diff --git "a/data_multi/ta/2021-31_ta_all_0550.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-31_ta_all_0550.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-31_ta_all_0550.json.gz.jsonl" @@ -0,0 +1,495 @@ +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72713.html", "date_download": "2021-07-28T04:37:15Z", "digest": "sha1:OCDG55DRLMBN6VFZMSYPZDWNOTCBY56W", "length": 6647, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "விஷ்ணுவுடன் நிவேதா டூயட்?..!! : Athirady Cinema News", "raw_content": "\n` வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தை தொடர்ந்து எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவிஷ்ணு நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய மாவீரன் கிட்டு, முருகானந்தம் இயக்கிய கதாநாயகன் ஆகிய படங்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்காததை அடுத்து கதை தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார் விஷ்ணு. ராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம், பொன் ஒன்று கண்டேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், எழில் இயக்கத்தில் விஷ்ணு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை இஷான் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் துஷ்யந்த் தயாரிக்கவுள்ளார். படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்க நிவேதா பெத்துராஜிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகத் தெரிகிறது. விரைவில் இந்தப் படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர்கள் மற்றும் பணியாற்றவுள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஆர்யா-விஷாலுக்கு பதிலாக அவன் இவன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர்களா\nஉலகநாயகன் கமலிடம் விருது வாங்கிய நடிகர் தனுஷ், அதுவும் எந்த படத்திற்காக தெரியுமா\nமுதல்வர் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்த பிக்பாஸ் யாஷிகா, ட்ரெண்டிங் போட்டோ\nஓடிடி-யில் ரிலீசாகும் நடிகர் சிவகார்த்திகேயனின் படம் – வெளியான ரிலீஸ் தேதி\nரோஜா சீரியல் புகழ் நடிகை காயத்ரிக்கு இவ்வளவு அழகிய மகளா- கியூட்டான புகைப்படங்கள் இதோ\nகுக் வித் கோமாளி செஃப் தாமுவா இது இளம் வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க\nபாபநாசம் 2 படத்தில், கமலுக்கு ஜோடியாக நடிக்கிறாரா நடிகை மீனா – அவரே கூறிய பதில்\nமீண்டும் இணைந்த கல்யாண பரிசு சீரியல் நடிகைகள், அதுவும் யாருக்காக என்று நீங்களே பாருங்கள்\nகண்ணம்மா பாடலில் வரும் நடிகையா இது செம மாடர்���் உடையில் எப்படி உள்ளார் பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/2266", "date_download": "2021-07-28T03:12:14Z", "digest": "sha1:F5CG6AJ63AXJTZ4244QXBRMAJKG2FEEP", "length": 8056, "nlines": 129, "source_domain": "globaltamilnews.net", "title": "வற் வரி குறித்த பாராளுமன்ற விவாதம் ஒத்தி வைப்பு - GTN", "raw_content": "\nவற் வரி குறித்த பாராளுமன்ற விவாதம் ஒத்தி வைப்பு\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nவற் வரி குறித்த பாராளுமன்ற விவாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வற் வரி அதிகரிப்பு குறித்த சட்ட மூலம் இந்த வாரம் பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.\nஎவ்வாறெனினும் நேற்றைய தினம் அரசாங்கம் நடத்திய கூட்டமொன்றில் இப்போதைக்கு விவாதம் நடத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தச் சட்டத்தில் மேலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவியாழேந்திரன் வீட்டின் முன் துப்பாக்கிப் பிரயோகம் – இளைஞன் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாடசாலை மாணவர்களுக்கு சித்திரம் வரைய வாய்ப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅளவுக்கு அதிகமாக மதுபானம் வாங்கி சென்றவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணிலின் நிலைக்கு “டீல் மேக்கர்ஸே” காரணம் – அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப அவர் உதவ வேண்டும்\nஇலங்கையில் நேபாளப் பிரஜைகள் சட்டவிரோதமான முறையில் தங்கியிருப்பது குறித்து விசாரணை\nகாணாமல் போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் படையினரை இலக்கு வைப்பதற்கானதல்ல – அரசாங்கம்:-\nவியாழேந்திரன் வீட்டின் முன் துப்பாக்கிப் பிரயோகம் – இளைஞன் பலி June 21, 2021\nபாடசாலை மாணவர்களுக்கு சித்திரம் வரைய வாய்ப்பு June 21, 2021\nஅளவுக்கு அதிகமாக மதுபானம் வாங்கி சென்றவர் கைது June 21, 2021\nகொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் June 21, 2021\nகொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம் June 21, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2015/06/blog-post_22.html", "date_download": "2021-07-28T04:57:30Z", "digest": "sha1:SAPSW2FNX444Q6ASVG4GZNUGKBFEU2OO", "length": 21273, "nlines": 242, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - மதுரை மல்லிகைப்பூ & அல்வா !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - மதுரை மல்லிகைப்பூ & அல்வா \nமல்லிகைப்பூ மற்றும் அல்வா என்பதை நமது கவுண்டமணி பழக்கிவிட்டது, அன்றில் இருந்து இது ஒரு பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது, மற்ற ஊரில் இருப்பவர்கள் அல்வா வாங்கினால் மல்லிகைப்பூ கிடைக்காது, மல்லிகைப்பூ வாங்கினால் அல்வா கிடைக்காது என்பதுதான் நிதர்சனம், ஆனால் இந்த மதுரைகாரர்களுக்கு மட்டும் இந்த மல்லிகையும், வாயில் வைத்தால் வழுக்கி செல்லும் இந்த அல்வாவும் எப்போதும் கிடைத்துக்கொண்டே இருக்கும் அதுவும் இந்த ஊருக்கு சென்றுவிட்டு ரயிலில் திரும்பும் மாமன்கள் எல்லாமே இந்த கடையில் இருந்து வாங்காமல் செல்லமாட்டார்கள் என்று கூட சொல்லலாம்...... அதுதான் இந்த பிரேமவிலாஸ் அல்வா \nஇப்போ மல்லிகைப்பூவுக்கு வருவோம், வெள்ளை வெளேருன்னு சும்மா கும்முன்னு மலராம இருக்கிறதுதான் மல்லிகைபூ ஸ்பெஷல். இந்த மதுரைல மட்டும் மல்லிகை பூ கட்டும் அழகே தனி, ரொம்பவே நெருக்கி நெருக்கி கட்டி இருப்பாங்க, அதில் ஒரு முழம் மட்டும் வாங்கினால் அந்த வாசனையே ஆளை தூக்கும். மற்ற ஊர்களில் எல்லாம் மலர்ந்த, நெருக்கி கட்டாத, சிறிய மல்லிகையை கொடுப்பாங்க, இங்க அந்த பூவை கல்யாணம் ஆனவங்க வாங்கியே தீருவாங்க அதை வாங்கிகிட்டு பம்மிகிட்டே போற அழகு இருக்கே..... ஆம்பளைகளும் வெட்கபடுவொம் சாமி \nஅல��வா அப்படின்னா எப்படி இருக்கணும் ஒரு தட்டில வைச்சி தரும்போது நாம தட்டை சாயச்சா அப்படியே அங்க ஓடணும், அதை பிடிக்க நாம் கையை கொண்டு போனா சுமா கெளத்தி மீன் போல வழுக்கிட்டு ஓடனும், ஒரு துண்டு பியிச்சு வாயில் போட்டால் அந்த தொண்டைக்குள்ள எந்த சிக்னலையும் நிற்காம புல் ஸ்பீட்ல போற வண்டி மாதிரி வயித்துல ஓடனும், அந்த கலரை பார்த்தீங்களா..... சும்மா தள தள தளன்னு நம்ம கலர்ல ஒரு நண்பேண்டா பீலிங் குடுக்கும், அது மட்டும் இல்லை அந்த அல்வாவில் அங்க அங்க வெள்ளையா தெரியற முந்திரி பருப்பு என்பது அதற்க்கு மச்சம் போன்று அழகு தரும், அதை சாப்பிட்டுவிட்டால் இந்த இனிப்பு ஒரு ரெண்டு மணி நேரமாவது வாயிலேயே இருக்கணும், அப்படி இருக்கிறதுதானே அல்வா \nமதுரை ரயில்வே ஸ்டேஷன் பக்கத்தில் இருக்கும் தங்க ரீகல் தியேட்டர் எதிரில் ஒரு முனை கடை இருக்கும், அது என்ன கடை என்று தெரிந்துகொள்ளவே முடியாதபடி ஒரே கூட்டமாக இருக்கும். நெருங்கி சென்றால் எல்லோரும் மந்தார இலையில் இருந்து ஒரு துண்டு எடுத்துபோட்டுக்கொண்டு காரத்தை இன்னொரு கையில் வைத்திருப்பார்கள், அதுதான் இந்த ஊரின் சிறப்புமிக்க பிரேமவிலாஸ் திருநெல்வேலி லாலா மிட்டாய் கடை அல்வா கொடுங்க எனும்போதே சுருட்டி வைத்த மந்தார இலையை ஒரு சிறிய பேப்பரில் வைத்து கொடுப்பார்கள், அதை வாங்கி பிரிப்பது என்பது எவ்வளவு சந்தோசம் தரும் விஷயம் தெரியுமா \nமுதலில் அந்த பேப்பரை எடுத்து விட்டு மந்தார இலையை பாருங்களேன், இதுவரையில் எல்லாவற்றிலும் பிளாஸ்டிக் அல்லது மெட்டல் என்று வாழ்ந்த நமக்கு அது எவ்வளவு ஆச்சர்யம் தரும் தெரியுமா. காய்ந்த அந்த இலையை தொட்டு தடவி பிரிக்க.... சூரிய வெளிச்சத்தில் ஒரு வைர நெக்லஸ்ஷை பிரித்த மாதிரி அப்படி டால் அடிக்கும். அல்வா மீது கொஞ்சம் கூட கஞ்சத்தனம் இல்லாமல் அந்த நெய் அப்படி மின்னும், அதை அப்படியே கண்களால் பார்த்துக்கொண்டே அல்வாவை தொடும்போது உடம்பில் ஒரு சிலிர்ப்பு ஓடும்..... ஒரு வாய் எடுத்து உள்ளே போடும்போதுதான் பக்கத்தில் உட்கார்ந்துக்கொண்டு மல்லிகைப்பூ விற்பது கண்ணுக்கு தெரியும். உடனே வீட்டில் இருப்பவருக்கும் பிடிக்குமே என்று ஒரு கால் கிலோ அல்வா வாங்கிகொண்டு, மல்லிகை பூ விலை கேட்கும்போது அதிகம் சொன்னாலும் சரி, விடு கழுதை இப்போ வாங்காம எப்போ வாங்கற��ு என்று வாங்குவார்கள். இதை வாங்கும்போது அவர்கள் அந்த பூக்காரியின் கண்களையே பார்ப்பதில்லை என்பது கவனிக்க வேண்டியது. அப்படியே வீட்டிற்க்கு ஒரு போன் போட்டு..... அடியே, சும்மா இந்த பக்கம் வந்தேன், உனக்கு பிடிக்குமேன்னு அல்வா வாங்கி இருக்கேன் என்று சொன்னவுடன், அந்த பக்கத்தில் இருந்து என்ன சொல்வார்களோ தெரியவில்லை, இங்கே வெட்கம் பிடுங்கி தின்னும் அந்த மல்லிகை பூவையும், அல்வாவையும் மறைத்து கொண்டு செல்வதற்கு அவர்கள் படும் பாடு சொல்லி தெரிவதில்லை..... இப்போது அதை வீட்டிற்க்கு கொண்டு செல்ல வீர நடை போடுவார்கள் பாருங்க...... அன்னைக்கு மழை கொட்டோ கொட்டென்று கொட்டும், நனைந்து கொண்டே சந்தோசபடலாம் \nதிண்டுக்கல் தனபாலன் June 22, 2015 at 9:08 AM\nஉங்களின் வர்ணனை இருக்கே, ஆகா...\nஅல்வாவுக்கும் மல்லிகை பூவுக்கும் இப்போதும் பெண்கள் மயங்குகிரார்களா என்ன \nஇத விடயம் வந்ததுமே செந்திலையும் கவுண்டரையும் பற்றிய நினைவு வருவதையும் மறக்கமுடியாது அடுத்தது அல்வா சுருடப்பட்டு படத்தில் காண்பிப்பது வாழை இலை இல்லை என் நினைக்கிறேன் ,வேறு எதோ இலை மாதிரி தெரிகிறது நண்பரே .\nஉங்கள் உழைப்புக்கு நன்றிகள் சுரேஷ் .தொடர்ந்து ஊர் ஊராக அலைந்து விபரங்கள் திரட்டி தருவது என்பது எவ்ளவு கடினம் என்பது எனக்கு தெரியும் .உங்கள் பதிவுகளை\nதொகுத்து புத்தகமாக வெளியிட்டால் என்ன \nஅழகான வர்ணணையில் அல்வா பரிமாறியவிதத்தில் லயித்துப் போனேன் அருமை\nஆண்களின் சந்தோஷத்தை அழகாக சொல்லி உள்ளீர்கள்... அல்வா போல\n//சுருட்டி வைத்த வாழை இலையை ஒரு சிறிய பேப்பரில் வைத்து கொடுப்பார்கள்//\n மந்தார இல்லை போல் உள்ளது...\nசுவையான உணவுபற்றி தித்திக்கும் கருத்துக்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 4\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் June 22, 2015 at 8:46 PM\nமணக்கும் மல்லிகையும் இனிக்கும் அல்வாவும் உங்க வரிகளில் மணமாய் தித்திக்குதே\nஇப்போ எனக்கு மதுரைக்குப் போகனும்..\nபலமுறை இந்த அல்வாவை சாப்பிட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் இல்லாத ருசி, தங்களின் பதிவை படிக்கும் போது ருசித்தது. சாப்பிடும் ஆவலை தூண்டியது. நாளைக்கே ஒரு கிலோ வாங்கிற வேண்டியதுதான்.\nநீங்கள் வீட்டுக்கு அல்வா வாங்கிட்டு போனீங்க சரி ஆனால் மல்லிகை பூ வாங்கிட்டு போனீங்களா\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\n��ன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nமறக்க முடியா பயணம் - படகு வீடு, கேரளா\nஒரு பயணம் என்பதே மனதுக்கு சந்தோசம் தரும், அதிலும் மனதுக்கு நெருக்கமான நண்பர்களுடன் அது அமையும்போது கேட்கவா வேண்டும் \nஅறுசுவை - முதலியார் கடை \"முட்டை இட்லி\", மதுரை\n\"வரணும்.... நீங்க பழைய பன்னீர்செல்வமா வரணும்\" என்று உரிமையோடு, நான் நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைய பேர் சொல்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - விருதுநகர் எண்ணை பரோட்டா \nஅறுசுவை - மதுரை மல்லிகைப்பூ & அல்வா \nஅறுசுவை - அழகர்கோவில் தோசை, மதுரை \nசிறுபிள்ளையாவோம் - கலர் சோடா \nஅறுசுவை - பீடா.... பல வகை \nஅறுசுவை (சமஸ்) - மாயவரம் லாட்ஜ் பொங்கல், திருச்சி \nஅறுசுவை - எசென்ஸ் தோசை, சேலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-19-201/", "date_download": "2021-07-28T04:11:15Z", "digest": "sha1:5VWW4J46IIZIMFNFHEQOGLLONL6GRHXG", "length": 7217, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- ஜூலை 19, 2019 – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nவிபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவால் இரண்டு மாதங்களுக்குப் பிறகே நடக்க முடியுமாம்\nதனுஷ் பிறந்தநாளன்று டி43 படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸாகிறது\n5 முன்னணி பாடகர்கள் பாடிய ‘ஆர்.ஆர்.ஆர்’ பட பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூலை 19, 2019\nமேஷம்: கடந்த கால நற்செயலுக்கான நற்பலன் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.\nரிஷபம்: நிர்ப்பந்தத்தின் பேரில் கடன் வாங்க வேண்டாம். இஷ்ட தெய்வ வழிபாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.\nமிதுனம்: குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.. பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர்.\nகடகம்: தொழில், வியாபாரம் தொடர்பாக யாரிடமும் சச்சரவு பேச வேண்டாம். லாபம் சுமாராக இருக்கும்.\nசிம்மம்: திறமையை வெளிப்படுத்தி நற்பெயர் காண்பீர்கள். தாமதமான பணி எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வியத்தகு முன்னேற்றம் பெறும்.\nகன்னி: தொழில், வியாபாரம் அபரிமிதமான முன்னேற்றம் பெறும். ஆதாய பணவரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு நற்பெயர் உண்டாகும்.\nதுலாம்:. பணியாளர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர்.\nவிருச்சிகம்: லாபம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபடுவர். நண்பரால் உதவி உண்டு.\nதனுசு: உறவினரிடம் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் தாராள பணவரவு கிடைக்கும்.\nமகரம்:. லாபம் படிப்படியாக உயரும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் பாராட்டை பெறுவர். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.\nகும்பம்: குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபடுவர்.\nமீனம்:. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. குழந்தைகளின் நற்செயல் ஆறுதல் தரும்.\nஇன்றைய ராசிபலன்கள்- பிப்ரவரி 11, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 4, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- பிப்ரவரி 6, 2020\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nJuly 27, 2021 Comments Off on இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nஒலிம்பிக் டைவிங் போட்டி – பெண்கள் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவில் சீனா தங்கம் வென்றது ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nJuly 27, 2021 Comments Off on டின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybervalai.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B9-%E0%AE%B9%E0%AE%BE/", "date_download": "2021-07-28T03:22:03Z", "digest": "sha1:6FXTRF7NRDZ6D4ARH6RYE55C362LDAA2", "length": 10028, "nlines": 251, "source_domain": "cybervalai.com", "title": "ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்", "raw_content": "\n‘ ஹ ஹா’ வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஹ ஹா ஹி வரிசையில் ஆரம்பமாகும் இந்து ஆண் குழந்தை பெயர்கள் :\nஹ ஹா வரிசையில் ஆரம்பமாகும் பெயர்கள்\nHari Krishnan ஹரி கிருஷ்ணன்\nHari Om ஹரி ஓம்\nHarihara Subramanyam ஹரிஹர சுப்ரமண்யம்\nஹி ஹு வரிசையில் ஆரம்பமாகும் பெயர்கள்\nஹெ ஹே வரிசையில் ஆரம்பமாகும் பெயர்கள்\nHemanth Kumar ஹேமந்த் குமார்\nHemanth Kumaradasan ஹேமந்த் குமராதேசன்\nHendry Board ஹென்றி போர்டு\nHendry Daniel ஹென்றி டேனியல்\nHendry David ஹென்றி டேவிட்\nபுதியதாக பிறந்த குழந்தை ,பிறக்க போகும் குழந்தை தாய்மார்களுக்கு வேண்டிய குழந்தை வளர்ப்பு பொருட்கள்\nமுதல் எழுத்தை தேர்வு செய்யுங்கள்\nஅ இ உ எ க கா கி கு கோ ச சா சி சு சூ செ சே சோ த தா தி தீ து தே ந நா நி நீ ப பா பி பூ போ ம மா மி மு மோ ய யா யு யோ ர ரா ரி ரு ரோ ல லி லோ வ வி வே வை ஜ ஜி ஜீ ஜெ ஜோ ஸ் ஷ ஹ ஹா ஹி ஹே `\nபெண் குழந்தை பெயர்கள் தமிழில்\nநட்சத்திரப்படி பெயர் தேர்வு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://garbhaham.in/page/vairaagya-page-tamillp-kmfgzf", "date_download": "2021-07-28T04:14:24Z", "digest": "sha1:APNU6LJD7EHSHFFGLT7ZV3ILMYORR6NH", "length": 18009, "nlines": 100, "source_domain": "garbhaham.in", "title": "Vairaagya | Daily Meditation | Meditation | Mindfulness Meditation | Delivered Daily by email", "raw_content": "\nஞானிகளின் பாடங்கள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்தடையும்\nவருட சந்தா ரூபாய் 450/-\nஆங்கிலம் - தமிழ் இரண்டு மொழிகளில்\nமின்னஞ்சல் மூலம் ஞானிகளின் மனதையும் சக்தி நிலையையும் ஒருநிலை படுத்தும் தியான பாடங்கள்\nதினமும் - 365 நாட்களுக்கு\nவருட சந்தா ருபாய் 450/- மட்டுமே\nதாரணத்திற்கு பின் தியானம் - தியான நிலை\nதியானம் முயற்சிசெய்து வராது. தினசரி வைராக்கிய தியானங்கள் தியானத்திற்கான சூழலை உருவாக்கும்\nஒரு பொருளின் மேல் அல்லது ஒரு தத்துவ பிரதிபலிப்பின் மேல் முழு ஈடுபாடுடன் மனதை வைப்பது தாரணம். சிறிது நேரத்திற்கு பின் தியான நிலை உருவாகும்.தியான நிலையுடன் இருந்துகொண்டு நாம் செய்யும் வேலையையும், கவனச்சிதர்வின்றி, முழு ஈடுபாட்டுடன் செய்யலாம். வேலையின் தரம் கூடும் . வாழ்க்கையே தியானம் ஆகிவிடும் .\nமனதை நிலைநிறுத்த, சூழலை தொடர்ச்சியாக ஒருவாக்கிக்கொண்டிருக்கும் பயிற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தால் - மனம் நிலை பெரும் - வெற்றி கிடைக்கும்.\nநமது சான்றோர்கள் மனதை நிலைப்படுத்தி , ஒரு திசையில் ச��லுத்த பல யுக்திகளை கொடுத்திருக்கிறார்கள். கதைகள் , பிரதிபலிப்புகள் மூலம் ஆழ்மனதை ஈர்த்து , ஒருநிலை படுத்தும் தியானங்கள்.\nபடிப்படியாக ஆழப்படுத்தும் தன்மையுடன் வரிசை படுத்தப்பட்டு , தினமும் காலை உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்படும்\nதினமும் உங்கள் தினத்தை வைராக்கிய தியானத்துடன் தொடங்குங்கள் .\nயோகா மற்றும் தினசரி தியான பயிற்சியில் ஈடுபடும் தொழிலதிபர்கள் மற்றும் பணக்காரர்கள்\n1. திரு . ரத்தன் டாடா\n2. திரு . ரஜ்ஜீவ் பஜாஜ் ( பஜாஜ் கம்பெனியின் நிறுவனர் )\n3. திரு. சுனில் பாரதி மிட்டல் ( ஏர்டெல் நிறுவன நிர்வர் )\n4. திரு. கி.ம். ராவ் ( ஜி ம் ர் - நிறுவனர் )\n5. திரு. ஆனந்த் அம்பானி ( ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானியின் மைந்தர்)\nமன ஒருங்கிணைப்பு - சக்திநிலை ஒருங்கிணைப்பு\nவாரன் பபெட் ( பங்கு சந்தையில் முதலீடு செய்து பணக்காரரானவர் )\nஸ்டீவ் ஜாப்ஸ் ( ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர்)\nபில் போர்ட் ( போர்ட் நிறுவனத்தின் முதலாளர்)\nகூகிள் நிறுவனம் மன ஒருங்கிணைப்பு பயிற்சிகளை தங்கள் ஊழியர்களுக்கு அளிக்கிறது\nவைராக்யா - ஆன்மிக வளர்ச்சியின் ஒரு குறியீடு\nவெளி சூழலில் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்து , உணர்விலோ எண்ணத்தின் சுழற்சியிலோ சிக்காமல் , உள்ளுணர்வுடன் குறிக்கோளை அடைய, தெளிவான சிந்தனையுடன் செயல்படும் திறன்\nசரியான சூழலை ஏற்படுத்தினால் தியானம் தானாகவே நடக்கும்\nசெய்யும் தொழிலையும் , வாழ்க்கையையும் தியானமாக்கி விட்டால் - பிரபஞ்ச சக்தி ஒருவர் மூலம் செயல்படும் . வருட சந்தா ரூபாய் 390/-\nஒரு முதற்கட்ட அனுபவம். நீங்கள் பதிவு செய்தவுடன் உங்களுக்கு கிடைக்கக்கூடிய முதல் தியானமுறை பாடம்\nநிறங்கள் உங்கள் கண்களை குருடாக்கும் -\nஒரு இலையை பார்க்கிறேன். என்னுள் என்ன எண்ணங்கள்.உதயமாகின்றன\nஎண்ணங்கள் உதயமானவுடன் இலையுடன் எஎன்னென்ன ன் செயல்பாடுகள் எப்படி மாறுபடுகிறது\nஎன் செயல்பாடுகளின் ஆதாரம் நான் பார்க்கும் இலையின் மீதிலிருந்தா அல்லது என் எண்ணம் என் மீது ஏற்படுத்திய தாக்கத்திலிருந்தா \nநான் ஒருவரை பார்க்கும் பொழுது என்னென்ன எண்ணங்கள் , உணர்வுகள் தூண்டப்படுகின்றன \nஅப்படி தூண்டப்பட்ட பின் , நான் அவருடன் பேசும்பொழுது அவருடன் பேசுகின்றேனா - இல்லை அவர் என் மீது ஏற்படுத்திய தாக்கத்தின் பிரதிபலிப்புகளுடன் பேசுகின்றேனா \nஎன் எண்��ங்கள், உணர்வுகளின் ஆரம்பம் மற்றும் மூலம் பழைய பதிவுகளில் இருந்து ஏற்படும் பொழுது நான் புதியதை உருவாக்குகின்றேனா இல்லை என்னுடைய பழைய வாழ்க்கையை மீண்டும் மீண்டும் ஒருவாக்குகின்றேனா \nநான் பார்க்கிறேன் கேட்கிறேன் என்றால் என் முன் என்ன இருக்கிறதோ அதை மட்டுமல்லவா பார்க்கவேண்டும்.\nகண்களால் எனக்கு வெளியில் தெரிவதை பார்த்து , என் மனதில் தூண்டப்படும் நினைவுகளுக்கு நான் எதிர்செயல் செய்கிறேன் என்றால் கண்கள் எனக்கு பார்வை கொடுக்கிறதா அல்லது கண்கள் என்னை குருடாக்குகிறதா.\nவைராக்கியத்தின் முதல் பண்புகூரு - தெளிவு - உதயமாகும் பழைய எண்ணங்களின் பாதிப்பின்றி, என் வெளி சூழலிலும் உள் சூழலிலும் என்ன நடக்கிறதோ அதை அப்படியே கவனிக்கும் திறன்.\nநான் என்னை பற்றியும், என் சூழலை பற்றியும் முன்னர் எடுத்த முடிவுகள் அனைத்தையும் தள்ளிவைத்துவிட்டுட்டு , வாழ்க்கையை அணுகும் முறை.\nஒரு எளிய முறை, ஆரம்ப நிலை பயிற்சி உங்களுக்கு பரிச்சியமான ஒரு நபரின் புகை படத்தை பாருங்கள்.\nஎன்னென்ன எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் வருகின்றன என்பதை பாருங்கள்.\nநான் இந்த நபருடன் உறவாடும் பொழுது தூண்டப்படும் எண்ணங்களும் உணர்வுகளும், எங்கள் உறவை மேம்படுத்த உதவுகின்றதா அல்லது பாதிக்கின்றதா \nஇடையூறாக வரும் நினைவுகள் என் இலக்கை அடைய உதவுகின்றதா அல்லது இடையூறாக இருக்கின்றனவா \nஇலக்கை அடைய வேண்டும், அதுவும் சுலபமாக அடையவேண்டும் என்றால் ஒவ்வொரு நொடியும் என் உள் சூழலிலும் வெளி சூழலிலும் என்ன நடக்கிறது என்பதை துல்லியமாக கிரகிக்கும் தன்மையை உருவாக்க கற்க வேண்டும்.\nசுதந்திரம் - பழையத்திலிருந்து விடுபடும் பொழுது அல்லவா \nசுதந்திரம் - எனக்கு பிடித்ததை முழுமையாக உருவாக்கும் பொழுது அல்லவா \nதினமும் இந்த பயிற்சியை ஐந்து நிமிடம் பயிலுங்கள்.\nஒரு பொருளை உங்கள் முன் வைத்து அந்த பொருளை மட்டும் பார்துக்கொண்டிருங்கள்.என்ன எண்ணங்கள் வருகின்றன\nஎண்ணத்தை சற்று தள்ளிவிட்டு, பார்க்கும் பொருளை, உங்கள் மூச்சுக்காற்றின் கவனத்துடன் மட்டும் பாருங்கள்.\nஇந்த பயிற்சியை தினமும் ஐந்து நிமிடம் பயிலுங்கள்.வைராக்கிய தியானங்கள் - பதிவு செய்யுங்கள். தினமும் ஒரு தியானம் .\nஉளவியல் யோக விஞ்ஞானம் மேற்படிப்பு - சுவாமி சிவானந்தா யோக விஞ்ஞான பள்ளி , கிருஷ்ணமாச���சார்யா யோக முறை கல்வி\n25 வருட அனுபவம் - ஆழ் நிலை மனப்பயிற்சியாளர்\nஆழ்நிலை மனோதத்துவ நிபுணர் (ஹைப்னோதெரபி - Hypnotherapist)\nYOga Therapist - யோக உளவியல் சிகிச்சை நிபுணர்\nமுன் ஜென்ம பதிவவினால் பின்னடைவு அடையும் தன்மையை நடுநிலைப்படுத்தி - அதிலிருந்து தீர்வு தரும் பயிற்சிமுறைகள் - (Past Life Regression)\nமனதை நிலை நிறுத்திய ஞானிகளின் வழி\nஉங்கள் தினசரி வாழ்விலும் தொழிலிலும் ஒருங்கிணையும் பயிற்சி பாடங்கள்\nதினமும் ஒரு தியானம் எதற்கு \nஞானிகளின் மகாவாக்கியங்கள் ஆழ்மனதை ஈர்த்து கட்டுண்டுண்டு வைக்கும். படிப்படியாக மனதின் மீது ஒரு ஆளுமை உண்டாகும்.\nஎங்கும் - எப்பொழுதும் - தியான நிலை\nதியானம் பயிற்சியாக துவங்கலாம் . தியான பயிற்சியின் நோக்கம் உயிர்சக்தியோடு இணைந்து வாழக்கற்றுக்கொள்வதே. விழித்துக்கொண்டிருக்கும் நிலையிலும் , உறங்கிக்கொண்டிருக்கும் நிலையிலும் தியானித்திருந்தால், வாழ்க்கை புதிய பரிமாணம் எடுக்கும் . தியானத்தை வழக்கப்படுத்திக்கொண்டால் தியான நிலை வாழ்வில் ஒரு அங்கமாகி விடும்.\nவாரமிருமுறை நேரலையில் பைரவ தந்த்ரா தியானங்களை, சமஸ்க்ரித மந்திர பயிற்சியுடன் கற்றுக்கொள்ள ஆர்வமிருந்தால் நீங்கள் இங்கு பதிவு செய்யலாம்\nமாத கட்டணம் - 950\nவகுப்புகள் புதன் - சனிக்கிழமை மாலை 6.45 - 8.00 (மாதத்திற்கு 8 வகுப்புகள்)\nவகுப்புகள் பதிவு செய்யப்பட்டு, இணையதளத்தில் பகிரப்படும் .நீங்கள் வகுப்பை தவற விட்டுவிட்டால் - உங்கள் நேரத்திற்கு தகுந்தார் போல் பயிற்சி செய்துகொள்ளலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/judges-and-lawyers-are-not-required-to-declare-themselves-as-frontline-staff-high-court-order--qvywfm", "date_download": "2021-07-28T03:38:22Z", "digest": "sha1:DVL3ISPZXUEMBYM7PAAUGWXLI2WMQQO6", "length": 8443, "nlines": 73, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நீதிபதிகள், வழக்கறிஞர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க அவசியமில்லை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு. | Judges and lawyers are not required to declare themselves as frontline staff. High Court Order.", "raw_content": "\nநீதிபதிகள், வழக்கறிஞர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க அவசியமில்லை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.\nநீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தேவையான உதவிகளை வழங்க தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதால், அவர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க அவசியமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nநீதிபதிகள், வழக்கறி��ர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தேவையான உதவிகளை வழங்க தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதால், அவர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க அவசியமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து, அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், தடுப்பூசி செலுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த ஜோதிபாசு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, தற்போது தடுப்பூசி மருந்துகள் சப்ளை குறைந்த அளவில் உள்ளதாகவும், தடுப்பூசி மருந்துகளை பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டது. மேலும், நீதிமன்ற வளாகங்களில் தடுப்பூசி முகாம்களை நடத்த மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும்,\nசென்னை உயர் நீதிமன்றத்திலும், பார் கவுன்சிலிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்ட நீதிபதிகள், இதற்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டனர். மருத்துவ ரீதியாக தேவைப்படுவோருக்கு தடுப்பூசி செலுத்துவது என்பது தவிர்க்க முடியாதது என்பதால், நீதிபதிகள், வழக்கறிஞர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க அவசியமில்லை எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்..\nகுறை இருந்தால் மட்டும் சொல்லுங்க.. குழப்பம் உண்டாக்குற வேலை எல்லாம் வேண்டாம்.. அமைச்சர் சேகர் பாபு..\nஓ.பன்னீர்செல்வத்திற்கு புதிய தலைவலி.. சென்னை உயர்நீதிமன்றத்தில் திடீர் வழக்கு..\nபுதிய பேருந்துகள் வாங்க தடை... உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...\n#BREAKING விடாப்பிடியாக நின்ற விஜய்... கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம்...\nதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு நீங்கியது சிக்கல்... மனுவை முடித்து வைத்த உயர்நீதிமன்றம்..\nவிபத்து ஏற்பட இதுதான் காரணமா... யாஷிகா ஆனந்த் மீது வழக்குப்பதிந்த போலீசார்...\n#TokyoOlympics பேட்மிண்டன் முதல் சுற்றில் பி.வி.சிந்து அபார வெற்றி..\nமாமல்லபுரம் அருகே பயங்கர கார் விபத்து... யாஷிகா ஆனந்த் படுகாயம்... தோழி மரணம்..\nஅவங்க 2 பேரையும் உடனே இங்கிலாந்துக்கு அனுப்ப சொல்லி பி���ிசிஐ கேட்கல..\nஆன்மிகத்தை வைத்து தமிழகத்தில் பாஜக வளர்கிறது... சொல்கிறார் அண்ணாமலை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-x7-and-mercedes-benz-eqc.htm", "date_download": "2021-07-28T04:10:49Z", "digest": "sha1:K6L5QFRV5JOEBMIBTOGJERHDHONNGUHW", "length": 30853, "nlines": 723, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ7் vs மெர்சிடீஸ் இக்யூசி ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்எக்ஸ7் விஎஸ் இக்யூசி\nமெர்சிடீஸ் இக்யூசி ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ7்\nமெர்சிடீஸ் இக்யூசி 400 4மேடிக்\nமெர்சிடீஸ் இக்யூசி போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ7்\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ எக்ஸ7் அல்லது மெர்சிடீஸ் இக்யூசி நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ எக்ஸ7் மெர்சிடீஸ் இக்யூசி மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 95.90 லட்சம் லட்சத்திற்கு xdrive 30d dpe (டீசல்) மற்றும் ரூபாய் 1.06 சிஆர் லட்சத்திற்கு 400 4மேடிக் (electric(battery)). எக்ஸ7் வில் 2998 cc (டீசல் top model) engine, ஆனால் இக்யூசி ல் - (electric(battery) top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எக்ஸ7் வின் மைலேஜ் 13.38 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த இக்யூசி ன் மைலேஜ் - (electric(battery) top model).\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nபவர் பூட் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nheated இருக்கைகள் rear No\nசீட் தொடை ஆதரவு Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes Yes\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ஆல்பைன் வெள்ளைசன்ஸ்டோன் மெட்டாலிக்கனிம வெள்ளைவெர்மான்ட் வெண்கலம்ஆர்க்டிக் சாம்பல் புத்திசாலித்தனமான விளைவுகருப்பு சபையர்+1 Moreஎக்ஸ7் colors உயர் tech வெள்ளிகிராஃபைட் கிரேதுருவ வெள்ளைஇக்யூசி colors\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes\nஅலாய் வீல்கள் Yes Yes\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஹீடேடு விங் மிரர் Yes\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் Yes No\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் Yes No\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nday night பின்புற கண்ணாடி\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\ncentrally mounted எரிபொருள் தொட்டி Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேக எச்சரிக்கை Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் Yes No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes Yes\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ No Yes\nஉள்ளக சேமிப்பு Yes Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு Yes No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of பிஎன்டபில்யூ எக்ஸ7் மற்றும் மெர்சிடீஸ் இக்யூசி\nஒத்த கார்களுடன் எக்ஸ7் ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ7்\nஆடி க்யூ8 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ7்\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ7்\nவோல்வோ எக்ஸ்சி90 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ7்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ7்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் இக்யூசி ஒப்பீடு\nஜாகுவார் நான்-பேஸ் போட்டியாக மெர்சிடீஸ் இக்யூசி\nவோல்வோ எக்ஸ்சி90 போட்டியாக மெர்சிடீஸ் இக்யூசி\nடொயோட்டா வெல்லபைரே போட்டியாக மெர்சிடீஸ் இக்யூசி\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் போட்டியாக மெர்சிடீஸ் இக்யூசி\nஆடி இ-ட்ரான் போட்டியாக மெர்சிடீஸ் இக்யூசி\nஒப்பீடு any two கார்கள்\nCompare Cars By இவிடே எஸ்யூவி\nஎல்லா எஸ்யூவி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/04/you-tube.html", "date_download": "2021-07-28T04:14:57Z", "digest": "sha1:2MBMXZSQV5L7OQ3KNNZAEVIJ3SYZO7RB", "length": 7593, "nlines": 49, "source_domain": "www.anbuthil.com", "title": "யூடியூப் (you tube) வீடியோக்கள் பாடல் வரிகளுடன் தோன்றுவதற்கு...", "raw_content": "\nயூடியூப் (you tube) வீடியோக்கள் பாடல் வரிகளுடன் தோன்றுவதற்கு...\nகூகுளின் யுடியூப் (Google youtube) பிரபலமான வீடியோ தளமாக இணையத்தில் இருக்கிறது. பெரும்பாலானோர் எந்த வகை வீடியோ அல்லது பாடல்கள் பார்ப்பது என்றாலும் யுடியூப் பக்கமே செல்வார்கள். இதில் வீடியோ பாடல்கள் அதிக அளவில் பார்க்கப் படுகின்றன. உலகெங்கும் உள்ள வீடியோக்கள் இருப்பதால் உலகளவில் பிரபலமான மைக்கேல் ஜாக்சன், ஜெனிபர் லோபஸ், ஷகிரா போன்ற பாடகர்களின் பாடல்களைத் தேடி எடுத்து பார்த்து விடலாம்.\nஆனால் சிலருக்கு ஆங்கில வீடியோக்களைப் பார்க்கும் போது அதன் பாடல் வரிகள் புரியாமலே இருக்கும். பாடல்வரிகள் வேண்டுமென்றால் மெனக்கெட்டு அதனை முன்னும் பின்னும் ஓடவிட்டு கேட்பார்கள். இல்லையெனில் இணையத்தில் குறிப்பிட்ட பாடலை வைத்து வரிகளைத் தேடுவார்கள்.\n1. Lyrics for Firefox: யுடியூபில் பாடல்களை வீடியோவாகப் பார்க்கும் போதெ பக்கத்தில் பாடல் வரிகளும் தோன்றினால் நன்றாக இருக்கும் என நினைக்கலாம். இதற்கு உதவக்கூடியதாக பயர்பொக்ஸ் நீட்சி ஒன்று இருக்கிறது. இதன் பெயர் Lyrics. இது பாடலுக்கு ஏற்ற பாடல்வரிகளை இணையத்தில் தேடி எடுத்து அருகிலேயே காண்பித்து விடும். இதனால் நாம் பாடல்வரிகளைத் தேடும் வேலை மிச்சமாகிறது. ஆனால் தற்போது ஆங்கிலப் பாடல்களுக்கு மட்டுமே அதிமாக பாடல் வரிகள் வருகின்றன. சில தமிழ்ப் பாடல்களுக்கும் ஆங்கில வரிகள் கிடைக்கின்றன. இதை கீழே உள்ள சுட்டியில் கிளிக் செய்து நிறுவிய பின் ஒருமுறை பயர்பொக்சை ரீஸ்டார்ட் செய்து கொள்ளவும். பின்னர் யுடியூபில் வீடியோ பார்க்கும் போது அதன் அருகிலேயே சைட்பாரில் Lyrics என்ற இடத்தில் பாடல்வரிகளைக் காண்பிக்கும்.\n2. Chrome - Music video lyrics for Youtube: நீங்கள் குரோம் உலவி பயன்படுத்தினால் அதற்கு தனியாக ஒரு நீட்சி இருக்கிறது. ஆனால் இது மேற்குறிப்பிட்ட பயர்பொக்ஸ் நீட்சி அளவுக்கு அதிகான வீடியோக்களுக்கு பாடல்வரிகளைக் காண்பிக்கவில்லை. இருந்தாலும் பயன்படுத்தலாம்.குரோம் உலவியில் இந்த சுட்டியைக் கிளிக் செய்து நீட்சியை Add to Chrome கொடுத்தால் நிறுவப்படும். பிறகு குரோம் உலவியில் யுடியூபில் ஏதேனும் வீடியோ பார்க்கும் போது அதற்குப் பொருத்தமான பாடல் வரிகள் இருந்தால் உலவியின் மேல்பகுதியில் அட்ரஸ்பாரில் இருக்கும் ஐகான் Lyrics என்று காட்டும். அதைக் கிளிக் செய்தால் பாடல் வரிகள் காட்டப்படும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\nதமிழில் இலவச ஜோதிடம் தயாரிக்கும் மென்பொருள்\nஇந்த இலவச ஜோதிட மென்பொருள் தமிழில் கிடைக்கிறது. மேலும் இது ஆங்கிலம், ஹிந…\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-07-28T04:22:58Z", "digest": "sha1:22RSUYR5VAX6TGUM36FDO6SUGGU6CTEK", "length": 9191, "nlines": 105, "source_domain": "www.ilakku.org", "title": "நைஜீரியாவில் மீண்டும் மாணவர்கள் கடத்தல் | www.ilakku.org", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை நாடுகளின் பட்டியலில் இலங்கையும்; சீனத் தூதரகம் பரபரப்பு தகவல்\nசீனாவில் தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு கிடைத்த அங்கீகாரம்\nஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் -அதிபர் ஜோ பைடன்\nஅரச நியமனங்கள் தொடர்பில் அரசிற்கு மாவை சேனாதிராஜா எச்சரிக்கை\nHome உலகச் செய்திகள் நைஜீரியாவில் மீண்டும் மாணவர்கள் கடத்தல்\nநைஜீரியாவில் மீண்டும் மாணவர்கள் கடத்தல்\nநைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் ஐந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைக் கடத்திச் சென்ற நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த பெப்ரவரி மாதம் நைஜீரியாவின் சம்ஃபாரா மாகாணத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 100 மாணவிகளைத் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். பின்னர் அரசுடனான பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு தீவிரவாதிகள் மாணவிகளை விடுவித்தனர்.\nஇந்நிலையில், மீண்டும் அந்நாட்டில் மாணவகர் கடத்தப்பட்டுள்ளனர்.\nஇதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “நைஜீரியாவின் கெப்பி மாகாணத்தில் நேற்று பள்ளி ஒன்றில் நுழைந்து ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் அங்கிருந்த ஐந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைக் கடத்திச் சென்றனர். கடத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை. கடத்தலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கும், போலீஸாருக்கும் நடத்தப்பட்ட மோதலில் போலீஸார் ஒருவர் பலியானார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தேடும் பணி தொடர்வதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடத்தலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.\nPrevious articleஇலங்கையில் முதல் முறை டெல்டா வகை கொரோனா திரிபு கண்டுபிடிப்பு\nNext articleஇன-மதவாத அரசியல் இல்லை என்ற கொள்கையின் அடிப்படையில் தேரர்கள் வாழவேண்டும்\nசீனாவில் தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு கிடைத்த அங்கீகாரம்\nஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் -அதிபர் ஜோ பைடன்\nதஞ்சம்கோரிய மகன் படுகொலை: அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்த பெற்றோர்\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2021 இலக்கு இணையம்\nசத்தீஸ்கரில் மவோயிஸ்ட் குழுக்களால் கடத்தப்பட்ட பாதுகாப்புப்படை வீரர் விடுவிக்கப்பட்டார்\nஉலகச் செய்திகள��� April 8, 2021\nமத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப்படைத் தளங்கள்\nஉலகச் செய்திகள் January 20, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyapirakasam.com/2020/07/blog-post_9.html", "date_download": "2021-07-28T04:08:16Z", "digest": "sha1:UCE4JR654VZDNYWKEFBQTALPKYCW5I24", "length": 37267, "nlines": 114, "source_domain": "www.jeyapirakasam.com", "title": "இதுவா படைப்பு சுதந்திரம் – தமிழன் இளங்கோ", "raw_content": "\nஇதுவா படைப்பு சுதந்திரம் – தமிழன் இளங்கோ\nதமிழ் இலக்கியப் படைப்பாளிகளின் குறிப்பிடத்தக்க முற்போக்குச் சிந்தனையாளர், மற்றும் களச் செயற்பாட்டாளர் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்.\nதமிழ் எழுத்துலகின் விளம்பர நோக்கிலான பரபரப்பு வணிக எழுத்தாளராக அறியப்படுவர் ஜெயமோகன்.\nஇருவரது எழுத்தின் வடிவத் தொனி இந்த மூலைக்கும் அந்த மூலைக்குமானது.\nபெரும்பாலும் அதிகார வர்க்கச் சாடலுக்குரிய பொதுவுடமை எழுத்தையும், மண் சார்ந்த முற்போக்குப் படைப்புகளையும் முன்னெடுத்துச் செல்பவர் பா. செயப்பிரகாசம்.\nஆனால், ஜெயமோகனின் எழுத்து வேறு வகையிலானது. அடிமனதில் ஆழ்ந்து உறைந்து கிடக்கும் மனக் குழப்பங்களை.. கற்பனை வடிவங்களின் அவலக் கோட்டுச் சித்திரங்களை, படிந்து கிடக்கும் ஆன்மிகக் கருத்தியலுக்கு புனித ஜிகினாக்கள் தூவி, நவீன படைப்பாக்க வெளியில் பேசு பொருளாக்கும் எழுத்துக் கவர்ச்சியும்; பொய்மைகளின் போர்வைகளை உரித்து வீசியெறியாமல், உண்மையை வாதச் சுத்தியலால் உடைத்து நொறுக்கி; ஊடகக் கவனங்களைத் தனது மேல் குவிமையமாகத் திசை திருப்பும் நுட்ப உளவியலின் எழுத்துக் கட்டுமானர் அவர்.\nஉழைக்கும் மக்கள் மற்றும் தமிழ் தேசிய-பகுத்தறிவு, பொதுவுடமைக் களச் செயல்பாடுகளில் இலக்கிய ஆளுமையாய் முன் நிறபவர் பா.செயப்பிரகாசம். ‘கலை, அறிவியல் யாவும் மக்களுக்காகவே’ எனும் கோட்பாட்டு முழக்கங்களை ‘நாட்டாரியல் மொழிகளின்’ வடிவங்களில் மக்களிடம் கொண்டு சேர்த்த உழைப்பு அவரிடமிருந்தது.\nஇந்த இரு எழுத்தாளர்களுக்குமான மோதல், தமிழ்ப் படைப்புலகத்தில் அதிர்வை உண்டாக்கி, பரபரப்பான தீப்பொறியாய் வெடித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 20.5.2020 அன்று எழுத்தாளர் ஜெயமோகன் தனது ‘வலைப் பூ’ (Blok spot.com)இல் “ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்” என்றொரு பதிவை வெளியிட்டிருந்தார்.\nஇப்பதிவின் கீழ், ம.க.இ.க.விலிருந்து சமீபத்தில் விலகிய தோழர் மருதையன் பேசுவது போன்ற படம் இருக்கிறத���. அதன்கீழ் மருதையன், வினவு, பின் தொடரும் நிழலின் நூல் என தலைப்பிட்டு ‘என் பெயர் வேண்டாம்’ என்று மொட்டைக் கடுதாசியாளர் கேட்டுக்கொள்கிறார். ஜெயமோகனும் அதனை விட்டு விடுகிறார்.\nஅதில், இடதுசாரிகளைப் பற்றிக் கடுமையான விமர்சனம் செய்திருந்தார். இடதுசாரிகள் நான்கு வகையினர்; அதில் நான்காவது வகையானவர் பா.செயப்பிரகாசம் போன்றவர்கள் என்று சில புகார்களைச் சுட்டி; அதிலும் குறிப்பாக பா.செ மீது கடும் சொல்லம்புகளை ஏவியிருக்கிறார். அதாவது “இடதுசாரி முகமூடி அணிந்து செயல்படுபவர்களில் சிலர் பணக்காரர்கள். அதிலும் அதிகாரப் பதவிகளில் இருந்த பா.செயப்பிரகாசம் சாதிவெறிகொண்ட அரசு உயர் அதிகாரி. அவர் இடதுசாரிக் குழுவின் தலைவராக ‘சூரியதீபன்’ எனும் புனைப்பெயரில் இயங்கியது பித்தலாட்டம்; இதெல்லாம் தெரியாததா உளவுத்துறை இதுதான் இங்கே இடதுசாரி அரசியல்” என்று எழுதிவிட்டு “கடிதத்தில் பிழைகள் இருந்தால் திருத்திக் கொள்ளவும்” என்று முடிக்கப்பட்டிருந்தது.\nஆனால் அக்கடிதத்தை ஜெயமோகன் திருத்தாமலே வெளியிட்டிருப்பதை “இதுதான் இலக்கிய அறமா” என விரல் நீட்டுகிறார்கள் பா.செயப்பிரகாசம் ஆதரவாளர்கள்.\nஜெயமோகனின் ‘வலைப் பூ’ உரிமைப் பதிப்பில் “Copy right@2015 jeyamohan, எழுத்தாளர் ஜெயமோகன் அச்சு ஊடகம் தொலைக்காட்சி, இ.புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது வேறொருவர் எப்படி அவரது ‘வலைப் பூ’வில் அனுமதியின்றி நுழைய முடியும் ஆகவே அந்த ‘எழுத்தின் அவதூறுகள்’ ஜெயமோகனாலேயே எழுதப்பட்டவை என வாதிடுகின்றனர் பா.செயப்பிரகாசம் ஆதரவாளர்கள்.\nதமிழகத்தின் முதுபெரும் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் முற்போக்குப் புரட்சி ஏடான ‘மன ஓசை’யின் ஆசிரியராக இருந்தார். இவர் கரிசல் இலக்கியத்தில் காலடி எடுத்து வைத்து பொதுமைச் சமுதாய வழியில் தடம்பதித்தவர்.\n‘மன ஓசை’ இதழ்தான் மனுஷ்ய புத்திரன், பெருமாள் முருகன், தேவி பாரதி, பாவண்ணன், இந்திரன், சுப்ரபாரதி மணியன் உள்ளிட்ட ஏராளமான படைப்பாளிகளை அறிமுகப்படுத்தியது.\nமாற்றுப் புரட்சி அமைப்பில் இயங்கிய கோ.கேசவன், கவிஞர் இன்குலாப், அ.மார்க்ஸ், கோவை ஞானி ஆகியோர் இவ்விதழில் தொடர்ந்து எழுதி வந்தனர்.\nஆப்பிரிக்க மூன்றாம��� உலகக் கவிதைகளை இந்தியிலும், மலையாளக் கவிதைகளை சுகுமாரனும் செய்த தமிழாக்கங்களை மன ஓசை தொடர்ந்து வெளியிட்டது.\nதொடர்ந்து உலக அளவிலான புரட்சி இயக்கங்கள், இந்திய பொதுவுடமை செயல்பாடுகள் தமிழர் எழுச்சிப் போராட்டங்களையும் அக்கருத்து சார்ந்த இலக்கியச் சிறுகதைகளையும் வெளியிட்டு ஒரு இடதுசாரி இதழாக வெளியானதில் பா.செயப்பிரகாசத்தின் பணி அளப்பரியது.\nஏறத்தாழ 135 சிறுகதைகள், மூன்று குறுநாவல்கள், இரு கவிதைத் தொகுப்புகள், 14 கட்டுரை நூல்கள், இலக்கிய, சமுதாய அரங்க உரைகள் என தொடர்ந்து இயங்கியவர்.\nஅவரது எழுத்துகளில் சாதிய உணர்வைத் தூண்டும் எந்த அடையாளமும் காண முடியாது. அவர் தனது எழுத்துகளை என்றும் வணிகமாக்கியதில்லை.\n1965இல் நிகழ்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தமிழகம் முழுக்க எடுத்துச் சென்ற போராளிகளில் இவரும் ஒருவர். அதனால் இந்திய தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். ஈழம், மார்க்சியம், அம்பேத்கரியம் குறித்தான படைப்புகளில் சமரசம் இல்லா உண்மைப் போராளி. அதனால்தான் இப்படியானவர்மீது ஒரு வலதுசாரியான ஜெயமோகன் பழிதூற்றுவது வியப்பல்ல.\nஏற்கனவே, தமிழகத்தின் மாபெரும் அடையாளங்களைக் கேலி செய்து, தான் ‘மிகவும் மாறுபட்டவன்’ எனும் பரபரப்பு விளம்பர பேசுபொருளாக தன்னை உருவகப்படுத்திக் கொண்டவரின் சில கூற்றுகள் இவை..\nசிவாஜி கணேசனுக்கு நடிக்கத் தெரியாது.\nஅண்ணாவும் கலைஞரும் எழுத்தாளர்கள் அல்ல.\nஇன்குலாப் இதுவரை ஒரு கவிதைகூட எழுதவில்லை.\nசுந்தர ராமசாமி ‘நாய் சாமியார்’\n(உலகின் மிக முக்கிய செயற்பாட்டாளர்) அருந்ததி ராய் ‘குருவி மண்டை’யர்.\nஎஸ்.வி.ராஜதுரை மிஷினரிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு எழுதுபவர்.\nஇலக்கிய விமர்சகர் தி.க.சி. அவரது படைப்புக்காக அன்றி ‘கெஞ்சல் கடிதங்கள்’ மூலம் சாகித்ய அகாடமி விருது வாங்கியவர்.\nஇவ்வாறெல்லாம் கருத்து முத்துகள்’ உதிர்த்து தன்னைப் பரபரப்பு இலக்கிய வாதியாக காட்டிக் கொள்கிறவர் ,திரைப்படத் துறையின் ‘மார்க்கெட்’ உள்ள வணிக எழுத்தாளர் ஜெயமோகன்.\nஇனி; அந்த ‘வலைப் பூ’ வின் பதிவின்மீதான பின் விளைவை அறியலாம். அப்பதிவின் எதிரொலியாக அனைத்து தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் அறிஞர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்��ு கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.\nஅதன் ஒரு பகுதியாக “தொடர்ந்த தனது பேச்சுகளின் மூலம், எழுத்துகளின் மூலம் சர்ச்சைகளை உருவாக்கி தமிழ் அறிவுச் சூழலில் தான் ஒரு பேசுபொருளாக இருக்க வேண்டும் என்ற முனைப்பில் தனது பிம்பத்தைக் கட்டமைத்துக்கொண்டு வருபவர் ஜெயமோகன். தமிழ் அறிவுச் சூழலுக்கு மிகவும் அபாயகரமானது இந்தத் தொற்று நோய். இலக்கிய அறிவுச் சூழலில் கேடு பயப்பதும்கூட. ஜெயமோகனின் சமதர்மச் சிந்தனை எதிர்க்குரல், மார்க்சிய எதிர்ப்பு என்பது நாமறிந்த ஒன்று.\nஎந்த ஆதாரங்களுமில்லாது, ஒரு அனாமதேயம் எழுதியதாக தனி நபர் மீதான வன்மம்; அவதூறு என்பவை நாமனைவரும் ஒன்று சேர்ந்து கண்டனம் செய்யப்பட வேண்டிய ஒன்று. அது சமூக அக்கறையுள்ள கலை, இலக்கிய அறிவுச் சூழல், இடதுசாரிச் சிந்தனைகள், இயக்கங்கள், எழுத்துகள், செயற்படுகள் அனைத்தின் மீதான அவதூறு என்பதால் ஜெயமோகனுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்” என அறிவித்திருந்தனர்.\nஎஸ்.வி.ராஜதுரை, கோவை ஞானி, ஆ. சிவசுப்பிரமணியம், தோழர் தியாகு கவிஞர் அறிவுமதி, ரவிக்குமார் எம்.பி., ச. தமிழ்ச் செல்வன், ஆதவன் தீட்சண்யா, மாலதிமைத்ரி, சுகிர்தராணி, வீ. அரசு. பொதியவெற்பன், பேராசிரியர்கள் கல்விமணி, சரஸ்வதி, காலச்சுவடு கண்ணன், சுகுமாரன் உள்ளிட்ட 100க்கு மேற்பட்டோர் கையெழுத்திட்டு இந்த அறிக்கை வெளியாகி இருந்தது.\nஇதன் தொடர்ச்சியாக இந்த அவதூறை எதிர்த்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் புகார் மனுவின் நகல் ஒன்று பா. செயப்பிரகாசத்தின் வழக்குரைஞர் தோழர் அஜிதா மூலம் ஜெயமோகனுக்கு அனுப்பப்பட்டது. அவ்வழக்கின் குறிப்பில், ‘வலைப் பூ’வில் ஏற்றிய அப்பதிவை நீக்கும்படியும், நிபந்தனையற்ற மன்னிப்பை அதே ‘வலைப் பூ’வில் வெளியிட வேண்டும் எனவும் அறிவித்திருந்தது.\nஇந்த புகார் மனுவுக்கு எதிர்வினையாக ஜெயமோகனும் அவர் சார்பிலான அளவில் சில நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தனது இணையப் பக்கத்தில் எழுதியுள்ளார். “ஒரு கும்பல் கூடி எழுத்தாளனைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லி பத்திரிகைகளுக்கு அனுப்ப முடியும் என்பது தான் அவதூறு” என்றும், “பா.செயப்பிரகாசம் மீதும் கண்டன அறிக்கையில் கையெழுத்திட்ட அனைவர்மீதும் தனித்தனியாக அவதூறு வழக்குகள் தொடரப்படும். அதேபோல் அரசுப் பணியில் இருப்பவர்��ள்மீது அவதூறு வழக்கும், துறைரீதியான புகார் அளிக்கப்பட்டு வழக்கை நடத்துவோம்” எனவும் காட்டமாக சூளுரைத்துள்ளார்.\nஜெயமோகன் இந்துத்துவா சித்தாந்தத்தை வலியுறுத்தி எழுதுபவர். சிறு தெய்வங்கள் நாட்டார் மரபுகள் தொன்மங்கள் நவீன இந்துக் கலாச்சாரத்தில், கரைந்து புது வடிவமெடுத்து விட்டன என்கிறார்.\nஅவரது ‘வெண் முரசு’ ‘விஷ்ணுபுரம்’ போன்ற தடித்த புராணிய நாவல்கள் மூலம், பழைய தொன்மங்களின் மெய்யியலை ஆன்மிகத்தில் தேடுவதாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். இரண்டாயிரம் வருட பார்ப்பனிய ஆதிக்கக் கருத்தியலுக்கு ஆதரவான மூடு உரைகளை நுட்பமாக புதிய எழுத்து நேசிகளின் மூளைக்குள் நுழைக்கிறார்.\nஒருவகையில் சங்பரிவாரக் கருத்தியலுக்கு வக்காலத்து வாங்கும் இவருக்கு மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்களின் செயல்பாடுகளும், அதன் தத்துவங்களும் பிழையாகத் தெரிவதில் வியப்பில்லை.\n- Book Day (பாரதி புத்தகாலயம்) - 3 ஜூலை 2020\nநீட் தேர்வு – ஒரு ஊமை கண்ட கனவு\nமாண்புமிகு ஏ.கே.ராஜன் கமிட்டி நீதியரசர் அவர்களுக்கு, வணக்கம். எனது பெயர் பா செயப்பிரகாசம், எழுத்தாளர். என்னுடைய பெரியப்பா சோ.சண்முகம், மறைந்து 40 ஆண்டுகள் ஆகின்றன; அவருடைய ஒரே மகன் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்தி வாய் பேச இயலாத ஊமை. கிருஷ்ணமூர்த்தி, அவருடைய மனைவி சுப்புலட்சுமி இருவரும் விவசாயக் கூலிகள். மானாவாரி விவசாயம் செய்யும் சம்சாரிகளின் (விவசாயிகளின்) புஞ்சைக் காடுகளில் கூலிவேலை செய்து பிழைத்து வருகின்றனர். மானாவாரி புஞ்சைக்காடுகளில் எப்போது மழை பெய்யும், எப்போது இல்லாமல் போகும் என்று சொல்ல இயலாது. ”பேய்ஞ்சும் கெடுக்கும், காய்ஞ்சும் கெடுக்கும்” என்பது இந்த கந்தக பூமிக்குரிய முதுமொழி. எனதும் இவர்களதும் சொந்த ஊர், ராமச்சந்திராபுரம் (அஞ்சல்) விளாத்திகுளம் (வட்டம்), தூத்துக்குடி மாவட்டம் 628 907. ஒன்று விட்ட தம்பியான கிருஷ்ணமூர்த்தியின் மகள் ராஜலட்சுமியின் பள்ளிப்படிப்பு முதலாக இதுவரை பொறுப்பெடுத்து நான் செலவு செய்து படிக்க வைத்து வருகிறேன். ஒரே மகளைப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பது பெற்றோர் கனவு. பத்து கி.மீ தொலைவிலுள்ள விளாத்திகுளம் உயர்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மு\nகரிசல் இலக்கியத்தின் வருகை ஒரு தற்செயல் நிகழ்வு போல, அல்லது திடீரென முழிப்பு வந்தது போல நிகழ்ந்தது. அதற்குண்டான உள்வெக்கை கர்ப்பச்சூடாக இருந்திருக்கும் என்னும் விஞ்ஞான விதி உண்டு. வட்டாரமொழப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டும் என்ற பார்வையிலிருந்த அது வந்தது. இன்று கரிசல் இலக்கியம் தள்ளுபடி செய்ய முடியாத அளவுக்கு மகசூல் பெருத்த காடாகிவிட்டது.அதன்பொருட்டு யாரும் மெனக்கெட்டுக் காரியம் செய்யவில்லை என வியக்கும் அளவு மொதுமொது என்று விளைச்சலாகிவிட்டது. வட்டாரம் என்பது புவியியல் அடிப்படையில் கிராமங்களின் தொகுதியாகும். நாட்டுப்புறம் என்னும் மற்றொரு சொல்லாடலும் உண்டு. நாட்டுப்புற பேச்சுமொழி அல்லது வாய்மொழி வெளிப்பாடு வட்டாரவழக்கு என சுட்டப்படுகிறது. வட்டார வழக்கில் எழுதப்படுவது வட்டார இலக்கியம் என வரையறை கொள்கிறது. முதன்முதலில் கரிசல் வட்டார வழக்காறுகள் கு.அழகிரிசாமியின் எழுத்துக்களில் லேசுபாசாய் முகம்காட்டுகிறது. வட்டார சாதாரண மக்களின் நாவில் ஜீவனுள்ள மொழி ஊற்றெடுக்கிறது என்பதை அவா் சொல்லிக் காட்டினார். அதற்கு முன் நவீன இலக்கியப் படைப்பாளி புதுமைப்பித்தன், தனது நெல்லை வட்டார மொழியில் ‘ச\nவட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை\nமனித வரலாற்றின் எந்தப் புள்ளியில் மொழி பிறந்தது “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அ���ுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது சைகை. சைகை – என்பது ஆதிமொழி. சைகை இருந்த இடத்தில், ஓசையாக ஒலிக்குறிப்பு பிறக்கிறது. தாய், தகப்பன், உற்றார் என தன்னைச் சுற்றி அசைந்தவர்களோடு, தன் தேவைகளை நிறை வேற்றிக்கொள்ளு\nகி.ரா - தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு கடிதம்\nவிடுதல்: பா.செயப்பிரகாசம், எழுத்தாளர், கோடம்பாக்கம், சென்னை - 600 024 பெறுதல்: மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலகம், சென்னை - 600 009 அன்புக்கும் மாண்புக்கும் உரிய முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். கி.ராஜநாராயணன் என்னும் இலக்கிய ஆளுமை தமிழ் இலக்கிய உலகம் இதுவதை கண்டிராத ஓர் அபூர்வம். இந்த நதிமூலம் 1923-இல் உற்பத்தியாகி தீராநதியாய் இறுதிவரை வாசிப்பும் எழுத்துமாய் தமிழ், தமிழ்ச்சமூகம் எனப் பாய்ந்து கொண்டிருந்தது. 2021 செப்டம்பர் 16, கி.ரா என்ற தீராநதியின் 99–ஆவது பிறந்த நாள் கி.ரா.வின் மறைவுக்குப்பின், அவரது உடலை அரச மரியாதையுடன் அடக்கம் செய்து தமிழ் ஊழியம் செய்தீர்கள். இடைசெவலில் அவரது இல்லத்தை அரசு அருங்காட்சியமாக சீரமைத்துச் செப்பனிடவும் நூலகம் அமைக்கவும், கோவில்பட்டியில் அவருக்குச் சிலை நிறுவிடவும் அறிவித்துள்ளீர்கள். அறிவிப்பு மட்டுமல்ல, வார்த்தைகளை வாழச் செய்தல் முக்கியமானது. தாங்கள் இவ்வகைப் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றித் தருவீர்கள் என்பதில் எம் போல எழுத்தாளர்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை. மக்கள் தமிழின் முன்னோடி கி.ரா.வின் 99-வது பிறந்த நாளை அரசு விழாவாக\nபங்குப்பெற்ற நிகழ்வுக���் 1999 - இந்தியா\nகாய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து அணிவகுப்பில் தொடங்கி, தமிழ்ச் சிறுகதைகளின் பரப்பில், பா.செயப்பிரகாசம், மற்றொரு தவிர்க்க முடியாத பெயர். சமூக அக்கறையோடு படைப்பவர். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்தே வெளிப்படுவதில் கவனம் கொண்டவர். எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்கால கட்டத்தில் - சமூகத்தின் மனச்சாட்சியாக இயங்கும் ஒரு கலைஞன் உண்மையான முகம் கொண்டவனாய் இருக்கிறான். சமகாலப் படைப்புக் கலைஞன், சமூக விஞ்ஞானியாக தனக்குள்ளும், தன்னைச் சுற்றியும் நிகழ்கிறவைகளைக் காண வேண்டும் என்ற கருத்தில் ஆழமும், அகலிப்பும் உடையவர். கவித்துமான மொழியில் இவரது தொடக்ககாலக் கதைகள் அமைந்தபோதும், பின்னர் மக்களின் மொழியில், மொழியும் கருத்தும் பின்னிப் பிணைந்து இவர் கதைகளில் வெளிப்பட்டன.\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/02/250-Us9GMt.html", "date_download": "2021-07-28T03:57:01Z", "digest": "sha1:4LX25SWX7AULVSYQ3O2I5UOGO6IAFVB2", "length": 11331, "nlines": 30, "source_domain": "www.tamilanjal.page", "title": "திருச்செந்தூர் கோயிலில் ரூ.250 கட்டண தரிசனத்தில் லட்டு, இலை விபூதி பிரசாதம்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதிருச்செந்தூர் கோயிலில் ரூ.250 கட்டண தரிசனத்தில் லட்டு, இலை விபூதி பிரசாதம்\nதிருச்செந்தூர் கோயிலில் ரூ.250 கட்டணத்தில் தரிசனம் - பக்தர்களுக்கு லட்டு, இலை விபூதி பிரசாதம்.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 250 ரூபாய் கட்டண தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு லட்டு, இலை விபூதி பிரசாதம் வழங்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆவது படை வீடான திருச்செந்தூர் கோயிலில் 250 ரூபாய் கட்டண தரிசன வரிசையில் செல்லும் பக்தர்கள் இலை விபூதி அடங்கிய பிரசாதம் வழங்க கோரிக்கை வைத்து வந்தனர். இதை நிறைவேற்றும் வகையில் கொடிமரத்தில் வைத்து ஒரு லட்டு, இலை விபூதி வழங்க அறநிலையத்துறை ஆணையர் அனுமதியளித்தார். இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/09/19-_9pZo2.html", "date_download": "2021-07-28T05:26:41Z", "digest": "sha1:PRHNLB5AKMIHGHBAOYPQ7EEQWVKRIWJP", "length": 12068, "nlines": 30, "source_domain": "www.tamilanjal.page", "title": "கோவை வனக்கோட்டத்தில் கடந்த ஜனவரி முதல் இதுவரை 19 யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழப்பு", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nகோவை வனக்கோட்டத்தில் கடந்த ஜனவரி முதல் இதுவரை 19 யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழப்பு\nகோவை வனக்கோட்டத்தில் கடந்த ஜனவரி முதல் இதுவரை 19 யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளது. மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்டும்,யானைகளுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் 10க்கும் யானைகள் உயிரிழந்தது. இந்த யானைகள் குறித்து ஆரம்ப கட்டத்தில் கண்டரிய முடியாததால் அதன் உயிரிழப்பை தடுக்க முடியவில்லை,\nஇதனை தொடர்ந்து காயம்பட்ட யானைகள், சண்டையில் காயமடைந்த யானைகளை கண்டறிய கோவை வனக் கோட்டத்தில் அடர்ந்த வனப்பகுதிகளில் யானைகள் மற்றும் வன விலங்குகளை ட்ரோன் மூலமாக கண்காணிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. குறிப்பாக சிறுமுகை வனப் பகுதிகளில் யானைகளின் உயிரிழப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பெத்திக்குட்டை வனபகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட யானைகள் வலம் வரும் காட்சிகளை வனத்துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.\nவனத்துறையினர் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 22 யானைகள் வலம் வருவது தெரியவந்தது. அதில் யானைகள் கூட்டமாக உணவுகளை உட்கொள்வதும் வலசை பாதைகளில் செல்லக்கூடிய காட்சிகள் மிக அழகாக பதிவாகியுள்ளன.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சை���ும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/26258--2", "date_download": "2021-07-28T04:54:49Z", "digest": "sha1:TZ5TLCZAHNOCFDZWONVQSXKF3TD5XWIK", "length": 10338, "nlines": 247, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 27 November 2012 - முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்! | muthamizh muruganin uthama thondargal. seiyath thondar.. - Mayuripriya - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஅடுத்த இதழ் ஐயப்பன் ஸ்பெஷல்\nகுறைகள் தீர்க்கும் 'குட்டி பழநி\nவேடனாக வந்த புத்தூர் வேலன்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nபுதுமை போட்டி புதிர் புராணம்\nகதை கேளு... கதை கேளு...\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள் \nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/1970", "date_download": "2021-07-28T05:25:30Z", "digest": "sha1:3PINBIVU2FSJPKR5X4ZJFUW6M63QF2FY", "length": 8686, "nlines": 133, "source_domain": "globaltamilnews.net", "title": "பளு தூக்கும் போட்டித் தடைக்கு எதிராக ரஸ்யா மேன்முறையீடு: - GTN", "raw_content": "\nபளு தூக்கும் போட்டித் தடைக்கு எதிராக ரஸ்யா மேன்முறையீடு:\nரியோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் பளு தூக்கும் போட்டித் தடைக்கு எதிராக ரஸ்யா மேன்முறையீடு செய்துள்ளது.\nரஸ்ய பளு தூக்கும் அணிக்கு எதிராக தடை விதி;க்கப்பட்டுள்ளது.\nஊக்க மருந்து சோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தவறியதாக ரஸ்யா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக ரஸ்யாவின் பல வீர வீராங்கணைகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.\nரஸ்ய பளுதூக்கும் அணியைச் சேர்ந்த 8 வீரர்கள் போட்டிகளில் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தடைக்கு எதிராக ரஸ்யா மேன்முறையீடு செய்துள்ளது.\nபோட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக இந்த மேன்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.\nஉலகம் • பிரதான செய்திகள்\nடெல்ராவின் பிடியில் மொஸ்கோ ஒருநா‌ள் தொற்றுக்கள் 9ஆயிரம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஐ.நா. பொதுச் செயலராக மீண்டும் அன்ரனியோ குட்டாரஸ்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஐரோப்பியக் கால்பந்து போட்டி அரங்குகள் ‘டெல்ரா’ வைரஸின் ஆடுகளமாக மாறிவிடும் ஆபத்து\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇரவு ஊரடங்கு ஞாயிறு நீங்குகிறது மாஸ்க் அணியும் கட்டாயமும் முடிவு மாஸ்க் அணியும் கட்டாயமும் முடிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரெஞ்சு சட்டத்தில் சாக வழி இல்லை- சுவிஸ் சென்று நோயாளி தற்கொலை – மக்ரோனுக்கு கடிதம் எழுதிவிட்டு உயிாிழப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமேசன் நிறுவனரின் முன்னாள் மனைவி 20,000 கோடி ரூபா நன்கொடை\nவட்டுவாகல் கடற்படை முகாமுக்கு 617 ஏக்கர் 3றூட் 31 பேச்சஸ் காணி சுவீகரிக்க 3ஆம்திகதி நிலஅளவை ஆரம்பம்:\nபொலிவியாவில் பாரியளவு கொக்கேய்ன் போதைப்பொருள் மீட்பு:\nவௌிநாடுகளுக்கு தப்பிச்சென்ற 24 பேருக்கு, சிவப்பு அறிவித்தல்\nஇலங்கையில் நிபந்தனைகளுடன் பயணக்கட்டுப்பாடு தளர்கிறது… June 20, 2021\nமுகாமிற்கு வெளியே வாழும் இலங்கைக் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம் ஆரம்பம் June 20, 2021\nடெல்ராவின் பிடியில் மொஸ்கோ ஒருநா‌ள் தொற்றுக்கள் 9ஆயிரம்\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nயாழ் பிரபல தனியார் வைத்தியசாலையில் அறுவ���ச் சிகிச்சையை தொடர்வது உகந்ததல்ல\nநூற்றுக்கணக்கான குழந்தைகளின் கண்ணீருடன் விடை பெற்றார் இராசநாயகம்.\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/05/blog-post_11.html", "date_download": "2021-07-28T04:10:29Z", "digest": "sha1:I2UNZUYGSU4WAUSBQYJKDTDHCFJQYHHM", "length": 16557, "nlines": 205, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: உயரம் தொடுவோம் - ஈபில் டவர், பாரிஸ்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஉயரம் தொடுவோம் - ஈபில் டவர், பாரிஸ்\nவாழ்கையில் நான் மீண்டும் மீண்டும் செல்ல நினைக்கும் ஒரு நகரம் என்றால் அது பாரிஸ் நகரம்தான். அந்த நகரத்தின் சின்னமாய் விளங்குவது இந்த ஈபில் டவர் (எய்ப்பில் டவர் என்றும் சொல்கிறார்கள்). 1889ம் வருடம் அங்கு நடந்த ஒரு எக்ஸ்போவிற்கு அங்கு உருவாக்கப்பட்ட இதை காண்பதற்கு காத்து கிடந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். பாரிஸ் நகரின் நோர்ட் ரயில் நிலையத்தில் இறங்கிய உடனே இங்கு எப்படி செல்ல வேண்டும் என்றுதான் முதலில் கேட்டேன், அவ்வளவு ஆர்வம். முழுவதும் இரும்பினால் ஆன இதை பார்ப்பது என்பது ஒரு பரவசமான அனுபவம்.\n1887ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஈபில் டவர் இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. அப்போது எல்லாம் எகிப்து பிரமிடு மட்டுமே இருந்தது, அதை விட உயரமாக இந்த டவர் இருக்கும் என்று கஸ்டாவ் ஈபில் என்னும் என்ஜினியர் சொன்னது கண்டு எள்ளி நகைத்தனர் அந்த ஊரின் பிரபலமான ஓவியர்களும், கட்டிட வல்லுனர்களும். ஓவியம் என்பதும் கட்டிட கலை என்பதும் வேறு வேறு, அதனால் இது முடியாது என்றனர், அதை சவாலாக ஏற்றார் கஸ்டாவ் ஈபில். 324 மீட்டர் உயரம் கொண்ட இது இன்று 81 மாடி கொண்ட கட்டிடத்திற்கு சமானம்.\nஇங்கு நீங்கள் சென்றவுடன் முதலில் எந்த பகுதி வரை ��ெல்ல விரும்புகிறீர்கள் என்பதை கொண்டே டிக்கெட் கட்டணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த டவரின் படங்களை பார்க்கும்போது தெரியும் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு இடங்கள், படத்தை பார்த்தால் நன்கு புரியும். மூன்றாவது தளம்தான் மிக உயரமானது, இங்கு செல்ல ஒரே ஒரு லிப்ட் மட்டும் இருப்பதால் கூட்டம் அதிகம். நான் சென்று இருந்தபோது நிறைய நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. முதல் தளத்திலும், இரண்டாவது தளத்திலும் உணவகங்கள், கலை பொருட்கள் என்று விற்கும் கடை உண்டு. நான் அங்கு இருந்த வெளிநாட்டுக்கு போன் வசதி இருக்கும் போனில் எனது வீட்டிற்க்கு கூப்பிட்டு நான் இப்போது பாரிஸ் நகரின் ஈபில் டவரில் இருந்து பேசுகிறேன் என்று மட்டும் சொல்லி எனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதற்கு 800 ரூபாய் ஆனது \nமூன்றாவது தளம் என்பது மிகுந்த உயரத்தில் இருந்தது, மிக சிறிய இடமும் கூட. காற்று மிக வேகமாக வீசும்போது பயமாய்தான்\nஇருக்கிறது, ஆனால் அங்கிருந்து பாரிஸ் நகரம் முழுவதும் தெரியும் போது மனதில் பட்டாம்பூச்சி பறக்கும் நான் எனது காமெராவை வெளியில் வைத்து இந்த டவரின் அடிவாரம் பார்த்து எடுத்த போட்டோ கீழே உள்ளது, இதில் இந்த டவரின் உயரத்தில் இருந்து பார்த்தால் எப்படி தெரியும் என்று தெரியும். முகத்தில் அறையும் காற்றில் முடி பறக்க 120 ஆண்டுக்கும் பழமையான ஒரு மனிதன் உருவாக்கிய ஒன்றின் மீது நிற்கிறோம் என்பது மனதில் மகிழ்ச்சி கொள்ள செய்யும். கண்டிப்பாக போக வேண்டிய ஒரு இடம் இது \nமுகத்தில் அறையும் காற்றில் முடி பறக்க 120 ஆண்டுக்கும் பழமையான ஒரு மனிதன் உருவாக்கிய ஒன்றின் மீது நிற்கிறோம் என்பது மனதில் மகிழ்ச்சி கொள்ள செய்யும். கண்டிப்பாக போக வேண்டிய ஒரு இடம் இது \nநன்றி, தங்களது வருகைக்கும், கருத்திற்கும்.....\nநன்றி ஜெயதேவ், உங்களுடன் விரைவில் பயணம் செய்ய ஆசைபடுகிறேன், அதை ஒரு பதிவாகவும் ஆக்கலாம் \nஅருமையான படங்களுடன் இன்றுதான் ஈபில் டவரைப்\nமனம் திறந்த பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ரமணி சார் உங்களை விரைவில் சந்திக்க ஆசைபடுகிறேன்.\nதிண்டுக்கல் தனபாலன் May 11, 2013 at 5:06 PM\nபிரமிக்க வைக்கிறது... வாழ்த்துக்கள்... நன்றிகள் பல...\n உங்களது கருத்துக்கள் மீண்டும் என்னை உயரம் தொட வைத்தது \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடி��ா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nமறக்க முடியா பயணம் - படகு வீடு, கேரளா\nஒரு பயணம் என்பதே மனதுக்கு சந்தோசம் தரும், அதிலும் மனதுக்கு நெருக்கமான நண்பர்களுடன் அது அமையும்போது கேட்கவா வேண்டும் \nஅறுசுவை - முதலியார் கடை \"முட்டை இட்லி\", மதுரை\n\"வரணும்.... நீங்க பழைய பன்னீர்செல்வமா வரணும்\" என்று உரிமையோடு, நான் நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைய பேர் சொல்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nஉயரம் தொடுவோம் - தென் ஆப்ரிக்காவின் கார்ல்டன் டவர்\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nசோலை டாக்கீஸ் - கடம் விநாயக்ராம்\n - பால் பாயிண்ட் பேனா\nசாகச பயணம் - ஸ்னோர்க்லிங் (Snorkeling)\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nஅறுசுவை - பெங்களுரு \"தி எக் பாக்டரி\"\nஉயரம் தொடுவோம் - ஈபில் டவர், பாரிஸ்\nஊர் ஸ்பெஷல் - ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா\nசாகச பயணம் - நீர்மூழ்கி கப்பல் (பாகம் - 2)\nசாகச பயணம் - நீர்மூழ்கி கப்பல் (பாகம் - 1)\nஅறுசுவை - பெங்களுரு டச்சி (ஹை டெக் உணவகம்)\nசோலை டாக்கீஸ் - வளையபட்டி தவில்\nசாகச பயணம் - ஒட்டக சவாரி\nஊர் ஸ்பெஷல் - மதுரை ஜில் ஜில் ஜிகர்தண்டா\nஉயரம் தொடுவோம் - அட்டாமியம், பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aroo.space/category/poetry/", "date_download": "2021-07-28T03:18:38Z", "digest": "sha1:6OHX3UPXKK2WRFT5ZJUT3WMRC75FH6GX", "length": 7574, "nlines": 138, "source_domain": "aroo.space", "title": "கவிதை Archives | அரூ", "raw_content": "\nபாபுபிரித்விராஜ் · May 10, 2021\nதொலைந்த பூமி அலையில் மிதந்துவருமென\nமாலைவானின் கீழ் சற்றே காலாற நடந்தேன்\nநாராயணி சுப்ரமணியன் · October 17, 2020\nமுத்துராசா குமார் · October 17, 2020\nகண்பட்டை���ளின் மீது விளக்கெண்ணெய் தடவி\nரவிசுப்பிரமணியன் · July 4, 2020\nசெல்வசங்கரன் · July 4, 2020\nமலை சொன்னால் கேட்கும் தரை\nஇருக்கிற காலத்தை அந்தரத்திலாவது சந்தோசமாகக் கழிப்பர்\nபனிப்பிம்ப வாசல்வழி புகைப்போக்கி சுருள்கொடியில்\nகறுப்பு நிற பூனைக் குட்டியென\nகொடுக்கிச் சுருண்டு துயில்கிறது இரவு\nஒருவன் காதலிப்பது பற்றிய கதை\nஇத்தனைக்கும் நான் வெறுமனே நடந்துதான் செல்கிறேன்\nஅன்பின் அடி துள்ளும் தூசு\nஒரு நதியிடமிருந்து தப்பிவந்த எறும்பு\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/05/07/supreme-court-upholds-ban-on-kannada-book/", "date_download": "2021-07-28T04:52:36Z", "digest": "sha1:R5KBMSY3VXVWX656QQOG4YBPYK4USJMM", "length": 16401, "nlines": 268, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Supreme Court upholds ban on Kannada book « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஏப் ஜூன் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபுத்தகங்களையும் பத்திரிகைகளையும் தடை செய்ய அரசுக்கு உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nபுது தில்லி, மே 7: பொதுநலனைச் சீர்குலைக்கும் வகையில் உள்ள புத்தகம், பத்திரிகை ஆகியவற்றைத் தடை செய்யவும், பறிமுதல் செய்யவும் அரசுக்கு உரிமை இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் பி.பி. சிங், எச்.எஸ். பேடி இந்த வழக்கை விசாரித்தனர்.\n கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பி.வி. நா��ாயணா என்பவர், “தர்மகாரணா” என்ற நாவலை எழுதியிருந்தார். அது கர்நாடகத்தில் 12-வது நூற்றாண்டில் வாழ்ந்த பசவேஸ்வரர் என்ற அவதார புருஷரைப் பற்றியது. பசவண்ணா என்றும் அவரை அழைப்பர். அதில் இருந்த சில பகுதிகள் பசவண்ணாவின் பக்தர்களின் மனதைப் புண்படுத்துவதாக இருக்கிறது என்று புகார் தெரிவிக்கப்பட்டது.\nஇதை அடுத்து கர்நாடக அரசு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 95-வது பிரிவின் கீழ், அந்த புத்தகத்துக்கு தடை விதித்தது. நாராயணாவும் வேறு சிலரும் இந்தத் தடைக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அரசின் முடிவு சரியே என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கூறிவிட்டது. பிறகு மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அரசியல் சட்டம் தங்களுக்கு அளித்துள்ள அடிப்படை உரிமைகளான எழுத்துரிமை, கருத்து உரிமை ஆகியவை இத் தடையால் மறுக்கப்பட்டிருப்பதாக வாதிட்டனர்.\nஉச்ச நீதிமன்றம் தீர்ப்பு: “தடை செய்யப்பட்ட புத்தகத்தைப் படித்துப் பார்த்தோம். தேவை இல்லாமலும், போதிய ஆதாரம் இல்லாமலும் சில விஷயங்கள் நாவலில் கூறப்பட்டுள்ளன.\nதனி மனித உரிமைகளை பாதுகாப்பது அரசின் கடமை என்பது உண்மையே என்றாலும், பொது நலனை கட்டிக்காக்க வேண்டிய முக்கிய கடமையும் அதற்கு இருக்கிறது. எனவே பொது நலனை காப்பதற்காக, தனி நபர் உரிமைகளைக் கட்டுப்படுத்துவதும் தடுப்பதும் தவிர்க்க முடியாததாகிறது.\nஇந்த நாவலையே திருத்தி எழுதினால் வெளியிட அனுமதிக்கத் தயார் என்று கூறிய பிறகும், நாவலாசிரியர் செய்த மாற்றங்கள் வெறும் ஒப்புக்காகத்தான் என்பது புலனாகிறது. எனவே புத்தகத்துக்கு அரசு விதித்த தடை செல்லும்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cybervalai.com/babynames/%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%B9-%E0%AE%B9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-07-28T03:23:04Z", "digest": "sha1:QUBUZB6PDQ6ULRX5D36D2LGK4OWPEP55", "length": 10419, "nlines": 219, "source_domain": "cybervalai.com", "title": "கே கோ ஹ ஹி பெண் குழந்தை பெயர்கள் - Baby Names", "raw_content": "\nகே கோ ஹ ஹி பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் / கே கோ ஹ ஹி\nபெண் குழந்தை பெய��்கள் – கே கோ ஹ ஹி புனர்பூசம் நட்சத்திரம்\nகே கோ ஹ ஹி புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தை பெயர்கள் இங்கு உள்ளன\nGoda Devi கோதாதேவி 4\nHaritha Sinthiyashini ஹரிதா சிந்தியாஷினி 4\nநட்சத்திர பெண் குழந்தை பெயர்கள் தேர்வு செய்ய\nஅசுவிணி நட்சத்திரம் பெயர்கள் >>>\nபரணி நட்சத்திரம் பெயர்கள் >>>\nகார்த்திகை நட்சத்திர பெயர்கள் >>>\nரோகிணி நட்சத்திரம் பெயர்கள் >>>\nமிருகசீரிசம் நட்சத்திர பெயர்கள் >>>\nதிருவாதிரை நட்சத்திர பெயர்கள் >>>\nபுனர்பூசம் நட்சத்திர பெயர்கள் >>>\nபூசம் நட்சத்திரம் பெயர்கள் >>>\nஆயில்யம் நட்சத்திர பெயர்கள் >>>\nமகம் நட்சத்திரம் பெயர்கள் >>>\nபூரம் நட்சத்திரம் பெயர்கள் >>>\nஉத்திரம் நட்சத்திரம் பெயர்கள் >>>\nஅஸ்தம் நட்சத்திரம் பெயர்கள் >>>\nசித்திரை நட்சத்திரம் பெயர்கள் >>>\nசுவாதி நட்சத்திரம் பெயர்கள் >>>\nவிசாகம் நட்சத்திரம் பெயர்கள் >>>\nஅனுசம் நட்சத்திரம் பெயர்கள் >>>\nகேட்டை நட்சத்திரம் பெயர்கள் >>>\nமூலம் நட்சத்திரம் பெயர்கள் >>>\nபூராடம் நட்சத்திரம் பெயர்கள் >>>\nஉத்திராடம் நட்சத்திர பெயர்கள் >>>\nதிருவோணம் நட்சத்திர பெயர்கள் >>>\nஅவிட்டம் நட்சத்திரம் பெயர்கள் >>>\nசதயம் நட்சத்திரம் பெயர்கள் >>>\nபுரட்டாதி நட்சத்திரம் பெயர்கள் >>>\nஉத்திரட்டாதி நட்சத்திர பெயர்கள் >>\nரேவதி நட்சத்திரம் பெயர்கள் >>>\nக வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nகே கோ ஹ ஹி பெண் குழந்தை பெயர்கள்\nபே போ ஜ ஜி பெண் குழந்தை பெயர்கள்\nநட்சத்திர பெயர் எழுத்துகள்- 27 நட்சத்திரங்களின் ஆதிக்க எழுத்துகள், பெயர்கள்\nமோ ட டி டு பெண் குழந்தை பெயர்கள்\nஹே ஹோ ஹி ட பெண் குழந்தை பெயர்கள்\nபூசம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்\nசு சே சோ லா பெண் குழந்தை பெயர்கள்\nலி லு லே லோ பெண் குழந்தை பெயர்கள்\nம மி மு மெ பெண் குழந்தை பெயர்கள்\nநட்சத்திர பெயர் எழுத்துகள்- 27 நட்சத்திரங்களின் ஆதிக்க எழுத்துகள், பெயர்கள்\nநோ ய யி யு ஆண் குழந்தை பெயர்கள் லிஸ்ட்\nபூ த ப ட ஆண் குழந்தை பெயர்கள்\nமுஸ்லிம் ஆண் குழந்தை பெயர்கள்\nமு வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nது வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nஅ இ உ எ பெண் குழந்தை பெயர்கள்\nமுஸ்லிம் பெண் குழந்தை பெயர்கள் லிஸ்ட்\nமுருகனின் 108 பெண் பெயர்கள்\nஆண் குழந்தை முருகன் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parthy76.blogspot.com/2009_04_07_archive.html", "date_download": "2021-07-28T04:41:45Z", "digest": "sha1:WMBHNNYJF7SG3MXGXMG4WJPY5CHLHJSU", "length": 28788, "nlines": 674, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Apr 7, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nநானோ காரை விட அதிக விலையுள்ள புல்லட் பைக்\nடாடாவின் நானோ கார் ஒரு லட்சம் ரூபாய்க்கு கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதர வரிகள் எல்லாம் சேர்த்தால் ரூ.ஒரு லட்சத்தை விடவும் கொஞ்சம் அதிகம் வரும் என்று சொன்னாலும், அதன் எக்ஸ் ஃபேக்டரி விலை ரூ. ஒரு லட்சம் தான். ஆனால் அதைவிடவும் அதிக விலையில் விற்கப்படும் பொருட்கள் எவ்வளவோ இருக்கின்றன. அதில் ஒன்று ராயல் என்ஃபீல்ட்டின் புல்லட் மேசிஸ்மோ மாடல் பைக். இதன் இப்போதைய விலை ரூ.1,06,000.\nவட்டியை மேலும் குறைக்க வங்கிகள் முன்வர வேண்டும் : ரிசர்வ் வங்கி கவர்னர் வேண்டுகோள்\nஇந்தியாவின் பணவீக்கம் ஜீரோ சதவீதத்தை ஒட்டியே இருந்து வருவதால், வங்கிகள், வட்டியை மேலும் குறைக்கலாம் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் கேட்டுக்கொண்டுள்ளார். மும்பையில் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைம்பு ஏற்பாடு செய்திருந்த ஒரு செமினாரில் கலந்து கொண்டு பேசிய சுப்பாராவ், ரிசர்வ் வங்கி, முக்கிய வட்டி விகிதத்தை குறைத்திருக்கிறது. நிதி கொள்கையையும் எளிதாக்கியிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு மற்ற வங்கிகளும் வட்டியை குறைக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பணவீக்கம் குறைந்து வருவதையடுத்து கடந்த அக்டோபரில் இருந்து பல தடவைகள் ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்திருக்கிறது. மற்ற வங்கிகளும் கடந்த காலத்தில் வட்டியை குறைத்திருக்கின்றன. இருந்தாலும் அவைகள் மேலும் வட்டியை குறைக்கலாம் என்றார் சுப்பாராவ். வங்கிகளில் கூடுதல் பணப்புழக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் ரிசர்வ் வங்கி, ரிபோ ரேட்டை 5 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரிபோ ரேட்டை 3.5 சதவீதம் வரையிலும் குறைத்திருக்கிறது.\nLabels: ரிசர்வ் வங்கி, வங்கி, வட்டி\nசார்லஸ் டிக்கன்ஸின் ' பிளீக் ஹவுஸ் ' விற்பனைக்கு வருகிறது\nபிரபல ஆங்கில நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸின் இரு நூறு ஆண்டு கால பழமையான வீடு விற்பனைக்கு வருகிறது. இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் பிராட்ஸ்டேர்ஸ் என்ற இடத்தில் இருக்கும் பிளீக் ஹவுஸில் என்ற அவரது வீட்டில் இருந்து தான், டேவிட் காப்பர்ஃபீல்ட் என்ற பிரபல நாவலை அவர் எழுதினார். ஆறு படுக்கை அறைகளைக்கொண்டு, ஒரு கோட்டையைப் போல காட்சியளிக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க வீடு தான் இப்போது விற்பனைக்கு வருகிறது. டெரன்ஸ் பெயின்டர் புராபர்டீஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் இதனை விற்க இருப்பதாக அறிவித்திருக்கிறது. இதன் விலை 2 மில்லியன் பவுன்ட்ஸ் ( சுமார் 15 கோடி ரூபாய் ) என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. கடற்கரையை ஒட்டியி ருக்கும் இருக்கும் இந்த வீடு, இங்கிலாந்தில் இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க வீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 1801ம் வருடம் கட்டப்பட்ட இந்த வீடு, 2006ல் நடந்த தீ விபத்தில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு, 40,000 பவுன்ட்ஸ் செலவு செய்து சரிசெய்யப்பட்டது. இந்த வீடு இப்போது எதற்காக விற்கப்படுகிறது என்பது தெரிய வில்லை. இத்தனைக்கும் இந்த வீட்டின் இப்போதைய சொந்தக்காரரான ரிசர்ட் ஹில்டன், ஒரு பிரபல ஜூவல்லரியின் உரிமையாளர். சமீப காலமாக அவரது ஜூவல்லரி பிசினஸ் கொஞ்சம் டல் அடிப்பதாக சொல்லப் படுகிறது. ஹில்டனின் மகள் கெல்லி, கடந்த மாதம் ஜூவல்லரி விற்பனையின் போது, ஹால்மார்க் மோசடி ஒன்றில் சிக்கி இருக்கிறார். இப்போது அவர், அதற்காக தண்டனையை எதிர்நோக்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படி பல்வேறு பிரச்னையில் ரிச்சர்ட் ஹில்டன் சிக்கி இருப்பதால் தான் அவர் அந்த வீட்டை விற்க முன் வந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.\nபிரிட்டானியா இன்டஸ்டிரீஸின் முழு கட்டுப்பாடும் நுஸ்லி வாடியா குரூப்பிடம் வருகிறது\nஇந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் நிறுவனமான பிரிட்டானியா இன்டஸ்டிரீஸின் முழு கட்டுப்பாடும் நுஸ்லி வாடியா குரூப்பிடம் வருகிறது. பிரிட்டானியா இன்டஸ்டிரீஸின் 25.48 சதவீத பங்குகளை வைத்திருந்த பிரஞ்ச் உணவு நிறுவனமான தானோன் குரூப், அந்த 25.48 சதவீத பங்குகளை நுஸ்லி வாடியா குரூப்பிற்கு சொந்தமான லீலாலேண்ட்ஸ் நிறுவனத்திற்கு விற்க சம்மதித்திருக்கிறது. ஏப்ரல் 14ம் தேதி இந்த பங்குகள் லீலாலேண்ட்ஸ் நிறுவனத்திற்கு கைமாறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சுமார் 200 மில்லியன் டாலர் ( சுமார் 1,000 கோடி ரூபாய் ) கொடுத்து தானேன் குரூப்பிடமிருந்த 60.86 லட்சம் பிரிட்டானியா இன்டஸ்டிரீஸின் பங்குகளை ( 25.48 சதவீதம் ) வாங்குவதன் மூலம், பிரிட்டானியா இன்டஸ்டிரீஸின் முழு கட்டுப்பாடும் லீலாலேண்ட்ஸ் இடம் வந்து விடு��ிறது. இந்த பங்குகளை வாங்குவது தொடர்பாக, கடந்த மூன்று வருடங்களாக தானோன் குரூப்புக்கும் லீலாலேண்ட்ஸ் நிறுவனத்திற்கு மிடையே நடந்து வந்த கடும் போராட்டம் இதன் மூலம் முடிவுக்கு வருகிறது.\n2.5 கோடி மொபைல் போன்களுக்கு வரும் 15ம் தேதி முதல் இணைப்பு துண்டிப்பு\nஅடையாள எண் இல்லாத மொபைல் போன்களுக்கு வழங்கப்பட்டுள்ள இணைப்பை துண்டிக்கும்படி மொபைல் போன் சேவை நிறுவனங்களுக்கு தொலை தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், வரும் 15ம் தேதி முதல், 2.5 கோடிக்கும் அதிகமான மொபைல் போன்களுக்கான இணைப்பு துண்டிக்கப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் ஒவ்வொரு மொபைல் போன்களிலும் 15 இலக்கங்களை கொண்ட அடையாள எண்கள் (ஐ.எம்.இ.ஐ.,) குறிப்பிடப் பட்டு இருக்கும்.\nஇந்த போன்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும்போது அதுகுறித்த விவரங்கள் மொபைல் சேவை வழங்கும் ஆபரேட்டர் மையத்தில் உடனடியாக பதிவாகி விடும். இதன் காரணமாக, அடையாள எண்ணை உடைய போனை யார் பயன்படுத்தினாலும், அவர் எந்த இடத்தில் இருந்து பேசுகிறார் என்ற விவரம் ஆபரேட்டருக்கு தெரிந்து விடும்.இதுபோன்ற போன்கள் திருடப்பட்டாலும், அடையாள எண் உதவியுடன் அதை தற்போது பயன்படுத்துவோரின் இடத்தை கண்டுபிடித்து விட முடியும்.\nசமீபகாலமாக அடையாள எண் இல்லாத மொபைல் போன்கள் அதிகமாக விற்பனைக்கு வருகின்றன.பிரபல நிறுவனங்களால் தயாரிக்கப்படாத இந்த போன்கள் மிக குறைந்த விலைக்கு கிடைக்கின்றன. சாதாரண மக்கள் இதை அதிகமாக வாங்கி பயன்படுத்துகின்றனர்.சமூக விரோதிகள் தங்கள் சதித் திட்டங்களை நிறைவேற்ற இதுபோன்ற அடையாள எண் இல்லாத போன்களை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.\nகுறிப்பாக, பயங்கரவாதிகளுக்கு இந்த போன்கள் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.அடையாள எண் இல்லாத போனை அவர்கள் பயன்படுத்துவதால், எங்கிருந்து பேசுகின்றனர் என்பதை ஆபரேட்டரால் கண்டுபிடிக்க முடியாது. இப்பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தொலை தொடர்பு துறை அதிரடி திட்டம் தீட்டியுள்ளது.\nஇதன்படி, அடையாள எண் இல்லாத போன்களுக்கு வழங்கப்படும் இணைப்புகளை துண்டிக்கும்படி சம்பந்தப்பட்ட மொபைல் போன் சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.முன்னதாக, கடந்தாண்டு டிசம்பருக்குள் இணைப்பை துண்டிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது.\nபின்னர் பல்வேறு காரணங்களுக்காக இதற்கான காலக் கெடு இந்தாண்டு ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.எனவே, வரும் 15ம் தேதி முதல் அடையாள எண் இல்லாத போன்களுக்கு வழங்கப்பட்டு வரும் இணைப்புகள் துண்டிக்கப்பட உள்ளன. இதன் காரணமாக, நாடு முழுவதும் 2.5 கோடிக்கும் அதிகமான மொபைல் போன்களுக்கான இணைப்பு துண்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நடவடிக்கையால் மொபைல் போன் சேவை நிறுவனங்களுக்கு கணிசமான வருவாய் இழப்பு ஏற்படும் எனத் தெரிகிறது.\nநானோ காரை விட அதிக விலையுள்ள புல்லட் பைக்\nவட்டியை மேலும் குறைக்க வங்கிகள் முன்வர வேண்டும் : ...\nசார்லஸ் டிக்கன்ஸின் ' பிளீக் ஹவுஸ் ' விற்பனைக்கு வ...\nபிரிட்டானியா இன்டஸ்டிரீஸின் முழு கட்டுப்பாடும் நுஸ...\n2.5 கோடி மொபைல் போன்களுக்கு வரும் 15ம் தேதி முதல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/famous-serial-actress-join-cook-with-comali-season-2-qnycfc", "date_download": "2021-07-28T04:37:18Z", "digest": "sha1:ZLN4OSMLYAOUBD5ERBXASL5DR5IDK343", "length": 7210, "nlines": 65, "source_domain": "tamil.asianetnews.com", "title": "“குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் என்ட்ரியாக உள்ள பிரபல சீரியல் நடிகை... ரசிகர்களுக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ்...! | famous serial actress join Cook with comali season 2", "raw_content": "\n“குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் என்ட்ரியாக உள்ள பிரபல சீரியல் நடிகை... ரசிகர்களுக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ்...\nபிக்பாஸ் நிகழ்ச்சியைப் போலவே இந்த நிகழ்ச்சியிலும் வைல்ட் கார்ட் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்துமே டி.ஆர்.பி. ரேட்டிங்கில் மட்டுமல்லாது மக்கள் மத்தியிலும் அதிக பிரபலமானவை. அப்படி மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது “குக் வித் கோமாளி ” நிகழ்ச்சி.\nவனிதா, ரம்யா பாண்டியன், உமா ரியாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கலக்கிய இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டளம் எக்கச்சக்கம். முதல் பாகத்திற்கு கிடைத்த ஏகபோக வரவேற்பை அடுத்து குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.\nஇந்த சீசனில் ஷகீலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா, மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோரும், கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, விஜ��. பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் கலக்கி வருகின்றனர்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியைப் போலவே இந்த நிகழ்ச்சியிலும் வைல்ட் கார்ட் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன் மூலம் பாக்கியலட்சுமி சீரியலில் அம்ரிதா என்ற கதாபாத்திரத்தில் பிரபலமான ரித்திகா போட்டியாளராக பங்கேற்க உள்ளார்.\nபிரபல சீரியல் நடிகை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால் ரசிகர்களின் ஆர்வம் இப்போதே அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.\n“குக் வித் கோமாளி” நிகழ்ச்சிக்கு என்ன ஆச்சு.... தேசிய அளவில் ட்ரெண்டாகும் #CookWithComali2 ஹேஷ்டேக்...\n... “குக் வித் கோமாளி சீசன் 2” ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி...\n“குக் வித் கோமாளி” கனி யார் தெரியுமா... பிரபல கோலிவுட் கலைக்குடும்பத்தைச் சேர்ந்தவராம்...\nமகாராஷ்டிராவில் கனமழையால் கடும் பாதிப்பு. உத்தவ் தாக்கரேவுக்கு ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி\nஇத்தனை வருஷம் தல தோனி கூட இருந்துட்டு இதைக்கூட கத்துக்கலைனா எப்படி - தீபக் சாஹர்\nஓபிஎஸ் துறையில் 2,500 கோடி ரூபாய் வீண்... தேனியில் பகீர் கிளப்பிய தமிழக அமைச்சர்..\nஅவுங்க மட்டும் என்ன பாவம் செஞ்சாங்க... அவுங்களுக்கும் ஆல்பாஸ் போடுங்க.. வானதி சீனிவாசன் வைத்த கோரிக்கை\nநீங்க கவலையே படாதீங்க... உங்களுக்கொரு குறை என்றால் கூடவே இருப்போம்... அண்ணாமலை சொன்ன மெசேஜ்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/maruti/wagon-r/is-this-car-can-run-on-petrol-if-yes-than-what-is-average-on-petrol-2442648.htm?qna=postAns_0_0", "date_download": "2021-07-28T03:10:43Z", "digest": "sha1:MZ4YSVWI3NZB5DRLPDWYZPFKLTU5TXC6", "length": 11155, "nlines": 273, "source_domain": "tamil.cardekho.com", "title": "Is this car can run on petrol , if yes than what is average on petrol? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி வாகன் ஆர்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிவாகன் ஆர்மாருதி வேகன் ஆர் faqsஐஎஸ் this கார் can run மீது பெட்ரோல் , if yes than what ஐஎஸ் average மீது பெட்ரோல்\n3 பதில்கள் ஐ காண்க\n1387 மதிப்பீடுகள் இ���்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் மாருதி வாகன் ஆர் ஒப்பீடு\nடிரிபர் போட்டியாக வாகன் ஆர்\nசெலரியோ போட்டியாக வாகன் ஆர்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவேகன் ஆர் விஎக்ஸ்ஐCurrently Viewing\nவேகன் ஆர் எல்எஸ்ஐCurrently Viewing\nவேகன் ஆர் எல்எக்ஸ்ஐ தேர்வுCurrently Viewing\nவேகன் ஆர் வக்ஸி ஒப்பிடCurrently Viewing\nவேகன் ஆர் விஎக்ஸ்ஐ ஆப்ட் 1.2Currently Viewing\nவேகன் ஆர் விஎக்ஸ்ஐ ஏஎம்பிCurrently Viewing\nவேகன் ஆர் விஎக்ஸ்ஐ ஏஎம்பி ஆப்ட்Currently Viewing\nவேகன் ஆர் வக்ஸி அன்ட் 1.2Currently Viewing\nவேகன் ஆர் விஎக்ஸ்ஐ ஏஎம்பி ஆப்ட் 1.2Currently Viewing\nவேகன் ஆர் இசட்எக்ஸ்ஐ ஏஎம்பி 1.2Currently Viewing\nவேகன் ஆர் சிஎன்ஜி எல்எஸ்ஐCurrently Viewing\n32.52 கிமீ / கிலோமேனுவல்\nவேகன் ஆர் சிஎன்ஜி எல்எக்ஸ்ஐ தேர்வுCurrently Viewing\n32.52 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா வேகன் ஆர் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/01/05/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-07-28T05:06:42Z", "digest": "sha1:D2S4KFYB2NE2PUMFTN2GDIQDIDLIAW6M", "length": 16582, "nlines": 219, "source_domain": "tamilandvedas.com", "title": "அதிசய வரலாற்று ஆய்வாளர் பி.என்.ஓக் (Post No. 3515) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஅதிசய வரலாற்று ஆய்வாளர் பி.என்.ஓக் (Post No. 3515)\nஇந்திய வரலாறு – பி. என். ஓக்கின் புதிய கண்ணோட்டம்\nஇந்திய வரலாற்றை அதிசயக்கத்தக்க முறையில் ஆய்வு செய்து ஏராளமான புத்தகங்களை எழுதிய அதிசய வரலாற்று ஆய்வாளர் பி.என்.ஓக் ஹிந்து தர்மத்தின் புகழையும் பெருமையையும் உலகறியச் செய்தவர்களில் ஒருவர்.\n1917ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் தேதி பிறந்து 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி மறைந்தார்.\n90 வயது நிறைவாழ்வு வாழ்ந்த புருஷோத்தம நாகேஷ் ஓக்கை பி.என், ஓக் என்றே உலகம் அறிந்தது.\nஹிந்து வரலாறு சின்னாபின்னாபடுத்தப்பட்டு திரித்து, மாற்றி, சிதைத்து எழுதப்பட்டிருப்பதைக் கண்டு மனிதர் கொதித்தெழுந்தார். முறையாக வரலாற்றை ஆய்வு செய்யத் தொடங்கினார். இன்ஸ்டிடியூட் ஃபார் ரீ ரைட்டிங் இண்டியன் ஹிஸ்டரி என்ற ஒரு அமைப்பை நிறுவித் தன் ஆய்வு முடிவுகளை உலகினருக்கு அறிவித்தார். இதிஹாஸ் பத்ரிகா என்ற வரலாற்று இதழ் ஒன்றையும் நடத்த ஆரம்பித்தார். மதத்திற்கெல்லாம் தாய் மதமாக ஹிந்து மதம் இலங்கியது என்பதே இவர் வரலாற்று ஆய்வி���் உயிரோட்டமான தத்துவமாக இருந்தது.\nஏசு கிறிஸ்து, வாடிகன் சிடி, காபா,வெஸ்ட் மினிஸ்டர் அப்பே, தாஜ்மஹால் பற்றிய இவரது ஆய்வு முடிவுகளும் கண்டுபிடிப்புகளும் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கின. ப்லரை கோபம் கொள்ள வைத்தன.\nவோர்ல்ட் வேதிக் ஹெரிடேஜ் – எ ஹிஸ்டரி ஆஃப் ஹிஸ்டரிஸ் (World Vedic Heritage – A History of Histories) என்ற இவரது புத்தகம் மிக அருமையான புத்தகம். 92 அத்தியாயங்களில் 1312 பக்கங்களில் பல்வேறு அதிசயமான தகவல்களைத் தொகுத்து இதில் அவர் தந்திருக்கிறார்.\nஇதில் இவர் கூறும் முக்கிய செய்திகளில் இரண்டை மட்டும் இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.\nஏசு கிறிஸ்து என்று ஒருவர் இல்லை\nஏசு கிறிஸ்து என்று ஒருவர் இல்லை\nDid Jesus Ever Lived என்ற (76ஆம்) அத்தியாயத்தில் ஏசு பற்றிய பல்வேறு தகவல்களை முறையாக இவர் ஆய்வு செய்கிறார்.\nபின்னர் அவர் முத்தாய்ப்பாகக் கூறுவது இது தான்:\nதாஜ்மஹல் ஒரு ஹிந்து ஆலயமே\nதாஜ்மஹல் ஒரு ஹிந்து ஆலயமே\nதாஜ்மஹல் உண்மையில் தேஜோ மஹாலயம் என்ற ஹிந்து ஆலயம் என்று கூறும் இவர் அதற்கான் ஆதாரங்களை அள்ளித் தருகிறார்.\nபிரம்மாண்டமான தாஜ்மஹாலில் பார்வையாளர்கள் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டுமே இன்று பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். உண்மையில் அனைத்துப் பகுதிகளையும் பார்க்க அனுமதித்தால் இந்த உண்மையை எளிதாகப் புரிந்து கொள்ளலாம் என்பது இவரது வாதம்\nஇப்படிப்பட்ட ஏராளமான செய்திகள் பக்கத்திற்குப் பக்கம் தரப்படுகின்றன; நம்மை பிரமிக்க வைக்கின்றன.\nசரியான ஹிந்து நாகரிக வரலாற்றுக்காக உழைத்தவர்\nஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறியும் சர் ஆர்தர் கானன் டாயிலின் நாவலில் வரும் லாஜிக், அகதா கிறிஸ்டியின் நாவலில் வரும் மர்மம், இர்விங் வாலஸ் நாவல்களில் வரும் எதிர்பாரா திடுக்கிடும் திருப்பங்கள் போன்றவற்றை இந்திய வரலாற்றில் காண முடியும் என்பதை ஓக் நிரூபிக்கிறார்.\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உதவியாளராக சில காலமும், பத்திரிகையாளராக சில காலமும், இந்திய தகவல் ஒலிபரப்புத்துறை அதிகாரியாக நீண்ட காலமும் பணியாற்றிய இந்திய வரலாறு எப்படி திரிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டு பிடித்து, அதன் உண்மையான வரலாறு என்ன என்பதை ஆய்வு செய்து தருவதிலேயே ஓக் தனது வாழ்நாள் முழுவதையும் செல்வழித்து அர்ப்பணித்தார்.\nபோற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் இலக்கான மகத்தான வாழ்���ு வாழ்ந்த அவர் வேத நாகரிகத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட வந்த பெரும் மேதை என்றே சொல்லலாம்\nPosted in சரித்திரம், வரலாறு\nTagged தாஜ்மஹல், பி.என்.ஓக், வேத நாகரிகத்தின் வரலாறு, P N Oak\nசெத்தாரைப் போலத்திரி – பட்டினத்தார் பொன்மொழிகள்- Part1 (Post No.3516)\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் ஆலயம் அறிவோம் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jeyapirakasam.com/2019/07/blog-post_2.html", "date_download": "2021-07-28T03:05:27Z", "digest": "sha1:JEATGZJJ54T5KOBYYU5IACFVDUTQIB7K", "length": 73354, "nlines": 111, "source_domain": "www.jeyapirakasam.com", "title": "கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..!", "raw_content": "\nகரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..\nஎனக்கு முதன் முதலாக பா.செ அவர்களின் அறிமுகம் என்பது கவிதை வழியேதான் நிகழ்ந்தது. அது கரிசல் மண்ணின் கதை சொல்லியாக அல்ல. கரிசலின் தீவிரமும், தகிப்பும் கொண்டதான ஓர் கவிதைக்காரராக, சூரியதீபனாகதான் அந்த அறிமுகம். கவிதைகளில் வெம்மை கொண்ட சூரியதீபன் தான் செயப்பிரகாசம் என்று அறிவதற்குள்ளாக அவரது கட்டுரைகளை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். கிராவின் ‘கரிசல்காட்டுக் கடுதாசிக்குப்’ பிறகு, ஜுனியர் விகடன் இதழில் வந்த தொடர்களில் எனக்குப் பிடித்ததாக ‘தெக்கத்தி ஆத்மாக்கள்’ இருந்தது. கரிசல் என்பது இரத்தமும், சதையும் கொண்ட மனிதர்கள் நம்மக்கிடையே உலவும் ஒரு பகுதிதான் என்பதை அவரது எழுத்துக்கள் சொல்லின. அந்த வாழ்க்கை முற்றிலும் தஞ்சை மண்ணுக்கு அந்நியமான ’கம்மஞ்சோறு’ போலவே இருந்தது.\nபா.செ தொகுத்த-மொழிபெயர்த்த ‘சோசலிசக் கவிதைகள்’ என்ற உலக ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டக் களங்கள் பற்றிய சிறு-கவிதைத் தொகுப்பு. அதை தேடி வாசிப்பதற்கு காரணமாக இருந்தது தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்-கலை இலக்கிய முகமான ‘புலிகளின்குரல்’ ஏட்டில் ‘சோசலிச���் கவிதைகள்’ நூலிலிருந்து ஒரு கவிதை பிரசுரமாகியிருந்தது. போருக்குப் போகும் ஓர் கெரில்லா இளைஞன் தனது தாயிடம் விடை பெறுவதாக வரும் கவிதை அது என்று நினைவு. முதலில் சூரியதீபன் என்பது ஈழப் போராளி ஒருவர் என்றே நினைத்திருந்தேன். அந்த கவிதைத் தொகுப்பை பின்னர் தீவிரமாகத் தேடி கண்டுபிடித்து வாசிக்க அது காரணமாக இருந்தது.\nபின்னாளில் அந்த கவிதை தொகுப்பு தன்னிடம் இல்லை தேடித்தர முடியுமா என்று ஜேபி அவர்கள் கேட்டபோது, எங்கள் ஊர் நூலகத்தை குடைந்தேன். இரண்டொரு நாளில் அதைத் தேடி கண்டெடுத்தும் விட்டேன் என்று ஜேபி அவர்கள் கேட்டபோது, எங்கள் ஊர் நூலகத்தை குடைந்தேன். இரண்டொரு நாளில் அதைத் தேடி கண்டெடுத்தும் விட்டேன் நகலெடுத்து, மீள வாசித்துவிட்டுப் பிறகே அதை அனுப்பிவைத்தேன். அந்த கவிதைகள் உலகெங்கும் உள்ள போராடும் மனிதர்களின் அரசியல், சமூக, பண்பாட்டு வாழ்க்கையின் பொதுமனமாக இருப்பதைக் காணமுடிந்தது.\n‘அக்னி மூலை’ சிறுகதையை மெய்யாகவே நான் செவிவழியாகவே கேள்விபட்டிருந்தேன். அந்தச் சிறுகதைத் தொகுப்பை பின்னர் நூலகத்தில் தேடி வாசித்தபோதுதான் ஜெபியின் சிறுகதை உலகம் எனக்குள் விரிந்தது. அப்போதெல்லாம் வீட்டுத் தேவைகள், சுபகாரியங்கள் அல்லது அசுபகாரியங்கள் எல்லமே மூன்று நாட்கள் அல்லது அவரவர் சக்கதிக்கு மேல் நடப்பதுண்டு. அதுபோன்ற ஓர் உறவினர் வீட்டுத் திருமண ஓய்வில் பெரியவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அவர்களது பேச்சில் ‘அக்னி மூலை’ சிறுகதையும் இருந்தது நினைவிருக்கிறது. திரைப்படங்களும்-பத்திரிகை அரசியல் செய்திகளுக்கிடையே வெகு அபூர்வமாக இது நிகழும்.\nஜெயகாந்தன் சிறுகதைகள் பற்றி பேசிக் கொண்டிருந்தவர்கள் இடையேதான் ‘அக்னிமூலை’ பற்றிப் பேசப்பட்டது. உறவினர் ஒருவர் முதலில் ஜெயகாந்தன் கதை என்றுதான் நம்பிக் கொண்டிருந்தார். சாமியாடி பத்தி செயக்காந்தன் எப்போதாவது எழுதியிருக்காரா என்ன என்று ஒருவர் எதிர்க் கேள்வி போட்டார். அந்த கூட்டத்தில் ‘அக்னிமூலை’ சிறுகதையை ஓர் திரைபடத்திற்கு நிகராக விவரித்து சொன்னவர்தான் அதை செயப்பிரகாசம் என்பதையும் சொன்னாதாக நினைவு. ஆக எனக்கு முதலில் பா.செவின் சிறுகதைதான் அறிமுகம் என்று சொன்னால் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. பின்னர் அக்னிமூலை சிறுகதை���ை நான் நூலகத்திலிருந்து எடுத்து வந்து படித்தபோதுதான் அதன் முழு வீச்சைப் புரிந்து கொள்ள முடிந்தது.\nஅக்னி மூலை ஓர் முழுமையான சிறுகதை. ஒரு சாமியாடியை அதே ஆவேசத்துடன் வெளிப்படுத்தும் நிகழ் கதை. தெய்வம் மனிதன் மீது ஏறுகிறதா அல்லது மனிதன் தெய்வத்தின் மீது ஏறுகின்றானா, தெரியவில்லை. ஆனால் அசாத்தியமான நம்பிக்கைக்கு என்றே அவனுக்கு கடவுள் தேவைப்படுகிறது. அடக்குமுறையிலும், ஒடுக்குமுறையிலும் உள்ள ஒருவனின் நரம்புகளைவிட்டு அவனது இயலாமையானது ஆவேசத்துடன் வெளியேறிச் செல்லும்போது அவனது அசாத்தியத்தின் நம்பிக்கை, கோழியை நிராகரித்து மனிதனை பலி கொள்ள வைத்துவிடுகிறது. முழு நிலவின் கீழ் நிகழும் அந்த வெறியாட்டை ஜெபியின் எழுத்தில் மெள்ள விடுவிக்கப்படும் புதிரின் வியர்வைத்துளிகள் நம்மில் துளிர்ப்பதை சொல்ல வேண்டும்.\nஇன்றைக்கு பா.செயப்பிரகாசத்தின் ஒட்டுமொத்த சிறுகதைகளையும் வாசிக்கும்போது கரிசல் மண்ணும் அதில் கிளைக்கும் மனிதர்களும் வேறு வேறு அல்ல என்ற முடிவிற்கே வரவேண்டியிருக்கும். மண்ணும் மனிதர்களும் மாறி மாறி நிகழ்த்தும் உணர்வுப் போராட்டங்கள் அந்நிலத்திற்கே உரியதாகும். நிலத்தில் வேர் கொண்டிருக்கும் ஓர் கரிசல் செடியாகவே மனிதர்களும் மண்ணின் வாசத்தைப் பரப்புபவர்களாக இருக்கிறார்கள். பா.செ மனிதர்களை சொல்வதன் வழி தனது மண்ணைத்தான் சொல்கிறார். மண் உருவாக்கும் மனிதர்களைத்தான் சொல்கிறார். பா.செ உருவாக்கும் பிரபஞ்ச வெளி என்பது மேல், கீழ் என சகலமும் கரிசலால் நிறைந்தாக இருக்கிறது.\nவானம் பார்த்த பூமியான தெக்கத்தி கரிசல் மண் எப்போதாவது மழையை கொடையெனப் பெறும்போதே மனிதர்களும் குளிர்கிறார்கள். தரிசு பிளந்து பூமி வெடிக்கும் போது மனிதர்களும் சிதறிப் போகிறார்கள். பஞ்சம் பிழைத்தல் என்பது அவர்களை அறிவிக்கப்படாத ஓர் உள்நாட்டு ஏதிலியாக்குகிறது. இடப்பெயர்வின் சாபம் அவர்களை தொடர்ந்து துரத்திக் கொண்டே இருக்கிறது. வறுமையுடனான அவர்களது போர் தொடர்ந்து அம்மண்ணை செம்மைப் படியச் செய்கிறது. பசித் தீயின் பேதமற்ற நாக்குகள் கரிசலை மேலும் சாம்பலாக்குகிறது. எனினும் கரிசல் காப்பாற்றி வைத்திருக்கும் ஈரம் தொடர்ந்து மனிதர்களில் ஊற்றெடுக்கவே செய்கிறது. பா.செ அப்பாடியான ஊற்றுக் கண்ணை திறந்து வைக்கி���ார்.\nவெடித்துக் கிடக்கும் கரிசல் ஊடாகப் பேனா உழுது செல்கிறது; அந்த முன்னத்தி ஏர் நகர்ந்து செல்லும் வழியில் நாமும் மண் நுகர்ந்து பின் தொடர்கிறோம். பருத்தியும், மல்லியும் விளையாத நாளில் வறுமை படரும் நிலத்தில் பசியின் வெண்சாம்பல் சுடுகிறது. மற்ற எல்லா நிலங்களையும் போன்றே கரிசல் மண்ணும் மேடும், பள்ளமாக, மேல், கீழாகப் பிரிந்திருக்கிறது. அல்லது பிரிக்கப்பட்டிருக்கிறது. வளமையின் நீர்க்கால்கள் மேட்டைப் பசுமையாகவும், பள்ளத்தை பொட்டலாகவும் வைத்திருப்பதை பா.செ-வின் எழுத்துக்கள் அறத் தராசில் நிறுத்தி உள்ளார்ந்த கேள்விகளை எழுப்புகின்றன. வறுமையும், பசியும் ஒருசிலருக்கே வாய்த்திருப்பதை அவரது படைப்புகள் கொதிப்புடன் முன்வைக்கின்றன. வெக்கையில் வெடிக்கும் மண்ணின் வாசம் சுமந்த இலக்கியத் தகுதியைத் தானே பெற்றுக் கொள்ளும் படைப்புகளாக அவை இருக்கின்றன.\nஒரு படைப்பாளனாக, கரிசல்காரனாக, அதற்கும் மேல் மனிதனாக வாய்த்திருக்கும் ஒருவராலேயே கரிசல் படைப்பை முழுமைப் படுத்த இயலும். பா.செ-வின் கரிசல் மனிதர்கள் அவரது இதயத்திலிருந்து வருகிறார்கள். அல்லது வயிற்றிலிருந்து வருகிறார்கள். அல்லது வயிற்றுக்கும் இதயத்திற்குமான உறவிலிருந்து வருகிறார்கள். முழுத் தொகுப்புமே ஓர் காயசண்டிகையின் பெரும்பசியாகித் துடிப்பதை காணமுடிகிறது. இந்த முழு பிரபஞ்சமுமே ஏன் இப்புவி பெரு உருண்டையுமே ஓர் அசுரனின் வயிற்றைப்போல சதா பசித் தீயில் எரிகிறது; விளிம்பு நிலை மனிதர்களின் சிறு சிறு வயிறுகள். அச்சிறு வயிற்றுப் பொறியின் பெருந்தீ கரிசலின் வெக்கையை மேலும் எரித்து பொசுக்குவதைக் களமாகக் கொண்டிருக்கின்றன அச்சிறுகதைகள்.\nஒரு இரசிகன் பார்ப்பதற்கும் ஓர் போராளி பார்ப்பதற்குமான கரிசலை நான் இந்தச் சிறுகதைகளில் கண்டேன். மண்ணையும் மனிதர்களையும் நேசிக்கும் இரசிகன் அடுத்தக் கட்டமாக போராளியாகி விடுகிறான். ஜெபி சிறுகதைகளில் கதைசொலியாக ஓர் போராளியைப் பார்க்கின்றோம். ஜெபியின் கதைகள் போராட்டக் களத்திற்குரியவை. போராட்டத்தை வாழ்வாகக் கொண்டவை. போராளிகளின் கருவிகளில் ஒன்றானவை.\nகரிசல் ஓர் வாழ்வு. அதை அதே கவிச்சியுடன் தருகிறார் பா.செ. கருவைப் பூவும், மல்லிச் செடியும், பருத்திப் பஞ்சாகவும் மணம் பரப்பும் விதவிதமான மண்ணின் த��வரங்கள் போன்றே விதவிதமான கரிசல் மனிதர்களை நுகரத் தருகிறார். எப்போதாவது பெய்து செல்லும் மழை போன்றே அவர்களது வாழ்வில் துளிர்ப்பு வருகிறது. பின்னர் உரிய காலத்தில் எடுக்கப்படாத பருத்திப் பஞ்சை போல அவையும் காற்றில் பறந்தலைந்து காணாமல் போய்விடுகிறது. இவை பேரரசுகளின் கதையல்ல, எளிய மனிதர்களின் அலங்காரமற்ற வாழ்வு. மண்ணுக்குள் புதைந்துபோன - எளிய சரித்திரம்.\n வெக்கை விளையும் இம் மண்ணில் எப்படி அன்பாய் துளிர்த்தார்கள் இழப்பதற்கு எதுவுமற்ற மனிதர்களிடம் எஞ்சுவது அன்புமட்டுமே. அல்லது அன்பே உருவானவரிடம் எதுவும் எஞ்சுவதில்லை எனலாம். பசி ஓர் இரக்கமற்ற கொடிய விலங்கென கரிசல்காட்டில் எதிர்ப்படும்போதெல்லாம் அவர்கள் அன்பையும், நேசத்தையும் தமது உயிரெனக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஓடுகிறார்கள். அல்லது எதிர்த்துப் போராடுகிறார்கள். ஒரு கோணத்தில் அவர்கள் பசியுடன் போராடுவதாகத் தோற்றமளிப்பது போல தோன்றினாலும் அவர்கள் அன்பை தக்கவைத்துக் கொள்வதற்கான, மனிதத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கானப் போராட்டமாகவே அவை இருக்கின்றன. உறவுகளை கொள்ளையடித்துப் போகும் வழிப்பறிக்காரனாகவே பசி இருக்கிறது. முதலாளியின் அதிகாரத்தில் பசி ஒளிந்திருக்கிறது. சுரண்டலின் பின்னும் அதுவே இருக்கிறது. போராட்டம் அன்பின் பிறிதொரு வடிவம். வாழ்வு என்பது அன்பை ஒருவகையில் மீட்பதற்கானப் போராட்டமே. அன்பான மனிதர்களின் வாழ்வு அதனால்தான் போராட்டங்களாவே இருக்கிறது. ஜேபி அன்பைத்தான் பிறிதொருவடிவில் எழுதிச் செல்கிறார்.\nகரிசலில் ஓர் களையைப் போன்று வளரும் பசியை அம்மக்கள் களைந்து வீச, வீச அது முளைவிட்டுக் கொண்டே இருக்கிறது. மண்ணின் களையாகவே பசி இருக்கிறது. அதை வீட்டு ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் வேறுவழியற்று உண்கிறார்கள். பசியை அவர்கள் உண்ணும்போது பசி அவர்களை உண்கிறது. பசி அவர்களது நிழலாகவே உள்ளது என்று ஜெ.பி சொல்வது அற்புதமானது. ஆனால் இரவில் அது உறங்கப்போய்விடுகிறது. காலையில் ஓர் கடன்காரன் போல மறுபடியும் வாசலில் வந்து நிற்கிறது, கடன்காரன் சும்மா போய்விடுவதில்லை. வட்டியையும், முதலையும் கையோடு வசூலித்துக் கொண்டு போகக்கூடியவன்.\nசதா பசியுடன் அலையும் மனிதர்கள். பசியுடன் போராடும் மனிதர்கள். அதனுடன் வாழப் பழகிய மனிதர்கள். அதற்கு மண்டியிடும் மனிதர்கள். பலியாகும் மனிதர்கள் என கரிசல் பசியாலான வாழ்வாயிருக்கிறது. எதைப் பற்றி எழுதினாலும் பசி முன்வந்து நிற்கும்போது வேறு எதை எழுத முடியும் பசியோடு வாழ்ந்து, பசியோடு வளர்ந்து பசியோடு இறக்கும் மனிதர்களை வாழ்வெனும் பெரும்பசி கொன்றுபோடுகிறது. கசிசல் என்பது பெரும்பசியில் கருத்த வயிறு.\nஒவ்வொருவரும் ஒவ்வருவிதமாக எதிர்கொள்ளும் பசி பெண்களை, ஓர் காமந்தகாரனாயும், ஆண்களை அவர்களது முதலாளியாகவும், குழந்தைகளை பூச்சாண்டியாகவும், தீப்பெட்டி தொழிற்சாலையாவும் சிறுகதைகள் முழுமையும் அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றன. கரிசலை எழுதுவதாக ஜெபி எழுதியிருப்பதெல்லாம் விதவிதமான பசிகளையே. விதவிதமான கரிசலை, மனிதர்களை எழுதுவது என்பதும் ஒருவகையில் கரிசலை எழுதுவதாகி விடுகிறது.\nபெருவாழ்வு வாழ்ந்த மேல்வீட்டுப் பெண்ணின் தீராப் பசியை சொல்கிறது ‘அம்பலகாரர் வீடு’. வீதியால் செல்லும் இளம் பெண்னை ஓர் இளைஞனைப் போன்று பின் தொடர்கிறது பசி. யாருமற்ற வீட்டில் ஓர் அகற்ற இயலாத ஒட்டடை போன்று அலங்காரமாக ஒட்டிக் கொண்டிருக்கிறது வறுமை. ஊறுக்கு நெல் அளந்த பொது களஞ்சியமாக நின்றிருந்த அந்த வீட்டில் யாதொருவரும் பொறுக்கிச் செல்லாத நெல் மணிகளைப்போல் கண்ணீர் சிதறி கிடக்கிறது. நீண்ட நாட்களுக்கு முன்பு பஞ்சத்தைத் தன் சாட்டையால் துரத்திச் சென்ற சாமியாடி ஓரிரவு ஊர் திரும்புகிறான். அம்மன் கொண்டாடியை கொண்டாடும் மேல் வீட்டிற்கு செல்கிறான் - அது முறை. இருள் அந்த வீட்டைச் சுற்றி கால் தடமற்ற இடத்தில் முட்செடியென படர்ந்து கிடக்கிறது. தான் வந்திருப்பதை உரக்கச் சொல்லி அவன் அழைக்கிறான். தான் சிறு வயதில் பார்த்த அந்த வீட்டின் பெண் தேவதை, தேவி இப்போது வளர்ந்து நிற்பதைக் கற்பனை செய்து கொண்டே உட்கூடம் எட்டுமாறு குரல் கொடுக்கிறான். ஆனால் அவனுக்கு ஓர் ஆணும், பெண்ணும் உரசிக் கொள்ளும் தீயின் புகை காதுகளைச் சுடுகிறது. சில வினாடிக்குப் பின் அவள் வருகிறாள். ஆடை களைந்து, நெற்றி வியர்வைத்துளிகளுடன். ஆண்களற்ற வீட்டின் ஆண் குரலும் அவளது கோலமும் நிமையை விளக்கப் போதுமானதாகி விடுகின்றன. அவளது உடலைச் சுற்றி வெள்ளைச் சேலையென வறுமை படர்ந்திருப்பதையும், கொடுப்பதற்கு எதுவுமற்றவளை காமம் தின்று துப்பிய குரு���ியென நெற்றி வியர்வைத் துளிகளையும் காண்கிறான். “இன்று இவ்வளவுதான் கிடைத்தது” என்று சொல்லும் தேவியின் குரல் உடுக்கை ஒலி கேட்ட காதுகளில் நரம்பறுந்த யாழாய் ஒலிக்கிறது. தன்னிடம் இருக்கும் எஞ்சிய நெல்மணிகளை அந்த வீட்டு முற்றத்தில் வைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடக்கிறான் சாமியாடி. வறுமை ஒரு சில நாட்களேனும் அந்த கள்ள உறவைப் போல் ஓடி ஒளிந்து கொள்ளட்டும் என்ற நினைப்போ தெரியவில்லை.\nஎவ்வளவு நாசுக்கான வார்த்தைகளில் அம்பலகாரர் வீடு எழுகிறது. வறுமையினதும், முகமற்றவனதும் பிடியில் சிக்கியிருக்கும் தேவி போன்ற பெண்களை இன்றய எழுத்துப் போக்குகள் அங்கம் அங்கமாக அல்லவா தடவிச் செல்வதாக இருக்கும். நெற்றி வியர்வை போதாதா அவளது அவலம் சொல்ல பசியை சொல்வதாய் கிசியை சொல்பவர்கள் இடையே பசியை பச்சையாய் சொல்வதில் ஜேபி யின் எழுத்து கொஞ்சமும் கூசுவதில்லை.\nகரிசல் நிலத்தை பெண்களின் காமமும் வறுமையும், பசியும் வெடிப்புறச் செய்கின்றன. வாழ்க்கையும், வீடும் இருண்ட பண்ணின் வீட்டில் ஒளியேற்ற வரும் ஆண்மகன்கள் தொடங்கி மேலத்தெரு ஆண்கள், கீழத் தெரு வீடுட்டுப் படலையை எளிதாகத் தள்ளி திறந்துவிடுவது வரை, பெண்களின் வாழ்வு கரிசலின் கருவேல முள்ளில் சிக்கிக் கொண்ட ஒன்றாகவே இருந்துவிடுகிறது. கம்பெனிக் கொடுக்கும் பேற்றுப் பணத்திற்காகவே பிள்ளை பெற்றுக்கொள்ளும் ராமலெட்சுமிக்கு அது கிடைக்காமல் போகும் தருணத்தில் பேற்று வலியினும் மிகுதியான வலியை தாங்கிக் கொள்ள வேண்டியவளாகிறாள். பேற்றில் இறந்தாலும் மகிழ்ந்திருப்பாள் போலும். பெண்ணின் கருப்பை வரை நீண்டுச சுரண்டும் முதலாளிகளின் கொடும் கரங்களை அந்த பெண்களின் கண்ணீர் கூட சுடுவதாயில்லை.\nகரிசல் பூக்கும்போது பெண்கள் பூக்கிறார்கள், கலைகள் பூக்கின்றன. கருவேலம் பூக்கிறது. அம்மன் கொடையும் கோயில் செண்டை மேளமும் பூக்கிறது. கரிசல் பூப்பதும் பெண்டிர் பூப்பதும் ஒன்றுதான். கரிசல் வெடிக்கும்போது பெண்களின் புன்னகைகூட உதிர்ந்து விடுகிறது. வெடித்தப் பருத்தியைப் போல. கரிசலின் கலை உதிர்த்துப் போன பெண்கள் தமது கலைத் தொழிலை நகரத்தில் தொலைக்கிறார்கள். கலை செழித்த உடல்களை யார் யாரோ அறுவடை செய்கிறார்கள். சொந்த மண்ணிலிருந்து பிடுங்கப்படும் எதுவும் ’வேரில்லா உயிர்கள்த���னே’. உடல்கள் மட்டும் வாழும் நகரத்தை யார் நகரமென்று சொன்னது. பெண்களின் மாமிசம் நகரத்தின் சந்துகளில் மட்டுமே விற்க கிடைக்கும். கரிசல் பூக்கள் இப்படித்தான் நகரத்தின் ‘பலி பூக்களாகின்றன’.\nபெண்கள் எப்போதும் தனித்து வரவில்லை. அவர்களது கைகளில் குழந்தைகள் இருக்கிறார்கள். நடக்கும் வயதில், ஓடும் வயதில் என்று விதவிதமாக. குழுந்தை அழும்போது அவர்களும் அழுகிறார்கள். குழந்தை பசியாறும்போது பெண்கள் மனம் ஆறுகிறார்கள். கையை பற்றிக் கொண்டு, அல்லது இடுப்பில் ஒன்றாக குழந்தைகள் அவர்களுடன் நெருக்கமாக முள்ளடைந்த பாதையில், இருளடர்ந்த வேளைகளில் செல்ல வேண்டியிருக்கிறது. எந்த நேரத்திலும் பிள்ளைப் பிடிப்பவன் போல பசி அவர்களை தூக்கிச் சென்றுவிடலாம். குழந்தைகள், பெண்களின் கனவுகளில் பசியரக்கன் விண்ணளவு உயரத்தில் நிற்கிறான். நகம் வளர்த்த கைகளால் அவர்களின் கண்களை குத்துவதற்கு முயல்கிறான். குழந்தைகள் இரவில் வீறிட்டு அழுகின்றன. சிறுவர்களின் டவுசர் பையின் தேசையைப் பசி, ஒரு திருடன் போல எடுத்துச் செல்லப் பார்க்கிறது. அவர்கள் அரணாக் கயிற்றை டவுசருடன் சேர்த்துத் தூக்கத்திலேயே இழுத்துவிட்டுக் கொள்கிறார்கள்.\nசிறுகதைகள் எங்கும் பசி ஓர் பஞ்சுமிட்டாய்காரன் போல பையன்களிடம் ஆசை காட்டுகிறது. அடம்பிடிக்க வைக்கிறது. சமயத்தில் அடிவாங்க வைக்கிறது. குழந்தைகளை சமாளிக்கத் தெரியாத பெண்கள் வக்கற்று இரவை வெறிக்கிறார்கள். அடுப்பிற்கு அருகில் இருப்பதாலோ என்னவோ பசியின் முழு தகிப்பையும் உணர்பவர்களாகப் பெண்கள் இருக்கிறார்கள்.\nஜேபியின் சிறார்கள் வெயிலை உண்பவர்கள், தொலைக்க இயலாத துயரங்களை கரிசல் நிலத்தின் விளையாட்டுக்களில் ஒன்றாக மாற்றி விளையாடத் தெரிந்தவர்கள். பசி அவர்களுடைய இணைபிரியாத் தோழனாக இருக்கிறது. அதனுடன் அவர்கள் கண்ணாமூச்சியாடக் கற்றிருக்கிறார்கள். கம்மாக் கரைகளில், காடு கரைகளில் கோரைக்கிழங்கும், தப்புச் செடியின் தானியங்களும் பொறுக்க கற்றிருந்தார்கள். போணிகளில் அடைத்து யாதொருவருக்கும் தெரியாமல் தூக்கிச் சொல்லக் கற்றிருந்தார்கள். பசி ஓர் பிச்சைகாரனைப் போன்று சமயத்தில் நண்பனைப் போன்று அவர்களிடம் கெஞ்சிக் கொண்டும், மிஞ்சிக் கொண்டும் இருந்தது. அதற்காகவே அவர்கள் தமது டவுசர் பைகளில் தோசை மீதங்களை பத்திரப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ‘தோசை’ அவர்களது விருந்தாளி வீட்டுப் பையன். பசி நீண்ட நாள் நண்பன்.\nபசி புத்தகப்பையை பெருஞ்சுமையென ஆக்குகிறது. ‘சாருடன்’ பேசிக் கொண்டிருக்கும் ‘டீச்சரை’ காட்டிக்கொடுக்கச் செய்கிறது. கம்மஞ்சோறும் இல்லாத செத்த நாக்கில் சரஸ்வதி மட்டும் வாழமுடியுமா பசித்த நாக்குக்கு பழையதும் அமிர்தம். வீட்டையும், ஊரையும் பள்ளியையும் துறந்து சித்தியுடன் செல்லும் சிறுவனுக்கு ‘சேவு’ கனவாக இருப்பதில் என்ன இருக்கமுடியும். பசித்தவன் கனவில் பதுமைகள் ஒருபோதும் வருவதில்லை. பள்ளிக்கூடம் எங்கும்தான் இருக்கிறது. மூக்குப்பொடி வாங்கிவரச் சொல்லும் வாத்திகளும், அ,ஆ,இ,ஈ-யும், பிரம்படியும் எங்கும்தான் இருக்கிறது. சேவு அப்படியல்ல. சேவுக்கு ஊறும் நாக்கில் சரஸ்வதி எங்ஙனம் ஊற்றெடுப்பது\nதாயம்மாவின் பிள்ளைகளை பசி ஓர் நகரத்து ’யாவாரி’ போல நின்று கேட்டது. அவள் மேலவீட்டு முதலாளியைப் போல விரட்டி அடித்துக் கொண்டிருந்தாள் அதை. கங்கையை கமண்டலத்தில் அடக்கும் குட்டை முனியென போகணிக்குள் பசியை அடக்கி பிள்ளைகளிடம் தருவாள் அவள். மதிய உணவு பள்ளிகளில் அறிமுகப்படுத்திய நாளில் அரசாங்கம் போடும் சாப்பாடு தர்மசாப்பாடு அவளது கிழிசலையும், இழிசலையும் சொல்லாமல் சொல்வதாக நினைக்கிறாள். வெவரம் தெரிந்தால், காமராசர் சோத்தை போடுவதற்குப் பதிலாக தன்மானத்தை போடலாம் என்று சொல்லியிருப்பாள். உழைக்காமல் வரும் கம்மஞ்சோற்றை வீட்டு நாயிக்கும் உதறமாட்டாத பெண்கள் இருந்தார்கள். “ஒருத்தங்கிட்ட நீங்க பிச்சை எடுத்து பாக்கறது இந்த உசிர் தரிக்காது பிச்சைய்யா” என்ற தயாம்மாவின் பேரப்பிள்ளை வேண்டுமானல் பிச்சைய்யாவாக இருக்கலாம்; அது தன்மானப் பிச்சை. உழைப்பில் வரும் தன்மானம் வியர்வையினும் பெரிதாய் இருந்தது. நெகிழிப் பைகள் தன்மானத்துடன் சேர்த்து காற்றில் பறக்கும் காலத்திலும் பார்க்க, மீன் வாங்கும் ஒமல் கொட்டானைக் கூட மீன்காரன் இலவசமாய் தருவதை ஏற்கமாட்டார்கள் எங்கள் பாட்டன்கள்.\nஇன்றைக்கு இலவசங்களை கொடுத்து தன்மானத்தைப் பறித்துக் கொண்டதை பார்க்கிறோம். இலவசங்கள் எங்கும் கிடைக்கின்றன. தன்மானம் அப்படி கிடைத்துவிடுவதில்லை. தன்மானம் பறிக்கப்பட்டவர்கள் முதுகெலும்பற்ற புழுவைப் போல ஊர்ந்து ச���ன்று, இலவச அரிசிக்கும், வேட்டி சேலைக்கும் வரிசையில் நிர்கிறார்கள். அரசு சாராயக் கடைகளிலும், இலவசப் பொருட்கள் வழங்குமிடங்களிலும் ‘விலையில்லாமல்’ தன்மானத்தை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். கால்களும், கைகளும் இயங்கும்போதே முடமாக்கி விடப்பட்டிருக்கிறார்கள்.\nபசியும், பசிப்பதும் இயற்கை அது அப்படியே இருக்கவிட்டிருப்பது அரசியல். கரிசலின் மண்ணையும் மக்களையும், பயிர்பச்சைகளையும் வேறோடு சுரண்டுகிறார்கள். நெல்லை எடுத்துக் கொண்டு உமியைத் தருவது போல, சின்ன மீனும் பெரிய மீனும் விழுங்கும் ஒப்பந்தங்களை தொழிலாளிகளுடன் போட்டுக் கொள்கிறார்கள். உயர்ந்து நிற்கும் ஆலைகள் அவர்களது குருதியை உறிஞ்சிக் கொண்டு வறுமையைத் தருகின்றன. ஆலைகளின் வேலிகள் முதலாளி- தொழிலாளி வேலைப் பிரிவினையைத் தெளிவாகப் பிரித்து வைக்கின்றன.\nதீப்பெட்டி தொழிற்சாலைகள் நகரத்தின் சதுக்க பூதமென எழுகின்றன. பிறக்கும் குழந்தைகள் தவிர்த்து அவை மற்றெல்லா பருவக் குழந்தைகளையும் பலியென கேட்கின்றன. தனது கந்தக வாயால் தின்று ஏப்பமிடுகின்றன. கந்தகத்தைத் தீப்பெட்டியில் அடுக்கும் வித்தைத் தெரிந்த குழந்தைகள் தாயின் வயிற்றிலேயே விரல் பிரித்துக் கொள்கின்றன. கந்தகப் பூமியில் பிறந்த அக்னி குஞ்சுகள், கந்தகத்திடையே பிறந்து, கந்தகத்திடையே பூப்பெய்தி, காதல் செய்து தொடர்கின்றன. லேபிள் ஒட்டப்படாத வாழ்வு. குழந்தைமையைத் தீப்பெட்டிக்குள் அடைத்துவிடும் குழந்தைகளுக்கு அவை சவப்பெட்டிகளாகவே இருந்துவிடுகின்றன. குழந்தைத் தொழிலாளர் பற்றிய பா.செவின் பார்வை பட்டாசில் பற்றிய நெருப்பென வெடித்துச் சிதறுகிறது. கரிசலின் மொட்டுகள் பசியின் பெயரால் ஒவ்வொரு நாளும் கருகிப்போவது கொடுமை. ஒவ்வொரு தீக்குச்சியும் பற்றி அணையும்போது ஓர் அடுப்பு எரியத்தான் செய்கிறது. தீ-யினால் சுட்ட புண் ஆறிவிடும் உள்ளாறாது தளிர்க் கைகள் செய்த தீக்குச்சி, தீ-குச்சி என்று புதுக் குறள் தோன்றுகிறது.\nசேரிகளின் பசிப் பிணியைப் போக்க தெய்வங்கள் அவர்கள் மீது வந்து இறங்குகின்றன. பலிகளும், கொடைகளும் ஏற்கின்றன. கேட்கின்றன. எனினும் எந்த்த் தெய்வத்தாலும் அவை பலியேற்கும் கோழியின் குருதியைப் போல சனங்களின் பசியை உரிஞ்சி குடித்துவிட முடிவதில்லை. சுடச்சுட வறுமையை, அக்னிச் சட்���ியைப் போல அவை ஏந்திக் கொண்டு விடுவதுமில்லை. மேலும் தெய்வங்களுக்கு மேல், கீழ் இருப்பதில்லை. மேலை வீட்டு ஆண்கள் இரவில் தொடவிரும்பும், தீண்டப்படக்கூடாத தையிலியின் உடலை தெய்வம் தீண்டுகிறது. என்ன நடக்கும் பா.செ தனக்கேயுரிய எள்ளலுடன் அதை சூடத்தை ஏற்றி நாக்கில் வைக்கும் சாமியாடியின் செயலைப்போல நொடியில் விவரித்துவிடுகிறார். “பெண்கள் ஒரு கனம் பள்ள வீட்டு சாமியை கையெடுத்து கும்பிட்ட பின் ஒரு பள்ள வீட்டு சாமியாடியைக் கும்பிட்டதை உணர்ந்து கையை கீழே போட்டார்கள் பா.செ தனக்கேயுரிய எள்ளலுடன் அதை சூடத்தை ஏற்றி நாக்கில் வைக்கும் சாமியாடியின் செயலைப்போல நொடியில் விவரித்துவிடுகிறார். “பெண்கள் ஒரு கனம் பள்ள வீட்டு சாமியை கையெடுத்து கும்பிட்ட பின் ஒரு பள்ள வீட்டு சாமியாடியைக் கும்பிட்டதை உணர்ந்து கையை கீழே போட்டார்கள்\nநாட்டார் தெய்வங்கள் பல சாதியற்றவை. சாதியை கடந்து செல்பவை. ஆனால் அவற்றால் சாதியை ஒழிக்கும். பசியை ஒழிக்கும் எந்த வரத்தினையும் தரமுடிவதில்லை. தெய்வம் எளிதாகத் தீண்டும் தைலியை, தீண்ட இயலாதவர்களின் சாபம் தெய்வத்தினும் பலிப்பதாய் இருக்கிறது. ஆனால் தெய்வத்தால் ஆகாதது தைலியால் முடியும். இன்றில்லாவிட்டாலும் என்றாவது.\nகரிசல் பெண்கள் சதாவிடும் கண்ணீர் ஓர் நாள் கரிசலை பூக்கவைக்கத்தான் போகிறது. ஊர்க் குடிசை எரிக்கும் வறுமையை, பசியை இவர்கள் கண்ணீர் ஒரு நாள் அணைக்கத்தான் போகிறது. வறுமை ஓர் பூனைபோன்று நுழைந்து படுத்திருக்கும் அவர்களது அடுப்புகளில் பசித் தீயை அணைக்கும் தீ ஒன்று தன் செந்நாக்குகளால் அடுப்பின் இருளை விரட்டத்தான் போகிறது.\nஒரு நடுத்தர வர்க்கத்து பெண்ணின் கண்ணீரைச் சொல்லும் ‘இரவுகள் விடியும்’ ஓர் முக்கியமான சிறுகதை. ஒரு பெண் கணவனை இழக்கும்போது மட்டுமல்ல அவளது ‘உரிமைகள் எப்போதெல்லாம் பறிபோகிறதோ அப்போதெல்லாம் விதவையாகிறாள்’ என்ற ஜெபியின் இந்த வரிகளே அந்த கதையைச் சொல்லப் போதுமானது. என்பதுகளின் கல்லூரிக் காலங்கள். சமூக அமைப்பு என்பதனூடாக பெண்சித்திரம் வரையப்படுகிறது. காலங்கள் மாறினால் என்ன அவள் விதவையாகும் தரும் கூடிக்கொண்டுதான் போகிறதே தவிர குறைந்தபாடில்லை. நேற்று புடவை. இன்று சுரிதார் அவ்வளவே. ஆனால் இன்று அவளை யாதொருவரும் விதவை யாக்குவதில்லை. அதில் பல சிக்கல்கள் இருக்கின்றன; ஆகையால் ஒரே அடியாகப் படுகொலை செய்துவிடுகிறார்கள். கவுரவக் கொலை. அல்லது ஆணவக் கொலை. ஆளுக்கொரு கத்தியை நாக்கில் வைத்திருக்கும் யாதொருவரும் அவளை வார்த்தைகளால் படுகொலை செய்பவர்களாகவே இருக்கிறார்கள். கத்தியின்றி ரத்தமின்றி படுகொலை நடந்து கொண்டுதானிருக்கிறது. பெண் படுகொலையாகும் தருணங்கள் என்று இன்றைக்கு எதையும் யோசிக்கத் தோன்றவில்லை. அவள் எதிர்ப்படும் போதெல்லாம் அது நிகழ்ந்துவிடுகிறது. சுயம் பறித்தெடுக்கப்படும் ஒவ்வொரு பெண்ணும் அவளாகவே வாழ்ந்து மடிய வேண்டியவளாக இருக்கிறாள். அதிகாரமற்ற அன்புடன் ஒரு அபூர்வமானத் தருணத்தின் ’செல்பியை’ அவளுடன் எடுத்துக் கொள்ள முடிகிறதா என்று பார்க்கலாம்.\nஜேபி-யின் கதைகளில் இழையாகச் செல்லும் தொடர் வண்டிகளையும், தண்டவாளங்களையும் காணலாம். கதை நிகழ்களத்தின் சாட்சியாக அவை இருக்கின்றன. பல முகமற்ற மனிதர்களின் கதைகள் காலடித்தடம் போல இருப்புப் பாதைகளுடன் ஓடி வருகின்றன. பார்க்க அலுக்காத ரயிலைப் போல வாசிக்க அலுக்காதவை ரயில் பற்றி வரும் கதைகளும் சித்திரங்களும். ஜேபி சொல்வது துருப்பிடித்த அதிகாரத்தின் அத்துமீறலை. எளிய மனிதர்கள் மீது அவர்கள் செலுத்தும் இரும்பினாலான ஆயுதமாக இரயிலதிகாரம் , இரயில்வே துறைசார் அதிகாரம் இருப்பதை. ஒன்று இரயிலுக்குள்ளும், பிறிதொன்று வெளியிலுமாக நிகழ்கிறது, மனிதனுக்கு அதிகாரத்தை கொடுப்பதன் வழியாக அவனை கருணையற்ற இரும்புத் துண்டாக மாற்றிவிடுகிறோம். இரும்புத் துண்டுகள்தான் ஆயுதங்களாக மாற்றப்படுகின்றன. ஆயுதத்திலிருந்துதான் எல்லா அதிகாரங்களும் பிறக்கின்றன. தொடர் வண்டிகள் தொடர்க்கதைகளாவது இப்படித்தான்.\nமொழியை முதுகு சொரியப் பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். ஜேபி தனது மொழியை வேறு எவரையும் விட காத்திரமான விவரிப்பின் வழி அவற்றை அதிகாரத்திற்கெதிரான, ஒடுக்குமுறைக்கு எதிரான வலிமையான சொல்லாக, உரையாடலாக நிறுத்துகிறார். ஒரு கதை சொல்லியின் பணி வெற்று கதையாடல் அல்ல. கதையாடல்களில் உள்ள வெற்றிடத்தை நிரப்புவதே. வெற்றிடம் என்பது உயிரற்றது, சீவனற்றது. ஜேபியின் எழுத்துக்கள் உயிர்ப்பையும், சீவனையும் கதைகளுக்குத் தரவல்லவை.\nகதைகள் பா.செ பற்றி மதிப்புரை\nநீட் தேர்வு – ஒரு ஊமை கண்ட கனவு\nமாண்புமி���ு ஏ.கே.ராஜன் கமிட்டி நீதியரசர் அவர்களுக்கு, வணக்கம். எனது பெயர் பா செயப்பிரகாசம், எழுத்தாளர். என்னுடைய பெரியப்பா சோ.சண்முகம், மறைந்து 40 ஆண்டுகள் ஆகின்றன; அவருடைய ஒரே மகன் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்தி வாய் பேச இயலாத ஊமை. கிருஷ்ணமூர்த்தி, அவருடைய மனைவி சுப்புலட்சுமி இருவரும் விவசாயக் கூலிகள். மானாவாரி விவசாயம் செய்யும் சம்சாரிகளின் (விவசாயிகளின்) புஞ்சைக் காடுகளில் கூலிவேலை செய்து பிழைத்து வருகின்றனர். மானாவாரி புஞ்சைக்காடுகளில் எப்போது மழை பெய்யும், எப்போது இல்லாமல் போகும் என்று சொல்ல இயலாது. ”பேய்ஞ்சும் கெடுக்கும், காய்ஞ்சும் கெடுக்கும்” என்பது இந்த கந்தக பூமிக்குரிய முதுமொழி. எனதும் இவர்களதும் சொந்த ஊர், ராமச்சந்திராபுரம் (அஞ்சல்) விளாத்திகுளம் (வட்டம்), தூத்துக்குடி மாவட்டம் 628 907. ஒன்று விட்ட தம்பியான கிருஷ்ணமூர்த்தியின் மகள் ராஜலட்சுமியின் பள்ளிப்படிப்பு முதலாக இதுவரை பொறுப்பெடுத்து நான் செலவு செய்து படிக்க வைத்து வருகிறேன். ஒரே மகளைப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பது பெற்றோர் கனவு. பத்து கி.மீ தொலைவிலுள்ள விளாத்திகுளம் உயர்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மு\nகரிசல் இலக்கியத்தின் வருகை ஒரு தற்செயல் நிகழ்வு போல, அல்லது திடீரென முழிப்பு வந்தது போல நிகழ்ந்தது. அதற்குண்டான உள்வெக்கை கர்ப்பச்சூடாக இருந்திருக்கும் என்னும் விஞ்ஞான விதி உண்டு. வட்டாரமொழப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டும் என்ற பார்வையிலிருந்த அது வந்தது. இன்று கரிசல் இலக்கியம் தள்ளுபடி செய்ய முடியாத அளவுக்கு மகசூல் பெருத்த காடாகிவிட்டது.அதன்பொருட்டு யாரும் மெனக்கெட்டுக் காரியம் செய்யவில்லை என வியக்கும் அளவு மொதுமொது என்று விளைச்சலாகிவிட்டது. வட்டாரம் என்பது புவியியல் அடிப்படையில் கிராமங்களின் தொகுதியாகும். நாட்டுப்புறம் என்னும் மற்றொரு சொல்லாடலும் உண்டு. நாட்டுப்புற பேச்சுமொழி அல்லது வாய்மொழி வெளிப்பாடு வட்டாரவழக்கு என சுட்டப்படுகிறது. வட்டார வழக்கில் எழுதப்படுவது வட்டார இலக்கியம் என வரையறை கொள்கிறது. முதன்முதலில் கரிசல் வட்டார வழக்காறுகள் கு.அழகிரிசாமியின் எழுத்துக்களில் லேசுபாசாய் முகம்காட்டுகிறது. வட்டார சாதாரண மக்களின் நாவில் ஜீவனுள்ள மொழி ஊற்றெடுக்கிறது என்பதை அவா் ச��ல்லிக் காட்டினார். அதற்கு முன் நவீன இலக்கியப் படைப்பாளி புதுமைப்பித்தன், தனது நெல்லை வட்டார மொழியில் ‘ச\nவட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை\nமனித வரலாற்றின் எந்தப் புள்ளியில் மொழி பிறந்தது “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது சைகை. சைகை – என்பது ஆதிமொழி. சைகை இருந்த இடத்தில், ஓசையாக ஒலிக்குறிப்பு பிறக்கிறது. தாய், தகப்பன், உற்றார் என தன்னைச் சுற்றி அசைந்தவர்களோடு, தன் தேவைகளை நிறை வே���்றிக்கொள்ளு\nகி.ரா - தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு கடிதம்\nவிடுதல்: பா.செயப்பிரகாசம், எழுத்தாளர், கோடம்பாக்கம், சென்னை - 600 024 பெறுதல்: மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலகம், சென்னை - 600 009 அன்புக்கும் மாண்புக்கும் உரிய முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். கி.ராஜநாராயணன் என்னும் இலக்கிய ஆளுமை தமிழ் இலக்கிய உலகம் இதுவதை கண்டிராத ஓர் அபூர்வம். இந்த நதிமூலம் 1923-இல் உற்பத்தியாகி தீராநதியாய் இறுதிவரை வாசிப்பும் எழுத்துமாய் தமிழ், தமிழ்ச்சமூகம் எனப் பாய்ந்து கொண்டிருந்தது. 2021 செப்டம்பர் 16, கி.ரா என்ற தீராநதியின் 99–ஆவது பிறந்த நாள் கி.ரா.வின் மறைவுக்குப்பின், அவரது உடலை அரச மரியாதையுடன் அடக்கம் செய்து தமிழ் ஊழியம் செய்தீர்கள். இடைசெவலில் அவரது இல்லத்தை அரசு அருங்காட்சியமாக சீரமைத்துச் செப்பனிடவும் நூலகம் அமைக்கவும், கோவில்பட்டியில் அவருக்குச் சிலை நிறுவிடவும் அறிவித்துள்ளீர்கள். அறிவிப்பு மட்டுமல்ல, வார்த்தைகளை வாழச் செய்தல் முக்கியமானது. தாங்கள் இவ்வகைப் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றித் தருவீர்கள் என்பதில் எம் போல எழுத்தாளர்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை. மக்கள் தமிழின் முன்னோடி கி.ரா.வின் 99-வது பிறந்த நாளை அரசு விழாவாக\nபங்குப்பெற்ற நிகழ்வுகள் 1999 - இந்தியா\nகாய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து அணிவகுப்பில் தொடங்கி, தமிழ்ச் சிறுகதைகளின் பரப்பில், பா.செயப்பிரகாசம், மற்றொரு தவிர்க்க முடியாத பெயர். சமூக அக்கறையோடு படைப்பவர். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்தே வெளிப்படுவதில் கவனம் கொண்டவர். எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்கால கட்டத்தில் - சமூகத்தின் மனச்சாட்சியாக இயங்கும் ஒரு கலைஞன் உண்மையான முகம் கொண்டவனாய் இருக்கிறான். சமகாலப் படைப்புக் கலைஞன், சமூக விஞ்ஞானியாக தனக்குள்ளும், தன்னைச் சுற்றியும் நிகழ்கிறவைகளைக் காண வேண்டும் என்ற கருத்தில் ஆழமும், அகலிப்பும் உடையவர். கவித்துமான மொழியில் இவரது தொடக்ககாலக் கதைகள் அமைந்தபோதும், பின்னர் மக்களின் மொழியில், மொழியும் கருத்தும் பின்னிப் பிணைந்து இவர் கதைகளில் வெளிப்பட்டன.\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/samantha-poses-for-a-photo-in-a-white-dress/", "date_download": "2021-07-28T03:21:15Z", "digest": "sha1:EEO3EOW66UEEUS3APSHHAPAN2CMY6ZTX", "length": 8931, "nlines": 100, "source_domain": "www.tamil360newz.com", "title": "வெள்ளைக் கலர் உடையில் சகலத்தையும் காட்டி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள சமந்தா.! - tamil360newz", "raw_content": "\nHome புகைப்படம் வெள்ளைக் கலர் உடையில் சகலத்தையும் காட்டி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள சமந்தா.\nவெள்ளைக் கலர் உடையில் சகலத்தையும் காட்டி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள சமந்தா.\nதமிழில் பானாகாத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின்பு நிறைய திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக தமிழ் திரையுலகில் பிடித்து விட்டார் சமந்தா விஜய்யுடன் இணைந்து கத்தி,மெர்சல் போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் கொடுத்ததால் ரசிகர்களிடையே தற்போது இவர் நிலைத்து நிற்கிறார் என்று தான் கூற வேண்டும்.\nதமிழில் நடித்ததன் மூலமாகவே இவருக்கு தெலுங்கிலும் ஒரு சில திரைப்பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே போனது குறிப்பாக தமிழில் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு ஏதும் கிடைக்காமல் தவித்து நின்றார் அப்போது இவர் நிறைய கவர்ச்சி புகைப்படங்களையும் ரசிகர்களுக்கு வெளியிட்டு விருந்து படைத்து வந்தார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.\nபொதுவாகவே பட வாய்ப்பு எதுவும் இல்லை என்றால் நடிகைகள் உடனே கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்து விடுவார்கள் அந்த அளவிற்கு இவரும் ஒரு சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் ஆனால் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும்.\nகாத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து நயன்தாரா,விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்து வருகிறார்கள்.\nசமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு சந்தோஷமாக இருப்பார் அந்த வகையில் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் இந்த புகைப்படத்தில் சமந்தா தனது மொத்த அழகையும் படம் போட்டு காட்டியுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை வர்ணிக்க முடியாமல் தவித்��ு வருகிறார்கள் என கூறி வருகிறார்கள்.\nPrevious articleதமிழ்நாட்டு மக்களை அதிகம் கவர்ந்த இந்திய கிரிக்கெட் வீரரை சந்தித்த காமெடி நடிகர் யோகி பாபு.\nNext articleசிவகார்த்திகேயன் சொன்னது நூத்துக்கு நூறு உண்மை.. இனிமே நானும் அப்படிதான் நடந்தப்பேன் என அர்ச்சனா..\nகுட்டையான டிரஸ் போட்டு வேன்னுமுன்னே லோ ஆங்கிள் புகைப்படம் எடுத்துக்கொண்ட தமன்னா – போட்டோவை பார்த்து வாரத்துக்கு ஒன்னு இதுமாதிரி ரீலிஸ் பண்ணு சொல்லும் இளசுகள்.\nபட வாய்ப்புக்காக பிகினி உடையில் போட்டோ ஷூட் நடத்தி இணையதளத்தை மிரள வைத்த ரெஜினா.\nபாவாடை தாவணியில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார். கல்யாணம் ஆனா பிறகும் செம்ம கும்முன்னு செல்லம். கல்யாணம் ஆனா பிறகும் செம்ம கும்முன்னு செல்லம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/05/GB9ixB.html", "date_download": "2021-07-28T05:33:24Z", "digest": "sha1:G3DUAKJU3NBJF7UA7RDBKZG45QKOYEIJ", "length": 11605, "nlines": 29, "source_domain": "www.tamilanjal.page", "title": "முதல் அக்ரஹாரம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் இன்று வைகாசி ஏகாதசி முன்னிட்டு சிறப்பு பூஜை", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nமுதல் அக்ரஹாரம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் இன்று வைகாசி ஏகாதசி முன்னிட்டு சிறப்பு பூஜை\nசேலம் மாவட்டம் முதல் அக்ரஹாரம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் இன்று வைகாசி மாதம் ஏகாதசி முன்னிட்டு கொரோனோ நோய் தடுப்பில் இருந்து உலக மக்களை காத்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டி விரைவில் அனைத்து ஆலயங்களும் திறந்து பக்தர்களுக்கு சிறப்பாக தரிசனம் கிடைக்க வேண்டுமென சிறப்பாக ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு சாத்தப்பட்டு கோபி சுரேஷ் அர்ச்சகர் சிறப்பாக அலங்காரம் செய்திருந்தார்.\nபத்மநாபன் அர்ச்சகர் துளசி தளத்தில் சிறப்பாக அர்ச்சனை செய்யப்பட்டு பஞ்ச கற்பூர ஆரத்தி மற்றும் கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது. ஊரடங்கு உத்தரவு மற்றும் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டுமென முக கவசம் அணிந்து மிகவும் குறைவான பக்தர்களுடன் பூஜை சிறப்பாக நடைபெற்றது. கலந்து கொண்ட பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் மற்றும் சடாரி மரியாதை வழங்கப்பட்டது.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ��நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்த�� நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/06/bigil-tamil-theaterical-rights.html", "date_download": "2021-07-28T04:49:17Z", "digest": "sha1:MDKZ2FHKZ5HFIFW6MH7OSV6TEAG4IGL6", "length": 4902, "nlines": 53, "source_domain": "www.viralulagam.in", "title": "மாஸ் காட்டிய விஜய் ரசிகர்கள்..! எகிறிப்போன 'பிகில்' திரைப்படத்தின் விலை..! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் படக்குழு", "raw_content": "\nHomeதிரைப்படங்கள்மாஸ் காட்டிய விஜய் ரசிகர்கள்.. எகிறிப்போன 'பிகில்' திரைப்படத்தின் விலை.. எகிறிப்போன 'பிகில்' திரைப்படத்தின் விலை..\nமாஸ் காட்டிய விஜய் ரசிகர்கள்.. எகிறிப்போன 'பிகில்' திரைப்படத்தின் விலை.. எகிறிப்போன 'பிகில்' திரைப்படத்தின் விலை..\nபிகில் திரைப்பட பர்ஸ்ட் லுக்கிணை உலக அளவில் விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்ய, இத்திரைப்படத்தின் மதிப்பினை மேலும் உயர்த்தி படக்குழுவுக்கு இன்ப அ���ிர்ச்சி அளித்திருக்கிறது.\nவிஜயின் 63வது திரைப்படமாக அட்லீ இயக்கத்தில் பிகில் உருவாகி வருகிறது, அப்பா மகன் என இரு வேடங்களில் விஜய் மிரட்ட இருக்கும் இத்திரைப்பட பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.\nஇதனால் சமூக வலைத்தளங்கள் விழா கோலம் பூண்டிருக்க, எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகமாக ரசிகர்கள் பிகில் திரைப்பட போஸ்டரை ட்ரென்ட் செய்தனர்.\nகூடவே விஜயின் பிறந்தநாள் டாக்கும் ட்விட்டரில் உலக அளவில் பேசப்பட, விஜய்க்கு அதிகரித்து இருக்கும் ரசிகர்களின் மவுசை கண்டு பல விநியோக நிறுவனங்கள் இத்திரைப்படத்தை வாங்க போட்டி போட துவங்கியுள்ளன.\nஏற்கனவே இத்திரைப்படத்தின் தமிழக விநியோகஸ்த உரிமை, 75 கோடி வரை போகும் என பேசப்பட்டு இருந்த நிலையில், தற்பொழுது நிலவு கடும் போட்டியினால் 80 கோடி வரை பிகில் திரைப்படம் விற்பனை ஆக வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nமேலாடை இன்றி அரைநிர்வாண போஸ்... இந்திய கிரிக்கெட் அணிக்காக நடிகை செய்த காரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/02/07/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9/", "date_download": "2021-07-28T03:31:23Z", "digest": "sha1:5L5W4WVGHUU6E7M2Y6TNAVHN7XD5D6MR", "length": 16475, "nlines": 175, "source_domain": "www.stsstudio.com", "title": "பிரான்ஸ் திருமறைக்கலாமன்றம் \"திருப்பாடுகளின் நாடகம் 03.02.19 ஓத்திகை ஆரம்பம்!! - stsstudio.com", "raw_content": "\nகவிப்படைப்பாளராக, கதை எழுத்தாளராக தன்னை நிலை நிறுத்தி டென்மார்க்நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞை ரதிமோன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுகிறார் .இவர் தனது…\nயேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வரும் இளம் நடன ஆசியர் கார்த்திகா குகன் அவர்கள் தனது பிறந்தாளை கணவன் குகன்…\nகவிச்சோலை நிகழ்வு 27.07.2021 செவ்வாய் கிழமை 8 மணிக்கு எதிர்பாருங்கள். இன்பத் தமிழும் நாமும். பன்னாட்டு கலைஞர்களை இணைத்து. பலம்…\nஎழுத்தாளர் வேதா லங்கதிலகம் அவர்கள் இன்று தமது திமணநாள் தன்னை டென்மார்கில் உள்ள தமது இல்லத்தில் கொண்டாடுகின்றனர் இவர்களை பிள்ளைகைள்,…\nஅரும்பு மீசை.வந்தபோது. அவளைபார்த்த நினைவு அக்கம் பக்கம்.பார்த்துக் கொண்டு அருகில் சென்ற நின���வு. குறும்புக் கண்ணால் கதைகள் பேசி கோதை…\nஇன்றய கலைஞர்கள் சங்கமத்தில் பாபு ஜெகநாதன் இசையமைப்பாளர் பாடகர் தாளவாத்திய கலைஞர் கனடாவில் இருந்து கலந்துகொண்டு தனது கலைப்பணத்‌தையை யும்…\nதோல்வியில் கலங்காதே மௌனமாய் இரு. சுமைகளை இறக்காதே பாடமாய் எடு. எதிர்ப்புக் கண்டு மலைப்புக்கொள்ளாதே. எறிக்கின்ற கதிரவன் இருளுக்கே பகைவன்.…\nதாயக உணவில் இருக்கும் அந்த சுவை தரணியில் எங்கும் கிடைக்காதே தாய் மண் தண்ணிரில் உள்ள சுவை தரணியிலே வேறு…\nTRT தமிழ் ஒலி வானொலியின் சிரேஷ்ட அறிவிப்பாளர் காந்தக்குரலோன் அறிவிப்பாளர் திலகம் A.S.ராஜா அவர்கள் 23.07.2021 இன்று வெள்ளிக்கிழமை புதிய…\nமருத்துவரும் நாமும் சுவிஸ்சில் வாழ்ந்து வரும் உள நல மருத்துவர், திருமதி. Dr ஹேமா நவரஞ்சன் மனநல மருத்துவ நிபுணர்…\nபிரான்ஸ் திருமறைக்கலாமன்றம் „திருப்பாடுகளின் நாடகம் 03.02.19 ஓத்திகை ஆரம்பம்\nபிரான்ஸ் திருமறைக்கலாமன்றம் „வெள்ளியில் ஞாயிறு „திருப்பாடுகளின் நாடகம் 03.02.19 ஓத்திகை ஆரம்பம் கைப்பாஸ் வேடத்தில் 3வது தடவையாகவும் நான்\nபிரான்ஸில் 07.04.19 அன்று மேடையேறுகிறது பிரான்ஸ் திருமறைக்கலாமன்றம் தயாரித்து வழங்கும் „வெள்ளியில் ஞாயிறு“ „திருப்பாடுகளின் நாடகம் எழுத்துருவாக்கம் நீ.மரியசேவியர் அடிகள்,யோ.ஜோண்சன் ராஜ்குமார்.நெறியாள்கை செய்கிறார் மூத்த நாடகவியலாளர் டேமியன் சூரி அவர்கள்,மேற்பார்வை நாடக மூதாளர் பெஞ்சமின் இமானுவேல் அவர்கள்.\nஇந்த நாடகத்தில் பாரிஸில் வாழும் 75 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்குபற்றி சிறப்பிக்கவுள்ளார்கள்.\nஇவ்நாடகம் „பலிக்களம் என்ற பெயரில் நீ.மரியசேவியர் அவர்களின் பிரதியாக்கத்தில் டேமீயன் சூரி அவர்களின் நெறியாள்கையில் 1992 ஆண்டில் பாரிஸில் பிரமாண்டமான Anvers அரங்கில் மேடையேறியது.இதில் 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்குபற்றி சிறப்பித்துள்ளார்கள். இவ்நாடகத்தில் பங்கெடுத்த கலைஞர்கள் சிலர் அமரத்துவம் அடைந்து விட்டார்கள். சிலர் தொடர்ந்து நடித்து வருகிறார்கள்.\n1992 ஆண்டு பாரிஸில் மேடையேறிய „பலிக்களம்“திருப்பாடுகளின் நாடகத்தில் „கைப்பாஸ் வேடத்தில் மூத்த கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்கள் நடித்திருந்தார்கள்.நான் அதே நாடகத்தில் அவருடன் இணைந்து பரிசேயன் பாத்திரத்தில் நடித்திருந்தேன்.\nஅதற்குப்பின்னர் 2015 ஆண்டு,2017 ஆண்டு,2019 ���னிவரும் மேடையேற்றத்துடன் மூன்றாவது தடவையாக அந்த வேடத்தில் மூத்த கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்களினதும்,\nநீ.மரியசேவியர் அடிகளார் அவர்களின் ஆசிர்வாதத்துடன் நடிக்கவுள்ளது. மனநிறைவான மகிழ்ச்சி\n07.04.19 அன்று மேடையேறவுள்ள „வெள்ளியில் ஞாயிறு „திருப்பாடுகள் நாடகம் பற்றிய பதிவுகள் இனிவரும் நாட்களில் தொடரும்\n**மகன் மருவி மாற்றான் மாறுகிறான்***\nஓம் முருகா என்றுருகி உனக்காகப் பாடுகிறேன் -இந்துமகேஷ்\nஇளகிய மனம்கண்டு ஏய்த்துப் பிழைக்க சிலருண்டு…\nஇளம் கலைஞன் கௌதம் கண்ணன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 08.05.2020\nயேர்மனி கோபுலன் நகரில் வாழ்ந்துகொண்டிருக்கும்…\nசெல் /வந்த /தேசமதில் செல்லரித்த தேசக்கனவா கவிதை கவிஞர் வன்னியூர் செந்தூரன்\nதேடல் கலைந்து உறவுகள் குலைந்து அறிவும்…\nவீதியிலே எறிந்தாலும் வெள்ளைக் காகிதம்…\nபொப்பிசை – மெல்லிசைமெல்லிசை நினைவுகள் திரு.எம்.பி.கோணேஸ் அவர்களின் சாதனை பற்றி பொ- பி நித்தி கனகரத்தினம்\nநாளடைவில் எனது வாழ்க்கையில் பொப்பிசை…\nகாஸ்ரொப் றவுக்சல் தமிழாலயத்தின் தைப்பொங்கல்விழா 19.01.2019 சிறப்பாக நடந்தேறியது\nகாஸ்ரொப் றவுக்சல் தமிழாலயத்தின் தைப்பொங்கல்விழா…\nகல்விமான் பொ.ஜீவகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து08.10.2017\nசோஸ்ற் தமிழ்க் கல்வி-கலாச்சார அமைப்பின் 25வது ஆண்டுவிழா 28.10.2017\nயேர்மனி சோஸ்ற் தமிழ்க் கல்வி-கலாச்சார…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nகவிஞை ரதிமோன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 28.07.2021\nஇளம் நடன ஆசியர் கார்த்திகா குகன் பிறந்தநாள் வாழ்த்து 28.07.2021\nகவிச்சோலை பாகம் 6 இன்பத்தமிழும் நாமும் 27 07 2021 STS தமிழ் தொலைக்காட்சியில் 8மணிக்கு\nவேதா லங்கதிலகம் தம்பதிகளின் திமணநாள்வாழ்த்து 27.07.2021\nKategorien Kategorie auswählen All Post (2.099) முகப்பு (12) STSதமிழ்Tv (102) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (34) கலைஞர்கள் சங்கமம் (18) கலைநிகழ்வுகள் (251) கவிதைகள் (241) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (65) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (958) வெளியீடுகள் (382)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/ipl/", "date_download": "2021-07-28T03:08:01Z", "digest": "sha1:NOWTRMIELU2OGIEFVBEFPXLYQO4AAL5H", "length": 6135, "nlines": 110, "source_domain": "chennaionline.com", "title": "IPL – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nவிபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவால் இரண்டு மாதங்களுக்குப் பிறகே நடக்க முடியுமாம்\nதனுஷ் பிறந்தநாளன்று டி43 படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸாகிறது\n5 முன்னணி பாடகர்கள் பாடிய ‘ஆர்.ஆர்.ஆர்’ பட பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது\nஐபிஎல் கிரிக்கெட் – டெல்லியை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி\n8 அணிகள் இடையிலான 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்றிரவு நடந்த 16-வது\nஐபில் தொடரில் விளையாட மலிங்காவுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் அனுமதி\nஇலங்கை அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. இவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். இலங்கை அணி டி20 உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறவில்லை. இதனால்\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nJuly 27, 2021 Comments Off on இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nஒலிம்பிக் டைவிங் போட்டி – பெண்கள் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவில் சீனா தங்கம் வென்றது ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nJuly 27, 2021 Comments Off on டின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/miyazaki-mango-in-india-world-s-most-expensive-mango-variety-priced-at-rs-3-lakh-023984.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Left_Include", "date_download": "2021-07-28T04:29:32Z", "digest": "sha1:CMMNKQM3LY4OXJZXXX537AIO3DYD4OJR", "length": 25824, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "என்னது.. ரெண்டு மாம்பழம் 3 லட்சமா..? வாயைப் பிளக்கவைக்கும் ஜப்பான் 'மியாசாகி' மாம்பழம்..! | Miyazaki mango in India: world's most expensive mango variety priced at Rs 3 lakh - Tamil Goodreturns", "raw_content": "\n» என்னது.. ரெண்டு மாம்பழம் 3 லட்சமா.. வாயைப் பிளக்கவைக்கும் ஜப்பான் 'மியாசாகி' மாம்பழம்..\nஎன���னது.. ரெண்டு மாம்பழம் 3 லட்சமா.. வாயைப் பிளக்கவைக்கும் ஜப்பான் 'மியாசாகி' மாம்பழம்..\n12 hrs ago வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n12 hrs ago இந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்பை 9.5% ஆக குறைத்தது IMF..\n13 hrs ago தமிழ்நாட்டில் ரூ.5000 கோடி முதலீடு.. டோரென்ட் கேஸ் அறிவிப்பு..\n14 hrs ago ஐடி நிறுவனங்களின் செம அறிவிப்பு.. காத்திருக்கும் செம சான்ஸ்.. வேலை தேடுவோருக்கு ஜாக்பாட் தான்..\nNews 'கொரோனானா தோற்றம்.. அமெரிக்காவின் அந்த ஆய்வகத்தில் சோதனை பண்ணுங்க.. பல உண்மை வெளிவரும்..' சீனா பகீர்\nSports ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி.. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்திய இணை தோல்வி\nMovies பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய் ரோல்...செல்ஃபியை தீயாய் பரவ விட்ட நடிகர்\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபழங்களின் ராஜா என அழைக்கப்படும் மாம்பழம், இந்தியாவில் எண்ணற்ற வகைகளில் உள்ளது. குமரி முனையில் இருந்து காஷ்மீர் வரையில் ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது 2 வகை மாம்பழங்கள் உள்ளது.\nஆனால் அத்தனை மாம்பழங்களையும் ஓரம்கட்டியுள்ளது ஜப்பான் நாட்டின் மியாசாகி மாம்பழம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த மாம்பழம் தற்போது இந்தியாவில் வளர்கிறது என்பது தான்.\nஇப்படி இந்த மாம்பழத்தில் என்ன ஸ்பெஷல்..\nஉலகிலேயே மிகவும் விலை உயர்ந்த மாம்பழம் என்றால் அது ஜப்பான் நாட்டின் மியாசாகி மாம்பழம் தான். ஜப்பான் நாட்டின் குட்டி நகரமாக மியாசாகி-யில் வளரும் இந்த மாம்பழம் ஒன்று 350 கிராம் எடையும், 15 சதவீதம் அதிக இனிப்பாகவும் இருக்கும்.\nஅனைத்திற்கும் மேலாக இந்த மாம்பழம் மஞ்சளாகவோ, சிவப்பாகவோ, பச்சையாகவோ இருக்காது. மொத்த மாம்பழம் பிளேமிங் ரெட் என்ற நிறத்திலும், டைனோசர் முட்டை வடிவிலும் இருக்கும். இதுதான் இந்த மியாசாகி மாம்பழத்தின் தனிச் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.\nமியாசாகி மாம்பழத்தின் நிறம், வடிவம் ஆகியவை வித்தியாசமாகவும், எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவும் இருக்கும் காரணத்தால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.\nமியாசாகி மாம்பழம் முழுமையான தரம், நிறம் ஆகியவை அடையச் சூரிய ஒளி அதிக நேரமும், சரியான தட்பவெப்ப நிலையும், அதிகப்படியான மழையும் தேவை. இது மட்டும் அல்லாமல் மியாசாகி மாம்பழம் முழுவதும் ஒரே நிறம் அடைவதற்கு ஒவ்வொரு மாம்பழத்திற்குத் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு வலை போட வேண்டும்.\n3 லட்சம் ரூபாய் விலை\nதற்போது சந்தைக்கு வந்துள்ள மியாசாகி மாம்பழம் அதிகப்படியான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. 2 மாம்பழம் அடங்கிய ஒரு பெட்டி 8,600 ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.\nமத்திய பிரதேசத்தில் மியாசாகி மாம்பழம்\nஇந்தியாவில் தற்போது மத்திய பிரதேசம் மாநிலத்தில் மியாசாகி மாம்பழம் வளர்ந்து வருகிறது. மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்தவர் சங்கல்ப் பரிஹார். இவரது மனைவி ராணி. இவர்கள் தங்களுடைய தோட்டத்தில் மாம்பழ கன்றுகளை நட்டு வைத்து வளர்த்து வந்துள்ளார்கள். அதில் ஒரு மாமரக்கன்று ஜப்பானின் மியாசாகி மாம்பழங்களுக்குச் சொந்தமானது என்பது அவர்களுக்குத் தெரியாது.\nதற்போது சமுகவலைதளத்தில் மியாசாகி மாம்பழம் பிரபலம் அடைந்த நிலையில் சங்கல்ப் பரிஹார் - ராணி தம்பதியினர் தங்களது தோட்டத்தில் வளர்ந்துள்ள 7 மியாசாகி மாம்பழங்களைத் திருடர்களிடமிருந்து காப்பாற்ற இவர்கள் 4 பாது காவலர்களையும் 6 நாய்களையும் தங்கள் பழத்தோட்டத்தைப் பாதுகாக்க 24 மணி நேரமும் பாதுகாப்புக்கு வைத்துள்ளனர்.\nஇந்த மாங்கன்றுகள் எப்படிக் கிடைத்தது என்ற கேள்விக்குச் சங்கல்ப் பரிஹார், சென்னையில் ரயிலில் ஒரு மனிதரை சந்தித்தேன், எனக்கு இரண்டு அரிய ஜப்பானிய மா மரக்கன்றுகளை வழங்கினார். ஆரம்பத்தில், எனக்கு இந்த மாம்பழ வகைக் குறித்துத் தெரியாது. மரக்கன்றுகளைக் கொடுத்தவரின் தாயாரான தமினியின் பெயரால் இந்த மாம்பழங்களை அழைத்து வருகிறேன்.\nஇந்த மாம்பழ வகை குறித்து அறிந்த சில திருடர்கள் கடந்த ஆண்டுத் திருடி சென்றுவிட்டார்கள், இந்த ஆண்டு, பாதுகாப்புக்கு ஆட்களை நியமித்துள்ளோம். எங்களுக்கு மாம்பழங்களை விற்கும் திட்டம் இல்லை. விதைகளைப் பயன்படுத்தி அதிக மரங்களை வளர்க்கப் போகிறோம்\" என்றார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமாம்பழப்பிரியர்களே... உங்களுக்கு ஒரு நல்ல செய்தி- கூடவே ஒரு கெட்ட செய்தி\nரூ.16,600 கோடி ஐபிஓ.. பங்குச்சந்தையை கலக்க வரும் பேடிஎம்..\nஇந்திய நிறுவனத்தை கைப்பற்றும் ஜப்பான் நிறுவனம்.. 15,000 கோடி ரூபாய் டீல்..\nகுடும்பம், குட்டி முக்கியம்.. ஜப்பான் அரசின் முடிவுக்கு மக்கள் ஏகபோக வரவேற்பு..\nஜப்பானில் 2 பாண்டா குட்டி பிறந்துள்ளதால் ஹோட்டல் பங்குகள் தடாலடி வளர்ச்சி..\nஜப்பான் ஒலிம்பிக் போட்டிகளை நிறுத்த வேண்டும்.. டோக்கியோ மருத்துவர் அமைப்பு கோரிக்கை..\nஎஸ்பி எனர்ஜி மொத்தமாக கைப்பற்றும் கௌதம் அதானி.. 26,000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம்..\nஜப்பானில் 4வது கொரோனா அலை.. அடுத்தடுத்து மரண செய்தி.. கோபத்தில் மக்கள்..\nஉற்பத்தியை நிறுத்திய யமஹா.. தொழிற்சாலை தற்காலிகமாக மூடல்.. ஊழியர்கள் நிலை என்ன..\nஹோண்டாவின் 3 தொழிற்சாலைகள் முடக்கம்.. காரணம் என்ன தெரியுமா..\n30 வருடத்தில் முதல் முறையாக 30,000 புள்ளிகள் தொட்ட ஜப்பான் நிக்கி..\nபட்ஜெட்-ல் ஓட்டை.. 80 டன் தங்கத்தை விற்ற ஜப்பான்..\nதேசிய ஓய்வூதிய திட்டத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்.. \nஇன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nபுதிய வேலைவாய்ப்புக்கு பெங்களூர் தான் பெஸ்ட்.. அப்போ சிங்கார சென்னை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/increased-risk-of-corona-2nd-wave-in-pregnant-women-and-nursing-mothers-icmr-424289.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-07-28T04:04:52Z", "digest": "sha1:5SWKSFYIXRHW3EVDOX42ZKIAQTPNDWOT", "length": 21757, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா 2வது அலையால் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கும் பாதிப்பு அதிகரிப்பு - ஐசிஎம்ஆர் | Increased risk of corona 2nd wave in pregnant women and nursing mothers - ICMR - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக�� செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nடெல்லியில் மையம் கொண்ட மமதா புயல்... சோனியாவுடன் இன்று ஆலோசனை- ஓரணியில் திரளுமா எதிர்க்கட்சிகள்\nஉத்தர பிரதேசத்தில் பயங்கரம்.. நின்று கொண்டிருந்த பஸ் மீது வேகமாக வந்து மோதிய லாரி.. 18 பேர் பலி\n'குஜராத்தில் கீழடி' - சிந்து சமவெளியின் சாட்சியம் தோலாவிரா பாரம்பரிய சின்னம்- அறிவித்தது யுனெஸ்கோ\n'நீங்கள் சொல்வதை நம்ப தயாராக இல்லை..' பஞ்சாப் & மே.வங்க அரசை.. வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்\nபிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி.. இதுக்கு காரணமும் சொன்ன கோர்ட்டு\nவடக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் - கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபரபரத்த டெல்லி.. எடப்பாடி பழனிச்சாமியிடம் வழக்கமான சிரிப்பு, உற்சாகம் மிஸ்சிங்.. ஏன் அப்செட்\nடெல்லியில் மையம் கொண்ட மமதா புயல்... சோனியாவுடன் இன்று ஆலோசனை- ஓரணியில் திரளுமா எதிர்க்கட்சிகள்\nஉத்தர பிரதேசத்தில் பயங்கரம்.. நின்று கொண்டிருந்த பஸ் மீது வேகமாக வந்து மோதிய லாரி.. 18 பேர் பலி\nதமிழகத்தில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு\nஇரவில் படுக்கும் போது 37.. காலையில் பார்த்தால் 16.. இது நிஜ ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ கதை\nஅன்று அப்பல்லோவில் ஜெ. கைரேகை.. இன்று மதுசூதனன் கையெழுத்து... சசிகலாவால் வரப்போகுது புதிய பிரளயம்\nசீனாவில் 300 அடி உயரத்துக்கு எழுந்த புயல்.\nஜியோபோனுடன் ஆரோக்கியமான போட்டியில் களமிறங்கும் நோக்கியா.. என்ன திட்டம் தெரியுமா\nஒன்னு இல்ல மூன்று திட்டங்கள்: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் பலே அறிவிப்பு\nவிளையாடாதீங்க., உண்மையாகவே விலை இவ்வளவுதானா- அட்டகாச அம்சங்களுடன் நாய்ஸ் கலர் ஃபிட் ப்ரோ 3\nவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்.\n-ஆகஸ்ட் 3 அறிமுகமாகும் ரெட்மி புக்: ரெட்மியின் முதல் லேப்டாப் இதுதான்\nவிற்பனை தொடங்கியாச்சு: ஒப்போ ரெனோ 6 5ஜி வாங்க சரியான நேரம்- 8ஜிபி ரேம், 32 எம்பி செல்பி கேமரா\nதரமான சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன்.\nமிரட்டலான Tecno Pova 2 இந்தியாவில் ஆகஸ்ட் 2ல் அறிமுகமா அத��க எதிர்பார்ப்பிற்கு என்ன காரணம்\nகொரோனா 2வது அலையால் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கும் பாதிப்பு அதிகரிப்பு - ஐசிஎம்ஆர்\nடெல்லி : கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலையில் கர்ப்பிணி பெண்களும், குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் இரண்டு கோவிட் -19 அலைகளின் பாதிப்பு தொடர்பாக ஐசிஎம்ஆர் நடத்திய ஒப்பீட்டு ஆய்வில் இது தெரியவந்துள்ளது. கொரோனா முதல் அலைகளின் போது கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களிடையே பாதிப்பு 14.2 சதவிகிதமாக இருந்ததாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.\nPregnancy, Periods இருக்கு போது பெண்கள் VACCINE எடுக்கலாம் | Dr.Karthika தெளிவான விளக்கம்\nகடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 2020ஆம் ஆண்டினை தனது கைப்பிடிக்குள் வைத்திருந்தது. உலக நாடுகள் லாக்டவுனை அறிவித்தன. கொரோனா சற்றே கட்டுப்பட்டது.\n2021ஆம் ஆண்டு கொரோனா இரண்டாவது அலை வீரியத்தோடு தாக்கத் தொடங்கியது. இதில் சிறார்கள், பச்சிளம்குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் என பலரும் பாதிக்கப்பட்டனர். பல பச்சிளம் குழந்தைகள் தங்களின் பெற்றோரை இழந்தனர். பல சிறுவர்கள் மரணமடைந்தனர்.\nஇந்தியாவில் முதல் இரண்டு கொரோனா அலைகளின் பாதிப்பு தொடர்பாக ஐசிஎம்ஆர் ஆய்வு நடத்தி ஒப்பீடு செய்துள்ளது. இரண்டாவது அலையின் போது 28.7 சதவிகிதமாக அதிகரித்திருந்தது.\nஇரண்டாம் அலையின் போது கர்ப்பிணிப் பெண்களிடையே இறப்பு விகிதம் 5.7 சதவிகிதமாக இருந்தது. முதல் அலைகளில் 0.7 சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது பலமடங்கு அதிகம் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.\nகர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களிடையே தடுப்பூசியின் முக்கியத்துவத்தை இந்த ஆய்வு வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.\nமருத்துவ பரிசோதனைகளின் தரவு இல்லாததால் அத்தகைய பெண்களுக்கு தடுப்பூசி போட அரசாங்கம் இன்னும் அனுமதிக்கவில்லை. ஒட்டுமொத்தமாக, இரண்டு அலைகளின் போதும் 2% கர்ப்பிணிகளின் இறப்பு மதிப்பிடப்பட்டன.\nஇதற்கிடையில், கடந்த வாரம் வெளியான ஒரு அறிக்கையில் முன்னுரிமை அடிப்படையில் கர்ப்பிணிகளுக்கும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என ஒரு வலுவான கருத்தை வலியுறுத்தியது.\nகர்ப்பிணி அல்லாத பெண்களுடன் ஒப்பிடும்போது கர்ப்பிணிப் பெண்கள் கடுமையான கொரோனா வைரஸ் தொடர்பான சிக்கல்களுக்கு பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக அறியப்படுவதால், அத்தகைய பெண்களைப் பாதுகாப்பதில் இருக்கும் பிரச்சனையை கவனிப்பது முக்கியமானது.\nஅமெரிக்கா செல்லும் மாணவர்கள் கொரோனா தடுப்பூசி போட வேண்டியது கட்டாயமல்ல - வெளியுறவு அமைச்சகம்\nகடுமையான கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி நம்பகமான பாதுகாப்பு வழங்கும் என்று அறிக்கை குறிப்பிட்டது. கொரோனா அதிகம் பாதித்த முதல் 20 நாடுகளில், சுமார் ஒன்பது நாடுகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போட அனுமதிக்கின்றன. அவற்றில் இரண்டு நாடுகள் முன்னுரிமை முறையில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட அனுமதித்துள்ளன.\nஅதே நேரத்தில் இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளில் தடுப்பூசிக்கு கர்ப்பிணிப் பெண்களை சேர்க்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளன. கொரோனா வைரஸ்க்கு எதிராக கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து அரசாங்கம் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரை டப்பா பவுடரை எடுத்து தட்டி.. அப்படியே சானு போலவே.. அசத்தும் குட்டி மீரா பாய்\nஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆதிக்கம்..இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன்\nஜூலை இறுதிக்குள் மாநிலங்களுக்கு 51.7 கோடி கொரோனா தடுப்பூசிகள் விநியோகிப்போம்.. மத்திய அரசு நம்பிக்கை\nஇயற்கையாக தோன்றும் ஆன்டிபாடி vs வேக்சின் ஆன்டிபாடி.. எது அதிக பாதுகாப்பை தரும்\nபெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம்- உச்சநீதிமன்ற நீதிபதி விசாரிக்க கோரி பத்திரிகையாளர் இந்து என். ராம் வழக்கு\nஇந்தியாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி எப்போது.. குட் நியூஸ் சொன்ன மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்\n\"கை\" வைத்த திமுக.. அலறிய அதிமுக.. அதென்ன \"டாக்குமெண்ட்\".. கசியும் சீக்ரெட்கள்.. பரபரக்கும் டெல்லி\nஅமித்ஷாவிடம் அரசியல் பேசவில்லை...மோடியிடம் பேசியதை அவரிடம் சொன்னோம் - சொல்வது எடப்பாடி பழனிச்சாமி\nவெளிநாடு போறீங்களா.. இந்த 5 நாடுகளுக்கு பயணிக்க தடுப்பூசி டோஸ் போட அவசியமில்லை.. முழு விவரம்\nஓயாத அதிமுக அக்கப்போர்- டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ். சந்திப்பு\nநாட்டில் வேக்��ின் செலுத்தும் வேகம் மிக குறைவு.. மாத இலக்கை எட்ட முடியாமல் தவிப்பு.. ஷாக் ரிப்போர்ட்\nகணிக்க முடியாத டெல்டா கொரோனா..வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் புது தலைவலி.. குழப்பத்தில் ஆய்வாளர்கள்\n5 மாதங்களுக்குப் பிறகு குறைந்த கொரோனா பாதிப்பு- இந்தியாவில் 29,689 பேருக்கு தொற்று- 415 பேர் மரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncovid 19 coronavirus icmr கோவிட் 19 கொரோனா வைரஸ் ஐசிஎம்ஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-07-28T03:11:02Z", "digest": "sha1:FU5QIL7ZK2Y3VI5RQJDAQB3UABKD5AO4", "length": 24105, "nlines": 101, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » Top News » அனுஷ்கா சர்மா மகள் வாமிகா, புகைப்படங்கள் வைரல் உடன் இங்கிலாந்தின் தெருக்களில் நடந்து செல்வதைக் காண முடிந்தது\nஅனுஷ்கா சர்மா மகள் வாமிகா, புகைப்படங்கள் வைரல் உடன் இங்கிலாந்தின் தெருக்களில் நடந்து செல்வதைக் காண முடிந்தது\nபுது தில்லி: அணி இந்தியா கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா இந்த நாட்களில் இங்கிலாந்தில் உள்ளார், அங்கு இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தனது மகள் வாமிகா கோஹ்லியுடன் இங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிவதைக் காண முடிந்தது.\nஅனுஷ்கா மகள் வாமிகாவுடன் ஹேங் அவுட்டில் காணப்பட்டார்\nஅனுஷ்கா சர்மா மற்றும் அவரது மகள் வாமிகாவின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. உண்மையில், அனுஷ்கா சர்மா இங்கிலாந்தில் நிறைய அனுபவித்து வருகிறார். இப்போது அனுஷ்கா மகள் வாமிகாவுடன் நடைப்பயணத்திற்கு வெளியே சென்றுள்ளார். அவரது படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. வாமிகா ஸ்டோலரில் ஓய்வெடுக்கிறாள். ஆனாலும், அதில் வாமிகாவின் முகம் தெரியவில்லை.\nஅனுஷ்கா கோஹ்லியுடன் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்\nமுந்தைய நாள், அனுஷ்கா சர்மா தனது கணவர் விராட் கோலியுடன் ஒரு அழகான படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். படத்தைப் பகிர்ந்த நடிகை, ‘சீக்கிரம் காலை உணவைப் பெறும்போது நீங்கள் உயிருடன் உணர்கிறீர்கள்’ என்று எழுதினார். இந்த ஆண்டு ஜனவரியில் தம்பதியினர் தங்கள் மகள் வாமிகாவை வரவேற்றனர்.\nவிராட்-அனுஷ்காவின் மகளின் முகம் வெளிப்பட்டது\nடீம் இந்தியா ஒரு தனியார் பட்டய விமானத்தில் இங்கிலாந்து புறப்பட்டபோது, ​​அவரது மகள் வாமிகாவும் காணப்படுகிறார். இதன் போது, ​​அனுஷ்கா சர்மா தனது மகளை மடியில் எடுத்துக்கொண்டு வாமிகாவின் முகம் மூடியிருந்த போதிலும், ஒரு கேமராமேன் அவரது படத்தை எடுத்தார். இந்த புகைப்படத்தில் வாமிகாவின் முகம் தெளிவாகத் தெரிகிறது. இந்த படத்தில் அவர் விராட் கோலியைப் போலவே இருக்கிறார்.\nவாமிகா அதே ஆண்டில் பிறந்தார்\nகுறிப்பிடத்தக்க வகையில், ஜனவரி 11, 2021 இல், விராட்-அனுஷ்கா பெற்றோரானார்கள். இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் மூலம் கிரிக்கெட் வீரர் விராட் கோலியே மகள் வாமிகாவின் பிறப்பு குறித்த தகவல்களை வழங்கினார். இந்த ஜோடி இதுவரை தங்கள் மகளின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டவில்லை.\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nREAD BAN Vs SL1st ஒருநாள்: பங்களாதேஷ் இலங்கையை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது\nபளுதூக்குபவரின் டோக்கியோ விளையாட்டு வெற்றியை சிறுமி பின்பற்றுவதால் மீராபாய் சானு எதிர்வினையாற்றுகிறார்; சானு கூறுகிறார், இதை நேசிக்கவும் | பெண் ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்றவரைப் பளுதூக்குதல் செய்தார்; வீடியோவைப் பார்த்து, சானு கூறினார் – மிகவும் அழகாக\nvip party mukesh sahani கோபம் யோகி இலைகள் சந்திப்பு இப்போது mla எதிர்த்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/11/", "date_download": "2021-07-28T04:02:39Z", "digest": "sha1:5I42LMZGBJUYI6CCUBPIVBHQAMWW6DMO", "length": 31125, "nlines": 409, "source_domain": "www.adiraitiya.com", "title": "header November 2020 - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nவேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால், கூட்டணி குறித்து பரிசீலிக்கப்படும்'\nபுதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் தேசிய ஜனநா...\nஉடல் உறுப்புகள் தானம் செய்த பெண்; 4 பேரின் உயிரை காக்க தாமதமாக புறப்பட்ட விமானம்: ஜெய்ப்பூர் முதல் டெல்லி வரை பரபரப்பு\nபுதுடெல்லி: தனது உடல் உறுப்புகள் தானம் செய்த ராஜஸ்தான் பெண்ண...\nகடலில் விழுந்த மிக்-29 கே விமான உதிரிபாகங்கள் சிக்கின: விமானியை தேடும் பணி தீவிரம்\nபுதுடெல்லி: கோவா கடலில் விழுந்த மிக் - 29 கே விமானத்தின் உத...\nபள்ளிகளை உடனே திறக்க கோரி முதல்- அமைச்சருக்கு தனியார் பள்ளி சங்கம் கோரிக்கை\nதமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலே‌ஷன், சி.பி.எஸ்.சி. ப...\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக விருதுநகரில் வங்கி முற்றுகை போராட்டம்: 52 பேர் கைது\nடெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும்...\nஎனக்கு என் உயிரை பற்றி எல்லாம் கவலை இல்லை... உருகிய ரஜினி.. கதறிய நிர்வாகிகள்.. நெகிழ்ச்சி காட்சிகள்\nசென்னை: தமக்கு உயிரை பற்றி எல்லாம் எந்த கவலையும் இல்லை என ம...\nபாளையில் இன்று பரபரப்பு; குடிநீர் தொட்டியில் ஏறி குடும்பத்துடன் தொழிலாளி தர்ணா: போலி ஆவணம் மூலம் நிலத்தை அபகரித்துவிட்டதாக புகார்\nநெல்லை: போலி ஆவணம் மூலம் தனது நிலத்தை அபகரித்து மாநகராட்சி ந...\nவீட்டுமனை பட்டா கேட்டு வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி போராட்டம்: திண்டுக்கல்லில் பரபரப்பு\nதிண்டுக்கல்: வீட்டுமனை பட்டா கேட்டு திண்டுக்கல்லில் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி மக...\nபணகுடி அருகே இன்று காலை காற்றாலை இறக்கை உடைந்து வீட்டிற்குள் விழுந்தது: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்\nபணகுடி: பணகுடி அருகே இன்று காலை காற்றாலை இறக்கை உடைந்து வீட்டிற்குள் விழுந்தது. இதில...\nகுடியாத்தம்: வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்ட 2 குழந்தைகள் - தாயின் கடைசி நிமிட துயரம்\nவேலூர் மாவட்டத்தில், கொட்டித்தீர்த்த கனமழைக்குப் பாலாற்றில் ...\nவிவசாயத்திலும் கார்ப்பரேட் நிறுவனங்களை நுழைக்க மத்திய அரசு முயற்சி: உதயநிதி ஸ்டாலின்\nமத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க வேண்டும்...\nடெல்லி போராட்டம் : விவசாயிகளுடன் நாளை மத்திய அரசு பேச்சு \nதலைநகர் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில், மத்திய அரசு ...\nசிங்கப்பூரில் தொற்றால் பாதித்த கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா நோய் எதிர்ப்புச் சக்தியுடன் பிறந்த குழந்தை: ஆச்சரியத்தில் மருத்துவர்கள்.\nசிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொரோனா நோய் எதிர்ப்புச் சக்தியுடன...\nடிவி, வானொலிகளில் சமஸ்கிருத மொழியில் செய்திகள் மத்திய அரசு திடீர் உத்தரவு \nநாடு முழுவதும் அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி மற்றும் அகில இந்திய வானொலி நிலையங்கள...\nசிறுபாக்கம் அருகே சரக்கு வாகனம்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி பலி\nசிறுபாக்கம்: சிறுபாக்கம் பகுதியை சேர்ந்தவர் சங்கர்(வயது 3...\nகூடலூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி\nகூடலூர்: கூடலூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மூர்த்த...\nதமிழகத்தில் மேலும் 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை: தமிழகத்தில் மேலும் 1, 410 பேருக்கு கொரோனா தொற்று ...\n\"புதிய கல்விக் கொள்கை மூலம் பெண் கல்விமுறையை பறிக்க எத்தனிக்கிறது பா.ஜ.க அரசு\" - கனிமொழி சாடல்\nவிருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் பெண்களுக்கான சமூக...\nதேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக வடிவமைப்பு தவறால் விபத்தில் சிக்கி மீனவர்கள் மரணம்: காணொலியில் நடந்த மீனவர் குறைதீர்ப்பு கூட்டத்தில் குற்றச்சாட்டு\nதேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் வடிவமைப்பில் செய்த ...\nதமிழகத்தில் கிளப்புகள், ஓட்டல்களில் நாள் முழுவதும் மதுபானம் விற்கப்படுகிறதா- தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் மதுபானம் விற்க உரிமமம் பெற்றுள்ள கிளப்புகள், நட...\nவந்தாச்சு \"ஆரஞ்சு அலர்ட்\".. மீண்டும் புயல்.. தமிழகத்துக்கு எச்சரிக்கை.. இந்த \"2 நாள்\" செம மழையாம்\nசென்னை: அடுத்த 12 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்க கடலில் குற...\nWatch Video: மதுரை செல்லூர் வைகை பாலத்தில் முட்டி மோதும் நச்சு நுரைகள்.. \nமதுரை செல்லூரில் வைகை பாலம் மீது நச்சு நுரைகள் வந்து அலையை ...\nஒரே டிஸ���னில் 3 கொலைகள் - அதிரவைத்த திருப்பூர் `சைக்கோ' இளைஞர்\nதிருப்பூர் சிக்கண்ணா கல்லூரிக்கு எதிரே சின்ராசு என்பவருக்குச...\nதமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி...\nடெல்லியை நோக்கி திரண்ட விவசாயிகள், காவல்துறையினரால் ஈவு இரக்கமின்றி தாக்கப்பட்டனர் : எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்\nசென்னை, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் இலியாஸ் ...\nபாஜகவுடனான கூட்டணியால் அதிமுகவின் வாக்கு வங்கி அதிகரிக்குமா அல்லது குறையுமா : அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nகோபி, : பாஜகவுடனான கூட்டணியால் அதிமுகவின் வாக்கு வங்கி அதிகர...\nமதுரை செல்லூரில் குடியிருப்புக்குள் நுழைந்த கழிவு நீர் நுரையால் மக்கள் அச்சம்: நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தல்\nமதுரை செல்லூர் பகுதியில் குடியிருப்புக்குள் நுழைந்த கழிவு...\nதமிழகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் நடப்பாண்டிலேயே மாணவர்களை சேர்க்கக்கோரி வழக்கு\nதமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட...\n448 நோய்களை குணமாக்கும் துளசி நீர்\nதுளசி இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந...\nயாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் - பிரேமலதா\nதமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலை...\nதுணைமுதல்வர் தொகுதி மக்கள் கரோனா உதவி கேட்டு முதல்வரை சந்திக்க முடிவு\nதுணைமுதல்வர் தொகுதியான போடி தொகுதிக்குட்பட்ட சிறைகாடு கிராமத்தைச் சேர்ந்த பளியர் இன ...\nஉறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 6வது முறையாக முதலிடம் பிடித்துள்ள தமிழகம் : மத்திய அரசு விருது வழங்கி கவுரவிப்பு\nபுதுக்கோட்டை: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 6வது முறையாக முதலிடம் பிடி...\nநிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு வரும் 30ஆம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்\nசென்னை: நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ கலந்தா...\n9,000 வாத்துகளும், 5,000 கோழிகளும் செத்து மிதக்கும் பரிதாபம் \nதெற்கு வங்கக்கடலில் உருவான நிவர் புயல் தமிழகத்தில் கடலூர் ...\nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்குக: வை��ோ\nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என, மதிமுக பொதுச் ச...\nஹரியாணாவில் விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க ராணுவ உத்தி: பாதையில் குழிகளை தோண்டி தடுக்க முயற்சி\nவிவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க ஹரியாணாவில் ராணுவ உத்திகள் க...\nநிவர் புயலை விட வேகமாக தமிழக அரசு செயல்பட்டது...மின் துறையில் சேத மதிப்பு ரூ.15 கோடி... : அமைச்சர் தங்கமணி பேட்டி\nநாமக்கல் : நிவர் புயலின் சேத மதிப்பு ரூ.15 கோடி என்று இதுவரை கணக்கிடப்பட்டுள்ளதாக மி...\nரெய்டுகளால் எங்கள் அரசை மிரட்டிப் பார்க்க முடியாது: மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை\nபாஜக அரசியல் பழிவாங்கலுடன் செயல்படுவதாகவும் அமலாக்கத்துறை, ...\nதுருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டோருக்கு வாழ்நாள் சிறை தண்டனை\nஅங்காரா: துருக்கியில் கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தாயீப் எ...\nவெள்ளை மாளிகையை விட்டு நிச்சயம் வெளியேறுவேன். ஆனால் ஒரு கண்டிஷன் - டிரம்ப்\nவாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3ந்தேதி நடந்து முட...\nசிறப்பு மருத்துவப் படிப்பு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு: தமிழக அரசு என்ன செய்யப்போகிறது\nஅரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு சூப்பர் ஸ...\nகோவையில் பெற்றோர்- ஆசிரியர் கழகம் சிறப்பாகச் செயல்பட்ட 4 அரசுப் பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு\nகோவையில் பெற்றோர்-ஆசிரியர் கழகம் சிறப்பாகச் செயல்பட்ட 4 அரச...\nஅஸ்ஸலாமு அலைக்கும் மரண அறிவிப்பு மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹும் M.M.முகமது இஸ்மாயில் அவர்களின் மகனும் மார்ஹூம் M.A.C.முத்துமரைக்காயர்,M.A....\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nதாஜுல் இஸ்லாம் சங்கம் மற்றும் தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA ) இணைந்து நடத்திய கல்வி வழிகாட்டு முகாம் புகைப்படங்கள்\nஏக இறைவனின் திருப்பெயரால் இளைஞர்களின் நிலையான மாற்றத்திற்க்கு வேண்டி தாஜுல் இஸ்லாம் சங்கம் மற...\nசாலையில் தீப்பிடித்து எரிந்த பெட்ரோல் டேங்கர் லாரி.. பெட்ரோலை பிடிக்க சென்ற 13பேர் உடல்கருகி பலியான சோகம்\nதெற்காசியாவிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்ட...\nகடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை\nராமநாதபுரம் அருகே கடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை, தனது மனைவியையும் வீட்டை வி...\n82,000 பேருக்கு வேலை வழங்கும் 47 புதிய ஒப்பந்தங்கள்: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து\nதமிழகத்தில் 82 ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகை...\nமலைப்பாதையில் ஓடும் ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை\nமலைப்பாதையில் ஓடும் 108 ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு ஆண்...\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகிறது - ஜோதிமணி\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகி...\n83,482 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் 49 தொழில் திட்டங்கள் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து\nசென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டா...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/india-news/pudhukottai-45-yo-father-of-two-children-elopes-with-22-yo-college-girl.html/", "date_download": "2021-07-28T04:03:18Z", "digest": "sha1:ARYHYVYMPBECSW5TZSUCHM7LIWPBP6XN", "length": 18761, "nlines": 195, "source_domain": "www.galatta.com", "title": "select gd.id as gdid,gd.slug,gd.title,gd.image,gd.category,display_date,CONCAT(au.fld_admin_usr_fname,' ',au.fld_admin_usr_lname) as approved_by_name,gdc.slug as category_slug from galatta_daily gd LEFT JOIN admin_users au ON gd.approved_by=au.fld_admin_usr_id LEFT JOIN galatta_daily_category gdc ON gdc.id=gd.category where language='tamil' and gd.category=1 AND gd.status='Y' and gd.id not in ('116798','7238','7237','7236','116797','116796','7235','116795','3590') order by gd.id desc limit 0,4 45 வயதான 2 பிள்ளைகளின் தந்தை 22 வயது கல்லூரி மாணவியுடன் ஓட்டம்! அவமானத்தில் 2 மகன்களைக் கொன்று தாய் தற்கொலை.. | Galatta", "raw_content": "\n45 வயதான 2 பிள்ளைகளின் தந்தை 22 வயது கல்லூரி மாணவியுடன் ஓட்டம் அவமானத்தில் 2 மகன்களைக் கொன்று தாய் தற்கொலை..\nபுதுக்கோட்டை அருகே 45 வயதான 2 பிள்ளைகளின் தந்தை 22 வயது கல்லூரி மாணவியுடன் ஓட்டம் பிடித்ததால், அவமானத்தில் மகன்களைக் கொன்ற தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக, “பொது மக்கள் அனைவரும் விலகி விருக்க வேண்டும் என்றும், மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்” என்றும், தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழகத்தில் நடைபெறும் சம்பவத்தைப் பார்த்தால், பெரும்பாலான மக்கள் விலகி விருக்கவும் இல்லை, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த வல்லம்பக்காடு பகுதியைச் சேர்ந்த 45 வயதான முத்துவுக்கு ஏற்கனவே திருமணமாகி 34 வயதில் ராதா என்ற மனைவியும், அபிஷேக், அபிரித் என்ற இரண்டு மகன்களும் இருந்தனர். இதில், மூத்த மகன் அபிஷேக், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பும், இளைய மகன் அபிரித் 4 ஆம் வகுப்பும் படித்து வந்தனர்.\nடாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் மிகச் சிறந்த பொன்மொழிகள்\n9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பு\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில், முத்து - ராதா தம்பதியினரின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்தது. ஆனால், தற்போது இவர்களது வாழ்க்கை, இருந்த இடம் கூட தெரியாமல் போய் விட்டது.\nஅங்குள்ள ராஜேந்திரபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த 22 வயதான கல்லூரி மாணவிக்கும், 45 வயதான 2 பிள்ளைகளின் தந்தையான முத்துவுக்கும் இடையே முதலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னாளில் அதுவே நாளடைவில் கள்ளக் காதலாக மாறி உள்ளது.\n“தமிழின வளர்ச்சி.. தகைசால் தமிழர் பெயரில் விருது அறிவிப்பு” முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\n6 மாதம் கர்ப்பமான 12 ஆம் வகுப்பு மாணவி காதல் வலையில் வீழ்த்திய பக்கத்து வீட்டு இளைஞன் தலைமறைவு\nஇதனால், அந்த கல்லூரி மாணவியும், முத்துவும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இப்படி, 22 வயதான\nகல்லூரி மாணவி உடன், 45 வயதான முத்து உல்லாச வாழ்க்கை வாழத் தொடங்கியதால், ஒரு கட்டத்தில் தன் குடும்பத்தைக் கவனிக்கத் தவறிவிட்டார். இதன் காரணமாக, கணவனின் கள்ளக் காதல் விசயம், அவரது மனைவி ராதாவிற்கு எப்படியோ தெரிந்து விட்டது.\nஇதனால், கடும் அதிர்ச்சியடைந்த மனைவி ராதா, பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவர் ஒரு கட்டத்தில் இது குறித்து தன் கணவரிடம் கேட்டு உள்ளார். இதன் காரணமாக, கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.\nஅப்போது, கணவனை அழைத்துப் பேசிய மனைவி ராதா, “உங்களுக்கு 45 வயசு ஆகிறது. ஆனால், அந்த பொண்ணுக்கு 22 வயசு தான் ஆகிறது. அது, ரொம்ப சின்ன பொண்ணு, நமக்கு 2 குழந்தைகள் வேற இருக்கிறது. இந்த வயதில் இதுபோல நீங்களே தவறான பாதைக்கு போகலாமா இந்த விசயம் வெளியே தெரிந்தால், யாருக்கு அசிங்கம் இந்த விசயம் வெளியே தெரிந்தால், யாருக்கு அசிங்கம் ஏன் இப்படி பண்றிங்க என்று குழந்தைக்கு சொல்வது போல், மனைவி ராதா கணவன் முத்துவிடம் கூறி உள்ளார்.\nஆனால், இதை பற்றியெல்லாம் கவலைப்படாத முத்து, தன் கள்ளக் காதலியும், கல்லூரி மாணவியுமான அந்த 22 வயது இளம் பெண்ணுடன், வீட்டை விட்டு ஓட்டம் பிடித்து உள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் மனைவி ராதா, அப்படியே அங்கேயே மயங்கிவிட்டார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் முகத்தில் தண்ணீர் அடித்து அவரை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தனர்.\nஅதன் பிறகு, தன் வாழ்க்கையும், தன் பிள்ளைகளின் எதிர்காலமும் இருண்டுவிட்டதை நினைத்துக் கதறி அழுது உள்ளார். மேலும், “பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நன்கு உணரும் பருவத்தில் தன் 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், கணவன் இப்படி செய்து விட்டாரே” என்று புலம்பி தவித்த அவர் அவமானத்தால் தலை குனியவும் நேர்ந்தது.\nமேலும், முத்துவுடன் ஓடிப்போன இளம் பெண்ணின் பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். இதன் காரணமாகவும், ராதா கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.\nஇதனையடுத்து, “இனி, இந்த உலகத்தில் வாழக் கூடாது” என்று முடிவு எடுத்த அவர், ஆசையாகவும், பாசமாகவும் வளர்த்த தன் இரு ஆண் குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.\nஅதன்படி, இரவு உணவில் தூக்க மாத்திரைகளைக் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து உள்ளார். அதை சாப்பிட்ட இரு குழந்தைகளும் நன்றாக உறங்கிய பிறகு, குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஏற்றி, பிறகுத் தன் மீதும் ஊற்றிக்கொண்டு, தீயை பற்ற வைத்து உள்ளார். இதில், 3 பேர் மீது தீ பற்றி எரிந்த நிலையில், சத்தம் போட்டு அலறித் துடித்து உள்ளனர். இதில், ராதாவும், இளைய மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, மூத்த மகன் மட்டும் உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்துள்ளார்.\nஇதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, அந்த சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, அந்த சிறுவனும் உயிரிழந்தான்.\nஇது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கல்லூரி மாணவ��யுடன் ஓடிப்போன முத்துவை தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே, அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.\nடாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் மிகச் சிறந்த பொன்மொழிகள்\n9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பு\n“தமிழின வளர்ச்சி.. தகைசால் தமிழர் பெயரில் விருது அறிவிப்பு” முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\n6 மாதம் கர்ப்பமான 12 ஆம் வகுப்பு மாணவி காதல் வலையில் வீழ்த்திய பக்கத்து வீட்டு இளைஞன் தலைமறைவு\nகள்ளக் காதல்.. காதல் கணவனை சிறுவர்களை வைத்து கொல்ல முயன்ற கொடூர மனைவி\n“பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்து மிளகாய் பொடியைத் தடவி.. உச்சக்கட்ட கொடூரம்\nமருமகளுக்கு மாமனார் பாலியல் தொல்லை கணவனும் உடந்தை என மனைவி குற்றச்சாட்டு..\nகொரோனா 3 வது அலையை தடுப்பது எப்படி எய்ம்ஸ் மருத்துவர்கள் தரும் டிப்ஸ்..\nRRR ஆடியோ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nவாழ் படத்தின் ரம்யமான வாழ வா வீடியோ பாடல்\nரியோ-பவித்ராவின் கண்ணம்மா என்னம்மா ஆல்பம் பாடல் வெளியீடு \nராஜமௌலி படத்தில் இணைந்த ராக்ஸ்டார் அனிருத் \nட்ரெண்ட் அடிக்கும் சீரியல் நடிகையின் கர்ப்பகால போட்டோஷூட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/40391/?noamp=mobile", "date_download": "2021-07-28T04:19:45Z", "digest": "sha1:VISD2LDS3V2WQURBVVROUCUKTRGN3OYD", "length": 9791, "nlines": 103, "source_domain": "www.ilakku.org", "title": "7பேர் விடுதலை குறித்து உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்கிறாரா தமிழக ஆளுநர்? | www.ilakku.org", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை நாடுகளின் பட்டியலில் இலங்கையும்; சீனத் தூதரகம் பரபரப்பு தகவல்\nசீனாவில் தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு கிடைத்த அங்கீகாரம்\nஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் -அதிபர் ஜோ பைடன்\nஅரச நியமனங்கள் தொடர்பில் அரசிற்கு மாவை சேனாதிராஜா எச்சரிக்கை\nHome உலகச் செய்திகள் 7பேர் விடுதலை குறித்து உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்கிறாரா தமிழக ஆளுநர்\n7பேர் விடுதலை குறித்து உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்கிறாரா தமிழக ஆளுநர்\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் பேரறிவாளன் விடுதலை குறித்தும், அதைப்போன்று இந்த விவகாரத்தில் தமிழக அமைச்சரவை எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்தும் ���டுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா கடந்த 21ஆம் திகதி தெரிவித்திருந்தார். இருப்பினும் அவருக்கு இந்த விவகாரத்தில் முடிவெடுக்க ஒரு வாரம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தது.\nஇதேவேளை ராஜீவ்காந்தி கொலை வழக்கு விவகாரத்தில் பேரறிவாளன் உட்பட அனைவரையும் விடுவிக்கக்கோரி எதன் அடிப்படையில் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது புரியவில்லை. இதுகுறித்து நீதிமன்றம் தான் விளக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் பதில் மனுவாக தாக்கல் செய்து விளக்கம் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழக ஆளுநர் தரப்பில் நாளை(27) உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\nஇதுபோன்ற சூழலில் ஏழு பேர் விடுதலை குறித்த அமைச்சரவை தீர்மானம் குறித்து தமிழக அரசு மீண்டும் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்குமா அல்லது உச்சநீதிமன்றமே இந்த விவகாரத்தில் தலையிட்டு ஒரு இறுதி உத்தரவை பிறப்பிக்குமா என்பது தெரியவரும்.\nPrevious articleஇத்தாலி பிரதமர் காண்டே தனது பதவியை ராஜினாமா செய்தார்\nNext articleஒவ்வொரு நாளும் பயத்தால் சாகிறேன் -தமிழ் அகதியின் துாக்கமற்ற இரவுகள்\nயாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை நாடுகளின் பட்டியலில் இலங்கையும்; சீனத் தூதரகம் பரபரப்பு தகவல்\nசீனாவில் தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு கிடைத்த அங்கீகாரம்\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்���ிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2021 இலக்கு இணையம்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் இற்கு எதிராக வாக்களிக்கவுள்ள மக்கள்\nஉலகச் செய்திகள் September 8, 2019\nகோவிட் -19 உடன் கடந்து செல்லும் 2020 ஏற்படுத்தப் போகும் புதிய உலக ஒழுங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyapirakasam.com/2020/06/blog-post_8.html", "date_download": "2021-07-28T03:57:41Z", "digest": "sha1:G6RDJUSU62L4SMLZNGNIVSDMHC4KPNN6", "length": 46515, "nlines": 126, "source_domain": "www.jeyapirakasam.com", "title": "ஜெயமோகனின் மொட்டைக்கடுதாசியும் ஆளுமைச் சிதைப்பும் - தமுஎகச கண்டனம்", "raw_content": "\nஜெயமோகனின் மொட்டைக்கடுதாசியும் ஆளுமைச் சிதைப்பும் - தமுஎகச கண்டனம்\nகடந்த மே 29 அன்று எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய வலைத்தளத்தில் அநாமதேயக் கடிதமொன்றை வெளியிட்டிருக்கிறார்.\nதனது வலைத்தளத்தில் எதையும் பதிவேற்றுவது அவருடைய தனிப்பட்ட விருப்பம். கடிதத்தில் வழக்கம்போல அறம் புறம் என அரைத்திருந்தால் நாம் பொருட்படுத்தப் போவதில்லை. ஆனால் இக்கடிதம் இடதுசாரி அமைப்புகளையும் அவற்றின் ஊழியர்களையும் பற்றி மிகமிக தரம் தாழ்ந்த வார்த்தைகளில் பேசுகிறது.\nஅவர்கள் அறிவில்லாதவர்கள், அடிமைகள், அரைகுறையாக படித்தவர்களால்தான் தர்க்கம் செய்து எதிரியை திக்குமுக்காடச் செய்யமுடியும் என நம்புபவர்கள் என்றும் பரிகசிக்கிறது.\nஇடதுசாரி துவேஷம் என்கிற அவரது இழிநோக்கத்திற்கு இசைவான அவதூறுகள் நிறைந்த இக்கடிதம் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் பற்றிய அவதூறையும் அபாண்டமான குற்றச்சாட்டையும் பரப்புகிறது.\nதமிழின் மிக முக்கியமான படைப்பாளியும் செயற்பாட்டாளருமான செயப்பிரகாசத்துக்கு சாதி அபிமானம் உண்டு என எவ்வித முகாந்திரமுமின்றி வன்மமான பொய்யொன்றைச் சொல்கிறது இக்கடிதம்.\nபா.செயப்பிரகாசத்தின் படைப்புகளிலோ செயல்பாடுகளிலோ சாதியத்தை நியாயப்படுத்தும் கேடுகள் எதுவும் இல்லாத நிலையில் அவரது ஆளுமையைச் சிதைப்பதற்காக ஓர் அநாமதேயக் கடிதத்தின் பெயரால் ஜெயமோகன் திட்டமிட்டதொரு இழிமுயற்சியை மேற்கொண்டுள்ளார் எனக் கருதி கண்டனம் தெரிவிக்கிறது தமுஎகச.\nஇந்தக் கடிதத்தை எழுதியவர் முன்னாள் இடதுசாரியாம், பெயரை வெளியிட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டதால் பெயரை வெளியிடவில்லையாம். ஜெயமோகனின் வலைத்தளத்தை பின் தொடர்பவர்களுக்கு தெரியும் அவர் நாலுவரிக் கடிதத்திற்கு நாற்பது பக்கம் எழுதுவார் என. ஆனால் இந்த அவதூறு கடிதத்திற்கு ஒற்றை வார்த்தை கூட பதில் எழுதவில்லை.\nகடிதத்தின் கருத்து தன்னுடையதில்லை என்று காட்டிக்கொண்டு கவனமாக விலகுவதற்கான குயுக்தியே பதில் அளிக்காமல் தவிர்த்திருப்பது. அப்படியானால் அவர் கடிதத்தை பதிவேற்றியிருக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது\nகடிதத்தை தன்பக்கத்தில் பதிவேற்றியதின் மூலம் அதன் கருத்தில் தனக்குள்ள உடன்பாட்டை அவர் பொதுவெளியில் தெரிவிக்கிறார் என்றுதானே அர்த்தமாகிறது இந்தப் பெயரற்ற கடிதத்தை எழுதியதே இவர்தான் எனும் சந்தேகம் வலுப்படுவதையும் தவிர்க்கமுடியவில்லை.\nஇத்தகைய வன்மம் ஜெயமோகனிடம் வெளிப்படுவது இது முதல்முறையல்ல. எழுத்தாளர்களை இலக்கிய ஆளுமைகளை கேலி பேசி தீராநதியில் ஒரு தொடரையே எழுதியவர்தான் இந்த ஜெயமோகன். பகடி எனவும் இந்த அபத்தங்களை பொய்களை உளறல்களை பொருட்படுத்த வேண்டியதில்லை எனவும் பதிலடி கொடுக்காமல் பலரும் கடந்துபோனதால் ஊக்கம்பெற்ற ஜெயமோகனின் அவதூறுகளையும் அதன் அரசியலையும் பட்டியலிட்டால் அறிக்கை கொள்ளாது.\nசமூகத்தின் புரட்சிகர மாற்றத்திற்கு அரசியல் பொருளாதார தத்துவார்த்தத் தளங்களில் மார்க்ஸ் ஆற்றிய மகத்தான பங்களிப்புகளை கொச்சைப்படுத்த அவரது தனிப்பட்ட வாழ்வின் மீது அவதூறு செய்தவர்.\nமார்க்ஸிய பெரியாரிய அறிஞர் எஸ்.வி.ராஜதுரை மற்றும் தோழர் வ.கீதா ஆகியோரை பவுண்டேசனில் பணம் வாங்கிக் கொண்டு எழுதுகிறவர்கள் எனப் பழித்தவர், நடிப்பிற்கும் சிவாஜிக்கும் சம்பந்தமில்லை, அண்ணாவும் கலைஞரும் எழுதியதை பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை,\nஇன்குலாப் இதுவரை ஒரு கவிதைகூட எழுதியதில்லை என்று ஜெயமோகனது அவதூறு செய்யப்பட்டவர்களின் பட்டியல் நீள்கிறது.\nஉலகின் மிக முக்கியமான செயற்பாட்டாளர் அருந்ததிராயை குருவிமண்டை என்றும் உளறிக் கொட்டியிருக்கிறார். தி.க.சிக்கு சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டவுடன் இது தி.க.சியின் படைப்பிற்கு கிடைத்த விருதல்ல, அவர் எழுதிய காக்காசு கடுதாசிகள் பெற்று தந்த விருது என ஏகடியம் பேசினார்.\nஅவதூறுகளின் பட்டியல் மிக நீண்���து.\nதன்னுடன் இருப்பவர்களோடு கருத்து வித்தியாசம் வந்தபோது கீழ்த்தரமாக கதை எழுதவும் தயங்காதவர். சுந்தர ராமசாமியை நாய்சாமியார் என நக்கல் செய்தார். உருது பேசும் நொண்டிநாய் மூஞ்ல மூத்திரம் பேஞ்சாக்கூட பொறுத்துக்கிடுவார் என மாற்றுத்திறனாளிகளைக் குறித்த குரூரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nசமீப காலத்தில் அவருடைய எழுத்துக்களின் பலவீனத்தன்மையையும் சக்கையான வெற்று வர்ணணைகளே கதைகள் என அவர் நம்பத்துவங்கியிருப்தையும் 69 கதைகளை வாசிக்கிற எவரும் உணர முடியும். கதைகளும் கலையும் அவரை விட்டு விலகி வெகுதூரம் சென்றிருப்பதால் இப்போது இம்மாதிரியான சில்லரை விளையாட்டுக்களில் இறங்கி கவனம் பெற அலைகிறார் என்கிற கூற்றையும் மறுப்பதற்கில்லை.\nஆனால் இவற்றையெல்லாம் கடந்த மிக முக்கியமான விசயம், அவதூறு செய்திட அவருடைய தேர்வு யார் என்பதுதான்.\nபெண்களை இழிவாக பேசிய சங்கரமடம் குறித்து ஒற்றைக் கருத்தையும் உதித்ததில்லை. சங்பரிவாரங்கள் கலைப்படைப்புகளின் வெளிப்பாட்டை தடுத்து நிறுத்த வெறி கொண்டு இயங்கியதை கண்டுகொள்வதில்லை.\nபெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய இயக்கங்களின் சிந்தனையாளர்கள், களப்பணியாளர்கள் என அவருடைய பகடி மற்றும் அவதூறு எல்லைக்குள் யாரெல்லாம் இருக்கிறார்கள், எவரெல்லாம் விலக்கம் பெறுகிறார்கள் என்பதில் இருந்து மிகத் தெளிவாக விஷயம் புரிகிறது.\nஇந்துத்துவ கருத்தியலை இந்தியச் சமூகத்தின் பொதுக்கருத்து போல காட்டுவதற்கு\nசமூக ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் சங்பரிவாரத்தினரும் அவர்களது ஏவலாளர்களும் செய்துவரும் மோசடிகளையும் அவதூறுகளையும் கலை இலக்கியத் தளத்தில் செய்பவராக ஜெயமோகன் தன்னை நிறுவிக் கொண்டுள்ளார்.\nசங் பரிவாரத்தின் வேலைப்பிரிவினையில் இவருக்கென ஒதுக்கப்பட்டுள்ள வேலையின் ஒரு பகுதியாகவே பா.செயப்பிரகாசம் மீதான இந்த அநாமதேயக்கடித அவதூறு. இது ஜெயமோகனுக்கு அவருடைய கோட்பாட்டாளர்களால் தரப்பட்டிருக்கும் பிராஜெக்ட் என்பது இவரின் நடவடிக்கைகள் மூலம் உறுதியாகிறது.\nஇனி இதுமாதிரியான அறமற்ற செயல்களை அவர்நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nபா.செயப்பிரகாசம் மீது அவதூறு செய்து அவமதிக்கும் மேற்சொன்ன கடிதத்தை வெளியிட்டமைக்காக அவரிடம் ஜெயமோகன் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோரவேண��டும் என்றும் மதிக்கத்தக்க ஆளுமைகளைச் சிதைக்கும் வன்மத்தோடு தன்னுடைய வலைப்பக்கத்தை பயன்படுத்தும் இழிசெயலை கைவிட வேண்டும் எனவும் தமுஎகச வலியுறுத்துகிறது.\nமதுக்கூர் இராமலிங்கம், மாநிலத் தலைவர் (பொறுப்பு)\n\"ஆளுமைகளைக் கொச்சைப்படுத்தும் எழுத்தாளர் ஜெயமோகனின் இழிசெயல்” : த.மு.எ.க.சங்கம் கடும் கண்டனம்\nமதிக்கத்தக்க ஆளுமைகளைச் சிதைக்கும் வன்மத்தோடு தன்னுடைய வலைப்பக்கத்தை பயன்படுத்தும் இழிசெயலை ஜெயமோகன் கைவிட வேண்டும் என த.மு.எ.க.ச வலியுறுத்தியுள்ளது.\nஇந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவரும், சமூக செயற்பாட்டாளருமான எழுத்தார் பா.செயப்பிரகாசம் மீது அவதூறு செய்து அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில், வன்மத்தோடு தன்னுடைய தனது வலைப்பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள வலதுசாரி எழுத்தார் ஜெயமோகனுக்கு த.மு.எ.க.ச கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் பொறுப்புத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், மற்றும் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது, “கடந்த மே29 அன்று எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய வலைத்தளத்தில் அநாமதேயக் கடிதமொன்றை வெளியிட்டிருக்கிறார். தனது வலைத்தளத்தில் எதையும் பதிவேற்றுவது அவருடைய தனிப்பட்ட விருப்பம். கடிதத்தில் வழக்கம்போல அறம் புறம் என அரைத்திருந்தால் நாம் பொருட்படுத்தப் போவதில்லை.\nஆனால் இக்கடிதம் இடதுசாரி அமைப்புகளையும் அவற்றின் ஊழியர்களையும் பற்றி மிகமிக தரம் தாழ்ந்த வார்த்தைகளில் பேசுகிறது. அவர்கள் அறிவில்லாதவர்கள், அடிமைகள், அரைகுறையாக படித்தவர்களால்தான் தர்க்கம் செய்து எதிரியை திக்குமுக்காடச் செய்யமுடியும் என நம்புபவர்கள் என்றும் பரிகசிக்கிறது. இடதுசாரி துவேஷம் என்கிற அவரது இழிநோக்கத்திற்கு இசைவான அவதூறுகள் நிறைந்த இக்கடிதம் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் பற்றிய அவதூறையும் அபாண்டமான குற்றச்சாட்டையும் பரப்புகிறது.\nதமிழின் மிக முக்கியமான படைப்பாளியும் செயற்பாட்டாளருமான செயப்பிரகாசத்துக்கு சாதி அபிமானம் உண்டு என எவ்வித முகாந்திரமுமின்றி வன்மமான பொய்யொன்றைச் சொல்கிறது இக்கடிதம்.\nபா.செயப்பிரகாசத்தின் படைப்புகளிலோ செயல்பாடுகள���லோ சாதியத்தை நியாயப்படுத்தும் கேடுகள் எதுவும் இல்லாத நிலையில் அவரது ஆளுமையைச் சிதைப்பதற்காக ஓர் அநாமதேயக் கடிதத்தின் பெயரால் ஜெயமோகன் திட்டமிட்டதொரு இழிமுயற்சியை மேற்கொண்டுள்ளார் எனக் கருதி கண்டனம் தெரிவிக்கிறது த.மு.எ.க.ச.\nஇந்தக் கடிதத்தை எழுதியவர் முன்னாள் இடதுசாரியாம், பெயரை வெளியிட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டதால் பெயரை வெளியிடவில்லையாம். ஜெயமோகனின் வலைத்தளத்தை பின் தொடர்பவர்களுக்கு தெரியும் அவர் நாலுவரிக் கடிதத்திற்கு நாற்பது பக்கம் எழுதுவார் என. ஆனால் இந்த அவதூறு கடிதத்திற்கு ஒற்றை வார்த்தை கூட பதில் எழுதவில்லை. கடிதத்தின் கருத்து தன்னுடையதில்லை என்று காட்டிக்கொண்டு கவனமாக விலகுவதற்கான குயுக்தியே பதில் அளிக்காமல் தவிர்த்திருப்பது.\nஅப்படியானால் அவர் கடிதத்தை பதிவேற்றியிருக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது கடிதத்தை தன்பக்கத்தில் பதிவேற்றியதின் மூலம் அதன் கருத்தில் தனக்குள்ள உடன்பாட்டை அவர் பொதுவெளியில் தெரிவிக்கிறார் என்றுதானே அர்த்தமாகிறது கடிதத்தை தன்பக்கத்தில் பதிவேற்றியதின் மூலம் அதன் கருத்தில் தனக்குள்ள உடன்பாட்டை அவர் பொதுவெளியில் தெரிவிக்கிறார் என்றுதானே அர்த்தமாகிறது இந்தப் பெயரற்ற கடிதத்தை எழுதியதே இவர்தான் எனும் சந்தேகம் வலுப்படுவதையும் தவிர்க்கமுடியவில்லை.\nஇத்தகைய வன்மம் ஜெயமோகனிடம் வெளிப்படுவது இது முதல்முறையல்ல. எழுத்தாளர்களை இலக்கிய ஆளுமைகளை கேலி பேசி தீராநதியில் ஒரு தொடரையே எழுதியவர்தான் இந்த ஜெயமோகன். பகடி எனவும் இந்த அபத்தங்களை பொய்களை உளறல்களை பொருட்படுத்த வேண்டியதில்லை எனவும் பதிலடி கொடுக்காமல் பலரும் கடந்துபோனதால் ஊக்கம்பெற்ற ஜெயமோகனின் அவதூறுகளையும் அதன் அரசியலையும் பட்டியலிட்டால் அறிக்கை கொள்ளாது.\nசமூகத்தின் புரட்சிகர மாற்றத்திற்கு அரசியல் பொருளாதார தத்துவார்த்தத் தளங்களில் மார்க்ஸ் ஆற்றிய மகத்தான பங்களிப்புகளை கொச்சைப்படுத்த அவரது தனிப்பட்ட வாழ்வின் மீது அவதூறு செய்தவர், மார்க்ஸிய பெரியாரிய அறிஞர் எஸ்.வி.ராஜதுரை மற்றும் தோழர் வ.கீதா ஆகியோரை பவுண்டேசனில் பணம் வாங்கிக் கொண்டு எழுதுகிறவர்கள் எனப் பழித்தவர், நடிப்பிற்கும் சிவாஜிக்கும் சம்பந்தமில்லை, அண்ணாவும் கலைஞரும் எழுதியதை பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை, இன்குலாப் இதுவரை ஒரு கவிதைகூட எழுதியதில்லை என்று ஜெயமோகனது அவதூறு செய்யப்பட்டவர்களின் பட்டியல் நீள்கிறது.\nஉலகின் மிக முக்கியமான செயற்பாட்டாளர் அருந்ததிராயை குருவிமண்டை என்றும் உளறிக் கொட்டியிருக்கிறார். தி.க.சிக்கு சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டவுடன் இது தி.க.சியின் படைப்பிற்கு கிடைத்த விருதல்ல, அவர் எழுதிய காக்காசு கடுதாசிகள் பெற்று தந்த விருது என ஏகடியம் பேசினார். அவதூறுகளின் பட்டியல் மிக நீண்டது.\nதன்னுடன் இருப்பவர்களோடு கருத்து வித்தியாசம் வந்தபோது கீழ்த்தரமாக கதை எழுதவும் தயங்காதவர். சுந்தர ராமசாமியை நாய்சாமியார் என நக்கல் செய்தார். உருது பேசும் நொண்டிநாய் மூஞ்ல மூத்திரம் பேஞ்சாக்கூட பொறுத்துக்கிடுவார் என மாற்றுத்திறனாளிகளைக் குறித்த குரூரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nசமீப காலத்தில் அவருடைய எழுத்துக்களின் பலவீனத்தன்மையையும் சக்கையான வெற்று வர்ணணைகளே கதைகள் என அவர் நம்பத்துவங்கியிருப்தையும் 69 கதைகளை வாசிக்கிற எவரும் உணர முடியும். கதைகளும் கலையும் அவரை விட்டு விலகி வெகுதூரம் சென்றிருப்பதால் இப்போது இம்மாதிரியான சில்லரை விளையாட்டுக்களில் இறங்கி கவனம் பெற அலைகிறார் என்கிற கூற்றையும் மறுப்பதற்கில்லை. ஆனால் இவற்றையெல்லாம் கடந்த மிக முக்கியமான விசயம், அவதூறு செய்திட அவருடைய தேர்வு யார் என்பதுதான்.\nபெண்களை இழிவாக பேசிய சங்கரமடம் குறித்து ஒற்றைக் கருத்தையும் உதித்ததில்லை. சங்பரிவாரங்கள் கலைப்படைப்புகளின் வெளிப்பாட்டை தடுத்து நிறுத்த வெறி கொண்டு இயங்கியதை கண்டுகொள்வதில்லை.\nபெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய இயக்கங்களின் சிந்தனையாளர்கள், களப்பணியாளர்கள் என அவருடைய பகடி மற்றும் அவதூறு எல்லைக்குள் யாரெல்லாம் இருக்கிறார்கள், எவரெல்லாம் விலக்கம் பெறுகிறார்கள் என்பதில் இருந்து மிகத் தெளிவாக விஷயம் புரிகிறது. இந்துத்துவ கருத்தியலை இந்தியச் சமூகத்தின் பொதுக்கருத்து போல காட்டுவதற்கு சமூக ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் சங்பரிவாரத்தினரும் அவர்களது ஏவலாளர்களும் செய்துவரும் மோசடிகளையும் அவதூறுகளையும் கலை இலக்கியத் தளத்தில் செய்பவராக ஜெயமோகன் தன்னை நிறுவிக் கொண்டுள்ளார்.\n“ஆளுமைகளைக் கொச்சைப்படுத்தும் ��ழுத்தாளர் ஜெயமோகனின் இழிசெயல்” : த.மு.எ.க.சங்கம் கடும் கண்டனம்\nசங் பரிவாரத்தின் வேலைப்பிரிவினையில் இவருக்கென ஒதுக்கப்பட்டுள்ள வேலையின் ஒரு பகுதியாகவே பா.செயப்பிரகாசம் மீதான இந்த அநாமதேயக்கடித அவதூறு. இது ஜெயமோகனுக்கு அவருடைய கோட்பாட்டாளர்களால் தரப்பட்டிருக்கும் பிராஜெக்ட் என்பது இவரின் நடவடிக்கைகள் மூலம் உறுதியாகிறது. இனி இதுமாதிரியான அறமற்ற செயல்களை அவர்நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nபா.செயப்பிரகாசம் மீது அவதூறு செய்து அவமதிக்கும் மேற்சொன்ன கடிதத்தை வெளியிட்டமைக்காக அவரிடம் ஜெயமோகன் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோரவேண்டும் என்றும் மதிக்கத்தக்க ஆளுமைகளைச் சிதைக்கும் வன்மத்தோடு தன்னுடைய வலைப்பக்கத்தை பயன்படுத்தும் இழிசெயலை கைவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.\n- கலைஞர் செய்திகள் (5 ஜூன் 2020)\nஜெயமோகனை வன்மையாகக் கண்டித்து கண்டன உரை - திரு.ராமச்சந்திரன் மாநில செயலாளர், தமுஎகச\nகாணொளிகள் செய்திகள் பா.செ பற்றி\nநீட் தேர்வு – ஒரு ஊமை கண்ட கனவு\nமாண்புமிகு ஏ.கே.ராஜன் கமிட்டி நீதியரசர் அவர்களுக்கு, வணக்கம். எனது பெயர் பா செயப்பிரகாசம், எழுத்தாளர். என்னுடைய பெரியப்பா சோ.சண்முகம், மறைந்து 40 ஆண்டுகள் ஆகின்றன; அவருடைய ஒரே மகன் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்தி வாய் பேச இயலாத ஊமை. கிருஷ்ணமூர்த்தி, அவருடைய மனைவி சுப்புலட்சுமி இருவரும் விவசாயக் கூலிகள். மானாவாரி விவசாயம் செய்யும் சம்சாரிகளின் (விவசாயிகளின்) புஞ்சைக் காடுகளில் கூலிவேலை செய்து பிழைத்து வருகின்றனர். மானாவாரி புஞ்சைக்காடுகளில் எப்போது மழை பெய்யும், எப்போது இல்லாமல் போகும் என்று சொல்ல இயலாது. ”பேய்ஞ்சும் கெடுக்கும், காய்ஞ்சும் கெடுக்கும்” என்பது இந்த கந்தக பூமிக்குரிய முதுமொழி. எனதும் இவர்களதும் சொந்த ஊர், ராமச்சந்திராபுரம் (அஞ்சல்) விளாத்திகுளம் (வட்டம்), தூத்துக்குடி மாவட்டம் 628 907. ஒன்று விட்ட தம்பியான கிருஷ்ணமூர்த்தியின் மகள் ராஜலட்சுமியின் பள்ளிப்படிப்பு முதலாக இதுவரை பொறுப்பெடுத்து நான் செலவு செய்து படிக்க வைத்து வருகிறேன். ஒரே மகளைப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பது பெற்றோர் கனவு. பத்து கி.மீ தொலைவிலுள்ள விளாத்திகுளம் உயர்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மு\nகரிசல் இலக்கியத்தின் வருகை ஒரு தற்செயல் நிகழ்வு போல, அல்லது திடீரென முழிப்பு வந்தது போல நிகழ்ந்தது. அதற்குண்டான உள்வெக்கை கர்ப்பச்சூடாக இருந்திருக்கும் என்னும் விஞ்ஞான விதி உண்டு. வட்டாரமொழப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டும் என்ற பார்வையிலிருந்த அது வந்தது. இன்று கரிசல் இலக்கியம் தள்ளுபடி செய்ய முடியாத அளவுக்கு மகசூல் பெருத்த காடாகிவிட்டது.அதன்பொருட்டு யாரும் மெனக்கெட்டுக் காரியம் செய்யவில்லை என வியக்கும் அளவு மொதுமொது என்று விளைச்சலாகிவிட்டது. வட்டாரம் என்பது புவியியல் அடிப்படையில் கிராமங்களின் தொகுதியாகும். நாட்டுப்புறம் என்னும் மற்றொரு சொல்லாடலும் உண்டு. நாட்டுப்புற பேச்சுமொழி அல்லது வாய்மொழி வெளிப்பாடு வட்டாரவழக்கு என சுட்டப்படுகிறது. வட்டார வழக்கில் எழுதப்படுவது வட்டார இலக்கியம் என வரையறை கொள்கிறது. முதன்முதலில் கரிசல் வட்டார வழக்காறுகள் கு.அழகிரிசாமியின் எழுத்துக்களில் லேசுபாசாய் முகம்காட்டுகிறது. வட்டார சாதாரண மக்களின் நாவில் ஜீவனுள்ள மொழி ஊற்றெடுக்கிறது என்பதை அவா் சொல்லிக் காட்டினார். அதற்கு முன் நவீன இலக்கியப் படைப்பாளி புதுமைப்பித்தன், தனது நெல்லை வட்டார மொழியில் ‘ச\nவட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை\nமனித வரலாற்றின் எந்தப் புள்ளியில் மொழி பிறந்தது “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெ��ிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது சைகை. சைகை – என்பது ஆதிமொழி. சைகை இருந்த இடத்தில், ஓசையாக ஒலிக்குறிப்பு பிறக்கிறது. தாய், தகப்பன், உற்றார் என தன்னைச் சுற்றி அசைந்தவர்களோடு, தன் தேவைகளை நிறை வேற்றிக்கொள்ளு\nகி.ரா - தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு கடிதம்\nவிடுதல்: பா.செயப்பிரகாசம், எழுத்தாளர், கோடம்பாக்கம், சென்னை - 600 024 பெறுதல்: மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலகம், சென்னை - 600 009 அன்புக்கும் மாண்புக்கும் உரிய முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். கி.ராஜநாராயணன் என்னும் இலக்கிய ஆளுமை தமிழ் இலக்கிய உலகம் இதுவதை கண்டிராத ஓர் அபூர்வம். இந்த நதிமூலம் 1923-இல் உற்பத்தியாகி தீராநதியாய் இறுதிவரை வாசிப்பும் எழுத்துமாய் தமிழ், தமிழ்ச்சமூகம் எனப் பாய்ந்து கொண்டிருந்தது. 2021 செப்டம்பர் 16, கி.ரா என்ற தீராநதியின் 99–ஆவது பிறந்த நாள் கி.ரா.வின் மறைவுக்குப்பின், அவரது உடலை அரச மரியாதையுடன் அடக்கம் செய்து தமிழ் ஊழியம் செய்தீர்கள். இடைசெவலில் அவரது இல்லத்தை அரசு அருங்காட்சியமாக சீரமைத்துச் செப்பனிடவும் நூலகம் அமைக்கவும், கோவில்பட்டியில் அவருக்குச் சிலை நிறுவிடவும் அறிவித்துள்ளீர்கள். அறிவிப்பு மட்டுமல்ல, வார்த்தைகளை வாழச் செய்தல் முக்கியமானது. தாங்கள் இவ்வகைப் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றித் தருவீர்கள் என்பதில் எம் போல எழுத்தாளர்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை. மக்கள் தமிழின் முன்னோடி கி.ரா.வின் 99-வது பிறந்த நாளை அரசு விழாவாக\nபங்���ுப்பெற்ற நிகழ்வுகள் 1999 - இந்தியா\nகாய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து அணிவகுப்பில் தொடங்கி, தமிழ்ச் சிறுகதைகளின் பரப்பில், பா.செயப்பிரகாசம், மற்றொரு தவிர்க்க முடியாத பெயர். சமூக அக்கறையோடு படைப்பவர். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்தே வெளிப்படுவதில் கவனம் கொண்டவர். எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்கால கட்டத்தில் - சமூகத்தின் மனச்சாட்சியாக இயங்கும் ஒரு கலைஞன் உண்மையான முகம் கொண்டவனாய் இருக்கிறான். சமகாலப் படைப்புக் கலைஞன், சமூக விஞ்ஞானியாக தனக்குள்ளும், தன்னைச் சுற்றியும் நிகழ்கிறவைகளைக் காண வேண்டும் என்ற கருத்தில் ஆழமும், அகலிப்பும் உடையவர். கவித்துமான மொழியில் இவரது தொடக்ககாலக் கதைகள் அமைந்தபோதும், பின்னர் மக்களின் மொழியில், மொழியும் கருத்தும் பின்னிப் பிணைந்து இவர் கதைகளில் வெளிப்பட்டன.\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/eswaran", "date_download": "2021-07-28T03:08:19Z", "digest": "sha1:A7VFCPJGJCMBWSMDQRBSB54OCDDMXAZF", "length": 2144, "nlines": 43, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "eswaran", "raw_content": "\nநடிகர் சிம்புவின் அடுத்த படம் ‘ஈஸ்வரன்’ - ரிலீஸானது First look போஸ்டர்\nவேளாண் சட்டத்துக்கு ஆதரவாக பாஜக,அதிமுக-க்கு பிரசாரம் மேற்கொள்ள தைரியம் உள்ளதா\nதென்காசி,செங்கல்பட்டு போல் கோவை, ஈரோட்டையும் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்குங்கள் - ஈஸ்வரன் கோரிக்கை\n“வைகோவை இந்த தண்டனை பாதிக்காது; அவர் வெற்றி பெறுவார்” - ஈஸ்வரன் பேட்டி\nஇள ரத்தங்களை ஈர்க்கும் திறன் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின் - கொ.ம.தே.க ஈஸ்வரன் வாழ்த்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/07/20172045/2846415/Tamil-News-accident-worker-death.vpf", "date_download": "2021-07-28T04:23:45Z", "digest": "sha1:L6PTZRPICCGU3KIZJDJ4V7ORYVFC6JA4", "length": 13194, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாகனம் மோதி தொழிலாளி பலி || Tamil News accident worker death", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 20-07-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nவாகனம் மோதி தொழிலாளி பலி\nவாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள வாழவந்தி கீரைக்��ாடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 30). தச்சுத்தொழிலாளி. இவர் பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆவாரங்காட்டூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து விட்டு நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் மீண்டும் ஊருக்கு சென்றார். அலமேலுபுரம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஆண்கள் ஒற்றையர் பிரிவு வில்வித்தை- தருண்தீப் ராய் வெளியேற்றம்\nமகளிர் பேட்மிண்டன் குரூப் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி\nஉ.பி.யில் பஸ் மீது லாரி மோதி 18 பேர் பலி\nஇந்திய பெண்கள் ஹாக்கி அணி 3வது தோல்வி - ஒலிம்பிக்கில் ஏமாற்றம்\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nஉள்ளாட்சித் தேர்தல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை\nதகைசால் தமிழர் விருது உருவாக்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nசிறையில் சிவசங்கர் பாபாவுக்கு சிறப்பு அறை ஒதுக்க நீதிபதி மறுப்பு\nவைகை அணை நிரம்பியது- 7 பிரதான மதகுகளில் உபரிநீர் திறப்பு\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3-ந் தேதி ஊட்டி வருகை\nமாணவி பாலியல் பலாத்காரம்- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது\nகொரோனா பாதித்த 923 பேருக்கு தொடர் சிகிச்சை\nபாலக்கோடு அருகே மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் விழுந்து விவசாயி பலி\nதிசையன்விளை அருகே கார் கவிழ்ந்ததில் 3 பேர் பலி\nராமநாதபுரத்தில் விபத்தில் மாற்றுத்திறனாளி பலி\nசிவகாசி அருகே சாலை விபத்தில் பெண் பலி\nஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி\nபெண்களுக்கு மார்பில் ஏற்படும் மாற்றங்கள்\nசரிவிலிருந்து மீட்ட பூரன், ஹோல்டர் - ஆஸ்திரேலியாவை வென்றது வெஸ்ட் இண்டீஸ்\nமுயற்சிகள் பலனளிக்கவில்லை... கணவரை பிரிந்தார் மியா கலிஃபா\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nபள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை\nபுதுவையில் ஆட்சி கலைப்புக்கு இதுதான் காரணம்- நாராயணசாமி ‘திடுக்’ தகவல்\nநடிகையை மணக்கிறார் பாடலாசிரியர் சினேகன்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- 5 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார் - திரையுலகினர் அதிர்ச்சி\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-07-28T03:37:26Z", "digest": "sha1:7QMCXU5U4CWE36G64EFKLVFXUN2KJULD", "length": 14954, "nlines": 139, "source_domain": "www.sooddram.com", "title": "கலாம் பற்றி பி.எம். நாயர் குறிப்பிட்டுள்ள மிக முக்கிய நிகழ்வுகள். – Sooddram", "raw_content": "\nகலாம் பற்றி பி.எம். நாயர் குறிப்பிட்டுள்ள மிக முக்கிய நிகழ்வுகள்.\nகுடியரசுத் தலைவராக அப்துல்கலாம் இருந்த போது பி.எம். நாயர் என்பவர் அவருக்கு தனிச்செயலாளராக இருந்தார். அப்துல் கலாம் மறைவுக்கு பின் டிடி தொலைக்காட்சி பி.எம். நாயரை பேட்டி எடுத்தது. அவருடன் பணியாற்றிய அனுபவங்களை ‘கலாம் எபெக்ட்’ என்று நாயர் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் கலாம் பற்றி பி.எம். நாயர் குறிப்பிட்டுள்ள மிக முக்கிய நிகழ்வுகள்.\nஅப்துல் கலாம் இந்திய குடியரசுத் தலைவராக இருந்த சமயத்தில் அவருக்கு ஏராளமான பரிசுப் பொருட்கள் வரும். வெளிநாடுகளில் இருந்தும் ஏகப்பட்ட பரிசுப்பொருட்கள் வந்த வண்ணம் இருக்கும். அவற்றையெல்லாம் அப்துல் கலாம் போட்டோ எடுத்து வைத்து வகைப்படுத்துவார். பின்னர் அப்படியே அதனை ஆவண காப்பகத்துக்கு அனுப்பி விடுவார். ஒரு பொருளை கூட திரும்பி பார்த்ததது இல்லை. ஒரு பென்சிலை கூட தனக்கு என்று எடுத்து கொண்டது இல்லை. வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் அன்பளிப்புகளை மறுத்தால், அந்த நாடுகளை அவமானப்படுத்துவது போல் அமைந்து விடும் என்பதால்தான் பரிசுபொருட்களை அப்துல்கலாம் பெறுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.\nரமலான் மாதத்தில் குடியரசுத் தலைவர் ‘இப்தார்’ விருந்தளிப்பது வழக்கமான பாரம்பரியமான நிகழ்வு. கடந்த 2002ஆம் ஆண்டு அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற சமயம். என்னைஅழைத்த அப்துல் கலாம், இப்தார் விருந்துக்கு ராஸ்டிரபதி பவனில் எவ்வளவு செலவாகும் என்று கேட்டார். நான் 22 லட்ச ரூபாய் செலவழிப்போம் என்றேன். இருக்கப்பட்டவர்களுக்கு இப்தார் விருந்தளிப்பதால் என்ன பயன் என்று கேட்டார். நான் 22 லட்ச ரூபாய் செலவழிப்போம் என்றேன். இருக்கப்பட்டவர்களுக்கு இப்தார் விருந்தளிப்பதால் என்ன பயன் அந்த 22 லட்சத்தை அனாதை இல்லங்களுக்கு பிரித்து வழங்கி விடுவோம். அந்த தொகைக்கு இணையாக அனாதை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்ய சொன்னார். பின்னர் தனியாக என்னை அழைத்து ஒரு லட்ச ரூபாய்க்கும் செக் அளித்து இதையும் சேர்த்து 23 லட்ச ரூபாய்க்கு குழந்தைகளுக்கு உணவு ஏற்பாடு செய்யுங்கள் என அப்துல்கலாம் கூறிய போது, மனித நேயமிக்க மனிதரிடம் பணிபுரிவது குறித்து மிகுந்த பெருமையடைந்தேன். கலாம் இஸ்லாமியர்தான் என்றாலும் அவர் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்த வரை குடியரசு தலைவர் மாளிகையில் ‘இப்தார்’ விருந்து அளிக்கப்பட்டதில்லை.\nஅப்துல் கலாம் ‘யெஸ் சார்’ வகை அதிகாரிகளை பக்கத்தில் வைத்து கொண்டதில்லை. ஒரு முறை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஜனாதிபதியை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். இருவரும் விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் நின்ற என்னை பார்த்து மிஸ்டர். நாயர் நான் சொல்வது சரியா என்று வினா எழுப்பினார். அது சரியாக இருக்காது என்றும் அதற்கான காரணங்களையும் நான் அடுக்கி கூறினேன். உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு பிரமிப்பு. ராஷ்டிரபதியின் கருத்துக்கு சாதாரண அதிகாரி எதிர் கருத்து சொல்வதும் அதனை அவர் அனுமதிப்பதையும் கண்டு நீதிபதி அசந்தே போனார்.\nகுடியரசுத் தலைவராக அப்துல் கலாம் பொறுப்பேற்ற போது ராமேஸ்வரத்தில் இருந்து அவரது உறவினர்கள் 50 பேர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கியிருந்தனர். அவர்கள் டெல்லியை சுற்றிபார்க்க ஒரு பஸ் அமர்த்தி தரப்பட்டது. அந்த பேருந்துக்கான கட்டணத்தை அப்துல் கலாம் வழங்கி விட்டார். இவர்களில் யாருக்கும் எந்த சமயத்திலும் அரசுக்கு சொந்தமான கார் பயன்படுத்தப்படவில்லை. கலாமின் உறவினர்கள் டெல்லியில் தங்கியிருந்த சமயத்தில் அவர்களுக்கு உணவு செலவாக 2 லட்ச ரூபாய் குடியரசுத் தலைவர் மாளிகையில் செலவிடப்பட்டது. அந்த தொகையை கலாம் தனது கையில் இருந்து செலுத்தி வ��ட்டார். எந்த குடியரசுத் தலைவரும் இது போன்று செலுத்தியதே இல்லை.\nஅப்துல் கலாமின் 5 ஆண்டு பதவி காலம் முடிய சில நாட்கள் இருந்த சமயத்தில் குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகள் ஊழியர்கள் அவரை சந்தித்துக் கொண்டிருந்தனர். அப்போது நானும் அவரை சந்தித்தேன். என்ன மிஸ்டர் . நாயர் உங்கள் மனைவியை காணோம் என்று கலாம் கேட்டார். எனது மனைவி ஒரு விபத்தில் சிக்கி கால் உடைந்து வீட்டில் இருக்கிறார் என்றேன். அடுத்த நாள் எனது வீட்டை சுற்றி ஒரே போலீஸ். என்னவென்று பார்த்தால் கலாம் எனது மனைவியை பார்க்க வீட்டுக்கே வந்து விட்டார். ஒரு குடியரசுத் தலைவர் சாதாரண ஊழியரின் மனைவியை சந்தித்து பேசுகிறாரே என்று நான் வியந்து போனேன்.\nஇவ்வாறு முன்னாள் குடியரசுத் தலைவர் பற்றி பி.எம். நாயர் கூறியுள்ளார்.\nPrevious Previous post: குமார் குணரத்னத்தின் விளக்கமறியல் நீடிப்பு\nNext Next post: அழுத்தம் கொடுத்த நிறைவேற்று அதிகார யுகத்தை மாற்றியமைத்துள்ளோம் – ஜனாதிபதி\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/unicode/printpage.asp?fname=10270503&week=oct2705", "date_download": "2021-07-28T03:39:42Z", "digest": "sha1:HD7KI5QW2NI43WYNJD4ISMGZFV2UVQX3", "length": 14306, "nlines": 26, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam.com - ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி", "raw_content": "\nமனம் போன போக்கில் மனிதன் போகலாமா : ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி\nஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி என்று நாலடியார், குறள் பற்றி சொல்வதுண்டு. ஆனால் நாம் கவனிக்காமல் விடுவ��ு பற்களின் ஆரோகியத்தை. இந்தியாவில் குறிப்பாக பற்களை சுத்தம் செய்ய பெரும்பாலோர் வலி வரும் வரை மருத்துவர்களிடம் செல்வதில்லை. பலவித பற்பொடிகள், சிலர் வீட்டிலேயே சூடம் சாம்பல் சேர்த்து கொர கொர என்று தயாரித்த பொடி போன்றவை உபயோகித்து அதன் எனாமல் (enamel) போய் கூசும் தன்மை, அடிக்கடி வலி வரும் போதோ ஈறுகள் வீங்கி விடும்போதோ, புளியை வைத்து அல்லது கிராம்பை வைத்து கொண்டால் நிவாரணம் கிடைக்கும் என்று செய்வார்களே தவிர மருத்துவரிடம் செல்வதில்லை. இது பலவகை நோய்களுக்கு காரணமாகிறது.\nஆரோக்கியம் இல்லாத பற்களும் ஈறுகளும் இதய நோய் வரக்கூட காரணமாகலாம். நுண்ணிய பாக்டீரியாக்கள் பல்லின் இடையில் தங்கும் சர்க்கரை, உணவு துகளில் இருந்து பெருகி, இரத்தம் மூலம் இதயத்தை அடந்து அங்கே நோய் உண்டாக்கும். இதுபோல ஈறுகளில் ஏதேனும் பாக்டீரியாக்கள் இருந்து ஜிஞ்ஜிவைடிஸ் என்ற நோய் வந்தால், அது சைனஸ் குழாய் வழியே மூளையில் உள்ள கேவர்னஸ் சைனஸை தாக்கி மூளை காய்ச்சலை வரவழைக்க கூடும். முகம் வீங்கி, மருத்துவமனைக்கு வருவோர் உண்டு.\nசிறு குழைந்தைகள் இப்போதெல்லாம் கோக் போன்ற பானகங்கள் குடிக்கும் போது அதில் உள்ள பாஸ்பாரிக் அமிலம் அவர்களின் பால் பற்களை கரைத்து விடுகிறது.\nஇலட்சணக்கான மக்கள் பல்வலியால் (சாதாரணது முதல் ஈறுகளில் புற்றுநோய்வரை) துன்பப்படுவதை கண்டால் வருத்தமாக இருக்கிறது. மனிதனுக்கு வரும் உபாதைகளில் பல்வலிதான் முற்றிலும் தவிர்க்க கூடியது.\n20% சதவிகம் 2-4 வயதுக்குள்ளான குழந்தைகள் பல்லில் ஓட்டைவந்து அவதிப்படுகின்றனர். இதற்கு அவர்களுக்கு தரப்படும் மிட்டாய்களில் உள்ள சர்க்கரையே காரணம் ஆகும். 60% 15 வயதுக்குள் உள்ள குழந்தைகள் பல்வலியால் மிகவும் துன்பப்படுகிறார்கள். இதில் ஏழை வீட்டில் உள்ள குழந்தைகள் இந்த ஓட்டைகள் சீர் செய்யப்படாமல் மேலும் துன்பத்திற்கு உள்ளாகிறார்கள். அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் பல் மருத்துவ காப்பீடு பெறுவதில்லை. இந்த வலியால் பள்ளிக்கு சரியாக செல்ல முடியாத நிலை, முகத்தின் அழகான தோற்றம் குறைவு, சொல்லின் பேச்சின் சீரான தன்மை குறைவு, வாயில் வீசும் துர்நாற்றம் இவை ஒரு குழந்தையின் தன்னம்பிக்கையை குறைக்க வல்லன.\nஅமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்டோர் 95% பல்வலியால் துன்பப்படுகின்றனர். இதில் பலர் பற்களை இழந்து பொய்பற்கள் கொண்டு இன்னும் திண்டாடுகின்றனர். இன்னும் பலர் ஈறுகளில் வரும் உபாதை இன்ன பிறவற்றால் துன்பப்படுகின்றனர். பற்களை இழப்பது ஒரு அழகுணர்ச்சி பிரச்சினை மட்டும் இல்லை. சரியாக உச்சரிக்க இயலாமை, சில வகை உணவுகளை கடித்து உண்ண முடியாமை போன்று பொதுவான உடல் நலத்திற்கு கூட பாதிப்பு வரக்கூடும்.\nஇதையும் தவிர்த்து வாய், தொண்டை இவற்றில் வரும் புற்றுநோயால் வருடத்திற்கு 28,000 பேர் துன்பப்படுகின்றனர். இதில் வருடாவருடம் 7200 பேர் இறக்கின்றனர். வாயில் வரும் புற்றுநோய் இந்தியர்களை பெருமளவில் பாதிக்கிறது. பாக்கு வெற்றிலை அதிகம் உண்பதால், அதன் சாற்றை துப்பாமல் சிலர் உட்கொள்வதால், அதிக நேரம் பான் பராக் போன்றவற்றை வாயில் அதக்கி கொள்வதால் இந்த புற்று நோய் ஏற்படுவதாக அண்மையில் நியுஜெர்ஸியில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் சில அறிவியலாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.\nஅமெரிக்காவில் கடந்த வருடம் கிட்டதட்ட 78 பில்லியன் டாலர்கள் வரை பல் மருத்துவர்களுக்கு செலவு செய்துள்ளனர், 500 மிலியன் தடவை பல்மருத்துவர்களை மக்கள் சந்தித்திருக்கின்றனர். ஆயினும் பெருவாரியான மக்கள் பற்களை சுத்தம் செய்து கொள்ள செல்வதில்லை. பல் துலக்கும் போதும் பற்களின் இடையே சிக்கி யுள்ள உணவு துகள்களை (floss) சரிவர அகற்றுவதில்லை.\nகிட்டதட்ட 100 மிலியன் மக்களுக்கு சரியான ப்ளுரைடு உள்ள தண்ணீர் கிடடப்பதில்லை(www.cdc.gov).\nஇதை தவிர்க்க என்ன செய்யலாம் பாஸ்பாரிக் அமிலம் உள்ள கோக் போன்ற பானங்களை குழந்தைகளுக்கு தராமல் இருக்கலாம். மேலும் பழஜூஸ் குடித்தாலோ சாக்லேட் போன்றவை தின்றாலோ உடனே பற்களை சுத்தம் செய்வது, அல்லது நீர் விட்டு கொப்பளிப்பது போன்றவற்றை செய்ய பழக்கலாம்.\nஒரு நாளைக்கு இரண்டு வேளை பற்களை சுத்தம் செய்ய பழக்கலாம். செயற்கை பற்களை வெண்மையாக்கும் பெயிண்ட், gum போன்றவற்றை சுவைப்பதை நிறுத்தலாம். இது பற்களின் எனாமலுக்கு ஆபத்தானது.\nஅமெரிக்க நோய்களை தடுக்கும் நிறுவனம் என்ன செய்கிறது\nமாநில மத்திய அரசு நிறுவங்களுடன் சேர்ந்து ப்ளூரைடின் அளவை சரிபார்த்து தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்கிறது.\nஇதற்காக ஒரு இணையதளம் நிறுவி, மாநிலை அரசு தண்ணீரில் உள்ள ப்ளூரைடின் அளாவை சரிபார்க்கிறது.\nமாநில தண்னீர் தன்மையை சரிபார்க்கும் பொறியிய��் வல்லுனர்கள், அதிகாரிகளுக்கு ப்ளூரைடின் தன்மை பரிசோதிக்க பயிற்சி தருகிறது.\nநியுஜெர்ஸி 2010 திட்டப்படி ஒரு sealant பற்களில் போட்டு குழந்தைகளின் பற்களை பேண அரசு திட்டம் தீட்டி உள்ளது. எல்லா குழந்தைகளுக்கும் இந்த sealant போடப்படும். இது சர்க்கரை மூலம் எனாமல் கரைவதையும், பாக்டீரியா சேர்வதை தவிர்க்கவும் பயன் படும்.\nமேலும் மாநில அரசு இதற்காக மான்யம் ஒதுக்கி மக்களுக்கு பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க மக்களுக்கு எடுத்து சொல்ல பல உடல்நல துறை வல்லுனர்களை பயன் படுத்துகிறது.\nகாப்பீடுகள் வருடம் இரண்டு முறை இலவசமாக பற்களை சுத்தம் செய்து கொள்வதை தூண்டுகிறது. அதற்காக 100% செலவையும் திருப்பி தருகிறது.\nபள்ளிகளில் உள்ள செவிலிகள் இதற்காக வருடம் இரண்டு முறை பற்களின் ஆரோக்கியம் பற்றி சொல்லித்தருவதோடு, பற்களை பரிசோதிக்கவும் செய்கிறார்கள்.\nரட்கர்ஸ் பல்கலை கழகம், மாநில அரசுடன் சேர்ந்து பற்களின் ஆரோக்கியம், மற்றும் பால் அருந்துவது, பற்களை துலக்குவது, கால்சியம் சேர்த்து கொள்வதன் அவசியம் பற்றி பள்ளிகளில் பாடம் எடுக்கிறார்கள்.\nஹாலோவீனில் (Halloween) சேர்த்த மிட்டாய்களை பரிசோத்தித்த பின்னே உங்கள் குழந்தைகளுக்கு தரவும். இதில் சில பொருட்கள் ஒவ்வாமை தரக்கூடியதாகவோ, சில சிரப்புகள் செரிமானத்தை குறைக்க வல்லதாகவோ இருக்க கூடும். அதேபோல தீபாவளிக்கு செய்த இனிப்புகள் உண்னும் போதும், மறக்காமல் வாயை கொப்பளிக்க சொல்லி தாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/is-sasikala-gave-political-suggestions-to-mgr", "date_download": "2021-07-28T04:09:59Z", "digest": "sha1:HOS6VBTE2GXJRM4ZFAG5IFDI2L5VX7P7", "length": 20797, "nlines": 182, "source_domain": "www.vikatan.com", "title": "` எம்.ஜி.ஆரின் உளவாளியா? ஜெயலலிதாவின் தோழியா?' - சர்ச்சைக்குப் பாதை அமைத்த சசிகலா! Is Sasikala gave political suggestions to MGR? - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n' - சர்ச்சைக்குப் பாதை அமைத்த சசிகலா\nஎம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு எத்தனையோ தலைவர்கள் 'எம்.ஜி.ஆர்' என்கிற பிம்பத்தைப் பயன்படுத்தி தங்கள் அரசியல் முகத்தை மக்களிடம் பதியவைக்க விரும்பியிருக்கிறார்கள்.\n``கட்சி விஷயங்கள் தொடர்பாக என்னிடம் எம்.ஜி.ஆர் நிறைய கேட்பார். நானும் ஆலோசனைகளை கூறியுள்ளேன்” என்று துாத்துகுடி அ.தி.மு.க நிர்வாகியிடம் சசிகலா பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஜெயலிலதாவுக்கும் சசிகலாவுக்கும் உள்ள உறவை நாடறியும். ஜெயலிலதாவின் ஆஸ்தான ஆலோசகர்களாக ஆரம்பம் முதல் இறுதி வரை இருந்தவர்கள் சசிகலாவும் அவரது கணவர் நடராஜனும் என்பதை அ.தி.மு.க வில் இன்று உறுப்பினர்களாக இணைந்தவர்கள்கூட அறிந்து வைத்திருப்பர். அதேபோல், ஜெயலலிதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே இருந்த நட்பு, அரசியல் விவகாரங்களை அறிந்தவர்களும் இப்போது இருக்கிறார்கள். இந்நிலையில் இதுவரை ஜெயலலிதாவைக் குறிப்பிட்டு மட்டுமே தொண்டர்களுடன் உரையாடி வந்த சசிகலா அ.தி.மு.கவின் ஆலமரமாக அறியப்படும் எம்.ஜி.ஆர் என்கிற பிம்பத்தை கையில் எடுத்ததை அ.தி.மு.கவின் மூத்த நிர்வாகிகள் ரசிகவில்லை என்கிற பேச்சு அ.தி.மு.கவில் எழுந்துள்ளது.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nஎம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு எத்தனையோ தலைவர்கள் 'எம்.ஜி.ஆர்' என்கிற பிம்பத்தைப் பயன்படுத்தி தங்கள் அரசியல் முகத்தை மக்களிடம் பதியவைக்க விரும்பியிருக்கிறார்கள். அந்த யுக்தியை எதற்காக சசிகலா இப்போது கையில் எடுத்தார் என்கிற குழப்பம் அ.தி.மு.க தலைமையிடம் இருக்கிறது. \"சசிகலாவிடம் ஆலோசனை கேட்கும் நிலையிலா எம்.ஜி.ஆர் இருந்தார்\" என்று சசிகலா ஆதரவாளர்களிடம் கேட்டால், \"எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான வலம்புரிஜானே இது தொடர்பாக அவரது தொடரில குறிப்பிட்டிருக்கிறார்\" என்று சுட்டிக்காட்டுகிறார்கள். உண்மையில் வலம்புரிஜான் அந்தப் புத்தகத்தில் என்ன குறிப்பிட்டுள்ளார் என்கிற விவரங்கள் குறித்த தகவல்களும் இப்போது வெளியாக்கிக்கொண்டிருக்கிறது.\nவார இதழ் ஒன்றில் 90-க்கு பிறகு வலம்புரி ஜான் நீண்ட தொடர் ஒன்றை எழுதினார். அது புத்தகமாகவும் வெளிவந்தது.ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் முதல் சசிகலா தரப்புக்கும் ஜெயலலிதாவுக்கும் ஏற்பட்ட நட்புவரை அந்தத் தொடரில் விரிவாக எழுதியிருந்தார் வலம்புரி ஜான். அந்தப் புத்தகத்தில் 49-வது பக்கத்தில் “ ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு மிகச்சரியான ஒரு ஆள் தனக்கு வேண்டும் என்கிற முடிவிற்கு வந்தார். அப்போது சசிகலாவைப் பற்றிய தகவல்கள் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்தன. ஒரு பெண்ணைப் பயன்படுத்தி மற்றொரு பெண்ணை உளவு பார்த்தார் எம்.ஜி.ஆர். போயஸ்தோட்டதில் நான் பார்த்த சசிகலாவை, திய��கராயநகர் அலுவலகத்திலும், சில வேளை எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திலும் பார்த்திருக்கிறேன். எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் ஜெயலலிதாவையும், ஜெயலலிதாவிற்கு தெரியாமல் எம்.ஜி.ஆரையும் கண்காணித்த சசிகலா வணக்கத்திற்குரியவர். அன்றைக்கிருந்த சசிகலா உண்மையில் எம்.ஜி.ஆர் ஆளா ஜெயலலிதா ஆளா ” எனக் கேள்வியையும் எழுப்பியிருக்கிறார் வலம்புரி ஜான்.\nவலம்புரி ஜான் குறிப்பிடும் இந்த காலம் என்பது 1985-க்குப் பிறகுதான். அப்போது சசிகலா வீடியோ கடை வைத்திருந்ததையும், வீடியோ கடைத்தொழிலில் அவரது கணவர் நடராஜனும் சசிகலாவுக்கு உதவியாக இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார். அப்போது அ.தி.மு.க அலுவலகத்தில் மேலாளராக இருந்த துரை என்பவர் மூலம் ஜெயலலிதாவின் கூட்டங்களை வீடியோ எடுக்கும் பணியை சசிகலா தரப்பு வாங்கியதையும் குறிப்பிட்டிருக்கிறார். சசிகலாவிடம் எம்.ஜி.ஆர் ஆலோசனை கேட்டதாக சொல்லப்படும் தகவல் பற்றி வலம்புரி ஜான் புத்தகத்தில் இல்லை. ஆனால், ஜெயலலிதா பற்றியும்,போயஸ் தோட்டத்தில் நடக்கும் விஷயங்களையும் தெரிந்துக்கொள்ள சசிகலாவை எம்.ஜி.ஆர் பயன்படுத்திக் கொண்டார் என்பதை சில சம்பவங்களைக் குறிப்பிட்டு வலம்புரி ஜான் எழுதியிருக்கிறார்.\n“சசிகலா எம்.ஜி.ஆரின் ஆளும் அல்ல, ஜெயலலிதாவின் ஆளும் அல்ல, சசிகலா சசிகலாவின் ஆள் மட்டுமே” என்று வலம்புரிஜான் குறிப்பிட்டுள்ளார்.அதாவது எம்.ஜி.ஆர் - ஜெயலிலதா என்கிற இரண்டு மனிதர்களுக்கு இடையேயான இடைவெளியை அப்போது கச்சிதமாகப் பயன்படுத்தி அரசியல் ஆட்டத்தை ஆடியவர்கள் சசிகலாவும், அன்றைக்கு செய்தித் துறையில் பணியாற்றிய நடராஜனும் என்கிறார் வலம்புரி ஜான்.\nசசிகலாவின் எம்.ஜி.ஆர் தொடர்பான பேச்சை அ.தி.மு.க-வில் தற்போதுள்ள எம்.ஜி.ஆர் காலத்து ஆட்கள், \"அடிப்படையே இல்லாத விஷயம் இது\" என்று மறுக்கிறார்கள். எம்.ஜி.ஆர் ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.சி.பழனிசாமியிடம் இதுபற்றி கேட்டால், “எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் போயஸ் தோட்டம் போன்று யாரும் எளிதில் நெருங்க முடியாத இடம் அல்ல. அங்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம். அந்த அடிப்படையில் சசிகலாவும் அவர் வீட்டு வாசலில் போய் நின்றிருக்கலாம். அல்லது வலம்புரி ஜான் சொல்வது போல கடிதம் கொடுக்கக்கூட போய் இருக்கலாம். அதற்காக எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை சொ���்னேன் என்று சொல்வதெல்லாம் பைத்தியகாரத்தனம் .இதற்கு பன்னீரோ, பழனிசாமியோ பதில் அளிக்கமுடியாது. காரணம் அவர்களே அப்போது எம்.ஜி.ஆருடன் தொடர்பில் இல்லாதவர்கள். ஆனால், நாங்கள் அப்போதே எம்.ஜி.ஆருடன் பயணித்தவர்கள்.\nஎம்.ஜி.ஆர், யாரைப் பற்றியாவது தகவல்களைத் தெரிந்துக்கொள்ள விரும்பினால் அப்போதிருந்த காவல்துறை அதிகாரி மோகன்தாஸ் மூலமே அதைப் பெரும்பாலும் செய்வார். அதைத்தாண்டி அரசியல் துறையிலும், சினிமா துறையிலும், பத்திரிக்கை துறையிலும் ஏராளமானோர் அவருக்கு நெருக்கமானவர்களாக இருந்தார்கள். வலம்புரி ஜான் புத்தகத்தை சசிகலாவின் ஆதரவாளர்கள் முதலில் படிக்க வேண்டும். அதில் சசிகலாவை வைத்து ஜெயலலிதாவை உளவு பார்த்தார் என்று குறிப்பிட்டுள்ளார். இது சசிகலாவிற்கு பெருமை அல்ல, ஜெயலலிதா மீது எம்.ஜி.ஆருக்கு இருந்த சந்தேகத்தை சசிகலா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார் என்கிற கருத்தில் அந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கும். உளவு பார்த்ததை ஆலோசனையாக சசிகலா திரித்துச்சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இந்த வரலாறுகள் தெரியாமல் சசிகலாவின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக துாபம் போடுவது 'கண்ணாடி வீட்டிற்குள் இருந்துக்கொண்டு கல் எரிவதற்கு' சமமானது.\nஉண்மையில், எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தவரை சசிகலாவுக்கும் ஜெயலலிதாவிற்குமான நெருக்கமே பெரிய அளவில் கிடையாது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகுதான் இருவரின் நட்பு நெருக்கமானது. \"எடப்பாடி, பன்னீரை வீழ்த்துகிறேன்\" என்கிற பெயரில் எம்.ஜி.ஆர் விவகாரத்தை சசிகலா கையில் எடுப்பதை எம்.ஜி.ஆர் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்கிறார் தெளிவாக. எம்.ஜி.ஆர் மறைந்து நாற்பது ஆண்டுகள் நெருங்கிவிட்டது. ஆனாலும், தமிழக அரசியல் களம் எம்.ஜி.ஆர் என்கிற பிம்பத்தை சுற்றியே சுழல்கிறது. இதுவே எம்.ஜி.ஆர் என்கிற மூன்றெழுத்தின் ஆச்சர்யம்\nInterest: அரசியல் பழகு... Writes: அரசியலில் என்னதான் இருக்கிறது என்று தேடலில் துவங்கி..அரசியல் அதகளங்களை கேட்டும், பார்த்தும், பழகியும் என பல ஆண்டுகளாக அரசியலை பயிலும் மாணவன். விகடன் மாணவப்பத்திரிகையாளராக ஆரம்பித்து, 16 வருடங்களாக இதழியல் துறையில் உலவும் பேனாக்காரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/06/blog-post_6236.html", "date_download": "2021-07-28T04:25:50Z", "digest": "sha1:SZ3PO3HZIIIQKUZ2LHUENYSGAAD55IPS", "length": 11693, "nlines": 184, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: டெக்னாலஜி - எதிர்கால விமானங்கள் !", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nடெக்னாலஜி - எதிர்கால விமானங்கள் \nவிமானம் என்பதே டெக்னாலஜியின் உச்சகட்டம் என்று இன்றும் நினைப்பவர்கள் இருக்கிறார்கள், பல காலமாய் விமானம் என்பது இரண்டு இறக்கைகள் கொண்ட ஒன்று என்ற எண்ணம்தான் நமக்கு எல்லாம். ஆனால் இந்த விமான கம்பெனிகள் இதை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்ல முயல்கின்றன தெரியுமா இந்த விமானங்களின் அடுத்த தலைமுறை எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரிய வேண்டுமா......\nபொதுவாக நான் ஏர்போர்ட் செல்லும்போது எல்லாம் நமது கோயம்பேடு பஸ் நிலையம் சற்று முன்னேறினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இன்றைய விமான நிலையங்கள் என்பேன். கூட்டம் தள்ளி சாயும் விமான பயணம் என்பதே ஒரு அனுபவம், இன்றும் எனது முதல் விமான பயணத்தை நினைத்து பார்க்கிறேன்....அந்த மேகத்தை கடந்து செல்லும்போதும், அந்த வெண்ணிற மேககூட்டங்களை பார்க்கும்போதும் அவ்வளவு ஆனந்தமாக இருக்கும். அடுத்த தலைமுறை விமானங்கள், இன்னும் புதிதாக, சிறப்புடன் இருக்கும், அதற்கான முயற்சிகளை தொடங்கி விட்டனர், அதை பார்க்க கீழே உள்ள வீடியோ பார்க்கவும்.\nசரி பெரிய விமானங்கள் இப்படி மாற போகிறது, அப்படி என்றால் சிறிய விமானங்கள் என்ன ஆகும் இனிமேல் வீடுக்கு வீடு ஒரு விமானம் இருக்கும் இனிமேல் வீடுக்கு வீடு ஒரு விமானம் இருக்கும் கீழே உள்ள வீடியோ பாருங்கள், இந்த கண்டுபிடிப்பு ஒரு வருடத்திற்கு முன்பே வந்து விட்டது, விரைவில் சுமார் ஆயிரம் விமானம் தயாராகிவிடும் \nதிண்டுக்கல் தனபாலன் June 18, 2013 at 10:35 AM\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ���வொரு...\nமறக்க முடியா பயணம் - படகு வீடு, கேரளா\nஒரு பயணம் என்பதே மனதுக்கு சந்தோசம் தரும், அதிலும் மனதுக்கு நெருக்கமான நண்பர்களுடன் அது அமையும்போது கேட்கவா வேண்டும் \nஅறுசுவை - முதலியார் கடை \"முட்டை இட்லி\", மதுரை\n\"வரணும்.... நீங்க பழைய பன்னீர்செல்வமா வரணும்\" என்று உரிமையோடு, நான் நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைய பேர் சொல்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஉயரம் தொடுவோம் - கத்தார் ஆஸ்பயர் டவர்\nஊர் ஸ்பெஷல் - நாமக்கல் முட்டை / கோழி (பாகம் - 1)\nசாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே...\nஅறுசுவை - பெங்களுரு \"யு குக்\"\nஉலக பயணம் - கொழும்பு, ஸ்ரீலங்கா\nஅறுசுவை - மதுரை கோனார் கடை கறி தோசை\nஅமெரிக்கா நியூயார்க் கலியபெருமாள் இந்திரன் \nடெக்னாலஜி - எதிர்கால விமானங்கள் \nசாகச பயணம் - தனி தீவில் ஒரு நாள் \nகடல் பயணங்கள் - இரண்டாம் ஆண்டில் \nஉயரம் தொடுவோம் - டோக்கியோ மெட்ரோபாலிடன் பில்டிங், ...\nசாகச பயணம் - தண்ணீரில் இறங்கும் விமானம்\nத்ரில் ரைட் - ஸ்ட்ராட்டோஸ்பியர், லாஸ் வேகாஸ்\nமறக்க முடியா பயணம் - ஆஸ்திரேலியாவின் நோப்பீஸ் சென்டர்\nடெக்னாலஜி - கூகிள் மேப்\nஅறுசுவை - பெங்களுரு Chayee ஸ்டால்\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nசோலை டாக்கீஸ் - இசை கருவி இல்லாமல் ஒரு இசை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/09-07-2017-raasi-palan-09072017.html", "date_download": "2021-07-28T03:36:41Z", "digest": "sha1:RYKMCYXQZXCELQRAC4HGLQ4UEN2UQRGG", "length": 25176, "nlines": 293, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 09-07-2017 | Raasi Palan 09/07/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புண்ணிய ஸ்தலங் கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உற்சாகமான நாள்.\nரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் பல வேலை களையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். அவசரப்பட்டு அடுத்தவர் களை விமர்சிக்க வேண்டாம். உதவி செய்வதாக வாக்கு��் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nமிதுனம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்ய மான விவாதங்கள் வந்துப் போகும். வாகனத்தை சரி செய்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வி.ஐ.பி.கள் வாடிக்கையாளர்களாவார்கள். தன்னம் பிக்கை துளிர்விடும் நாள்.\nகடகம்: தொட்டது துலங் கும். குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒருவரை சந்திப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். பயணங்களால் திருப்தி உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அமோகமான நாள்.\nசிம்மம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறை வேற்றுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். கனவு நனவாகும் நாள்.\nகன்னி: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்து போகும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உழைப்பால் உயரும் நாள்.\nதுலாம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. பூர்வீக சொத்து பிரச் னைக்கு தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nவிருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன் யம் பிறக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். விலை உயர்ந்த மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர் கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nதனுசு: ராசிக்குள் சந்தி ரன் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வ மாக முடிவெடுக்கப் பாருங்கள். குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். அடுத்தவர்கள் மனசு காயப்பட���ம்படி பேசாதீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nமகரம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். போராடி வெல்லும் நாள்.\nகும்பம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். பணபலம் உயரும். மகளுக்கு நல்ல வரன் அமை யும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். பழைய கடன் பிரச்னைகள் தீரும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nமீனம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப் பீர்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். சாதிக்கும் நாள்.\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅழகான மார்பகங்கள் யாருக்கு இருக்கும்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய எம்பிஏ பட்டதாரி கைது\nஉங்கள் மனைவியின் காம பசி தீரவிலையா\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்���ாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்றி\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2021-07-28T05:36:08Z", "digest": "sha1:46P7GWU2HEGEQNBG7BBKJPEMOH3GWFBS", "length": 10908, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குரு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுரு (சமசுகிருதம்: गुरु) தன் குருகுலத்தில்உள்ள சீடர்களுக்கு இந்து சமய ஆன்மீக அறிவை போதிப்பவர்.[1].குருச்சேத்திரப் போர்க் களத்தில் ஸ்ரீகிருஷ்ணர், அருச்சுனனுக்கு குருவாக இருந்து பகவத் கீதையை புகட்டியதின் வாயிலாக குருவின் முக்கியத்துவத்தை விளக்குகிறார்.\nபரமகுரு ஆதிசங்கரர் தன் நான்கு சீடர்களுடன்\nஅறிவுடன் கூடிய சீடன் குருவிற்கு பணிவிடைகள் செய்வதன் மூலம், ஆத்ம தத்துவத்தை நன்கு அறிந்த மகாத்மாவும் ஞானியுமான குருவிடமிருந்து பிரம்ம தத்துவத்தை அறிந்து கொள்வான்.[2]\nஆன்மீக குரு வை சற்குரு என்றும், பரமகுரு என்றும்,சுவாமி என்றும், சத்புருஷன் என்றும் அழைப்பர்.[3].குருவை பின்பற்றுபவர்கள் சீடர்கள் ஆவர். குரு தனது (குரு குலத்தில்) சீடர்களுடன் தங்கி ஆன்மீகக் கல்வி அறிவை புகட்டுவார். குருவின் பரம்பரை தனது சீடர்களால் நீட்சி அடைகிறது. அதனை குரு பரம்பரை என்பர்.\nஇந்து சமய மரபுகளில் குருவானவர், சுருதி (வேதம்) எனப்படும் வேத மந்திரங்கள், வேதாந்தம், ஸ்மிருதி எனப்படும் பிரம்ம சூத்திரம், யோகா, சமயச் சடங்குகள், கர்ம யோகம், தாந்திரீகம், பக்தி, ஞான யோகம், இலக்கணம், மீமாம்சை, நியாயம், இதிகாசம் மற்றும் புராணங்கள் போன்ற ஆன்மீக கல்வியுடன் அரசியல் நுட்பம், அரச தந்திரம், அரச தர்மம், சோதிடம், வானவியல், ஆயுர்வேத மருத்துவம், சமூகச் சட்டங்கள் போன்ற வாழ்க்கைக்கு தேவையான விடயங்களையும் சீடர்களுக்கு வாய்மொழியாக போதிப்பார். சீடர்களின் மனதில் உள்ள அறியாமை எனும் இருளை அகற்றி, ஞானம் எனும் ஒளியை ஏற்றுபவரே குரு ஆவார். [4]\nஇந்து சமயத்தில் குரு மிகவும் மதிக்கத் தக்கவராக விளங்குகிறார். மனுஸ்மிருதி குருவை, சீடனின் பெற்றோர்களுக்கு நிகராகவே போற்றுகிறது.\nஇந்திய பண்பாட்டின்படி, குருவை அடையாத ஒருவனை அனாதை அல்லது அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று குறிப்பிடுகிறது. அனாதை என்பதற்கு சமசுகிருதம் மொழியில் குருவை அடையாதவன் என்பர். குரு சீடனுக்கு அறிவை வழங்குபவர் மட்டும் அல்ல தீட்சையும் வழங்குபவர் ஆவார். மேலும் சீடனுக்கு ஆத்ம ஞானத்தை ஊட்டி விதேக முக்திஅடைய வழிகாட்டுபவர் குருவே.\nஆன்மீக குருவின் முக்கியத்துவம் உபநிடதங்களில் அதிகமாக காணப்படுகிறது. உபநிடதங்களில் குருவானவர் இறைவனுக்கு நிகராக போற்றப்படுகிறார். குருவின் நினைவை போற்றும் விதமாக குரு பூர்ணிமா விழா ஆண்டு தோறும் சீடர்கள் கொண்டாடுகிறார்கள். மேலும் குருமார்கள் மழைக்காலத்தில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்கின்றனர்.[5][6]\nகல்வி கற்றுத் தரும் குருவை மட்டுமின்றி, குருவின் குருக்களையும் சில அடைமொழிகளுடன் போற்றி வணங்கும் மரபு சீடர்களுக்கு உள்ளது.[7]. தகுதிக்கேற்ப ஆன��மீக குருவை சில அடைமொழிகளுடன் அழைக்கப்படுவது இந்து சமய மரபு. அவைகள் சில கீழ்கண்டவாறு:\nகுரு - சீடர்களுக்கு தற்போது கல்வி கற்றுத் தரும் குரு.\nபரம குரு - ஒரு குறிப்பிட்ட தத்துவத்தை கொண்ட ”குரு - சீட” மரபை நிலைநாட்டிய குரு. (எ. கா., ஆதி சங்கரர், அத்வைத மரபை தன் சீடர்கள் மூலம் நிலைநாட்டிய பரம குரு).\nபராபர குரு (Parātpara-Guru) – பல்வேறு தத்துவங்களைக் கொண்ட குரு – சீட மரபுகளை தோன்றுவதற்கு ஆதாரமாக இருந்தவர் மகாகுரு (எ.கா., வேத வியாசர்). {வியாசர், அத்வைதம், துவைதம் மற்றும் விசிஷ்டாத்துவைதம் போன்ற மரபுகள் இந்து சமயத்தில் தோண்றக் காரணமாக இருந்தவர்.\nபரமேஷ்டி குரு’’’– முக்தி வழங்கக்கூடிய மிக மிக உயர்ந்த குரு. எ. கா., தட்சிணாமூர்த்தி, ஸ்ரீகிருஷ்ணர், மகாவீரர் & புத்தர்\n↑ பகவத் கீதை, அத்தியாயம் 4, சுலோகம் 34\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 07:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/best-film", "date_download": "2021-07-28T05:13:34Z", "digest": "sha1:5F2EEUOJYBE4CHSSDJH77C6GFC34QJ3W", "length": 7087, "nlines": 142, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Best Film News in Tamil | Latest Best Film Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nகூழாங்கல் திரைப்படத்திற்கு கிடைத்த மற்றுமொரு அங்கீகாரம் \nஆஸ்கர் விழாவில் நினைவுகூரப்பட்ட நடிகர் இர்ஃபான் கான்.. கிறிஸ்டோபர் நோலனின் டெனட் படத்திற்கு விருது\nசிறந்த இயக்குநர்.. ஆஸ்கர் விருதை தட்டி தூக்கிய சீனப் பெண்..உலக சினிமாவை உற்றுநோக்க வைத்த இவர் யார்\n3 முக்கிய விருதுகளை அள்ளிக்குவித்த நோமட்லேண்ட் திரைப்படம்.. இந்த ஆண்டு அதிக விருதுகளை குவித்த படம்\nதலா 2 விருதுகளை தட்டிதூக்கிய 3 படங்கள்.. 3 விருதுகளை குவித்த நோமட்லேண்ட்.. சிறந்த படம் இதுதான்\nநடிகர் சூரியின் திரை வாழ்க்கையை மாற்றிய.. அட்டகாசமான 5 திரைப்படங்கள் \nதேசிய விருதுகள் அறிவிப்பு.. சிறந்த படம் என்ன\nகோலிவுட் க்ளாசிக் - கமல் தேர்ந்தெடுத்த சிறந்த படங்கள்\nகோலிவுட் க்ளாசிக் - கமல் தேர்ந்தெடுத்த சிறந்த படங்கள்\nஎடிசன் விருதுகள்: சிறந்த படம் எந்திரன்\nஅங்காடித் தெருவுக்கு மேலும் ஒரு விருது\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2011/12/", "date_download": "2021-07-28T04:45:13Z", "digest": "sha1:KEXJLUWAFC6R22WKQVOXREM6XDTQABEZ", "length": 24819, "nlines": 344, "source_domain": "www.adiraitiya.com", "title": "header December 2011 - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nஏகஇறைவனின் திருப்பெயரால்... ...நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள் பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொ...\nஅன்னை கதிஜா பெண்கள் இஸ்லாமிய கலை அறிவியல் கல்லூரி\nஅஸ்ஸலாமு அழைக்கும், கண்ணியமிக்க சகோதரர்களே , தமிழக முஸ்லிம் மக்களின் கல்வி அறிவை மே...\nஅரசுப் பள்ளிகளில் புதிய நிர்வாகக் குழு : தமிழக அரசு உத்தரவு \nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி நிர்வாகக் குழு 6 மாதங்களுக்குள் அமைக்கப்பட வேண்டும். இந்தக் குழுவின் பதவிக் காலம் 2 ஆண்டுக...\nஆஸ்திரேலிய இன்ஜினியரிங் , கம்ப்யூட்டர் , மேனேஜ்மெண்ட் போன்ற படிப்புகள் மிகத் தரமானவையாகவும் அதிக டிமாண்ட் உள்ளவையாகவும் அறியப்படுகின...\nபலத்த காற்றுடன் “த��னே” புயல் கரையை கடந்தது\nபுதுவை: வங்கக்கடலில் உருவான “தானே” புயல், புதுவை – கடலூர் இடையே அதி வேகத்துடன் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்த...\nகாய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து./.இதயத்தைத் துளைக்காதே\n ஜிஜி -- டாக்டர் ஹர்ஷவர்தன். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 45 வயது வெள்ளைக்கண்ணு, மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ர...\nகாய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து./.இதயத்தைத் துளைக்காதே\n ஜிஜி -- டாக்டர் ஹர்ஷவர்தன். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 45 வயது வெள்ளைக்கண்ணு, மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ரிய...\nபெண்களைக் குறி வைத்துத் தாக்கும் தைராய்டு\nபெண்களைக் குறி வைத்துத் தாக்கும் நோய்களில் தைராய்டும் ஒன்று. இது நோய்க் கிருமிகளால் தாக்கப்படுவதில்லை அயோடின் குறைவே இதற்குக் காரணம்.கழுத்த...\nமுஸ்லிம் மாணவர்களுக்கு – அரசின் கல்வி உதவித்தொகை \nமத்திய அரசால் அறிமுகப்படுத்தபட்ட தகுதி வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டம் கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் நடைமுறைப்படு...\nஅதிரையில் அகல ரயில் பாதை – கோரிக்கை மனு \nஅதிரையில் அகல ரயில் பாதையின் பணியை துரிதப்படுத்த கோரி இன்று மாலை 4 மணியளவில் பேரூராட்சி அலுவலகத்திலிருந்து ரயில்வே ஸ்டேஷன் நோக்கி நடைபயண ...\nநமது வாழ்க்கையில் நான்கு பருவங்களாக பிரித்து அதில் குழந்தை பருவம், வாலிபப் பருவம், குடும்பப்பருவம், முதுமைப்பருவம் என கணக்கீடு செய்தால் இத...\nபேரூராட்சி அலுவலகம் - செம்மையான பராமரிப்புகள் :\n1 அலுவலக வளாகத்தை எப்போதும் தூய்மையாகவும், அழகாகவும் வைத்திருத்தல் வேண்டும். 2. பூச்செடிகள் மற்றும் அலங்காரப் பொருட்களை பாங்குற அமைத்து ...\n நாம் அனைவரும் இரவு பகல் என பாராமல் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கக்கூடிய பணத்தில் நல்லதொரு செயல் திட்டங்களை தீட்டி நிறைவேற்...\nஅன்பிற்குரிய அதிரைச் சகோதரர்களுக்கு: அஸ்ஸலாமு அலைக்கும்.\nசென்ற ஜனவரி 2011 - 14,15 ஆகிய தேதிகளில் நாம் நடத்திய கல்வி விழிப்புணர்வு மாநாடு பற்றிய விவரங்களையும் அதன் காணொளிகளையும் கண்டிருப்பீர்கள் எ...\nமேலத்தெருவைச் சார்ந்த காதர் நெய்னா (காவன்னா) அவர்களின் மகனும், பகுருதீன், ஹாஜா மற்றும் தப்ரே ஆலம் ஆகியோரின் சகோதரருமாகிய முஹமது பாஸின் அவர்...\nதேசிய அளவில் 15 சதவீதம் விபத்துகள் தமிழகத்தில் தான்\nதமிழகத்தில், வாகனங்கள் எண்ணிக்கை உயர்வதற்கு ஏற்ப, உள்கட்டமைப்பு வசதிகள் உருவாகாததால், விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இந்தாண்டில், கடந...\nஅதிசய இரட்டைத் தலை ஆண் குழந்தை\nஒரு பெண்ணுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் அவர்களின் முழு உடலும் இணைந்து உள்ளது. தலைகள் மட்டும் தனித் தனியாக உள்ளது. இந்த அத...\nமருந்து வாங்கும் போது... எச்சரிக்கை\nமருந்து வாங்கும் போது... கீழ்க்கண்ட விஷயங்களை அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இது உயிர் பற்றிய விஷயம். எனவே அக்கறை அவசியம். 1. மருத்துவரின...\nசிறுப்பான்மையினருக்கு 4 % உள் ஒதுக்கீடு அமல்\nபுதுடில்லி: மத்திய அரசி்ன் பிறபிற்படுத்தப்பட்ட வகுப்புகளில் உள்ள 27 சதவீத இட ஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு 4 சதவீத உள் ஒதுக்கீடு‌ அளிக...\nநீலகிரி : உறைபனி வெப்பநிலை 3 டிகிரி\nஊட்டியில் கடந்த ஒரு வார காலமாக பகலில் கொளுத்தும் வெயிலும் இரவில் அதிக குளிரும் நிலவியது. அடிக்கடி மாறும் கால நிலையால் பொதுமக்கள் பெரும் அவதி...\nபெண்ணின் வயிற்றில் 25 ஆண்டாக இருந்த பேனா: ஆபரேஷன் மூலம் அகற்றம்\nஒரு பெண்ணின் வயிற்றில் 25 ஆண்டாக இருந்த பேனா ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த 25 ஆண்டாக வயிற்றில் லேச...\nகோவையில் 12 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை\nமுல்லை பெரியாறு பிரச்சினை காரணமாக கோவையில் இருந்து வெளியூர்களுக்கு சுற்றுலா வேன், கார், பஸ்கள் இயக்கப்படவில்லை. கோவை மாவட்டத்தில் உள்ள 15 ...\nமுல்லை பெரியாறு பிரச்சினை : ம.தி.மு.க.வினர் 1000 பேர் கைது\nமுல்லை பெரியாறு பிரச்சினையில் கேரள அரசை கண்டித்து தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் 13 வழித்தடங்களிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக ம...\n9 மாதத்தில் சிரியா கலவரத்தில் 5 ஆயிரம் பேர் பலி\nசிரியாவில் அரசுக்கு எதிராக நடந்து வரும் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அரபு கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. சிரியா நாட்டில் அரசுக்க...\nஅழுகின்ற குழந்தையை தூங்க வைக்கும் வித்தியாசமான பூனை\nபொதுவாக குழந்தையை தாலாட்டி தூங்க வைப்பது தாய் தான். ஆனால் இங்கு ஒரு குழந்தை அழும்போது குழந்தையின் தலையில் தட்டி தூங்க வைக்கிறது. பூனையின் ...\n“ பேரூராட்சி “ மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்ன - பகுதி - குடி நீர் வழங்கல்\n சென்��� வாரம் “ பேரூராட்சியின் பொது சுகாதாரப் பணிகள் என்ன “ என்பதைப் பற்றி பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக...............\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nதாஜுல் இஸ்லாம் சங்கம் மற்றும் தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA ) இணைந்து நடத்திய கல்வி வழிகாட்டு முகாம் புகைப்படங்கள்\nஏக இறைவனின் திருப்பெயரால் இளைஞர்களின் நிலையான மாற்றத்திற்க்கு வேண்டி தாஜுல் இஸ்லாம் சங்கம் மற...\nசாலையில் தீப்பிடித்து எரிந்த பெட்ரோல் டேங்கர் லாரி.. பெட்ரோலை பிடிக்க சென்ற 13பேர் உடல்கருகி பலியான சோகம்\nதெற்காசியாவிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்ட...\nகடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை\nராமநாதபுரம் அருகே கடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை, தனது மனைவியையும் வீட்டை வி...\n82,000 பேருக்கு வேலை வழங்கும் 47 புதிய ஒப்பந்தங்கள்: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து\nதமிழகத்தில் 82 ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகை...\nமலைப்பாதையில் ஓடும் ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை\nமலைப்பாதையில் ஓடும் 108 ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு ஆண்...\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகிறது - ஜோதிமணி\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகி...\n83,482 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் 49 தொழில் திட்டங்கள் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து\nசென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டா...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/08/unlock4.html", "date_download": "2021-07-28T03:09:50Z", "digest": "sha1:4CABS3H5FFB6KHMCEENOZ2IB2O6C3YPQ", "length": 13625, "nlines": 248, "source_domain": "www.adiraitiya.com", "title": "header Unlock4: தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மக்களுக்கு அனுமதி.! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS Unlock4: தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மக்களுக்கு அனுமதி.\nUnlock4: தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மக்களுக்கு அனுமதி.\nதமிழகத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி.\nஇந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், மாநில அளவிலான தளர்வுகளுடான ஊரடங்கு, செப்.30 வரை நீடிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.\nஅதன்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில், கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை, செப். 30- ம் தேதி வரை நீட்டித்து தமிழக உத்தரவிட்டுள்ளது.\nஅனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசனத்துக்கு வரும் அதிகபட்ச பக்தர்களின் எண்ணிக்கை நிர்ணயம் செய்வதுடன், வழிபாட்டு தலங்களில் உள்ளேயும் கர்ப்பகிரகம் போன்ற புனித இடத்திற்கும் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர். அந்த வகையில் அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் இரவு 8 மணி வரை பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nதாஜுல் இஸ்லாம் சங்கம் மற்றும் தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA ) இண��ந்து நடத்திய கல்வி வழிகாட்டு முகாம் புகைப்படங்கள்\nஏக இறைவனின் திருப்பெயரால் இளைஞர்களின் நிலையான மாற்றத்திற்க்கு வேண்டி தாஜுல் இஸ்லாம் சங்கம் மற...\nசாலையில் தீப்பிடித்து எரிந்த பெட்ரோல் டேங்கர் லாரி.. பெட்ரோலை பிடிக்க சென்ற 13பேர் உடல்கருகி பலியான சோகம்\nதெற்காசியாவிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்ட...\nகடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை\nராமநாதபுரம் அருகே கடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை, தனது மனைவியையும் வீட்டை வி...\n82,000 பேருக்கு வேலை வழங்கும் 47 புதிய ஒப்பந்தங்கள்: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து\nதமிழகத்தில் 82 ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகை...\nமலைப்பாதையில் ஓடும் ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை\nமலைப்பாதையில் ஓடும் 108 ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு ஆண்...\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகிறது - ஜோதிமணி\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகி...\n83,482 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் 49 தொழில் திட்டங்கள் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து\nசென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டா...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyapirakasam.com/2019/04/blog-post_96.html", "date_download": "2021-07-28T03:27:49Z", "digest": "sha1:DIOI56TNB23YEPHDWYKLCPVQIFTEDQQW", "length": 73535, "nlines": 165, "source_domain": "www.jeyapirakasam.com", "title": "சிந்திக்காத மூளை செயலற்றுப் போகும் - சிந்திக்காத மனிதன் அடையாள மற்றுப் போவான்", "raw_content": "\nசிந்திக்காத மூளை செயலற்றுப் போகும் - சிந்திக்காத மனிதன் அடையாள மற்றுப் போவான்\n(24 பிப்ரவரி 2018ல், யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய “பூகோளவாதம், புதிய தேசியவாதம்” நூல் வெளியீட்டு உரை.\nவடக்கு மாகாண முதலமைச்சர் பிரதம விருந்தினர்; எழுத்தாளர் நிலாந்தன் தலைமை, யாழ்ப்பல்கலைத் தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர் அருந்தாகரன், அரசறிவியற் துறைத் தலைவர் கலாநிதி கே.டி. கணேசலிங்கன், முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி டி கிருஷ்ணமோகன், சட்டத்துறைத் தலைவர் கே.குருபரன் ஆகியோர் வெளியீட்டுரை ஆற்றினார்கள். நிகழ்வில் சிறப்புரையாற்ற தமிழகத்திலிருந்து நான் அழைக்கப்பட்டிருந்தேன். நெஞ்சம் நிறைத்தது இந்நூல் வெளியீடு\nதமிழ்மண்ணில் கால்வைக்கும் முன் இந்த வரலாற்று அரசியல் ஆய்வாளர் அவரது எழுத்துக்களால் அறியப்பட்டிருந்தார். எழுத்துக்கள் காற்றை விட வேகம் கொண்டவை. கால்களை விட உறுதியானவை.\nஅவர் எங்கே தமிழ்நாட்டு மண்ணில் கால்வைத்தார் எல்லா ஏதிலியருக்கும் எது சாசுவதமோ அந்த நீர்க்கடலில், 2009- முள்ளிவாய்க்காலின் பின் தப்பிவந்து கடல்தண்ணீரில் காலூன்றினார்.\nநான் பார்க்கக் கிடைத்த அவரது முதல் நூல் 'சமஸ்டியா தனிநாடா'. எழுத்துக்கள் வழி அறிந்த அவரை நேரில் தரிசித்தது 'மண்டபம்' அகதி முகாமில்.\nஇந்திய சாத்தான்களின் படையெடுப்பு 1987 - ஈழத்தில் நிகழுமுன்னரே அவரது 'இந்தியாவும் ஈழவிடுதலைப் போராட்டமும்' என்ற நூல் வெளியாகியிருந்தது. (சுகந்தம் வெளியீடு, யாழ் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் -1985). இந்திய நுழைவு 'எரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம்'– என்ற சாணக்கியத்தைக் கொண்டுள்ளது என அப்போது கணித்திருந்தார். இச்சிறு நூலை பரவலாய்ச் சென்று சேரவேண்டுமென்ற அவாவில் டிசம்பர் 2008ல் பத்து ரூபாய் விலையிட்டு, ஈராயிரம் படிகள் அச்சிட்டு 'தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி' அமைப்பின் சார்பில் வெளியிட்டோம். அவ்வேளை நான் 'தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி' அமைப்பின் செயலராக இருந்தேன்.\n'1985இல் வெளியிடப்பட்டதாயினும், ஒரு சரியான சமூக ஆய்வு காலங்கடந்து நிற்குமென்பதற்கு சான்று இந்நூல். 2008 டிசம்பர் 3-ல் ஒரு முக்கியமான நிகழ்வு பதிவு செய்யப்பட்டது. உலகின் 103 நாடுகள் கூடி, ஹிரோசிமா நாகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டுக்கு அடுத்த நிலையில் அதிகக் கதிர் வீச்சுக் கொண்டதும், ஆபத்தானதுமான கொத்துக் குண்டுகள் வீச்சு நிறுத்தப்பட வேண்டுமென உடன்படிக்கை செய்தன. உலகத்தால் நிராகரிக்கப்பட்ட கொத்துக் குண்டுகளை இலங்கை இராணுவம் வீசி, கொத்துக் கொத்தாய் ஈழத்தமிழர் உயிர் பறிக்கிற இப்போதும், தன்இரை ஒன்றே குறியாய் அசையும் மலைப்பா���்பான இந்திய நிலையை விளக்கிட இந்நூல் இப்போதும் தேவைப்படுகிறது' என நூலின் மீள்பதிப்பில் குறிப்பிட்டிருந்தேன்.\nஇலங்கை ராணுவத்துக்கும் போராளிகளுக்குமான யுத்தம் உச்சத்திலிருந்த போது மு. திருநாவுக்கரசு எழுதிய, 'இந்தியாவைத் தொடர்ந்து தோற்கடிக்கும் சிங்கள ராஜதந்திரம்' என்ற எட்டுப்பக்க அளவுள்ள சிறு வெளியீடு – பத்தாயிரம் படிகள் அச்சிட்டு தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி சார்பாக தமிழகமெங்கும் இலவசமாக விநியோகித்தோம்.\nஇவ்விரு வெளியீடுகளையும் நூலாக வெளியிட வேண்டுமென்னும் தனது விருப்பை வெளிப்படுத்தி – எனக்கு அனுப்பி, அச்சிடுதற்கான நிதி உதவி அளித்தவர் பிரான்சில் வாழ்ந்த மறைந்த போராளி கிறிஸ்டோபர் பிரான்சிஸ் என்ற கி.பி. அரவிந்தன். அவருடைய பின்புலமும் தூண்டுதலும் இல்லாதிருந்தால், இவ்விரு நூல்களையும் தமிழகம் கண்டிருக்க இயலாது. நண்பர்கள் கி.பி.அரவிந்தனும், இ.பத்மநாப அய்யரும் இந்நூல் மீள்பதிப்பாக்கிட காரணகர்த்தாக்கள்.\n2002 அக்டோபரில் 'மானுடத்தின் தமிழ்க் கூடல்' மாநாட்டுக்கு நாங்கள் ஐவர் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தபோது கூட மு. திருவை நாங்கள் சந்திக்கவில்லை. நேரில் சந்திக்க இயலாதவாறு – விடுதலையை நோக்கிய நெடும்பயணத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார் அவருடைய ஆய்வு எழுத்துக்களின் அணிவகுப்பில் எக்காலமும் சுகந்தம் பரப்பி எம்மை ஈர்த்த வாசகப் பூக்கள் இவை சில:\nஆய்வு என்பது ஒரு செயலுக்கான புத்தி பூர்வ முன்னேற்பாடு.\nஆய்வு – அது காலத்தை முந்தும் செயல். அது காலத்தை உந்தும் செயலும் ஆகும்.\nஒரு பொருளில் அல்லது செயலில் காணப்படும் ஒழுங்கு அல்லது விதியைக் கண்டறிவதன் மூலம், அதனைக் கையாள அல்லது எதிர்கொள்ள நம்மை நாம் தகவமைத்துக் கொள்ளலாம் என்பது ஆய்வின் இறுதி இலக்கு.\nஇயக்கக் கூட்டுக்குள் சனநாயகம், இயக்கங்களுக்குள் சனநாயகம், பொது தலைமைப் பீடத்துள் சனநாயகம் - என எங்கும் சனநாயகம் நிலவினால்தான், சனநாயக ரீதியாகத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டால் தான் சரியான வெற்றியை அடைய முடியும். இல்லையெனில் தோல்வியைத் தான் தழுவவேண்டி ஏற்படும்.\nஈழத்தில் ஆயுதந்தாங்கிய இயக்கங்களை விரிவடைய வைப்பதில், இந்தியாவுக்கு இரண்டு தந்திரோபயங்கள் உண்டு. முதலாவது - இயக்கங்களின் விரிவடைவால் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாத��். இரண்டாவது - இவ்வியக்கங்கள் சோசலிஸத் தமிழீழ அரசை அமைக்கக் கூடியளவு பலம் பெறாது செய்தல்.\nசிந்தனைச் சுதந்திரமே சோசலிசத்தின் ஊற்றுக்கண். முதலாளித்துவ அமைப்பிற்கும் இன ஒடுக்கு முறைக்கும் எதிரான கூரிய ஆயுதம் சிந்தனைச் சுதந்திரம்தான்.\nஉலகளாவிய வாணிகத்தில் ஈடுபடுகிற எந்த ஒரு அரசும், நாடும் ஏகாதிபத்தியமே.\nசனநாயகம் என்பது கீழிருந்து மேல் நோக்கிச் செல்ல வேண்டும் - மண்ணில் கீழிருந்து மேலேறும் கொடி போல. மேலிருந்து கட்டளையாய் கீழிறங்குவது அதிகாரம் - தூக்குக் கயிறு போல\nதேசியம் என்பது மக்களை அரசியலில் பங்காளிகளாக்கும் ஓர் அரசியல் பண்பாட்டுச் செயல்முறை.\nஎல்லாத் தொடக்கத்துக்கும் ஒரு முடிவு இருப்பது போல், எல்லாவற்றிற்கும் ஒரு மயானம் இருப்பது போல், பூமிக்கும் ஒரு மயானம் இருக்கிறது. எந்தச் சூரியன் பூமியின் உயிர் வாழ்வுக்குக் காரணமாக இருக்கிறதோ அந்த சூரியனே பூமிக்கு மயானமாகவும் அமைந்து விடுகிறது.\nஅவர் எழுதிய நூல்கள் எத்தனை குடிபெயர்தல் என்னும் உள்நிகழ்வு, புலம்பெயர்தல் என்னும் புறநிகழ்வு - இரண்டின் கணிகளையும் சுவைத்து உயிர்பிழைத்தல் அஞ்ஞாதவாசம். இரு நிகழ்வின் காரணமாகவும் அங்கங்கு தன் எழுத்துக்களை அனாதைகளாக விட்டுப் போவது இவரின் இயல்பாகி விடுகிறது. எ. கா: பிரான்சிலிருந்து வெளியான 'எரிமலை' என்ற இதழில் வெளிப்பட்ட இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாய் வடிவமைக்கப்பட்ட சிங்கள பௌத்த நிறுவனமயம் குறித்த கட்டுரை. இக்கட்டுரை அவருடைய எந்த நூல்களுக்குள்ளும் தொகுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை.\nஈழத்திலிருந்து வெளிவந்த வீரகேசரி, ஈழநாடு, உதயன், திசை போன்ற நாளிதழ்கள், வெளிச்சம், தளிர் போன்ற பருவ இதழ்கள் காரணன், உதயன், சர்மா – இன்னோரன்ன பெயர்களில் இவரின் அரசியல் எழுத்துக்களுக்கு வாகனமாகியுள்ளன.\nஈழநாதம் பத்திரிகையின் ஆசிரியரான ஜெயராஜூடன் இணைந்து உதயன் - விஜயன் என்ற பெயரில், 'இந்து சமுத்திரப் பிராந்தியமும் இலங்கை இனப்பிரச்சினையும்' என்ற முக்கியமான ஆய்வு நூலை எழுதியிருக்கிறார்.\nஇலங்கை இனப்பிரச்சனை யுத்தத்திற்கு இந்து மகாசமுத்திரம் எத்தகைய பங்காற்றுகிறது என்பதை இந்நூல் உலகுக்கு முரசரைந்து சொல்லுகிறது.\n'முதல்நிலை அர்த்தத்தில் உலகம் என்றால் வர்த்தகம். வர்த்தகம் என்றால் கப்பல். கப்பல் என்றால் கடல். கடல் என்றால் இந்து சமுத்திரம். இந்து சமுத்திரம் என்றால் இலங்கை, ஏகாதிபத்திய முற்றுகை.'\nஎன்ற கருதுகோளை முன்னிறுத்துகிறார். சமகாலக் கருதுகோள்களை, கோட்பாடுகளை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய வரலாறு, சமுதாய நிலைமைகளிலிருந்து மட்டுமே தோண்டக் கூடாது. இருநூறு ஆண்டுகளுக்கும் முந்தியதிலிருந்தும் வகுக்கக் கூடாது. கடந்த 20 ஆண்டுகள் நிலைமைகளிலிருந்து கணிக்க வேண்டும். யதார்த்த நிலைகளிலிருந்து, அதாவது உண்மைநிலைகளிலிருந்து ஒவ்வொரு காலகட்டத்தின் கோட்பாடுகளும் விளக்கப்பட வேண்டும். புதிய சர்வதேச அரசியல் ஒழுங்கு எந்த ரீதியில் போகிறது என்பதை அப்போது தான் தெளிவாகக் கணிக்க முடியும். மு. திருவின் அனைத்து எழுத்துக்களும் இவ்வகை அரசியல், வரலாற்று ஆய்வுகள் தாம்.\nதமிழீழ விடுதலைப் போராட்டமும் இந்தியாவும் -1985\nஇந்து சமுத்திரப் பிராந்தியமும் இலங்கை இனப்பிரச்சினையும் -1987\nபுதிய சர்வதேச அரசியல் ஒழுங்கு -1990\nஇலங்கை இனப்பிரச்சினையின் அடிப்படைகள் - இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கை -1990\nஜே ஆரால், ஜே ஆருக்காக, ஜே. ஆருடைய -1994\nநீங்கள் ஏந்தியிருக்கும் 'பூகோளவாதம் - சர்வதேச வாதம்- புதிய தேசிய வாதம்' -2018\nபொருண்மைகளின் ஆழத்திலிருந்தும், உலக ஞானத்தின் தொடர்ச்சியிலிருந்தும் இவருடைய எழுத்துக்கள் எழுகின்றன.\nதேசியம் ஒரு நீதிக் கோட்பாடு. சனநாயகம், பண்பாடு பற்றிய நீதிநெறிதான் தேசியமாகும். ஆதலால் தேசியப் போராட்டமென்பது அநீதிக்கு எதிரான போராட்டமாக, அநாகரிகத்திற்கு எதிரான போராட்டமாக, சனநாயத்தை நிலைநாட்டுதற்கான போராட்டமாக அமைகிறது. தேசியத்தின் மிக அடிப்படையான விசயம் மக்களை அரசியல் அதிகாரத்தில் பங்காளிகளாக்குவது தான்.\nதேசியவாதம், என்பது புறத்தோற்றத்தில் இனம், மதம், மொழி, பிரதேசம் என்ற அடிப்படையைக் கொண்டிருக்கும். இங்கு ஒரு மொழி, இன, பண்பாட்டு அம்சங்கள், வாழ்க்கை முறைகள் என்பனவற்றை அவனது வாழ்விலிருந்தும், அதற்கான அரசியலிலிருந்தும் பிரிக்க முடியாது. அது அவனது பிறப்புரிமையாகும். இனம், மொழி அவன் பிறப்புரிமை, அவனுக்குரிய பிரதேசமும் பிறப்புரிமை, வாழ்க்கை முறையும் பிறப்புரிமை, சனநாயகமும் பிறப்புரிமை, பிற மனித உரிமைகளும் பிறப்புரிமை.\nஅவருடைய ஆய்வு ஈழத்தமிழருக்குத் தேவையானது எதுவோ, அத்திசையில் பயணிக்கிறது. தேவை வேறு விருப்பம் வேறு. தேவை யதார்த்தம் சார்ந்து பிறப்பது. இன்றையதினத்தில் ஈழத்தமிழரின் தேவை உள்ளிழுப்பதற்கும் வெளிவிடுதற்குமான சுவாசிப்புக்கான சிறிது காற்று.\nதேசிய வாதம் - பலவகையானது எனப் பட்டியலிடுகிறார். காலனியத்தையும் தேசியவாத விவரிப்புக்குள் தொகுக்கிறார். காலனிய எதிர்ப்புத் தேசியவாதம் எழுந்து வந்த இடைமாறு காலத்தையும் குறிப்பிடுகிறார். 'காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகள் விடுதலையின் பின்னான தேசியவாதம் ஒரு வகையாகவும், மேற்படி அடிமைநாடுகளில் விடுதலையின் பின் காலனிய எஜமானிய நாடுகள் கைக்கொண்ட தேசியவாதம் ஒரு வகையாகவும் அமைந்தன' எனத் தெளிவுபடுத்துகிறார்.\nகாலனிய எதிர்ப்பு தேசியவாதத்தால் விடுதலை பெற்ற ஆசிய – ஆப்பிரிக்க நாடுகள் - மீண்டும் மறுவகையான காலனிய ஆதிக்கத்துக்குள் போய் முடிந்தன. இந்நாடுகளின் உள்பரப்புக்குள் காலனியநாடுகளின் நேரடி ராணுவப் பிரசன்னம் இல்லை. அவனுடைய போலிஸ் இல்லை. நேரடி ஆட்சி இல்லை. ஆனால் விடுதலையான நாடுகளின் அரசு, ஆட்சி உறுப்புக்கள், நிதிமூலதனம், வணிகம் மூலம் உள்ளிறங்கிக் கொண்டிருக்கிறான். விடுதலைபெற்ற நாடுகளின் அரசியல் தலைமைகள் மூலம், பொருளாதார அடியாட்கள் மூலம், பன்னாட்டு நிறுவனங்கள் மூலம், உலகமய வணிக உத்திகள் மூலம் இது சாத்தியமாகிறது.\nகென்யாவின் கூகி -வா – தியாங்கே நோபல் விருது பெற்ற எழுத்தாளர். ஒரு எழுத்தாளன் முற்கால ஞானிபோல், சமூகத்தின் மனச்சாட்சியாகச் செயல்படவேண்டும் என்பார். விடுதலை பெற்ற கென்யா மீண்டும் பின்காலனியமாக மாற்றப்பட்டது. கென்யாவில் ஏகாதிபத்திய, பின்காலனிய அசைவுகள் குறித்து நோபல் பரிசு பெற்ற நாவலான அவரது 'சிலுவையில் தொங்கும் சாத்தான்' நூலிலிருந்து சில வாசகங்கள்:\n• 'என் சொந்த நாட்டுக்கு முன்வாசல் வழியாக அனுப்பி வைக்கப்பட்டால், இந்த நாட்டின் பின்வாசல் வழியாக நுழைவேன். முன்னைக் காட்டிலும் ஆழமாக வேரூன்றக் கூடிய விதைகளை விதைப்பேன்:\nஇன்றோடு என் முகத்தை மறைத்துக் கொள்வேன். நடக்கும் கூத்துக்கள் எல்லாவற்றின் திரைமறைவிலும் நானிருந்து கொள்வேன். கதவுகளிலும் சன்னல்களிலும் நீதான் நிற்பாய். உன்முகம் எப்போதும் வெளியே தெரியும்.\nஉங்களுடைய சாவிகளை உங்களிடமே ஒப்படைத்த பின்னும், என்னுடைய ஆணைகளைச் செவ்வன��� நிறைவேற்றி வருகிறீர்கள். சாவிகளை நான் வைத்திருந்த காலத்தை விட, என் மூலதனத்திலிருந்து அதிக விகிதத்தில் தருகிறீர்கள்.\nதிருட்டும் கொள்ளையும் தான் ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கான அளவுகோல். திருட்டும் கொள்ளையும் இல்லையென்றால் இன்று அமெரிக்கா எங்கே இருக்கப் போகிறது இங்கிலாந்து என்னவாக இருக்கும்\nமற்றவர் விதைத்த நிலத்தில் நீ அறுவடைசெய். மற்றவர் வியர்வையில் விளைந்ததை நீ நாணயமாக்கு. இன்னொருவன் வெட்டிய கிணற்றில் நீரை எடு. மற்றவர் கட்டிய வீட்டில் நீ குடியேறு. மற்றொருவர் கஷ்டப்பட்டு நெய்த ஆடையை நீ உடுத்து.\nதாய்த்திருநாட்டின் வாயிலைப் பாதுகாத்து வந்த அறிவுமையங்கள் தகர்க்கப் பட்டுவிட்டன. ஞானக்கண் தானே அவியும்படி விடப்பட்டது. பண்பாட்டுக் காவல்பீடங்கள் நொறுக்கப்பட்டு விட்டன. இந்த நாட்டு இளையோர் கேடயங்களையும் ஈட்டிகளையும் பரணில் போட்டுவிட்டார்கள்.\nபண்பாட்டு ஏகாதிபத்தியம் மனரீதியான குருட்டுத் தனத்தையும் செவிட்டுத் தனத்தையும் உருவாக்குகிறது. மக்கள் சொந்த நாட்டில் என்ன செய்யவேண்டும், எப்படிச் சுவாசிக்க வேண்டுமென்பதைக் கூட வெளிநாட்டுக்காரன் வந்து சொல்லிக் கொடுக்கவேண்டுமென்கிறது.\nஇன்றிலிருக்கிறது நாளையின் களஞ்சியம். நாளை என்பதோ இன்று நாம் விதைப்பதன் அறுவடையே'\nவிடுதலை பெற்ற ஆசிய – ஆப்பிரிக்க நாடுகளின் கதி இதுதான். ஒரு காலனிய ஆதிக்கத்தின் கீழ் அடிமையாயிருந்து விடுதலை பெற்ற நாடுகள், இப்போது பன்னாட்டு மூலதனத்துக்குள் மாட்டுப்பட்டன. 'எந்த வீட்டின் வாசலில் உரைகல் இருக்கிறதோ, அந்த வீட்டில் ஒருபோதும் மொன்னைக் கத்தி இருக்க முடியாது' என சுயமரியாதை உணர்வைத் தீட்டிக் கொண்ட தலைமைகள் இல்லை. மொன்னைக் கத்திகளாகவே இருந்தார்கள். இருக்கிறார்கள். ஆனால் எல்லோரும்போல் சுயநலம்காக்கும் மொன்னையாக இருக்க முடியாது, இருக்கமாட்டேன் என மு. திருநாவுக்கரசு கூர்தீட்டிக் கொண்டேயிருக்கிறார். அவர் தீட்டுவது அறிவாயுதம். அது சாக்ரடீஸ் போன்ற ஞானிகள் ஏந்திய அறிவாயுதம்.\nஒரு கிரேக்கவாசகத்தை மு. திரு. அடிக்கடி மேற்கோள் இடுவார். 'பித்தன் தன்னைப் பற்றிப் பேசுவான். அற்பன் அடுத்தவனைப் பற்றிப் பேசுவான். சாமானியன் சம்பவங்களைப் பற்றிப் பேசுவான். ஞானி பிரபஞ்சத்தைப் பற்றிப் பேசுவான்.'\nமு. திரு. பிரபஞ்சத்தைப் பற்றிப் பேசுகிறார். தனது மக்களைப் பற்றி, கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்குள் தமிழ்ப் பிரதேசம் வாழ நேர்கிறது பற்றிப் பேசுகிறார். தமிழ்ப்பிரதேசம் தனியாய் இல்லை, இந்தப் பிரபஞ்சத்துக்குள், இந்தப் பிரபஞ்சத்துடன் இணைந்துள்ளது. இந்த நூலில் வரலாற்றியல், அரசியல், புவியியல், சர்வதேச இயல், உலகமய இயல் போன்றவைகளினூடாக தமிழர் வாழ்வியலைத் தேடுகிறார். புதுப்புதுக் கருதுகோள்களை வரையறுக்கிற போது – புதிய புதிய சொல்லாடல்களைக் கண்டடைகிறார்.\nஎத்தனை கடினமான, மலைப்பாறை போன்ற தத்துவார்த்த, கோட்பாட்டு விஷயங்களாயினும் எளிமையாய் எடுத்துரைக்கும் சிடுக்குகளற்ற மொழி இவரின் கைவசப்பட்டுள்ளது. கிராமப்புறத்தில் நமது தாய்மார்கள் ஆட்டில் பால் கறப்பார்கள். ஆட்டை லாவிப் பிடித்து, பின்னத்தங் கால்களை இரு தொடைகளுக்கிடையில் இடுக்கிக் கொண்டு, கனத்த காம்புகளில் பால்கறக்கும் லாவகம் இது. அரிய, சீரிய மடி கனத்த பொருண்மையையும் புதிய சொல்லாடல்களுக்குள் இடுக்கிக் கறந்து எடுத்துரைத்து விடுகிறார்.\nநவீன தேசியவாதம் - என்ற புதிய எல்லையை அடைகிறார். அந்த வெளிவட்டத்துள், 1.சமூக சனநாயக தேசியவாதம் 2.சமூக நலன் பேண் தேசியவாதம் 3.ஆக்கிரமிப்புத் தேசியவாதம் என மூன்று உள்வட்டங்களைப் போடுகிறார். புதிய வரலாற்றுக் கட்டத்தில் உண்டானவை இம்மூன்று தேசிய வாதங்களும்.\n'தேசியவாதம் தோற்றம் பெற்றபின்பு தான் மார்க்சியம் தோன்றியது. மார்க்சீயம் தேசியவாதத்துடன் இணைந்து தனக்குரிய அறிவியல் பாதையில் தேசியத்தை வழிநடத்தத் தொடங்கிற்று. அந்த இடத்தில்தான் தேசியவாதம் சமூக ஜனநாயக தேசியவாதமாக உருப்பெறத் தொடங்கியது. இது இடதுசாரிப் பாதையில் தேசியவாதம் முன்னெடுக்கப்படத் தொடங்கிய பரிமாணத்தைப் பெற்றது. இதுதான் புதிய தேசியவாதம்'\nஇந்தச் சமூக ஜனநாயக தேசியவாதம், சமூக நலன் பேண் தேசியவாதம் தவிர மூன்றாவது தனிப் பாதையைக் கொண்டது தேசிய வெறிகொண்ட 'ஆக்கிரமிப்புத் தேசியவாதம்' - இட்லர், முசோலினி, மிலோசவிக் போன்றோரது தேசிய இனவெறி அரசியல் – ஒரு புதிய அரசியல் பதத்தின் மூலம் அர்த்தப்படுத்தப்படுகிறது. இவர்களது தேசிய இனவெறி அரசியலானது இராட்சஸ தேசியவாதம் என்கிறார். இந்த இராட்சஸ தேசியவாதப் புள்ளியில் இன்று மாட்டுப்பட்டவர்களாக நாம் நிற்கிறோம். இராட்சஸ தேசி���வாதத்துக்குள் மாட்டுப்பட்ட நாடுகள் எல்லாம் விடுதலை பெற்றுவிட்டன.\nசில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே\nநில்லென்று சொல்லி நிறுத்தி வழிபோனீரே\nஎன்று தனித்துவிடப்பட்ட அபலையாய் நாம் மட்டும் புலம்பித் தவிக்கிறோம். ஒருபெண்ணாகப் பிறந்ததற்கு அவள் பட்ட பாட்டைப்போல் பட்டுத் தவித்துக் கொண்டுள்ளோம்.\nபனிப் போரின் பின்னான காலத்தில் தேசிய இனவிடுதலை சாத்தியமாகி 23 நாடுகள் விடுதலை பெற்றன. சதத் ஹசன் மாண்டோ என்ற உருது எழுத்தாளர். பிரிவினைக்கு முன் அவர் மும்பையில் வாழ நேர்ந்தவர். இந்தியா - பாகிஸ்தான் இருநாடுகள் பிரிந்தன என்று எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர்தான் சொன்னார்,\n'இருநாடுகள் பிரிந்தன என்று எழுதாதே இரு நாடுகள் உதயமாகின என்று எழுது' என்றார். தேசிய இன வரலாற்றில் அதிக அளவிலான தேசிய இனங்களின் நாடுகள் உதயமாகிய வரலாற்றுக் காலம் இது.\n2009- முள்ளிவாய்க்காலின் பின் மனித உரிமை அவையில் தமிழினப் படுகொலை பற்றிய விவாதம் வந்தபோது, இலங்கைக்கு ஆதரவாய் தீர்மானத்தை முன்மொழிந்த நாடு கியூபா.\nமார்க்சியம் தேசிய இன விடுதலையை ஆதரிக்கிறது. ஆனால் மார்க்சியத்தின் பெயரைக் கூறும் அல்லது அந்தப் பாரம்பரியத்தைக் கொண்ட ருசியா, சீனா, கியூபா போன்ற நாடுகள் தேசிய இன ஒடுக்குமுறையைச் செய்கிற அரசுகளுக்கு இணக்கமாய் இனவெறி ஆதிக்கத்தை ஆதரிக்கின்றன. ஓர் இனத்தை இன்னொரு இனம் ஒடுக்குவதை எந்த வகையிலும், எந்த வடிவத்திலும் ஒருபோதும் ஆதரிக்க முடியாது என்பது மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் போன்றவர்கள் போட்டுச் சென்ற கோடு.\nபனிப்போர்க் காலம், பனிப்போரின் பின்னான காலம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய அந்தக் காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டமானது உள்ளும், புறமும் முற்றிலும் தனிமைப்படுத்தபட்டு மிகப் பரிதாபகரமாக கிருமிகளைக் கொல்வது போல ஒன்றரை இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக தமிழ் மக்கள் தரப்பிலும், 70,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. உள்ளக விசாரணை அறிக்கையின் வாயிலாகவும் தெரிய வந்தது. 21-ஆம் நூற்றாண்டில் கேட்பாரின்றி நடந்தேறிய பாரிய இனப்படுகொலையானது மிகப்பெரிய மனித அவலமாகவும், பெரும் அநீதியாகவும், பெரும் துயரமாகவும் அமைந்தது.\nஇனப்படுகொலைக்கு உள்ளான இந்த அப்பாவி மக்களுக்காக நீதி கேட்க எந்தவொரு அரசும் இல்லை என்பது மட்டுமன்றி, இம்மக்களையும், அவர்களது இன்னல்களையும் பயன்படுத்தி தத்தமது தேவைகளை உள்நாட்டு, வெளிநாட்டுச் சக்திகள் பூர்த்தி செய்து கொள்ளும் கேவலம் இன்றைய துயர்தோய்ந்த யதார்த்தமாய் காணப்படுகிறது. இப்போது தான் ஏகாதிபத்திய சர்வதேசங்களைப் பார்த்து\nசில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே\nஇந்த இடத்தில் உள்நாட்டுத் தலைமை ஏற்ற தேசியவாதிகள் தமது சமூக, அரசியல் ஆதாயங்களுக்கு ஏற்ப உள்வாங்கிக் கொண்டனர். அரசியல் ஆதாயம் மட்டுமல்ல, அவரவர் சார்ந்த சமூக ஆதாயம் என்ற சொல்லாடலை மு. திருநாவுக்கரசு பயன்படுத்துகிறார். சிங்களப் பிரதேசமாயினும் தமிழ்ப் பிரதேச தேசியமாயினும் 'சமூக ஆதாய அடிப்படை' இருக்கிறது. சாதி, மதம், குடும்பம், உடமை என ஆசிய சமூகத்தில் அர்த்தம் கொள்கிறது.\nசமகாலத்தில் இந்தப் புவியியலுக்குள், சர்வதேச அசைவுக்குள், நாம் எந்தப் புள்ளியல் நிற்கிறோம் இந்தப் புள்ளியைக் கண்டடைவதும், செயல்படுத்த முன்னேறுவதும் நம் வேலை என மு. திரு கேள்வி எழுப்புகிறார்.\n2009ல் அரங்கேறியது இனப்படுகொலை. அது இனப்படுகொலை அல்ல, இலங்கையை நிலைப்படுத்த மேற்கொண்ட புத்திசாதுரிய நடவடிக்கை என்ற நாடகமும் ஐ.நா. வில் அரங்கேற்றப்பட்டது. ஆனால் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற உண்மையையும் சர்வதேச சமூகத்தின் முன் ஓர் உலக அபிப்ராயமாக வடிவம் பெற்றது. இன்று சர்வதேச விசாரணை என்பதும் கானல் நீராகி தமிழருக்கான பரிகார நீதியும் குப்பைக் கூடைக்குப் போயுள்ளது. அமெரிக்கச் சதிக்கு சர்வதேசமும் உடன் போனது.\nஐ.நா. தயாரித்த அறிக்கையும், அதன்மீது பின்பு அமெரிக்கா முன்வந்து தானாகவே போர்க்குற்றம் பற்றிய சர்வதேச விசாரணையை முன்னெடுக்க முற்பட்டபோது, சர்வதேச சமூகத்தின் எங்கோ ஓர் மூலையிலாவது நீதிக்கோர் இடமுண்டு என்ற நப்பாசை சாதாரண தமிழ் மக்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் இலங்கை ஆட்சி மாற்றத்தோடு அமெரிக்க அரசின் தீர்மானம் தடம்மாறத் தொடங்கியதும் சர்வதேச சமூகத்தின் மீதும், நீதி, ஜனநாயம் என்பவற்றின் மீதும் தமிழ் மக்கள் நம்பிக்கை அற்றவர்களாகும் நிலை ஏற்பட்டது.\n'எது எப்படி இருப்பினும், தமிழ் மக்கள் இதற்காக சீனா பக்கம் போக முடியாது. யதார்த்தத்தில் அப்படி அதற்கு ஒரு இடமுமில்லை. இந்தியாவோ, அமெரிக்காவோ தமிழ் மக்களுக்கான நீதியை நிலைநாட்டத் தவறியிருந்தாலும், அவர்களை நோக்கி நீதியின்பால் போராடி அவர்களின் உதவியுடன்தான் நீதியை நிலைநாட்ட வேண்டும். இதற்கு தமிழ் மக்கள் அரசுகளில் தங்கி நிற்காது அந்த அரசுகளின் மக்களிடம் செல்ல வேண்டும். பொருத்தமான சர்வதேச இராஜதந்திர வழிமுறைகளைக் கண்டறிந்து பயன்படுத்த வேண்டும். இதற்கு நீதியின்பால் பற்றுறுதியும், ஆளுமையும், செயற்திறனும், தீர்க்கதரிசமும் கொண்ட தலைமை தமிழ் மக்களுக்கு அவசியம்' என வலியுறுத்துகிறார்.\nதனது புவியியல் அமைவிடம் ஒன்றை வைத்து உலக அரசியலை காலத்துக்குக் காலம் தன் வசப்படுத்திவரும் இலங்கையின் இராஜதந்திரம் வல்லமை பெற்றது. அதன் இராசதந்திரத்துக்கு முன் தமிழ்த் தலைமைகளின் வீரம், விவேகம் கால் தூசு பெறாது. சிங்கள ராஜ தந்திரம் பற்றி இம்மாதிரி விரிவான ஆய்வை இவர் போல் செய்தவர் எவருமிலர்.\nஈழத்தமிழர்கள் தங்களது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அமைவிடம் இந்தியாவின் பாதுகாப்பிற்கு உறுதுணையானது என்பதை எப்போதும் கருத்தில் கொண்டிருக்கவேண்டும். இதன்படி இந்தியாவின் சொந்தப் பாதுகாப்பு நலன் சார்ந்த அடிப்படையிலும் ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இந்தியாவிற்கு உண்டு.\nஇலங்கைத்தீவு இரண்டாக உடைவதுதான் இந்தியாவினதும், மேற்குலகினதும் நலனுக்கான ஒரேயொரு தவிர்க்க முடியாத மாற்று வழியென உணரப்படும் காலம் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில ஆண்டுகளில் உருவாகும் என்பது அவரது கருத்து.\nதமிழ்த் தலைமைகள் இவைபற்றிச் சிந்திக்க - மூளையைக் கசக்கிக் கொள்ளத்தான் வேண்டும். மூளையை இயக்கச் சிரமப்பட்டு சும்மா குந்தியிருந்து - காக்காய் உக்காரப் பனம் பழம் விழும் என்று காத்திருக்கப் போகிறோமோ சிந்திக்காத மூளை துருப்பிடித்துப் போகும். சிந்திக்காத மனிதன் அடையாளமற்றுப் போவான்.\nஇராசபக்ஷே போட்டுத் தந்த பாதையில் நடக்கும் சிறிசேன அரசாங்கம், தேர்ந்த இராஜதந்திர நுட்பத்துடன் சீனாவை அணைத்து – ஒரு நாள் இந்தியாவை ஓரங்கட்டுவதில் முற்றிலும் வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை. இதன் வினைகளைப் பட்டு அனுபவிக்கப் போகிற நாட்களில் - இந்தியப் பாதுகாப்பு ஈழப்பிரதேசத்திலும், ஈழத் தமிழர்களிடமும் தங்கியுள்ளது என்பதை உணருகிற நாளில் - இந்தியாவும் அமெரிக்காவும் தமிழ் த��சிய இன விடுதலைக்கு கை கொடுப்பது தவிர்க்க முடியாமல் ஆகிவிடும் என்று மு. திரு. கருதுகிறார்.\nமுள்ளிவாய்க்கால் பேரழிவு வரை மட்டுமன்றி அதற்கு பின்பு இன்று வரையுங்கூட தமிழீழப் போராட்டத்திற்கான இராஜந்திர அணியோ, அதற்கான இராஜதந்திர அமைப்புக்களோ அல்லது அதற்கான அறிஞர்குழாம், அறிஞர்படை சார்ந்த ஏற்பாடுகளோ அமைப்பு ரீதியாக எதுவும் இதுவரை (2018) இல்லை என்பது மட்டுமே தமிழ் அரசியலின் கேடுகாலத்தை உணர்த்தப் போதுமானதாகும்.\nஒரு பிரச்சனையில் உண்மையான ஈடுபாடு அவசியம். மக்களுக்கு உண்மையாக இருத்தல், மக்களுக்கு ஊழியம் செய்தல், மக்களில் கலத்தல் மாத்திரமே ஒரு பிரச்சினையின் உண்மையான ஈடுபாட்டின் இலக்கணம். அர்ப்பணிப்பு மட்டும் போதாது. காலந்தோறும் மாறும் நிலைமைகள் பற்றிய ஆய்வு நோக்கு, அதனடியான இராசதந்திர முன்னெடுப்பு முன்னோடிகளுக்கு முக்கியம்.\n'கலப்புல் மேய்ந்தாலும் காடை காட்டிலே' என்பார்கள். உலகளாவிய பார்வை கொண்டு சர்வதேசமெங்கும் சுற்றி வந்தாலும், அவருடைய கால் ஈழப்பிரதேசத்தில் வந்து நிற்கிறது. அவருடைய நாக்கு விடுதலையின் புதிய பாடலை இசைக்கிறது.\nஏழு மலை கடந்து, ஏழு வனம் கடந்து, ஏழு சத்தா சமுத்திரம் கடந்து, நடுவிலே ஒரு கடல். கடலின் நடுவில் ஒரு தீவு. தீவு நடுவில் ஒரு நாழிக் கிணறு. நாழிக்கிணற்றில் கூடு கட்டி வாழும் ஒரு கிளி. கிளியில் தங்கியிருக்கும் அந்த முனியின் உயிர் - என்றொரு தொன்மக் கதை உண்டு. கதையில் வருவது போல் – புவியியல், அரசியல், ஆட்சியியல் என உலகெல்லாம் வலம்வந்த போதும், இந்தச் சிறுதீவின் ஈழநிலத்தில்தான் தங்கியிருக்கிறது மு. திரு என்ற குறுமுனியின் உயிர். விடுதலை உச்சரிப்பில்தான் அதன் உயிர்ப்பு.\n'அதற்கு முன்பு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையைத் தொடர்வதன் மூலம் தமிழர்கள் – தமிழ்ப்பிரதேசம் உருத்தெரியாமல் அழிக்கப்பட்டு விடாமல் இருக்க வேண்டும். ஏனெனில் சிங்களவரின் அடுத்த ராசதந்திர நகர்வு இலங்கையில் தமிழினம் இடமற்று, பொருளற்று, வாழ்வற்று, நசிவுற்று, மக்கள் தொகையே இல்லாமல் செய்து விடுவதன்மூலம், இந்தியாவின் தலையீட்டை முற்றிலும் நீக்கி விடவும், மொத்த இலங்கைத் தீவையே சிங்கள இனத்தின் தீவாக மாற்றிவிடவும் உறுதி பூண்டிருக்கிறது. ஈழத்தில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் இதை உறுதிப்படுத்துகி��்றன. இது நடக்க சில பத்தாண்டுகள் ஆகலாம்'– என்ற மு. திருவின் எச்சரிக்கைகைய, கவலையை உங்களுடன் பகிர்ந்து கொண்டு, உரையை நிறைவு செய்கிறேன்.\nநன்றி: பொங்குதமிழ் - 2 மார்ச் 2018\nநீட் தேர்வு – ஒரு ஊமை கண்ட கனவு\nமாண்புமிகு ஏ.கே.ராஜன் கமிட்டி நீதியரசர் அவர்களுக்கு, வணக்கம். எனது பெயர் பா செயப்பிரகாசம், எழுத்தாளர். என்னுடைய பெரியப்பா சோ.சண்முகம், மறைந்து 40 ஆண்டுகள் ஆகின்றன; அவருடைய ஒரே மகன் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்தி வாய் பேச இயலாத ஊமை. கிருஷ்ணமூர்த்தி, அவருடைய மனைவி சுப்புலட்சுமி இருவரும் விவசாயக் கூலிகள். மானாவாரி விவசாயம் செய்யும் சம்சாரிகளின் (விவசாயிகளின்) புஞ்சைக் காடுகளில் கூலிவேலை செய்து பிழைத்து வருகின்றனர். மானாவாரி புஞ்சைக்காடுகளில் எப்போது மழை பெய்யும், எப்போது இல்லாமல் போகும் என்று சொல்ல இயலாது. ”பேய்ஞ்சும் கெடுக்கும், காய்ஞ்சும் கெடுக்கும்” என்பது இந்த கந்தக பூமிக்குரிய முதுமொழி. எனதும் இவர்களதும் சொந்த ஊர், ராமச்சந்திராபுரம் (அஞ்சல்) விளாத்திகுளம் (வட்டம்), தூத்துக்குடி மாவட்டம் 628 907. ஒன்று விட்ட தம்பியான கிருஷ்ணமூர்த்தியின் மகள் ராஜலட்சுமியின் பள்ளிப்படிப்பு முதலாக இதுவரை பொறுப்பெடுத்து நான் செலவு செய்து படிக்க வைத்து வருகிறேன். ஒரே மகளைப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பது பெற்றோர் கனவு. பத்து கி.மீ தொலைவிலுள்ள விளாத்திகுளம் உயர்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மு\nகரிசல் இலக்கியத்தின் வருகை ஒரு தற்செயல் நிகழ்வு போல, அல்லது திடீரென முழிப்பு வந்தது போல நிகழ்ந்தது. அதற்குண்டான உள்வெக்கை கர்ப்பச்சூடாக இருந்திருக்கும் என்னும் விஞ்ஞான விதி உண்டு. வட்டாரமொழப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டும் என்ற பார்வையிலிருந்த அது வந்தது. இன்று கரிசல் இலக்கியம் தள்ளுபடி செய்ய முடியாத அளவுக்கு மகசூல் பெருத்த காடாகிவிட்டது.அதன்பொருட்டு யாரும் மெனக்கெட்டுக் காரியம் செய்யவில்லை என வியக்கும் அளவு மொதுமொது என்று விளைச்சலாகிவிட்டது. வட்டாரம் என்பது புவியியல் அடிப்படையில் கிராமங்களின் தொகுதியாகும். நாட்டுப்புறம் என்னும் மற்றொரு சொல்லாடலும் உண்டு. நாட்டுப்புற பேச்சுமொழி அல்லது வாய்மொழி வெளிப்பாடு வட்டாரவழக்கு என சுட்டப்படுகிறது. வட்டார வழக்கில் எழுதப்படுவது வட்டார இலக்கி��ம் என வரையறை கொள்கிறது. முதன்முதலில் கரிசல் வட்டார வழக்காறுகள் கு.அழகிரிசாமியின் எழுத்துக்களில் லேசுபாசாய் முகம்காட்டுகிறது. வட்டார சாதாரண மக்களின் நாவில் ஜீவனுள்ள மொழி ஊற்றெடுக்கிறது என்பதை அவா் சொல்லிக் காட்டினார். அதற்கு முன் நவீன இலக்கியப் படைப்பாளி புதுமைப்பித்தன், தனது நெல்லை வட்டார மொழியில் ‘ச\nவட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை\nமனித வரலாற்றின் எந்தப் புள்ளியில் மொழி பிறந்தது “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது சைகை. சைகை – என்பது ஆதிமொழி. சைகை இருந்த இடத்தில், ஓசையாக ஒலிக்குறிப்பு பிறக்கிறது. தாய், தகப்பன், உற்றார் என தன்னைச் சுற்றி அசைந்தவர்களோடு, தன் தேவைகளை நிறை வேற்றிக்கொள்ளு\nகி.ரா - தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு கடிதம்\nவிடுதல்: பா.செயப்பிரகாசம், எழுத்தாளர், கோடம்பாக்கம், சென்னை - 600 024 பெறுதல்: மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலகம், சென்னை - 600 009 அன்புக்கும் மாண்புக்கும் உரிய முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். கி.ராஜநாராயணன் என்னும் இலக்கிய ஆளுமை தமிழ் இலக்கிய உலகம் இதுவதை கண்டிராத ஓர் அபூர்வம். இந்த நதிமூலம் 1923-இல் உற்பத்தியாகி தீராநதியாய் இறுதிவரை வாசிப்பும் எழுத்துமாய் தமிழ், தமிழ்ச்சமூகம் எனப் பாய்ந்து கொண்டிருந்தது. 2021 செப்டம்பர் 16, கி.ரா என்ற தீராநதியின் 99–ஆவது பிறந்த நாள் கி.ரா.வின் மறைவுக்குப்பின், அவரது உடலை அரச மரியாதையுடன் அடக்கம் செய்து தமிழ் ஊழியம் செய்தீர்கள். இடைசெவலில் அவரது இல்லத்தை அரசு அருங்காட்சியமாக சீரமைத்துச் செப்பனிடவும் நூலகம் அமைக்கவும், கோவில்பட்டியில் அவருக்குச் சிலை நிறுவிடவும் அறிவித்துள்ளீர்கள். அறிவிப்பு மட்டுமல்ல, வார்த்தைகளை வாழச் செய்தல் முக்கியமானது. தாங்கள் இவ்வகைப் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றித் தருவீர்கள் என்பதில் எம் போல எழுத்தாளர்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை. மக்கள் தமிழின் முன்னோடி கி.ரா.வின் 99-வது பிறந்த நாளை அரசு விழாவாக\nபங்குப்பெற்ற நிகழ்வுகள் 1999 - இந்தியா\nகாய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து அணிவகுப்பில் தொடங்கி, தமிழ்ச் சிறுகதைகளின் பரப்பில், பா.செயப்பிரகாசம், மற்றொரு தவிர்க்க முடியாத பெயர். சமூக அக்கறையோடு படைப்பவர். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்தே வெளிப்படுவதில் கவனம் கொண்டவர். எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்கால கட்டத்தில் - சமூகத்தின் மனச்சாட்சியாக இயங்கும் ஒரு கலைஞன் உண்மையான முகம் கொண்டவனாய் இருக்கிறான். சமகாலப் படைப்புக் கலைஞன், சமூக விஞ்ஞானியாக தனக்குள்ளும், தன்னைச் சுற்றியும் நிகழ்கிறவைகளைக் காண வேண்டும் என்ற கருத்தில் ஆழமும், அகலிப்பும் உடையவர். கவித்துமான மொழியில் இவரது தொடக்ககாலக் கதைகள் அமைந்தபோதும், பின்னர் மக்களின் மொழியில், மொழியும் கருத்தும் பின்னிப் பிணைந்து இவர் கதைகளில் வெளிப்பட்டன.\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/ynm-pf/", "date_download": "2021-07-28T04:37:41Z", "digest": "sha1:E5JZI3S4W7ZXXZ44GWBHAOZSX4AOWXUI", "length": 46771, "nlines": 221, "source_domain": "www.smtamilnovels.com", "title": "YNM-PF | SMTamilNovels", "raw_content": "\nஅந்த முயல் கூண்டை பார்த்து படுகோபமான கலிவரதன், பரியை நிற்க வைத்து திட்டி தீர்த்துவிட்டார். அவனும் அசராமல் திட்டு வாங்கி கொண்டிருந்தான். ஒரு வார்த்தை கூட பதில் பேசாமல்\nஎதிரே இருப்பவர்கள் கடுப்பேற்றும் சூட்சமம் அது அவன் மௌன நிலையில் இருப்பதை கண்டு ரொம்பவும் எரிச்சலடைந்த கலிவரதன், அதற்கு மேல் அவனிடம் என்ன பேசுவதென்று அவனை ஏறஇறங்க பார்த்துவிட்டு தலையிலடித்து கொண்டு எழுந்து சென்றுவிட்டார்.\nமகிழினிக்கோ பரி திட்டு வாங்குவதை பார்த்து மனதிற்கு ரொம்பவும் சங்கடமாகி போனது. முயல் குட்டியை எடுத்து வந்ததால்தானே மாமா அவனை கடிந்து கொண்டார் என்ற குற்றவுணர்வு\nஅதேநேரம் பரி கொஞ்சமும் அதை பற்றி கவலையில்லாமல் சமையலறையில் நுழைந்து, “ம்மா… ஸ்ட்ராங்கா ஒரு காபி” என்று கேட்க,\nதாமரை வருத்தத்தோடு, “இப்ப என்ன பண்ணிட்டன்னு இப்படி உன்னை திட்டிராரு… நேத்துதான் கல்யாணம் ஆன புள்ளை… மருமக வீட்டில இருக்கான்னு கொஞ்சமும் யோசிக்க வேண்டாம்” என்று புலம்பி கொண்டே காபியை போட்டு மகனிடம் கொடுத்துவிட்டு,\n” என்று பரிவாக கேட்டார்.\n“அவர் என்ன பேசறன்னு தெரிஞ்சாதானே வருத்தப்பட… நான்தான் அவர் பேசுனத கேட்கவே இல்லையே” என்று பரி தன் காதில் பின்புறம் மாட்டி வைத்திருந்த ஹெட் போனை காட்ட,\n அந்த மனுஷன் பாட்டுக்கு அந்த கத்து கத்திட்டு இருக்காரு” என்று தாமரை மகனை அதிர்ச்சியாக பார்த்தார்.\n“அவரை யார் அப்படி கத்த சொன்னது… கோர்ட்ல பேசி பேசி உன் புருஷனுக்கு வாய் ரொம்ப நீளமாயிடுச்சு” என்று அவன் சொல்ல தாமரை,\n” என்று மகனின் காதை திருகினார்.\nஅவன் சிரித்து கொண்டே காபியை குடித்துவிட்டு, “நீயும் பேசாம இதே ஐடியாவை பாஃலோ பண்ணும்மா” என்று சொல்லி கொண்டே சமையலறை விட்டு வெளியே வந்தான்.\n“உனக்கு உதைதான் விழ போகுது” என்று தாமரை சொல்ல இதெல்லாம் வெளியே மகிழினி நின்று கேட்டு கொண்டிருந்ததை பரி அறியவில்லை.\nமகிழினி படிக்கெட்டில் யோசனையாக நின்று கொண்டிருப்பதை பார்���்து அவன் தன் முகத்தை பாவமாக மாற்றி கொண்டு, “ஏன் மகி… உனக்காக எவ்வளவு திட்டெல்லாம் வாங்குனே… அதுக்கு கம்பன்செட் பண்ற மாதிரி மாமாவுக்கு ஒரு கிஸ் கொடுக்க கூடாதா” என்று அவள் முகத்தை நெருங்க,\n“சீ” என்று அவனை தள்ளிவிட்டவள், “நீங்க எப்படி திட்டு வாங்குனீங்கன்னு அத்தைகிட்ட சொன்னதை நான் கேட்டேன்… சரியான ஃப்ராடு” என்று அவள் முகம் சுணங்கினாள்.\n“கேட்டிட்டியா… ச்சே… ஒரு பரிதாப அலையை உருவாக்கி மாமன் உன்னை இம்ப்ரஸ் பண்ணலாம்னு பார்த்தா… வட போச்சே இட்ஸ் ஓகே… நெக்ஸ்ட் டைம் இதை விட பெட்டரா எதாச்சும் ட்ரை பண்றேன் பேபி” என்று சொல்ல,\n“மூஞ்சி… நீங்க எப்படி ட்ரை பண்ணாலும் எனக்கு உங்களை பிடிக்காது” என்று அவனை பார்த்து எரிச்சலாக சொல்லிவிட்டு அவள் படியிறங்கி சென்றுவிட, “பார்க்கலாம் பேபி” என்று சவாலாக சொல்லி கொண்டே அவன் படியேறி சென்றுவிட்டான்.\nஒரு வாரமாக அவர்களின் இரவும் பகலும் இப்படியான செல்ல சண்டைகளில்தான் கழிந்தது. அதுவும் இரவானால் விம்புக்கென்று அவளை இழுத்து அணைத்து கொண்டுதான் படுத்து கொள்வான்.\nமுதலில் அவளுக்கு அது ரொம்பவும் சிரமமாக இருந்தாலும் நாளாக நாளாக அவன் அணைப்பு அவளின் இறுக்கத்தை தளர்த்தி கொண்டிருந்தது. அவள் பெண்மை மெல்ல மெல்ல அதை ரசிக்க தூண்டியது. ஆனால் அவன் மீதான கோபத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த உணர்வுகளை தள்ளிவைத்து விடுவாள்.\nஅன்று பரி வேகமாக வீட்டிற்கு வந்து தன் அன்னையிடம் மகிழினி எங்கே என்று கேட்க, “அவ மேல ஃபோன் பேசிட்டு இருக்கா” என்றார்.\nபரி தன்னறைக்குள் நுழையவும் மகிழினி தன் பேசியில் பேசி கொண்டே அவனை முறைத்து பார்த்துவிட்டு திரும்பி அமர்ந்து கொள்ள, “மகி கிளம்பு… கொஞ்சம் வெளியே போகணும்” என்று சொல்ல,\nஅவள் அவன் சொல்வதை காதில் வாங்கி கொள்ளாமல் பேசியில் தன் உரையாடலை தொடர்ந்து கொண்டிருந்தாள். அவனும் மகி மகி என்று அழைத்து ஒரு நிலைக்கு மேல் கடுப்பாகி அவள் பேசியை வாங்கி அதன் திரையை பார்த்துவிட்டு, “அத்தை நாங்க கொஞ்சம் வெளிய போறோம்… நீங்க அப்புறம் பேசுங்க” என்று அழைப்பை துண்டித்தான்.\n“கொஞ்சம் கூட அறிவே இல்லயா உங்களுக்கு”\n“ஹ்ம்ம்… எனக்கு இல்ல… உனக்கு இருந்தா கொடு” என்று எள்ளலாக அவன் பதில் சொல்ல அவள் தலையிலடித்து கொண்டு, “உங்க கிட்ட பேசறதே வேஸ்ட்” என்று சொல்லி அவள் வெளியே செல்ல பார்க்கவும்,\n“மகி… டிரஸ் மாத்திட்டு கிளம்பு… வெளியே கிளம்பணும்” என்று அவள் கரத்தை அழுத்தி பிடித்து கொண்டான்.\n“நான் வரல… என் கையை விடுங்க” என்றவள் சொல்ல, “அப்படியா… அப்புறம் இன்னைக்கு நைட் எதாச்சும் எடாகுடாம நடந்திரும்.. அப்புறம் நீ என்கிட்ட கோவிச்சிக்க கூடாது” என்று அசால்ட்டாக சொல்லிவிட்டு அவள் கரத்தை விட, “மிரட்டிறீங்களா” என்று திரும்பி அவனை முறைத்தாள்.\n“எப்படி வேணா வைச்சிக்கோ” என்றவன் தோள்களை குலுக்கி விஷமமாக சிரித்துவிட்டு அவன் அறையை விட்டு வெளியே செல்ல, அவளுக்கு கிலி பற்றி கொண்டது. அவன் செய்தாலும் செய்வான் என்று யோசித்துவிட்டு, பின் அவள் உடைமாற்றி கொண்டு அவனோடு கிளம்பினாள்.\nஆனால் அவள் முகத்தை தூக்கிவைத்து கொண்டு அவனுடன் காரில் வரவும் அவன் காரை இயக்கி கொண்டே, “என் டால் இப்படியிருந்தா அழகாவே இல்லயே… கொஞ்சம் ஸ்மைல் பண்ண கூடாதா\nஅவள் இன்னும் கடுப்பாக முகத்தை மாற்றி கொண்டாள். அவன் ஏக்கபெருமூச்செறிந்துவிட்டு இறங்க வேண்டிய இடத்தில் காரை நிறுத்திவிட்டு, “இறங்கு மகி” என்று சொல்ல,\n“இறங்கு சொல்றேன்” என்று சொல்லிவிட்டு பரியும் காரை விட்டு இறங்க அவளும் அவனோடு இறங்கினாள். அது ஒரு கல்லூரி வாயில். அவனை அவள் குழப்பமாக பார்க்க அவன் முன்னே நடந்து சென்று கொண்டே, “வா மகி” என்றான்.\nஅவளும் உள்ளே செல்ல அப்போது பரி ஒரு அலுவலக அறைக்குள் நுழைந்து, அந்த தலைமை பொறுப்பாளரிடம் அவன் பேசியவற்றை கேட்டு வியப்பில் ஆழ்ந்தாள்.\n“இந்த ஃபார்ம்ல ஒரு சைன் போடு மகி” என்றவன் சொல்ல அவள் அவனை புரியாமல் பார்க்க, “போடு” என்றான். அவளும் பதிலேதும் பேசாமல் அவற்றை பார்த்துவிட்டு கையெழுத்து போட்டு கொடுத்தாள். அவன் அதன் பின் சென்று கௌண்டரில் பணம் கட்டிவிட்டு திரும்ப அவள் மௌனமாக நின்றாள்.\nஅவன் திரும்பி வந்து, “காலேஜ் பிடிச்சிருக்கா… இங்க இதுதான் பெஸ்ட்… நம்ம வீட்டுல இருந்து இதுதான் பக்கமும் கூட” என்றவன் சொல்ல,\n“என் சர்டிஃபிக்கேட் எல்லாம்” என்று கேட்டாள்.\n“உன் பெட்டியில வைச்சிருந்தியே” என்றவன் சொல்ல, “உங்களை யார் என் பெட்டியை எடுக்க சொன்னது” என்று அவனை முறைத்தாள்.\n“உன்கிட்ட சொல்லிட்டு செஞ்சா… என்னடி கிக்கு இருக்கு… அதான் கேட்காம எடுத்தேன்” என்று சொல்லி அவள் தோளில் கை போடவும் அவனை தள்ளி���ிட்டு நகர்ந்து காரில் ஏறி கொண்டாள்.\nஅவனும் தன்னிருக்கையில் அமர அவள் அவனை முறைத்து பார்த்து, “இதெல்லாம் ரொம்ப ஓவர் டிராமா வா இருக்கு… நான் ஒன்னும் எல் கே ஜி பாப்பா இல்ல… நீங்க எனக்கு பிடிச்சதெல்லாம் செஞ்சதும் ஈஈன்னு பல்லை காட்டிட்டு வர” என்றாள்.\n“சரி… என்ன செஞ்சா உனக்கு என்னை பிடிக்கும்னு சொல்லு மகி” என்றவன் இறங்கிய தொனியில் கேட்க,\n“போன எங்க குடும்ப மானத்தை திரும்ப கொண்டு வாங்க… பார்ப்போம்… எங்க அப்பாவும் பெரியப்பாவும் உங்க அப்பா முன்னாடி அசிங்கப்பட்டு நின்னாங்களே… அதை மாத்துங்க பார்ப்போம்” என்று அவனிடம் அழுத்தமாக கேட்டாள்.\n“நடக்காததெல்லாம் கேட்டா நான் எப்படிறி செய்ய முடியும்” என்றவன் கேட்க,\n“முடியாது இல்ல… அப்போ விடுங்க” என்று சொல்லிவிட்டு முகத்தை திருப்பி கொண்டாள். அவனால் அதற்கு பிறகு அவளிடம் எதுவும் பேச முடியவில்லை. உண்மையிலேயே அவனுக்கு அவளின் பிடிவாதம் மனதை ரொம்பவும் வருத்தியது. ஏமாற்றமாகவும் இருந்தது.\nஇருவருக்கும் இடையிலான உறவு அத்தனை சுமுகமாக இருக்கவில்லை. இந்த ஏமாற்றத்தில் பரியும் அவளிடம் இயல்பாக பேசவில்லை. இந்நிலையில் அவனின் அலுவலக வேலைகள் வேறு அவனை உள் இழுத்து கொள்ள அவனுக்கு மகிழினியோடு நேரம் கழிக்க முடியவில்லை. அவளும் கல்லூரி போக தொடங்கியிருந்தாள். படிக்கிறேன் பேர் வழியென்று அவனிடம் பேசுவதை தவிர்த்துவிடுவாள்.\nஇந்த சூழ்நிலையில் வசந்தாவும் சுசீந்திரனும் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தனர்.\n“பசங்கள விருந்துக்கு அழைச்சிட்டு போகலாம்னு” என்று வசந்தா தயங்கி தயங்கி சொல்ல கலிவரதன் தாமரையை முறைத்துவிட்டு,\n“நான் அந்த வீட்டு பக்கம் வர மாட்டேன்” என்று வீம்பாக சொல்ல, அங்கேதான் பரியும் மகிழினியும் நின்று கொண்டிருந்தனர்.\nமகிழினிக்கு கலிவரதனின் வார்த்தைகள் பரியின் மீதான கோபத்தையே அதிகப்படுத்தியது.\nவசந்தாதான் கெஞ்சலாக, “இப்படி சொன்னா எப்படி எங்களுக்கு இருக்கிறது ஒரே பொண்ணு… அதுவுமில்லாம என் பொண்ணு என்ன தப்பு செஞ்சா எங்களுக்கு இருக்கிறது ஒரே பொண்ணு… அதுவுமில்லாம என் பொண்ணு என்ன தப்பு செஞ்சா” என்று கேட்க, கலிவரதன் அவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு கொஞ்சம் யோசனையாக மேலும் கீழும் பார்த்தார்.\nஅதன் பின் அவரே, “இரண்டு நாள்தான்…. கூட்டிட்டு போங்க… ஆனா நா��ும் என் பொண்டாட்டியும் வர மாட்டோம்” என்றார் முடிவாக. தாமரை பெருமூச்செறிந்தார். இந்தளவுக்கு அவர் இறங்கி வந்ததே பெரிய விஷயம் என்றிருந்தது தாமரைக்கு\nகலிவரதன் பேசி விட்டு உள்ளே சென்றுவிட சுசீந்திரன் பரியிடம், “எங்க கார்லயே நீங்களும் மகிழினியும் வந்துருங்க மாப்பிள்ளை” என்று மாப்பிள்ளை என்ற வார்த்தைக்கு அவர் அழுத்தம் கொடுக்க, அவரை ஆழ்ந்து பார்த்துவிட்டு,\n“நாங்க பின்னாடி எங்க கார்ல வரோம் மாமா” என்றான்.\nமகிழினி தன் வீட்டிற்கு போகும் ஆர்வத்தில் புறப்பட்டு கொண்டிருக்க அவன் விருப்பமே இல்லாமல் கிளம்பி கொண்டிருந்தான்.\nஅவர்கள் கார் முன்னே செல்ல பரியும் மகிழினியும் பின்னே சென்று கொண்டிருந்தனர். பரி காரை ஒட்டும் போது அவன் கைபேசி அழைக்க அதனை கையிலெடுக்கும் போது தவறி கீழே விழவும் அதனை மகிழினி எடுத்து கொடுத்தாள்.\nஅதில் ஒளிர்ந்த எண்ணை கவனித்த\nபரி, “உங்க அக்காதான்… எடுத்து பேசு” என்றான்.\nஅவனை கோபமாக பார்த்துவிட்டு அழைப்பை ஏற்றாள். தமக்கையின் மீதிருந்த கோபம் அவளுக்குள் இருந்த ஆற்றாமை எல்லாவற்றையும் கொட்டிவிட வேண்டுமென்ற எண்ணத்தோடு அவள்,\n“நான் மகி பேசுறேன்” என்றாள்.\n“மகி” என்று சௌந்தர்யா ஆவல் ததும்ப அழைக்க அவள் குரல் தழுதழுத்தது.\n“என் பேரை கூட சொல்லாதே” என்று கோபமாக பொங்க,\n“நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளு மகி” என்று சௌந்தர்யா நிதானமாக எடுத்துரைக்க,\n“என்ன சொல்ல போற… நீ செஞ்சதை நியாயப்படுத்த போற… எனக்கு அதை கேட்க வேண்டாம்… என்ன நியாயம் சொன்னாலும் நீ செஞ்சது தப்புதான்… நம்ம குடும்ப கௌரவம் பெரியம்மா பெரியப்பா யாரை பத்தியும் நீ யோசிக்கல… கடைசி நிமஷம் வரைக்கும் இப்படி நம்ப வைச்சு கழுத்தை அறுத்திட்டியே க்கா… சத்தியமா இப்பவும் என்னால நம்ப முடியல நீ இப்படி ஒரு காரியத்தை பண்ணி இருப்பேன்னு” என்றவள் பொரிந்து தள்ளினாள்.\nபரி கோபமாகி, “என்னடி குடும்ப கௌரவம்… குடும்ப கௌரவம்னு ஓவரா சீனை போட்டுட்டு இருக்க… உங்க ஊர்லயே நீங்க மட்டும்தான் குடும்பமா… உங்க அப்பனும் பெரியப்பனுக்கும் மட்டும்தான் மரியாதை மத்த மண்ணாங்கட்டி எல்லாம் இருக்கா” என்றவன் காட்டமாக கேட்க,\n“வேண்டாம்… இதுக்கு மேல பேசாதீங்க” என்று மகிழினி அவன் புறம் சீற்றமாக திரும்பினாள்.\n“உங்க அக்கா விஷயத்துல என்ன நடந்தது முதல தெரிஞ்ச���ட்டு பேசு” என்றவன் சொல்ல அவள் அவனை மௌனமாக பார்த்தாள்.\n“காலேஜ் ஃப்ரஸ்ட் இயர்ல உங்க அக்கா கூட படிச்ச ஸ்டூடன்ட்… பேரு சௌந்தர்… ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி பேரு… தெரியாம உங்க அக்கா புக் அவர் கிட்ட போயிடுச்சு… அதை திருப்பி கொடுத்த போது ரெண்டொரு வார்த்தை பேசனது ஒரு குத்தமா அந்த பையன் கீழ் சாதிங்கற காரணத்துக்காக உங்க அப்பனும் பெரியப்பனும் ஓவர் ரியாக்ட் பண்ணி அந்த பையனோட படிப்பை கெடுத்து குடும்பதையே உங்க ஊரை விட்டு துரத்தி விட்டுட்டாங்க… சௌந்தர் சென்னை வந்து காலேஜ் சேர்ந்து ரொம்ப கஷ்டப்பட்டுதான் படிச்சிருக்காரு…\nஉங்க அக்காவுக்கு இந்த விஷயத்துல ரொம்ப கில்டி… பேஸ் புக்ல சௌந்தரோட ஐடியை ரெண்டு வருஷமா தேடி புடிச்சு மன்னிப்பு கேட்டிருக்காங்க… முதல சண்டை கோபம் அதுக்கப்புறம் அவங்களையே அறியாம ஒருத்தரை ஒருத்தர் விரும்ப ஆரம்பிச்சிட்டாங்க…\nஅதுக்கப்புறம் ரெண்டு குடும்பத்துக்கும் ஒத்து வராதுன்னு ரெண்டு பேரும் ரொம்ப டீசன்ட்டா அவங்க லவை மறந்திறனும்னு முடிவும் பண்ணிட்டாங்க… இதுல வேடிக்கை என்னன்னா சௌந்தர் என் ஆபீஸ்ல என் டீம்லதான் ஜாயின் பண்ணாங்க… ஒரு தடவை அவரோட போன்ல சௌந்தர்யாவோட போட்டோவை பார்த்து யாருன்னு விசாரிச்சேன்… இப்படி இப்படின்னு மேலோட்டமா அவங்க காதல் கதையை பத்தி சொன்னாங்க…\nவாழ்க்கை பூரா நான் சௌந்தர்யாவை நினைச்சிட்டு வாழ்ந்திருவேன்னு சொன்ன போது எனக்கு அவ்வளவு கோபம் வந்துச்சு… ரொம்ப இடியாட்டிக்கா இருந்துது… நான் அந்த விஷயத்தை அப்புறம் விட்டுட்டேன்… ஆனா அதே போல ஒரு போட்டோ என் மெயில் ஐடிக்கு வந்த போதுதான் ஷாக்…\nஅப்புறம்தான் சௌந்தர்யாவை பத்தி தெரியும்… அவங்ககிட்ட போனில் பேசும் போது சௌந்தர்யாவும் சௌந்தர் சொன்னதையே சொன்னாங்க… ஆனா அப்பவும் குடும்பத்தை எதிர்த்து எதுவும் செய்யணும்னு அவங்க ரெண்டு பேருமே நினைக்கல\nநான்தான் அவங்கள கன்வின்ஸ் பண்ணி இந்த பிளானுக்கு அக்செப்ட் பண்ண வைச்சேன்… உன் தில்லாலங்கடி அப்பனையும் பெரியப்பனையும் ஏமாத்தி அவங்க ரெண்டு பேரையும் சேஃபா இந்த நாட்டை விட்டே அனுப்பிவிட்டுடேன்… தலையால தண்ணி குடிச்சாலும் உங்க அப்பன் பெரியப்பனால உங்க அக்கா இருக்கிற இடத்தை கண்டுப்பிடிக்கவே முடியாது” என்றவன் தீர்க்கமாக சொல்ல மகிழினி அவன் சொல்வதை அதிர்��்சியாக கேட்டு கொண்டிருந்தாள்.\n“உங்க அப்பனுக்கும் பெரியப்பனுக்கும் இந்த அசிங்கமும் அவமானமும் தேவைதான்” என்று பரி மேலும் சொல்ல,\n“போதும்” என்று மகிழினி சொல்லும் போதுதான் தன் கையிலிருந்து பேசியில் சௌந்தர்யா லைனில் இருப்பதை கவனித்தாள்.\nமகிழினி மீண்டும் பேசியை காதில் வைத்து, “அக்கா” என்று அழைக்க,\n“சாரி மகி” என்றாள் சௌந்தர்யா\n“என்கிட்ட ஏன் இது பத்தி எதுவும் நீ முன்னாடியே சொல்லல” என்று மகி கண்ணீரோடு கேட்க,\n“உனக்கு எந்த பிரச்சனையும் வந்திர கூடாதுன்னுதான் நான் சொல்லல மகி… அப்புறம்” என்று தயங்கியவள்,\n“பரி என்கிட்ட உன்னை விரும்புறதை பத்தி என்கிட்ட தனியா பேசுன அன்னைக்கே சொன்னாரு… நான்தான் நீ காலேஜ் இப்பதான் சேர்ந்திருக்க… படிப்பு முடிக்கிற வரைக்கும் வைட் பண்ணுங்கன்னு சொன்னேன்… ஆனா அதுக்குள்ள என்னன்வோ நடந்து போச்சு” என்று சௌந்தர்யா நிறுத்த மகிழினி பரியின் முகத்தை பார்த்தாள்.\n“நான் செஞ்சது தப்புன்னு எனக்கு தெரியும்… ஆனா எனக்கு வேற வழி தெரியல… பொய்யா ஒரு வாழ்க்கையை வாழறதுக்கு பரி சொன்னா மாதிரி கொஞ்சம் ரிஸ்க் எடுத்துதான் பார்ப்போமேன்னு தோணுச்சு” என்று சௌந்தர்யா சொல்வதை எப்படி எடுத்து கொள்வது என்று புரியாமல் மகிழினி மௌனம் காக்க,\n“ஆனா இப்ப என்னோட கவலையே பரிதான்… அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் இந்த விஷயம் தெரிஞ்சா பரியை என்ன வேணா பண்ணுவாங்க… பரி தினமும் எனக்கும் சௌந்தருக்கும் நல்லா இருக்கீங்களான்னு கேட்டு ஒரு மெயிலாச்சும் பண்ணிடுவாரு… ஆனா இரண்டு நாளா மெயில் வரலயா… அதான் நான் பயந்துட்டு கால் பண்ணேன்” என்று சௌந்தர்யா பதட்டத்தோடு சொல்ல மகிழினிக்கு உள்ளுர பதட்டமானது. அதற்கு பிறகு சௌந்தர்யா பேசியது எதுவும் அவள் மூளையை எட்டவில்லை. பரியை பற்றிய சிந்தனைதான் ஓடி கொண்டிருந்தது.\nமகிழினி மெளனமாக பேசியை பரியிடம் கொடுத்துவிட்டாள்.\nஅவன் பேசி விட்டு அழைப்பை துண்டித்துவிட, மகிழினி ஓர் கனத்த மௌனத்தோடு அமர்ந்திருந்தாள்.\nஅவளின் அமைதியை கண்ட பரி, “மகி” என்று அழைக்க,\nஅவள் தலையில் கை வைத்து கொண்டு அமர்ந்திருந்தாள்.\n“அக்காகிட்ட பேசுனதுல அப்செட் ஆயிட்டியா மகி” என்று பரி கேட்கவும், “ப்ளீஸ் கொஞ்ச நேரம் பேசாம வரீங்களா” என்று சொல்லிவிட்டு முகத்தை தன் கரத்தால் மூடி கொண்டு அமர்ந்திருந்தாள்.\nஅதன் பின் பரி அவளிடம் எதுவும் பேசிக்கொள்வில்லை. அமைதியாக வந்தாலும் அவன் பார்வை மகிழினி மீதுதான் இருந்தது. வீடு வரும் வரை அவள் அப்படியேத்தான் வந்தாள்.\n“மகி வீட்டுக்கு வந்தாச்சு” என்று பரி சொல்லவும் அவள் மிரட்சியோடு நிமிர்ந்து பார்க்க, “வாங்க மாப்பிள்ளை வா மகிம்மா” என்று அழைத்துவிட்டு சென்றார் வசந்தா\nமகிழினி யோசனையோடு பரியை பார்த்துவிட்டு காரிலிருந்து இறங்க போக பரி அவள் கரத்தை பிடித்து கொண்டு,\n“நான் இதுவரைக்கும் செஞ்சதெல்லாம் தப்புன்னு ஒத்துக்கிறேன்… அதுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கூட கேட்டுக்கிறேன்… ப்ளீஸ் மகி… நான் உன்னை ரொம்ப பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்… உன் கூட சந்தோஷமா வாழணும்னு ஆசைபடுறேன்டி” என்று அவன் இறைஞ்சுதலாக சொல்ல,\n“கையை விடுங்க… நான் போகணும்” என்று அவன் கரத்தை பிரித்துவிட்டு இறங்கி சென்றுவிட்டாள்.\nபரிக்கு கோபமேறியது. “இந்த மாதிரி நான் எவ கிட்டயும் இறங்கி போனதில்ல… ரொம்பத்தான் பண்றா… இதுக்கு மேல நான் என்னத்தான் பண்றது” என்று கடுப்பாகி ஸ்டியரிங்கில் குத்திவிட்டு அப்படியே விரக்தியாக காரிலேயே அமர்ந்து கொண்டான்.\nமகிழினி உள்ளே சென்று தன் அறைக்குள்நுழைந்து கொள்ள, “எங்கடி மாப்பிள்ளை” என்று கேட்ட வசந்தாவிடம், “வருவாரு… நீ எனக்கு ஒரு காபி போட்டுட்டு வர்றியா… தலை வலிக்குது ம்மா” என்றாள்.\n“வண்டில வந்த களைப்பா இருக்கும்… இரு போய் எடுத்துட்டு வர்றேன்” என்று வசந்தா சொல்லிவிட்டு செல்ல,\nஅப்போது மகிழினி மூளைக்குள் சௌந்தர்யா கடைசியாக பரியை பற்றி சொன்னவற்றையே சுற்றி சுழன்று கொண்டிருந்தது.\nஅப்போது வசந்தா காபியோடு வந்துவிட்டு, “எங்கடி மாப்பிள்ளை… காபி குடுக்கலாம்னு போனா ஆளையே காணோம்” என்று விசாரிக்க,\n“எங்கம்மா போக போறாரு… இங்கதான் இருப்பாரு” என்று மகிழினி அலட்சியாமாக சொல்ல வசந்தா அவளுக்கு எடுத்துவந்த காபியை கொடுத்தார்.\nமகிழினி அதை வாங்கி பருகி கொண்டே, “ஆமா அப்பா எங்கம்மா\n“வந்ததும் உன் அப்பனும் பெரியப்பனும் என்னவோ பேசிக்கிட்டு இருந்தாங்க… கூட உன் அண்ணனுங்க வேற இருந்தாங்க… அதுவும் ஆளுங்களோட…. இப்ப யாரையும் காணோம்… தோப்பு பக்கம் போயிருப்பாங்க போல… என்னத்தை பண்ணி தொலைக்க போறாங்களோ\nநீ அந்த பக்கமெல்லாம் போயிடாதே மகி… மாப்பிள்ளையும் அந��த பக்கம் போக விடாதே” என்று சொல்லும் போது மகிழினி முகம் குழப்பமாக மாறியது.\nதான் பருகி கொண்டிருந்த காபியை அவசரமாக வைத்துவிட்டு பதறி கொண்டு அவள் எழுந்து வெளியே சென்றாள். சுற்றும் முற்றும் தேடலாக பார்க்க பரி எங்கேயும் காணவில்லை. அவசரமாக பின்புற வாயிற் வழியாக அவள் தோப்பிற்குள் நுழையும் போதே இதயம் படபடவென துடிக்க ஆரம்பித்தது. இதே இடத்தில் பரியை முதன்முதலாக பார்த்த நினைவு மின்னலென தோன்றி மறைந்தது.\nஅவள் அந்த இடத்தை சுற்றி பார்த்து கொண்டே நடந்துவர, தூரமாக பேச்சு குரல் கேட்டது. அவள் இன்னும் சிறிது தூரம் உள்ளே நடக்க, எதிரே விமலன் சுசீந்திரனும் அவளின் தமையன்களும் திரும்பி நின்றிருந்தனர். அவர்களுடன் நிறைய ஆட்கள் வேறு சுற்றியிருக்க, தான் தேவையில்லாமல் கற்பனை செய்து பயந்து இங்கே வந்துவிட்டோமோ என்று தோன்றியது.\nதிரும்பி போய்விடலாமா என்று யோசிக்கும் போதுதான் அவள் இதயத்தை உறைய வைக்கும் அந்த காட்சியை பார்த்து அதிர்ந்து நின்றாள். அவர்களுக்கு இடையில் பரி உடலெல்லாம் இரத்தம் சிதற, “நீங்க என்னை என்ன பண்ணாலும் சரி… சௌந்தர்யா இருக்கிற இடத்தை நான் உங்ககிட்ட சொல்ல மாட்டேன்” என்றான்.\nஅப்போது விமலன் வெறியோடு பெரிய கொம்பில் அவனை தாக்க அப்படியே மண்டியிட்டு பரி கீழே சரிய\nஇந்த காட்சியை பார்த்த நொடி மகிழினி அழுகுரலோடு, “ஐயோ மாமாஆஆஆஆ” என்று ஓடிசென்று அவனை தாங்கி கொண்டாள்.\nஅவன் வாய் வழியாக இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. சுற்றிலும் மனித மிருங்கங்கள் போல் அவர்கள் எல்லோரும் காட்சி தர அசூயையாக எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “மாமா மாமா” என்று பதறியபடி தன் சேலை முந்தானையால் அவன் முகத்தை துடைத்துவிட்டாள்.\nஅந்த களேபரத்திலும் பரி அவளை நிமிர்ந்து பார்த்து, “நல்லவடி நீ… நான் மாமான்னு கூப்பிடுன்னு சொல்லும் போதெல்லாம் பிடிவாதமா மாட்டேன்னு சொல்லிட்டு இப்ப கூப்பிடுறியாடி… மாமான்னு” என்று கேட்க, அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது.\n“மாமா” என்று அழுதபடி அவனை அணைத்து கொண்டாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/06/50-22-Bxrrgz.html", "date_download": "2021-07-28T04:17:40Z", "digest": "sha1:5UHWNUZHKCHZLHY53FI32BMTC54SOPRC", "length": 12113, "nlines": 33, "source_domain": "www.tamilanjal.page", "title": "50 வயது பெண்ணை கற்பழிக்க முயன்ற போது கொலை செய்த 22 வயது வாலிபர்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\n50 வயது பெண்ணை கற்பழிக்க முயன்ற போது கொலை செய்த 22 வயது வாலிபர்\nகர்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மனைவி லட்சுமி (வயது 50). இவர்\nதிருப்பூர் பாண்டியன் நகர் அருகில் உள்ள அண்ணா நகரில் தனியாக வசித்து வந்ததுடன் அப்பகுதியில் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார்.\nநேற்று இரவு இலட்சுமி வீட்டில் தனியாக இருக்கும் போது, பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் பூபதி (வயது 22)., லட்சுமியின் வீட்டுக்குள் புகுந்து அவரை கற்பழிக்க முயற்சி செய்தார்.\nகற்பழிக்க முயற்சி செய்த பூபதி லட்சுமி முத்தமிட சென்றார், அப்போது லட்சுமி பூபதியின் உதட்டை பிடித்து கடித்து வைத்தார். இதில் பூபதிக்கு உதட்டில் இரத்த காயம் ஏற்பட்டது.\nவலி தாங்க முடியாமல் ஆத்திரமடைந்த பூபதி பக்கத்திலிருந்த தோசைக்கல்லை எடுத்து லட்சுமியின் மண்டையில் ஒரே அடி யாக அடித்து கொன்று விட்டார்.\nஇந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் பூபதியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பூபதி கைது செய்த திருமுருகன்பூண்டி போலீசார் அவர் மீது கற்பழிக்க முயற்சி, கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 22 வயது வாலிபர் 50 வயது பெண்ணை கற்பழிக்க முயற்சி செய்து கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவரு��்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/kids/149610-parenting-tips", "date_download": "2021-07-28T05:29:14Z", "digest": "sha1:A77WUXDDSWGOS4GH3HYP46D52KPHS4W2", "length": 13917, "nlines": 233, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 April 2019 - ஆங்க்ரி பேர்டா... அமைதிப் புறாவா? - ஆனந்தம் விளையாடும் வீடு - 22 | Parenting tips - Doctor Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nமருந்தாகும் உணவு - தாமரைத்தண்டு பஜ்ஜி\nகாதல், கோபம், சோகம்... உடல், மனநலனை ஆளும் உணர்வுகள்\nகர்ப்பகால உடல் வீக்கம் கவலை வேண்டாம்... கவனிப்பு போதும்\nவிபத்தில்லா சாலைகள்... பெருங்கனவு வசப்படுமா\n“இளையராஜா பாட்டுதான் அவளுக்கு மருந்து\nநான்கில் எந்த நிலையில் நீங்கள்\nகருத்தரிக்கும் நாளை கண்டறியும் தெர்மாமீட்டர்\nமார்பில் விசில்... மூட்டுகளில் க்ளிக்... உடல் சத்தங்கள் உணர்த்துவது என்ன\nஒரு நாளைக்கு 30 மி.லி போதுமே\nகாமமும் கற்று மற 7 - தாம்பத்யத்தால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள்\n“விவசாயியாக உணரும் தருணங்களில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்\nஆங்க்ரி பேர்டா... அமைதிப் புறாவா - ஆனந்தம் விளையாடும் வீடு - 22\n“வேலையே புண்ணியத்தை அள்ளிக் கொடுக்கிறது” - நர்ஸ் தேவிகா ராணி\nமாண்புமிகு மருத்துவர்கள் - டேவிட் நாட்\nஇரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்\nஆங்க்ரி பேர்டா... அமைதிப் புறாவா - ஆனந்தம் விளையாடும் வீடு - 22\nஆங்க்ரி பேர்டா... அமைதிப் புறாவா - ஆனந்தம் விளையாடும் வீடு - 22\nஆனந்தம் விளையாடும் வீடு - 28 - பிரச்னைகளைத் தீர்க்க சொல்லிக்கொடுங்கள்\nஆனந்தம் விளையாடும் வீடு - 27 - இதுதான் ரெண்டுங்கெட்டான் வயது\nஅறிவுசார்ந்த விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டிய வயது - ஆனந்தம் விளையாடும் வீடு - 26\nவிமர்சனங்களை எதிர்கொள்கிற வயது - ஆனந்தம் விளையாடும் வீடு - 24\nதாய்மை உணர்வு வருகிற வயது இது - ஆனந்தம் விளையாடும் வீடு - 23\nஆங்க்ரி பேர்டா... அமைதிப் புறாவா - ஆனந்தம் விளையாடும் வீடு - 22\n - ஆனந்தம் விளையாடும் வீடு - 20\nபிறவி மேதை ஆகிற வயது - ஆனந்தம் விளையாடும் வீடு - 19\nகுழந்தைகளுக்கு பொய் சொல்லத் தெரியாது - ஆனந்தம் விளையாடும் வீடு - 18\n‘இது என்னுது அது உன்னுது’ - ஆனந்தம் விளையாடும் வீடு - 17\nகுழந்தைகளைக் கண்டிக்கும் ‘டைம் அவுட்’\n - ஆனந்தம் விளையாடும் வீடு - 15\n - ஆனந்தம் விளையாடும் வீடு - 14\n - ஆனந்தம் விளையாடும் வீடு - 13\nஇரண்டு வயதில் ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பலாமா - ஆனந்தம் விளையாடும் வீடு - 12\nஇது தத்தித் தாவுகிற வயது - ஆனந்தம் விளையாடும் வீடு - 11\n - ஆனந்தம் விளையாடும் வீடு - 10\nநல்ல பழக்கங்களைத் திணிப்பது திறமையல்ல... அதிகாரம் - ஆனந்தம் விளையாடும் வீடு - 9\nஎட்டாவது மாதம் எட்டு வைக்கும் நேரம் - ஆனந்தம் விளையாடும் வீடு - 8\n - ஆனந்தம் விளையாடும் வீடு - 7\nஆறாவது மாதத்தில் குழந்தைக்கு சத்துமாவுக் கஞ்சி வேண்டாம் - ஆனந்தம் விளையாடும் வீடு - 6\n - ஆனந்தம் விளையாடும் வீடு - 5\nசெல்லத்தின் ‘சோஷியல் ஸ்மைல்’ - ஆனந்தம் விளையாடும் வீடு-4\nகுழந்தைக்கு கிரைப் வாட்டர் வேண்டாம் - ஆனந்தம் விளையாடும் வீடு - 3\nபிறந்த குழந்தைக்கும் மதிப்பெண் உண்டு - ஆனந்தம் விளையாடும் வீடு - 2\nமுதல் நாள் முதலே... - ஆனந்தம் விளையாடும் வீடு - 1\nஆனந்தம் விளையாடும் வீடு 5\nஆனந்தம் விளையாடும் வீடு - 4\nஆங்க்ரி பேர்டா... அமைதிப் புறாவா - ஆனந்தம் விளையாடும் வீடு - 22\nதனசேகர் கேசவலு, குழந்தைகள்நல மருத்துவர்\n15 வருடங்களாக வாழ்வியல் பத்திரிகையாளர். படித்தது முதுகலை வரலாறு. குடிமைப்பணி கனவு கலைந்தவுடன் மக்களுடன் இணைந்து இயங்க பத்திரிகைத்துறையைத் தேர்ந்தெடுத்தேன். ஆரோக்கியத்தில் ஆர்வம் அதிகமென்பதால், அதில் ஆதி, அந்தக் கட்டுரைகள் இங்கு நிறைந்து காணப்படும். கூடவே குழந்தைகளுக்கான கதைகளில் மான்குட்டியும் புலிக்குட்டியும் நட்பு பாராட்டும். ஆண்-பெண் உறவுச்சிக்கல்களுக்கும் இங்கு தீர்வு கிடைக்கும். அரசியல் பெண்களில் ஆரம்பித்து சாமான்யப்பெண்கள் வரை பலருடைய போராட்டங்களும் வெற்றிக்கதைகளும் உத்வேகம் அளிக்கும். அந்த உத்வேகத்தில் தொடர்ந்து இயங்கிக��கொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/farmer-activists-says-tn-govt-should-invite-them-to-all-party-meeting-on-mekedatu-issue", "date_download": "2021-07-28T05:30:51Z", "digest": "sha1:AB6D2VZFMBDTR4KXRJCSLK6QQMAOU356", "length": 20162, "nlines": 183, "source_domain": "www.vikatan.com", "title": "`விவசாயிகள் இல்லாமல் மேகேதாட்டூ ஆலோசனை கூட்டமா?' - வலுக்கும் ஆதங்க குரல்கள்! | farmer activists says TN govt should invite them to all party meeting on mekedatu issue - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n`விவசாயிகள் இல்லாமல் மேக்கேதாட்டூ ஆலோசனை கூட்டமா' - வலுக்கும் ஆதங்க குரல்கள்\nநாளை நடைபெறவுள்ள கூட்டத்தை தள்ளி வைத்து, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனக்கு வசதியான ஒரு நாளை தேர்ந்தெடுத்து, விவசாயிகள் சங்க நிர்வாகிகளையும் அழைத்து இக்கூட்டத்தை நடத்த வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுக்கிறார்கள்.\nகர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. இது சட்ட விரோதம் எனவும், மேக்கேதாட்டூவில் அணை கட்டப்பட்டால், வெள்ளக்காலங்களிலும் கூட கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தராது எனவும் இதனை தடுத்து நிறுத்த தமிழக அரசு, உடனடியாக போர்ர்க்குணத்துடன் செயல்பட வேண்டும் என விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில்தான் இதுகுறித்து விவாதிக்க, ஜூலை 12-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற கட்சிகளின் கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக விவசாயிகள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது. காவிரி உரிமைக்காக உண்மையாக போராடக்கூடியவர்களையும் விவசாயிகள் சங்கப் பிரநிதிகளையும் அழைக்காமல், மேக்கேதாட்டூ பிரச்னைக்காக ஆலோசனை கூட்டம் நடத்துவது ஆக்கப்பூர்வமாக இருக்காது. இது வெறும் கண் துடைப்புக்கான கூட்டமாகத்தான் நாங்கள் பார்க்கிறோம் என விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள்.\n``தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில், சிறப்பாக ஆட்சி செய்து, மக்களின் மனதில் நிலையாக இடம்பிடிக்க வேண்டும் என்பது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரும் கனவு என்கிறார்கள் தி.மு.க-வினர். நடுநிலையாளர்கள் மத்தியிலும் இந்த கருத்து நிலவுகிறது. ஆனால் இதற்கு பெரும் சவாலாக, தொட்டுவிடும் தூரத்தில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது மேக்கேதாட்டூ அணை விவகாரம்.\nதமிழ்நாட்டில் திமுக-வுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவும், கர்நாடாகாவில் பா.ஜ.க-வை மேலும் வலுப்படுத்தவும், மத்திய அரசு, வேறு சில முக்கிய அனுமதியையும் உடனடியாக அளித்துவிடும். மேக்கேதாட்டூ அணை கட்டுமானப்பணி தடாலடியாக நடைபெறும். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முனைப்புடனும் போர்க்குணத்துடனும் செயல்பட்டால் மட்டுமே, காவிரி உரிமையை காப்பாற்ற முடியும்\" என எச்சரிக்கிறார்கள், காவிரி உரிமைக்காக போராடுபவர்கள். மேலும் இது தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், காவிரி உரிமைக்காக போராட்டக்கூடியவர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களையும் அழைத்து தமிழக அரசு ஆலோசனை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில்தான் ஜூலை 12-ம் தேதி நடைபெறும் மேக்கேதாட்டூ ஆலோசனை கூட்டத்திற்கு, தமிழக சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு மட்டும் தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன், ``மேக்கேதாட்டூ பிரச்னை என்பது தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மிகவும் சவாலானது. இதை இவர் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். இது தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு எத்தனை அரசியல் கட்சிகளையும் அழைத்தாலும் ஆக்கப்பூர்வமான அக்கறையான ஆலோசனைகள் கிடைக்க வாய்ப்பில்லை. மேக்கேதாட்டூ அணையால் ஏற்படும் இழப்பையும் வலியையும், இதனை உணர்ந்த விவசாயிகளால்தான் வெளிப்படுத்த முடியும். இதில் உண்மையான அக்கறை உள்ளவர்களால்தான் வழிகாட்டவும் முடியும். காவிரி பிரச்னைகளுக்காக, காவிரி உரிமை மீட்புக்குழுவினர் நீண்டகாலமாக போராடி வருகிறார்கள். குறிப்பாக இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், இதனை பல ஆண்டுகளாக ஆழமாக உற்று நோக்கி வருகிறார்.\nகாவிரி உரிமைக்காக பல அர்ப்பணிப்புகளை செய்த காவிரி காப்புக்குழு தலைவர் மறைந்த பி.ஆர்.குப்புசாமியை போலவே, பெ.மணியரசனும் காவிரி பிரச்னையை நுட்பமாக அணுகக்கூடியவர். கடந்த காலங்களில் தமிழக அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். காவிரி சிக்கலில் இ��ர் முன் வைத்த சட்ட நுணுக்கங்களையும் கருத்துகளையும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கண்டுணர்ந்து, உச்சநீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு அவ்வபோது வெற்றியும் கண்டார்.\nமேக்கேதாட்டூ அணை: `மத்திய அரசை நம்பி மட்டும் தமிழகம் இருந்துவிடக்கூடாது' - எச்சரிக்கும் விவசாயிகள்\nமேக்கேதாட்டூ தொடர்பாக தமிழக அரசு தற்போது ஏற்பாடு செய்துள்ள ஆலோசனை கூட்டத்திற்கு பெ.மணியரசனை அவசியம் அழைத்திருக்க வேண்டும். இவர் காவிரி உரிமைக்காக, எந்தவித அரசியல் சார்பும் இன்றி, நடுநிலையுடன் குரல் கொடுக்கக் கூடியவர். விவசாயிகள் சங்க நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்க வேண்டும். கர்நாடக அரசு, அங்குள்ள விவசாயிகள் சங்கத் தலைவர்களை அழைக்காமல், காவிரி தொடர்பான ஆலோசனை கூட்டத்தை நடத்தியதே இல்லை. பிரதமரை சந்திக்கும் போதும் விவசாயிகள் இருப்பார்கள்.\nஅங்கு எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், புட்டனய்யா, பசவராஜ் உள்ளிட்ட விவசாயிகள் சங்கத் தலைவர்களை அழைத்து ஆலோசனை கேட்பார்கள். 2004-ம் ஆண்டு காவிரி பிரச்னை தீவிரமாக இருந்தபோது, அப்போதை முதல்வர் ஜெயலலிதா, இங்குள்ள விவசாயிகள் சங்கத் தலைவர்களையும் அனைத்து அரசியல் கட்சியினரையும் தமிழக அரசின் சார்பில் டில்லி அழைத்துச் சென்று பிரதமரைச் சந்திக்க வைத்தார். 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வெளியான போது, அடுத்தக்கட்ட நடபடிக்கைகள் குறித்து விவாதிக்க, விவசாயிகள் சங்க நிர்வாகிகளுக்கு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார். தமிழக அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள், விவாயிகள் சங்கத் தலைவர்களின் வீட்டிற்கே நேரில் வந்து அழைப்பு கடிதம் கொடுத்தார்கள்.\nமேக்கேதாட்டூ விவகாரம்: தொடங்கும் போராட்டங்கள்; ஆயத்தமாகும் டெல்டா விவசாயிகள்\nஎனவே காவிரி உரிமைக்காக உண்மையாக போராடக்கூடியவர்களையும் விவசாயிகள் சங்கப் பிரநிதிகளையும் அழைக்காமல், மேக்கேதாட்டூ பிரச்னைக்காக ஆலோசனை கூட்டம் நடத்துவது ஆக்கப்பூர்வமாக இருக்காது. இது வெறும் கண் துடைப்புக்கான கூட்டமாகதான் நாங்கள் பார்க்கிறோம்’’ என ஆதங்கத்தோடு தெரிவித்தார்.\nஇது தொடர்பாக, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியனும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ``��ூலை 12-ம் தேதி சென்னையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு, தமிழக சட்டப் பேரவை கட்சித்தலைவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இல்லாமல் கூட்டம் நடைபெற்றால், காவிரி பிரச்னைக்கு தீர்வு காண முடியாது’’ எனத் தெரிவித்துள்ளார். நாளை நடைபெறவுள்ள கூட்டத்தை தள்ளி வைத்து, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனக்கு வசதியான ஒரு நாளை தேர்ந்தெடுத்து, விவசாயிகள் சங்க நிர்வாகிகளையும் அழைத்து இக்கூட்டத்தை நடத்த வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/6221--2", "date_download": "2021-07-28T03:59:35Z", "digest": "sha1:ROK4YPAUVWWGL6REQPK2AIMU7GPAM36R", "length": 12341, "nlines": 335, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 07 June 2011 - ராசிபலன்கள் | - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஆயிரத்துக்கு மேல மார்க்... ஆனாலும், அதே பஞ்சு மில் வேலை\n'அச்சு முறுக்கு' தந்த அசத்தல் வெற்றி \nஇனி அவர் மக்கள் சி.எம்\n'சிங்கமும் சிறுத்தையும் என்னோட குழந்தைங்க...\nசேலை... சேவை... அதுதான் மம்தா \nஎன்ன அழகு... எத்தனை அழகு\nடீன் ஏஜ் திருமணம்... 'திக் திக்' விளைவுகள் \nகல்லூரியில் ஸீட் வாங்கித் தந்த திருக்குறள்\nஅருள் தரும் அம்மன் உலா\nஉங்கள் குழந்தையும் இனி நம்பர் 1\nஎன் டைரி - 251\n30 வகை பிரெட் சமையல்\nடூ மினிட்ஸ் கிச்சன் கில்லாடிகள் \nராசி பலன்கள் - டிசம்பர் 22 முதல் ஜனவரி 4 வரை\nராசி பலன்கள்: நவம்பர் 24 முதல் டிசம்பர் 07 வரை\nகேள்வி - பதில்: தீப ஒளி வழிபாடு எதற்கு\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\n2020 புத்தாண்டு ராசி பலன்கள்\nராசி பலன்கள்: நவம்பர் 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை\nராசி பலன்கள்: அக்டோபர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை\nராசி பலன்கள்: செப்டம்பர் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை\nராசி பலன்கள்: ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை\nஇந்த வார ராசிபலன்: ஜூலை 1 முதல் 7 வரை\n2014 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்\nராசி பலன்கள் - மார்ச் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை\nராசிபலன்கள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 12 வரை\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012\nமே 25-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/09/TAMANNA-ACTION.html", "date_download": "2021-07-28T03:55:06Z", "digest": "sha1:DKISQWVH3UOZPBPMXG6TGKBUJEHKMKBJ", "length": 3966, "nlines": 52, "source_domain": "www.viralulagam.in", "title": "அடம் பிடித்த தமன்ன���...! 2-பீஸ் உடையில் தோன்ற வைத்த ரசிகர்கள்", "raw_content": "\n 2-பீஸ் உடையில் தோன்ற வைத்த ரசிகர்கள்\n 2-பீஸ் உடையில் தோன்ற வைத்த ரசிகர்கள்\nதமிழ், தெலுங்கு திரையுலகில் அதிக சம்பளம் பெரும் நடிகைகளில் தமன்னாவும் ஒருவர். என்னதான் இவர் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்தாலும் திரைத்துறையினருக்கு இவர் இரண்டு கண்டிசன்களை விதிப்பது வழக்கம்.\nஒன்று, எக்காரணம் கொண்டும் பிகினியில் தோன்ற மாட்டேன். இரண்டு, முத்த காட்சிகளில் நடிக்க மாட்டேன். இப்படியொரு கண்டிஷன்கள் விதித்தாலும் கிட்டத்தட்ட பிகினி போன்ற உடைகளில் தமன்னா தோன்றி இருக்கிறார்.\nஇந்நிலையில் சுந்தர் C இயக்கத்தில் இவர் நடித்துள்ள ஆக்சன் திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் அதுபோன்ற ஒரு உடையிலேயே காட்சியளித்தார் தமன்னா.\nஎன்றாலும் குறும்புக்கார ரசிகர்கள் சிலர் அதனை எடிட் செய்து தமன்னா 2-பீஸ் பிகினி உடையில் தோன்றி இருப்பதை போல, ஒரு புகைப்படத்தை வெளியிட, அந்த புகைப்படமோ சமூக வலைத்தளங்களில் படுவேகமாக பரவி வருகிறது.\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nமேலாடை இன்றி அரைநிர்வாண போஸ்... இந்திய கிரிக்கெட் அணிக்காக நடிகை செய்த காரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/isuzu/d-max/variants.htm", "date_download": "2021-07-28T05:08:07Z", "digest": "sha1:PVL54HWUTCB6F6RZT6AIVEJ6ZY6GNPQI", "length": 8137, "nlines": 202, "source_domain": "tamil.cardekho.com", "title": "இசுசு டி-மேக்ஸ் மாறுபாடுகள் - கண்டுபிடி இசுசு டி-மேக்ஸ் டீசல் மாதிரிகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand இசுசு டி-மேக்ஸ்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇசுசு டி-மேக்ஸ் மாறுபாடுகள் விலை பட்டியல்\nடி-மேக்ஸ் v-cross 4x4 இசட் பிரெஸ்டீஜ்\nடி-மேக்ஸ் v-cross 4x4 இசட் பிரெஸ்டீஜ்\nடி-மேக்ஸ் hi-lander1898 cc, மேனுவல், டீசல் Rs.16.98 லட்சம்*\nPay Rs.3,51,000 more forடி-மேக்ஸ் v-cross 4x4 இசட் பிரெஸ்டீஜ் 1898 cc, ஆட்டோமெட்டிக், டீசல் Rs.24.49 லட்சம்*\nஒத்த கார்களுடன் இசுசு டி-மேக்ஸ் ஒப்பீடு\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with four சக்கர drive\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-07-28T05:33:40Z", "digest": "sha1:ABUNQKEPTYNIUNOXSF6ZELKW6AMNR4MG", "length": 5842, "nlines": 121, "source_domain": "tamilneralai.com", "title": "தொண்டர்களை காக்கவே போராடி வருகிறேன் – தினகரன் – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nதொண்டர்களை காக்கவே போராடி வருகிறேன் – தினகரன்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் நேற்று தஞ்சாவூர், திருவாரூர்,நாகபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.\nநாகபட்டினம் தொகுதியில் அமமுகவின் வேட்பாளர் செங்கொடி அவர்களுக்கு வாக்குகள் சேகரித்த தினகரன் அவர்கள் எத்தனை ஊர் சுற்றி வந்தாலும் நான் பிறந்த மண்ணிற்கு வரும் போது பெருமையாக உள்ளது. எனது தாய், நமது தியாக தலைவியின் ஊர் திருத்துறைப்பூண்டிதான். எனது பெயரில் உள்ள முதல் டியே திருத்துறைப்பூண்டிதான்.\nஅம்மாவின் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு நாம் கஷ்டபட்டு நீதிமன்றம் வரை சென்று போராடி பெற்ற சின்னம் பரிசு பெட்டகம். நம்மால் பலன் அடைந்த துரோகிகளிடம் இருந்து அம்மாவின் தொண்டர்களே காக்கவே நான் போராடி வருகிறேன் எனவும் தெரிவித்து உள்ளார்.\nதீவிர வாக்கு சேகரிப்பில் தமிழிசை சௌந்தராஜன்\nநடிகை நந்திதா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/02/youtube-not-illegal.html", "date_download": "2021-07-28T05:15:28Z", "digest": "sha1:QU2ADDJRDGUP4JXZPTUD6C6FKPWUZRV4", "length": 5693, "nlines": 56, "source_domain": "www.anbuthil.com", "title": "முழுநீள திரைப்படங்கள் யூடுப்.youtube தளத்தில் - Not Illegal", "raw_content": "\nமுழுநீள திரைப்படங்கள் யூடுப்.youtube தளத்தில் - Not Illegal\nஅதிகாரபூர்வமாக திரைப்படங்களை யூடுப் தளம் , இணையத்தில் வெளியிடுவது பற்றிய பதிவு இது.முழுநீள திரைப்படங்களையும், வீடியோ க்களையும் யூடுப் பார்வையாளர்கள் தளத்தில் ஏற்றுவதும் பின்பு காப்புரிமை பிரச்சினை என்று யூடுப் தளம் அவற்றை அழிப்பது என்று கண்ணாமூச்சி நடந்து கொண்டு இருக்கும்.\nஇணையமும் திரைப்பட துறையும் முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளன.இணையம் என்றாலே திருட்டு சினிமா, MP3 என்பதுதான் பலருக்கு நியாபகம்வரும். இனி சினிமாக்களை நேர்மையான முறையில் இணையத்தில் காணலாம்.முழுநீள திரைப்படங்களை வழங்க யூடுப் தளம் வழி செய்துள்ளது.\nயூடுப் தற்போது அதிகாரபூர்வமாக முழுநீள திரைப்படங்களை தளத்தில் காட்ட அனுமதி பெற்றுள்ளது. இது தொடர்பாக யூடுப் தளம், சோனி நிறுவனத்துடன் சோனியின் திரைப்படங்கள், டிவி ஷோக்களை காட்ட ஒப்பந்தம் இட்டுள்ளது. இது போன்று பல்வேறு பெரிய நிறுவனங்களுடன் அவற்றின் திரைப்படங்களை காட்ட பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.\nCasino Royale (1967), Toy Soldiers, Cliffhanger உள்ளிட்ட பல ஆங்கில திரைப்படங்களும், Sarkar, Dhaai Akshar Prem Ke, Deewana , Hera Pheri, Hulchul உள்ளிட்ட பல ஹிந்தி திரைப்படங்களும் யூடுப்பில் உள்ளன. மேலும் பல திரைப்படங்கள் வரும் என எதிர்பார்க்கலாம்.\nதிரைப்படங்களுக்கான லிங்க் - Youtube Movies\nடிவி ஷோக்களுக்கான லிங்க் - YouTube TV Shows\nசில ஹிந்தி திரைப்படங்களுக்கான லிங்க்\nதமிழ் திரைப்படங்கள் இது போன்று எப்போது காண்பிக்கப்படும் என்று தெரியவில்லை. விரைவில் வரும் என்று நம்புவோம்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\nதமிழில் இலவச ஜோதிடம் தயாரிக்கும் மென்பொருள்\nஇந்த இலவச ஜோதிட மென்பொருள் தமிழில் கிடைக்கிறது. மேலும் இது ஆங்கிலம், ஹிந…\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/?noamp=mobile", "date_download": "2021-07-28T05:09:01Z", "digest": "sha1:3WJMVEXDDR5XNZZO4LBLPAXTL4ZRIY7R", "length": 16562, "nlines": 107, "source_domain": "www.ilakku.org", "title": "நம்பிக்கை தரும் அமெரிக்கா | www.ilakku.org", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை நாடுகளின் பட்டியலில் இலங்கையும்; சீனத் தூதரகம் பரபரப்பு தகவல்\nசீனாவில் தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு கிடைத்த அங்கீகாரம்\nஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் -அதிபர் ஜோ பைடன்\nஅரச நியமனங்கள் தொடர்பில் அரசிற்கு மாவை சேனாதிராஜா எச்சரிக்கை\nHome ஆசிரியர் தலையங்கம் நம்பிக்கை தரும் அமெரிக்கா\nஅமெரிக்காவின் இன்றைய அரச அதிபர் மதிப்புக்குரிய பைடன் அவர்கள் “அமெரிக்கா பழைய நிலைக்கு வருகிறது” என்னும் தலைப்பில் அமெரிக்கா மனிதஉரிமைகளைப் பாதுகாக்கும் விடயத்தில் முன்பு போல உலகில் செயற்படும் என உறுதியளித்துள்ளது நம்பிக்கை தரும் உறுதி மொழியாக உள்ளது. இந்நேரத்தில் ஈழத்தமிழர்களின் மனித உரிமைப் பிரச்சினை என்பது அவர்களுடைய தன்னாட்சி உரிமையுடன் தொடர்பானது. ஆகையினால் அதனைக் கவனத்தில் எடுத்து மனித உரிமைகள் பேணல் இலங்கையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை உலகத் தமிழர்கள் அமெரிக்காவிடம் வலியுறுத்த வேண்டும்.\nகுடியேற்றவாதத்திலிருந்து ஈழத்தமிழர்கள் சுதந்திரம் பெற்ற 73ஆவது ஆண்டு 04.02.2021இல் நிறைவு பெற்றுள்ள இந்நேரத்தில், ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமையை மீளப்பெறும் போராட்டமாகவே அது அமைந்தது என்ற வரலாற்று உண்மையை நாம் உலகுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.\nஇலங்கை தீவு குடியேற்ற ஆட்சிக்குட்பட்ட காலம் முதலாக அதன் தேச இனங்களாக இருந்த ஈழத்தமிழர்களும், சிங்களவர்களும் தங்களுடைய தன்னாட்சியை மீள நிறுவப் போராடினார்கள். யாழ்ப்பாண அரசின் இறைமையை போர்த்துக்கேயரிடம் 1621 இல் இழந்த ஈழத்தமிழர்கள், அன்று முதல் 1948ஆம் ஆண்டுவரையான 327 ஆண்டுகள் போராடினர். பண்டாரவன்னியனைப் பிரித்தானியர் 1832இல் கைப்பற்றியதனால் தங்கள் இறைமையை இழந்த வன்னிச் சிற்றரசின் ஈழத்தமிழர்கள் 116 ஆண்டுகள் போராடினர். 1505இல் தமது இறைமையைப் போர்த்துக்கேயரிடம் இழந்த கோட்டே அரசின் கரையோரச் சிங்கள மக்கள், 443 ஆண்டுகள் போராடினர். 1815இல் பிரித்தானியர்களிடம் தமது இறைமையை இழந்த கண்டி அரசின் கண்டிச் சிங்கள மக்கள் 133 ஆண்டுகள் போராடினர்.\nசுருக்கமாகச் சொல்வதானால் தனித்தனி இறைமையுள்ள ஈழத்தமிழ் மக்களும் சிங்கள மக்களும் தங்கள் தங்கள் இறைமைகளை குடியேற்றவாதத்தில் இருந்து மீட்டெடுப்பதற்கு ஒன்றிணைந்து நடாத்திய விடுதலைப்போராட்டத்தில் தமிழ்பேசும் மக்களாக இலங்கையில் நீண்டகாலமாக வாழ்விட உரிமைகள் கொண்ட முஸ்லிம்களும், மலையகத் தமிழர்களும் தங்கள் தங்கள் அரசியல் உரிமைகளுக்காக இணைந்த விடுதலை வரலாறாக இலங்கைத் தீவின் குடியேற்றவாதத்திற்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டம் அமைந்தது.\nமொழிவழியாகத் தமிழ் சிங்க�� தேச இனங்களுக்கு ஒவ்வொரு பிரதிநிதித்துவத்தை அளித்தே 1833இல் பிரித்தானிய குடியேற்றவாத அரசு கோல்புறூக் கமரோன் அரசியலமைப்பை நிறுவி வரலாற்றில் அதுவரை இல்லாத வகையில் இலங்கையை ஒருநாடாக மக்களின் விருப்பு கேட்கப்படாத நிலையில் பிரகடனப்படுத்தியது. ஆயினும் 1923இல் மன்னிங்ஸ் அரசியல் சீர்திருத்தக் காலம் வரை 90 ஆண்டுகள் மொழிவாரிப் பிரதிநிதித்துவ முறைமைக்கு ஊடாகச் சிங்களப் பெரும்பான்மையைத் தவிர்த்தே பிரித்தானியா ஆட்சி செய்தது. ஆயினும் 1931இல் பிரித்தானியா அளித்த டொனமூர் அரசியல் சீர்திருத்தம் தேசஇனங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படாத வகையிலான வாக்குரிமை முறையினை அறிமுகம் செய்தமையே சிங்களப் பெரும்பான்மை ஆட்சி இலங்கையில் தோன்ற வழிவகுத்தது.\nதொடர்ந்து பிரித்தானியா 1948இல் சோல்பரி அரசியல் அமைப்பு 29 (2) துணை விதியின் மூலம் இலங்கையில் இனங்கள் மதங்களுக்கு எதிரான பாராளுமன்ற சட்டவாக்கத்திற்கு எதிராகப் பிரித்தானியப் பிரிவுக்கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்யலாம் என்னும் காப்புரிமையை அளித்து இலங்கைக்குச் சுதந்திரத்தை அளித்தது. இந்த சோல்பரி அரசியலமைப்பை வன்முறைப்படுத்தி 1972இல் ஈழத்தமிழர்களின் விருப்புப் பெறப்படாத சிறீலங்கா அரச பிரகடனமே ஈழத்தமிழர்களை நாடற்ற தேசஇனமாக்கி இன்று வரையான மனித உரிமைப் பிரச்சினைகளின் மூலகாரணமாக உள்ளது. இதனை இன்றைய அமெரிக்க அரசு கவனத்தில் எடுத்து ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமையை உறுதி செய்வதன் மூலமான மனித உரிமைகள் பேணலுக்கு சிறீலங்காவை எதிர்வரும் மனித உரிமைகள் ஆணையக அமர்வில் நெறிப்படுத்தினாலே அது பிரச்சினைக்கான இயல்பான தீர்வுக்கு வழிசமைக்கும்.\nஅதே நேரத்தில் மனித உரிமை கண்காணிப்பு என்னும் உலக அமைப்பும் சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் குறித்த மிகத் தெளிவான அறிக்கையை வெளியிட்டதும் அல்லாமல் அதிக அளவு தமிழர்களைத் தனது குடிகளாகக் கொண்டுள்ள கனடா அரசு எதிர்வரும் மார்ச் மாத மனித உரிமைகள் குறித்த மனித உரிமை ஆணையக அமர்வில் உரிய முறையில் முடிவுகள் அமைய தலைமைப் பொறுப்புடைய நாடாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. இதனையே ஈழத்தமிழர்களை அதிக அளவில் குடிகளாகக் கொண்ட பிரித்தானியா உட்பட்ட ஐரோப்பிய அவுஸ்திரேலிய நாடுகளும் செய்ய வேண்டும் என்பது இலக்கின��� எதிர்பார்ப்பாக உள்ளது.\nPrevious articleஇலங்கை அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரானப் பேரெழுச்சிப் பேரணி பொலிகண்டி நோக்கி…\nNext articleஅனலைதீவில் சீனா – இந்தியா கடும் சீற்றம்\nயாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை நாடுகளின் பட்டியலில் இலங்கையும்; சீனத் தூதரகம் பரபரப்பு தகவல்\nசீனாவில் தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு கிடைத்த அங்கீகாரம்\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2021 இலக்கு இணையம்\nஈழத்தமிழரின் அமைதிக்கான பாதுகாப்பு அவர்கள் மனதிலேயே கட்டியெழுப்பப்படல் வேண்டும்\nஆசிரியர் தலையங்கம் May 16, 2021\nஈழத்தமிழ் உழைப்பாளர்கள் ஒருமைப்பாடும் செயற்பாடுமே உரிமை மீட்புக்கு உடன்தேவை\nஆய்வுகள் May 2, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/040419-inraiyaracipalan04042019", "date_download": "2021-07-28T04:45:17Z", "digest": "sha1:A5GNPCAB6L3UX6AMDNT6YYIDJXTL5Y52", "length": 10281, "nlines": 27, "source_domain": "www.karaitivunews.com", "title": "04.04.19- இன்றைய ராசி பலன்..(04.04.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nரிஷபம்:தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பீர்கள். உடன் பிற��்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வேற்றுமதத்தவரால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரி முக்கிய அறிவுரை தருவார். மரியாதை கூடும் நாள்.\nமிதுனம்:பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர் உதவுவார். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.\nகடகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். வெற்றி கிட்டும் நாள்.\nசிம்மம்:சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். சிலரின் ஆசை வார்த்தைகளில் ஏமாந்து விடாதீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சிக்கனம் தேவைப்படும் நாள்.\nகன்னி:உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் அமையும். மனைவிவழியில் நல்ல செய்தி வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nதுலாம்:குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை கூடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nவிருச்சிகம்: பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்க��யாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். கனவு நனவாகும் நாள்.\nதனுசு:எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பாராத நிகழ்வுகள் நிகழும் நாள்.\nமகரம்:கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். சகோதரங்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். வெற்றி பெறும் நாள்.\nகும்பம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்படன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். அலுவலகத்தில் மரியாதை கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nமீனம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனதில் இனம் புரியாத பயம் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்சனை வந்து நீங்கும். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்துவார்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். கோபத்\nதால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3/", "date_download": "2021-07-28T03:23:33Z", "digest": "sha1:XFRKMXKEZ74JXNOCTRCKRZCQZIGLH5QE", "length": 6256, "nlines": 82, "source_domain": "chennaionline.com", "title": "புரோ கபடி லீக் – அரியானா அணியை வீழ்த்திய உ.பி யாதவ் – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nவிபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவால் இரண்டு மாதங்களுக்குப் பிறகே நடக்க முடியுமாம்\nதனுஷ் பிறந்தநாளன்று டி43 படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸாகிறது\n5 முன்னணி பாடகர்கள் பாடிய ‘ஆர்.ஆர்.ஆர்’ பட பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது\nபுரோ கபடி லீக் – அரியானா அணியை வீழ்த்திய உ.பி யாதவ்\n12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.\nபுதுடெல்லியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் உபி யோதா அணியும், அரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதின.\nஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆனாலும், தொடர்ந்து யுபி யோதா அணி சில புள்ளிகளில் முன்னிலை வகித்து வந்தது.\nஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் இரு அணி வீரர்களும் சளைக்காமல் போராடினர். ஒரு கட்டத்தில் ஆட்டம் முடிவதற்கு சில நிமிடங்கள் இருக்கும்போது இரு அணிகளும் சமனிலை வகித்தன. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇறுதியில், அரியானா அணியை 30 – 29 என்ற கணக்கில் உபி யோதா அணி வீழ்த்தி நான்காவது வெற்றியை பதிவுசெய்தது.\nநேற்றைய ஆட்டத்தில் அரியானா அணி கடைசி நிமிடத்தில் பாய்ண்ட் எடுத்து பெங்கால் அணியை வீழ்த்தியது நினைவிருக்கலாம்.\n← புரோ கபடி லீக் – தொடரும் தமிழ் தலைவாஸின் தோல்வி\nஉலக கோப்பை ஆக்கி – அர்ஜெண்டினாவை வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி →\nஉலக கோப்பை அணியில் டோனி முக்கிய இடம் பெற வேண்டும் – யுவராஜ் சிங் கருத்து\nசையத் முஷ்டாக் அலி டிராபி – இறுதிப் போட்டிக்கு தமிழகம் முன்னேற்றம்\nஐ.எஸ்.எல். கால்பந்து – சென்னை, ஒடிசா அணிகள் இன்று மோதல்\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nJuly 27, 2021 Comments Off on இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nஒலிம்பிக் டைவிங் போட்டி – பெண்கள் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவில் சீனா தங்கம் வென்றது ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nJuly 27, 2021 Comments Off on டின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/temples/three-chakrathalwar-shrine-located-in-thanjavur-sri-rajagopalaswamy-temple/articleshow/83781557.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article14", "date_download": "2021-07-28T05:31:32Z", "digest": "sha1:SDY36NGMP25Z4E6NKFJ3JK3ITQHH3UJP", "length": 14841, "nlines": 127, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தம���ழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமூன்று சக்கரத்தாழ்வார்கள் அருளக்கூடிய தஞ்சாவூர் ராஜகோபால சுவாமி ஆலயம்\nஎந்த ஒரு பெருமாள் கோயிலிலும் மூலவராக பெருமாளின் ஏதேனும் ஒரு திருமேனி அவதாரமாக தான் வீற்றிருப்பார். ஆனால் இந்த ஆலய மூலவர் ஸ்தானத்தில் சக்கரத்தாழ்வார் உள்ளார்.சுதர்சன வல்லி- விஜயவல்லி உடனாய சக்கரத்தாழ்வாராக, இறைவன் வீற்றிருக்கிறார். உற்சவரான சக்கரத்தாழ்வாரும் 16 திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார்.\nஎந்த ஒரு பெருமாள் கோயிலிலும் மூலவராக பெருமாள் வீற்றிருப்பார். ஆனால் ராஜகோபால சுவாமி ஆலயத்தில் மூலவர் ஸ்தானத்தில் சக்கரத்தாழ்வார் உள்ளார்.\nசுதர்சன வல்லி- விஜயவல்லி உடனாய சக்கரத்தாழ்வாராக, இறைவன் வீற்றிருக்கிறார்.\nஉற்சவரான சக்கரத்தாழ்வாரும் 16 திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார்.\nமூலவர் : ராஜகோபால சுவாமி\nஉற்சவர் : ருக்மணி, சத்யபாமா சமேத கிருஷ்ணன்\nஅம்மன்/தாயார் : செங்கமலவல்லி, ருக்மணி, சத்யபாமா\nஅமைந்துள்ள இடம் : தஞ்சாவூர், தமிழ்நாடு\nதஞ்சாவூர் வடக்கு வீதி அருகே இந்த ராஜகோபால சுவாமி கோயில் அமைந்துள்ளது. இதை ‘மதன கோபாலப் பெருமாள் கோயில்’ எனவும் அழைப்பார்கள்.\nதஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இதுவும் ஒன்று. எந்த ஒரு பெருமாள் கோயிலிலும் மூலவராக பெருமாளின் ஏதேனும் ஒரு திருமேனி அவதாரமாக தான் வீற்றிருப்பார். ஆனால் இந்த ஆலய மூலவர் ஸ்தானத்தில் சக்கரத்தாழ்வார் உள்ளார்.\nசுதர்சன வல்லி- விஜயவல்லி உடனாய சக்கரத்தாழ்வாராக, இறைவன் வீற்றிருக்கிறார்.\nசக்கரத்தாழ்வாரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் - விஷ்ணுவுக்கு ஸ்ரீ சக்கரத்தை வரமாக அளித்த ஈசன்\nஎல்லா சக்கரத்தாழ்வாருக்கு பின்புறம் நரசிம்மர் இடம்பெற்றிருப்பார். ஆனால் இங்கு மூலவராக அமைந்துள்ளதால் அதில் இடம்பெறாமல், கோயில் ராஜ கோபுரத்தின் பின்புறம் வலது பக்கத்தில் யோக நரசிம்மரும், இடது புறத்தில் கல்யாண நரசிம்மரும் புடைப்புச் சிற்பமாக அமர்ந்துள்ளனர்.\nஇந்த இரண்டு நரசிம்ம மூர்த்திகளும் நேர் பார்வையாக மூலவரான சக்கரத்தாழ்வாரைப் பார்த்தபடி அமர்ந்திருக்கின்றனர். இப்படிப்பட்ட அமைப்பு வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத தனி சிறப்பாக பார்க்கப்படுகிறது.\nஇந்த ஆலய சக்கரத்தாழ்வாருக்கு, ‘சுதர்சனர்’, ‘சக்கரபாணி’ ஆகிய பெயர்களும் உண்டு.\nகருட ஜெயந்தி: பெருமாள் கோயிலில் முதலில் வழிபட வேண்டிய கருடரின் புராண கதைகளும், விரத பலன்களும்\nஇந்த ஆலயத்தில் மூன்று சக்கரத்தாழ்வார்கள் இருப்பது மிகவும் சிறப்பானது. மூலவராக இருக்கும் சக்கரத்தாழ்வார் 16 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கின்றார். உற்சவரான சக்கரத்தாழ்வாரும் 16 திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார்.\nஇதுமட்டுமல்லாமல் அஷ்ட புஜங்கள் அதாவது 8 கரங்களுடன் கூடிய சக்கரத்தாழ்வாரும் இந்த ஆலயத்தில் இருக்கிறார். ஆலயத்தில் நடக்கும் சுவாமி புறப்பாட்டுக்காக மட்டும் இந்த சக்கரத்தாழ்வார் பயன்படுத்தப்படுகிறது.\nதிருமாலின் ஆயுதமான சக்கரத்தாழ்வார் பின்னால் அவதாரமான நரசிம்மர் ஏன் இருக்கிறார் தெரியுமா\nஇங்கு அருளக்கூடிய சக்கரத்தாழ்வாரை வழிபட்டால், நவகிரக தோஷங்கள் விலகும். இந்த ஆலய இறைவனை தரிசிக்க வேண்டும் எனில் பூர்வ ஜென்ம புண்ணியம் செய்திருந்தால் மட்டும் முடியும் என கருதப்படுகிறது.\nமூலவர் சக்கரத்தாழ்வார் சன்னதியில் அவருக்கான காயத்ரி மந்திரத்தை ஒன்பது முறை பாராயணம் செய்தால் நவகிரக தோஷங்கள் விலகும்.\nதஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரை கிமீ தொலைவிலும், தஞ்சை பெரிய கோயிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவடபழநி முருகன் கோவில் - சென்னையின் பிரபல முருகன் திருக்கோயில் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nடிரெண்டிங் உடல் எடை குறைந்தால் பரிசு.. அரசு அதிரடி அறிவிப்பு\nAdv: அமேசான் மன்சூன் விற்பனை 40% தள்ளுபடியில்\nடெக் நியூஸ் ஜூலை.30 வரை ரூ.7000 பட்ஜெட்ல எந்த போனும் வாங்கிடாதீங்க\nஃபிட்னெஸ் ராணா 30 கிலோ குறைத்தது எப்படி என்ன உணவெல்லாம் சாப்பிட்டார்\nதின ராசி பலன் இன்றைய ராசிபலன் (28 ஜூலை 2021) : Daily Horoscope, July 28\nடெக் நியூஸ் Nokia XR20 அறிமுகம்: பழைய \"செங்கல்\" ஸ்டைலில் ஒரு லேட்டஸ்ட் Phone\nதமிழக அரசு பணிகள் IIT மெட்ராஸ்ல் பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021\nஃபிட்னெஸ��� சில மாதங்களிலே 10 கிலோ வரை எடை குறையணுமா இதோ சுவேதா திவாரி பின்பற்றிய சிம்பிள் டயட்\nபரிகாரம் வீட்டில் இந்த ஐந்து விஷயங்கள எதிர்மறை சக்தி, பணப் பற்றாக்குறையை ஏற்படுத்தும்\nகரூர் காவிரி ஆற்றில் ஆகாய தாமரைகள்; பள்ளிப்பாளையம் நகராட்சி அதிரடி\nசினிமா செய்திகள் அடேங்கப்பா, ஐஸ்வர்யா ராய் மகளா இது: அதற்குள் எவ்வளவு வளர்ந்துட்டாப்ல\nவணிகச் செய்திகள் ஏடிஎம், சம்பளம், பென்சன்: ஆகஸ்ட் முதல் எல்லாம் மாறுது\nசினிமா செய்திகள் Thalaiva தலைவா ஆன தனுஷ்: ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்\nதருமபுரி ஊரை விட்டு ஒதுக்கி தீர்ப்பு; விவசாயி திடீர் போராட்டம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2021-07-28T03:37:18Z", "digest": "sha1:TIZOBK2K3ATGA4ZPHX24YVNH7DBCBK47", "length": 4996, "nlines": 120, "source_domain": "tamilneralai.com", "title": "எதிர்கட்சி தலைவரின் உரை – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nநேற்று நடைபெற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் மேகதாது தடுப்பணைக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து – மத்திய அரசின் பழிவாங்கல் நடவடிக்கைகளையும், மாநில அரசு இவ்விவகாரத்தில் செய்யத் தவறிய விஷயங்களையும் குறிப்பிட்டு உரையாற்றினேன்\nஅதேபோல், சட்டமன்றத்தில் கஜா புயல் பாதிப்பு குறித்தும், மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணம் குறித்தும் விவாதிக்க சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை நாளை வரை நீட்டிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தேன். ‬மக்களின் வலியை உணராமல் இந்த அரசு அக்கோரிக்கையை ஏற்காதது கண்டனத்துக்குரியது.\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/04/unmovable-files.html", "date_download": "2021-07-28T05:02:48Z", "digest": "sha1:7VLKKFZEWFXFGROP5GBXBMQZOH2PJVTQ", "length": 11803, "nlines": 58, "source_domain": "www.anbuthil.com", "title": "Unmovable Files என்றால் என்ன?", "raw_content": "\nஇயங்கு தளத்தினால் தற்போது பயன் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பைல்களை அழிக்கவோ அல்லது இடமாற்றம் செய்யவோ முடியாது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அவ்வாறான பைல்களையே (Unmovable Files) அன்மூவபல் பைல்கள் எனப்படுகின்றன.பேஜ் (Page file) பைல் மற்றும் MFT பைல்கள் (Master File Table) என்பவற்றை இடமாற்றம் செய்ய முடியாத பைல்க���ுக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.\nபிரதான நினைவகமான RAM இல் வெற்றிடம் போதுமான அளவு இல்லாத போது ஹாட் டிஸ்கில் அதற்கென ஒரு குறிப்பிட்ட பகுதி ஒதுக்கப்பட்டு ஹாட் டிஸ்கும் நினைவகமாகச் செயற்படும் இதனையே பேஜ் பைல் / ஸ்வொப் பைல் (Swap file) அல்லது வேர்ச்சுவல் மெமரி (Virtual Memory) எனப்படுவது\nஅதேபோல் ஹாட் டிஸ்கிலுள்ள ஒவ்வொரு பைல் பற்றிய விவரங்களையும் கொண்டிருக்கும் ஒரு அட்டவணையே Master File Table (MFT) எனப்படுகிறது. இது ஹாட் டிஸ்கில் நிரந்தரமாக ஓரிடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்.இந்த MFT பைல் மற்றும் பேஜ் பைல்கள் இடமாற்றம் செய்ய முடியாத பைல்களாக விண்டோஸில் அடையாளமிடப்படுகின்றன.\nஹாட் டிஸ்கில் பைல் சேமிக்கப்படும்போது, இயங்கு தளம் எங்கெல்லாம் வெற்றிடம் காணப்படுமோ அவ்விடங்களில் புதிய பைல்களை சேமித்து விடும். ஹாட் டிஸ்கின் வெற்றிடத்தைப் பொறுத்தும் பைலின் அளவு பெரிதாக இருக்கும் பட்சத்திலும் அந்த பைல் முழுமையாக அல்லாமல் சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சிதறலாக சேமிக்கப்படும்.\nஇதனையே ப்ரேக்மண்ட்ஸ் (Fragments) எனப்படுகிறது. இந்த பைல் பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கணினியின் வேகத்தில் மந்த நிலை ஏற்படலாம் அல்லது சில வேளை பைல்களை இழக்கவும் நேரிடலாம்.\nஹாட் டிஸ்கை ஒரு குறித்த் கால இடைவெளிகளில் டிப்ரேக்மண்ட் செய்து கொள்வதன் மூலம் இவ்வாறான பாதிப்புகளிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம். ஹாட் டிஸ்கை டிப்ரேக்மண்ட் செய்வதற்கென Disk Defragmenter எனும் யூட்டிலிட்டி விண்டோஸுடன் இணைந்து வருகிறது.\nடிப்ரேக்மண்ட் செய்யும்போது அங்கொன்று இங்கொன்றாக சிதறிக் கிடக்கும் ஒரு பைலின் பகுதிகள் அருகருகே தொடர்ச்சியாக அமையும் வண்ண்ம் இடமாற்றம் செய்யப்படுகின்றன.\nடிப்ரேக்மண்ட் செய்யும்போது, டிப்ரேக்மண்ட் விண்டோ டிஸ்க் மேப்பில் (Disk Map) பச்சை நிறத்தில்\nசில பகுதிகளைக் காண்பிப்பதை நீங்கள் அவதானித்திருக்கலாம். இடமாற்றம் செய்ய முடியாத் பைல்கள் உள்ள இடங்களையே விண்டோஸில் இவ்வாறு காண்பிக்கப்படுகிறது.. ஏனைய பகுதிகளை டிப்ரேக்மண்ட் செய்த பிறகும் இந்த அன்மூவபல் பைல்கள் ஹாட் டிஸ்கில் முன்னர் இருந்த இடத்திலேயே சிதறலாகக் இருக்கும்.\nபேஜ் பைல் அலல்து ஸ்வொப் பைல்களை டிப்ரேக்மண்ட் செய்ய முடியாது என்பதால் அவற்றை அழித்து விட்டு டிப்ரேக்மண்ட் செய்யலாம். எ��ினும் அவற்றை வழமையான முறையில் அழிக்கவும் முடியாது. அவற்றை அழிப்பதற்குப் விண்டோஸில் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள்.\nControl Panel >>>>System>>> Advanced tab>>>> Performance Settings>>> Advanced tab Change தெரிவு செய்யுங்கள். அங்கு Virtual Memory என்பதன் கீழ் No paging file தெரிவு செய்து Set என்பதைக் க்ளிக் செய்யுங்கள். பின்னர் கணினியை மறுபடி இயக்கி டிப்ரேக்மண்ட் செயற்பாட்டை ஆரம்பிக்கலாம்.\nடிப்ரேக்மண்ட் செய்த பிறகு மேற்சொன்னவாறு Virtual Memory எனுமிடத்திற்குப் பிரவேசித்து Custom size என்பதைத் தெரிவு செய்து Initial size மற்றும் Maximum size எனுமிடங்களில் ஒரே அளவான ஹாட் டிஸ்கில் இடத்தை ஒதுக்குங்கள். இந்த அளவானது, கணினியின் பிரதான நினைவகத்தின் இரண்டு முதல் நான்கு மடங்காக இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.\nஹாட் டிஸ்கிலுள்ள் மற்றுமொரு இடமாற்றம் செய்ய முடியாத் பைல் வகையான MFT எனும் பைல் அட்டவணையாகும்.. ஹாட் டிஸ்கில் பைல்களின் அளவு அதிகரிக்கும்போது இந்த MFT யின் அளவும் அதிகரிக்கிறது. இந்த MFT பைலும் அதன் உச்ச அளவைத் தாண்டும் போது சிறு சிறு பகுதிகளாக்கப்படுகிறது.\nரெஜிஸ்ட்ரியில் சிறிய மாற்றததைச் செய்வதன் மூலம் MFT பைலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள் இடத்தை மேலும் அதிகரித்துக் கொள்ளலாம். அதற்கு நீங்கள் Start → Run → regedit ஊடாக ரெஜிஸ்ட்ரி எடிட்டரைத் (Registry Editor) திறந்து HKEY_LOCAL_MACHINE\\SYSTEM\\ CurrentControlSet\\Control\\Filesystem வரை பயணித்து NtfsMftZoneReservation என்பதை டபள் க்ளிக் செய்து அதன் வலது புறம் 2 முதல் 4 வரையிலான ஒரு இலக்கத்தை உள்ளீடு செய்யுங்கள்.\nஇரண்டை டைப் செய்வதன் மூலம் 25 வீதத்தையும் 3 ஐ டைப் செய்வதன் மூலம் 37.5 வீதத்தையும் 4 ஐ உள்ளீடு செய்வதன் மூலம் 50 வீதத்தையும் ஹாட் டிஸ்கில் ஒதுக்கலாம்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\nதமிழில் இலவச ஜோதிடம் தயாரிக்கும் மென்பொருள்\nஇந்த இலவச ஜோதிட மென்பொருள் தமிழில் கிடைக்கிறது. மேலும் இது ஆங்கிலம், ஹிந…\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப���புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.learnkolam.net/2016/01/rangoli-kolam_18.html", "date_download": "2021-07-28T03:35:53Z", "digest": "sha1:MOJWLPTJEOD7QVBEJ6WT5QAK3IAYM5OR", "length": 4083, "nlines": 32, "source_domain": "www.learnkolam.net", "title": "Rangoli Kolam (Peacock rangoli)", "raw_content": "\nThiruvilakku pooja 108 potri in Tamil |தமிழில் 108 போற்றி -திருவிளக்கு வழிபாடு வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை 108 போற்றி\nThiruvilakku poojai 108 potri in Tamil and English with video. ஓம் 1.பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி 2.போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி 3.முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி 4.மூவுலகும் நிறைந்திருந்தாய் போற்றி 5.வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி 6.இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி 7.ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி 8.பிறர்வயமாகா பெரியோய் போற்றி 9.பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி 10.பேரருட்கடலாம் பேரருளே போற்றி 11.முடிவில் ஆற்றல் உடையாய் போற்றி 12.மூவுலகும் தொழ மூத்தோய் போற்றி 13.அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி 14.ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி 15.ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி 16.இருள் கெடுத்து இன்பருள் எந்தாய் போற்றி 17.மங்கள நாயகி மாமணி போற்றி 18.வளமை நல்கும் வல்லியே போற்றி 19.அறம் வளர் நாயகி அம்மையே போற்றி 20.மின் ஒளி அம்மையாம் விளக்கே போற்றி 21.மின் ஒளி பிழம்பாய் வளர்ந்தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/09/2021-9ujp-b.html", "date_download": "2021-07-28T05:33:18Z", "digest": "sha1:FGSQTM5SN6EAADBWA5WHGGTQJDYJS24U", "length": 14353, "nlines": 30, "source_domain": "www.tamilanjal.page", "title": "ராமநாதபுரம் 2021 -ல் மீண்டும் அம்மாவின் ஆட்சி மலரும். மாவட்ட செயலாளர் முனியசாமி பேச்சு", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nராமநாதபுரம் 2021 -ல் மீண்டும் அம்மாவின் ஆட்சி மலரும். மாவட்ட செயலாளர் முனியசாமி பேச்சு\nராமநாதபுரம் மாவட்டத்திற்கு கொரோனா ஆய்வுக்கு வருகை தரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகையொட்டி நடைபெற்ற மாவட்ட கழக ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக வரும் 22ம் தேதி வருகை தரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வரவேற்பது குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னால் அமைச்சர் அன்வர் ராஜா மு��்னிலை வகித்தார்.இந்த ஆலோசனை கூட்டத்தில்\" ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கொரோனா பணிகளை ஆய்வுகளை மேற்கொள்ள வருகைதரும் தமிழக முதல்வர் முதல்வருக்கு மாவட்ட அதிமுக சார்பாக பார்த்திபனூரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.பரமக்குடியை தொகுதியை சேர்ந்த அனைத்து ஒன்றிய ,நகர,பேரூர் கழக நிர்வாகிகள் வரவேற்பில் கலந்து கொள்ள வேண்டும் ராமநாதபுரம், திருவாடனை தொகுதியை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதுகுறித்து மாவட்ட செயலாளர் முனியசாமி பேசுகையில்\nகொரோனா பாதிப்பு குறித்து எந்த மாநிலத்திலும் மாவட்டம் வாரியாக முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாத நிலையில், தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். திமுக வைப் போல் வெளி மாநிலத்தில் இருந்து ஆட்களை இறக்குமதி செய்யாமல் ராணுவ சிப்பாய்கள் போல் உள்ள அதிமுக தொண்டர்களை நம்பியே தேர்தலை சந்திக்கிறோம். இதன் மூலம் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் அம்மாவின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலரும் என பேசினார்.\nஇந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் முத்தையா,நாகநாதன், குப்புசாமி,காளிமுத்து. மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சேதுபால சிங்கம், ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட இணைச் செயலாளர் தினேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இறுதியில் பரமக்குடி நகர செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/2021/06/10/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/68873/%E0%AE%B0%E0%AF%825000-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-28T03:02:59Z", "digest": "sha1:BPXKHYTIUDMUHADYWF75Q2D4MJGMXTUN", "length": 14265, "nlines": 156, "source_domain": "www.thinakaran.lk", "title": "ரூ.5,000 கிடைக்காதவர்கள் மேன்முறையீடு செய்யலாம் | தினகரன்", "raw_content": "\nHome ரூ.5,000 கிடைக்காதவர்கள் மேன்முறையீடு செய்யலாம்\nரூ.5,000 கிடைக்காதவர்கள் மேன்முறையீடு செய்யலாம்\nஅம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன்\nகொவிட்-19 தொற்று காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள வருமானம் குறைந்த குடும்பங்கள் 05 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு பட்டியலில் உள்ளடக்கப்படாதவர்கள், மேன்முறையீடு செய்யலாமென, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருமான வி.ஜெகதீசன் தெரிவித்தார்.\nவருமானம் குறைந்த குடும்பங்கள் கிராம சேவகர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்பு கொண்டு 05 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்தியதன் பின்னர் 05 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவிற்கான மேன்முறையீடு செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீடு செய்வதற்கான விண்ணப்பப்பட��வத்தை உரிய முறையில் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட பிரதேச செயலகங்களில் ஒப்படைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆலோசனை மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் வழிகாட்டலுக்கமைய ரூபா 05 ஆயிரம்கொடுப்பனவு முதல் கட்டமாக சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கு பிரதேச செயலகங்கள் ரீதியாக கிரமமான முறையில் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.\nநாடளாவிய ரீதியில் கொவிட்-19 தாக்கம் காரணமாக நாளாந்த வருமானத்தை இழந்த குடும்பஙக்களுக்கு இக் கொடுப்பனவு வழங்கும் திட்டத்திற்கமைய அம்பாறை மாவட்டத்திலும் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.\nஇரண்டாம் கட்டமாக இக் கொடுப்பனவு சமுர்த்தி பெறுவதற்கு காத்திருப்பு பட்டியலில் உள்ளோர் மற்றும் நாளாந்த வருமானத்தை இழந்த குடும்பங்கள், சமுர்த்தி நிவாரணம் பெறாத ஆனால் சமுர்த்தி நிவாரணம் பெறத்தகுதியான குடும்பங்கள், தொழிலிழந்தோர், வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது. அத்துடன் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் வருமானத்தை இழந்த குடும்பங்கள், முதியோர்கள், நாட்பட்ட நோயாளிகள் உள்ளிட்ட சுமார் 18 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கும் 05 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.\nஇக் கொடுப்பனவும் பிரதேச செயலாளர்களின் மேற்பார்வையில் கிராம சேவகர்கள் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் ஊடாக வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.\nஅம்பாறை மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 05 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுக்காக 83 ஆயிரத்தி 666 குடும்பங்களுக்காக 418.33 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n307 கடல் வாழ் உயிரினங்கள் இதுவரை பலி\n258 ஆமைகள், 43 டொல்பின்கள்,06 திமிங்கலங்கள்எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல்...\nவடக்கு, கிழக்கிற்கு 16 இலட்சம் தடுப்பூசிகள்\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிப்புவடக்கு கிழக்கில் 30 வயதுக்கு...\nகிணற்றில் வீழ்ந்து இளம் தம்பதி பலி\nமுல்லைத்தீவு பகுதியில் சோகம்முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...\nநோர்வேயும் எரிக்சொல்ஹெய்ம் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டனர்\nஜனாதிபதி ஆணைக்குழு முன் ரோஹித்த ��ோகொல்லாகம சாட்சியம்அமைதிப்...\nவைரஸ் பரவலின் மோசமான நிலைக்கு ஆசிரியர்கள் காரணம்\nபோராட்டத்தை காரணம் காட்டுகிறது PHI சங்கம்கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில்...\nஇலவச கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தாது\nகொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் இலவச கல்வியை...\nஇலங்கை வருகின்றார் சீன பிரதமர் லீ கெக்யோங்\nஜனாதிபதி, பிரதமர், பசிலை சந்திப்பார்சீன பிரதமர் லீ கெக்யோங் இரண்டு நாள்...\nஅதிபர், ஆசிரியர்கள் சம்பள பிரச்சினைக்கு திங்கள் தீர்வு\nபிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவிப்புஅதிபர், ஆசிரியர்களின் சம்பள...\nசின்ன அற்ப காரணங்களுக்கு முரண்டு. பிடிக்காமல் . தீ வைக்கப்பட்டதா மக்கள் பாதிக்கபட்டார்களா அதன் பாதிப்பு ஈடு செய்ய. எடுக்க வேண்டிய காரியங்களை. பாருங்கள். சின்ன பிள்ளைத் தனமான கருத்துக்களை...\nகப்பல் தீ விபத்து; பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்க நடவ\nஇது ஒரு தவறின் விளைவாக நடக்காது. ஊழல் காரணமாக மட்டுமே இது நிகழும். இந்த அதிகாரிகள் உருவாக்கிய \"மோசமான கடல் சுற்றுச்சூழல் பேரழிவுகள், மற்றும் எங்கள் மக்கள் எதிர்கொள்ளும் பேரழிவுகலை பாருங்கள்....\nசபாநாயகர் கைச்சாத்து; துறைமுக நகர சட்டமூலம் இன்று முதல் அமுல்\nவடகிழக்கு இணைக்கப்பட்டு மாகாண சபை தேர்தல் நடைபெறுமானால் அதில் போ\nக .ரவ எம்.பி. சனாதியன், ஆசாத் சாலி மற்றும் சில மசூதி அறங்காவலர்கள் போன்ற ஒரு சில முஸ்லிம்கள் கட்டான்குடி மற்றும் பொட்டுவில் எதிர்ப்பு அணிவகுப்பில் இணைந்ததால், முஸ்லிம்கள் உங்களுடன் இணைந்ததைப் பற்றி...\nமலையக தோட்டத் தொழிலாளரின் காணி உரிமையை வென்றெடுப்பதே மேதின கோரிக\nமிகவும் சிறப்பான செய்தி. தொடர்ந்து வலயுருதுவடு முக்கியமானது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/series-about-in-history-of-india-19", "date_download": "2021-07-28T04:46:20Z", "digest": "sha1:5X2XIHELFH3Y27HEXTTXPJVYNEQL44LX", "length": 11161, "nlines": 216, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 04 July 2021 - இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 19 - சாணக்கியரும் மெகஸ்தனிஸும்! | series-about-in-history-of-india-19 - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n‘ரூ. 48,711 கோடி இழப்பு’ சி.ஏ.ஜி. அறிக்கை - அரசியலா... ஆக்‌ஷன் பிளானா\nவருமான வரித்துறை வலையில் வேலுமணி... “சபேசன் எங்கே\nதேர்தல் அரசியலை மிஞ���சும் ‘திருப்பதி’ அரசியல்\nரத்தம் சிந்தும் ‘செங்கடல்’ ஆகிறதா கருங்கடல்\nமிஸ்டர் கழுகு: “நிலத்தை மொத்தமா கொடுத்துடுங்க” - அணில் அமைச்சரின் மெகா டீல்...\n‘நவீன விஞ்ஞானி’ செந்தில் பாலாஜி - கலாய்க்கிறார் முன்னாள் ‘விஞ்ஞானி’ செல்லூர் ராஜூ\nஹெச்.ராஜா, மூத்த தலைவர்... ஆனாலும் விசாரணை செய்வோம் - எல். முருகன் அதிரடி\nகரை சேர்ந்தால் உயிர் வாழ ஒரு நாடு... இல்லையென்றால் கடலே இடுகாடு\nவிஸ்மயா... சாம்பலில் கரைக்கப்பட்ட உன் கனவுகளுக்காக வருந்துகிறேன்\nசுட்டிக்காட்டிய ஜூ.வி... களமிறங்கிய அதிகாரிகள்... FOLLOW UP\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 19 - சாணக்கியரும் மெகஸ்தனிஸும்\nதுப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை\n‘நோ ரூல்ஸ்... ஒன்லி டூல்ஸ்’ - கோவையை மிரட்டும் டேஞ்சர் பாய்ஸ்\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 19 - சாணக்கியரும் மெகஸ்தனிஸும்\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 19 - சாணக்கியரும் மெகஸ்தனிஸும்\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 26 - பௌத்த இந்தியா\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 25 - பாதங்களின் சொற்கள்\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 23 - நிலமெல்லாம் பௌத்தம்\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 21 - தென்னிந்தியாவை அறிதல்\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 20 - இந்தியா எவ்வாறு ஆளப்படுகிறது\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 19 - சாணக்கியரும் மெகஸ்தனிஸும்\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 18 - பாடலிபுத்திரம் உங்களை வரவேற்கிறது\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 17 - சாதி என்றால் என்ன\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 16 - கடவுள்களும் அடிமைகளும்\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 15 - இரு கிரேக்க கடவுள்கள்\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 14 - மெகஸ்தனிஸின் இந்தியா\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 13 - ஒரு கிரேக்கக் காதல்\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 12 - அம்பியும் போரஸும்\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 11 - முற்றும் துறந்தவர்கள்\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 10 - மாடு, மனிதன், கிளி\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 9 - புதிய நிலம், புதிய பார்வை\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 8 - அலெக்சாண்டரின் இந்தியா\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 7 - அரிஸ்டாட்டிலின் யானை\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 6 - குள்ளர்களும் நாய் மனிதர்களும்\nஇந்தியா கண்டு���ிடிக்கப்பட்ட கதை - 5 - மனித முகம்... சிங்க உடல்\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 4 - தங்க எறும்புகளும் மனிதர்களை உண்பவர்களும்\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 3\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 2\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 1\nநல்லவர்களும், தீயவர்களும், கொடூரமானவர்களும், அன்பே உருவானவர்களும், சாமானியர்களும், அப்பாவிகளும், ஏழைகளும், செல்வந்தவர்களும் கலந்திருப்பதுதான் சமூக யதார்த்தம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/news/ashadi-ekadashi-festival-in-bandarpur-chief-minister-uddhav-thackeray-worshipped-in-the-temple", "date_download": "2021-07-28T05:25:30Z", "digest": "sha1:7GMAPQENZ6GBSLCTZVJ2V3TK5NC7MA4M", "length": 12421, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "பண்டர்பூரில் உற்சாகமிழந்த ஆஷாதி ஏகாதசி விழா - முதல்வர் உத்தவ் மகாபூஜை செய்து வழிபாடு! | Ashadi Ekadashi Festival in Bandarpur: Chief Minister Uddhav Thackeray worshipped in the temple - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nபண்டர்பூரில் உற்சாகமிழந்த ஆஷாதி ஏகாதசி விழா - முதல்வர் உத்தவ் மகாபூஜை செய்து வழிபாடு\nவிட்டல் கோயிலில் முதல்வர் உத்தவ் உத்தவ் தாக்கரே வழிபாடு\nஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிரா மாநிலம் பண்டர்பூரில் நடக்கும் ஆஷாதி ஏகாதசி விழா இந்த ஆண்டு பொலிவு இழந்து காணப்பட்டது. முதல்வர் உத்தவ் தாக்கரே தனது மனைவியுடன் அதிகாலையில் பூஜை செய்து விட்டல் பகவானை வழிபட்டார்.\nமகாராஷ்டிரா மாநிலம் பண்டர்பூரில் உள்ள விட்டல் மந்திர் மகாராஷ்டிராவில் உள்ள புனித ஸ்தலங்களில் மிகவும் முக்கியமானது ஆகும். இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆஷாதி ஏகாதசியன்று மகாராஷ்டிரா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான வர்காரி பக்தர்கள் கால்நடையாக வந்து விட்டல் பகவானை வழிபடுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக வர்காரி கால்நடை யாத்திரைக்கு மாநில அரசு தடை விதித்திருந்தது. வர்காரி யாத்திரையை அனுமதிக்கவேண்டும் என்று கோரி விஷ்வ இந்து பரிஷத் போராட்டமும் நடத்தியது.\nசெவ்வாய்க்கிழமை ஆஷாதி ஏகாதசி விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இதையடுத்து பாரம்பர்ய முறைப்படி மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தனது மனைவியுடன் அதிகாலை 2.30 மணிக்கு மகாபூஜை செய்து விட்டல் மற்றும் ருக்மனி தேவியை வழிபட்டார். அவருடன் அவரது மகன் ஆதித்யா தாக்கரேயும் கலந்து கொண்டார். கொரோனா விரைவில் ஒழியவும், மகாராஷ்டிராவில் உள்ள அனைவரின் நலனுக்காகவும் பூஜை செய்ததாக உத்தவ்தாக்கரே பின்னர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.\nமுதல்வருடன் ஒவ்வொரு ஆண்டும் வர்காரி இனத்தை சேர்ந்த ஒரு தம்பதியும் பூஜை செய்ய அனுமதிக்கப்படும். இந்த ஆண்டு கேசவ் கோல்தே மற்றும் இந்துபாய் தம்பதி முதல்வர் உத்தவ் தாக்கரேயுடன் சேர்ந்து பூஜை செய்தனர். புனேயில் இருந்து ஆன்மிக குருக்கள் தியானேஷ்வர் மற்றும் துகாராம் ஆகியோரின் காலணிகள் ஒவ்வொரு ஆண்டும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பண்டர்பூர் எடுத்து வரப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா காரணமாக ஆன்மிக குருக்களின் காலணிகள் அலங்கரிக்கப்பட்ட பஸ் ஒன்றில் குறைந்த அளவு வர்காரி பக்தர்களுடன் பண்டர்பூர் கொண்டு வரப்பட்டு பூஜை செய்யப்பட்டது.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\n`அம்பிகையின் சிறுவிரல் மோதிரம் ஆதிசேஷன்' என்றால் பிரபஞ்சத்தில் பெரியது எது\nபூஜைக்கு பிறகு உத்தவ் தாக்கரே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:\n\"இங்கு லட்சக்கணக்கான வர்காரி பக்தர்களை பார்த்திருக்கிறேன். கடல் போன்று பக்தர்கள் கூட்டத்தை பார்த்திருக்கிறேன். அது போன்ற கூட்டத்தை மீண்டும் காண விரும்புகிறேன். எனவே விரைவில் கொரோனா ஒழிய வேண்டும் என்று விட்டல் பகவானிடம் வேண்டிக்கொண்டேன். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் கால்நடையாக நடந்தே விட்டல் மந்திருக்கு வருவது வழக்கம். அப்படி வருபவர்களில் ஏராளமானோர் தரிசனத்திற்காகக் கருவறைக்குக் கூட செல்லாமல் வெளியிலிருந்து சாமி கும்பிட்டுவிட்டு கடமை முடிந்ததாகச் செல்வதுண்டு.\nவர்காரி பக்தர்கள் (கோப்பு காட்சி)\nஇந்தப் பக்திதான் பக்தர்களை கால்நடையாக வரவைக்கிறது. இதுவே நமது மாநிலமும், நாடும் இணைந்து இருக்க வலுவான அடித்தளமாக அமைக்கிறது. பண்டர்பூரில் மகாபூஜை செய்ய எனக்கு அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது. கோயிலில் உள்ள ஒவ்வொரு தூண்கள், கற்கள், சிலைகள் ஏதோ ஒன்றை நமக்கு உணர்த்துகின்றன. இந்தப் பாரம்பர்யத்தை உலகத்திற்கு வெளிப்படுத்தும் திட்டத்தை மாவட்ட பொறுப்பு அமைச்சர் மேற்கொள்ள வேண்டும்\" என்று கேட்டுக்கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal-2/040517-manitavarkkamumutakamumulakapattirikaicutantiratinacirappukkatturai", "date_download": "2021-07-28T03:34:08Z", "digest": "sha1:65OZSXUB63VM73FYY6ZVYMHQRRIULVNR", "length": 36089, "nlines": 69, "source_domain": "www.karaitivunews.com", "title": "04.05.17- மனித வர்க்கமும் ஊடகமும் உலக பத்திரிகை சுதந்திர தின சிறப்புக் கட்டுரை.. - Karaitivunews.com", "raw_content": "\n04.05.17- மனித வர்க்கமும் ஊடகமும் உலக பத்திரிகை சுதந்திர தின சிறப்புக் கட்டுரை..\nபத்திரிகை சுதந்திரம் என்பது மனித உரிமைகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையும் இதனை அங்கீகரித்து 1973 ஆண்டு மே மாதம் 03 ஆம் திகதியை உலக பத்திரிகை சுதந்திர தினம் என அறிவித்தது.\nஅடிப்படை உரிமைகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் பத்திரிகை சுதந்திரம் இருக்க வேண்டும் என யுனெஸ்கோ கூறுகிறது.மேலும் பத்திரிகையையும் பத்திரிகை சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் எனவும் கூறுகிறது.இக்கட்டுரை மனித வர்க்கமும் தொடர்பாடல் ஊடகமும் பற்றி விபரிக்க விழைகிறது\nமனிதன் ஒரு தொடர்பாடும் விலங்காக காணப்படுகின்றான்.மனிதன் எப்போதும் தனித்து வாழ விரும்புவதில்லை.அவன்; எப்போதுமே குழுக்களாக வாழ விரும்புகிறான்.குழுவாக வாழும்போது அங்கத்தவர்களிடையேயும் குழுக்களிடையேயும் தொடர்பாடல் செய்ய ஒரு முறைமை தேவைப்படுவதன் காரணமாகவே மனிதனுக்கு தொடர்பாடல் முக்கியமடைகின்றது.தொடர்பாடல் முறையானது மனித வர்க்கத்தின் அளவுக்கு மிகப் பழமையானதாகும்.\nஒருவழித் தொடர்பாடல்,இருவழித் தொடர்பாடல் என தொடர்பாடலை இரு வகைப்படுத்தலாம்.ஒலி,காட்சி என்ற இரு வழிகளில் தொடர்பாடல் மனிதனால் மேற்க்கொள்ளப்படுகின்றன.\nஅனுப்புனர்,ஊடகம்,பெறுநர் எனும் மூன்று கூறுகளின் ஊடாகவே சிறப்பானதொரு தொடர்பாடலை சாதாரணமாக ஏற்;படுத்த முடியும்.உதாரணமாக கடிதத் தொடர்பைக் குறிப்பிடலாம்.\nமேளங்கள்,தீ,அங்க அசைவுகள் போன்றவற்றின் ஊடகவேஆதிகால மனிதன் தொடர்பாடலை மேற்க்கொண்டான்.இம் மூன்றின் ஊடாகவுமே தொடர்பாடலும் வளர்ச்சியடைந்தது.\nபண்டைய தொடர்பாடல் முறைகளின் பின்னரே மொழிகள் விரிவாகத் தொடங்கின.மொழிகள் விரிவாக்கமடைந்ததன் பிற்பாடே எழுத்து வடிவம் உருவாகியது.ஆதி வாழ்க்கை தொடர்பாடலானது அங்க அசைவுகள் மூலமாகவே இருந்தது.அதாவது விலங்குகளை பிடிப்பது தொடர்பான சைகை.நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் அதை நெருப்பிலே வேக வைத்து கூடியிருந்து உண்டு மகிழ்ந்தான்.\nஆடிப்பாடிக் குதூகளிக்கும் வேளையில் மேளங்களும் ப��ன்படுத்தப்பட்டன.ஆதிகால மனிதனுக்கு இலைகுலைகளும்,நெருப்பும்,இயற்கை வளங்களுமே அவனுக்கு ஊடகமாயிருந்தன.பின்னர் ஒரு காலத்தில் வார்த்தைப் பிரயோகம் வளர்ச்சியடைந்து குறிகள்,சங்கேதங்கள் முக்கியம் பெற்றன.\nவரி வடிவத்தின் பரிமாணம் எழுத்தாக மாறியது.17,18ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் கைத்தொழிற் புரட்சியின் காரணமாக அச்சியந்திரம்,நீராவி இயந்திரம்,கூர்ப்புக்கொள்கை போன்ற பல விசித்திரமான விஞ்ஞான கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.\nமனிதனது கருத்துகள்,சிந்தனைகளே கலை வடிவங்களில் படிமங்களாக படைக்கப்படுகின்றன.கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால விடயங்கள்,நிகழ்வுகளையே கலைஞன் படிமங்களாக்குகையில் தனது கற்பனைகளையும் இணைக்கின்றான்.இவற்றின் பேறாக அமையும் கலைப் படைப்பு அடிப்படையில் வாழ்வினை ஒத்ததாக அமையும்.\nஉணர்ச்சி அல்லது உணர்வைத் தூண்டுவதே கலையின் நோக்காகவும் அவ்வுணர்ச்சி நிலையானதொரு மனப்பதிவினை ஏற்படுத்தி சிந்தனையையும் உணர்வையும் தூண்டுவனவே கலைப் படைப்புகளாக கருதப்படுகின்றன.\nசிறந்த கலைப் படைப்புகள் கருத்தை முதன்மைப்படுத்தாது உணர்வு,சூழ்நிலை,அனுபவம் என்பவற்றின் ஊடாக கருத்து நிலையை வெளிப்படுத்தும்.\nமனிதன் ஒருவன்மனிதருக்கு மனிதரது சாதாரண மொழியில் பேசுவதுதான் கலையென்று வோட்ஸ்ருவோட்டும் மனிதனின் மானுடத்திற்கான நிவேதனமே கலையென கிறீபிறிற்றேட் கூறுகின்றார்.\nஆதிகாலத்தில் மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்த காலத்தில் தங்க வீடும் உடுக்க உடையும்,உண்ண உணவும் உண்டாக்கி கொள்ள தெரியாமல் விலங்கு போல அலைந்து திரிந்தான்.பிறகு மெல்ல மெல்ல நாகரீகம் அடையத் தொடங்கி வசிக்க வீடும் உடுக்க உடையும் உண்ண உணவும் உண்டாக்கி கொள்ள கற்றுக்கொண்டான்.இதனால் அவன் மிருக வாழ்க்கையிலிருந்து விலகி நாகரீக வாழ்க்கையடைந்தான்.\nமனிதன் நாகரீகம் பெறுவதற்கு பேருதவியாக இருந்தவை அவன் சிறிது சிறிதாக கற்றுக்கொண்ட பல வகையான தொழில்களேயாகும்.ஆனால் அவன் இந்த நிலையை அடைவதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்தன.\nகாவியம்,கட்டிடம்,சிற்பம்,ஓவியம்,நடனம்,நாடகம்,இசை போன்ற நுண்கலைகளை கண்களால் பார்த்தும் செவியினால் கேட்டும் மனதினால் மகிழ்ந்தும் உணர்கிறான்.\nஎல்லா வகை செய்தித் தொடர்புக்கும் அடிப்படை குறிகள்,சங்கேதங்கள் என்பனவே.குறிகள் தம்மையன்றி பிறவற்றை உணர்த்தும் செய்கைகள்.சங்கேதங்கள் குறிகள் ஒழுங்குற அமைந்துள்ள திட்டவட்டமான அமைவுகளாகும்.இவ்வமைவுகள் எவ்வாறு பல்வேறு குறிகள் ஒருங்கிணைக்கப்படலாம் என்பதை முடிவு செய்கின்றன.\nகுறிகளும் சங்கேதங்களும் பிறருக்கு செலுத்தப்படுகின்றன.சங்கேதங்களை செலுத்துதலும் பெறுதலும் சமூக உறவுகளின் அடிப்படையாக அமைகின்றன.செய்தித் தொடர்பு என்பது செய்திகள் வாயிலாக சமூக உறவு கொள்ளலாகும்.தனி மனிதர்களுக்கிடையிலான தொடர்பாடல்,குழுத் தொடர்பு,வெகுசனத் தொடர்பு என தொடர்பாடல் மூன்று வகைககளாக பகுக்கப்படுகிறது.\nதகவல்களை,எண்ணங்களை,உளப்பாங்குகளை பரிமாற்றுவது தொடர்பாடலாகும். எண்ணங்கள்,கருத்துக்கங்களை பகிர்ந்து கொள்ள,தகவல்களை வழங்க,சமூகமயமாக்கல்,ஊக்குவித்தல்,விவாதித்தல்,கலந்துரையாடுதல்,கலாசாரத்தை செழுமையாக்கல்,மகிழ்வூட்டல்,ஒன்றிணைத்தல் திறமைகளை ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ள,புதியவற்றை அறிந்துகொள்ள, ஏனையவர்களை அறிவுறுத்த,வழிநடத்த ,பொழுதுபோக்கு போன்றன தொடர்பாடலின் நோக்கங்களாக அமைகின்றன.\nமொழி தெரியாமை ,உள்ளடக்கத்தை தெளிவாக புரியாமை,கவனத்தை திசை திருப்பும் காரணிகள்,நேரம் போதாமை,பௌதீகவியல் காரணிகள்,மருத்துவ ரீதியான காரணிகள்,நம்பிக்கைகள்,வேண்டும் என்றே தவறான தகவல்களை பரப்பல்,உணர்வுகள் போன்றனவற்றின் மூலமாக தொடர்பாடலில் பாதிப்பும் உருவாகிறது.\nஅறியப்படாத ஒன்றை வெளிப்படுத்துவதும்உண்மைகளை தொகுத்தளிப்பதும்,மறைத்து வைத்திருப்பதை வெளிக்காட்டுவதும்,அவசரமாக நிகழ்கின்ற ஒரு வரலாறும்,நாளைய சரித்திரத்திற்கான இன்றைய பதிவு,வாசகர் அறியாததன் வெளிப்படுத்துகை,எதிர்பார்த்ததும் எதிர்பார்க்காததுமான சேர்க்கை போன்றனவே செய்தியாக அமைகிறது.\nகிடைக்கின்ற எல்லாவற்றையும் செய்தியாக்க முடியாது,வற்புறுத்தலுக்கு அடி பணியக்கூடாது,விமர்சிக்கும் உரிமை கிடையாது,முரண்பாடுகளை தூண்டக்கூடாததாகவும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உறவினர் பார்வை ஒதுக்கப்பட வேண்டும் என்பன செய்தியாளருக்கும் செய்திக்குமுரிய பண்புகளாக அமைகின்றன.\nமக்களுக்குள் ஒருவருக்கொருவர் நேர் முகமாக நிகழும் தொடர்பு தனிமனிதர்களுக்கிடையிலான தொடர்பு எனப்படும்.மக்களுக்கு குழுவூக்கம் இயல்பானது.ஜீன்கள் வழி செலுத்தப்படுவது என்று கூறும் பரிணாமவியற் கொள்கை முதல் குழுவினுள் நிகழும் உறுதிப்பாடுகளே இவ்வகை நடத்தையே உருவாக்குகின்றன.\nஒரு குழுவினர் தமக்குள் கொள்ளும் பொதுத் தொடர்பு குழுத்தொடர்பு எனப்படுகிறது.குழுத்தொடர்பு முன்னிலைப்படுத்தும் சாதனங்களான தனி மனிதர் தம் குரல்,பேச்சு,முகபாவம் இவற்றாலோ அன்றி இயந்திர சாதனங்கள் வாயிலாகவோ நிகழலாம்.\nபெரும் தொழில் ரீதியாக நிகழுகின்ற உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்ற,அரசாங்கத்தால் பெருமளவு கட்டுப்படுத்துகின்ற சாதனங்கள் வாயிலாக பொழுதுபோக்குகள்,தகவல் அளித்தல் போன்றவற்றிற்கான உற்பத்தி செய்யப்படும் செய்தியமைப்புகளும் அவற்றை உற்பத்தி செய்யும் முறைகளும் வெகுசனத் தொடர்பு என்பதிலடங்கும்.\nகாவியக்கலை காவியத்தின் பொருளை மனதினால் உணர்ந்து அறிவினால் இன்புற வேண்டும்.ஆகவே காவியக்கலையை துய்ப்பதற்கு மனவுணர்வு மிக முக்கியமானதாகும்.இசைக்கலையினை செவியினால் கேட்டு இன்புறுகிறோம்.இசைக் கலைக்குத் துணைக் கருவிகளாக யாழ்,வீணை,குழல்,முழவு,தாளம் முதலியவையுள்ளன.\nமுற்காலத்தில் சுவர்களிலும் பலகைகளிலும் துணிகளிலுமே ஓவியங்கள் வரையப்பட்டன.பலவித நிறங்களால் இயற்கையழகு பொருந்த எழுதப்படுகிற படங்களே ஓவியக்கலையாகும்.கல்,சுதை,உலோகம்,மரம் முதலான இயற்கைப் பொருள்களினால் மனிதர்,விலங்கு,பறவை,தாவரம் முதலான இயற்கைப் பொருட்களின் வடிவத்தையும் கற்பனையாக கற்பித்து அமைக்கப்பட்ட பொருள்களின் உருவத்தையும் அமைப்பதுதான் சிற்பக்கலையாகும்.கோயில்கள்,மாடமாளிகைகளின் கட்டட அமைப்பு என்பன கட்டட கலைக்குள் அமையும்.எந்தக் கலை வடிவமும் மனித தொடர்பாடல் இன்றி வெற்றி பெறாது.\nசெய்தித்தாள்,வானொலி,தொலைக்காட்சி,புத்தகங்கள்,நாடகங்கள்,பிரமாண்டமான விளம்பரங்கள் போன்றன செய்தித் தொடர்புகளாகவுள்ளன.\nநிலவுலகத்திலே மிருகம் போலத் திரிந்து வாழ்ந்;த ஆதிகால மனிதர்,நாகரீகமடைந்து நற்பண்பு பெற்ற காலம் முதல் இசைக்கலையை வளர்த்து வருகிறார்கள்.துன்பமும் துயரமும் சூழ்ந்த மனித வாழ்க்கையிலே சிறிது நேரம் ஒய்வுகொண்டு இசையைப் பாடியும் கேட்டும் மனச்சாந்தி அடைகின்றது மனித இனம்.\nமனிதத் திறனின் வெளிப்பாடே கலையாகின்றது.கலைக்கு ஒரு தொடர்பாடல் வல்லமை இருக்கிறது.சமூகத்தின் ஒ���ு பிரிவினர் கலையைப் பிறப்பிக்க ஏனையோர் அதனைப் பெறுகின்றனர்.ஆற்றுகைக் கலையான நடனக் கலையை பொறுத்த வரையில் நடனக் கலைஞன் தான் பெற்ற அனுபவங்களை தன் அனுபவங்களின் ஊடாக ஏனையவர்களுக்கு வழங்குகின்றான்.அந்த வகையில் உலகம் தழுவிய நிலையில் நடனம் சமூகத்துக்கு புரிய வைக்கப்படுகின்றது.\nநாடகக் கலையானது சமூக மாற்றுச் சாதனமாக அமைகிறது.சமூகத்தை பல்வேறுபட்ட மாற்ற நிலைக்கு கொண்டு வருவதில் அரங்கிற்கு வலிமையான சக்தியுள்ளதே அதற்கு காரணமாகும்.சமூகத்திலே காணப்படுகின்ற பல்வேறு பிரச்சினைகளை இனங்கண்டு வெளிப்படுத்துவதும் அதற்கான தீர்வுகளை பெற்றுத் தரும் ஒரு சிறந்த சாதனமாக அரங்கமைகின்றது.\nஎந்தவெரு கலை வடிவம் ஊடாகவும் சிறப்பானதொரு சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.ஊடகங்களே மனித சமுதாயத்தை வழிப்படுத்துகின்றன.எந்தவொரு கலை வடிவத்தின் வளர்ச்சியில் மனிதத் தொடர்பாடல் பிரதான பங்காற்றுகிறது.உயிருள்ள கலைஞர் உயிருள்ள பார்வையாளர் முன்னிலையில் நிகழ்த்தப்படும்போது நுகரப்படும் கலையாக அமைகிறது.இதனால் நாடகம் வாழ்வை ஒத்ததாகவும் காணப்படுகின்றது.நாடகத்தில் ஆற்றுவோர் பார்ப்போர் உறவு நெருக்கமாக இரத்தமும் சதையுமான கலைஞர்கள் நாடகம்\nஊடாக தொடர்பு கொள்ளும்போது நாடகம் சிறப்பானதொரு சமூகத்தை கட்டியெழுப்பும் சிறந்த ஊடகமாகவுள்ளது.\nஅச்சு ஊடகம்,ஒலிபரப்பு ஊடகம்,ஒளிபரப்பு ஊடகம்,நவீன ஊடகம் என ஊடகங்களை நான்காக வகைப்படுத்தலாம்.குரல் வளம்,உச்சரிப்பு,சமர்ப்பிக்கும் முறை,மனவெழுச்சிகளை கட்டுப்படுத்தல்,தன்னம்பிக்கை,வாசிக்கும் திறன்,நேர முகாமைத்துவம்,தன்னடக்கம்,ஊடகத்துறை பற்றிய அறிவு போன்ற பண்புகளை ஒலி,ஒளி ஊடகவியலாளர்கள் கொண்டிருப்பதுடன் மொழியறிவு,பொது அறிவு,நுண்ணறிவு,ஞாபகம்,முதன்மை ஊக்கம்,தலைமைத்துவ பண்பு,சமூகமயமாதல்,ஆளுமை,மனவெழுச்சி\nசமநிலை,தெளிவாக சமர்ப்பிக்கும் முறை போன்ற தகைமைகளையும் பெற்றவராக இருத்தல் வேண்டும்.\nஆதி காலத்திலிருந்து இன்றைய சமூகம் வரை எல்லா மட்டங்களிலும் ஒரு வகையிலான தொடர்பு முறைகள் இருந்து வருகின்றன.இத்தொடர்பு முறைகள் சமூக நடவடிக்கைகள் சீராக நடைபெறுவதற்கும்,பண்பாட்டுக் கையளிப்பினை மேற்க்கொள்வதற்கும் வழி ஏற்படுத்துகின்றன.\nஆதி காலத்தில் தீ,தூது,முரசறைதல் போன்ற நிலையிலிரு���்து பாரிய மாற்றம் பெற்று பத்திரிகை, சஞ்சிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம் என எத்தனையோ ஊடகங்கள் வளர்ச்சி பெற்றுள்ளது.அவை தாம் வளர்ந்தோடு மட்டுமல்லாமல் சமூகத்திற்கு தேவையானவற்றையும் வளர்த்துக்கொண்டிருக்கின்றன.\nமிகப் பழமை வாய்ந்த தொடர்பு ஊடகமான பத்திரிகை, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் அடிப்படையாக உள்ளது.எழுத்துருவாக்கம்,நிலைபேறாக்கம்,எழுத்துச் சீர்திருத்தம் போன்றவற்றிற்கும் பத்திரிகைகள் முன்னோடியாக விளங்குகின்றன.\nஇந்தியாவில் கி.பி 1780 இல் பத்திரிகை இதழ் வெளிவந்ததுடன் 1831 இல் தமிழ் சஞ்சிகை என்ற இதழும் வெளிவந்தது.தமிழில் வெளிவந்த முதல் இதழும் இதுவேயாகும்.இதனைத் தொடர்ந்து தினவர்த்தமானி,சுதேச மித்தரன் போன்றன தோற்றம் பெற்றன.இவை செய்திகளோடு அவ்வப்போது இலக்கிய விடயங்களையும் வெளியிட்டன.\nஇலங்கையில் 1841 இல் யாழ்ப்பாணத்திலிருந்து உதய தாரகை என்ற சஞ்சிகை மாதம் இரு முறை வெளிவந்தது.1891 இல் உதயாதித்தன்,இலங்கை நேசன் போன்ற போன்ற பத்திரிகைகள் வெளிவந்;தன.\n1930 களில் ஆரம்பிக்கப்பட்ட தினத் தபால்,வீரகேசரி,ஈழகேசரி ஆகிய பத்திரிகைகள் தமிழ் இலக்கிய வளர்ச்சியை நோக்கமாக கொண்டு செயற்படத் தொடங்கின.\n1930 களில் தினத்தபால்,வீரகேசரி,ஈழகேசரி ஆகிய பத்திரிகைகளும் 1947 இல் சுதந்திரனும் 1945 இல் மறுமலர்ச்சி எனும் சஞ்சிகையும் 1950 இல் தினகரனும் 1959 இல் ஈழநாடும் தொடங்கப்பட்டது.\n1963 இல் செய்தி என்ற வாரப் பத்திரிகை இலக்கியத் தகவல்களை வெளியிட்டதுடன் பேராதனை பல்கலைக்கழகத்திலிருந்து இளங்கதிர் என்ற சஞ்சிகையும் யாழ்ப்பாணத்திலிருந்து உதயன்,ஈழநாதம் போன்றனவும் கொழும்பிலிருந்து தினக்குரல்,மித்திரன்,தினமுரசு போன்றவையும் வெளிவந்தது.\nஇலங்கை வானொலி,இலங்கையின் முன்னணி வானொலி ஒலிபரப்பு நிலையமும் ஆசியாவின் முதல் வானொலி நிலையமுமாகும்.இங்கிலாந்தில் பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டு மூன்றாண்டுகள் மட்டுமே கடந்த நிலையில் இலங்கையில் ஒலிபரப்பை ஆரம்பித்தது.1922 இல் தந்தி திணைக்களத்தால் இலங்கையில் சோதனை முயற்சியில் ஒலிபரப்பபட்டது.இலங்கை ஒலிபரப்புச் சேவையை தீவிரமாக முன்னெடுத்த எட்வேட் ஹாப்பாரே இலங்கை ஒலிபரப்புத் துறையின் தந்தை என்று பலராலும் பாராட்டப்பட்டார்.\nஇலங்கையில் 1950 களில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை வ���னொலி 1967 இல் கூட்டுத்தாபனமாக மாற்றம்பெற்று அன்றிலிருந்து இன்று வரை பல தமிழின் வளர்ச்சிக்கான நிகழ்ச்சிகளை ஒலிபரப்ரபி சமுதாயத்தின் ஊடகமாக அமைந்தன.1972 மே 22 இல் இலங்கை குடியராசாக மாற்றம் பெற்றதைத் தொடர்ந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்ற பெயரைப் பெற்று இலங்கையரசின் ஊடக,தகவல் அமைச்சின் கீழ் இயங்குகிறது.\nஇலங்கை வானொலி தெற்காசியாவிலே பல சிறப்பான வல்லுனர்களை உருவாக்கியுள்ளது.அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் லிவி விஜேமான,வேணன் கொரெயா,பேர்ள் ஓண்டாட்ஜி,டிம்; ஹோர்;சிங்டன்,கிறெக் ரொஸ்கோவ்ஸ்கி,ஜம்மி பாருச்சா,மில் சன்சோனி,கிளோட் செல்வரெட்ணம்,அமீன் சயானி,எஸ்பி.மயில்வாகனம்,தேவிஸ் குருகே,விஜயா கொரெயா போன்றோரைக் கூறலாம்.\nஇமயமலை உச்சியில் கால் பதித்த ஹிலாரியும் ரென்சிங்கும் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பை தான் முதலில் கேட்டார்கள் என்று அறியப்படுகிறது.\nஎத்தனை ஆண்டுகள் ஆனாலும் கே.எஸ்.ராஜாவை மறக்க முடியாத நேயர்கள்; இருக்கிறார்கள்.அவருக்குப் பின்னர் பி.எச்.அப்துல் ஹமீட் ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.தேச எல்லைகளை கடந்து பல கோடி நெஞ்சங்களை செவிமடுக்க வைத்த இலங்கை வானொலியின் சிகரங்களாக விளங்கிய கே.எஸ்.ராஜா,பி.எச்.அப்துல் ஹதீத் மற்றும் இராஜேஸ்வரி சண்முகம் ஆகியோரை குறிப்பிட்டு கூறலாம்.\nமக்களின் மனங்களில் விரைவாக மாற்றத்தை ஏற்படுத்தும் தொலைக்காட்சி பல விடயங்களை மக்களிடம் கொண்டு செல்கின்றன.இலங்கையில் ரூபவாஹினி ஐ அலைவரிசை,சக்தி ரீ.வி போன்றன அவ்வாறான தாக்கங்களை சமூகங்களிடத்து செலுத்தியிருந்தது.\nஇன்று இனம் சார்ந்து மட்டுமே பேசப்படும் ஆயிரக்கணக்காண மொழிகளில் தமிழும் ஒன்று.தமிழ் பல நாடுகளில் பேசப்பட்டாலும் தமிழர்களால்; பேசப்படும் முதன்மையான மொழியாக காணப்படுகின்றது.\nதமிழும் கணிப்பொறிநுட்பமும் கைகோர்த்துக்கொண்ட தமிழில் குறுகிய காலத்தில் வளர்ச்சியடைந்தது ஊடக இணையமாகும்.இணையத்தில் தமிழர்களின் தொடர்பாடல் ஆசியாவிலுள்ள ஏனைய மொழிகள் அனைத்துடனும் போட்டிபோடக்கூடியளவிற்கு முன்னேறியுள்ளது.மொழி ஊடகங்கள் மூலமாகவே நிலைத்து நிற்கின்றது.தொடர்ந்தும் நிலவுகின்றது என்றால் மிகையாகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/panniru_thirumurai/thevaaram/thevaaram_1_59.html", "date_download": "2021-07-28T04:20:45Z", "digest": "sha1:JNNMCWUNIMH6IPE5XNTAGYJUCFNIEXHY", "length": 37136, "nlines": 289, "source_domain": "www.tamilsurangam.in", "title": "திருத்தூங்கானைமாடம் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், ஜூலை 28, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள்\t���ைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள்\nஇசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\tசித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள்\nஅருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவர் நூல்கள் இராமலிங்கர் நூல்கள் பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.059.திருத்தூங்கானைமாடம்\nமுதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.059.திருத்தூங்கானைமாடம்\n634 ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை\nதூங்கானை மாடந் தொழுமின்களே. 1.059.1\nவெளிப்படுதற்குரிய காலம் வருந்துணையும் ஒடுங்கியிருக்கும் நோய் இனிவரும் பிறப்புகள், துன்பங்கள் ஆகியனவாய இவைகளை உடைய இவ்வாழ்க்கை நீங்கத்தவம் புரிதற்குரிய இடத்தை விரும்பி நிற்கும் நீவிர் எல்லீரும் அகழும் மதிலும் சூழ்ந்து எல்லா இடங்களிலும் உள்ள வீடுகள் தோறும் வேதங்களின் ஒலிகள் ஒலிக்கும் கடந்தை என்னும் ஊரில் உறையும் அடிகளாகிய சிவபெருமானின் அடிநிழலின்கீழ் அவருக்கு ஆளாகுமாறு அவர் கோயிலாகிய திருத்தூங்கானைமாடம் செல்வீராக.\n635 பிணிநீர சாதல் பிறத்தலிவை\nதூங்கானை மாடந் தொழுமின்களே. 1.059.2\nபிணிகளின் தன்மையினை உடைய சாதல் பிறத்தல் ஆகியன நீங்க, எக்காலத்தும் நீங்காத பேரின்பத்தோடு கூடிய அழகிய தன்மை வாய்ந்த, மேலுலகங்களை நீவிர் அடைய விரும்பினால், விடையேற்றை ஊர்தியாகவும், கொடியாகவும் உடையவனும், நீலமணி போன்ற கண்டத்தினைக் கொண்டவனும் ஆகிய சிவபிரான் மலைமகளும் தானுமாய் மகிழ்ந்து வாழும், தௌந்த நீரை உடைய கடந்தையில் ஒளியோடு கூடிய திருத்தூங்கானைமாடக் கோயிலை அறிந்து தொழுவீராக. உங்கட்கு யாதும் குறைவில்லை.\n636 சாநாளும் வாழ்நாளுந் தோற்றமிவை\nதூங்கானை மாடந் தொழுமின்களே. 1.059.3\nஇறக்கும் நாளும், வாழும் நாளும், பிறக்கும் நாளும் ஆகிய இவற்றோடு கூடிய சலிப்பான வாழ்க்கை நீங்கச் செய்யும் தவம் யாதென அறியாது நீவிர் மறந்ததனாலும் யாதும்குறைவில்லை. விடையேற்றை ஊர்தியாக���்கொண்டு மலர்களில் மாட்சிமையுற்று விளங்கும் கொன்றை மாலையும், கங்கையும் தங்கிய சிவந்த சடையினை உடைய சிவபிரான் உறையும் தூய்மையான, மாண்புடைய கடம்பைநகரில் விளங்கும் பெரிய கோயிலாக அமைந்த திருத்தூங்கானை மாடத்தைத் தொழுவீராக. அது ஒன்றே தவத்தின் பயனைத் தரப்போதுமானதாகும்.\n637 ஊன்றும் பிணிபிறவி கேடென்றிவை\nதூங்கானை மாடந் தொழுமின்களே. 1.059.4\nநிலையானநோய், பிறப்பு, இறப்பு, துன்பம் இவற்றை உடைய வாழ்க்கை நீங்கவும், நிலையான வீடு பேற்றைப் பெறவும், தவம் செய்ய விரும்பி மயங்கி நிற்கும் நீவிர் எல்லீரும் மனம் வேறுபட்டு உலகில் மயங்காது, திரிபுரங்களை எய்த அழியாத வில்லை ஏந்தியவரும், உலகின் தலைவருமாகிய சிவபிரானது இடமாக விளங்குவதாய், வானளாவிய கொடிகள் தோன்றும் கடந்தை நகரில் உள்ள பெரிய கோயிலாக அமைந்த திருத்தூங்கானை மாடத்தைத் தொழுவீர்களாக.\n638 மயறீர்மை யில்லாத தோற்றம்மிவை\nதூங்கானை மாடந் தொழுமின்களே. 1.059.5\nமயக்கம் நீங்காத பிறப்பிறப்புக்கள் அழியும் வழிகள் ஆதலால் அவற்றின் நீங்கி மேலுலகம் எய்த நீவிர் விரும்பினால் பெரிதாய முயற்சி எதுவும் வேண்டா. எளிய வழியாகச் சிவபிரானது இடமாக விளங்குவதும் நம் துயர்களைத் தீர்ப்பதும் ஆகிய கடந்தை நகரில் உள்ள பெரிய கோயிலாகிய திருத்தூங்கானைமாடத்தை அடைந்து அப்பெருமானுடைய மிக உயர்ந்த திருப்பெயர்களைக் கூறி இடைவிடாது அவன் திருவடிகளைத் தொழுவீர்களாக.\n639 பன்னீர்மை குன்றிச் செவிகேட்பிலா\nதூங்கானை மாடந் தொழுமின்களே. 1.059.6\nபுலன் நுகர்ச்சிக்குரிய பலதன்மைகளும் குறைந்து காதுகள் கேளாமல் கண்களில், சென்று பற்றும் பார்வைகுன்றிப் பவளம் போன்ற உடல்நிறம் குன்றிச் சுருங்கிய தோலோடு நரை தோன்றும் மூப்புக் காலம் நம்மை வந்து அணுகுமுன் பொன் போன்ற நிறம் பொருந்திய கங்கை தங்கிய செஞ்சடையினையுடைய சிவபிரான் உறையும், பழமையான புகழையுடைய கடம்பை நகர்த் தடங்கோயிலாகிய திருத்தூங்கானை மாடத்தைத் தொழுவீர்களாக.\n640 இறையூண் டுகளோ டிடுக்கணெய்தி\nதூங்கானை மாடந் தொழுமின்களே. 1.059.7\nகுறைந்த உணவோடு பல்வகைத் துன்பங்களையும் எய்தி வருந்தும் இழிந்த வாழ்க்கை நீங்க, தவமாகிய நிறைந்த உணவைப் பெரும் வழியாதென மயங்கி நிற்கும் நீவிர் அனைவீரும்.முடியில் பிறை சூடியவரும், கொன்றை மாலை அணிந்தவரும் ஆகிய பெருமான் பிரியாது உறைவதாய��, நீர்த்துறைகள் சூழ்ந்த கடந்தை நகரிலுள்ள தடங்கோயிலாகிய தூங்கானைமாடத்தை நாளும் நினைந்து தொழுவீர்களாக.\n641 பல்வீழ்ந்து நாத்தளர்ந்து மெய்யில்வாடிப்\nதூங்கானை மாடந் தொழுமின்களே. 1.059.8\nபல்வீழ்ந்து பேச்சுத் தளர்ந்து, உடல் வாடிப் பலராலும் பழிக்கப்படும் இவ்வுலக வாழ்க்கை நீங்கத் தவம் புரியும் இடம் யாதெனக் கருதி நிற்கும் நீவிர் அனைவீரும் சிறிதும் காலம் தாழ்த்தாது எழுந்துவருவீர்களாக. கயிலைமலையைப் பெயர்த்த இராவணனைக் கதறுமாறு அடர்த்த சிவபிரான் மலைமகளும் தானுமாய்க் கருதி வாழும் பழமையான புகழையுடைய கடம்பை நகரில் உள்ள பெருங்கோயிலாகிய தூங்கானைமாடத்தைத் தொழுவீர்களாக.\n642 நோயும் பிணியு மருந்துயரமு\nதூங்கானை மாடந் தொழுமின்களே. 1.059.9\nஉடலை வருத்தும் நோய்களும், மனத்தை வருத்தும் கவலைகளும் அவற்றால் விளையும் துன்பங்களும் ஆகியவற்றை நுகர்தற்குரிய இவ்வாழ்க்கை நீங்கத் தவம்புரியும் எண்ணத்துடன் நிற்கும் நீவிர் அனைவீரும் தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும், மண்ணையும், விண்ணையும் அடியால் அளந்த திருமாலும் காண மாட்டாத தலைவனாகிய சிவபிரானுக்குரிய இடமாகிய விண் தோயும் சோலைகளால் சூழப்பட்ட கடந்தை நகரிலுள்ள திருத்தூங்கானை மாடப்பெருங்கோயிலைத் தொழுவீர்களாக.\n643 பகடூர் பசிநலிய நோய்வருதலாற்\nதிகடீர்ந்த பொய்ம் மொழிகள் தேறவேண்டா\nதூங்கானை மாடந் தொழுமின்களே. 1.059.10\nபெரும்பசி நலிய, நோய்கள் வருத்துவதால். பழிக்கத்தக்க இவ்வாழ்க்கை நீங்கத் தவம் செய்ய விரும்பும் நீவிர் தலையை முண்டிதமாக்கித் திரிபவரும், உடலைத் துவராடையால் போர்த்தவரும் ஆகிய சமண புத்தர்களின் ஞானம் நீங்கிய பொய்மொழிகளைத் தௌயாது இறைவன் இறைவியோடு பொருந்தி வாழும் குற்றமற்ற கடந்தை நகர்த் தடங் கோயிலாகிய திருத்தூங்கானை மாடத்தைத் தொழுவீர்களாக.\n644 மண்ணார் முழுவதிரு மாடவீதி\nவிதியதுவே யாகும் வினைமாயுமே. 1.059.11\nமார்ச்சனையோடு கூடிய முழவு ஒலி செய்யும் மாட வீதிகளைக் கொண்டுள்ள வயல்கள் சூழ்ந்த சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தர் பெண்ணாகடத்தில் பெருங்கோயிலாக விளங்கும் வானளாவிய திருத்தூங்கானைமாடத்து இறைவன் திருவடிகளைப் பரவிப் பாடிய பாடல்கள் பத்தையும் கற்றவரும், கேட்டவரும் விண்ணவர் உலகத்தை மேவி வாழ அப்பாடல்களே தவப்பயன்தரும்; வினைகள் மாயும்.\nதிருத்தூங்கானைமாடம் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - தூங்கானை, வாழ்க்கை, தடங்கோயில்சேர், தொழுமின்களே, கடந்தைத், நீவிர், தொழுவீர்களாக, யொழியத்தவம், கடந்தை, நிற்கும், திருத்தூங்கானை, நாளும், உறையும், மாடத்தைத், சிவபிரான், வாழும், திருத்தூங்கானைமாடம், விளங்கும், குறைவில்லை, நின்றீரெல்லா, நகரில், இவ்வாழ்க்கை, நீங்கத், அனைவீரும், கோயிலாகிய, வேண்டா, சிவபிரானது, தோன்றும், குன்றிச், வானளாவிய, பெருமான், பல்வீழ்ந்து, நகரிலுள்ள, பழிப்பாய, வருத்தும், இறைவன், சூழ்ந்த, மயங்கி, புகழையுடைய, கடம்பை, நகர்த், தடங்கோயிலாகிய, பழமையான, னானுறையும், விரும்பி, எல்லீரும், மேலுலக, நீங்காத, நின்றீரெல்லாம், யுடைத்தாய, திருமுறை, திருச்சிற்றம்பலம், பிணிபிறவி, கேடென்றிவை, விரும்பினால், விடையேற்றை, கொன்றை, தங்கிய, கோயிலாக, அமைந்த, செய்யும், புன்சடையி, மலைமகளும், தொழுவீராக, லிலங்குகொன்றை, புனல்பொதிந்த, மனங்கருதி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nமுதல் திருமுறை இரண்டாம் திருமுறை மூன்றாம் திருமுறை நான்காம் திருமுறை ஐந்தாம் திருமுறை ஆறாம் திருமுறை ஏழாம் திருமுறை எட்டாம் திருமுறை ஒன்பதாம் திருமுறை பத்தாம் திருமுறை பதினோராந் திருமுறை பன்னிரண்டாம் திருமுறை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/sardar-patel-longest-statue-modi/", "date_download": "2021-07-28T03:28:23Z", "digest": "sha1:5JLURMGS42S3M3HJ4Y75CDES3MOMFM6M", "length": 11444, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "மிக உயரமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை – பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார் – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nவிபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவால் இரண்டு மாதங்களுக்குப் பிறகே நடக்க முடியுமாம்\nதனுஷ் பிறந்தநாளன்று டி43 படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸாகிறது\n5 முன்னணி பாடகர்கள் பாடிய ‘ஆர்.ஆர்.ஆர்’ பட பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது\nமிக உயரமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை – பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்\n‘இரும்பு மனிதர்‘ என்று அழைக்கப்படும் முதலாவது உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டு உள்ளது. நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது.\nசர்தார் வல்லபாய் படேல், நாட்டை ஒன்றுபடுத்தியதை குறிப்பிடும்வகையில், ‘ஒற்றுமை சிலை’ என்று இது அழைக்கப்படுகிறது.\nஇதன் உயரம் 182 மீட்டர். உலகிலேயே மிக உயரமான சிலையாக கருதப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட 2 மடங்கு உயரம் கொண்டது.\nஇந்த சிலையை உருவாக்க 70 ஆயிரம் டன் சிமெண்ட், ஆயிரக்கணக்கான டன் எக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. சிலையின் வெளிப்புற பூச்சுக்காக 1,700 டன் வெண்கலம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.\nசர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். சிலையை அவர் திறந்து வைத்தவுடன், இந்திய விமானப்படைக்கு சொந்தமான 3 விமானங்கள் வானில் பறந்து சென்று, தேசிய கொடியில் உள்ள 3 வண்ணங்களில் பொடிகளை தூவி, வானில் தேசிய கொடியை உருவாக்கும்.\nநாட்டின் ஒற்றுமையை குறிக்கும் வகையில், சிலை அருகே உருவாக்கப்பட்டு உள்ள ஒற்றுமை சுவரையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அப்போது, 3 போர் விமானங்கள், அந்த சுவருக்கு மேலே தாழ்வாக பறந்து செல்லும்.\nபின்னர், படேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். அப்போது, மி-17 ரகத்தை சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் வானில் இருந்து படேல் சிலை மீது மலர்களை தூவும்.\nசிலை திறப்பை முன்னிட்டு, குஜராத் காவல்துறை, ஆயுதப்படை மற்றும் துணை ராணுவப்படைகளைச் சேர்ந்த பாண்டு வாத்திய குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும். 29 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட கலைஞர்களின் நடன, இசை நிகழ்ச்கிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.\nசிலை திறப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் காண வசதியாக, 135 மீட்டர் உயரத்தில் பார்வையாளர் மாடம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கிருந்து சர்தார் சரோவர் அணையையும், அதைச் சுற்றி உள்ள மலைகளையும் பார்த்து ரசிக்கலாம்.\nஇந்த நிகழ்ச்சியில், தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி, செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதற்காக இருவரும் நேற்று மாலை 4.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றனர்.\nதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇதற்கிடையே, படேல் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு நர்மதா மாவட்டத்தில் உள்ள பழங்குடியின குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த சிலை உருவாக்கும் திட்டத்தால், இயற்கை வளங்கள் பேரழிவை சந்திக்கும் என்பதால், திறப்பு விழாவை புறக்கணிப்பதாக பிரதமர் மோடிக்கு 22 கிராமங்களின் தலைவர்கள் கூட்டாக கடிதம் எழுதி உள்ளனர்.\nவிழாவுக்கு வரும் மோடியை வரவேற்க மாட்டோம் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.\n← சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை ஓட்டம்\nமுருகன், கருப்பசாமி இருவருக்காகவும் தான் மாணவிகளை அழைத்தேன் – நிர்மலா தேவி →\nமத்திய பிரதேசம், ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிகிறது\nபண மோசடி வழக்கு – அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான ராஜ் தாக்கரே\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nJuly 27, 2021 Comments Off on இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nஒலிம்பிக் டைவிங் போட்டி – பெண்கள் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவில் சீனா தங்கம் வென்றது ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்��ி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nJuly 27, 2021 Comments Off on டின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/quh", "date_download": "2021-07-28T03:30:51Z", "digest": "sha1:VTGEAQXBB5MDWVP7ZYKRTGPH4XWY72PH", "length": 22466, "nlines": 159, "source_domain": "globalrecordings.net", "title": "Quechua, Bolivia மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Quechua, Bolivia\nISO மொழி குறியீடு: quh\nGRN மொழியின் எண்: 97\nமொழி நோக்கு: ISO Language\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Quechua, Bolivia\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Quechua: Oruro)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையு���் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. Same both sides\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. Same on both sides\nஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.\nஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.\nஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.\nபார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம் (in Quechua, S. Bolivian: Cochabamba)\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது\nபார்க்க,கவனிக்க,வாழ 4 தேவனின் ஊழியக்காரர்கள் (in Quechua, S. Bolivian: Cochabamba)\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது\nபார்க்க,கவனிக்க,வாழ 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர் (in Quechua, S. Bolivian: Cochabamba)\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது\nபார்க்க,கவனிக்க,வாழ 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர் (in Quechua, S. Bolivian: Sucre)\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்ச��� தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது\nபார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர் (in Quechua: Oruro)\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது\nபார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர் (in Quechua, S. Bolivian: Cochabamba)\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது\nபார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர் (in Quechua, S. Bolivian: Sucre)\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது\nபார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் (in Quechua, S. Bolivian: Cochabamba)\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது\nபதிவிறக்கம் செய்க Quechua, Bolivia\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nQuechua, Bolivia க்கான மாற்றுப் பெயர்கள்\nQuechua, Bolivia எங்கே பேசப்படுகின்றது\nQuechua, Bolivia க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Quechua, Bolivia\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங���களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/when-will-the-dmk-makkal-needhi-maiam-coalition-announce--qo3djo", "date_download": "2021-07-28T04:38:42Z", "digest": "sha1:B6PS6IGYOTMIBUXQGTER2ZVMSWY2MFF6", "length": 12168, "nlines": 74, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காக்க வைக்கும் திமுக..! உஷாரான மக்கள் நீதி மய்யம்..! கூட்டணி அறிவிப்பு எப்போது? | When will the DMK makkal needhi maiam Coalition announce?", "raw_content": "\n உஷாரான மக்கள் நீதி மய்யம்..\nதிமுக – மக்கள் நீதி மய்யம் இடையே ந��ைபெற்ற திரைமறைவு பேச்சுவார்த்தையில் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியான பிறகே கமல், மருத்துவமனைக்கு சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வெடுத்து வருகிறார்.\nதிமுக – மக்கள் நீதி மய்யம் இடையே நடைபெற்ற திரைமறைவு பேச்சுவார்த்தையில் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியான பிறகே கமல், மருத்துவமனைக்கு சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வெடுத்து வருகிறார்.\nதமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னதாகவே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியவர் கமல். கடந்த நாடாளுமன்ற தேர்தலை ஒப்பிடுகையில் தற்போதைய கமல் பிரச்சாரம் மக்கள் மத்தியில் மிக எளிதாக ரீச் ஆனது. மேலும் மாநகரங்களில் கமலை காண அவரே எதிர்பார்க்காத அளவிற்கு கூட்டம் கூடியது. மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கமல் பயன்படுத்திய சொற்கள் அவரதுபிரச்சார வீச்சை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றது. ஊடகங்களும் கமல் பிரச்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது.\nஆனால் திடீரென காலில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதாக கூறிவிட்டு கமல் தற்போது ஓய்வில் இருக்கிறார். அவர் பிரச்சாரம் நிறைவடைந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. அடுத்த கட்ட பிரச்சாரம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகாமல் இருக்கின்றன. இதற்கு காரணம் திமுகவுடன் கமல் டீலை முடித்தது தான் என்று அப்போது தகவல்கள் வெளியாகின. ஆனால் கூட்டணி உறுதி என்று டீலை ஓகே செய்த பிறகு தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச திமுக தரப்பில் இருந்து கமலுக்கு எந்த தகவலும் தற்போது வரை வந்து சேரவில்லை என்கிறார்கள். அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு கமல் செல்வதற்கு முன்னர் கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று கருதுகிறார்.\nஆனால் திமுகவோ முதலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிப்பேச்சை முடிவு செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள். தற்போது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்க முதலில் தொகுதிகளை ஒதுக்கிவிட்டு பிறகு கமல் கட்சி பக்கம் வரலாம் என்று திமுக கருதுகிறது. ஆனால் கமலோ, தான் பிரச்சாரத்திற்க செல்ல வேண்டும் என்பதால் விரைவில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யவேண்டும் என்று திமுக தரப்பில் வலியுறுத்தி வருவதாக கூறுகிறார்கள். ஆனால் திமுக கமலை தொடர்ந்து காக்க வைத்துள்ளதாக சொல்கிறார்கள். அவசரம் வேண்டாம் என்று திமுக தரப்பில் சொல்லப்பட்டாலும் கமல் உஷாராகிவிட்டதாக கூறுகிறார்கள்.\nஎனவே கூட்டணி குறித்தெல்லாம் கவலைப்படாமல் கமல் பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் கடந்த முறையை போல் இல்லாமல் இந்த முறை திமுகவிற்கு எதிராக கமலின் வார்த்தை வீச்சு அதிகம் இருக்கும் என்கிறார்கள். இதன் மூலம் திமுக தரப்புக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்று கமல் தரப்பு கருதுகிறதாம். எனவே அதற்கு ஏற்ற வகையில் கமலின் பிரச்சார திட்டம் தயாராகி வருகிறதாம். இதனிடையே கமலை 3வது அணி குறித்து விவாதிக்க காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் அணுகியதாக சொல்லப்படுகிறது. ஆனால் கமல் அதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.\nஅதே சமயம் தற்போது அந்த கட்சிகளை கமல் தரப்பே தொடர்பு கொண்டு பேசி வருவதாக கூறுகிறார்கள். 3வது அணி என்று கமல் தரப்பு போக்கு காட்டினால் திமுக தங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு ஓடி வரும் என்றும் கமல் கருதுவதாக சொல்கிறார்கள்.\n எதையும் சந்திக்க தயார்... ஓ.பி.எஸ் எச்சரிக்கை..\nஇது அரசியல் காழ்ப்புணர்ச்சி.. திமுக அரசே இத்தோடு நிறுத்திக்கோங்க.. ஓ.பன்னீர்செல்வம் ஆவேசம்..\nஉரிமைத் தொகையை உடனே கொடுங்க.. இல்லத்தரசிகளுக்காக கொந்தளித்த கமல்..\nஅமித் ஷா, மோடியை நாயும், புழுக்களும் சாப்பிடும்... திமுகவுக்கு நாங்கள் போட்ட பிச்சை... பாதிரியார் மீது புகார்\nஅதிமுக ஆட்சி டெண்டர்களில் முறைகேடு என்றால் ரத்துதான்.. உள்ளாட்சித் துறையில் கிடுக்கிப்பிடி போடும் திமுக அரசு.\n எதையும் சந்திக்க தயார்... ஓ.பி.எஸ் எச்சரிக்கை..\nஇது அரசியல் காழ்ப்புணர்ச்சி.. திமுக அரசே இத்தோடு நிறுத்திக்கோங்க.. ஓ.பன்னீர்செல்வம் ஆவேசம்..\n#SLvsIND அடப்பாவமே.. இலங்கைக்கு மேட்ச்சும் போச்சு; காசும் போச்சு\nசிறப்பாக பணியாற்றும் ஊழியர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் கார்... தனியார் நிறுவனம் மாஸ் அறிவிப்பு..\nபுதிய பேருந்துகள் வாங்க தடை... உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என�� சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/cars/Porsche", "date_download": "2021-07-28T04:59:59Z", "digest": "sha1:XO5FUXEVS4AYRXSSEPL6GXMABHWJ2SL6", "length": 23381, "nlines": 290, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்ஸ்சி கார் விலை இந்தியாவில், புதிய கார் மாடல்கள் 2021, படங்கள், வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்ஸ்சி சலுகைகள் 6 கார் மாதிரிகள் இந்தியாவில் விற்பனைக்கு உட்பட 2 suvs, 3 coupes மற்றும் 1 வேகன். மிகவும் மலிவான போர்ஸ்சி இதுதான் மாகன் இதின் ஆரம்ப விலை Rs. 69.98 லட்சம் மற்றும் மிகவும் விலையுயர்ந்த போர்ஸ்சி காரே 911 விலை Rs. 1.63 சிஆர். இந்த போர்ஸ்சி கேயின்னி (Rs 1.20 சிஆர்), போர்ஸ்சி மாகன் (Rs 69.98 லட்சம்), போர்ஸ்சி 911 (Rs 1.63 சிஆர்) இருந்து மிகவும் பிரபலமான கார்கள் உள்ளன போர்ஸ்சி. வரவிருக்கும் போர்ஸ்சி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் கார்கள் 2021/2022 சேர்த்து தயக்கன்.\nபோர்ஸ்சி கார்கள் விலை பட்டியல் (July 2021) இந்தியாவில்\nபோர்ஸ்சி கேயின்னி Rs. 1.20 - 1.92 சிஆர்*\nபோர்ஸ்சி மாகன் Rs. 69.98 - 83.95 லட்சம்*\nபோர்ஸ்சி 718 Rs. 85.46 லட்சம் - 1.63 சிஆர்*\nபோர்ஸ்சி பனாமிரா Rs. 1.44 - 2.12 சிஆர்*\nபோர்ஸ்சி கெய்ன் கூபே Rs. 1.31 - 1.98 சிஆர்*\n36 மதிப்புரைகளின் அடிப்படையில் போர்ஸ்சி கார்களுக்கான சராசரி மதிப்பீடு\nபெட்ரோல்9.0 க்கு 9.17 கேஎம்பிஎல் மேனுவல்/ஆட்டோமெட்டிக்\nஅறிமுக எதிர்பார்ப்பு ஏப்ரல் 16, 2022\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n50 லட்சம் - 1 கோடி1 கோடிக்கு மேல்\nசரியான கார் வாங்க ஒப்பிடுக\nமாசிராட்டி லெவாண்டே போட்டியாக போர்ஸ்சி கேயின்னி\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar போட்டியாக போர்ஸ்சி மாகன்\nநிசான் ஜிடிஆர் போட்டியாக போர்ஸ்சி 911\nபிஎன்டபில்யூ இசட்4 போட்டியாக போர்ஸ்சி 718\nபோர்ஸ்சி 911 போட்டியாக போர்ஸ்சி பனாமிரா\nஎல்லா car comparison ஐயும் காண்க\nyour சிட்டி இல் உள்ள போர்ஸ்சி பிந்து கார் டீலர்கள்\n911 படங்கள் ஐ காண்க\n718 படங்கள் ஐ காண்க\nஎல்லா போர்ஸ்சி படங்கள் ஐயும் காண்க\nபோர்ஸ்சி செய்தி & விமர்சனங்கள்\nபோர்ஷ் நிறுவனத்தின் அடுத்த ஜெனரேஷன் பாக்ஸ்டெர்: 718 பாக்ஸ்டெர் என்ற பெயரில் அறிமுகம்\nஉலகின் தலைசிறந்த பந்தய கார்களில் ஒன்றான பாக்ஸ்டெர் க���ரின், புதிய ஜெனரேஷன் மாடலை போர்ஷ் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. அது மட்டுமல்ல, இதன் S வேரியண்ட்டிற்கு 718 பாக்ஸ்டெர் மற்றும் 718 பாக்ஸ்டெர் S என்று பெயரிட்டுள்ளது. கடந்த வருட டிசம்பர் மாதத்தில், இந்த ஜெர்மானிய கார் தயாரிப்பு நிறுவனம், தனது பாக்ஸ்டெர் மற்றும் கேமேன் என்ற இரு கார்களுடன் 718 என்ற எண்ணை இணைத்து, புதிய பெயரிட்டு அழைக்கப்போவதாக அறிவித்தது. மேலும், அவை இரண்டிலும் ஒரே ஆற்றலைக் கொண்ட, சக்திவாய்ந்த பிளாட் 4 சிலிண்டர் டர்போ பாக்ஸர் இஞ்ஜின்கள் பொருத்தப்படும் என்றும் அறிவித்திருந்தது. கடந்த 1957 –ஆம் வருடத்தில், போர்ஷ் நிறுவனத்திற்காக எண்ணிலடங்கா பந்தயங்களில் வெற்றியை பெற்றுத் தந்த, அந்நிறுவனத்தின் புகழ் பெற்ற பிளாட்-4 சிலிண்டர் (பாக்ஸர்) இஞ்ஜின் மூலம் இயங்கிய காரின் பெயரில் இருந்து, 718 என்ற எண்ணை எடுத்து, இந்த காருக்கு புதிய பெயர் சூட்டியுள்ளது. அது மட்டுமல்ல, இந்நிறுவனத்தின் பிரபலமான பந்தய கார்களின் பெயருடன், பிரபலமான எண்களை சீராக இணைத்துள்ளது. இனி, 718 பாக்ஸர், 911 கரேரா, 918 ஸ்பைடர் மற்றும் 919 ஹைபிரிட் என்ற பெயர்களில் உள்ள போர்ஷ் கார்களை நீங்கள் வாங்கலாம். தற்போது, புதிய போர்ஷ் 718 பாக்ஸ்டெர், மற்றும் 718 பாக்ஸ்டெர் S ஆகிய கார்களுக்கான முன்பதிவு இங்கிலாந்தில் தொடங்கி விட்டது. இதன் விலை £41,739.00 -யில் (சுமார் ரூ. 40 லட்சங்கள்) இருந்து தொடங்குகிறது. தற்போது முன்பதிவு தொடங்கி விட்டாலும், இந்த வருட கோடை காலத்தில்தான் இதன் முதல் பேட்ச் கார்களின் விநியோகம் ஆரம்பமாகும்.\nரூ.1.04 கோடியில் பனமேரா டீசல் பதிப்பை, போர்ஸ் இந்தியா அறிமுகம் செய்தது\nஒரு புதிய பனமேரா டீசல் பதிப்பை நம் நாட்டில் ரூ.1,04,16,000 (எக்ஸ்-ஷோரூம் மகாராஷ்டிரா) விலையில், போர்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனத்தின் உள்புறம் மற்றும் வெளிபுறத்தில் பல புதிய தரமான அம்சங்களின் ஒரு தொகுப்பை பெற்று, 250 hp 3.0l V6 டீசலை தாங்கி வருகிறது.\nஅடுத்து தலைமுறை போர்ஸ் பாக்ஸ்டர் மற்றும் கேமேன் ஆகியவை 718 டேக் பெறுகின்றன\nஸ்டூட்கார்ட் நகரை அடிப்படையாக கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பாளர், கடந்த 1957 ஆம் ஆண்டின் ‘718’ என்ற பெயரைக் கொண்ட தனது புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் காரின் தளத்தை உயிர்ப்பித்துள்ளது. வரும் 2016 ஆம் ஆண்டில் 718 பாக்ஸ்டர் மற்றும் 718 கேமேன் ஆக��யவற்றை அறிமுகம் செய்ய உள்ளது.\nபோர்ஷ் நிறுவனம் கேமன் GT4 கிளப்ஸ்போர்ட் என்ற புதிய ரேஸ் காரை அறிமுகப்படுத்தியது\nபந்தயங்களில் பங்கேற்பதற்கென்றே பிரத்தியேகமாக தயாரான கேமன் GT4 காரின் புதிய மாடலை போர்ஷ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடலுக்கு கேமன் GT4 கிளப்ஸ்போர்ட் என்று பெயரிட்டுள்ளது. இந்த காரில் உள்ள இஞ்ஜின் மற்றும் ட்யூனிங்கள், பெரும்பாலும் இதற்கு முந்தைய மாடல்களை ஒத்தே உள்ளன. எனவே, புதிய கிளப்ஸ்போர்ட் மாடலும் அதே 3.8 லிட்டர் இஞ்ஜின் கொண்டே சக்தியூட்டப்பட்டு, கேமன் GT4 காரைப் போலவே 380 bhp சக்தியை உருவாக்குகிறது. மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட சாதாரண வகை கார் போல் அல்லாமல், இந்த பந்தய கார் வகையானது போர்ஷின் பிரத்தியேக டுயல்-கிளட்ச் PDK சாதனத்துடன் இணைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டுள்ளது. 911 GT3 கப் என்ற ரேஸ் காரிலிருந்து பெறப்பட்ட சஸ்பென்ஷன்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, பந்தயங்களில் பங்கேற்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள புதிய காரின் அம்சங்களை, இந்த சஸ்பென்ஷன்கள் அருமையாக கையாளுகின்றன.\n2015 பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில், முதல் முறையாக ஆல்-எலக்ட்ரிக் சேடனான மிஷன்- E-யை போர்ஸ் காட்சிக்கு வைக்கிறது\nஇது 15 நிமிடங்களில் 80 சதவீதம் ஆற்றலை திரும்ப பெற்று, டெஸ்லா மாடலான S-யை விட வேகமாக பயணித்து, 500 கி.மீ. தொலைவையும் கடக்கும் திறனோடு, 600+hp ஆற்றலையும் கொண்டுள்ளது. இது போர்ஸிடம் இருந்து வருவதால், நுஹ்ர்பர்கிரிங் லேப் டைமிங் காணப்படும். இதன்படி 8 நிமிடங்களுக்குள் மிஷன்- E, நார்த் லூப்பை அடையும் என்று அந்நிறுவனம் உறுதி அளிக்கிறது.\nஎல்லா போர்ஸ்சி செய்திகள் ஐயும் காண்க\nபோர்ஸ்சி கார்கள் பற்றிய சமீபத்திய விமர்சனங்கள்\nடீசல் இல் ஐஎஸ் it comes\nWhat ஐஎஸ் the expected விலை அதன் போர்ஸ்சி Taycan\n இல் ஐஎஸ் பனாமிரா Sport Tourismo கிடைப்பது\nPorsche Used பிரபலம் சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்கம் Rs 11.25 லட்சம்\nதுவக்கம் Rs 26.75 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 31.5 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 45 லட்சம்\nதுவக்கம் Rs 50 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 34.95 லட்சம்\nதுவக்கம் Rs 53.5 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nநீங்கள் விரும்பும் பிற பிராண்டுகள்\nஎல்லா car brands ஐய���ம் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.newsnext.live/oxygen-smuggled-from-tamil-nadu/", "date_download": "2021-07-28T04:14:02Z", "digest": "sha1:TMNOAXTZKUVEVDMN7JJEJYUM4WH2AOZQ", "length": 6548, "nlines": 116, "source_domain": "tamil.newsnext.live", "title": "தமிழகத்திலிருந்து ஆக்சிஜன் கடத்தலா ? - மாநிலசெய்திகள் - News Next Tamil | Tamil News | நியூஸ் நெக்ஸ்ட் லைவ் - தமி்ழ் - Tamil News | Online Tamil News | தமி்ழ் நியூஸ்", "raw_content": "\nகரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக தாக்கிவருகிறது.இந்நிலையில் மக்கள் முகக்கவசம் அணியவும் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அரசு அறிவுறுத்துகிறது.மக்களும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டிவருகின்றனர்.\nகுஜராத், டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nமேலும் தமிழக அரசுக்கு தெரியாமலேயே இந்த 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை எடுத்துச் சென்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எங்களுக்கு தெரியாமல் மத்திய அரசு 45,000 கிலோ ஆக்சிஜனை, தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலத்திற்கு அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.\nகர்நாடகத்தில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது..\nஇனி வீட்டிலே செய்யலாம் ரோஸ் வாட்டர் \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் \nதமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் \nதமிழக மக்கள் கவனத்திற்கு கொரோனா நிவாரண நிதி நீங்கள் இன்னும் பெறவில்லையா \nஇனி வீட்டிலே செய்யலாம் ரோஸ் வாட்டர் \nநடிகர் தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டம் \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nபொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் தொடக்கம் \nகிரீன் இந்தியா சவாலை ஏற்ற அமிதாப்பச்சன்..\nகர்நாடகா முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு\nயாஷிகா தோழி ஒரு மணி நேரம் உயிருக்கு போராடினார்\n7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கோவிட் பாதிப்பு அதிகரிப்பு\nமரியாதை நிமித்தமாக அமித்ஷாவை சந்தித்தோம்- பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2021/07/22114001/Tokyo-Olympics-Two-Olympic-athletes-test-positive.vpf", "date_download": "2021-07-28T03:36:44Z", "digest": "sha1:3H35MHVL773X4GXJD4LABDXTVVZ3HOFB", "length": 11395, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tokyo Olympics: Two Olympic athletes test positive for COVID-19, say organisers || டோக்கியோ ஒலிம்பிக்: மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ;மொத்த பாதிப்பு 87 ஆக உயர்வு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nடோக்கியோ ஒலிம்பிக்: மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ;மொத்த பாதிப்பு 87 ஆக உயர்வு + \"||\" + Tokyo Olympics: Two Olympic athletes test positive for COVID-19, say organisers\nடோக்கியோ ஒலிம்பிக்: மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ;மொத்த பாதிப்பு 87 ஆக உயர்வு\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் மொத்தம் இரண்டு வீரர்கள் உட்பட, 12 புதிய பாதிப்புகளை உறுதி செய்து உள்ளனர். பாதிப்பு மொத்தம் 87 ஆக உயர்ந்து உள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இருந்த மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nஇதன் மூலம் ஒட்டுமொத்தமாக 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nபோட்டி அமைப்பாளர்கள் மொத்தம் 12 புதிய பாதிப்புகளை உறுதி செய்து உள்ளனர். இதில் இரண்டு விளையாட்டு வீரர்கள் உட்பட, மொத்தம் 87 ஆக உயர்ந்து உள்ளது.\nசிலி நாட்டின் தேக்வாண்டோ வீராங்கனை பெர்னாண்டா அகுயர், செக்குடியரசு டேபிள் டென்னிஸ் வீரர் பாவெல் சிரூசெக், டச்சு ஸ்கேட்போர்டு வீராங்கனை கேண்டி ஜேக்கப்ஸ் ஆகியோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇதில் பெர்னாண்டா அகுயரை தவிர்த்து மற்ற இரு போட்டியாளர்களுக்கும் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nடோக்கியோ ஒலிம்பிக் | கொரோனா பாதிப்பு\n1. இந்தியாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 41,383 பேருக்கு தொற்று\nஇந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41 ஆயிரத்து 383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.\n2. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 19.27 கோடியாக உயர்வு\nஉலக அளவில் கொரோன பாதித்தவர்கள் எண்ணிக்கை 19.27 கோடியாக உயர்ந்துள்ளது.\n3. மராட்டியத்தில் மீண்டும் 8 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nமராட்டியத்தில் இன்று மேலும் 8,159 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n4. இந்தியாவி���் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை ஒரேநாளில் 3,998 ஆக பதிவு\nஇந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42 ஆயிரத்து 015 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.\n5. கேரளாவில் மேலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு\nகேரளாவில் இதுவரை ஜிகா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 38- ஆக உயர்ந்துள்ளது.\n1. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு எதிரொலி: நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்த திரிணமுல் எம்.பி.க்கள்\n2. கல்லூரிகளில் சேர வரும் 26-ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி தகவல்\n3. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி\n4. ஜனாதிபதியிடம் பேசியது என்ன\n5. பிளஸ்-2 தேர்வு : 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\n1. ‘ஒலிம்பிக் பதக்கத்துடன் வாருங்கள்’ இந்திய தடகள அணிக்கு தெண்டுல்கர் வாழ்த்து\n2. ஒலிம்பிக் தன்னார்வ குழுவை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிப்பு\n3. டோக்கியோ ஒலிம்பிக்கில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு\n4. 2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பிரிஸ்பேனில் நடைபெறும் - சர்வதேச கமிட்டி அறிவிப்பு\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2021/05/08044500/Milk-price-cut-by-Rs-3-Corona-relief-aid-Rs-4000-MK.vpf", "date_download": "2021-07-28T05:24:03Z", "digest": "sha1:RVKDY2LT7ZFRAFTGRUXICKAAZ3ZFMAPG", "length": 31092, "nlines": 173, "source_domain": "www.dailythanthi.com", "title": "Milk price cut by Rs 3 Corona relief aid Rs 4,000 MK Stalin signs 5 orders including free bus travel for women || பால் விலை ரூ.3 குறைப்பு கொரோனா நிவாரண உதவி ரூ.4,000 பெண்களுக்கு இலவச பஸ் பயணம் உள்பட 5 உத்தரவுகளில் மு.க.ஸ்டாலின் கையெழுத்து", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nடோக்கியோ ஒலிம்பிக்: இந்திய பெண்கள் ஆக்கி அணி ஜெர்மனியிடம் தோல்வி | ஒலிம்பிக் மகளிர் ஆக்கி : இந்தியா உடனான 2வது லீக் ஆட்டத்தில் ஜெர்மனி முன்னிலை |\nபால் விலை ரூ.3 குறைப்பு கொரோனா நிவாரண உதவி ரூ.4,000 பெண்களுக்கு இலவச பஸ் பயணம் உள்பட 5 உத்தரவுகளில் மு.க.ஸ்டாலின் கையெழுத்து\nதமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின், பால் விலை குற���ப்பு, கொரோனா நிவாரண உதவி ரூ.4,000, பெண்களுக்கு இலவச பஸ் பயணம் உள்பட 5 கோப்புகளில் முதலாவதாக கைெயழுத்திட்டார்.\nதமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.\nஅதைத் தொடர்ந்து அந்தக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினை சட்டமன்ற கட்சித் தலைவராக (முதல்-அமைச்சராக) தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூடித் தேர்ந்தெடுத்தனர். அதன் பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை மு.க. ஸ்டாலின் சந்தித்து, ஆட்சி அமைக்க முறைப்படி உரிமை கோரினார். அதன்படி மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக நியமித்து, அரசை அமைக்கும்படி கவர்னர் பன்வாரிலால் புரோகித் அழைப்பு விடுத்தார்.\nதனது தலைமையில் 33 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவையை அமைப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்து, மந்திரிகள் பட்டியலை வழங்கினார். அதை ஏற்றுக்கொண்ட கவர்னர் பன்வாரிலால் புரோகித், 7-ந் தேதி (நேற்று) காலை 9 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு வந்து பதவி ஏற்கும்படி, மு.க.ஸ்டாலின் மற்றும் 33 அமைச்சர்களுக்கு அழைப்புவிடுத்தார்.\nஅதன்படி, சென்னை கிண்டியில் அமைந்துள்ள கவர்னர் மாளிகையில் அமைக்கப்பட்டிருந்த திறந்தவெளி அரங்கில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்பு விழா நேற்று நடைபெற்றது. காலை 9 மணிக்கு விழா தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், 8 மணியில் இருந்தே அழைப்பாளர்கள் வரத் தொடங்கினர்.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய விருந்தினர்கள் அங்கு வந்து அமர்ந்தனர்.\nதி.மு.க. எம்.பி. கனிமொழி, எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி கிருத்திகா, மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் காலை 8.30 மணியளவில் வந்தனர். முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன்எம்.பி., மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, மகன் தயாநிதி அழகிரி உள்பட மு.க.ஸ்டாலினின் உறவினர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தனர்.\nஅ.தி.மு.க. சார்பில் முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் சபாநாயகர் ப.தனபால் ஆகியோர் வருகை தந்தனர். அமைச்சர்கள் அமரும் வரிசை அருகே ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருக்கை அளிக்கப்பட்டது.\nகாலை 8.57 மணியளவில் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்க்காவுடன் வருகை தந்தார். 9.02 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித், கவர்னரின் செயலாளர் ஆனந்தராவ் பட்டீல் ஆகியோர் வந்தனர். கவர்னரை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கவர்னருக்கு வணக்கம் தெரிவித்தனர்.\nகவர்னரை மு.க.ஸ்டாலின் அழைத்து வந்து, தன்னுடன் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிற ஒவ்வொருவரையும் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து தனது மனைவி துர்க்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பேரக் குழந்தைகள் என குடும்பத்தினரை கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.\nமுதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார்\nஅதைத் தொடர்ந்து 9.06 மணிக்கு கவர்னர், மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆகியோர் விழா மேடை ஏறினர். தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்களுடன் விழா தொடங்கியது.\nமு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும் அமைச்சரவைக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்குமாறு கவர்னரை தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கேட்டுக் கொண்டார். அதுபோன்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தலைமைச் செயலாளர் கேட்டுக்கொண்டார்.\nஅதைத் தொடர்ந்து காலை 9.11 மணிக்கு முதல்-அமைச்சராக பதவி ஏற்க மு.க.ஸ்டாலினை கவர்னர் அழைத்தார். மு.க. ஸ்டாலின் வந்து, முக கவசத்தை கழற்றிவிட்டு நின்றார். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.\n“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...”\n“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...” என ஆரம்பித்து, மு.க.ஸ்டாலின் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து ரகசிய காப்புப் பிரமாணத்தையும் எடுத்துக் கொண்டார்.\nமு.க.ஸ்டாலின் தனது பெயரை தனது தாத்தா,தந்தையின் பெயர்களையும் சேர்த்து முழுமையாக கூறியபோது, அரங்கில் இருந்தவர்கள் கைதட்டி மகிழ்ந்தனர்.\nமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் பூங்கொத்து வழங்கி வாழ்த்தினார். தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்தார். கவர்னருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி பூங்கொத்து அளித்தார்.\nமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து துரைமுருகன் பதவிப் பி���மாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் எடுத்தார். கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி என்ற வரிசையில் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.\nபதவி ஏற்பு விழா முடிந்ததும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோபாலபுரம் இல்லத்துக்கு சென்றார். அங்கு அவர் தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து நெகிழ்ச்சியுடன் உரையாடினார். இந்த மகிழ்ச்சியான தருணத்தை கண்டு மகிழ்ந்து, ஆசி வழங்க தந்தை கலைஞர் இல்லையே என்று எண்ணி அவர் மனம் கலங்கியபோது, கண்கள் குளமாகியது. அவரை அவரது சகோதரி செல்வி தேற்றினார்.\nஅதையடுத்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம், அண்ணா நினைவிடம், வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடம், பேராசிரியர் க.அன்பழகன் இல்லம் சென்று அந்த தலைவர்களின் நினைவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போற்றினார்.\nஅதையடுத்து தமிழக அரசின் தலைமைச்செயலகமான கோட்டைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பகல் 12.20 மணிக்கு வந்தார்.\nதமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சன் மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேராக முதல் மாடியில் அமைந்துள்ள தனது அறைக்கு சென்றார். அங்கு முதல்-அமைச்சர் நாற்காலியில் அமர்ந்து, முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.\nமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில், 5 அரசாணைகளில் கையெழுத்திட்டார்.\nஅவை, அரசு பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லாத பயணம், கொரோனா நிவாரண உதவி ரூ.4 ஆயிரம் வழங்கும் அடையாளமாக முதல் கட்டமாக இந்த மாதம் (மே) ரூ.2 ஆயிரம் வழங்குதல், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைத்தல், மனுக்கள் மீது தீர்வு காண உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தை செயல்படுத்த புதிய துறையை உருவாக்க அரசாணை, கொரோனாவுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை என 5 முக்கிய அரசாணைகளில் கையெழுத்திட்டார்.\n* கொரோனா அச்சுறுத்தல் தற்போது உயர்ந்து வரும் நிலையில், மக்களின் இன்னல்கள் தொடர்வதால் தமிழக மக்களின் துன்பங்களை போக்குவதற்கும், வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கு��் ஆறுதல் அளிக்கும் வகையில் 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, சுமார் 2 கோடியே 7 லட்சத்து 67 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் செலவில் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. 2 தவணைகளாக மொத்தம் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். முதல் தவணை ரூ.2 ஆயிரம் இந்த மாதமே வழங்கப்படும்.\nதேர்தல் அறிக்கையில் அளித்திருக்கும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மக்களின் நலன் கருதி, ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் வீதம் 16-ந் தேதி முதல் குறைத்து விற்பனை செய்யப்படும்.\nதேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பினைச் செயலாக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்து கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் இன்று முதல் பயணம் செய்ய முடியும். இதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையான 1,200 கோடி ரூபாயை அரசு மானியமாக வழங்கி ஈடுகட்டும்.\nபதவி ஏற்ற அன்றே மக்கள் நலத்திட்டங்கள் ஐந்தினை நிறைவேற்றும் வகையில் 5 முக்கிய அரசாணைகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டிருப்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.\n1. ஆகஸ்டு 15-ந்தேதி முதல் முறையாக கோட்டை கொத்தளத்தில் மு.க.ஸ்டாலின் கொடி ஏற்றுகிறார்\nசென்னையில் உள்ள கோட்டையில் வருகிற ஆகஸ்டு 15-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன் முதலாக தேசிய கொடியை ஏற்றுகிறார். இதற்காக மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.\n2. வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்\nவெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை என்ற புதிய துறையை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.\n3. வணிகவரி, பதிவுத்துறையில் பொதுமக்களின் புகார்களுக்கு தாமதமின்றி தீர்வு காண வேண்டும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்\nவணிகவரி மற்றும் பதிவுத்துறையில் பொதுமக்களின் புகார்களுக்கு தாமதமின்றி தீர்வு காண வேண்ட���ம் என்று அரசு அதிகாரிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.\n4. நீரேற்று புனல்மின் திட்டங்களில் நடைமுறைக்கு உகந்த திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும்\nநீரேற்று புனல்மின் திட்டங்களில் நடைமுறைக்கு உகந்த திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.\n5. தனி விமானத்தில் டெல்லி பயணம்: ஜனாதிபதியுடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு\nமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார். அப்போது, ‘நீட்' தேர்வு, மேகதாது அணை விவகாரம் உள்பட பல்வேறு தமிழக பிரச்சினைகள் குறித்து பேசுகிறார்.\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. 2026-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும்: சென்னையில் 118 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் வட்ட பாதை\n2. மாமல்லபுரத்தில் கார் கவிழ்ந்து விபத்து: நடிகை யாஷிகாஆனந்த் படுகாயம்; தோழி பலி\n3. ஜூலை 24: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்\n4. சர்ச்சை பேச்சு விவகாரம்: கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\n5. சனீஸ்வரர் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/42225-2021-06-23-14-47-52", "date_download": "2021-07-28T04:14:22Z", "digest": "sha1:IREZFFA5N7JXM4EJO5BJTYLKVLK5HK6O", "length": 22001, "nlines": 254, "source_domain": "www.keetru.com", "title": "பெட்ரோல் மீதான ஒன்றிய அரசின் வரியும், அப்பத்தை பங்கிட்டு கொடுத்த குரங்கும்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nவிண்ணை எட்டும் விலை ஏற்றம் டீசலுக���கு\nநடுவண் ஆட்சியின் ஈவிரக்கமற்ற பெட்ரோல் - கேஸ் விலை உயர்வு\nவேல் யாத்திரையைக் கண்டித்து பெரியார் கைத்தடி ஊர்வலம்\nபிஜேபியின் பெட்ரோல் குண்டு அரசியல்\nகச்சா எண்ணெய் உயர்வும் - தமிழினத்தை விற்கும் கங்காணிக் கட்சிகளும்\nபெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு மோசடி நாடகம்\nபெட்ரோல் டீசல் எரிவாயு – மோடியால் மக்கள் படும்பாடு\nஎண்ணெய் விலை உயர்வு தவிர்க்க முடியாததா\nஉடைமையைத்தான் காப்பாற்றவில்லை, உயிரையாவது காப்பாற்றுங்கள்\nபா.ம.க கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு\nமேலைநாட்டுக் கிறித்தவப் பாதிரியார்களின் அறிவியல் நூலாக்கங்கள்\nபாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது - திமுக அரசின் பாசிசத்தை கண்டிக்காத முற்போக்கு சங்கிகள்\nபழந்தமிழில் பிராகிருதச் சொற்கள் - 2\nகிராமியப் பணிகளுக்கு வேண்டாமா நிபுணத்துவம்\nவெளியிடப்பட்டது: 24 ஜூன் 2021\nபெட்ரோல் மீதான ஒன்றிய அரசின் வரியும், அப்பத்தை பங்கிட்டு கொடுத்த குரங்கும்\nபெட்ரோல் டீசல் விலையை இப்போதைய சூழலில் குறைக்க முடியாது என்று தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பதை அப்படியே திருப்பி, பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முடியாது என்று வதந்தி பரப்பி சுகம் காணுகிறார்கள் ஏமாற்றுப் பேர்வழிகள்.\nசெய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நிதியமைச்சர்\nகச்சா எண்ணெய் பேரலுக்கு 112 டாலராக இருந்த போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.69 தான். இதில் மாநிலத்தின் வருமானம் ரூ.14.47. தற்போது ஆனால் இன்று கச்சா எண்ணெய் விலை 40 டாலராக உள்ள போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.98. இதில் தமிழக அரசின் பங்கு ரூ.23. மீதமுள்ள தொகை உற்பத்தியாளர்கள் மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு சேர்கிறது என்று குற்றம் சாட்டியிருந்தார்.\nஇதனை கிண்டலடித்திருக்கிறார்கள் உண்மையின் உரைகல் என்று சொல்லிக்கொள்ளும் பாஜக அடிவருடிகள்.\nதமிழக நிதியமைச்சரின் கூற்றை மறுப்பதற்கு அவர்கள் எடுத்து வைக்கும் காரணம் மிகவும் சிறுபிள்ளைத்தனமானது.\nசமீபத்தில் கூட ஒரு பாஜக பிரமுகர் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் சொன்னாரே, \"பெட்ரோல் விலையை உயத்துவது எதற்கு என்றால் பெட்ரோல் பயன்பாட்டை குறைப்பதற்குத்தான்\" என்று... அதற்கு சற்றும் சளைத்ததல்ல...\nமத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ராஜ்ய சபாவில் அளித்த விளக்கத்தை படியுங்கள்....\n\"கச்ச�� எண்ணெய் விலை சரிவின் பயன் மக்களை சென்றடையாது. பெட்ரோல், டீசல் விலை குறைந்துவிட்டது என்பதற்காக சரக்கு போக்குவரத்து கட்டணமோ காய்கறிகள் மளிகை சாமான்கள் போன்றவற்றின் விலைகளோ குறையப் போவதில்லை. இடையில் உள்ள வியாபாரிகள் கூடுதல் லாபம் சம்பாதித்து விடுவார்கள். ஆகவே கலால் வரியை உயர்த்தி அந்த பணத்தை எல்லாம் ஒன்றிய அரசே வைத்துக் கொள்ளும்\"\nஇதுதான் உரைகல் முன்வைக்கும் மிகவும் சொம்பையான வாதம்...\nமறைந்த அந்த நிதியமைச்சரின் விளக்கத்தை சரியாக சொல்வதென்றால் பெரிய அளவிலான பொருளாதார ஆராய்ச்சி எல்லாம் செய்ய வேண்டியதில்லை. நமக்கு நன்கு தெரிந்த குரங்கு கதையே போதும்.\nஇரண்டு பூனைகள் ஒற்றுமையாக இருந்தன. என்ன உணவு கிடைத்தாலும் பங்கிட்டுச் சாப்பிட்டன. ஒருநாள் இரண்டும் ஒரே சமயத்தில் ஒரு அப்பத்தைக் கண்டன.\n\"அப்பத்தை முதன்முதல் பார்த்தது நான்தான் அதனால் அப்பம் எனக்குத்தான். போனால் போகிறதென்று உனக்கும் ஒரு பாதி தருகிறேன் அதனால் அப்பம் எனக்குத்தான். போனால் போகிறதென்று உனக்கும் ஒரு பாதி தருகிறேன்'' என்று இரண்டுமே வாதிட்டன.\n நாமே பேசிக் கொண்டிருந்தால் சரிவராது. யாராவது மத்தியஸ்தரிடம் போவோம்'' என் முடிவு செய்து புறப்பட்டன. வழியில் ஒரு குரங்கைக் கண்டன.\n எங்களுக்கு ஒரு அப்பம் கிடைத்திருக்கிறது. அதைச் சமமாய் பங்கிட்டு உதவ வேண்டும்'' என கேட்டுக் கொண்டன.\nகுரங்கு ஏமாற்றும் குணம் கொண்டது. உள்ளுக்குள் மகிழ்ச்சியோடு வெளியில் சலிப்போடு ஒப்புக் கொண்டது.\nஎங்கிருந்தோ ஒர தராசைக் கொண்டு வந்தது. அப்பத்தை வேண்டுமேன்றே ஒரு பாதி பெரியதாகவும், மறுபாதி சிறியதாகவும் இருக்கும்படி பிரித்தது.\n'' என்று பெரிய துண்டு அப்பத்தைக் கூடுதலாகக் கடித்தது. இப்போது சின்னத்துண்டு பெரியதாகி விட்டது. இப்போது அதைக் கடித்தது. இப்படியே அப்பம் அனைத்தையும் தின்றுவிட்டது.\nஇது அப்படியே ஒன்றிய அரசுக்கும் பொருந்தும்.\nமாநில அரசுகளுக்கு சேர வேண்டியதை தராமலும், மக்களுக்கு விலை குறைப்பின் பயனை தராமலும் அப்பம் கிடைத்த குரங்காக அனைத்து வரிகளையும் வாயில் அமுக்கிக் கொண்டுவிட்டது ஒன்றிய அரசு. ஆனால் வடமேற்கு மாநிலங்கள் பெட்ரோலிய விலையை குறைத்திருக்கின்றனவே என்ற கேள்வி எழலாம்.\nஉத்தரபிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம், மேற்கு வங்காளம், அருணாசலபிரதேசம், மேகாலயா, திரிபுரா போன்ற மாநிலங்கள் மத்திய அரசுக்கு ரூ.1 கொடுத்தார்கள் என்றால், ரூ.10 வரை வரியை திருப்பி வாங்குகிறார்கள்.\nதமிழகத்திற்கு மத்திய அரசிடம் இருந்தும் வராது, இங்கேயும் விலை உயர்த்தக்கூடாது என்றால் எப்படி அரசை நடத்துவது என்றும் இந்த காரணத்தால்தான் எங்களால் பெட்ரோல் - டீசல் விலையை உடனடியாக குறைக்க முடியவில்லை என்று அமைச்சர் பி.டி.ஆர். விளக்கம் அளித்துள்ளதை மட்டும் இத்தனை கேள்விகள் கேட்கிறீர்கள்...\nஇதில் என்ன குற்றம் கண்டார்கள் என்று தெரியவில்லை.\nஎங்களுக்கு வரவேண்டியதையும் விட மாட்டேன்... மாநிலங்களுக்கு தரவேண்டியதை தர மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் ஒன்றிய அரசை கேள்வி கேட்க வேண்டிய நேரத்தில் அவர்கள் செய்யும் தவறுக்கு துணை போகச் சொல்லி ஒரு கருத்து நிலவுகிறது என்றால், அதையும் மக்கள் நலத்துடன் முடிச்சிப் போடுகிறது என்றால் இது எவ்வளவு பெரிய கயமைத்தனம்\nநான் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலையை பாதி அளவாக குறைப்பேன் என்றாரே... ஆனால் இரண்டு மடங்கு விலை ஏற்றி விட்டாரே... அதைக் கேட்டீர்களா\nநான் ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று சொல்லி வேலையின்மை விகிதத்தை 17 சதவீதமாக உயர்த்தி விட்டாரே அதுகுறித்து ஏதேனும் கட்டுரை எழுதியிருக்கிறீர்களா\nநான் ஆட்சிக்கு வந்தால் ரூ.15 லட்சம் ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் செலுத்துவேன் என்று சொன்னாரே ஆனால் இருப்புத்தொகை இல்லாத காரணத்தால் மக்களின் சேமிப்பையும் சுரண்டி எடுத்தார்களே அது குறித்து பேசியிருக்கிறீர்களா\nதமிழ்நாட்டில் இருந்து கொண்டே தமிழில் பத்திரிகை நடத்திக் கொண்டே டமில் என்று எழுதியவர்கள் தமிழக மக்களுக்காக பேசுகிறார்கள் என்றால் யாரேனும் நம்புவார்களா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2021-07-28T04:18:51Z", "digest": "sha1:RZRIBE645NZYWFGTTMMMYVJZ56554P42", "length": 13552, "nlines": 142, "source_domain": "www.sooddram.com", "title": "சிரியாவில் ரஷ்ய பிரசன்னம் அதிகரிப்பு – Sooddram", "raw_content": "\nசிரியாவில் ரஷ்ய பிரசன்னம் அதிகரிப்பு\nசிரியாவில் தனது இராணுவ செயற்பாடுகளை ரஷ்யா அதிகரித்திருப்பதாக வெளியான செய்தி குறித்து அமெரிக்கா மற்றும் நேட்டோ கவலையை வெளியிட்டுள்ளன.ரஷ்யாவின் பங்கேற்பு பிரச்சினையை தீர்க்க உத வாது என்று நேட்டோ தலைவர் nஜன்ஸ் ஸ்டொ ல்ட்பேர்க் குறிப்பிட்டுள்ளார். மறுபுறம் ரஷ்ய வெளியு றவு அமைச்சர் செர்கே லவ்ரோவை தொலைபேசி யில் தொடர்புகொண்ட அமெரிக்க இராஜhங்கச் செய லாளர் ஜோன் கெர்ரி இந்த விவகாரம் குறித்து கவ லையை வெளியிட்டுள்ளார்.\nகடந்த நான்கரை ஆண்டுகளாக நீடிக்கும் சிரிய உள்நாட்டு யுத்தத்தில் ரஷ்யா, சிரிய அரசின் முக் கிய நட்பு நாடாக செயற்படுவதோடு சிரியாவுக்கு இராணுவ நிபுணர்களை மாத்திரம் அனுப்பியதாக ஒப்புக்கொண்டுள்ளது. ரஷ்யாவின் ஆதரவு இல்லா மல் இருந்தால் சிரிய ஜனாதிபதி ப’ர் அல் அஸாத் இந்த தருணமே வீழ்ந்து விடுவார் என்று அவதா னிகள் கணித்துள்ளனர்.\nகடந்த ஒருசில தினங்களில் சிரியாவின் துறைமுக நகரான டார்டுஸில் இருக்கும் ரஷ்யாவின் கடற் படை முகாமிற்கு டாங்கிகளைக் கொண்ட இரு கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் அனுப்பப்ப ட்டிருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் ராய்ட்ட ருக்கு குறிப்பிட்டுள்ளார். இதன்போது குறிப்பிடத்த க்க எண்ணிக்கையிலான ரஷ்ய தரைப்படையினரும் சிரியாவிற்கு அனுப்பப்பட்டிப்பதாக குறிப்பிடப்பட்டு ள்ளது.\nஎனினும் இவையெல்லாம் புதிதானவை அல்ல என்று குறிப்பிட்டிக்கும் ரஷ்ய வெளியுறவு அமைச் சின் பேச்சாளர், மொஸ்கோ சிரியாவுக்கு மிக நீண்ட காலமாக ஆயுதங்களையும் இராணுவ நிபுணர்க ளையும் வெளிப்படையாக வழங்கி வருகிறது என் றார்.\n‘சிரியாவுடன் இராணுவ மற்றும் தொழில்நுட்ப ரீதியில் ரஷ்யா ஒத்துழைப்பு வழங்கி வருவதில் ரகசியம் ஒன்றும் அல்லை” என்று வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மரியா சகரோவா குறிப்பிட் டார். எனினும் தனது நாட்டில் ரஷ்யா இராணுவத்தை குவிப்பதாக வெளியான செய்தியை சிரிய அரச தரப்பு தொடர்ந்து மறுத்து வருகிறது.\nசிரிய யுத்தில் ரஷ்ய துருப்பினர் ஏற்கனவே ��ண் டையிட்டு வருவதாக பெயர் குறிப்பிடாத லெபனான் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனிடையே ஈரான் வான் பகுதியில் ரஷ்ய விமா னங்களுக்கு சிரியாவை நோக்கி பறக்க அனுமதி கிடைத்து விட்டதாக ஈரானுக்கான ரஷ்ய தூதரகம் ரஷ்ய ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஈரான் தரப்பு இதனை உறுதி செய்யவில்லை. சிரி யாவை நோக்கி பயணிக்கும் ரஷ்ய விமானத்தி ற்கு பல்கேரியா மற்றும் கிரீஸ் நாடுகள் தனது வான் பரப்பில் அனுமதி அளிக்காததாலேயே ரஷ்யா மாற்று பாதையை பயன்படுத்த முயற்சிக்கிறது.\nரஷ்யா தனது இராணுவ பிரசன்னத்தை சிரியா வில் அதிகரித்திருப்பது உறுதியானால் அது மிகப் பெரிய வன்முறைக்கு இட்டுச் செல்லும் என்று ஜோன் கெர்ரி, லவ்ரோவிடம் எச்சரித்துள்ளார். மேலும் மோதல் களை அதிகரிக்கும் செயற்பாடுகள் குறித்து பிரான்ஸ் மற் றும் nஜர்மனி நாடுகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன.\nஅமெரிக்கா தற்போது தனது சொந்த போர் விமா னங்களை பயன்படுத்தி இஸ்லாமிய தேசம் குழுவு க்கு எதிராக சிரியா மற்றும் ஈராக்கில் வான் தாக் குதல்களை நடத்தி வருகிறது.\nஇந்நிலையில் சிரியாவில் அசாத் அரச படை அண்மைய தினங்களில் பெரும் நிலப்பகுதிகளை இழந்து வரும் நிலையிலேயே அந்த அரசுக்கு ஆதர வாக ரஷ்யாவின் உதவிகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. குறிப்பாக அஸாத் அரசுக்கு எதி ராக ஐ.எஸ் குழுவின் அச்சுறுத்தல் அதிகரித்துள் ளது. இதில் அஸாத் அரசு கடந்த புதன்கிழமையா கும்போது இத்லிப் மாகாணத்தில் இருக்கும் பிரதான விமானத் தளத்தையும் கிளர்ச்சியாளர்களிடம் இழ ந்தது. வட கிழக்கு மாகாணத்தில் அரச படையினர் வசமிருந்த கடைசி நிலைகளில் ஒன்றாகவே இந்த விமானத் தளம் இருந்து வந்தது.\nஅஸாத் அரசு கடந்த 2011ம் ஆண்டிலிருந்து பல்வேறு கிளர்ச்சி குழுக்களுடனும் யுத்தத்தில் ஈடு பட்டு வருகிறது. இந்த மோதல்களில் இதுவரை குறை ந்தது 240,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.\nPrevious Previous post: திப்புசுல்தான் ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய மகத்தான தியாகம்\nNext Next post: அமெரிக்க சி.ஐ.ஏயால் கொலை செய்யப்பட்ட இடதுசாரித் தலைவர்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித�� தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybervalai.com/baby-name-list-2/", "date_download": "2021-07-28T04:27:46Z", "digest": "sha1:ATHYLC35JQIOB2FSCYLAVWHM2Y3WODWM", "length": 15632, "nlines": 388, "source_domain": "cybervalai.com", "title": "baby name list starting with P - Cybervalai %", "raw_content": "\nஆண் குழந்தை பெயர்கள் P\nமுதல் எழுத்தை தேர்வு செய்யுங்கள்\nஅ இ உ எ க கா கி கு கோ ச சா சி சு சூ செ சே சோ த தா தி தீ து தே ந நா நி நீ ப பா பி பூ போ ம மா மி மு மோ ய யா யு யோ ர ரா ரி ரு ரோ ல லி லோ வ வி வே வை ஜ ஜி ஜீ ஜெ ஜோ ஸ் ஷ ஹ ஹா ஹி ஹே\n‘P’ ல் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்கள் (boys name starting with P) :\nபிரபு சங்கர் Prabhu Sankar\nநட்சத்திரப்படி பெயர் தேர்வு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://harivamsam.arasan.info/2020/07/Harivamsa-Vishnu-Parva-Adhyaya-94-038.html", "date_download": "2021-07-28T03:07:20Z", "digest": "sha1:F5BK74PL4445GTKTY3TMGGCLHQTB7AUO", "length": 34326, "nlines": 346, "source_domain": "harivamsam.arasan.info", "title": "யாத³வோத்பத்தி꞉ தேஷாம் பராக்ரமாதி³ ச | விஷ்ணு பர்வம் அத்யாயம் - 94 - 038", "raw_content": "\nதிரு.மன்மதநாததத்தர் 1897ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த\nமுகப்பு | பொருளடக்கம் | மஹாபாரதம் | இராமாயணம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nயாத³வோத்பத்தி꞉ தேஷாம் பராக்ரமாதி³ ச | விஷ்ணு பர்வம் அத்யாயம் - 94 - 038\nயாத³வோத்பத்தி꞉ தேஷாம் பராக்ரமாதி³ ச\nஸ தாஸு நாக³கந்யாஸு காலேன மஹதா ந்ருப꞉ |\nஜனயாமாஸ விக்ராந்தான்பஞ்ச புத்ரான்குலோத்³வஹான் ||2-38-1\nமுசுகுந்த³ம் மஹாபா³ஹும் பத்³மவர்ணம் ததை²வ ச |\nமாத⁴வம் ஸாரஸம் சைவ ஹரிதம் சைவ பார்தி²வம் ||2-38-2\nஏதான்பஞ்ச ஸுதான்ராஜா பஞ்சபூ⁴தோபமான்பு⁴வி |\nஈக்ஷமாணோ ந்ருப꞉ ப்ரீதிம் ஜகா³மாதுலவிக்ரம꞉ ||2-38-3\nதே ப்ராப்தவயஸ꞉ ஸர்வே ஸ்தி²தா꞉ பஞ்ச யதா²த்³ரய꞉ |\nதேஜிதா ப³லத³ர்பாப்⁴யாமூசு꞉ பிதரமக்³ரத꞉ ||2-38-4\nதாத யுக்தா꞉ ஸ்ம வயஸா ப³லே மஹதி ஸம்ஸ்தி²தா꞉ |\nக்ஷிப்ரமாஜ்ஞப்துமிச்சா²ம꞉ கிம் கு���்மஸ்தவ ஷா²ஸனாத் ||2-38-5\nஸ தாந்ந்ருபதிஷா²ர்தூ³ல꞉ ஷா²ர்தூ³லானிவ வேகி³தான் |\nப்ரீத்யா பரமயா ப்ராஹ ஸுதான்வீர்யகுதூஹலாத் ||2-38-6\nவிந்த்⁴யர்க்ஷவந்தாவபி⁴தோ த்³வே புர்யௌ பர்வதாஷ்²ரயே |\nநிவேஷ²யது யத்னேன முசுகுந்த³꞉ ஸுதோ மம ||2-38-7\nஸஹ்யஸ்ய சோபரிஷ்டாத்து த³க்ஷிணாம் தி³ஷ²மாஷ்²ரித꞉ |\nபத்³மவர்ணோ(அ)பி மே புத்ரோ நிவேஷ²யது மா சிரம் ||2-38-8\nதத்ரைவ பரத꞉ காந்தே தே³ஷே² சம்பகபூ⁴ஷிதே |\nஸாரஸோ மே புரம் ரம்யம் நிவேஷ²யது புத்ரக꞉ ||2-38-9\nஹரிதோ(அ)யம் மஹாபா³ஹு꞉ ஸாக³ரே ஹரிதோத³கே |\nத்³வீபம் பந்நக³ராஜஸ்ய ஸுதோ மே பாலயிஷ்யதி ||2-38-10\nமாத்⁴ஹவோ மே மஹாபா³ஹுர்ஜ்யேஷ்ட²புத்ரஷ்²ச த⁴ர்மவித் |\nயௌவராஜ்யேன ஸம்யுக்த꞉ ஸ்வபுரம் பாலயிஷ்யதி ||2-38-11\nஸர்வே ந்ருபஷ்²ரியம் ப்ராப்தா அபி⁴ஷிக்தா꞉ ஸசாமரா꞉ |\nபித்ரானுஷி²ஷ்டாஷ்²சத்வாரோ லோகபாலோபமா ந்ருபா꞉ ||2-38-12\nஸ்வம் ஸ்வம் நிவேஷ²னம் ஸர்வே பே⁴ஜிரே ந்ருபஸத்தமா꞉ |\nபுரஸ்தா²னானி ரம்யாணி ம்ருக³யந்தோ யதா²க்ரமம் ||2-38-13\nஸ்வஸ்தா²னம் னர்மதா³தீரே தா³ருணோபலஸங்கடே ||2-38-14\nஸ ச தம் ஷோ²த⁴யாமாஸ விவிக்தம் ச சகார ஹ |\nஸேதும் சைவ ஸமம் சக்ரே பரிகா²ஷ்²சாமிதோத³கா꞉ ||2-38-15\nஸ்தா²பயாமாஸ பா⁴கே³ஷு தே³வதாயதனான்யபி |\nரத்²யா வீதீ²ர்ந்ருணாம் மார்கா³ஷ்²சத்வராணி வனானி ச ||2-38-16\nஸ தாம் புரீம் த⁴னவதீம் புருஹூதபுரீப்ரபா⁴ம் |\nநாதிதீ⁴ர்கே³ண காலேன சகார ந்ருபஸத்தம꞉ ||2-38-17\nநாம சாஸ்யா꞉ ஷு²ப⁴ம் சக்ரே நிர்மிதம் ஸ்வேன தேஜஸா |\nதஸ்யா꞉ புர்யா ந்ருபஷ்²ரேஷ்டோ² தே³வஷ்²ரேஷ்ட²பராக்ரம꞉ ||2-38-18\nமாஹிஷ்²மதீ நாம புரீ ப்ரகாஷ²முபயாஸ்யதி ||2-38-19\nஉப⁴யோர்விந்த்⁴யயோ꞉ பாதே³ நக³யோஸ்தாம் மஹாபுரீம் |\nமத்⁴யே நிவேஷ²யாமாஸ ஷ்²ரியா பரமயா வ்ருதம் ||2-38-20\nபுரிகாம் நாம த⁴ர்மாத்மா புரீம் தே³வபுரீப்ரபா⁴ம் |\nருக்ஷவந்தம் ஸமபி⁴தஸ்தீரே தத்ர நிராமயே |\nநிர்மிதா ஸா புரீ ராஜ்ஞா புரிகா நாம நாமத꞉ ||2-38-22\nஸ தே த்³வே விபுலே புர்யௌ தே³வபோ⁴க்³யோபமே ஷு²பே⁴ |\nபாலயாமாஸ த⁴ர்மாத்மா ராஜா த⁴ர்மே வ்யவஸ்தி²த꞉ ||2-38-23\nபத்³மவர்ணோ(அ)பி ராஜர்ஷி꞉ ஸஹ்யப்ருஷ்டே² புரோத்தமம் |\nசகார நத்³யா வேணாயாஸ்தீரே தருலதாகுலே ||2-38-24\nவிஷயஸ்யால்பதாம் ஜ்ஞாத்வா ஸம்பூர்ணம் ராஷ்ட்ரமேவ ச |\nநிவேஷ²யாமாஸ ந்ருப꞉ ஸ வப்ரப்ராயமுத்தமம் ||2-38-25\nபத்³மாவதம் ஜனபத³ம் கரவீரம் ச தத்புரம் |\nநிர்மிதம் பத்³மவர்ணேன ப்ராஜாபத்யேன கர்மனா ||2-38-26\nஸாரஸேனாபி விஹிதம் ரம்யம் க்ரௌஞ்சபுரம் மஹத் |\nசம்பகாஷோ²க ப³ஹுலம் விபுலம் தாம்ரம்ருத்திகம் ||2-38-27\nவனவாஸீதி விக்²யாத꞉ ஸ்பீ²தோ ஜனபதோ³ மஹான் |\nபுரஸ்ய தஸ்ய து ஷ்²ரீமாந்த்³ருமை꞉ ஸார்வர்துகைர்வ்ருத꞉ ||2-38-28\nஹரிதோ(அ)பி ஸமுத்³ரஸ்ய த்³வீபம் ஸமபி⁴பாலயத் |\nதஸ்ய தா³ஷா² ஜலே மக்³னா மத்³கு³ரா நாம விஷ்²ருதா꞉ |\nயே ஹரந்தி ஸதா³ ஷ²ங்கா²ன்ஸமுத்³ரோத³ரசாரிண꞉ ||2-38-30\nதஸ்யாபரே தா³ஷ²ஜனா꞉ ப்ரவாலாஞ்ஜனஸம்ப⁴வான் |\nஸஞ்சின்வந்தி ஸதா³ யுக்தா ஜாதரூபம் ச மௌக்திகம் ||2-38-31\nஜலஜானி ச ரத்னானி நிஷாதா³ஸ்தஸ்ய மானவா꞉ |\nப்ரசின்வந்தோ(அ)ர்ணவே யுக்தா நௌபி⁴꞉ ஸம்யானகா³மின꞉ ||2-38-32\nமத்ஸ்யமாம்ஸேன தே ஸர்வே வர்தந்தே ஸ்ம ஸதா³ நரா꞉ |\nக்³ருஹ்ணந்த꞉ ஸர்வரத்னானி ரத்னத்³வீபநிவாஸின꞉ ||2-38-33\nதை꞉ ஸம்யானக³தைர்த்³ரவ்யைர்வணிஜோ தூ³ரகா³மின꞉ |\nஹரிதம் தர்பயந்த்யேகம் யதை²வ த⁴னத³ம் ததா² ||2-38-34\nஏவமிக்ஷ்வாகுவம்ஷா²த்து யது³வம்ஷோ² விநி꞉ஸ்ருத꞉ |\nசதுர்தா⁴ யது³புத்ரைஸ்து சதுர்பி⁴ர்பி⁴த்³யதே புன꞉ ||2-38-35\nஸ யது³ர்மாத⁴வே ராஜ்யம் விஸ்ருஜ்ய யது³புங்க³வே |\nத்ரிவிஷ்டபம் க³தோ ராஜா தே³ஹம் த்யக்த்வா மஹீதலே ||2-38-36\nப³பூ⁴வ மாத⁴வஸுத꞉ ஸத்த்வதோ நாம வீர்யவான் |\nஸத்த்வவ்ருத்திர்கு³ணோபேதோ ராஜா ராஜகு³ணே ஸ்தி²த꞉ ||2-38-37\nஸத்த்வதஸ்ய ஸுதோ ராஜா பீ⁴மோ நாம மஹானபூ⁴த் |\nயேன பை⁴மா꞉ ஸுஸம்வ்ருத்தா꞉ ஸத்த்வதாத்ஸாத்த்வதா꞉ ஸ்ம்ருதா꞉ ||2-38-38\nராஜ்யே ஸ்தி²தே ந்ருபே தஸ்மின்ராமே ராஜ்யம் ப்ரஷா²ஸதி |\nஷ²த்ருக்⁴னோ லவணம் ஹத்வா சிச்சே²த³ ஸ மதோ⁴ர்வனம் ||2-38-39\nதஸ்மின்மது⁴வனே ஸ்தா²னே புரீம் ச மது²ராமிமாம் |\nநிவேஷ²யாமாஸ விபு⁴꞉ ஸுமித்ரானந்த³வர்த⁴ன꞉ ||2-38-40\nபர்யயே சைவ ராமஸ்ய ப⁴ரதஸ்ய ததை²வ ச |\nஸுமித்ராஸுதயோஷ்²சைவ ஸ்தா²னம் ப்ராப்தம் ச வைஷ்ணவம் ||2-38-41\nபீ⁴மேனேயம் புரீ தேன ராஜ்யஸம்ப³ந்த⁴காரணாத் |\nஸ்வவஷே² ஸ்தா²பிதா பூர்வம் ஸ்வயமத்⁴யாஸிதா ததா² ||2-38-42\nதத꞉ குஷே² ஸ்தி²தே ராஜ்யே லவே து யுவராஜனி |\nஅந்த⁴கோ நாம பீ⁴மஸ்ய ஸுதோ ராஜ்யமகாரயத் ||2-38-43\nஅந்த⁴கஸ்ய ஸுதோ ஜஜ்ஞே ரைவதோ நாம பார்தி²வ꞉ |\nருக்ஷோ(அ)பி ரைவதாஜ்ஜஜ்ஞே ரம்யே பர்வதமூர்த⁴னி ||2-38-44\nததோ ரைவத உத்பன்ன꞉ பர்வத꞉ ஸாக³ராந்திகே |\nனாம்னா ரைவதகோ நாம பூ⁴மௌ பூ⁴மித⁴ர꞉ ஸ்ம்ருத꞉ ||2-38-45\nரைவதஸ்யாத்மஜோ ராஜா விஷ்²வக³ர்போ⁴ மஹாயஷா²꞉ |\nப³பூ⁴வ ப்ருதி²வீபால꞉ ப்ருதி²வ்யாம் ப்ரதி²த꞉ ப்ரபு⁴꞉ ||2-38-46\nதஸ்ய திஸ்ருஷு பா⁴ர்யாஸு தி³வ்யரூபாஸு கேஷ²வ |\nசத்வாரோ ஜஜ்ஞிரே புத்ரா லோகபாலோபமா꞉ ஷு²பா⁴꞉ ||2-38-47\nவஸுர்ப³ப்⁴ரு�� ஸுஷேணஷ்²ச ஸபா⁴க்ஷஷ்²சைவ வீர்யவான் |\nயது³ப்ரவீரா꞉ ப்ரக்²யாதா லோகபாலா இவாபரே ||2-38-48\nதைரயம் யாத³வோ வம்ஷ²꞉ பார்தி²வைர்ப³ஹுலீக்ருத꞉ |\nயை꞉ ஸாகம் க்ருஷ்ண லோகே(அ)ஸ்மின்ப்ரஜாவந்த꞉ ப்ரஜேஷ்²வரா꞉ ||2-38-49\nவஸோஸ்து குந்திவிஷயே வஸுதே³வ꞉ ஸுதோ விபு⁴꞉ |\nதத꞉ ஸ ஜனயாமாஸ ஸுப்ரபே⁴ த்³வே ச தா³ரிகே ||2-38-50\nகுந்தீம் ச பாண்டோ³ர்மஹிஷீம் தே³வதாமிவ பூ⁴சரீம் |\nபா⁴ர்யாம் ச த³மகோ⁴ஷஸ்ய சேதி³ராஜஸ்ய ஸுப்ரபா⁴ம் ||2-38-51\nஏஷ தே ஸ்வஸ்ய வம்ஷ²ஸ்ய ப்ரப⁴வ꞉ ஸம்ப்ரகீர்தித꞉ |\nஷ்²ருதோ மயா புரா க்ருஷ்ண க்ருஷ்ணத்³வைபாயனாந்திகாத் ||2-38-52\nத்வம் த்விதா³னீம் ப்ரநஷ்டே(அ)ஸ்மின்வம்ஷே² வம்ஷ²ப்⁴ருதாம் வர |\nஸ்வயம்பூ⁴ரிவ ஸம்ப்ராப்தே ப⁴வாயாஸ்மஜ்ஜயாய ச ||2-38-53\nந து த்வாம் பௌரமாத்ரேண ஷா²க்தா கூ³ஹயிதும் வயம் |\nதே³வகு³ஹ்யேஷ்வபி ப⁴வான்ஸர்வஜ்ஞ꞉ ஸர்வபா⁴வன꞉ ||2-38-54\nஷ²க்தஷ்²சாபி ஜராஸந்த⁴ம் ந்ருபம் யோத⁴யிதும் விபோ⁴ |\nத்வத்³பு³த்³தி⁴வஷ²கா³꞉ ஸர்வே வயம் யோத⁴வ்ரதே ஸ்தி²தா꞉ ||2-38-55\nஜராஸந்த⁴ஸ்து ப³லவாந்ந்ருபாணாம் மூர்த்⁴னி திஷ்ட²தி |\nஅப்ரமேயப³லஷ்²சைவ வயம் ச குஷ²ஸாத³னா꞉ ||2-38-56\nந சேயமேகாஹமபி புரீ ரோத⁴ம் ஸஹிஷ்யதி |\nவப்ரப்ராகாரனிசயா கர்தவ்யா ப³ஹுவிஸ்தரா ||2-38-58\nஸம்ஸ்கர்தவ்யாயுதா⁴கா³ரா யோக்தவ்யா சேஷ்டிகாசயை꞉ |\nகம்ஸஸ்ய ப³லபோ⁴க்³யத்வான்னாதிகு³ப்தா புரா ஜனை꞉ ||2-38-59\nஸத்³யோ நிபதிதே கம்ஸே ராஜ்யே(அ)ஸ்மாகம் நவோத³யே |\nபுரீ ப்ரத்யக்³ரரோதே⁴ன ந ரோத⁴ம் விஸஹிஷ்யதி ||2-38-60\nப³லம் ஸம்மர்த³ப⁴க்³னம் ச க்ருஷ்யமாணம் பரேண ஹ |\nஅஸம்ஷ²யமித³ம் ராஷ்ட்ரம் ஜனை꞉ ஸஹ வினங்க்ஷ்யதி ||2-38-61\nயாத³வானாம் விரோதே⁴ன யே ஜிதா ராஜ்யகாமுகை꞉ |\nதே ஸர்வே த்³வைத⁴மிச்ச²ந்தி யத்க்ஷமம் தத்³விதீ⁴யதாம் ||2-38-62\nவஞ்சனீயா ப⁴விஷ்யாமோ ந்ருபாணாம் ந்ருபகாரணாத் |\nஜராஸந்த⁴ப⁴யார்தானாம் த்³ரவதாம் ராஜ்யஸம்ப்⁴ரமே ||2-38-63\nஆர்தா வக்ஷ்யந்தி ந꞉ ஸர்வே ருத்⁴யமானா꞉ புரே ஜனா꞉ |\nயாத³வானாம் விரோதே⁴ன விநஷ்டா꞉ ஸ்மேதி கேஷ²வ ||2-38-64\nஏதன்மம மதம் க்ருஷ்ண விஸ்ரம்பா⁴த்ஸமுதா³ஹ்ருதம் |\nத்வம் து விஜ்ஞாபித꞉ பூர்வம் ந புன꞉ ஸம்ப்ரபோ⁴தி⁴த꞉ ||2-38-65\nயத³த்ர வ꞉ க்ஷமம் க்ருஷ்ண தச்ச வை ஸம்விதீ⁴யதாம் |\nத்வமஸ்ய நேதா ஸைன்யஸ்ய வயம் த்வச்சா²ஸனே ஸ்தி²தா꞉ |\nத்வன்மூலஷ்²ச விரோதோ⁴(அ)யம் ரக்ஷாஸ்மானாத்மனா ஸஹ ||2-38-66\nஇதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி\nஅக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் ���நிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸ��்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்வேதகர்ணன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு\nபிரத்யும்னனின் பாதுகாப்புக்காக பலராமனால் சொல்லப்பட்ட ஆஹ்நிகத் துதி\nபிரம்மனால் சொல்லப்பட்ட விஷ்ணு துதி\nகுல மற்றும் நில வரைபடங்கள்\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://harivamsam.arasan.info/2020/11/Harivamsa-Vishnu-Parva-Chapter-134-078.html", "date_download": "2021-07-28T04:53:29Z", "digest": "sha1:S4GHE7IR3AYWD7BRUIRNO4KOT5PRCH5R", "length": 23645, "nlines": 71, "source_domain": "harivamsam.arasan.info", "title": "புண்யக நோன்பின் வரலாறு | விஷ்ணு பர்வம் பகுதி – 134 – 078", "raw_content": "\nதிரு.மன்மதநாததத்தர் 1897ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த\nமுகப்பு | பொருளடக்கம் | மஹாபாரதம் | இராமாயணம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nபுண்யக நோன்பின் வரலாறு | விஷ்ணு பர்வம் பகுதி – 134 – 078\nபகுதியின் சுருக்கம் : புண்யக நோன்பின் வரலாறு குறித்து நாரதரிடம் கேட்ட ருக்மிணி; புண்யக நோன்பின் விதி குறித்து உமையிடம் கேட்ட அருந்ததி...\n இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, துவைபாயனரின் {வியாசரின்} அருளால் நீர் அனைத்தையும் எனக்குச் சொன்னீர். எனவே, புண்யக அறச்சடங்கின் தோற்றம் குறித்து எனக்குச் சொல்வீராக\" என்று கேட்டான்.(1)\n அறம்சார்ந்த மன்னர்களில் முதன்மையானவனே, முன்பு உமையால் சொல்லப்பட்ட விதிகளுக்கு ஏற்ப மனித குலத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புண்யகச் சடங்கை {புண்யக விரத அனுஷ்டான முறையைக்} குறித்துக் கேட்பாயாக.(2) ஓ பாவமற்ற மன்னா, களைப்பில்லா செயல்பாடுகளைக் கொண்ட கிருஷ்ணனால் தேவலோகத்தில் இருந்து பாரிஜாத மரம் எடுத்துச் செல்லப்பட்டு, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் போர் தொடங்கி ஷத்புரத்தின் தானவர்கள் பயங்கரமாகக் கொல்லப்பட்ட பிறகு, நுண்ணறிவுமிக்க நாரத முனிவர் துவாராவதி நகருக்குச் சென்றார்.(3,4)\nதேவியைப் போன்ற ஜாம்பவதியும், மதிப்புமிக்கச் சத்யபாமாவும், காந்தார மன்னனின் தவப்புதல்வியும் {யோகயுக்தையும்}, அறம்சார்ந்தவர்களும், கற்புக்கரசிகளும், திறன்மிக்கவர்களுமான கேசவனின் மனைவிமார் எண்ணற்றவரும்[1] ஒன்றுகூடியிருந்தபோது, பீஷ்மகனின் மகளான ர���க்மிணி, அப்போது அங்கே கிருஷ்ணனுடன் இருந்தவரும், இறையியலை நன்கறிந்தவரும், பிராமணர்களில் முதன்மையானவருமான நாரதரிடம்,(5-7) \"ஓ முனிவரே, பேசுபவர்களிலும், அறம்சார்ந்தவர்களிலும் முதன்மையானவரே, புனிதமான சடங்குகளின் {புண்யக நோன்புகளின்} தோற்றம், அவற்றைச் செய்வதற்கான விதிமுறைகள், பலன்கள், அவற்றோடு தொடர்புடைய கொடைகள் அளிக்கும் தருணங்கள் ஆகியவற்றைக் குறித்துக் கேட்கும் பேராவலால் பீடிக்கப்பட்டிருக்கிறோம். அன்புகூர்ந்து அவற்றை விரிவாகச் சொல்வதன் மூலம் அதை நீக்குவீராக\" என்றாள்.(8,9)\n[1] விஷ்ணு பர்வம் 61:43ம் ஸ்லோகத்தின் அடிக்குறிப்பில், கிருஷ்ணனின் முக்கிய மனைவிகளாக 1. சூரியனின் மகளான காளிந்தி, 2. வசுதேவனின் தங்கையான ராஜாதி தேவிக்கும், அவந்தி மன்னனுக்கும் பிறந்த மகளான மித்ரவிந்தை (சைப்யை என்று அறியப்படுபவள்), 3. கோசல நாட்டு மன்னன் நக்னஜித்தின் மகளான ஸத்யா (கௌசல்யா), 4. ஜாம்பவானின் மகளான ஜாம்பவதி, 5. வசுதேவனின் தங்கையான சுருதகீர்த்தியின் மகள் ரோஹிணி (பத்ரை என்றும், கைகேயி என்றும் அறியப்படுபவள்), 6. மத்ர மன்னனின் மகளான லக்ஷ்மணை, 7. சத்ராஜித்தின் மகளான சத்யபாமா, 8. காந்தாரி ஆகிய எட்டு பேர் குறிப்பிடப்படுகின்றனர். முதல் மனைவியான ருக்மிணி {விதர்ப்பி} ஸ்ரீதேவி என்பதால் இங்கே கணக்கில் கொள்ளப்படவில்லை. சில பட்டியல்களில் காந்தாரி விடுபடுகிறாள். ஒருவேளை காந்தாரியும், மித்ரவிந்தையும் ஒருத்தியாகவே இருக்கலாம். இந்த செய்தி வாசகரின் நினைவுக்காக இங்கே மீண்டும் அளிக்கப்படுகிறது.\n அறச்சடங்குகளை அறிந்த பாவமற்ற வைதர்ப்பிப் பெண்ணே {விதர்ப்ப மன்னனின் மகளான ருக்மிணியே}, பழங்காலத்தில் புண்யகச் சடங்கின் விதிமுறைகளை உமை எவ்வாறு விளக்கினாள் என்பதைக் கேட்பாயாக.(10) ஓ தேவி, தூய நோன்புகளைக் கொண்ட உமாதேவி ஒரு சந்தர்ப்பத்தில் புண்யக அறச்சடங்கைச் செய்தாள்; அந்தச் சடங்கின் நிறைவில் அவள் தன் நண்பர்கள் {தோழியர்} அனைவரையும் அழைத்தாள்.(11)\nஅதிதி, எல்லாம் செய்யவல்ல சக்தி படைத்த தக்ஷனின் பிற மகள்கள், கணவரிடம் கொண்ட அர்ப்பணிப்பால் உலகில் புகழ்பெற்ற புலோமனின் மகள் சசி {இந்திராணி},(12) பெரும் சதி, சோமனின் {சந்திரனின்} அன்புக்குரிய மனைவியரான {நட்சத்திரங்களுமான} ரோஹிணி, பூர்வபல்குனி {பூரம்}, ரேவதி,(13) சதபிஷக் {சதயம்}, மகம் ஆகியோர் அனைவரும் மு��்பே அங்கே வந்து பெருந்தேவியான உமையை வழிபட்டுக் கொண்டிருந்தனர்.(14) அழகிய ஆறுகளின் தலைமை தேவியரான கங்கை, சரஸ்வதி, வேணி, கோதாவரி, வைதரணி, கண்டகி ஆகியோரும்,(15) {ஆறுகளாக இருக்கும் தேவிகள்} பிறரும், மங்கலக் கற்புக்கரசியான பெண்மணிகளான லோபாமுத்ரையும், தங்கள் ஆற்றலால் அண்டத்தை நிலைநிறுத்துபவர்களான {மங்கல தேவியர்} பிறரும்(16), மலைகளின் மங்கல மகள்கள் {மலைப்பெண்டிர்}, உறுதியான நோன்புகளைக் கொண்ட நெருப்பின் மகள்கள் {அக்னிமகளிர்}, நெருப்பை ஆள்பவனின் {அக்னியின்} மனைவியான ஸ்வாஹா, சிறப்புமிக்கவளான சாவித்ரி தேவி,(17) குபேரனின் அன்புக்குரிய மனைவியான ஹிருத்தி {ருத்தி}, நீர்நிலைகளின் தலைவனுடைய ராணி {வருணபத்னி}, பித்ருக்களை ஆள்பவனுடைய மனைவி {யமபத்னி}, வசுக்களின் மனைவியர் {வசுபத்னிகள்},(18) தவமும், நோன்புகளும் நோற்பவர்களான ஹிரி {ஹ்ரி}, ஸ்ரீ, திருதி {த்ருதி}, கீர்த்தி, ஆசா, மேதா, பிரீதி {ப்ரீதி}, மதி, கியாதி, ஸன்னதி ஆகியோரும்,(19) ஓ பேரிளமை கொண்ட பெண்ணே, அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்வதில் ஈடுபடும் பிற தேவியரும் அங்கே இருந்தனர். அந்தச் சடங்கு நிறைவடைந்தபோது, அந்த அம்பிகை {உமாதேவி} பல்வேறு வகையான தானிய, ரத்தின மலைகளையும், பல்வேறு வண்ணங்களிலான துணிகளையும், மிகச் சிறந்த ஆபரணங்களையும் கொடுத்து அவர்கள் அனைவரையும் கௌரவித்தாள்.(20,21)\nகற்புக்கரசிகளும், தவமெனும் செல்வம் கொண்டவர்களுமான அவர்கள் அந்தத் தேவி {உமாதேவி} கொடுத்த கொடைகளை ஏற்றுக் கொண்டு, தங்கள் இருக்கைகளில் அமர்ந்து, பல்வேறு காரியங்கள் குறித்த உரையாடல்களில் ஈடுபட்டனர்.(22) ஓ கணவனையே தேவனாகக் கொண்டவளே, புண்யகச் சடங்கு குறித்து அவர்களது உரையாடல் வளர்ந்தபோது, அந்தத் தேவி அது தொடர்பான பலவற்றையும், அதைச் செய்யும் விதிமுறைகளையும் குறித்துப் பேசினாள்.(23) அப்போது சோமனின் மகளான அருந்ததி, கற்புக்கரசிகள் கூடியிருந்த அந்தச் சபையின் ஒப்புதலுடன் புண்யகச் சடங்கு தொடர்பான மிக முக்கியமான விதிகளைக் குறித்து உமாதேவியிடம் கேட்டாள்.(24)\n வைதர்ப்பி {ருக்மிணி}, உமாதேவி, அவர்கள் அனைவரையும் நிறைவடையச் செய்யவும், அனைத்து உயிரினங்களுக்கும் நன்மையை விளைவிக்கவும் அந்த அறச்சடங்குகள் குறித்து என் முன்னிலையில் அவர்களுக்குச் சொன்னாள்.(25) ஓ அழகானவளே, அந்நேரத்தில் உமை ரத்தினங்களின் மலையை எனக்குக் கொடையளித்தாள்; நானும் அந்தக் கொடையை ஏற்றுக் கொண்டு, பிராமணர்களின் தொண்டுக்காக அதை அர்ப்பணித்தேன்.(26) ஓ அழகானவளே, அந்நேரத்தில் உமை ரத்தினங்களின் மலையை எனக்குக் கொடையளித்தாள்; நானும் அந்தக் கொடையை ஏற்றுக் கொண்டு, பிராமணர்களின் தொண்டுக்காக அதை அர்ப்பணித்தேன்.(26) ஓ மங்கலப் பெண்ணே {கல்யாணி}, புண்யகச் சடங்குகளைக் குறித்து நான் கண்டதையும், கற்புக்கரசியான அருந்ததியிடம் உமை சொன்னதையும் இவர்கள் {இந்தப் பெண்கள்} அனைவருடன் சேர்ந்து கேட்பாயாக. நான் தொடக்கத்தில் இருந்தே அதை முழுமையாக உரைக்கப் போகிறேன்\" {என்றார் நாரதர்}.(27,28)\nவிஷ்ணு பர்வம் பகுதி – 134 – 078ல் உள்ள சுலோகங்கள் : 28\nமூலம் - Source | ஆங்கிலத்தில் - In English\nLabels: அருந்ததி, உமை, நாரதர், ருக்மிணி, விஷ்ணு பர்வம்\nஅக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்வேதகர்ணன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு\nபிரத்யும்னனின் பாதுகாப்புக்காக பலராமனால் சொல்லப்பட்ட ஆஹ்நிகத் துதி\nபிரம்மனால் சொல்லப்பட்ட விஷ்ணு துதி\nகுல மற்றும் நில வரைபடங்கள்\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ohanafarmorchards.com/thomas-rhett-celebrates-daughter-willa-grays-fifth-birthday", "date_download": "2021-07-28T04:00:11Z", "digest": "sha1:P24MMSVZRVEZ37SOBUAQDIXQFJEIS2T6", "length": 25609, "nlines": 156, "source_domain": "ta.ohanafarmorchards.com", "title": "செய்திகள் | ஜூலை 2021", "raw_content": "\nதாமஸ் ரெட் செலிபிரேட்ஸ் டக்டர் வில்லா கிரேவின் ஐந்தாவது பிறந்த நாள்\nதாமஸ் ரெட் மற்றும் லாரன் அகின்ஸின் மூத்த மகள், வில்லா கிரே ஐந்து வயதாகிறது, தந்தை தாமஸ் ரெட் குழப்பமடைய முடியாது. தி மேரி மீ பாடகர் இன்ஸ்டாகிராமிற்கு தனது பிறந்தநாள் சிறுமிக்கு உலகம் முழுவதும் காண ஒரு இனிய அஞ்சலி செலுத்தினார்.\nபிரபலங்களின் கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படங்கள்\nஇந்த இடுகையை இன்ஸ்டாகிராமில் காண்க\nசரி, இன்று எல்லா இடுகைகளுக்கும் நான் மிகவும் வருந்துகிறேன், ஆனால் நாங்கள் நேராக ஹாலோவீனில் இருந்து வில்லா கிரேஸின் 5 வது பிறந்தநாளுக்குச் சென்றோம். WG நீங்கள் உங்கள் இதயம், உங்கள் தயவு, தன்னலமற்ற ���ன்மை மற்றும் உங்கள் பெருங்களிப்பு ஆகியவற்றால் என்னை தொடர்ந்து வியக்க வைக்கிறீர்கள். நீங்கள் என்னை ஒரு சிறந்த மனிதனாக ஆக்குகிறீர்கள், ஒவ்வொரு நாளும் நான் உங்களால் ஈர்க்கப்பட்டேன். நீங்கள் 5 வயதாக இருக்கலாம், ஆனால் நீங்கள் ஏற்கனவே உங்கள் 15 ஐப் போலவே செயல்படுகிறீர்கள். ஏ.ஜே மற்றும் லெனான் கேட்கக்கூடிய மிக அற்புதமான பெரிய சகோதரி நீங்கள். நீங்கள் வளர்ந்து வருவதைக் காண நான் காத்திருக்க முடியாது, மேலும் ஒவ்வொரு அடியிலும் உங்களுடன் இருப்பேன். என் அழகான பெண் குழந்தைக்கு, பிறந்தநாள் இனிய பட்டாணி\nபகிர்ந்த இடுகை தாமஸ்ரெட்அக்கின்ஸ் (@thomasrhettakins) நவம்பர் 1, 2020 அன்று காலை 11:44 மணிக்கு பி.எஸ்.டி.\nசரி, இன்று எல்லா இடுகைகளுக்கும் நான் மிகவும் வருந்துகிறேன், ஆனால் நாங்கள் நேராக ஹாலோவீனில் இருந்து வில்லா கிரேஸின் 5 வது பிறந்தநாளுக்குச் சென்றோம், ரெட் இன்ஸ்டாகிராமில் தனது இடுகையைத் தொடங்கினார். WG நீங்கள் உங்கள் இதயம், உங்கள் தயவு, தன்னலமற்ற தன்மை மற்றும் உங்கள் பெருங்களிப்பு ஆகியவற்றால் என்னை தொடர்ந்து வியக்க வைக்கிறீர்கள். நீங்கள் என்னை ஒரு சிறந்த மனிதனாக ஆக்குகிறீர்கள், ஒவ்வொரு நாளும் நான் உங்களால் ஈர்க்கப்பட்டேன். நீங்கள் 5 வயதாக இருக்கலாம், ஆனால் நீங்கள் ஏற்கனவே உங்கள் 15 ஐப் போலவே செயல்படுகிறீர்கள். ஏ.ஜே மற்றும் லெனான் கேட்கக்கூடிய மிக அற்புதமான பெரிய சகோதரி நீங்கள். நீங்கள் வளர்ந்து வருவதைக் காண நான் காத்திருக்க முடியாது, மேலும் ஒவ்வொரு அடியிலும் உங்களுடன் இருப்பேன். என் அழகான பெண் குழந்தைக்கு, பிறந்தநாள் இனிய பட்டாணி\nரெட் மற்றும் மனைவி லாரன் அகின்ஸ் ஆகியோர் உகாண்டாவிலிருந்து வில்லா கிரேவை 2017 இல் தத்தெடுத்தனர்.\nஇந்த இடுகையை இன்ஸ்டாகிராமில் காண்க\nகடந்த சில நாட்களாக உகாண்டாவில் எனது அற்புதமான மனைவி மற்றும் ஒரு அற்புதமான oveloveoneint குழுவுடன் பணியாற்றினேன். 2017 ஆம் ஆண்டில் வில்லா கிரேவை வீட்டிற்கு அழைத்து வந்த பிறகு இது எனது முதல் தடவையாகும். இந்த பயணம் எனக்கு என்ன அர்த்தம் என்பதை வார்த்தைகளில் கூறுவது கடினம், ஆனால் சுருக்கமாக என் இதயம் நிரம்பியுள்ளது, என் வாழ்க்கை மாறிவிட்டது மற்றும் வாய்ப்புக்கு நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன் அத்தகைய எளிமையின் இடத்தில் மகிழ்ச்சியைக் காண. @laur_akins\nபகிர்ந்த இடு��ை தாமஸ்ரெட்அக்கின்ஸ் (@thomasrhettakins) பிப்ரவரி 7, 2019 அன்று காலை 11:37 மணிக்கு பி.எஸ்.டி.\nஅவரது உகாண்டா புனைப்பெயரான ஆசீர்வாதத்தால் அறியப்பட்ட வில்லா உண்மையிலேயே ஒரு ஆசீர்வாதம் பாடகர் மற்றும் அவரது மனைவிக்கு. 147 மில்லியன் அனாதைகள் என்ற கிறிஸ்தவ தொண்டு நிறுவனத்துடன் உகாண்டாவில் பணிபுரிந்தபோது பார்வையிட்ட குழந்தைகளின் வீட்டில் பல அனாதைகளில் வில்லா கிரே ஒருவராக இருந்தார்.\nஉகாண்டாவில் தனது புனைப்பெயருக்கு ஏற்றவாறு அவள் வாழ்கிறாள்: பூமியில் இதுவரை நடந்த மிகப்பெரிய சிறிய ஆசீர்வாதம் அவள் தான், அகின்ஸ் கூறினார் மக்கள் குறுநடை போடும் குழந்தையின் கடந்தகால நேர்காணலில் இதழ், அவர் 2015 பிறந்த பிறகுதான் குழந்தைகளின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.\nரெட் மற்றும் அகின்ஸ், ஆரம்பத்தில் கர்ப்பம் தரிப்பதில் அதிர்ஷ்டம் இல்லாவிட்டாலும், 3 வயது அடா ஜேம்ஸ் மற்றும் 8 மாத லெனான் லவ் ஆகிய இரண்டு மகள்களை வரவேற்றுள்ளனர்.\nஇந்த இடுகையை இன்ஸ்டாகிராமில் காண்க\nஅனைவருக்கும் ஒரு வேடிக்கையான ஹாலோவீன் இருந்தது என்று நம்புகிறேன் அடா ஜேம்ஸின் கடைசி படம் மிகவும் பழமை வாய்ந்தது\nபகிர்ந்த இடுகை தாமஸ்ரெட்அக்கின்ஸ் (@thomasrhettakins) நவம்பர் 1, 2020 அன்று காலை 5:37 மணிக்கு பி.எஸ்.டி.\nபிறந்தநாள் வாழ்த்துக்கள், அழகான வில்லா கிரே இன்னும் பல அற்புதமான பிறந்தநாளை நாங்கள் விரும்புகிறோம், பலருக்கு மகிழ்ச்சியைத் தவிர வேறொன்றையும் கொண்டு வராத இந்த சிறப்பு சிறிய தேவதையின் எதிர்காலம் என்ன என்பதைக் காண நாங்கள் காத்திருக்க முடியாது.\nஇடுகை காட்சிகள்: 391 குறிச்சொற்கள்:என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் தாமஸ் ரெட் மற்றும் லாரன் அகின்ஸ் வில்லா கிரே\nரெஜினா கிங் & கோ. ஒரு குடும்ப பயணத்தை அனுபவிக்கவும்\nஎரிகா ஹப்பார்ட் ஆன் மதர்ஹூட் மற்றும் 'ஒன்றாக இருக்கட்டும்'\nதத்தெடுப்பதில் மேரி லூயிஸ் பார்க்கர்: 'நான் உலகத்திற்காக செய்ததை இதுவே கொண்டிருந்தது'.\nடோரி ஸ்மித் மற்றும் கிட்ஸின் மனைவி பகிர்வு படங்கள்\nசிந்தியாவின் ஆர்வமுள்ள புகைப்படங்கள், ‘30 களில் ஒரு சூப்பர் ஸ்டார் மேனெக்வின்\nஇது ஒரு பக் வாழ்க்கை\nபுக்கர் டி மற்றும் ஷார்மெல் அவர்களின் பிரின்ஸ் மற்றும் பிரின்சஸை வரவேற்கிறார்கள்\nபிரபலங்கள், கார்ட்டூன் மற்றும் காமிக் கதாபாத்திரங்களை கலைஞர் மறுவடிவமைப்பு ���ெய்கிறார்.\nஅவரது மகன் கோடியின் பிறந்தநாளை ஆஃப்செட் செலிபரேட்ஸ் செய்கிறது\nவெவ்வேறு கலை வடிவங்களை ஆராய்ந்து கலைஞரின் கைகளின் கிரியேட்டிவ் புகைப்பட படைப்புகள்\nஅன்றாட உடைகளுக்கு மிருகத்தனமான நேர்மையான செய்திகளுடன் சர்லி சாக்ஸ்\nடைனி தமேகா கோட்டில்: என் குழந்தை இறந்த பிறகு நான் மிகவும் வருத்தப்பட்டேன்\nஒரு ஃபேஷனபிள் பேர்: யோலாண்டா ஆடம்ஸ் மற்றும் டாக் டெய்லர்\nஎரிகா பாடுவின் நாள் அலீசியா கீஸின் பாடல்கள், 'நான் உன்னைப் பெறவில்லை என்றால்'\nகலைஞர் காபியை அரக்கர்களாக கொட்டியதாக கற்பனை செய்கிறார்\nNE-YO விவாகரத்து வதந்திகளை உறுதிப்படுத்துகிறது: 'இது என் குழந்தைகளின் தாய், நான் அவளை இறப்பதை விரும்புகிறேன்'\nகலைஞர் பிரபலமான கார்ட்டூன் கதாபாத்திரங்களை மனித உடல்களுடன் கற்பனை செய்கிறார் மற்றும் முடிவு வினோதமானது\nலில் வெய்ன் பேட்டர்னிட்டி சூட் கைவிடப்பட்டது\nஏஞ்சலா சிம்மன்ஸ் செலிபரேட்ஸ் சன் சுட்டன் ஜோசப்பின் மூன்றாம் பிறந்த நாள்\nஷெரி ஜாம்பினோ: எங்கள் குழந்தைகள் ஒவ்வொருவரும் பாதி சிபிலிங்காக குறிப்பிடவில்லை\nகெர்ரி வாஷிங்டன் ஷூட்டிங்கின் சிக்கலை வெளிப்படுத்துகிறது\nஒரு சிக்கனமான கடையில் இந்த பெண் மற்றும் ஹாலிவுட் பிரபலங்களின் படங்கள் நிறைந்த பழைய புகைப்பட ஆல்பத்தை யாரோ கண்டுபிடித்தனர்\nமார்லன் வயன்ஸ் தனது டீன் ஏஜ் டாக், அமாய் வயன்ஸ், 'பிரைட்' உடன் ஆதரிக்கிறார்\n18 வயதான ஓவியர் கலை உலகத்தை தனது துடிப்பான ஓவியங்களுடன் திகைக்க வைக்கிறார், அவற்றை k 10k க்கு விற்கிறார்\nநிக் கேனன் தனது குழந்தைகளின் அபிமான கேண்டிட்டைப் பகிர்ந்து கொள்கிறார்\nஹாட் டாக்ஸாக டிஸ்னி இளவரசிகளை விட ஊக்கமளிக்கும் எதுவும் இல்லை\nடாம்ரான் ஹால் செல்பிரேட்ஸ் மகனின் முதல் பிறந்த நாள்\nதமேரா மவுரி: 'நான் எப்போதும் முன்னதாகவே இருந்ததைப் போலவே உணர்கிறேன்'\nகெர்ரி வாஷிங்டன் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் குழந்தை விவரங்களை மகிழ்விக்கிறது [விவரங்கள்]\nஜோசலின் ஹெர்னாண்டஸ் 'மருத்துவத்திற்கு திருமணமானவர்' டோயா புஷ்: 'ஒரு அம்மாவாக இருப்பது ஒரு வேலை அல்ல'\nஇந்த 19-ஆம் நூற்றாண்டு கருவி பெட்டி 300 கருவிகளை வைத்திருக்க வடிவமைக்கப்பட்டுள்ளது\nகிறிஸ் போஷ் மற்றும் விடுமுறை படங்களுக்கான குடும்ப நிலை\nபுதிய டி.எல்.சி சீரியஸில் டெர்ரிக���ஸைச் சந்திக்கவும், 'டெர்ரிகோஸுடன் டவுலிங்'\nவிக்டர் மில்லர்-காஸ் எழுதிய நம்பமுடியாத உருவப்படங்கள்\nஸ்லாமிங் ராப் கர்தாஷியன் மற்றும் டைகா ஆகியோரின் பிளாக் சைனா தந்தையின் நாள் 'குழந்தை ஆதரவு இல்லை'\nஆஸ்திரேலியாவில் ஸ்டார் வார்ஸ் மில்லினியம் பால்கன்-ஸ்டைல் ​​ஹோம்\nவண்ணமயமான மலர் ஓவியங்களில் ஒவ்வொரு வீடும் மூடப்பட்டிருக்கும் சிறிய போலந்து கிராமம்\nபெரிய கிட்ஸ் கோப்பு: தியானா வாலஸ் முதல் ரேடியோ நேர்காணலை அளிக்கிறது\nஸ்பாட்: ரஸ்ஸல் சிம்மன்ஸ், குட்டினோ மோப்லி, லாலா, கேனன்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள்\nநேர்மையான புகைப்பட உண்மைகள் பூமியின் அளவை கொஞ்சம் சிறப்பாக புரிந்துகொள்ள உதவும்\nயுஷர் ரேமண்டின் மகன்கள் அவர்களின் பிறந்தநாளைத் தேர்ந்தெடுப்பார்கள்\nசிகாகோவில் உள்ள மெக்டொனால்டின் தலைமையகத்தின் உருமாற்ற வடிவமைப்பை உணர கட்டிடக் கலைஞர்கள் ஒத்துழைத்துள்ளனர்\nபுகைப்படக் கலைஞர் 60 நாடுகளில் உள்ள பெண்களின் படங்களை நாம் அழகு பார்க்கும் வழியை மாற்றினார்\nகேண்டஸ் பார்க்கர் தனது 'ஒவ்வொரு மற்றும் ஒவ்வொரு நாளும்' தனது நாள் தூண்டுதல்களைக் கூறுகிறார்\nடோயா எழுதுதல் மற்றும் நாள் ஹோஸ்ட் 'கார்ப்' அனிவர்சரி கட்சி\nDWYANE WADE இப்போது மகன் ZION ஐ DAUGHTER ZAYA என குறிப்பிடுகிறார்\nஆஷ்லே டார்பி மற்றும் அவரது லிட்டில் பம்ப்கின் ஆதரவு மோனிக் சாமுவேல்ஸ் மற்றும் மரியாதைக்குரிய நிகழ்வின் வளையத்தில் கணவர்\nஆழமான, ஹிப்ஸ்டரிஷ் “படங்கள் குறித்த சொற்கள்” பகடி\n50 முற்றிலும் விந்தையான பங்கு புகைப்படங்கள் நீங்கள் காண முடியாதவை\nவனேசா பிரையன்ட் செல்பிரேட்ஸ் டக்டர், பியான்கா பிரையன்ட், 4 வது பிறந்த நாள்\nசி.ஜே என்பிசியின் 'லிட்டில் பிக் ஷாட்களில்' மிகச்சிறிய டிரிப்ளர்\nபாஸ்டர் ஜான் கிரே திருமணத்திற்கு வெளியே குழந்தை பெற்றிருப்பதை ஏற்றுக்கொண்டார்\nசோவியத் மிருகத்தனமான கட்டிடக்கலை ஃபிரடெரிக் ச ub பின் புகைப்படம் எடுத்தது\n“பிந்தைய அபோகாலிப்ஸ் இப்போது”: செர்ஜி வாஸ்னெவ் எழுதிய சூப்பர் கான்செப்ட் ஆர்ட்\nஉத்வேகம் தேடல். உத்வேகம் ஆதாரமாக இருக்க முடியும் ஒவ்வொரு நபரும் அது எப்போதும் தனது சொந்த பொருள் ஆகும்.\nகைவிடப்பட்ட ஆஸ்திரேலிய வனவிலங்கு பூங்கா\n1938 பாண்டம் கோர்செய்ர் மதிப்பு\nமானுவேலா டெஸ்டோலினி மற்றும் எரிக் பெனட்\nக���ிர் கதிர் மனம் இல்லாத நடத்தை இப்போது\nயார் ரஹ் அலி திருமணம்\nஅழகான அக்னெதா ஃபால்ட்ஸ்காக் இளம்\nஜான் எஃப் கென்னடி ஆடை\nCopyright © 2021அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | www.ohanafarmorchards.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/namakkal/?ref_source=articlepage&ref_medium=dsktp&ref_campaign=citylink", "date_download": "2021-07-28T05:18:06Z", "digest": "sha1:M4MZETOZOAW2FXICML4DHUWHONUDK3XK", "length": 15722, "nlines": 281, "source_domain": "tamil.oneindia.com", "title": "Namakkal News in Tamil | நாமக்கல் செய்திகள் | Latest Namakkal News & Live Updates - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடீசல் விலையை குறைக்காவிட்டால் லாரி ஸ்டிரைக் : தென்னிந்திய லாரி உரிமையாளர் நலச்சங்கம் அறிவிப்பு\nமகன் மத்திய அமைச்சர்.. எந்த பந்தாவும் இல்லாமல் விவசாயம் செய்யும் தந்தை.. நாமக்கல்லில் நெகிழ்ச்சி\nமரபணு நோயால் மித்ரா பாதிப்பு.. மருந்து விலை 16 கோடி.. ஜிஎஸ்டி ரூ6 கோடி.. வரி விலக்கு கோரும் பெற்றோர்\nரூ.16 கோடி ஊசி.. ஒரு கோடி பேர் ஆளுக்கு 10 ரூபாய் கொடுத்தாலே குழந்தை மித்ராவை காப்பாற்றலாம்\nமின்வெட்டுக்கு என்ன காரணம்... அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தங்கமணி பதிலடி\nExclusive: திருச்செங்கோடு போனீங்கன்னா.. \"குடல் உருவி\" கடைக்குப் போகாம இருக்காதீங்க.. என்னா டேஸ்ட்டு\nபேங்க் செக்யூரிட்டிக்கு செம ஐடியா.. ஏடிஎம் மெஷினில் வேப்பிலை.. கொரோனாவிலிருந்து காக்க நூதன முயற்சி\nமுதுபெரும் அரசியல் தலைவர் டி.எம்.காளியண்ணன் காலமானார்-அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக பதவி வகித்தவர்\n12 மூலிகைகள்.. பைப் மூலம் அனுப்பி ஆவி பிடித்தல்.. சங்ககிரி பெட்ரோல் பங்கில் புதிய முயற்சி\nபெண்களுக்கு டிக்கெட் விலை ரூ.2 மட்டுமே... நாமக்கல் தனியார் டவுன் பஸ் நிறுவனம் அசத்தல்..\nபேய் ஓட்டுவதாக பெண்களை சாட்டையால் அடித்து, கன்னத்தில் அறைந்த போலி சாமியார்.. மிரண்டு போன நாமக்கல்\nராசிபுரத்தில் அ.தி.மு.க தோல்வி.. முன்னாள் அமைச்சர் சரோஜாவின் ஓட்டுக்கு வேட்டு வைத்த நாம் தமிழர் கட்சி\nஅதிமுக கோட்டையில் திமுக கொடி... ஸ்டாலினிடம் சபாஷ் வாங்கிய திமுக மாவட்டச் செயலாளர்..\n14 வயது சிறுமி 12 பேரால் சீரழிந்த விவகாரம்.. பலாத்காரம் செய்த கொடூரனிடம் பணம் பெற்ற \"தாய்\" கைது\nநாமக்கல் நடிகர் குமாரராஜன் தற்கொலை செய்து கொள்ளவில்லை.. குடும்பத்தினர் தகவல்\nகுடும்ப பாரத்தை சுமந்த 14 வயது சிறுமி.. அக்காள் கணவர் உள்பட 12 கொடூரன்களால் வேட்டையாடப்பட்ட கொடூரம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாமக்கல் செய்தி\nஎனக்கு சொந்த வீடு கூட கிடையாது.. இது பழிவாங்கும் செயல்.. சட்டப்படி சந்திப்பேன் - எம் ஆர்.விஜயபாஸ்கர்\nமுதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி..கரூர் மக்களுக்கு விரைவில் நற்செய்தி வரும்.. சொல்கிறார் செந்தில் பாலாஜி\nபள்ளி சுவற்றில் பிறந்த நாள் போஸ்டர்.. திமுக எம்எல்ஏ செய்த சூப்பர் காரியம்.. குளித்தலையில் ஆச்சர்யம்\n30 ஆண்டு கனவு.. வந்தாரு.. போனாரு.. ஐந்து நாளில் நிறைவேறியது.. அசத்திய கரூர் கலெக்டர் பிரபுசங்கர்\n\"ஸ்மைல்\" சவும்யா.. முதல்ல சுரேஷ்.. 2வது சக்தி.. 3வது சீனிவாசன்.. மாஜி பேர் சொல்லி கோடி அள்ளிய லேடி\nசத்துணவு ஆயாவுக்கு உதவியாளர் வேலை செய்த ரேவதி.. பள்ளி விடுமுறை நாட்களில் கள்ளக்காதலனுடன் மீட்டிங்\nகடல் போல காட்சி தரும் பவானிசாகர் அணை...100 அடியை எட்டிய நீர்மட்டம் - உபரி நீர் வெளியேற்றம்\n\"தோப்புக்கு\" எடப்பாடி வைத்த செக்.. உள்ளே வந்தார் செங்கோட்டையன்.. ஈரோடு மாவட்டத்தில் அதிரடி மாற்றம்\nகுழந்தை திருமணம், பாலியல் குற்றங்கள்.. தைரியமா புகார் கொடுங்கள்.. பெண் போலீஸார் விழிப்புணர்வு\nஈரோட்டில் கொரோனா பரிசோதனை என விஷ மாத்திரை கொடுத்து மூவர் கொலை.. பக்கத்து ஊர்க்காரரே கொன்றது அம்பலம்\nExclusive: திருச்செங்கோடு போனீங்கன்னா.. \"குடல் உருவி\" கடைக்குப் போகாம இருக்காதீங்க.. என்னா டேஸ்ட்டு\nஅதிமுக கோட்டையில் திமுக கொடி... ஸ்டாலினிடம் சபாஷ் வாங்கிய திமுக மாவட்டச் செயலாளர்..\nராசிபுரத்தில் அ.தி.மு.க தோல்வி.. முன்னாள் அமைச்சர் சரோஜாவின் ஓட்டுக்கு வேட்டு வைத்த நாம் தமிழர் கட்சி\nமின்வெட்டுக்கு என்ன காரணம்... அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தங்கமணி பதிலடி\nபெண்களுக்கு டிக்கெட் விலை ரூ.2 மட்டுமே... நாமக்கல் தனியார் டவுன் பஸ் நிறுவனம் அசத்தல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/03/blog-post_28.html", "date_download": "2021-07-28T04:08:58Z", "digest": "sha1:NBUDE2XENOTHKSL3HOSWPRWLVMCEMQBX", "length": 4915, "nlines": 49, "source_domain": "www.anbuthil.com", "title": "கூகிளின் இருவழி பாதுகாப்பு நடைமுறை", "raw_content": "\nகூகிளின் இருவழி பாதுகாப்பு நடைமுறை\nஇணையத்தில் அனைத்து சேவைகளுக்கும் கூகிளை பிரதானமாக பயன்படுத்துபவர்களுக்கு\nகூகிள் எக்கவுண்ட் இன் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்டை பத்திரமாக பாதுகாக்கவேண்டியது அவசியமானது. ஏனெனில் உங்கள் கூகிள் கணக்கு ஹேக் செய்யப்பட்டால் எல்லாவற்றையும் இழக்க வேண்டிய சந்தர்ப்பம் வரலாம்.\nஉதாரணமாக ஜிமெயில் சேவையில் ஆபிஸ் மின்னஞ்சல் முகவரி மற்றும் தனியான பிஸ்னஸ் மின்னஞ்சல் என எல்லாவற்றையும் இணைத்து பயன்படுத்துபவர்களாயின் ஹேக் செய்யப்படும் போது எதையுமே பயன்படுத்த முடியாமல் போகலாம்.\nஇதனைத் தவிர்ப்பதற்கென்றே கூகிள் புதிதாக இருவழி பாதுகாப்பு நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. கூகிளில் பாஸ்வேர்ட் கொடுத்து லாகின் செய்தாலும் நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் இயங்கும் அப்பிளிகேஷன் மூலம் உருவாக்கி தரப்படும் இலக்கங்களையும் கொடுத்த பின்னரே கூகிள் கணக்கில் நுழையமுடியும்.\nஒரு கணனியில் 30 நாட்களுக்கு சேமிக்கப்பட்டிருக்கும் இந்த இலக்கத்தின் மூலம் அதிக பாதுகாப்பு கிடைக்கிறது. அத்துடன் ஹேக் செய்யும் சந்தர்ப்பமும் மிக குறைவு.\nஇதனது மேலதிக விபரங்களை இங்கே காணலாம்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\nதமிழில் இலவச ஜோதிடம் தயாரிக்கும் மென்பொருள்\nஇந்த இலவச ஜோதிட மென்பொருள் தமிழில் கிடைக்கிறது. மேலும் இது ஆங்கிலம், ஹிந…\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/after-four-week-bedrest-manimekalai-dance-video-viral-tamilfont-news-283830", "date_download": "2021-07-28T04:32:21Z", "digest": "sha1:Q2GYC3POTON7CR3ZCGLAJBMTUUUB4LNJ", "length": 13344, "nlines": 138, "source_domain": "www.indiaglitz.com", "title": "After four week bedrest Manimekalai dance video viral - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » 4 வாரம் பெட்-ரெஸ்ட்டுக்கு பின் மணிமேகலையின் சாலையோர டான்ஸ்: வீடியோ வைரல்\n4 வாரம் பெட்-ரெஸ்ட்டுக்கு பின் மணிமேகலையின் சாலையோர டான்ஸ்: வீடியோ வைரல்\nவிஜய் டிவியில் ஒளிபர��்பாகி வரும் குக்வித் கோமாளி நிகழ்ச்சி வேற லெவல் பிரபலமாகி விட்டது என்பதும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள கோமாளிகள் அவர்களே எதிர்பார்க்காத அளவுக்கு பிரபலம் ஆகி விட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள கோமாளிகளில் ஒருவரான மணிமேகலை நடுவர்கள் என்று கூட என்று பார்க்காமல் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகியோர்களையும் கூட கலாய்த்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.\nஇந்த நிலையில் சமீபத்தில் அவர் காலில் சுடு தண்ணி ஊத்திக் கொண்டதால் ஏற்பட்ட சிறு விபத்தில் சிகிச்சையுடன் ஓய்வு எடுத்து வருகிறார். இதனால் அவர் கடந்த சில வாரங்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பதும் இன்று ஒளிபரப்பாகியுள்ள செலிபிரிட்டி நிகழ்ச்சியிலும் மணிமேகலை இல்லை என்பதால், இந்த நிகழ்ச்சியின் ரசிகர்கள் அவரை ரொம்பவே மிஸ் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் சற்று முன்னர் மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மணிமேகலையும் அவருடைய கணவரும் காரில் வெளியில் சென்று சாலையோரத்தில் பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடுகிறார்கள். மணிமேகலையை ஆடும்படி அவருடைய கணவர் ஹூசேன் உற்சாகப்படுத்தும் காட்சிகளும் அதில் உள்ளன. காலில் சுடுதண்ணி ஊத்தி கொண்டதால் ஏற்பட்ட காயத்தின் காரணமாக 4 வாரம் பெட்ரெஸ்ட் எடுத்தேன் என்றும், நான்கு வாரத்துக்கு பிறகு தற்போது என்னை வெளியில் அழைத்து சென்று ஆட வைக்க எனது கணவர் முயற்சி செய்தார் என்றும், நானும் முடிந்த அளவு ஆடினேன் என்றும் மணிமேகலை கூறியுள்ளார். மணிமேகலையின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.\nசினிமா பாணியில் ஆக்ஸன் காட்சி.... தலைமை காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்.....\n நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா...\nரோல்ஸ்ராய் கார் வரி வழக்கு: விஜய் வழக்கறிஞரின் காரசாரமான வாதம்\nதனுஷின் 'D43' படத்தின் அட்டகாசமான அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்\n'நவரசா' அட்டகாசமான டிரைலர்: சூர்யா, விஜய்சேதுபதி அசத்தல்\nதோழி பவானி இறந்தது இன்னும் யாஷிகாவுக்கு தெரியாதா\nரிலீசுக்கு தயாராகும் கவுதம் கார்த்தியின் பழைய திரைப்படம்....\nவிஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் விஜய், சிம்பு பட நடிகை\nவிஜய்யின் அடுத்த பட இயக்குனரை உறுதி செய்த பிரபல பாடகர்\nராஜ் குந்த்ராவின் ஆபாச பட விவகாரத்தில் இந்த தமிழ் நடிகைக்கும் தொடர்பா\nஇது வெறும் பேப்பர்தான்: கத்தை கத்தையாய் கையில் வைத்திருந்த பணம் குறித்து ஓவியா\nஜூனியர் மீராபாய் வீடியோவை பார்த்து ஆச்சரியம் அடைந்த சீனியர் மீராபாய்\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல தெலுங்கு நடிகை\nநதியாவின் ஃபிட்னெஸ்-க்கு இதுதான் காரணமா\nகுரலில் இசையை கொண்ட \"குரல் இனியாள்\"..... பாடகி சித்ரா பர்த்டே ஸ்பெஷல்....\n ஆச்சரியப்பட வைக்கும் இளவயது புகைப்படம்\n நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா...\nதோழி பவானி இறந்தது இன்னும் யாஷிகாவுக்கு தெரியாதா\nவிஜய் அபாரதத்திற்கு தடை: நீதிபதிகள் அதிரடி உத்தரவு\nரோல்ஸ்ராய் கார் வரி வழக்கு: விஜய் வழக்கறிஞரின் காரசாரமான வாதம்\nஎஸ்.எஸ்.ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் அனிருத் பாடல் ரிலீஸ் தேதி\nதனுஷின் 'D43' படத்தின் அட்டகாசமான அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்\n'நவரசா' அட்டகாசமான டிரைலர்: சூர்யா, விஜய்சேதுபதி அசத்தல்\nஇந்த குட்டிப்பாப்பா சூர்யா-கார்த்தி பட நடிகை: யாரென கண்டுபிடியுங்கள்\nசர்ச்சையான தனியார் டிவி சீரியல் ப்ரோமோ..... சரியான பதிலடி தந்த வருண்குமார் ஐ.பி.எஸ்....\nசினிமா பாணியில் ஆக்ஸன் காட்சி.... தலைமை காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்.....\nபிரசவத்தில் குழந்தைக்கு பரவும் கொரோனா இந்தியாவில் தலைத்தூக்கும் புது சிக்கல்\nஒலிம்பிக் தோல்வி… நெட்டிசன்களை கண்கலங்க வைத்த இந்திய வீராங்கனையின் ஒரு டிவிட்\nதிடீர் நிலச்சரிவு… நொடிப்பொழுதில் பாலத்தையே விழுங்கிய கோரக் காட்சி\nஉலகமே திரும்பி பார்க்க வைக்கும் டோக்கியோ ஒலிம்பிக் பதக்கம் செய்முறை\nசெங்குத்தாக உடைந்த ஆணுறுப்பு… உலகிலேயே முதல்முறையாக நடந்த விபரீதம்\nபெரிய இடுப்புக்காக அசால்ட்டா அறுவைச் சிகிச்சை செய்யும் பெண்கள்… அதிர்ச்சித் தகவல்\nஇதுதான் பாஜகவை திமுக எதிர்க்கிற இலட்சணமா.... மம்தாவை போல இருங்கள்.....சீமான் காட்டம்....\nமணமேடையில் வேடிக்கை காட்டிய ஜோடிகள்… படு சுவாரசியம் கொண்ட வீடியோ காட்சிகள்\n13 வயதில் ஒலிம்பிக் தங்கம்… உலகச்சாதனைப் படைத்த ஜப்பான் வீராங்கனை\n பகீர் ஏற்படுத்தும் உண்மைச் சம்பவம்\nஅருண்விஜய்யை அடுத்து மேலும் ஒரு பிரபல நடிகரின் படத்தில் 'குக் வித் க���மாளி' புகழ்\nசின்னப்பையனைத்தான் திருமணம் செய்வேன்: 35 வயது ஜெயம் ரவி பட நடிகை அறிவிப்பு\nஅருண்விஜய்யை அடுத்து மேலும் ஒரு பிரபல நடிகரின் படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/02/z2R0TZ.html", "date_download": "2021-07-28T05:27:04Z", "digest": "sha1:7ZSG3QQ6HG26MBI5LXNPGTWHXBDJAJRW", "length": 14094, "nlines": 31, "source_domain": "www.tamilanjal.page", "title": "நாட்டை தனியார் மயமாக்காமல் இருக்கிறார்களே அதுவே பெரிய விஷம் - துரைமுருகன்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nநாட்டை தனியார் மயமாக்காமல் இருக்கிறார்களே அதுவே பெரிய விஷம் - துரைமுருகன்\nதமிழக சிறைத்துறையில் ஊழல் முறைகேடு நடப்பது வேதனையளிக்கிறது இதைவிட கொடுமையானது வேறு எதுவுமில்லை - மத்தியில் உள்ள பாஜக அரசு நாட்டை தனியார் மயமாக்காமல் இருக்கிறார்களே அதுவே பெரிய விஷம் சட்டமன்ற எதிர்க் கட்சி துணை தலைவர் துரைமுருகன் காட்பாடியில் பேட்டியளித்துள்ளார்.\nவேலூர்மாவட்டம்,காட்பாடியில் ஜனநாயக மதசார்பற்ற கூட்டணியின் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பொதுமக்களிடம் ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கம் காட்பாடியில் பகுதி செயலாளர் வன்னியராஜா தலைமையில் நடைபெற்றது.\nஇதனை திமுக பொருளாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சிதுணைதலைவருமான துரைமுருகன் கையெழுத்திட்டு துவங்கி வைத்தார். இதில் திரளான கட்சியினர் கலந்து கொண்டனர் பின்னர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்:-\nதமிழக சிறைசாலைகளில் ஊழல்கள் நடக்கிறது. இவர்களுக்கு கொடுக்கபடும் உணவுகள் மிககுறைவு. அதிலும் முறைகேடு ஊழல்கள் என்பது ஒரு நேர்மையான அதிகாரி அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது பாராட்டுகுரியது. இந்த ஊழல் பிணத்தின் மீது இருக்கும் பணத்தை எடுத்து திண்பதற்கு சமமாகும். எல்.ஐ.சி மற்றும் ரயில்வே தனியார் மயமாக்குவது குறித்து கேட்ட போது மத்திய அரசு நாட்டையே தனியார் மயமாக்காமல் போனார்களே அதுவே போதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய முறைகேடு குறித்து தமிழக அரசிடம் நியாயம் கிடைக்காது எனவே சி.பி.ஐ விசாரணையில் தான் நியாயம் கிடைக்கும் என்பதால் திமுக சி.பி.ஐ விசாரணையை கேட்கிறது மத்திய அரசின் ஒரே நாடு ஒரே சட்டம் ஒரே மொழி என்பதை அமுல்படுத்துகிறார்கள் தமிழகத்தில் உள்ள அரசு கொத்தடிமை அ��சு அவர்கள் எதை சொன்னாலும் அப்படியே செய்வார்கள் நதிகள் இணைக்கபடும் என்று அறிவித்தார்களே தவிர கோதாவரி காவிரி இணைப்பு பெரிய திட்டம் அதனை செயல்படுத்துவது கடினம் இந்த பட்ஜெட்டில் அதனை செயல்படுத்த வில்லை மாநிலங்களுக்கான நிதி குறைக்கப்பட்டது குறித்து கேட்ட போது இந்த பட்ஜெட்டே சரியில்லாத பட்ஜெட் என்று கூறினார்.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/upsc-exam-result-release-040820/", "date_download": "2021-07-28T04:05:30Z", "digest": "sha1:UA7NGPLILKL5XPKJBCL5MVJH4N4WLNTI", "length": 13479, "nlines": 170, "source_domain": "www.updatenews360.com", "title": "ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு : தமிழகத��தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு : தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்..\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு : தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்..\nடெல்லி : ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழக அளவில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம் பிடித்துள்ளார்.\nமத்திய அரசு துறைகளில் பணிபுரியும் அதிகாரிகளை தேர்வு செய்வதற்காக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வு நடத்தப்படுகிறது. இதில், தேர்ச்சி பெறுபவர்களை, சம்பந்தப்பட்ட துறைகளில் பணியமர்த்துகின்றனர்.\nஅந்த வகையில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட 829 உயர் பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பரில் நடத்தப்பட்டது.\nஇந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த பிப்., மாதம் நேர்காணல் நடைபெற்றது. இதன் முடிவுகளை யுபிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.\nஇந்த நிலையில், தமிழக அளவிலான சிவில் சர்வீசஸ் தேர்வில் நாகர்கோவிலை சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம் பெற்றார். இவர் தேசிய அளவில் 7-வது இடத்தை பிடித்துள்ளார். தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு,\nமதிப்பெண் அடிப்படையில் காலியாக உள்ள உயர் பதவிகளுக்கு பணியமர்த்தப்படுவார்கள்.\nTags: ஐஏஎஸ், ஐஏஎஸ் ஐபிஎஸ், டெல்லி, யுபிஎஸ்சி தேர்வு\nPrevious இலங்கை தாதா உயிரிழந்த விவகாரம் : 2 வழக்குகள் பதிவு சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தகவல்.\nNext தொடர்ச்சியாக பெய்யும் மழை.\nதேயிலைத் தோட்டத்திற்குள் காயங்களுடன் புகுந்த சிறுத்தை உயிரிழப்பு: வனத்துறையினர் விசாரணை..\nகர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு: இன்று பதவி ஏற்கிறார்..\nஉத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பேருந்து மீது டிரக் மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாப பலி..\nஜூலை 28.,: 12வது நாளாக ஒரே விலையில் நீடி��்கும் பெட்ரோல், டீசல்..\nபேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பு மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு\nகோவையில் அதிகரித்த கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்\nரூபிக் கியூப்களால் வலிமை பட போஸ்டரை உருவாக்கிய சென்னை சிறுவர்கள் : குவியும் வரவேற்பு\nஅமைச்சர்னா அப்படியெல்லா சலுகை வழங்க முடியாது செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் ‘குட்டு‘\n1500 மீட்டர் ஓட்டத்தின் போது காலிடறி இளைஞருக்கு எலும்பு முறிவு : காவலர் உடல் தகுதி தேர்வில் பங்கேற்ற போது சோகம்\nகர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு: இன்று பதவி ஏற்கிறார்..\nQuick Shareபெங்களூரு: கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவி ஏற்கிறார். கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா நேற்று…\nஉத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பேருந்து மீது டிரக் மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாப பலி..\nQuick Shareலக்னோ: உத்தரபிரதேசத்தின் பாரபங்கியில் சாலையில் பழுதாகி நின்ற பேருந்து மீது டிரக் மோதியதில் அதில் தூங்கி கொண்டிருந்த பீஹார்…\nஇந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு வந்த Result : இந்தியா இலங்கை இடையே 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nQuick Shareஇந்தியா-இலங்கை அணிகள் இடையே நடைபெற இருந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில்…\nஒலிம்பிக்கில் ஒரே ஒரு தங்கம்.. ஒடுக்கப்பட்ட மக்களை ஓங்கி ஒலிக்க செய்த கொசோவோ : உலகமே கொண்டாட காரணம் இதோ..\nQuick Shareஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பிரிவில் தங்கத்தை வென்று அசத்திய கொசோவோ நாட்டின் வீராங்கனை அழுத காட்சிகள் இணையத்தில் வைரலான…\nவரி கட்ட தயார்.. ஆனா விமர்சனங்களை நீக்குங்க : உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் கோரிக்கை\nQuick Shareசென்னை : காருக்கான நுழைவு வரி செலுத்த தயாராக உள்ளதாகவும் ஆனால் தன் மீதான விமர்சனத்தை நீக்க வேண்டும்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/144307-enna-seithar-mp-sounth-chennai-jayavardhan", "date_download": "2021-07-28T03:29:57Z", "digest": "sha1:NGGBGB3FBKATV2VY5T2O5MLOSEGDBM32", "length": 12257, "nlines": 234, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 23 September 2018 - என்ன செய்தார் எம்.பி? -ஜெயவர்தன் (தென் சென்னை) | Enna Seithar MP - Sounth Chennai - Jayavardhan - Junior Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n - ‘‘நிலாவில் சைக்கிள் ஓட்டுவோம்\n‘குட்’ டாக்டரும்... ‘குட்கா’ டாக்டரும் - விஜயபாஸ்கரை விளாசிய தினகரன்\nஊழல் குற்றச்சாட்டு... காஞ்சியில் விளக்கம் சொன்ன எடப்பாடி\n“மோடியுடன் கூட்டு வைத்தது தவறு\nRTI அம்பலம்: கறுப்புப் பணத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா\nபுழல் பூகம்பம்: இப்போது போட்டோ... அடுத்து வீடியோ\nநிலக்கரி இறக்குமதிக்காக நிகழ்ந்ததா பவர்கட்\nகாவிரி டெல்டாவைக் காவு வாங்கும் ஒற்றை அனுமதிக் கொள்கை\n“வாழ்வைத் தொலைத்தவர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும்\nமக்களுக்கு சாலை இல்லை... குவாரிக்கு செல்ல சாலை\n - அன்புமணி ராமதாஸ் (தர்மபுரி)\n - சேவல் வெ.ஏழுமலை (ஆரணி)\n - செல்வக்குமார சின்னையன் (ஈரோடு)\n - எஸ்.ஆர்.விஜயகுமார் (மத்திய சென்னை)\n - ஜெ.ஜெய்சிங் தியாகராஜ் நட்டர்ஜி (தூத்துக்குடி)\n - டாக்டர் பி.வேணுகோபால் (திருவள்ளூர்)\n - வசந்தி முருகேசன் (தென்காசி - தனி)\n - டி.ஜி. வெங்கடேஷ் பாபு (வட சென்னை)\n - மரகதம் குமரவேல் (காஞ்சிபுரம்)\n - கோபால் (நாகப்பட்டினம்) -“நான் ஒன்றுமே செய்யவில்லை\nஅப்புறப்படுத்தப்படும் குடிசை மக்களும் அவதிப்படும் ரயில் பயணிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/in-kanniyakumari-police-arrested-two-people-under-murder-case", "date_download": "2021-07-28T05:09:05Z", "digest": "sha1:P53BBSQRBBAQI2IGZB3D7YV7FVF6S63B", "length": 12178, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "கள் இறக்கும் போட்டியில் கொலை; கரடி தாக்கியதாக நாடகம்; ஒரு வருடத்துக்குப் பின் வெளிவந்த உண்மை! In Kanniyakumari Police arrested two people under murder case - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nகள் இறக்கும் போட்டியில் கொலை; கரடி தாக்கியதாக நாடகம்; ஒரு வருடத்துக்குப் பின் வெளிவந்த உண்மை\nகூலித் தொழிலாளியைக் கொலை செய்துவிட்டு கரடி தாக்கிக் கொன்றதாக மக்களையும் போலீஸையும் நம்பவைத்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியை அடுத்த பேச்சிப்பாறை வலியமலை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். பழங்குடி வகுப்பைச் சேர்ந்த இவர் அந்தப் பகுதியில் விவசாயத் தொழில��� செய்துவந்திருக்கிறார். 'ஆழத்தெங்கு' என அழைக்கப்படும் மரத்தில் கள் எடுக்கும் தொழிலிலும் சுரேஷ் ஈடுபட்டுவந்திருக்கிறார். இந்தநிலையில், கடந்த 4.6.2020 அன்று கள் இறக்கும் தொழிலுக்குச் சென்றவர் மூன்று நாள்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரின் மனைவியும் குடும்பத்தினரும் அவரைப் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனாலும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையில் சில நாள்களுக்கு பிறகு கள் எடுக்கச் சென்ற இளமூட்டுபாறை பகுதியில், உடம்பில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சுரேஷின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரின் மனைவி லீலா குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nபோலீஸார் நடத்திய விசாரணையில் கரடி தாக்கியதில் சுரேஷ் இறந்ததாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். இது, அந்தச் சமயத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக போலீஸார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனையில் அவர் கரடி தாக்கி இறந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. இதையடுத்து, போலீஸார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nஇந்தநிலையில், அந்த வழக்கில் குலசேகரம் காவல் நிலைய ஆய்வாளர் உமா தலைமையில் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டார். சுரேஷின் உடலில் இருந்த காயங்கள் அரிவாளால் தாக்கப்பட்டது போன்று இருந்தன. அது போலீஸாரின் சந்தேகத்தை வலுப்படுத்தியது. எனவே, அவரின் எதிரிகள் சிலரைப் பிடித்து விசாரித்தனர். அவர்களில் மணலோடை பகுதியைச் சேர்ந்த சிவராமன், மனோகரன், மணிகண்டன் மூன்று பேருக்கும் சுரேஷுக்கும் கள் இறக்குவது சம்பந்தமாக முன் விரோதம் இருந்துவந்ததாகவும். அவர்கள் மூன்று பேரும் சுரேஷைக் கொலைசெய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇது குறித்து போலீஸார் மூன்று பேரிடமும் நடத்திய விசாரணையில் கள் இறக்கும் தொழில், போட்டியில் ஏற்பட்ட முன்விரோதத்தில் சுரேஷின் குதிகால்களை அரிவாளால் வெட்டியும், உடம்புகளைக் காயப்படுத்தியும் கரடி தாக்கியது போன்ற கீறல்களை ஆங்காங்கே ஏற்படுத்தியிருப்பது தெரியவந்தது. மேலும் கரடி தாக்கியதாக அந்தப் பகுதியில் புரளியைக் கிளப்பிவிட்டிருக���கின்றனர். இதையடுத்து சந்தேக மரணம் என்ற வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது. கொலையாளிகள் மூன்று பேரையும் குலசேகரம் போலீஸார் கைதுசெய்து, தக்கலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நாகர்கோவில் மத்திய கிளைச் சிறையில் அடைத்தனர்.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/06/blog-nadikar-sanga-therthal-2019.html", "date_download": "2021-07-28T04:28:20Z", "digest": "sha1:EBAQ757RJEF6NIERH3AZTISZ5NACUPDI", "length": 4694, "nlines": 53, "source_domain": "www.viralulagam.in", "title": "விஷாலுக்கு எதிராக களமிறங்கும் சிம்பு?? சூடுபிடிக்கும் நடிகர் சங்க தேர்தல்", "raw_content": "\nHomeநடிகர்விஷாலுக்கு எதிராக களமிறங்கும் சிம்பு சூடுபிடிக்கும் நடிகர் சங்க தேர்தல்\nவிஷாலுக்கு எதிராக களமிறங்கும் சிம்பு சூடுபிடிக்கும் நடிகர் சங்க தேர்தல்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ளது. இம்முறை விஷால்-நாசர் அவர்களின் பாண்டவர் அணிக்கு எதிராக நடிகர் பாக்யராஜ் அவர்களின் சுவாமி சங்கரதாஸ் அணி போட்டியிட உள்ளது.\nபாண்டவர் அணியிலிருந்து ஐசரிகணேஷ் உட்பட பலர் விலகி, பாக்யராஜ் அணியில் இணைந்துள்ளனர். இதனால் சுவாமி சங்கரதாஸ் அணி வலுப்பெற்று காணப்படும் நிலையில், மேலும் வலு சேர்க்க நடிகர் சிம்புவை பொருளாளர் பதவியில் நிற்க வைக்க முயற்சிகள் நடைபெற்றது.\nஆனால் சிம்புவோ உதவிகள் வேண்டுமானால் செய்கிறேன், பதவி வேண்டாம் என பெருந்தன்மையாக மறுத்து விட்டாலும், அவரது ஆதரவோடு வலுப்பெற்று நிற்கிறது.\nஇந்நிலையில் இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கி இருக்கிறது. பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசரும், பொது செயலாளர் பதவிக்கு விஷாலும் போட்டியிடுகின்றனர்.\nசுவாமி சங்கரதாஸ் அணியில், பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேஷ் ஆகியோர் தலைவர் பொது செயலாளர் பதவியில் போட்டியிட உள்ளனர். மேலும் சிம்புவுக்கு பதிலாக நடிகர் பிரசாந்த் பொருளாளர் பதவியில் அவ்வணிக்காக போட்டியிட இருக்கிறார்.\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்���ையை கற்பமாக்கிய காமுகன்..\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nமேலாடை இன்றி அரைநிர்வாண போஸ்... இந்திய கிரிக்கெட் அணிக்காக நடிகை செய்த காரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2016/04/blog-post_27.html", "date_download": "2021-07-28T04:49:06Z", "digest": "sha1:XRDA7S4C3JA7YHNTTV3FSDM3VBKJMWCB", "length": 9487, "nlines": 143, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: ஆச்சி நாடக சபா - \"வோர்ல்ட்ஸ் அவே\" மியுசிகல் !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஆச்சி நாடக சபா - \"வோர்ல்ட்ஸ் அவே\" மியுசிகல் \n\"ஆச்சி நாடக சபா\" என்ற இந்த தலைப்பில் உலகத்தில் இருக்கும் மிக பிரம்மாண்டமான மேடை நாடகங்கள் (அங்கு இந்தி மியுசிகல் என்பார்கள்) என்பதை தந்து வருகிறேன் என்பதை அறிவீர்கள், இதனுடைய நோக்கமே சினிமா, ஸ்பெஷல் எபக்ட்ஸ் என்று பிரம்மாண்டம் வந்து மேடை நாடகங்கள் அழிந்துக்கொண்டு இருக்கும்போது, இந்த உலகில் அது இன்னும் உயிரோடு, சிறப்பொடு இயங்கி கொண்டுதான் இருக்கிறது என்று சொல்ல வேண்டும் என்பதை. ஒரு டிக்கெட் குறைந்தபட்ச விலையே 3000 ரூபாய் எனும்போது, கொஞ்சம் யோசிக்கத்தான் செய்வோம், ஆனால் பார்த்துவிட்டு வெளியே வரும்போது அது கொஞ்சம் கொரைச்சலோ என்று எண்ண தோன்றும். இந்த தலைப்பில் இப்படி நிறைய ஷேர் செய்துள்ளேன்..... இன்று \"வோர்ல்ட்ஸ் அவே\" மியுசிகல் \nசர்கியு டியு சொளில் (Circue Du Soleil) என்பது ஒரு கனடா நாட்டு நாடக கம்பெனி. ஒரு சிறிய கதையை, நமது பிரம்மாண்ட டைரக்டர் ஷங்கர் எடுத்து மேடை நாடகமாக போட்டால் எப்படி இருக்கும் அப்படிதான் இருக்கும் இந்த மேடை நாடகங்களும்.... ஒரு சிறிய கதை, மேடையில் பிரம்மிக்க வைக்கும் பிரம்மாண்டம், மிக பெரிய மியூசிக் என்று நம்மை ஆச்சர்யபடுதுகின்றனர்.\nமேலே இருக்கும் \"வோர்ல்ட்ஸ் அவே\" மியுசிகல் என்பது ஜேம்ஸ் கமேரூன் அவர்கள் இயக்கி இருக்கும் ஒரு மேடை நாடகம், இதை பார்க்கும்போது நீங்கள் வாயை பிளப்பது உறுதி. இது போல் ஒரு தமிழ் நாடகம் எப்போது வருமோ \nLabels: ஆச்சி நாடக சபா\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் ��து திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nமறக்க முடியா பயணம் - படகு வீடு, கேரளா\nஒரு பயணம் என்பதே மனதுக்கு சந்தோசம் தரும், அதிலும் மனதுக்கு நெருக்கமான நண்பர்களுடன் அது அமையும்போது கேட்கவா வேண்டும் \nஅறுசுவை - முதலியார் கடை \"முட்டை இட்லி\", மதுரை\n\"வரணும்.... நீங்க பழைய பன்னீர்செல்வமா வரணும்\" என்று உரிமையோடு, நான் நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைய பேர் சொல்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஆச்சி நாடக சபா - \"வோர்ல்ட்ஸ் அவே\" மியுசிகல் \nஊர் ஸ்பெஷல் - அருப்புக்கோட்டை சீவல் \nஅறுசுவை - லஸ்ஸி பலூடா, ஹைதராபாத் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybervalai.com/babynames/%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-07-28T05:11:38Z", "digest": "sha1:JXKE7QGVIXZKRERPEBR55H4NB7O5FHVD", "length": 19195, "nlines": 372, "source_domain": "cybervalai.com", "title": "க வரிசை பெண் குழந்தை பெயர்கள் latest ka baby names", "raw_content": "\nக வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் / க கா வரிசை பெயர்கள்\nக வரிசை யில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள் latest baby names\nக வரிசை யில் தொடங்கும் பெண் குழந்தை களின் ( Latest names ) பெயர்கள் இங்கு உள்ளன. தங்களுக்கு பிடித்தமான பெயர்களை தேர்வு செய்யவும்\nக எழுத்து என்ன நட்சத்திரம்\nக எழுத்தானது சதயம், திருவோனம் மற்றும் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான நட்சத்திர எழுத்தாகும்.\nக எழுத்தானது ஆங்கிலத்தில் K மற்றும் G எழுத்துகளில் ஆரம்பிக்கலாம். ஆனால் K மற்றும் G எழுத்துகளில் ஆரம்பிக்கும் அனைத்து பெயர்களும் வெவ்வேறு நட்சத்திரத்திற்கு உரியவையாகும்.\nக எழுத்தில் ஆரம்பிக்கும் தமிழ் பெயர்கள்\nகன்னிகா பரமேஷ்வரி Kanniga Parameshwari 9\nதமிழ் க எழுத்தில் பெயர் வைக்க விரும்பும் பிற மொழி பெயர்கள்\nபிரபலமான க வரிசை பெண் நடிகைகளின் பெயர்கள்\nகத்ரீனா கைஃப் இந்தி சினிமா நடிகை\nகரிஷ்மா கபூர் இந்தி சினிமா நடிகை\nகரீனா கபூர் இந்தி சினிமா நடிகை\nகரிஷ்மா தன்னா கன்னட நடிகை\nகமலினி செல்வராஜன் தமிழ் நடிகை\nகலைராணி தமிழ், தெழுங்கு மொழி நடிகை\nகமலினி முகர்ஜி தமிழ், தெழுங்கு, கன்னட, மலையாளம் மொழி நடிகை\nகனகா தமிழ், தெழுங்கு, மலையாளம் நடிகை\nகனிகா தமிழ், தெழுங்கு, மலையாளம் நடிகை\nகஸ்தூரி தமிழ், தெழுங்கு, மலையாளம் நடிகை\nகலாமண்டலம் ராதிகா தமிழ், மலையாளம் நடிகை\nகங்கனா ரனாத் தமிழ், ஹிந்தி மொழி சினிமா நடிகை\nகவிதா தமிழ்,தெழுங்கு, மலையாளம் நடிகை\nகமலா காமேஷ் தமிழ்,தெழுங்கு, மலையாளம் மொழி சினிமா நடிகை\nகல்பனா தமிழ்,தெழுங்கு, மலையாளம், கன்னடா நடிகை\nகலாரஞ்சினி தெழுங்கு,கன்னடா, மலையாளம் நடிகை\nகவியூர் பொன்னம்மா மலையாளம் நடிகை\nக கா கி.. வரிசை பெண் பெயர்கள்\nக வரிசை பெண் பெயர்கள்\nகா வரிசை பெண் பெயர்கள்\nகி வரிசை பெண் பெயர்கள்\nகீ வரிசை பெண் பெயர்கள்\nகு கூ வரிசை பெண் பெயர்கள்\nகெ கே கை வரிசை பெண் பெயர்கள்\nகொ கோ வரிசை பெண் பெயர்கள்\nk வரிசை பெண் பெயர்கள்\nG வரிசை பெண் பெயர்கள்\nKO வரிசை பெண் பெயர்கள்\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ\nநட்சத்திரத்தின்படி பெண் குழந்தைகளுக்கு பெயர்கள் தேர்வு செய்ய\nஅசுவிணி நட்சத்திரம் பெண் பெயர்கள்\nபரணி நட்சத்திரம் பெண் பெயர்கள்\nகார்த்திகை நட்சத்திர பெண் பெயர்கள்\nரோகிணி நட்சத்திரம் பெண் பெயர்கள்\nமிருகசீரிசம் நட்சத்திர பெண் பெயர்கள்\nதிருவாதிரை நட்சத்திர பெண் பெயர்கள்\nபுனர்பூசம் நட்சத்திர பெண் பெயர்கள்\nபூசம் நட்சத்திரம் பெண் பெயர்கள்\nஆயில்யம் நட்சத்திர பெண் பெயர்கள்\nமகம் நட்சத்திரம் பெண் பெயர்கள்\nபூரம் நட்சத்திரம் பெண் பெயர்கள்\nஉத்திரம் நட்சத்திரம் பெண் பெயர்கள்\nஅஸ்தம் நட்சத்திரம் பெண் பெயர்கள்\nசித்திரை நட்சத்திரம் பெண் பெயர்கள்\nசுவாதி நட்சத்திரம் பெண் பெயர்கள்\nவிசாகம் நட்சத்திரம் பெண் பெயர்கள்\nஅனுசம் நட்சத்திரம் பெண் பெயர்கள்\nகேட்டை நட்சத்திரம் பெண் பெயர்கள்\nமூலம் நட்சத்திரம் பெண் பெயர்கள்\nபூராடம் நட்சத்திரம் பெண் பெயர்கள்\nஉத்திராடம் நட்சத்திர பெண் பெயர்கள்\nதிருவோணம் நட்சத்திர பெண் பெயர்கள்\nஅவிட்டம் நட்சத்திரம் பெண் பெயர்கள்\nசதயம் நட்சத்திரம் பெண் பெயர்கள்\nபுரட்டாதி நட்சத்திரம் பெண் பெயர்கள்\nஉத்திரட்டாதி நட்சத்திர பெண் பெயர்கள்\nரேவதி நட்சத்திரம் பெண் பெயர்கள்\nக வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nகே கோ ஹ ஹி பெண் குழந்தை பெயர்கள்\nபே போ ஜ ஜி பெண் குழந்தை பெயர்கள்\nநட்சத்திர பெயர் எழுத்துகள்- 27 நட்சத்திரங்களின் ஆதிக்க எழுத்துகள், பெயர்கள்\nமோ ட டி டு பெண் குழந்தை பெயர்கள்\nஹே ஹோ ஹி ட பெண் குழந்தை பெயர்கள்\nபூசம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்\nசு சே சோ லா பெண் குழந்தை பெயர்கள்\nலி லு லே லோ பெண் குழந்தை பெயர்கள்\nம மி மு மெ பெண் குழந்தை பெயர்கள்\nநட்சத்திர பெயர் எழுத்துகள்- 27 நட்சத்திரங்களின் ஆதிக்க எழுத்துகள், பெயர்கள்\nநோ ய யி யு ஆண் குழந்தை பெயர்கள் லிஸ்ட்\nபூ த ப ட ஆண் குழந்தை பெயர்கள்\nமுஸ்லிம் ஆண் குழந்தை பெயர்கள்\nமு வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nது வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nஅ இ உ எ பெண் குழந்தை பெயர்கள்\nமுஸ்லிம் பெண் குழந்தை பெயர்கள் லிஸ்ட்\nமுருகனின் 108 பெண் பெயர்கள்\nஆண் குழந்தை முருகன் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2021-07-28T04:43:02Z", "digest": "sha1:A47H2ZIAU6IEFDJ56OFXDSTJJGMYQSZH", "length": 23183, "nlines": 230, "source_domain": "ta.wikipedia.org", "title": "காலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாலா (Kaala) (ஆங்கில மொழி: Black)[1][2] என்பது 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இது மும்பையில் உள்ள தாராவியில் வாழும் மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இது ஒரு அதிரடித் திரைப்படம் ஆகும்[1][3]. இதை எழுதி இயக்குபவர் பா. ரஞ்சித், தயாரிப்பாளர் தனுஷ்.[4] இந்தத் திரைப்படத்தில் ரசினிகாந்த் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.[5][6] இந்தத் திரைப்படத்தின் அறிவிப்பானது 2016 ஆம் ஆண்டில் வெளியானது. ஏப்ரல் 27, 2018 தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியிடுவதாக இருந்தது. ஆனால் நடிகர் சங்கத்தின் போராட்டத்தின் காரணமாகவும்[7], காவிரி ஆற்று நீருக்கான போராட்டம் ஆகிய காரணங்களினாலும் இந்தத் திரைப்படம் சூன் 7, 2018 அன்று வெளியானது.[8][9]சவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்தியத் திரைப்படம் எனும் பெருமை பெற்றது.[10]\nஅரவிந்து ஆகாசு[12] சிவாஜி ராவ் கெய்வாட்டாக\nமித்துன் ராஜகுமார்[12] 'காலா'வின் பேரன் [13]\nரஜினிகாந்த் நடித்து பா. ரஞ்சித் இயக்கிய கபாலி (2016) படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ், 2016 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தின�� பிற்பகுதியில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் இதே கூட்டணியைக் கொண்டு ஒரு புதிய படத்தைத் தயாரிப்பதாக அறிவித்தார்.[15][16] இப்படம் கபாலி படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் அறிவியல் புனைகதைத் திரைப்படமான 2.0 (2018) படப்பிடிப்புப் பணிகள் முடிந்தபின், 2017 ஆம் ஆண்டின் நடுவில் பணிகள் துவங்கும் என்று தனுஷ் அறிவித்தார். 2017 ஆம் ஆண்டு மே மாதம் படத்தின் தயாரிப்பாளருக்கு ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகனான, சுந்தர் ஷெக்கர் மிஸ்ரா ஒரு கடிதத்தை எழுதினார். அதில் இப்படத்தின் கதையில் தனது தந்தையை எதிர்மறையான முறையில் சித்தரிக்கக்கூடாது என்றும் அவ்வாறு செய்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.[17] இதற்கு பதிலளித்த பா. ரஞ்சித் இந்த படத்திற்கும் ஹாஜி மஸ்தானின் வாழ்க்கை வரலாற்றுக்கும் சம்மந்தமில்லை என்று மறுத்தார். மேலும் இந்த திரைப்படம் கற்பனை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது என்பதையும் தெளிவுபடுத்தினார். அதே நேரத்தில் திருநெல்வேலியில் இருந்து, சிறுவனாக இருந்த ரஜினி தப்பி மும்பை தாராவி சேரிக்கு வந்து சேர்ந்து வாழ்வதை அடிப்படையாகக் கொண்ட கதை எனவும் விளக்கினார்.[18] படத்தின் பெயரான காலா என்பதை, 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிவித்து, தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகியவற்றில் திரைப்படத்தின் முதல் சுவரோட்டியை வெளியிட்டனர்.[19]\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் 2017 மே 28 இல் துவங்கியது. இந்த முதல் கட்டப் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டார்.[20][21][22][23][24]\n(2018) காலா 'வட சென்னை\n1. \"செம்ம வெயிட்டு\" ஹரிஹரசுதன், சந்தோஷ் நாராயணன் 04:57\n2. \"தங்க சேலை\" சங்கர் மகாதேவன், பிரதீப் குமார் & அனந்து 04:54\n3. \"கற்றவை பற்றவை\" யோகி. பி, அருண்ராஜ காமராஜ் & ரோஷன் ஜம்ரோக் 03:45\n4. \"கண்ணம்மா\" பிரதீப் குமார் & தீ 05:14\n5. \"கண்ணம்மா (பக்க வாத்தியமில்லாமல்)\" அனந்து\n6. \"உரிமயை மீட்போம்\" விஜய் பிரகாஷ் & அனந்து\n7. \"போராடுவோம்\" டோபியாடெலிசிஸ் 03:35\n8. \"தெருவிளக்கு\" டோபியாடெலிசிஸ் & முத்தமிழ் 02:51\n9. \"நிக்கல் நிக்கல்\" டோபியாடெலிசிஸ், விவேக் & அருண்ராஜ காமராஜ்\nகாலா படத்தை தடை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இ��்படத்தில் திரவியம் நாடார் மற்றும் நாடார் சமூகம் குறித்து தவறான கருத்துகள் இடம் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. படக்குழு அவற்றை நீக்கும் வரை காலா படத்தை வெளியிட தடை தேவை\" என வழக்குத் தொடரப்பட்டுள்ளது.[25]\nரஜினி காவிரி பிரச்சினை சம்பந்தமாக கருத்துக்கள் கூறி வந்தார். அந்தக் கருத்துக்கள் கருநாடக மாநில மக்களுக்கு எதிராக இருந்ததால் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை ‘காலா’ திரைப்படத்திற்கு தடை விதித்தது. இதனால் கருநாடக மாநிலத்தில் 'காலா' திரைப்படம் வெளியீடுவது கேள்விக்குறியாக உள்ளது.[26] பின் கருநாடகத்தில் திரைப்படத்தை கட்டாயமாக வெளியிட்டே ஆக வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது எனவும், வெளியாகும் திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் சூலை 5, 2018 இல் நீதிமன்றம் ஆணைப் பிறப்பித்தது.[27]\n - அரபு நாட்டில் வெளியாகும் முதல் இந்தியப் படம்\", Vikatan, 2018-06-09 அன்று பார்க்கப்பட்டது\n↑ \"வாய் தவறி ரஜினியை 'டேய்'னு கூப்பிட்டுட்டேன்\n↑ \"நாடார் சமூகம் குறித்து தவறான கருத்துக்கள்.. காலா ரிலீசை தடை செய்யக் கோரி ஹைகோர்ட்டில் மனு\". ஒன் இந்தியா தமிழ் (05 சூன் 2018)\n↑ \"காலா’ தடை : கொதித்தெழுந்த விஷால்\". புதிய தலைமுறை (30 மே 2018)\nஐஎம்டிபி தளத்தில் காலா பக்கம்\nசந்தோஷ் நாராயணன் இசையமைத்த திரைப்படங்கள்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூலை 2021, 09:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/tata/tiago/xz-plus-rear-charging-2452008.htm", "date_download": "2021-07-28T05:28:06Z", "digest": "sha1:HZJHHLB5Q6VYD2SAAJL3EC6ANGKYHSQP", "length": 8911, "nlines": 250, "source_domain": "tamil.cardekho.com", "title": "XZ Plus rear charging? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா டியாகோ\nமுகப்புபுதிய கார்கள்டாடாடியாகோடாடா டியாகோ faqsஎக்ஸிஇசட் பிளஸ் rear charging\n286 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் டாடா டியாகோ ஒப்பீடு\nவாகன் ஆர் போட்டியாக டியாகோ\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடியாகோ எக்ஸ் இசட் பிளஸ்Currently Viewing\nடியாகோ எக்ஸ்டி லிமிடேட் பதிப்புCurrently Viewing\nடியாகோ எக்ஸ்ட���ஏ அன்ட்Currently Viewing\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட்Currently Viewing\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்Currently Viewing\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் Currently Viewing\nஎல்லா டியாகோ வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ips-officer-roopa-has-sing-a-song-for-kannada-movie-062078.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T04:17:27Z", "digest": "sha1:U7AXL7DOSKQ6EA7PWAWAIAJHLEXVTK2O", "length": 16944, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் முறையாக இந்துஸ்தானி இசையை கற்றவளாக்கும் - ஐபிஎஸ் அதிகாரி ரூபா | IPS Officer Roopa has sing a song for Kannada movie - Tamil Filmibeat", "raw_content": "\nNews 'கொரோனானா தோற்றம்.. அமெரிக்காவின் அந்த ஆய்வகத்தில் சோதனை பண்ணுங்க.. பல உண்மை வெளிவரும்..' சீனா பகீர்\nSports ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி.. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்திய இணை தோல்வி\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\nFinance வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான் முறையாக இந்துஸ்தானி இசையை கற்றவளாக்கும் - ஐபிஎஸ் அதிகாரி ரூபா\nபெங்களூரு: கர்நாடகவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான ரூபா தற்போது முதன்முறையாக கன்னட சினிமாவில் பாட்டு பாடி அசத்தியுள்ளார்.\nஐபிஎஸ் அதிகாரி ரூபா என்றால் நம்மில் இவர் யார் என்றே தெரியாது. 130 கோடி ஜனத்தொகை உள்ள இந்தியாவில் இவர் யாரா இருந்தா எனக்கென்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இதே கேள்வியை சற்று மாற்றி பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் இருந்த ஐபிஎஸ் அதிகாரி என்று சொன்னால், உடனே அவருடைய ஜாதகத்தையே சொல்லி விடுவீர்கள். அந்த அளவுக்கு இவர் பிரபலம்.\nகடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் அ.தி.மு.க கட்சித் தலைவியான சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட பின்பு, மற்ற கைதிகளைப் போல் இல்லாமல், சிறையிலேயே சுதந்திரமாகவும், அடிக்கடி சிறையில் இருந்து வெளியிலும் சென்று வந்ததை வ���டியோ ஆதாரத்துடன் நிரூபித்தார்.\nஇதனையடுத்து ஐபிஎஸ் அதிகாரி ரூபா, உடனடியாக வேறு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டு தற்போது, பெங்களூருவில் ரயில்வே ஐஜியாக பணியாற்றி வருகிறார். இருந்தாலும் அவரது துணிச்சலான நடவடிக்கை அனைவராலும் பாராட்டப்பட்டது. கடந்த மே மாதத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் தருவதற்காக சப்பாத்திக்குள் 2000 ரூபாய் நோட்டுக்களை மறைத்து வைத்து கொண்டு சென்றதை ஆதாரத்துடன் கண்டுபிடித்தார்.\nரசிகர் கொடுத்த காதல் கடிதத்தை பொக்கிஷமாக பாதுகாக்கும் கீர்த்தி சுரேஷ்: காரணம்...\nஇவர் கடமையில் கண்ணாக இருந்தாலும் கூட நல்ல இந்துஸ்தானி இசையை முறையாக கற்றறிந்தவர். கடந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று பெண்களை ஊக்குவிக்கும் விதமாக இசை வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் 1965ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான காஜல் படத்தில் இடம் பெற்ற பாடலை பாடியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாகியது.\nசமீபத்தில் ஐபிஎஸ் அதிகாரி ரூபா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாடியிருந்தார். அதைப் பார்த்த பேயலதாதா பீமண்ணா திரைப்படக்குழுவினர் அவரை இந்தப் படத்தில் கண்டிப்பாக பாட வேண்டும் என்று விரும்பி கேட்டுக்கொண்டனர். அவரும் அதற்கு மறுப்பு எதுவும் சொல்லாமல் ஒரு வார காலம் பயிற்சி எடுத்துக் கொண்டு அதன் பின்னரே பாடி அசத்தியுள்ளார்.\nதிரைப்படத்தில் பாடியது குறித்து ஐபிஎஸ் அதிகாரி ரூபா கூறியபோது, இது ஒன்றும் டூயட் பாடல் கிடையாது. நானும் இந்துஸ்தானி இசையை முறையாக கற்றிருக்கிறேன். அந்த அனுபவத்திலேயே நான் அந்தப் பாடலை பாடினேன். இதற்காக நான் ஒரு வாரம் பயிற்சி எடுத்துக்கொண்டு அதன் பிறகே பாடினேன். என்றார்.\nபின்னணி பாடகர்களான ஜானகி, லதா மங்கேஷ்கர், வாணி ஜெயராம், உள்ளிட்டோரின் பாடல்கள் பிடிக்கும் என்றும் சமீபத்தில் ஸ்ரேயா கோஷலின் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தது என்றும் ஐபிஎஸ் அதிகாரி ரூபா கூறினார்.\nலாக்டவுனில் குண்டாகிட்டேன்...உடம்பை குறைக்கும் போட்டோ வெளியிட்ட பாவனா\nபர்த் டே பேபி சிவகார்த்திகேயன்...இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா \nஎன்ன “புதிய” கொடுமை சரவணன்... சந்திரமுகி 2வில் சக்தி\nஐஸ்வர்யா ராயின் அழகுக்குட்டிச் செல்லம் ஆரத்யா... கன்னடத்து ‘புஷ்பக விமான’த்தில் ஏறுகிறார்\nமுதல்முறையாக போலீசாகிறார் ‘கோவில்பட்டி வீரலட்சுமி’\n'லவ் யூ மருமகனே..' இப்படி ஒரு தலைப்பை வைத்து மாமியார்களிடம் வாங்கிக் கட்டும் முன்னணி இயக்குநர்\nஇரண்டு மாதங்களாக காணவில்லை... எங்கே போனார் குத்து ரம்யா.. தனித்தீவில் உள்ளாரா\nசினிமா சான்ஸ் தருவதாக பெண்களிடம் செக்ஸ்: மன்னிப்பு கேட்டார் கன்னட இயக்குநர்\n5 மொழிகளில் வெளியாக உள்ள 'அம்மா' திரைப்படம்: ஜெயலலிதா வாழ்க்கை வரலாறா\nசமந்தாவுக்கு நான் மட்டும் குறைச்சலா பிகினி போட்டியில் குதித்த திரிஷா\n… நடனமாடிய 1000 ரசிகர்கள்\nகுட்டை பாவாடை போட்டு டூயட் ஆட முடியாது... குத்து ரம்யா அதிரடி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதோழி இறந்தது யாஷிகாவுக்கு தெரியாது.. ஐசியூவில் உள்ளார்.. நடக்க 2 மாதங்கள் ஆகும்.. தாயார் கதறல்\nஎன்னது யாஷிகாவிற்கு இத்தனை சர்ஜரியா... தங்கை வெளியிட்ட ஹெல்த் அப்டேட்\nதிருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற நிலையில்.. லைஃப் பார்ட்னரை பிரிகிறாரா எமி ஜாக்சன்\nபாத் டப்பில் ஒய்யாரமாய் படுத்திருக்கும் பிகில் நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்\nமொட்டைமாடி போட்டோ ஷூட்.. போலீஸ் யூனிஃபார்மில் மிரட்டல்.. வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nயம்மாடியோவ்...கிக்கேற்றும் லுக்கில் ஹாட்டான போஸ்...சூடேற்றும் இனியா\nYashika தோழி மறைவிற்கு யார் காரணம் | முதல் Surgery முடிந்தது Live Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/ithu-engal-vagupparai", "date_download": "2021-07-28T03:39:33Z", "digest": "sha1:4LLNM3XHN6TG4FUVC4B6BZL5RKXG4QZX", "length": 7866, "nlines": 206, "source_domain": "www.commonfolks.in", "title": "இது எங்கள் வகுப்பறை | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » இது எங்கள் வகுப்பறை\nAuthor: வே. சசிகலா உதயகுமார்\nவந்தவாசி ‘சன்னதிப் பள்ளி’யின் ஆசிரியர் சசிகலா. அதே பள்ளியில் படித்தவர். பள்ளியின் வரலாறு எப்போதும் அவர் நினைவில் இருக்கிறது. 130 ஆண்டுகள் பழமையான பள்ளி. எம்.ஜி.ஆரும், என்.எஸ். கிருஷ்ணன் மதுரமும் நாடகம் நடத்தி, நிதி அளித்து உருவாக்கிய பள்ளி. மாணவியாக அவர் அங்கு படிக்கும்போது, பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் 5, 6 பிரிவுகள் இருந்தனவாம். ஆசிரியராகப் பணியில் சேர்ந்தபோது, வெறும் 90 மாணவர்கள், 3 ஆசிரியர்கள் எனப் பள்ளி தளர்ந்துவிட்டது. பள்ளியைச் சுற்றியிருக்கும் சமூகமும் மிக எளிய சமூகம். பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் பலர் தினக்கூலிகள் சமூக உ��ர்வு நிரம்பியவர்களுக்கு, இந்தச் சூழல்- ஒரு சவால் சமூக உணர்வு நிரம்பியவர்களுக்கு, இந்தச் சூழல்- ஒரு சவால் வேறு சிலருக்கு- வெறும் அனுதாபம்; இன்னும் சிலருக்கு- நமக்கென்ன மனோபாவம் வேறு சிலருக்கு- வெறும் அனுதாபம்; இன்னும் சிலருக்கு- நமக்கென்ன மனோபாவம் சவாலுக்காகக் காத்திருந்தவர் சசிகலா. வாய்ப்பு கிடைத்ததும், கட்டுடைத்து விசும்பி எழுகிறார். சவால் நிறைந்த வகுப்பறையில் சத்தங்களும் நிறைந்திருக்கும். நான் குறிப்பிடுவது குழந்தைகளின் குதூகலமான சத்தங்களை மட்டுமல்ல. தடைகள் உடைபடும் சத்தம் - ஆசிரியரின் ‘தான்’ உடைபடும் சத்தம்- வகுப்பறையின் எல்லைகள் உடைபடும் சத்தம்\nபாரதி புத்தகாலயம்கட்டுரைகல்விவே. சசிகலா உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/madhya-pradesh-youth-high-voltage-drama.html", "date_download": "2021-07-28T04:58:13Z", "digest": "sha1:A7OY5GAKB2VG2M7UKVGYBMOQYYTA373X", "length": 7149, "nlines": 136, "source_domain": "www.galatta.com", "title": "கரண்ட் கம்பியில் தொங்கி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் மீட்பு!", "raw_content": "\nகரண்ட் கம்பியில் தொங்கி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் மீட்பு\nதற்கொலை மிரட்டல் விடுத்து ரயில் உயர்மின் அழுத்தக் கம்பியில் தொங்கிய இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார்.\nமத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் தாப்ரா ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கேட் பகுதியில், கடந்த 11 ஆம் தேதி இளைஞர் ஒருவர், உயர்மின் அழுத்தக் கம்பியில் தொங்கியபடி, தற்கொலை மிரட்டல் விடுத்தார்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த அந்த வழியாகச் சென்ற பயணிகள், ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, அந்த பகுதியில் உள்ள ரயில் உயர்மின் அழுத்த மின்சாரம், உடனடியாக துண்டிக்கப்பட்டது. அத்துடன், அந்த வழியாகக் கடந்து செல்ல வேண்டிய ரயில்கள் எல்லாம் அப்படியே, பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டன.\nஇதனையடுத்து, ரயில்வே ஊழியர்களின் உதவியுடன், ரயில்வே போலீசார் ரயில் இஞ்சினை மட்டும் ஓட்டி வந்து, அதன் மீது மேற் கூரையில் ஏறிக்கொண்டனர்.\nஅப்போது, ரயில் உயர்மின் அழுத்தக் கம்பியில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த இளைஞன் அருகில் வந்து, அந்த இளைஞனைக் கீழே இறக்கினர். அப்போது, அந்த இளைஞன் அவர்களுடன் சற்று மல்லுக்கட்டினான். இதனையடுத்து, அந்த இளைஞனை மீட்ட அதிகாரிகள், அந்த ரயிலின் மேற்கூ��ையிலேயே, படுக்க வைத்து, கை மற்றும் கால்களைப் பிடித்தபடி அழைத்துச் சென்றனர்.\nஇதனையடுத்து, ரயில் நிலைய மின் கம்பிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு, நிறுத்தப்பட்ட ரயில்களும் மீண்டும் இயக்கப்பட்டன. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n>>கரண்ட் கம்பியில் தொங்கி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் மீட்பு\n>>பேத்தியிடம் அத்துமீறிய தாத்தா கொலை\n>>காதல் மனைவியை வெறித்தனமாக கொன்று தற்கொலைக்கு முயன்ற கணவன்\n>>மனைவியின் டிக்டாக் வீடியோவால் கடுப்பான கணவன்\n>>பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை\n>>கள்ளக்காதலைக் கைவிடாத தொழிலதிபரை தீ வைத்து எரித்த மனைவியும்.. மகனும்..\n>>காதல் தோல்வியில் பெண்போலீஸ் தற்கொலைமுயற்சி.. ஜோடிக்குத் திருமணம்செய்து அழகுபார்த்த போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/01/lpV6Pf.html", "date_download": "2021-07-28T03:07:23Z", "digest": "sha1:WY5FDFZFGG6JHFM54STOB3YOZPQHENLI", "length": 12771, "nlines": 30, "source_domain": "www.tamilanjal.page", "title": "கோயம்புத்தூரில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம்!!", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nகோயம்புத்தூரில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம்\nகோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான 26.01.2020 தேதியன்று காலை 11.00 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட கலெக்டர் கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.\nகிராமசபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகாpப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கபட வேண்டிய நடவடிக்கைகள், மாண்புமிகு முதலமைச்சர் 110 விதியின் கீழ் தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல், குடியிருப்பு திட்டம்(ஊரகம்), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட���டம், ஜல் சக்தி அபியான், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் ஐஐ மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.\nஎனவே கிராம ஊராட்சிப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் ஊராட்சியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறாh;கள் என மாவட்ட கலெக்டர் கு.இராசாமணி தேரி வித்துள்ளார்.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/05/43-55-473-f9Vxe2.html", "date_download": "2021-07-28T05:33:01Z", "digest": "sha1:CDPKSOADVJ4MCRTCD2QON5SAIEFQ2QFR", "length": 12612, "nlines": 31, "source_domain": "www.tamilanjal.page", "title": "43 ரயில்களில் 55,473 வெளிமாநில தொழிலாளர்களை அனுப்பி வைத்த தமி���்நாடு", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\n43 ரயில்களில் 55,473 வெளிமாநில தொழிலாளர்களை அனுப்பி வைத்த தமிழ்நாடு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:\nவெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணிபுரியும் வெளி மாநில தொழிலாளர்களை அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க அனைத்து விதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.\nஇதுவரை (6.5.2020 முதல் 15.5.2020 வரை) 55,473 வெளி மாநில தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் 43 இரயில்களில் பீகார், ஒடிசா, ஜார்கண்ட், ஆந்திரா, மேற்குவங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். தினந்தோறும் சுமார் 10,000 வெளி மாநில தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஅனைத்து வெளி மாநில தொழிலாளர்களும் அவர் தம் விருப்பத்தின் பேரில் படிப்படியாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதியோடு அவர் தம் மாநிலங்களுக்கு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இரயில்வே கட்டணம் உட்பட அனைத்து பயணச் செலவுகளையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்வதால், வெளி மாநில தொழிலாளர்கள் தன்னிச்சையாக நடை பயணமாகவோ பிற வாகனங்களின் மூலமாகவோ, செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அதுவரை, வெளி மாநில தொழிலாளர்கள் தற்போது தங்கியிருக்கும் முகாம்களிலேயே தொடர்ந்து இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களி���் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/129013-book-review-ippadikku-evaal-sukirtharani", "date_download": "2021-07-28T05:19:04Z", "digest": "sha1:ATBK3DSTOE3IVSZNDQ77NGD4JKLOMHXE", "length": 10648, "nlines": 220, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 March 2017 - அதிகாரத்தை விசாரணை செய்யும் ஏவாள்! - சுகுணா திவாகர் | Book Review Ippadikku evaal - Sukirtharani - Vikatan Thadam - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n“இந்திய இலக்கியம் என்று ஒன்று இல்லை” - பால் சக்காரியா\n‘திராவிட’ அரசியலின் எதிர்காலம் - சுகுணா திவாகர்\nஅதிகாரத்தை விசாரணை செய்யும் ஏவாள்\nவட்டார எழுத்துகள் ஒரு மீன்வாசிப்பு - சோ.தர்மன்\nஆகாசக் கற்பூரம் - ரமேஷ் வைத்யா\nநீரின்றி அவளுலகம் அமையாது - ப்ரேமா ரேவதி\nஇன்னும் சில சொற்கள் - பொன்னீலன்\nகதைகளின் கதை: குழூஉக்குறி - சு.வெங்கடேசன்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 5 - சி.மோகன்\nகாற்றின் அகவொலி - தேன்மொழி தாஸ்\nநீதிக் குற்றம் - ஆதவன் தீட்சண்யா\nகோர்ட் சித்திரங்கள் - வே.பாபு\nகாட்டாளன் - மௌனன் யாத்ரீகா\nவிலகுதல் - சக்தி ஜோதி\nமுந்தைய கணத்தின் ஓவியம் - சஹானா\nசிற்றெழில் - சந்தோஷ் நாராயணன்\nஇலக்கியமும் வாழ்க்கையும் - சித்தலிங்கையா\nவேர்கள் - இஸ்மத் சுக்தாய்\nஅதிகாரத்தை விசாரணை செய்யும் ஏவாள்\nஅதிகாரத்தை விசாரணை செய்யும் ஏவாள்\nதஸ்தாயெவ்ஸ்கியின் நாட்குறிப்பு - சா.தேவதாஸ்\nவேர்களைத் தேடுவதல்ல, புரிந்துகொள்ளல். - ஸ்டாலின் ராஜாங்கம்\n“இருண்மையான பொழுதுகளில் புத்தகங்களே திசை காட்டும்\n\"புத்தகங்கள் தனக்கான வாசகனைத் தேடிவரும்\n“புத்தகத்தின் வழியே சக மனிதர்களை நெருங்கலாம்\nசென்னை புத்தகக் காட்சி: வரவேற்பும் எதிர்பார்ப்பும் - எஸ்.ராமகிருஷ்ணன்\nகாற்றில் இன்னும் சீற்றம் இருக்கிறது\n“புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல\nகரும்பூஞ்சைப் படலத்தில் வெண்ணிறக் காளான்கள் - யூமா வாசுகி\n“வாசிக்காமல் வைத்திருப்பது புத்தகங்களுக்குச் செய்யும் துரோகம்\nலிபி ஆரண்யா நூலகம் - லிபி ஆரண்யா\nபுத்தகங்கள் நம் சிறகுகள் - தமிழச்சி தங்கபாண்டியன்\n“புத்தகக் கிறுக்கு எப்போதும் தெளியாது” - வரவனை செந்தில்\nஅதிகாரத்தை விசாரணை செய்யும் ஏவாள்\nஅறிவியலில் பெண்கள் - நூல் அறிமுகம் - சுகுணா திவாகர்\nபுத்தகங்களால் ஆன வீடு - வரவனை செந்தில்\nஅவளுக்கு வெயில் என்று பெயர் - சா.தேவதாஸ்\nஏதோ ஒன்று திறக்கிறது - வெய்யில்\nதமிழ்நாட்டு அரசியல் - ப.திருமாவேலன்\nசொல்லில் விடியும் இருள் குவண்டனமோ கவிதைகள் - இளங்கோ கிருஷ்ணன்\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - திரையாக்கமும் திரைக்கதையும் - அதிஷா\nதமிழ்நதியின் பார்த்தீனியம் - பேரழிவின் மானுட சாட்சியம் - யமுனா ராஜேந்திரன்\nஅதிகாரத்தை விசாரணை செய்யும் ஏவாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/21003", "date_download": "2021-07-28T03:01:51Z", "digest": "sha1:K7QKRYWZUF2SLFPJPB2FR6YG263F7HJC", "length": 11629, "nlines": 142, "source_domain": "globaltamilnews.net", "title": "ஸ்கொட்லாந்தில் மீளவும் சர்வஜன வாக்கெடுப்பு - GTN", "raw_content": "\nஸ்கொட்லாந்தில் மீளவும் சர்வஜன வாக்கெடுப்பு\nஸ்கொட்லாந்தில் மீளவும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவிடமிருந்து பிளவடைவது தொடர்பில் இந்த சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. நாட்டின் முதல் மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜன் (Nicola Sturgeon ) இது பற்றிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.\nபிரிடெக்ஸ் உள்ளிட்ட முக்கிய விடயங்களின் போது ஸ்கொட்லாந்தின் கருத்துக்களை பிரித்தானியா உதாசீனம் செய்துள்ளதாகவும் இவ்வாறான நிலையில் எதிர்காலத்திலும் இவ்வாறான நிலைமைகள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறான மாற்றத்தை ஸ்கொட்லாந்து மக்கள் விரும்புகின்றார்கள் என்பதனை அறிந்து கொண்டு அதன் அடிப்படையில் செயற்படுவதே சிறந்த��ு என அந்நாட்டு முதல் மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜன் குறிப்பிட்டுள்ளார். எனினும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது குறித்து இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsசர்வஜன வாக்கெடுப்பு பிரிடெக்ஸ் ஸ்கொட்லாந்தில்\nஉலகம் • பிரதான செய்திகள்\nவேலைக்கார பெண்ணை அடித்து கொலை செய்த பெண்ணுக்கு 30 ஆண்டுகள் சிறை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் இருவேறு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டார்.\nஉலகம் • பிரதான செய்திகள்\nதடுப்பூசி போட மறுப்பவா்கள் சிறைக்கு அனுப்பப்படுவீர்கள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nடெல்ராவின் பிடியில் மொஸ்கோ ஒருநா‌ள் தொற்றுக்கள் 9ஆயிரம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஐ.நா. பொதுச் செயலராக மீண்டும் அன்ரனியோ குட்டாரஸ்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஐரோப்பியக் கால்பந்து போட்டி அரங்குகள் ‘டெல்ரா’ வைரஸின் ஆடுகளமாக மாறிவிடும் ஆபத்து\nஜக்கிய ராஜ்ஜியத்திலிருந்து பிரிந்து செல்ல வாக்கெடுப்பு நடத்தப் படவேண்டும் ஸ்கொட்லாந்து , மானரோசம் உள்ளவர்கள் கேட்க்கலாம் , நாங்கள் அப்படி கோரிக்கை வைக்கலாமோ கிடையாது , இனப்படு கொலை நடத்திய கொலைகாரனை காப்பாற்றுவதற்க்கு கால அவகாசம் கொடுக்கும் காக்கைவன்னியர் கூட்டம் நாங்கள் , மாகாணசபையிலே தீர்மானத்தை கிழித்தெறிந்து சிங்களத்தின் மனதை குளிர்வித்துள்ளோம் ஆளும் கட்சி எதிர்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல், அடுத்த பாரளுமன்ற தேர்தல் தொகுதி ஆசனகனவிலும் சொகுசு வாகன கனவிலும் மிதற்க்கும் எங்களால் தமிழ் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தும்படி கோரிக்கை வைத்தால் க கா வன்னியர்களுக்கு கோபம் பொத்துக் கொண்டுவராதா , எங்கள் வயிற்றுப் பிழைப்பை நாங்களே கெடுக்கலாமா , நீங்கள் வாக்கெடுப்பு நடத்தி பிரிந்து செல்லுங்கள் அம்மா எங்களுக்கு அது வேண்டாம் சிங்களம் போடும் எலும்புத் துண்டே போதும் , அது தான் எங்களுக்கு தேவாமிர்தம் , அது தான் காக்கைவன்னியர் கூட்டத்தின் பொன்மொழி, ராஜன்,\nஒபாமா, ட்ராம்பின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டமைக்கு ஆதாரம் கிடையாது – கொன்வே\nசவூதி இளவரசர் அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்க உள்ளார்\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம் June 24, 2021\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை June 24, 2021\nவீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் , கருங்குளவிகள் June 24, 2021\nதுமிந்த சில்வா ஜனாதிபதி விஷேட மன்னிப்பின் கீழ் விடுதலை\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F", "date_download": "2021-07-28T04:09:29Z", "digest": "sha1:QSCVGAKEQDUBSZDRYPTZBBX3RG2ZAIB5", "length": 5472, "nlines": 86, "source_domain": "newneervely.com", "title": "கரந்தன் பாடசாலைக்கு கண்டியிலிருந்து சகோதரமொழி பாடசாலை | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nகரந்தன் பாடசாலைக்கு கண்டியிலிருந்து சகோதரமொழி பாடசாலை\nகண்டியிலிருந்து சகோதரமொழி பாடசாலை ஒன்றின் சுமார் 60 மாணவர்களும் ஆசிரியர்களும் கரந்தன் பாடசாலைக்கு நேற்றைய தினம் மாலை வருகை தந்திருந்தார்கள். நேற்று இரவு பாடசாலையில் தங்கிய அவர்கள் இன்று காலை எமது பாடசாலை மாணவர்களுடன் கூடைப்பந்தாட்ட போட்டியில் கலந்து கொண்டார்கள். பின் இரு பாடசாலை மாணவர்களினதும் கலை , கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றன. இன்று இரவும் இங்கு தங்கும் அவர்கள் நாளை மீண்டும் கண்டிக்கு திரும்புவார்கள். அவர்களுக்கான உணவு பாடசாலை சமூகத்தினரால் வழங்கப்படுகின்றது. குறிப்பாக இன்றைய இரவு உணவு பழைய மாணவ சங்கத்தினரால் வழங்கப்படுகின்றது\nதரம் 11 இல் கற்கும் ம��ணவர்களுக்கான இலவச வகுப்புக்கள் »\n« பாலர் பகல்விடுதி -உணவுக்காக அன்பளிப்பு செய்தோர்…..\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/actress-geetha-insults-young-woman-tv-show-043154.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T03:24:20Z", "digest": "sha1:X2SICX23VQVYAIGU2F2L43PIHKW4IX4F", "length": 14266, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வெட்கமா இல்ல, செருப்பால அடிப்பேன்: டிவி நிகழ்ச்சியில் நடிகை கீதா ஆவேசம் | Actress Geetha insults young woman in TV show - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nSports ஒலிம்பிக் பெண்கள் பேட்மிண்டன்.. 2வது போட்டியிலும் பிவி சிந்து வெற்றி.. ஹாங்காங் வீராங்கனை படுதோல்வி\nNews டெல்லியில் மையம் கொண்ட மமதா புயல்... சோனியாவுடன் இன்று ஆலோசனை- ஓரணியில் திரளுமா எதிர்க்கட்சிகள்\nAutomobiles நாம் நினைப்பதை விட செம்மையா இருக்க போகுது புதிய கிளாமர் பைக்கை களமிறக்க தயாராகும் ஹீரோ\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\nFinance வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெட்கமா இல்ல, செருப்பால அடிப்பேன்: டிவி நிகழ்ச்சியில் நடிகை கீதா ஆவேசம்\nஹைதராபாத்: தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓரினச்சேர்க்கையாளரான ஒரு பெண்ணை பார்த்து உனக்கு வெட்கமாக இல்லையா, செருப்பால் அடிப்பேன் என நடிகை கீதா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜீ தெலுங்கு தொலைக்காட்சி சேனலில் நடிகை கீதா பதுக்கு ஜதகா பன்டி என்ற குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். குஷ்பு நடத்தும் நிகழ்ச்சி போன்று தான் இது. குடும்ப பிரச்சனைகளை கேட்டு பின்னர் மனோதத்துவ நிபுணர்கள் அவர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்கள்.\nஇந்த நிகழ்ச்சியில் ஓரினச்சேர்க்கையாளர்களான இரண்டு பெண்கள் கலந்து கொண்டனர்.\nஓரினச்சேர்க்கையாளர்களில் ஒருவருக்கு 20 வயது. தன்னை ஆணாக கருத��ம் பெண்ணுக்கு 23 வயது. கடந்த 31ம் தேதி ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் அந்த பெண்கள் பெற்றோர்களுடனான பிரச்சனையை தீர்த்து திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர்.\nதன்னை ஆணாக நினைக்கும் பெண்ணை முதலில் அழைத்து பேசினார் கீதா. அதன் பிறகு மற்றொரு பெண், அவர்களின் பெற்றோர், மனோதத்துவ நிபுணர் மற்றும் வழக்கறிருடன் பேசினார் அவர்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண் தான் எப்படி ஆணாக உணர்கிறார் என்பதை தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆண்களை போன்று முடி வெட்டிக் கொண்டதையும் கூறினார். இதை கேட்ட கீதா கடுப்பாகி திட்ட அவர் அமைதியானார்.\nஆணாக நினைக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக இளம்பெண் கூறினார். இதை கேட்ட கீதா அவரைப் பார்த்து, உனக்கு வெட்கமாக இல்லையா, செருப்பால் அடிப்பேன் என்றார். இந்த சம்பவம் ஓரினச்சேர்க்கையாளர்களை கொதிப்படைய வைத்துள்ளது.\nபுதுப்புது அர்த்தங்கள் கீதாவிற்கு இன்று பிறந்தநாள்… அவரை பற்றி சில\nஇயக்குனருக்காக 20 நாட்கள் அந்தரத்தில் தொங்கிய ஹீரோயின்\nகுடும்ப பிரச்சனையை தீர்க்கப் போய் சர்ச்சையில் சிக்கிய கீதா, ஊர்வசி\nநீ எப்படி செக்ஸ் வச்சுக்குவ: இளம்பெண்ணை பார்த்து கேட்ட நடிகை கீதா\nநீங்க யாரையாவது பழி வாங்கனும்னு நினைச்சா இந்தப் படத்துக்குக் கூட்டிட்டுப் போங்க\nகன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் மருமகளுக்காக பிரச்சாரம் செய்த நடிகர் உபேந்திரா\nதெலுங்கு படத்தில் கமிட்டான கர்ணன் பட நடிகை… ஹீரோ யார் தெரியுமா \nதெலுங்கு படத்தில் கமிட்டான அர்ஜுன் தாஸ்… இயக்குனர் யார் தெரியுமா\nவெங்கடேஷின் த்ரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்... நேரடியாக ஓடிடியில் ரிலீஸ்\nமலையாள திரைப்படத்தில் நடித்த முதல் தெலுங்கு நடிகர்.. அடுத்த படம் விரைவில் வெளியீடு \nரீமேக்காகும் மலையாள ஹிட் படம்... சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் முன்னணி நடிகை\nநடிகர் விஜய்யை தொடர்ந்து முன்னணி ஹீரோவுடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி.. ரசிகர்கள் ஆவல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: geetha telugu கீதா தொலைக்காட்சி நிகழ்ச்சி தெலுங்கு\nகாமசூத்ரா நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு சிக்கல்.. ஆபாச பட விவகாரம் தொடர்பாக மும்பை போலீஸ் சம்மன்\nதவளையாக மாறிய ராதிகா அப்தே...இவ்வளோ கவர்ச்சியான தவளைய யாரும் பார்த்திருக்கவே மு���ியாது\nஜாலி டூர் அடிக்கும் அறந்தாங்கி நிஷா.. குடும்பத்துடன் சூப்பர் போஸ்… வைரலாகும் புகைப்படம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/automobile/prevail-electric-announces-three-new-electric-scooters-price-starts-at-rs-90000-vin-ghta-495097.html", "date_download": "2021-07-28T04:03:59Z", "digest": "sha1:E7KWJGCEWZMM44RTAGQRNCBRMMDHC7TB", "length": 12505, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "Prevail Electric: மூன்று புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்திய ப்ரீவெயில் எலக்ட்ரிக் - ஆரம்ப விலை ரூ.90,000! | Prevail Electric Announces Three New Electric Scooters Price Starts at Rs 90000– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nPrevail Electric: மூன்று புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்திய ப்ரீவெயில் எலக்ட்ரிக் - ஆரம்ப விலை ரூ.90,000\nநிறுவனத்தின் கூற்றுப்படி, ஒருவேளை வாகனத்தின் பேட்டரி தீர்ந்து போனதும், அதனை வெறும் 4 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யலாம்.\nஎலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான ப்ரீவெயில் எலக்ட்ரிக் மூன்று புதிய ஸ்கூட்டர்களை அதன் விலை பட்டியலுடன் அறிவித்துள்ளது. அதாவது எலைட், பைனஸ் மற்றும் வொல்பூரி ஆகிய மூன்று புதிய ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் எலைட் ஸ்கூட்டரின் விலை ரூ.1.30 லட்சமாகும். மேலும் இது மணிக்கு 80 கி.மீ என்ற அதிகபட்ச வேகத்தில் செல்லும் மற்றும் இதன் அதிகப்பட்ச சுமை திறன் 200 கி.கி ஆகும். ஸ்கூட்டரில் மாற்றக்கூடிய லித்தியம் அயன் பேட்டரி உள்ளது மேலும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 110 கி.மீ. மைலேஜ் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநிறுவனத்தின் கூற்றுப்படி, ஒருவேளை வாகனத்தின் பேட்டரி தீர்ந்து போனதும், அதனை வெறும் 4 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யலாம். இந்த மாடல் 55A கட்டுப்படுத்தியின் கட்டுப்பாட்டு மாதிரியுடன் ஒன் கிளிக் பிக்ஸ் பங்க்ஷன் செயல்பாட்டுடன் வருகிறது. இந்த வாகனம் எல்சிடி திரையைக் கொண்டுள்ளது. அதனை நாவிகேஷன், கட்டுப்பாடு மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகப் பயன்படு��்தப்படலாம்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nஇதற்கடுத்ததாக அறிமுகமான மற்றொரு ஸ்கூட்டர் பைனஸின் விலை ரூ.1.0 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 200 கிலோ சுமை கொண்டதோடு மணிக்கு 60 கிமீ வேகத்தில் செல்லும் என்று கூறப்படுகிறது. லித்தியம் அயன் பேட்டரி கொண்ட இந்த ஸ்கூட்டர் 110 கி.மீ தூரத்தை ஒரே சார்ஜில் வழங்குவதாகவும் கூறப்படுகிறது. இதுவும் 4 மணிநேர சார்ஜிங் நேரத்தைக் கோருகிறது மற்றும் மாற்றக்கூடிய பேட்டரி விருப்பங்களைக் கொண்டுள்ளது. இந்த மாதிரி 12-குழாய் பிரஷ் இல்லாத கட்டுப்படுத்தியின் கட்டுப்பாட்டு மாதிரியுடன் ஒன் கிளிக் பிக்ஸ் பங்க்ஷன் செயல்பாட்டுடன் வருகிறது.\nஅறிவிக்கப்பட்ட மூன்றாவது ஸ்கூட்டரை வொல்பூரி என்று அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 90,000 ஆகும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக 200 கிலோ சுமை கொண்டதாக இருக்கிறது. மேலும் மணிக்கு 50 கிமீ வேகத்தில் செல்லும் என்றும் கூறுகிறது. இந்த ஸ்கூட்டரும் லித்தியம் அயன் பேட்டரியுடன் வருகிறது, இது மாற்றியமைக்க வல்லது. இதனை சார்ஜ் செய்ய 4 மணிநேரம் எடுக்கும் என்றும் ஒரே சார்ஜில் 110 கிமீ வரம்பை எட்டும் எனவும் கூறப்படுகிறது. இந்த மாடல் 12-குழாய் பிரஷ் இல்லாத கட்டுப்படுத்தியின் கட்டுப்பாட்டு மாதிரியுடன் ஒன் கிளிக் பிக்ஸ் பங்க்ஷன் செயல்பாட்டுடன் வருகிறது.\nAlso read... இந்தியாவில் படுமாஸாக களமிறங்கும் \"BMW M5 Competition\" வாகனம் - விலை எவ்வளவு தெரியுமா\nஉயர்-இழுவிசை எஃகு மற்றும் அலுமினிய அலாய் வீல் மையங்களால் ஆன நிறுவனத்தின் படி, மூன்று ஸ்கூட்டர்களும் பேட்டரி இல்லாமல் 80 கிலோ எடைகொண்டவை ஆகும். மூன்று மாடல்களும் மூன்று வருட உத்தரவாதத்துடன் வருகிறது. இதன் அசல் கருவி உற்பத்தியாளர் (OEM) அதற்கான சேவைகளை ஏற்றுக்கொள்கின்றன. வாகனங்கள் 30 டிகிரி ஏறும் திறனைக் கொண்டுள்ளன. மேலும் வாகன அதிர்ச்சியைத் தவிர்ப்பதற்காக ஹைட்ராலிக் டம்பிங் இதில் பொருத்தப்பட்டுள்ளன.\nPrevail Electric: மூன்று புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்திய ப்ரீவெயில் எலக்ட்ரிக் - ஆரம்ப விலை ரூ.90,000\nDhanush: கிரேக்க மன்னர் தோற்றத்தில் தனுஷ் - வைரலான பிறந்தநாள் காமன் டிபி\nமச்ச சாஸ்திரம்: ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்\nமாதவிடாயின் போது மார்பகங்களில் வலி உண்டாக என்ன காரணம்..\nCAA : குடியுரிமை திருத்தச் சட்டம் எப்போது அமலாகும்\nHBD Dhanush: எப்போதும் பெஸ்ட்டை தரும் 'நடிப்பு அசுரன்’ தனுஷ் பிறந்தநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.newsnext.live/aicte-releases-revised-academic-calendar-2021-first-year-engineering-classes-to-begin-by-october-25/", "date_download": "2021-07-28T03:49:43Z", "digest": "sha1:Y2XVN3MGGSRISIJDPHXDULFQYPVPBZYL", "length": 7335, "nlines": 118, "source_domain": "tamil.newsnext.live", "title": "பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் அக்டோபர் 25 முதல் தொடக்கம் ! - கல்வி - News Next Tamil | Tamil News | நியூஸ் நெக்ஸ்ட் லைவ் - தமி்ழ் - Tamil News | Online Tamil News | தமி்ழ் நியூஸ்", "raw_content": "\nபொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் அக்டோபர் 25 முதல் தொடக்கம் \nகொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்நிலையில்,தொழில்நுட்பக் கல்லூரிகளில் முதலாமாண்டு தவிர்த்து பிற வகுப்புகளுக்கு அக்டோபர் 1 முதல் வகுப்புகள் தொடங்கவுள்ளன.\nபொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் அக்.25 முதல் தொடங்குகின்றன என ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.\nகொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தள்ளிப் போயுள்ளது.இதனால் புதிய கல்வி ஆண்டுக்கான கால அட்டவணையை ஏஐசிடிஇ திருத்தி வெளியிட்ட நிலையில், தற்போது மீண்டும் புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\n2021- 22ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கான முதல்கட்டக் கலந்தாய்வு செப்டம்பர் 30-ம் தேதி முடிவுபெறும். தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு அக்டோபர் 1 முதல் வகுப்புகள் தொடங்கும்.\nமுதலாம் ஆண்டு தொழில்நுட்பப் படிப்புகளுக்கான வகுப்புகள் அக்டோபர் 25-ம் தேதி தொடங்குகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தம்பி, தங்கைகள் வெற்றிவாகை சூட வேண்டும் – சீமான்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28 % ஆக உயர்வு \nபொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் தொடக்கம் \nபள்ளிக்கூடங்களை திறப்பது குறித்தும் ஆலோசித்துதான் முடிவு எடுக்கப்படும்- அன்பில் மகேஷ்\nதொடங்குகிறது பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை \nவரும் 26ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு\nஇன்று முதல் +2 மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்\n10 மற்றும் 12 ம் வகுப்புத் தனித் தேர்வர்களுக்கு விரைவில் தேர்வு \nமத்திய அரச��� ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28 % ஆக உயர்வு \nநடிகர் தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டம் \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nபொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் தொடக்கம் \nகிரீன் இந்தியா சவாலை ஏற்ற அமிதாப்பச்சன்..\nகர்நாடகா முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு\nயாஷிகா தோழி ஒரு மணி நேரம் உயிருக்கு போராடினார்\n7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கோவிட் பாதிப்பு அதிகரிப்பு\nமரியாதை நிமித்தமாக அமித்ஷாவை சந்தித்தோம்- பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/2021/06/14/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/69048/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-07-28T04:19:09Z", "digest": "sha1:Z7NPCZZACHOHHBL5Y6VD32TK3BNQS6O7", "length": 13734, "nlines": 156, "source_domain": "www.thinakaran.lk", "title": "நுவரெலியாவில் மலர் வளர்ப்பாளர்களும் பாதிப்பு | தினகரன்", "raw_content": "\nHome நுவரெலியாவில் மலர் வளர்ப்பாளர்களும் பாதிப்பு\nநுவரெலியாவில் மலர் வளர்ப்பாளர்களும் பாதிப்பு\nபயணக் கட்டுப்பாட்டால், நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறி செய்கையாளர்கள், வீட்டுத் தோட்ட செய்கையாளர்கள் உள்ளிட்டோருடன் பூச்செடிகள், மற்றும் விற்பனைக்காக வளர்க்கப்படும் பூக்களை உற்பத்தி செய்வோரும் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தங்களது நாளாந்த வருமானத்தையும் இழந்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.\nஇந்த அசாதாரண காலப்பகுதியில் பொது வைபவங்கள் மற்றும் வீட்டு வைபவங்கள், ஆலய வைபவங்கள் போன்றவை தடைப்பட்டுள்ளன.\nஇவ்வாறான நிலையில் குறித்த வைபவங்களை நம்பி தமது ஜீவனோபாய தொழிலாக மேற்கொண்டு வரும் நுவரெலியா மாவட்ட மலர் செய்கையாளர்கள் பெரும் துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர்.\nதிருமணங்கள், வீட்டு வைபவங்கள், ஆலய நிகழ்வுகள் உள்ளிட்ட பொது வைபவங்களுக்கு பாவிக்கப்படும் மலர்களை உற்பத்தி செய்வதும் விற்பனைக்கு கொண்டு செல்வதையும் தொழிலாளாக கொண்டவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் செடியிலிருந்து உரிய காலப்பகுதியில் பூக்களை அகற்ற முடியாததால், மழையால் பழுதாகியும் வீணே உதிர்ந்தும் கொட்டும் நிலை உருவாகியுள்ளது.\nஇதனால் நுவரெலியா மாவட்டத்தில் மலர் செய்கை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தமது ஜீவனோபாய வாழ்க்கை வருமானத்தை இழந்துள்ள நிலையில், பாரிய பொருளாதார சிக்கலுக்கும் மலர்கள் வளர்ப்புக்காக செய்த செலவுகளையும் ஈடுகட்ட முடியாது கடன் சுமைகளுக்கும் ஆளாகியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇந்த நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஹக்கலை, மீப்பிலிமான, சாந்திபுர, டொப்பாஸ், பிளக்வூல், லபுக்கலை போன்ற இன்னும் பல பிரதேசங்களில் விலையுயர்ந்த பூக்கள் வளர்ப்பாளர்கள் மற்றும் பூக்களை கொள்வனவு செய்து விற்பனை செய்வோரும் தமது நாளாந்த வருமானத்தை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.\nஅதேநேரத்தில் பூ வளர்ப்பவர்களின் வாழ்வாதார பாதிப்புக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் விவசாயம் மற்றும் சுயத்தொழில் துறை அமைச்சுக்கள் கவனமெடுத்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முன்வர வேண்டும் என பூஉற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n(ஹற்றன் சுழற்சி, நுவரெலியா தினகரன் நிருபர்கள்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசம்பள முரண்பாடுகளை தீர்க்க போதுமான நிதி இல்லை\nஅடுத்த வரவு-செலவுத் திட்டத்திலேயே தீர்வுஅதிபர், ஆசிரியர்களின் சம்பள...\nமுறையான நூறு நகரங்களை நாட்டு மக்களுக்கு உரித்தாக்குவோம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷஅனைவருக்கும் நிலையான நகரத்தின் வசதிகளை அனுபவிக்கக்...\nதோல்வியுடன் ஒலிம்பிக்கிலிருந்து விடைபெற்றார் நிலூக கருணாரத்ன\nடோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பெட்மிண்டன் முதல் சுற்றின்...\nபாரிய மாத்தளை நீர் வழங்கல் திட்டம் இன்று மக்கள் பாவனைக்கு அங்குரார்ப்பணம்\nஇலங்கையின் பாரிய நீர் வழங்கல் திட்டமான, பாரிய மாத்தளை நீர் வழங்கல்...\nதலிபான்களின் முன்னேற்றத்திற்கு மத்தியில் ஆப்கானில் பொதுமக்கள் உயரிழப்பு உச்சம்\n6 மாதங்களில் 1659 பேர் பலிஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் வன்முறையில்...\n307 கடல் வாழ் உயிரினங்கள் இதுவரை பலி\n258 ஆமைகள், 43 டொல்பின்கள்,06 திமிங்கலங்கள்எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல்...\nவடக்கு, கிழக்கிற்கு 16 இலட்சம் தடுப்பூசிகள்\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிப்புவடக்கு கிழக்கில் 30 வயதுக்கு...\nகிணற்றில் வீழ்ந்து இளம் தம்பதி பலி\nமுல்லைத்தீவு பகுதியில் சோகம்முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...\nசின்ன அற்ப கார��ங்களுக்கு முரண்டு. பிடிக்காமல் . தீ வைக்கப்பட்டதா மக்கள் பாதிக்கபட்டார்களா அதன் பாதிப்பு ஈடு செய்ய. எடுக்க வேண்டிய காரியங்களை. பாருங்கள். சின்ன பிள்ளைத் தனமான கருத்துக்களை...\nகப்பல் தீ விபத்து; பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்க நடவ\nஇது ஒரு தவறின் விளைவாக நடக்காது. ஊழல் காரணமாக மட்டுமே இது நிகழும். இந்த அதிகாரிகள் உருவாக்கிய \"மோசமான கடல் சுற்றுச்சூழல் பேரழிவுகள், மற்றும் எங்கள் மக்கள் எதிர்கொள்ளும் பேரழிவுகலை பாருங்கள்....\nசபாநாயகர் கைச்சாத்து; துறைமுக நகர சட்டமூலம் இன்று முதல் அமுல்\nவடகிழக்கு இணைக்கப்பட்டு மாகாண சபை தேர்தல் நடைபெறுமானால் அதில் போ\nக .ரவ எம்.பி. சனாதியன், ஆசாத் சாலி மற்றும் சில மசூதி அறங்காவலர்கள் போன்ற ஒரு சில முஸ்லிம்கள் கட்டான்குடி மற்றும் பொட்டுவில் எதிர்ப்பு அணிவகுப்பில் இணைந்ததால், முஸ்லிம்கள் உங்களுடன் இணைந்ததைப் பற்றி...\nமலையக தோட்டத் தொழிலாளரின் காணி உரிமையை வென்றெடுப்பதே மேதின கோரிக\nமிகவும் சிறப்பான செய்தி. தொடர்ந்து வலயுருதுவடு முக்கியமானது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/aamir-khan/", "date_download": "2021-07-28T05:01:02Z", "digest": "sha1:UP7VUUGEOMRYEUESPV275KF37EQ4S65D", "length": 5590, "nlines": 94, "source_domain": "chennaionline.com", "title": "Aamir Khan – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nவிபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவால் இரண்டு மாதங்களுக்குப் பிறகே நடக்க முடியுமாம்\nதனுஷ் பிறந்தநாளன்று டி43 படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸாகிறது\n5 முன்னணி பாடகர்கள் பாடிய ‘ஆர்.ஆர்.ஆர்’ பட பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது\nசீனாவில் நடைபெற இருந்த அமீர்கான் விழாவுக்கு தடை\nஅமீர்கான், அமிதாப்பச்சன் ஆகிய இருவரும் நடித்துள்ள ‘தக்ஸ் ஆப் இந்துஸ்தான்’ இந்தி படம் கடந்த மாதம் இந்தியா முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது. அதிக\nஅமிதாப் பச்சன், அமீர்கானை ஆட வைத்த பிரபு தேவா\nபிரபுதேவா சமீபகாலமாக நடனம் மற்றும் இயக்கத்தில் இருந்து ஒதுங்கி நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். 6 படங்களில் பிசியாக நடித்து வரும் பிரபுதேவா, அமிதாப் பச்சன்,\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nJuly 27, 2021 Comments Off on இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nஒலிம்பிக் டைவிங் போட்டி – பெண்கள் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவில் சீனா தங்கம் வென்றது ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nJuly 27, 2021 Comments Off on டின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://harivamsam.arasan.info/2020/04/Harivamsa-Harivamsa-Parva-Adhyaya-35.html", "date_download": "2021-07-28T04:57:39Z", "digest": "sha1:IWMRQMIIDUFVOZM2YOYDQHXEFOUYQ2YZ", "length": 18247, "nlines": 169, "source_domain": "harivamsam.arasan.info", "title": "க்ருஷ்ணவம்ஸ²வர்ணனம் | ஹரிவம்ச பர்வம் அத்யாயம் - 35", "raw_content": "\nதிரு.மன்மதநாததத்தர் 1897ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த\nமுகப்பு | பொருளடக்கம் | மஹாபாரதம் | இராமாயணம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nக்ருஷ்ணவம்ஸ²வர்ணனம் | ஹரிவம்ச பர்வம் அத்யாயம் - 35\nயா꞉ பத்ன்யோ வஸுதே³வஸ்ய சதுர்த³ஸ² வராங்க³னா꞉ |\nபௌரவீ ரோஹிணீ நாம இந்தி³ரா ச ததா² வரா || 1-35-1\nவைஸா²கீ² ச ததா² ப⁴த்³ரா ஸுனாம்னீ சைவ பஞ்சமீ|\nஸஹதே³வா ஸா²ந்திதே³வா ஸ்²ரீதே³வா தே³வரக்ஷிதா || 1-35-2\nவ்ருகதே³வ்யுபதே³வீ ச தே³வகீ சைவ ஸப்தமீ |\nஸுதனுர்ப³ட³வா சைவ த்³வே ஏதே பரிசாரிகே || 1-35-3\nபௌரவீ ரோஹிணீ நாம பா³ஹ்லிகஸ்யாத்மஜாப⁴வத் |\nஜ்யேஷ்டா² பத்னீ மஹாராஜ த³யிதா(ஆ)நகது³ந்து³பே⁴꞉ || 1-35-4\nலேபே⁴ ஜ்யேஷ்ட²ம் ஸுதம் ராமம் ஸாரணம் ஸ²ட²மேவ ச |\nது³ர்த³மம் த³மனம் ஸ்²வப்⁴ரம் பிண்டா³ரகமுஸீ²னரம் || 1-35-5\nசித்ராம் நாம குமாரீம் ச ரோஹிணீ தனயா த³ஸ² |\nசித்ரா ஸுப⁴த்³ரேதி புனர்விக்²யாதா குருனந்த³ன || 1-35-6\nவஸுதே³வாச்ச தே³வக்யாம் ஜஜ்ஞே ஸௌ²ரிர்மஹாயஸா²꞉ |\nராமாச்ச நிஸ²டோ² ஜஜ்ஞே ரேவத்யாம் த³யித꞉ ஸுத꞉ || 1-35-7\nஸுப⁴த்³ராயாம் ரதீ² பார்தா²த³பி⁴மன்யுரஜாயத |\nஅக்ரூராத்காஸி²கன்யாயாம் ஸத்யகேதுரஜாயத || 1-35-8\nவஸுதே³வஸ்ய பா⁴ர்யாஸு மஹாபா⁴கா³ஸு ஸப்தஸு |\nயே புத்ரா ஜஜ்ஞிரே ஸூ²ரா நாமதஸ்தான்னிபோ³த⁴ மே || 1-35-9\nபோ⁴ஜஸ்²ச விஜயஸ்²சைவ ஸா²ந்திதே³வாஸுதாவுபௌ⁴ |\nவ்ருகதே³வ꞉ ஸுனாமாயாம் க³த³ஸ்²சாஸ்தாம் ஸுதாவுபௌ⁴ || 1-35-10\nஉபாஸங்க³வரம் லேபே⁴ தனயம் தே³வரக்ஷிதா |\nஅகா³வஹம் மஹாத்மானம் வ்ருகதே³வீ வ்யஜாயத || 1-35-11\nகன்யா த்ரிக³ர்தராஜஸ்ய ப⁴ர்தா வை ஸை²ஸி²ராயண꞉ |\nஜிஜ்ஞாஸாம் பௌருஷே சக்ரே ந சஸ்கந்���ே³(அ)த² பௌருஷம் || 1-35-12\nக்ருஷ்ணாயஸஸமப்ரக்²யோ வர்ஷே த்³வாத³ஸ²மே ததா² |\nமித்²யாபி⁴ஸ²ப்தோ கா³ர்க்³யஸ்து மன்யுனாபி⁴ஸமீரித꞉ || 1-35-13\nகோ³பாலீ த்வப்ஸராஸ்தஸ்ய கோ³பஸ்த்ரீவேஷதா⁴ரிணீ || 1-35-14\nதா⁴ரயாமாஸ கா³ர்க்³யஸ்ய க³ர்ப⁴ம் து³ர்த⁴ரமச்யுதம் |\nமானுஷ்யாம் கா³ர்க்³யபா⁴ர்யாயாம் நியோகா³ச்சூ²லபாணின꞉ || 1-35-15\nஸ காலயவனோ நாம ஜஜ்ஞே ராஜா மஹாப³ல꞉ |\nவ்ருஷபூர்வார்த⁴காயாஸ்தமவஹன்வாஜினோ ரணே || 1-35-16\nஅபுத்ரஸ்ய ஸ ராஜ்ஞஸ்து வவ்ருதே⁴(அ)ந்த꞉புரே ஸி²ஸு²꞉ |\nயவனஸ்ய மஹாராஜ ஸ காலயவனோ(அ)ப⁴வத் || 1-35-17\nஸ யுத்³த⁴காமீ ந்ருபதி꞉ பர்யப்ருச்ச²த்³த்³விஜோத்தமான் |\nவ்ரூஷ்ணந்த⁴ககுலம் தஸ்ய நாரதோ³(அ)கத²யத்³விபு⁴꞉ || 1-35-18\nஅக்ஷௌஹிண்யா து ஸைன்யஸ்ய மது²ராமப்⁴யயாத்ததா³ |\nதூ³தம் ஸம்ப்ரேஷயாமாஸ வ்ருஷ்ண்யந்த⁴கனிவேஸ²னம் || 1-35-19\nததோ வ்ரூஷ்ண்யந்த⁴கா꞉ க்ருஷ்ணம் புரஸ்க்ருத்ய மஹாமதிம் |\nஸமேதா மந்த்ரயாமாஸுர்யவனஸ்ய ப⁴யாத்ததா³ || 1-35-20\nக்ருத்வா ச நிஸ்²சயம் ஸர்வே பலாயனபராயணா꞉ |\nவிஹாய மது²ராம் ரம்யாம் மானயந்த꞉ பினாகினம் || 1-35-21\nகுஸ²ஸ்த²லீம் த்³வாரவதீம் நிவேஸ²யிதுமீப்ஸவ꞉ |\nஇதி க்ருஷ்ணஸ்ய ஜன்மேத³ம் ய꞉ ஸு²சிர்னியதேந்த்³ரிய꞉ |\nபர்வஸு ஸ்²ராவயேத்³வித்³வானந்ருண꞉ ஸ ஸுகீ² ப⁴வேத் || 1-35-22\nஇதி ஸ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஸே² ஹரிவம்ஸ²பர்வணி\nஅக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி தக்ஷன் தசரதன் தந்தவக்ர��் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்வேதகர்ணன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு\nபிரத்யும்னனின் பாதுகாப்புக்காக பலராமனால் சொல்லப்பட்ட ஆஹ்நிகத் துதி\nபிரம்மனால் சொல்லப்பட்ட விஷ்ணு துதி\nகுல மற்றும் நில வரைபடங்கள்\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kalutara/cars/datsun", "date_download": "2021-07-28T04:07:22Z", "digest": "sha1:GARI5H5QOGEHA4FCGI7H3GFILQDDZSLV", "length": 7549, "nlines": 140, "source_domain": "ikman.lk", "title": "Datsun இல் விற்பனைக்குள்ள கார்கள் | களுத்துறை | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nகூப் / விளையாட்டு (3)\nவிற்பனைக்குள்ள Datsun கார்கள் | களுத்துறை\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nகளுத்துறை இல் Datsun Redi Go விற்பனைக்கு\nகொழும்பு இல் கார்கள் விற���பனைக்கு\nகம்பஹா இல் கார்கள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் கார்கள் விற்பனைக்கு\nகண்டி இல் கார்கள் விற்பனைக்கு\nகாலி இல் கார்கள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் Toyota கார்கள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் Suzuki கார்கள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் Mitsubishi கார்கள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் Micro கார்கள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் Nissan கார்கள் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Datsun கார்கள்\nபாணந்துறை இல் Datsun கார்கள் விற்பனைக்கு\nகளுத்தறை இல் Datsun கார்கள் விற்பனைக்கு\nஹொரனை இல் Datsun கார்கள் விற்பனைக்கு\nபண்டாரகம இல் Datsun கார்கள் விற்பனைக்கு\nமத்துகம இல் Datsun கார்கள் விற்பனைக்கு\nகளுத்துறைல் உள்ள Datsun கார்கள் சிறந்த விலையைப் பெறுங்கள்\nஇலங்கையின் மிகப்பெரிய சந்தையான ikman.lkல் மட்டுமே கார்கள் காலியில் கண்டறியவும். சரிபார்க்கப்பட்ட தனியார் விற்பனையாளர்கள் மற்றும் நம்பகமான உறுப்பினர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து சிறந்த விலையைத் தேர்வுசெய்க.\nகார்கள் ikman.lk எளிதாக விற்களாம்\nஉங்கள் Datsun கார்கள் வாடிக்கையாளரைக் ஒன்லைனில் கண்டுபிடித்து, 2 நிமிடத்தில் விளம்பரத்தை இடுகையிடும்போது ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான கொள்வனவாளர்களை அடையுங்கள். தெளிவான படங்களைச் சேர்ப்பது, சரியான விலை மற்றும், நல்ல விளக்கத்தை அமைப்பது மூலம் வேகமாக விற்க முடியும்.\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2012/11/", "date_download": "2021-07-28T05:29:58Z", "digest": "sha1:KQXCBON3UDY3TAVFS7TF7JW7UFVK3IIW", "length": 106949, "nlines": 669, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: November 2012", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nபுதுமை நிலா கார்த்திகை மாதம்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஇன்று என் காமிரா பாதிக்கண்ணைதான் திறப்பேன் என்று விட்டது.\nநமக்கோ அதை எப்படி சரி செய்வது என்று தெரியாது.\nஃப்ளாஷ் சரியாக வேலை செய்தது. ஆனால் தீபங்கள் எல்லாம்\nபறக்கும் தட்டுகள் மாதிரி தெரிகின்றன:)\nகடவுள் கிருபையில் கார்த்திகைத் திருநாளை நன்றாகவே நடத்திவைத்தார் இறைவன். இந்த நேரங்களில் என்பேத்திகள் இருந்தால் வீடு ம��ழுவதும் தீபங்கள் சுடர் விட்டிருக்கும்.\nஅனைவரின் வாழ்விலும் ஒளி பரவட்டும்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஅன்பர்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய தீபத்திருநாள்\nபரணி தீபம், கார்த்திகை தீபம் கண்டு உள்ளம் மகிழ்ந்து\nஅண்ணாமலையாரையும் கந்தனையும், ,அவன் அண்ணன் கணேசனையும்,இலக்குமி தேவியையும் மனமார வணங்கி\nநம் வாழ்வு இன்ப ஒளி பொங்க துன்பங்கள் நீங்க பிரார்த்திக்கலாம்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஇரவு 6 மணி வாக்கில் அம்மாவும் அப்பாவும் வந்துவிட்டார்கள். மதுரைக்குப் போனால் பாட்டி அனுப்பும் சுண்டைக்காய்,முறுக்கு,மலைவாழைப்பழம் எல்லாம் கல்யாண பட்சணங்களோடு கலந்து வந்தன.\nஎங்கள் நலனை விசாரித்துவிட்டு அம்மா என்னிடம் பலகாரங்களைக் கொடுத்துப் பக்கத்துவீட்டில் கொடுத்துவிட்டு வரச் சொன்னார்.\nநானும் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போனேன்.\nமங்களம் மாமி அசதியாகப் படுத்துக் கொண்டிருந்தார். மூர்த்தி மாமா நோட் புக்கில் ஏதோ எழுதுக் கொண்டிருந்தார்.\nஎன்னைப் பார்த்ததும் ஓடி வந்தார்கள்.\nஅக்கா பையில என்னவோ கொண்டு வந்திருக்கா என்றபடி என்னிடமிருந்து பையை வாங்கினதும் மாமி எழுந்து உட்கார்ந்தார்.\nவாடி செல்லம். அம்மா பட்சணம் கொடுத்தாரா என்றபடி உட்காரச் சொன்னார். நான் மாமி முகத்தைப் பார்த்தேன்.\nரொம்ப அழகாக இருந்த மாதிரி இருந்தது. நாளைக்கு வரேன் மாமி. ஹோம்வொர்க் முடிக்கலை என்று ஓடி வந்துவிட்டேன்..வந்தவுடன் அம்மாவிடம் புதுப் பாப்பா விஷயமும் சொல்லியாச்சு.\nசரி சரி பெரியவா விஷயத்தில் நீ பேசக் கூடாது என்று அமர்த்திய அம்மா வேலைகளை முடிக்கப் போய்விட்டார்.\nகாலையும் வந்தது. நாங்களும் டிபன் டப்பாக்களையும் தோள் பைகளையும்\nஎடுத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்று விட்டோம்.\nமாலை வரும்போது வீட்டு வாசலில் பச்சை ஃபியட் கார் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தோம்.\nதஞ்சாவூர்ப் பெரியம்மா என்று சத்தம் போடாமல் எங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டோம்.\nகைகால்கள் அலம்ப முற்றத்துக்குப் போகும்போது பேச்சுக் குரல்கள் பக்கத்துவீட்டிலிருந்து கேட்டாலும் அம்மா காதைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றுவிட்டார்.\nஅடுத்த நாளும் ஒன்றும் தெரியவில்லை.பெரியம்மாவும் போகவில்லை.அன்று இரவு அப்பா நாங்கள் மூவரும் காற்றாட வெளித் திண்���ையில் வந்து உட்கார்ந்தோம்.\nபக்கத்துவீட்டிலும் மூர்த்திமாமாவும் பெரியப்பாவும் உட்கார்ந்திருந்தார்கள்.\nஎங்களைப் பார்த்ததும் பெரியப்பா அப்பாவை அழைத்தார். சௌக்கியமா\nஎன்றவாறே அப்பாவும் அங்கே போனார்.\nநான் காதைத் தீட்டு முன்னரே அம்மா ஜன்னல் வழியாக மெல்லிய குரலில் உள்ளே அழைத்தாள். தூங்கணும்.உள்ளே வந்து பாய் தலகாணி எல்லாம் தட்டிப் போடுங்கொ மூணு பேரும்..\nஅப்பா எப்போது வந்தாரோ தெரியாது. அடுத்த நாள் அந்த வண்டியைக் காணோம்.\nராஜாராமனும் ஜில்லுவும் மட்டும் எங்களோடு பள்ளிக்கூடம் வந்தார்கள்.\nசீதா எங்கடா என்றால் ,அவன் பெரிம்மா பெரிப்பா கூடத் தஞ்சாவூர் போய்ட்டான். ஜாலி. அவனுக்கு மட்டும்.\nஸ்கூல்ல டீச்சர் கேட்டா என்னடா பண்றது.\nஎனக்கு அந்தக் குட்டிப் பயலின் கையைப் பிடிக்காமல் நடப்பது என்னவோ மாதிரி இருந்தது.\nசாயந்திரம் வீட்டுக்கு வந்தபோது அம்மா முகம் கூடச் சரியாக இல்லை. கேள்வியும் கேட்க முடியாது.\nஅம்மா பக்கத்துவீட்டுக்குப் போய்ப் பசங்களைக் கூப்பிடட்டுமா\n''ட்ரேட் ''விளையாடணும் என்றான் தம்பி.\nவெளியே மழை பெய்து கொண்டிருந்ததால் விளையாட முடியவில்லை.\nகொஞ்ச நேரம் கழித்து ஜில்லு வந்தது. கையில் எவெர்சில்வர் டபரா,இலை போட்டு மூடி யிருந்தது.\nஆண்டா அக்கா இந்தா மருதாணி வச்சுக்கோ. பெரிம்மா நிறையக் கொண்டு வந்திருந்தா. அம்மா இப்பதான் அரைத்தாள். உன்னையும் அம்மாவையும் வைத்துக் கொள்ளச் சொன்னாள், என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டது. ஓ ,கார்த்திகை மருதாணி. நன்றாகப் பத்தும் என்று அம்மா உள்ளே வைத்தாள்.\nஎன்னம்மா ஆச்சு.பக்கத்தாத்து சீதா ஏன் ஊருக்குப் போய்ட்டான்.\nமங்களத்துக்குப் புதுப் பாப்பா வரப் போகிறது. இவன் ரொம்ப விஷமம்\nசெய்கிறான்னு பெரியம்மா கூட்டிப் போய்விட்டாள்.\nஅங்கயே ஸ்கூலுக்குப் போவான் .\nஜில்லி, ராஜா பாவம்மா. அவர்களுக்குக் கஷ்டமில்லையா.\nநீ பேசாமல் மருதாணி இட்டுக்கப் போறியா இல்லையா.\nகை கால் அசைக்காமல், வயிறாரச் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொள்.\nஅப்பாவுக்கு அம்மா சாப்பாடு பரிமாறும்போது பேசுவது கேட்டது.\nதூக்கம் வராமல் வெறித்துக் கொண்டிருந்த நானும் பெரிய தம்பியும்\nமங்களத்தைச் சமாதானப் படுத்துவதற்குள் போறும் போறும்னு ஆகிட்டது.\nகுழந்தையைக் கொடுத்துட்டேனே.அவன் என்ன செய்யறானோ. ராத்திரி புடவை��் தலைப்பில் சுருண்டுண்டு தான் தூங்குவான்.\nஅங்கே என்ன செய்கிறானோ என்று ஒரே அழுகை புலம்பல்.\nஅம்மாவே அழுதுடுவாள் போல அவள் குரல் இருந்தது.\nசும்மா இரும்மா. அவனாவது அங்கே நன்றாக வளரட்டும்.\nநான் நாளைக்குத் தஞ்சாவூருக்குப் போன் செய்து ராமமூர்த்தியிடம் பேசறேன். சீதாராமன் என்ன செய்யறான்னு தெரியும்.\nநீ நாளைக்கு மங்களத்துக் கிட்டப் பேசு.\nஆமாம் வயிற்றில குழந்தை சந்தோஷமா இருக்கணும் இவள் சரியா சாப்பிடணும்..\nகிருஷ்ண மூர்த்தி சம்பாத்யத்தில் நாலு குழந்தைகளை எப்படி வளர்க்கிறது.\nஆச்சு இன்னும் மூணு மாசத்தில பாப்பா பொறந்துடும்.\nஆஸ்பத்திரிப் பிரசவம். ஒரு 100 ரூபாயாவது ஆகும்.\nஇவளுக்கே மருந்து ,டானிக்னு நிறைய ஆகும்.\nபொறக்கப் போற குழந்தையைக் கொடுக்கலாம்னு இருந்தாளாம். அவள் ஓர்ப்படிக்குச் சின்னக் குழந்தை என்றால் பார்த்துக் கொள்ள தயக்கமாம்..\nஇந்தச் சீதா துறுதுறுன்னு கண்ணன் மாதிரி இருக்குனு வரும்போதேல்லாம்\nஇப்படி நடக்கணும்னு தெய்வம் ஏற்பாடு செய்திருக்கே.\nநம்மளோட நடவடிக்கைக்குப் பகவானைச் சொல்லாதே.\nராஜாராமன் ஆறாம் வகுப்புப் பெரிய ஸ்கூலுக்குப் போகணும். அடுத்தாப்பில\nஅந்த ஜில்லுக் குட்டியும் நம்ம ஆண்டாள் பள்ளிக்கூடத்தில் சேரணும்.\nமாசம் 7ரூபாய் ஒரு குழந்தைக்குப் பள்ளிக்கூடத்துக்கே ஆகும்.\nகொஞ்சநாள் கழித்துக் குழந்தை பிறந்ததும் மங்களம் சரியாகிவிடுவாள். கஷ்டம்தான். என்ன செய்வது. இதுதான் ஜீவனத்தின் தத்துவம்.\nநீ தைரியமாக அவளுக்கு எடுத்துச் சொல்.\nஉன்னைவிட இரண்டு மூணு வயசு குறைந்த பெண்.\nமங்களத்தோட அம்மா வரவரைக்கும் நீதான் பொறுப்பு என்று அப்பா எழுந்துவிட்டார்.\nஅப்பாவின் அறையில் விளக்கெரிவதைப் பார்த்து நான் மருதாணி கலையாமல் மெள்ள எழுந்து அம்மா பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டேன்.\nஅம்மா மோர்சாதத்தையும் எலுமிச்சை ஊறுகாயையும் முடித்துக் கொண்டிருந்தார்.\nஉனக்கு என்ன தெரியணும் இப்ப.\nஏன் சீதா தஞ்சாவூருக்குப் போய்விட்டான்.\nபெரியம்மா வீட்டில் பாப்பாவே இல்லம்மா. பாவம் இல்லையா. அதான் கொஞ்ச நாள் தங்களாத்தில் சீதாவை வச்சுக்கப் போகிறாள்.\nலீவுக்கெல்லாம் இங்க வருவான் பாரு.\nஅதான் புதுப் பாப்பா வரதே அதை எடுத்துண்டு போட்டுமேம்மா.\nஇல்லடா. புதுப்பாப்பாவுக்கு அம்மாதான் கூட இருக்கணும்.\nஇல்லாட்டா அதால சௌகியமா இருக்க முடியாது. சீதாராமன் வளந்துட்டானே சமத்து. அவன் சந்தோஷமா பெரியம்மாவோட இருப்பான் பாரு.\nநம்ம அத்தையாத்துக் கோவிந்தா கல்யாணம் வருதே நாம் போய்த் தஞ்சாவூரில் கல்யாணத்தையும் பார்த்துவிட்டு சீதாராமனையும் பார்க்கலாமா\nநன் வந்து மீண்டும் படுத்துக் கொள்ள முயன்றபோது மூசுமூசு\nஎன்னவென்று பார்த்தால் எங்க சின்னவன் தான் அழுதுகொண்டிருந்தான்.\nஎன்னடா என்று கேட்டால் , அப்போ நம்மாத்துக்கு இன்னோரு பாப்பாவந்தா என்னையும் அனுப்பிடுவாளா என்று அழ ஆரம்பித்தது.\nசத்தம் கேட்டு அம்மா வந்தாள். அட அசடே நம்மாத்துல் எப்படி\nஇன்னோரு குழந்தை வரும் ராஜா. உனக்கே வயசாகிட்டதே.\nஅப்படி வந்தாலும் நீதான் நம்மாத்துச் செல்லம்,இல்லையா ஆண்டா நீ சொல்லு.\nஎன்று என்னையும் சேர்த்துக் கொண்டாள்.\nபெரியதம்பியும் சேர நாங்கள் அவனைச் சமாதானப் படுத்தினோம்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஇந்த இளங்குருத்தை ஏந்தியிருக்கும் தாய் அதைத் தத்தெடுத்தவள் என்று சொல்ல முடியுமா.\nசில நாட்கள் முன்னால் டிஸ்கவரியில் தத்தெடுக்கும் பெற்றோரின்\nஎதிர்பார்ப்புகள் அவர்களும் பெறும் சந்தோஷங்கள். குழந்தையின் வளர்ப்பு என்று நீண்ட ஸீரீஸ் வந்தது.\nநம் ஊரில் ஸ்வீகாரம் போவது என்பது சர்வ சகஜம்.\nஇல்லாதவர்களுக்கு நிறைய குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் நெருங்கிய உறவினர்கள் குழந்தை பெற முடியாதவர்கள்\nஇவர்களிடமிருந்து முன் கூட்டியே சொல்லிவைத்துக்\nஅன்று பிறந்த குழந்தையை முறைப்படி சாஸ்திர சம்ப்ரதாயங்கள் செய்து\nசெட்டிநாட்டுப் பக்கம் இது வெகுவாக நடக்கும். எனக்குத் தெரிந்து\nஎன் அம்மாவினொன்றுவிட்ட சகோதரன் தன் பெரியப்பா வீட்டுக்கு தத்துப் புத்திரனாகப் போனார்.\nஆனால் ஐந்து வயதில் தன்சொந்தத்தாயைப் பிரிவது அவருக்கு மிகக் கஷ்டமாக இருந்திருக்கவேண்டும்.\n ) நடந்த ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம்.\nநாங்கள் திண்டுக்கல்லில் இருக்கையில் பக்கத்து வீட்டில் மங்களம் ,கிருஷ்ணமூர்த்தி என்று ஒரு தம்பதியர்.\nஇப்போது நினைத்தாலும் அந்த மாமியின் அழகு என்னைக் கட்டிப் போடுகிறது. அவர் ஏதோ ஒரு கம்பெனியில் குமஸ்தாவாக 100 ரூபாய் சம்பாத்தியம் செய்துவந்தார்.\nமுத்து முத்தாக ராஜாராமன்,சீதாராமன்,ஜில்லு என்கிற சாரதா.\nஎங்கள் வீட்டு முற்றமும் அவர்கள் வீட்டு முற்றமும் ���ன்றாக இருக்கும்.\nமுற்றத்தின் முடிவில் மூங்கில் கதவில் நான் சாய்ந்து கொண்டு படித்த புத்தகங்கள் நிறைய.\nஸ்வாரஸ்யமாக பக்கத்துவீட்டில் நடக்கும் செல்லச் சண்டைகளை ரசித்துக் கொண்டே படிப்பேன்.\nஒரு நாள் மதியம் அம்மா அப்பா இருவரும் மதுரைக்கு ஏதோ திருமணத்துக்குப் போக வேண்டிய கட்டாயம்.\nமங்களம் மாமியிடம் போய் எங்கள் மூவரையும் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அம்மாவும் அப்பாவும் எங்களுக்குச் சாப்பாடு எடுத்துவைத்துவிட்டுக் காலையிலேயே கிளம்பிவிட்டார்கள்.\nஞாயிற்றுக்கிழமை ஆதலால் மூன்று நண்டு சிண்டுகளும் இங்கேயே டேரா போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.\nஅவ்வப் பொழுது மாமியின் குரல் ஏ பசங்களா சமத்தா இருங்கோ இல்லாட்டா விசிறிக்காம்புதான் பேசும்'' என்று அதட்டுவாள்.\nவிசிறிக்காம்பு பேசும் 'என்று அழகு காட்டியது ஜில்லு.(7 வயது)\nஎங்கள் மதிய சாப்பாடைச் சாப்பிடும் வேளை.\nஎப்போதும் போல் சாதம் நிறையவும் குழம்பு ரசம்,புடலங்காய்க் கறி என்று வைத்துவிட்டுப் போயிருந்தார் அம்மா.\nஅந்தக் குழந்தைகள் சமையலறைக்குள் வந்து எட்டிப் பார்த்தன.\nபசிக்கிறதா ராஜா. எங்களோட சாப்பிடறியா என்று தம்பி கேட்டான்.\nஎனக்குச் சுட்ட அப்பளம்தான் பிடிக்கும். கறியெல்லாம் உவ்வே\nராஜா,சீதா ,ஜில்லு எல்லோரும் இங்க வாங்கோ. அப்பா பக்கோடா வாங்கிண்டு வந்திருக்கார் என்றதும் பறந்தன குழந்தைகள்.\nமாமி எங்களையும் அழைத்தார். புளி உப்புமா இருக்கு வந்து எடுத்துண்டு போறியா ஆண்டாள் என்று கூப்பிட்டதும்,மனசு ஆசையில் அடித்துக் கொண்டாலும் அம்மா டிபனும் செய்திருக்கிறார். வேண்டாம் மாமி . தான்க்ஸ். னு சொல்லிவிட்டேன்.:)\nசுரத்தே இல்லை அதுகள் முகத்தில்.\nசரியாச் சாப்பிடலையோ என்று டெல்லி அத்தை கொடுத்திருந்த பிஸ்கட்டுகளிருந்து ஆளுக்கு இரண்டு கொடுத்தேன்.\nஅம்மா அயறா'' இது சின்னப் பையன் சீதா.\nஸ்ஸ்ஸூ சும்மா இருடா.இது பெரிய மனுஷி ஜில்லு. ராஜராமன் வாயே திறக்கவில்லை.\nஎன்னம்மா சமாசாரம் என்று ஜில்லுவிடம் நான் கேட்டதும், எங்காத்துக்கு இன்னோரு பாப்பா வரப் போறதாம்.\nஅம்மா அதுக்காக அழறா என்றாள்.\nவிஷயம் புரியாமல் நான் பாப்பா வந்தால் ஜாலிதானே .வாசனையாக் குளிக்கும் பௌடர் போட்டுக்கும். நான் கூடவந்து தூளி\nஆட்டிக் கொடுப்பேன்.'' ஏன் அழணும்\nதெரில நாளைக்கு பெரியப்பா ப���ரியம்மா எல்லாரும் தஞ்சாவூரிலிருந்து வரா.\nஅங்க போனா ஜாலி தெரியுமா. யாருமே கிடையாது.\nஊஞ்சல் எல்லாம் இருக்கும்.பெரியம்மா நிறைய பக்ஷணம் எல்லாம் செய்து கொடுப்பா.\nஆனா அம்மா ஏன் அழறான்னு தான் தெரியலை என்று உதட்டைப் பிதுக்கியது\nநாளை மீண்டும் கடவுள் புண்ணியத்தில் பார்க்கலாமா.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nபச்சை மண்...ஒரு தாயின் கதை\nஇரண்டு பதிவுகளுக்கு முன் எழுதிய கதை பி.வி.ஆரின் பச்சைமண்.\nஅதைப் பற்றி என் தோழிகள் இருவர் ஓய்வு பெற்ற பேராசியைகள்.\nஅவர்கள் கல்லூரியிலேயே நடந்த சம்பவங்களைக் குறிப்பிட்டார்கள்.\nநீ என்னமோ கனவுலகத்துல இருக்க.மத்தியதர் மக்களிடம் இன்னும் இதுபோல நிகழ்வுகள்\nவிவாகரத்துக்குப் பிறகு மணமுடித்த பெண்களுக்குக் குழந்தைகளும் பிறந்திருக்கின்றன.\nஎன்று விவரமாகச் சொல்லி முடித்தார்கள்.\nஎன் பாயிண்ட் அது இல்லையே. அவள் ஏன் குழந்தையைக்\nநீங்கள் என்னைவிட மெத்தப் படித்தவர்கள். யோசித்துச் சொல்லுங்கள்\nஇரண்டு மூன்று நாட்கள் கழித்துச் சந்திரா தொலை பேசினாள்.\nஅவளுடன் அவள் அத்தையும் வந்திருக்கிறார் என்றாள்.\nஆமாம் தியாகம் பண்ண அத்தை என்ற பட்டத்தை வேற கொடுத்தாள்.\nஇதுதான் நினைவுக்கு வந்தது எனக்கு.\nகதைக்காக என்னால் அம்பத்தூர் வரமுடியாது. கார்த்திகைக்குப் புடவை எடுக்கணும்.\nஎனக்கு இல்லை. உறவுகளுக்கு .பாந்தியன் ரோடுக்கு வருகிறீர்களா\nஎன்று கேட்டு வைத்தேன். அது ஒரு சனிக்கிழமை.\nவேலைத்தொந்தவுகளைக் கணவர்களிடம் ஒப்படைத்துவிட்டு மூவரும்\nஎழும்பூர் பாந்தியன் சாலைக்கு வந்தார்கள். துணி எடுக்கும் வேலை முடிந்து\nஅஜ்னபி'' கடைக்கு வந்தோம்.நல்ல தேநீர் அருந்திக் கொண்டே\nஅந்த அத்தையைப் பார்த்தேன். வயதான் அதை இல்லை. எங்கள் வயதுதான் இருப்பாள்.\nமீனாக்ஷி அத்தை. அப்பாவின் கடைசித் தங்கை.அறிமுகப் படுத்தினாள் சுஜா.\nமீனாக்ஷி என்றே விளித்து அவளிடம் கதை பற்றிய விவரம் சொல்ல ஆரம்பிக்கும்\nமுன்னால் அவளே சொல்ல ஆரம்பித்தாள்.\nஎனக்கும் கல்லூரி முடித்ததும் திருமணம் நடந்து வடக்கே பிலாஸ்பூர் போய்விட்டேன்.\nபுரியாத மொழி. இருந்தாலும் வீட்டு வேலைகள் அக்கம்பக்க மாதாஜீக்கள்\nதுணையில் என் பொழுது தையல்,வையர் பாஸ்கெட் என்று கழிந்தது,.\nஒன்றில்லை இரண்டில்லை 11 வருடங்கள்.\nஇரண்டு வருடங்களுக்கு ஒரு முறை\nதெற்கே வருவோம். எல்லோரும் சொல்லும் வைத்தியங்களைச் செய்வோம்.\nஅப்படி ஒரு முறை வந்தபோதுதான் அவரையும் விந்துப் பரிசோதனைக்கு\nஉட்படுத்தலாமேன்னு என் தந்தை சொன்னார்,.\nஎனக்கோ தயக்கம்.அவர்கள் தலைமுறையில் குழந்தைகளுக்குப் பஞ்சமே இல்ல அப்பா.\nஅவரை வருத்தப் பட வைக்க வேண்டாம் என்றேன்.\nஏம்மா நீ ஒவ்வொரு தடவையும் ஊசிபோட்டுக்கறதும் ,ரத்தமும் கொடுக்கும்\nபோதும் எனக்குச் சந்தோஷமாவா இருக்கு\nகேட்டுப்பார் அம்மா என்றார்.சரிப்பா நாம் திருமுல்லைவாயில் வைஷ்ணவி தேவி\nகோவிலுக்குப் போய் வந்து பிறகு அவரைக் கேட்கிறேன் என்றேன்.\nகணவரின் அத்தையும் அவர் பெண்ணும் வந்திருந்தார்கள். என்னைத் திருமணம் முடிக்கும் முன்பே\nஅந்தப் பெண்ணை அவருக்கு மணம் முடிக்க அந்த அத்தைக்கு ஆசை.\nபடிப்பு குறைவாக இருந்ததால் கணவரின் அம்மா வேண்டாம் என்று விட்டார்.\nஇப்பொழுதும் அந்தப் பெண் பார்க்க அழகாகவும் 27 வயதுக்குறிய வளப்பத்துடன்\nஅத்தான் அத்தான் என்று சகஜமாக வளைய வந்தாள்.\nகணவரின் முகத்தில் முதன் முறையாக மாற்றத்தைப் பார்த்தேன்.\nகலக்கம் வந்தது. கோவில் போய்விட்டு அந்தத் தாயிடம்\nகணவரிடம் பரிசோதனை பற்றிச் சொன்னபோது அவர் அதை ஏற்கவில்லை.\nமூர்க்கத்தனமாக மறுத்தார். நாம் அடுத்த தடவை வரும்போது பார்த்துக் கொள்ளலாம்\nஎன்று நாங்களும் வண்டி ஏறிவிட்டோம் பிலாஸ்பூருக்கு.\nவழிமுழுவதும் தான் தவற விட்ட அத்தை பெண் பற்றிய பேச்சே.\nஅவள் இன்னும் தனக்காகக் காத்திருப்பதாகச் சொன்னார்.\nஅவள் நினைவிலியே என்னுடன் இருந்ததாக எனக்குத் தோன்றியது.\nஅதன் விளைவோ என்னவோ நானும் கருவுற்றேன்.\nஒரு விருப்போ வெறுப்போ இல்லாத நிலையில்\nஒரு பெண் குழந்தையும் பிறந்தது.அவரது அம்மாவும் அத்தை அவள் பெண்\nஎன் அம்மாவால் வரமுடியாத நிலை.அப்பாவுடன் இருக்கவேண்டியபடி ஆயிற்று.\nகுழந்தை பிறந்த பத்துநாட்களில் அத்தை பெண்ணையும் இவரையும்\nவெறுப்பின் உச்ச கட்டம். அழும் குழந்தை. அதைச் சதாத் தன் மடியில் வைத்துக் கொஞ்சும் மாமியார்.\nகண்ணைகட்டிக் காட்டில் விட்டது போல உணர்ந்தேன்\nஇரவே அவர்கள் அனைவைரிடமும் என் முடிவைச் சொன்னேன்.\nஎழுதின விடுதலைப் பத்திரத்தைக் கொடுத்தேன்.\nநான் தியாகம் ஒன்றும் செய்யவில்லை. எனக்குச் சேர வேண்டிய ஜீவனாம்சம்\nவந்து சேரவேண்டும் என்ற தீர்மானத்தைச் சொல்லிவிட்டு நடந்தேவ���்து (மனத்தில் இருந்த ஆத்திரம் தீர வேண்டுமே)பிலாஸ்பூர் ரயில் நிலையத்தில் காத்திருந்து,இரண்டு வண்டி பிடித்துச்\nஇப்பொழுது அந்தப் பணம் வருகிறது.\nவிட்ட படிப்பைத் தொடர்ந்து நான் நிம்மதியாகத் தா\nஅப்பா தவறி விட்டார். அம்மா தன் முதிய வயதில் என்னை பற்றிய\nகவலை கூட என்னவெல்லாமோ முயற்சித்தாள்.\nஎனக்குத் திருமண ஆசையும் வரவில்லை.\nவேலை செய்வதே ஒரு டீச்சராக.\nவருடா வருடம் புதுக் குழந்தைகளைப் பார்க்கிறேன்.\nஎன் அன்பு முழுவதும் அவர்களை முன்னேற்றுவதில் செலவு செய்வதால்\nகுறை ஒன்றும் இல்லை என்று முடித்தாள் மீனாக்ஷி.\nஏய் சிரிங்கப்பா.. பள்ளிக்கூட ஆண்டு விழாவுக்கு வாருங்கள்.\nஅப்பொழுது தெரியும் என் மகிழ்ச்சி என அவள் சிரித்தாள். உண்மையிலியே\nஅவள் முகத்தில் வருத்தம் ஏதும் இல்லை.\nஅனைவருக்கும் தீபத்திரு நாள் வாழ்த்துகள்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஇதோ கர்த்திகை மாதம் வந்துவிட்டது. வீடுகளில்\nஇன்னும் இரண்டு நாட்களில் கைசிகப் பண் பாடி திருக்குறுங்குடி அழகிய நம்பியை வழிபட்டுக் கோவிலுக்கு வெளியே நின்றபடி\nதன்னைப் பிடித்து உண்ணும் நோக்கோடு வந்த பிரம்மராக்ஷசினிடம் மனமுவந்து தன்னை ஒப்புவித்த ஒரு உயர்ந்த மனிதரின் கதை நடந்த கார்த்திகை துவாதசி.கைசிக துவாதசி.\nசந்தர்ப்ப வசத்தால் பாவம் செய்த அந்த உயிருக்கும் விஷ்ணுபாதத்தைக் காண்பித்துக் கொடுத்த நாள்.\nஅடுத்த கொஞ்சநாட்களில் மார்கழி வந்துவிடும். மாதம் முழுவதும் கண்ணன் புகழ்மணம் காற்றில் கலந்துவரும். காலையில் பொங்கலாய்,பாவை இசையாய்,மாலையில் காதை நிறைக்கும் சபைகள் நிறைக்கும் பல்வேறு கலைஞர்களின் இசைவிழா.\nஇந்த வேளையில் தான் மின்சாரம் இல்லாத நேரத்தில்\nஒரு இசைத்தட்டு கதை கேட்க முடிந்தது.\nஅதில் வந்த வாக்கியங்கள் தான் கோதா தேவியின் துதிப் பாடல்கள்.\nஇது எங்களுக்குப் பக்திப் பாடல்களைக் கற்றுக் கொடுத்த மாஸ்டர் குரு தாத்தாச்சாரியரின் விளக்கம். கோதையையும் கோதாவரியையும் இணைத்து வரும் கதை.\nபூமியில் வில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் கண்டெடுத்தமகளாக வந்தவள் கோதை என்று பெயர் சூட்டப்பட்டாள்.\nஅந்தக் குழந்தை ஸ்ரீரங்கனை மணாளனாக வரித்துக் கொண்டே பிறந்தது.\nஅதன் இருதயம் முழுவதும் உலகம் உய்யவேண்டும் என்ற ஒரே எண்ணம்.\nஅவளைப் பாடவந்த ஸ்ரீவேதாந்த தேசிகரின் கோதா ஸ்துதியில் வந்த\nவரிகளை எங்கள் குரு விளக்கியபோது அதிசயமாக இருந்தது.\nஇவளுக்குக் கோதை கோதா என்று பெயர் வைத்ததால் கோதாவர் நதி புண்ணியம் பெற்றதாம்.\nஏன் மாஸ்டர் என்று கேட்டோம்.\nஅப்போது அவர் சொன்னதுதான் இந்தக் கதை. ராமாயணத்தில் ராவணன்\nசீதையை அபஹரித்துச் செல்கிறான். அவளோ மரங்கள் செடிகள் கொடிகள் நைகள் எல்லாவற்றிடமும் முறையிடுகிறாள்.\nராமன் என்னைத் தேடி வரும்போது ஏ கோதாவரி மாதா, நீ சொல். இந்தக் கபட சந்யாசி என்னைத் தூக்கிச் செல்கிறான் என்று கதறுகிறாள்.\nஅதே போல ஸ்ரீராமர் வந்து,வழி நெடுகப் புலம்பிக் கொண்டே வருகிறார்.மரமே கண்டாயா,மலையே கண்டாயா,இலையே கண்டாயா,செடியே கண்டாயா என் சீதையை என்று அரற்றுகிறான்.\nகோதாவரி க் கரையை அடைந்த போது,அந்த நதியையும் ராமன் வினவ ,அது இராவணனின் கொடூரத்திற்குப் பயந்து மௌனம் சாதித்ததாம்.\nஇந்தப் பாவம் கோதை,பூமாதேவியின் அவதாரம்,சீதையின் துயரம் அறிந்தவள் பிறந்து போதே கோதா என்று பெயர் சூட்டப் பட்டதுமே\nஇன்று அத்தனை கோவில்களின் கடவுள்களின் பாதங்களையும்\nவருடிச் செல்லும் மகிமை அவளுக்குக் கிடைத்துவிட்டது.\nஇதோ அதே ராமன்,சீதை,லக்குவன் அவள் கரையில் கோவில் கொண்டுள்ளார்கள்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nபச்சை மண் 2 பிவிஆர்\nநேற்று ஒரு திருமணத்தில் வேறெந்த நிகழ்ச்சியிலும் கண் போகவில்லை. இந்த சுட்டிக் குழந்தைகள் செய்யும் அட்டகாசம் ,பார்க்கப் பார்க்க பரவசம்.\nபச்சைமண் என்று எழுத ஆரம்பித்தது, எழுத்தாளர் திரு. பி வி ஆர் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு பற்றித்தான்.\nநடுவில் பேரன் பேத்திகள் இழுத்துவிட்டார்கள்:)\nபச்சை மண் '' புத்தகத்தை நான் வாங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.\nதிரு பிவிஆரின் பெண் கதாபாத்திரங்கள் எப்பவுமே தைரிய சாலிகளும், கொஞ்சம் பிடிவாதம் பிடிப்பவர்களூமாய் அதே சமய சாமர்த்தியசாலிகளாகவும் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.\nகதையின் நாயகனிடம் வாதிடவும்செய்வார்கள். இழைந்து போய் அவனைத் தன்வசம் இழுக்கவும் செய்வார்கள்.\nதேடிதேடிப் படிக்கப் பிடிக்கும் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.\nஇந்தப் பச்சை மண் புத்தகத்தில் மொத்தம் 12 சிறுகதைகள் இருக்கின்றன.\nமுதல் கதைதான் என்னை மிகவும் கட்டிப் போட்டது.\nஆனந்தா நாதன் என்று தம்பதியர் குழந்தைக்காகக் காத்திருக்கிறார்கள்.ஆநந��தமாக ஆரம்பித்த திருமண வாழ்க்கை ஒரு ஆண் குழந்தை பிறக்காத்ததால் கசக்க ஆரம்பிக்கிறது. நாதனின் பரம்பரையில்\nஒரு குடும்பத்துக்கு ஒரு வாரிசு என்பது தீர்மானிக்கப் பட்ட விஷயம்.\nநாதனின் அம்மாவுக்கு நாத ன்\nஒரே மகன். அவனுடைய தாத்தாவுக்கும் அவன் அப்பா ஒரே பையன்.\nநாதன் அம்மா கசந்து கொள்ள ஆரம்பிக்கிறாள்.\nஆனந்தாவைப் பரிசோதிக்கலாம்...ஐந்து வருடங்கள் ஓடிவிட்டனவே என்று ஆரம்பிக்கிறாள்.\nசென்னையில் இல்லை. பங்களூர் பெண்வைத்தியரிடம்தான் சோதனைகள்\nசெய்ய வேண்டும் என்றும் தீர்மானிக்கிறான்.\nமனைவி எவ்வளவோ எடுத்துச் சொல்கிறாள்.\nதன்குடும்பத்தில் தாமதமாகத்தான் குழந்தைகள் பிறக்கும்.காத்திருக்கலாம் என்று எவ்வளவோ கெஞ்சியும் வலுவில் அவளை அழைத்துச் சென்று பெங்களூருவில் சோதித்து ,ஆனந்தாவிற்குக் குழந்தை பாக்கியம் இல்லை என்று முடிவுகள் சொல்வதாகவும் தெரிய வருகிறது.\nஅவன் தன்னைச் சோதித்துக் கொண்டிருக்கலாமே என்று சவாலாக ஆனந்தா கேட்கிறாள்.\nபதில் ஏதும் சொல்லாமல், அவன் தன் அலுவலகத்தில் பிஹெச் டி செய்யும் ஒரு பெண் பெயரைக் குறிப்பிட்டு அவளைத் தான் திருமணம் செய்யப் போவதாகவும் சொல்கிறான்.\nநீ ஒபுதல் தந்தால் தான் நான் மேற்கொண்டு....\nபரம்பரையை வளர்க்க முடியும் இல்லையா\nஅக்னி சாட்சியா நடந்தது.அந்த அக்னியையே சாட்சியா வைச்சுண்டு சாஸ்திரிகள் மந்திரம் சொல்ல நாம் விவாகரத்தை நடத்துவோம்.\nஉன் வேதனை எனக்குப் புரிகிறது\nஇது என்ன பிரிவு உபசாரப் பேச்சா.\nஉங்க பெரிய மூக்கு சயண்டிஸ்ட் வலது காலை உள்ளே வைக்கும் போது நான் இடது காலை வெளியே வைத்துப் போகணும ஏன்\nஆனந்தா நான் இரண்டு நாட்கள் பம்பாய் போகிறேன்.\nரெண்டு நாள் டயம் இருக்கு.\nஅதுக்குள்ள நான் தயாராகி 4 மனி ரயிலைப் பிடிக்கிறேன் ஊருக்கு.\nஅவன் கிளம்பினதிலிருந்து தலைவலிக்க ஆரம்பிக்கிறது அவளுக்குகண்கள் சொருகுகின்றன.இரவு சாப்பிடப் ப்பிடிக்கவில்லை. ஃப்ரிஜ்ஜிலிருந்து சில்லென்ற மோரைக் குடிக்கும்போதே அந்த சயடிஸ்ட் நினைவுக்கு வந்து அவளுக்கு நெஞ்செரிகிறது.\nமோரிக் குடித்துப் படுத்தவளின் வயிறு குமட்டுகிறது. ஏதோ நினைவில் காலண்டரைப் பார்க்கிறாள்.\nபோன மாத 7 ஆம் தேதியும் இந்த மாத 22 ஆம் தேதியும் அவளுக்கு உண்மையை உணர்த்துகின்றன.\nமறுநாளே அவள் மனதின் புல்லரிப்பை உண்மையாகினாள் லேடி டாக்டர்.\nவீட்டுக்கு வந்து அனைத்துத் தெய்வங்களையும் வணங்கியவளின் மனதில் வெறி பிறக்கிறது..\nதீர்மானம் செய்தவளாய்க் கணவனின் காலடி சப்தம் கேட்டு நிமிர்கிறாள்.\nஉடனே உள்ளே போய்த் தன் பெட்டி படுக்கையைக் கொண்டு வருகிறாள்.\nஅட. நான் ட்ராப் செய்யட்டுமா.\nநானே போய்க் கொள்வேன். வரட்டுமா\nஐ யாம் ரியலி சாரி ஆனந்தா.\nஆமாம் யு வில் பி ஸாரி என்று வெறுப்பை உமிழ்கிறாள் ஆனந்தா.\nநீங்க இத்தனை நாட்களா கேட்டுக் கொண்டிருந்த பிரசாதம் கிடைத்துவிட்டது\nஉங்க பெங்களூரு டாக்டர் தப்பைச் செய்திருக்கா\nஅந்தப் பெரிய மூக்கு சயண்டிஸ்டிடம் நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்களொ அதை அம்பாள் எனக்கு இப்பவே கொடுத்துட்டா.\nசிலையாகிப் போன நாதன் அவளை நெருங்க'\nஎட்ட நில்லுங்க.இனி நீங்க என்னைத் தொடவேண்டிய அவசியமே இல்லை.\nஆமாம் ஆனந்தா நாலரை மணி வண்டில சேலம் போறா.\nசரியா ஒம்பதாவது மாதம் உங்கள் பரம்பரையின் சங்கிலித் தொடரின் வளையம் ஜனிக்கும்.\nஅதை ஏழு வயது வரை வளர்த்து\nபிரம்மோபதேசம் செய்து உங்கள் கையில் ஒப்படைப்பேன்.\nஅது உங்கள் வீட்டு சாளக்ராமப் பூஜைகளைதொடரும் உங்களொடு சேர்ந்து கொண்டு.\nஅவன் பெரியவன் ஆனதும் பிள்ளைக்காக இன்னோரு பெண்டாட்டியைத் தேட மாட்டான். அதற்கான உத்தரவாதத்துடன் தான் அவன் இங்கே வருவான்' என்றபடி வெளியே நடக்கிறாள் ஆனந்தா.\nஇந்தக் கதை இப்படி முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.\nகணவனிடம் மையலாக இருந்தவள் மனம் கசந்தால் என்ன நடக்கும் என்று கருத்து தோன்றியது.\nஆனந்தா தன் பிள்ளையை ஏன் தியாகம் செய்யணும் என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது:(\nபுத்தகம் கங்கை புத்தக நிலையம்,\nஇப்பவும் கிடைக்கலாம்விலை 35 ரூபாய்கள் மட்டுமே.\nமீண்டும் இன்னோரு கதையோடு பார்க்கலாம்.\nசில குறிப்புகளை மட்டுமே கொடுத்திருக்கிறேன்.\nநீங்கள் படிக்கவும் கொஞ்சம் சுவாரஸ்யம் வேண்டும் இல்லையா:)\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஇது ஒரு பலகாரம். இனிப்புப் பட்சணம். வாயில் போட வேண்டியதுதான்.\nம்ம்ம் என்பதற்கு முன்னால் தொண்டைக்குள் போய் விடும்.\n''எனக்குப் பிடிக்கலை பாட்டி. இட் இஸ் ஸோ ஸ்வீட்.''\n இட் இஸ் ஓகே ஐ கஸ்'' இது பெரியவர்:)\nபிலாஜி கிங் பெஸ்ட் பாட்டி. அம்மா மேட் இட்.\nஎன்னடா அது புதுப் பேரா இருக்கே.\nஅது ஸ்விம் பண்ணும் பாட்டி.\nஸ்வீட் வாட்டர்ல ஸ்விம் பண்ணும்.\nவெல்லச் சீடையா செய்தா உங்க அம்மா. தீபாவளிக்கு.\nஅம்மா பாட்டிக்குத் தெரியவே இல்ல. நீ சொல்லு.\nவாயில நுழையாத ஸ்வீட் பேரா இருக்கே\nஅவன் சாப்பிட்டது இரண்டு தான் மா.\nஅதுல நாக்குத் தமிழ்ல புரளறது.:)பலவிதமாச் சொல்லிப் பார்த்து இந்தப் பெயர்ல வந்து நின்னிருக்கான்:)\nகுலாப்ஜாமுன் தான் இந்தப் பாடு பட்டுவிட்டது.:)\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nமரங்கள் பிட் போட்டிக்கு -நவம்பர் மாதம்\nபெண்வீட்டு மரம்(நான் எடுத்த படம் இல்லை)\nஸ்விஸ் நாட்டின் பசுமை மரங்கள்\nசஃபோட்டா மரம் பொன்சாய் வழி\nமஞ்சள் வெய்யில் மாலையிட்ட மரம்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஅன்பின் இளைய மகனுக்கு இனிய பிறந்த நன்னாள் வாழ்த்துகள்\nவல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...\nவல்லிசிம்ஹன் அமைதி வேண்டும். பிரார்த்தனைகள். ஃப்ளாரிடா மானிலத்தில் நிகழ்ந்த கட்டிட அழிவு,அது சரிந்த விதம் எல்லாமே பத்து நாட்களாகத் தொடர்ந...\nவல்லிசிம்ஹன் செய்திகள் அலை அலையாக வந்து சேர்கின்றன. அனுபவங்கள் ஒவ்வொன்றும் நம்மை அடையும் போது மனம் சற்றே விரிந்து ஏற்கிறது. வலைப்பதிவுகளால் ...\nஎண்ணெயில் இப்படியும் கலப்படம் நடக்கிறதா\nநெஸ்கஃபே மாலை 1966 மார்ச்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பழைய நெஸ்கஃபே டப்பாவில் வரும் ........................ திருமணமான புதிது. புதுக்கோட்டையி...\nவல்லிசிம்ஹன் சென்னையில் மழையில் செழித்த மரம் கொட்டிய தங்கப் பூக்கள் சாலையெங்கும் நிறைகிறது.இறைவன் கருணையில் நன்மையே நிறையட்டும் இந்த மலர...\nவல்லிசிம்ஹன் ''உங்க ஊர்ல வருகிற செய்தி எல்லாம் தவறு. சென்னையில் அத்தனை பாதிப்பு இல்லை. ஊடகங்கள் ஊதி ஊதிப் பெரிது செய்கின்றன.' அத...\nவல்லிசிம்ஹன் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். வரும் நாட்களும் வாழும் நாட்களும் நாம் பெற்ற செல்வங்கள் நன்றாக இருக்க இறைவனை வேண்டுவோம். ...\nமேஜர் சுந்தரராஜனை நினைக்கையில் ஏதோ வருத்தம் தோன்றும். நல்ல கதா நாயகனாக வலம் வந்திருக்கலாம். அப்பாவாகவே வாழ்ந்து மறைந்து விட்டார். எந்த ஒரு ...\n.அனுபவம் (12) .சுய நிர்ணயம் (2) (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு (1) /2020 (1) ##கடிதங்களும்நினைவுகளும் (1) #மறக்க முடியாத சிலர். (6) 14 வருடம் வனமாட்சி (1) 18 (1) 19 (1) 1957 to 2020 (1) 1991 (1) ௧ொள்ளுப் பருப்பு சாம்பார் (1) 2 (1) 20 (1) 2007 பயணம் (1) 2020 (6) 2021 March. (1) 2021 எண்ணங்கள். (1) 22 (1) 23 . (1) 23 ஆம் பாசுரம் மாரிமலை முழைஞ்சில் 2020 (1) 23ஆம் நாள் (1) 3 (1) 30 ஆம் பாசுரங்கள் சாற்றுமறைப் பாடல்கள். (1) 5TH DAY பயணம் கனடா நாட்டு வான் கூவரை நோக்கி (1) 6th day of Vacation Butcharts Garden (1) 71 (1) AADI PERUKKU (1) Aalam ஆலம்விழுதுகள் போல் (1) ABout oil and our lives (1) Actress Bhanumathi (1) Alzaimer. (1) Ambi mama 4 (1) Amma 2019 (1) Amma appa 2019 (1) Amma2019 (1) Anubavam (2) Anuradha (1) Appa is 70 4th part. (1) April (1) arthritis (1) atlantis (1) Basumathi (1) bloggers (1) bloggers and me (2) Blood test:) (1) Breadப்ரெட் பணியாரம் (1) bye bye Basel (1) Canada trip (1) Chithra pournami (1) cinema (1) conviction (1) Dale Chihuly maker of the Glass Garden Seattle. (1) Days of Happiness (1) Dhakshin chithra village (1) Diabetes and consequences (1) dubai. (1) expectations (1) Fathersday Greetings. (1) Flagstaff மற்ற இடங்கள் (1) Gambeeram (1) Gaya (1) Gaya yaathrai. (1) Gayaa kaasip payaNam. (1) Germany (1) GREETINGS ON MOTHERS' DAY (2) Halloween (1) Health and Happy. (1) in music (1) interesting bloggers (1) Journey to Black forest (1) KAASIP PAYANAM 1 (1) Kasi (2) Kasi Ganges trip (2) kathai 2020 (1) KAVIGNAR KANNADHAASAN (1) Kishore Kumar (1) KolangaL 2020 (1) Lalitha 4 (1) Lalitha 5 (1) Lalitha1 (1) Lalitha3 (1) Laltha 2 (1) Life (1) Maasi maatham (1) Manam (1) Manam. (1) Manam3 (1) MARGAZHI 18 (1) May 2020 (3) meme (1) miiL pathivu (1) Minaati (1) Minsaara samsaaram (1) mokkai (1) Moral stories for kids. (1) Movies and magic (1) Navarathri 2020 (1) News from (1) NEWYORK NEWYORK (1) Old movies 1 (1) old age (1) ONAM GREETINGS (1) Paris (1) Pat Boone and Singam (1) PIT CONTEST JUNE 2011 (1) PIT. (1) PIT. October pictures (1) pranks (1) Q AND A 32 (1) reality (1) remembrances (1) republishing (1) Resourceful youths (1) Return Journey (1) Rishikesh. (1) Saptha ஸ்வரங்கள் இழைபின்னும் 6 (1) Seattle (1) seattle trip 5 th part. (1) Sedona (1) Selfportrait (1) short story 2021 (2) shortstory October 2020 (1) Sim.70 (1) SPB SIR (1) Sri Kothai. (1) Sri Narasimha Jayanthi (1) SunTV (1) tagged (2) Tamilnadu. (1) Thai 2021 (1) Thamiz ezhuthi\" (1) THIRUMALA (1) THULASI GOPAL WEDDING ANNIVERSARY (2) TO ALL AFFECTIONATE FATHERS (1) toddler (1) Top of EUROPE (1) Towards Ganjes. (1) Trains and journeys (1) vadaam posts (1) Vancouver (1) Varral (1) varral vadaam (1) vaththal vadaam. (1) Vijay Sethupathi. (1) virus 2020 காக்க காக்க கதிர்வேல் காக்க (1) Voice from the past (1) Voice from the past 10 (1) Voice from the past 9 (1) Water (1) Writer Sujatha (1) அக்கரையா இக்கரையா (1) அக்கா. (1) அக்டோபர் மாதம். (1) அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். (1) அட்சய திருதியை (1) அணு உலை. (1) அநுபவம் (2) அந்த நாள் ஞாபகம் (1) அந்தக் காலம் (2) அபாயம் (1) அப்பாடி (1) அமீரக மரியாதை கௌரவம் (1) அமீரகம் 2002 (1) அமெரிக்க தேர்தல் 2008 (1) அம்பி (1) அம்மா (3) அம்மா. (1) அரக்கர்கள் வதம் (1) அரங்கன். (1) அருளாண்மை (1) அருள்பார்வை. (1) அவசரம். (1) அவதி (1) அவள் கருணை. (1) அவள் குடும்பம் (1) அவள் சபதம் (1) அவியல் 2020 (1) அழகர். (1) அழகன் (1) அழகிய சிங்கன் (1) அழகு ... (1) அறிமுகம் (1) அறுபதாம் கல்யாணம் (1) அறுபது (1) அறுவடை (1) அறுவை (1) அனுபங்கள். (1) அனுபவங்கள் (3) அனுபவம் (36) அனுபவம் ஒரு நிலவோடு (1) அனுபவம் தொடர்கிறது (1) அனுபவம் பலவிதம் (3) அனுபவம் பழசு. (3) அனுபவம் புதுமை. (2) அனுபவம்தான் (2) அனுமனின் வீர வைபவம் (1) அ���ுமன் (1) அன்பு (3) அன்பு என்பது உண்மையானது (1) அன்புவம் (1) அன்பெனும் மருந்து (1) அன்றும் (1) அன்னை (4) ஆகஸ்ட் (1) ஆகஸ்ட் பிட் படங்கள் (1) ஆகஸ்ட். (1) ஆசிகள் (1) ஆசிரியர் வாரம். (1) ஆடிப்பூரம் (1) ஆண்டாளும் அவள் கிளியும் (1) ஆண்டாள் (3) ஆண்டாள் அக்காரவடிசில் (1) ஆண்டுவிழா தொடர் (1) ஆதிமூலமே (1) ஆயிரம் (1) ஆரோக்கியம் (1) ஆலயங்கள் (1) ஆவக்காய் (1) இசை (1) இசைப் பயணத்தில் நிலாப்பாடல்கள். (1) இசைப்பயணத்தின் 25 ஆவது பதிவு. (1) இசைப்பரிசு (1) இடங்கள் (1) இடர் (1) இணைப்பு (1) இணையம் (3) இதயம் (1) இதுவும் ஒரு வித வியர்ட்தான் (1) இந்த நாள் இனிய நாள் (1) இந்தியா இன்று. (1) இரக்கம் (1) இரட்டைகள் (1) இரண்டாம் நாள். (1) இரண்டாவது நினைவு நாள் (1) இராமன் பாதுகை (1) இராமாயணம் (1) இரு பாகத் தொடர் (1) இனி எல்லாம் சுகமே 12 (1) இனிப்பு (1) இனியவாழ்த்துகள் (1) இன்று பிறந்த பாரதி (1) இன்றும் பாட்டிகள் (1) இன்றோ ஆடிப்பூரம் (1) இன்னொரு உறவு மணம் (1) இன்னோரு திண்ணை (1) உடல் (1) உணர்வு (1) உணர்வுகள் (1) உணவு (2) உதவி (1) உரையாடல் (1) உலக நீதி 4. # February. (1) உலக நீதி. 3 2020 January (1) உலகநீதி கதை 3. January 2020 (1) உலகம் சிறியது (2) உழைப்பு (1) உறவு (3) உறவுகள் (1) ஊர் சுற்றி (1) ஊறுகாய் (4) எங்க வீட்டுப் போகன் வில்லா (1) எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. (2) எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். (2) எங்கள் வீட்டு ராணியின் சமையலில் (1) எங்கள்திருமணம் (1) எச்சரிக்கை (1) எண்ட் வைத்தியம் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (2) எண்ணெய்க் குளியலும் நானும்.June 2020 (1) எதிர்காலம் இனிமை.2020 (1) எதிர்பாராதது 3 (1) எதிர்பாராதது நடந்தே விட்டது (1) எதிர்பாராது நடக்கும் அருள்கள் 9 (1) எதிர்பாராமல் நடந்தவை 10 (1) எதிர்பாராமல் நடந்தால் இன்பமே.11 (1) எதிர்பாராமல் நடந்தது 7 (1) எதிர்பாராமல் நடந்தது 2 (1) எதிர்பாராமல் நடந்தது 4 (1) எதிர்பாராமல் நடந்தது 6 (1) எதிர்பாராமல் நடப்பது 5 (1) எல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 2020 (1) எனக்கான பாட்டு. (1) என் உலகம் (1) என் இசைப் பயணம் (26) என் கண்ணே நிலாவே (1) என் தோழியுடன் சந்திப்பு (1) என்ன சத்தம்(அரவம்) இந்த நேரம். 2020. (1) என்னைப் பற்றி. (1) ஏப்ரில் (1) ஏமாற்றம் (1) ஐக்கிய அமெரிக்க குடியரசு. (1) ஒண்டாரியோ (1) ஒரு கருத்து (1) ஒரு நாவல் (1) ஒரு படம் கதை (1) ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா....2சிறுகதை.2020 (1) கங்கா (1) கங்கை (2) கஞ்சி (1) கடவுள் (1) கடிதங்கள் (1) கணபதிராயன் போற்றி (1) கணினி (3) கண்ணன் காப்பான் (1) கண்ணன் வருகிறான் (2) கண்ணன் பிறப்பு. (1) கண்மணிக்குப் பதில் (1) கதவுகளுக்கு ஒரு கவிதை (1) கதவுகள��� (1) கதவுகள் பலவிதம் (1) கதிரவன் காட்சி (1) கதை (6) கதை முடிந்தது:) (1) கதையும் கற்பனையும் (1) கதைவிடுதல் (1) கயல்விழிக்கு (1) கருணை (1) கருத்து (1) கருத்து. (1) கருப்பு வெள்ளை (1) கல்கி (1) கல்யாண கலாட்டாக்கள் (1) கல்யாணமே வைபோகமே (1) கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி (1) கல்லூரி (1) கவனம் (2) கவிதை (1) கவிநயா (1) களக்காட்டம்மை (1) கறவைகள் பின் சென்று கானம்.மார்கழி 28 ஆம் நாள்2020 (1) கற்பனை. (1) கனவு மெய்ப்படவேண்டூம் (1) காஃபியோ காஃபீ (1) காதல் (2) காது (1) காய்கறி ஸ்டூ2020 (1) காரணம் (1) கார்த்திகை தீபம் (1) கார்த்திகைத் தீபத் திரு நாள் (2) காலங்கள் (1) காலை உணவு (1) கால்வலி (1) கி.மு. (1) கிறிஸ்துமஸ் (1) கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (1) கிஷ்கிந்தா காண்டம்--1 (1) கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் (1) கீதாவின் பதிவு. (1) குடி குடியைக் கெடுக்கும் (1) குடும்ப கோப தாபம். (1) குடும்பம் (5) குடும்பம் -கதம்பம் (3) குமாரி (1) கும்பகோணம் (1) குழந்தை (1) குழந்தை பாட்டு (1) குழந்தை. (2) குழந்தைகளும் மலர்களும் (1) குழந்தைகள் (1) குழந்தைகள் சந்திக்கும் துன்பம் (1) குழந்தைகள் வளர்ப்பு (2) குழந்தைச் செல்வம் (1) குழந்தையின் அனுமானமும் (1) குழந்தையும் மழலையும் (1) குழப்பங்கள் (2) குளங்கள் (1) குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. (1) குறும்பு (1) குறைக்கலாம் (1) கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020 (1) கூட்டு (1) கேட்டது (1) கேஷியா ஃபிஸ்டுலா (1) கொசுவத்தி (6) கொசுவர்த்தி மீண்டுmம் (2) கொசுவர்த்தி மீண்டும் (1) கொசுவர்த்தி. (1) கொடி வணக்கம். (1) கொண்டாட்டம் (1) கொலு 2007 (1) கோடை விடுமுறை. (1) கோடையும் புலம்பலும். (1) கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020 (1) கோவில் தரிசனம் (1) கோவில்கள் (1) க்ராண்ட் கான்யான் 2 (1) சங்கமம் (1) சங்கீத ஸ்வரங்கள் 2 (1) சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா (1) சங்கீதம் இணைக்கும் 4 (1) சதங்கா (1) சதுர்த்தி (1) சப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9 (1) சப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10 (1) சப்தஸ்வரங்களின் ஆரோஹண அவரோகணங்கள்...5 (1) சப்தஸ்வரங்களுடன் வாழ்க்கை தொடரும் (1) சப்தஸ்வரங்கள் ராகமாலிகா 7 (1) சப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3 (1) சப்தஸ்வரங்கள் 7 (1) சப்ஜி (1) சமையல் (3) சமையல் குறிப்பு. (1) சம்சாரம் அது மின்சாரம் (1) சம்பவம் (1) சம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020 (1) சர்க்கரை (1) சவால் குழந்தைகளின் வளர்ப்பு (1) சாரலின் அழைப்பு. (1) சாரல் (1) சிகாகோ/பாசல் .பயணம் (1) சிங்கம் (1) சித்திரைத் திருநாள் (2) சிநேகிதி (1) சிம்ஹிகா வதம் (1) சியாட்டிலின் இடண்டாம் ந���ள் ரெயினியர் மலைச் சிகரம். (1) சியாட்டில் (1) சில சில் நினைவுகள் (2) சிவகாமி (2) சிவகாமியின் சபதம் (1) சிறு கதை (1) சிற்றுண்டி (1) சினிமா (3) சினிமா அனுபவம் (1) சீதைக்கு ஆறுதல் (1) சீனிம்மா (2) சுதந்திர தினம் (2) சும்மா ஒரு பதிவு. (1) சுய மதிப்பு (1) சுரசையின்ஆசீர்வாதம் (1) சுவிஸ் பயணம் 2002 (1) சுவிஸ் பயணம் 2011 (2) சுற்றம் (1) சுற்றுப்புறம் (2) சுனாமி (1) சூடாமணி தரிசனம் (1) சூடிக் கொடுத்தாள் புகழ் (1) சூரசம்ஹாரக் காட்சிகள் (1) சூரசம்ஹாரம் -முற்றும் (1) செடி வளர்ப்பு (1) செப்டம்பர் 28 (1) செய்யக் கூடாத சமையல் (1) செல். (1) செல்லங்கள் (1) செல்வம் (2) செல்வி (1) சென்ற காலம் நிகழ் காலம். (1) சென்னை (1) சென்னை வாரம் (1) சென்னை நாள் (1) சென்னை மழை (2) சென்னையும் சுநாமியும் (1) சேமிப்பு (1) சொத்து சுகம் (2) சொந்தக் கதை (1) சொல் (1) டயபெடிஸ் (1) டிபன் வகை (1) டெம்ப்ளேட் (1) டொரண்டொ (1) ட்ரங்குப் பெட்டி (1) தக்குடு. (1) தண்ணீர் தண்ணீர் (1) தண்ணீர்க் கதை (1) தந்தை சொல் காத்த ராமன் (1) தந்தையர் தினம் (1) தப்பில்லை. (1) தமிழ் (1) தமிழ் போட்டொ ப்ளாக் (1) தமிழ் முரசுக் கட்டில் (1) தம்பதிகள் தினம்+பாட்டி (1) தம்பி (1) தலைநகரம் (1) தலையும் முடியும் திருத்தமும் (1) தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020 (1) தவம் ..1 kathai 2020 January. (1) தவம் 2 Kathai January20/1/ 2020 (1) தவம் 3 தொடர் கதை ஜனவரி 23 (1) தவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி (1) தாம்பத்யமும் முதுமையும் (1) தாயார் தரிசனம் (1) தாயும் தாயும் (1) தாய் (1) தாலாட்டு (1) தால் (1) திண்ணை (1) திரிஜடை சொப்பனம் (1) திருப்பாவை (1) திருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020 (1) திருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய் (1) திருப்பாவை 29 (1) திருமண வாழ்த்துகள் (1) திருமணங்கள் (2) திருமணமாம் திருமணம் March 2020 (1) திருமணம் (2) திருமணம் 2 (1) திருமணம். (1) திருவரங்கம். (1) திரைப் பாடல் (1) தினசரி (1) தீபாவளி (3) தீபாவளி நேரம் மழை (1) தீபாவளி வாழ்த்துகள் (2) துண்டிப்பு. (1) துபாய் (1) துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் (1) துளசி (1) துளசி கோபால் (1) துளசி பிறந்த நாள் (1) துளசிதளம் (1) தூக்கம் (1) தூய்மை (1) தேடல். (1) தேர் நிலை (1) தேர்ந்தெடுத்த படங்கள் (1) தேவகிக்கு விடுதலை எது. (1) தேவகியின் விடுதலை (1) தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4 (1) தேவகியின் விடுதலை 2 (1) தேன்கூட்டில் தெரிகிறதா (1) தொடர் (6) தொடர் தொடர் தொடர் (1) தொடர் பதிவு (1) தொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது. (1) தொந்தரவு (1) தொலைக் காட்சி நலன் (1) தொலைக்காட்சித் தொடர் (1) தொல்லை (1) தொல்லைகள் (1) தோழமை (1) தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். (1) நகரம் (1) நகைச்சுவை (1) நடப்பு (1) நட்சத்திர வார முடிவு (1) நட்பு (2) நட்புகள் (1) நதி (1) நந்தவனம் (1) நம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020 (1) நயகரா (1) நயாகரா (2) நயாகரா பகுதி 2 (1) நயாகரா முதல் நாள் (1) நலம் (1) நலம் பெற (1) நல்ல எண்ணங்கள் (1) நல்ல நாட்கள் (1) நவராத்திரி நல் நாட்கள் (1) நவராத்திரி நன்னாள் (5) நவராத்திரி பூர்த்தி (1) நவராத்திரி2020 (1) நவராத்ரி (2) நன்றி தமிழ்மணம் (1) நன்னாள் (2) நாச்சியார் கோவில் (1) நாடு தாண்டிய பயணங்கள் (1) நாட்டு நடப்பு. (1) நாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020 (1) நாம் (3) நாலு பக்கம் சுவர் (1) நாவல் (2) நானா (1) நான்கு வருடம் பூர்த்தி. (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (4) நிம்மதி உன் கையில் 3 . (1) நிராகரிப்பு (1) நிர்வாகம் (1) நிலவே சாட்சி (1) நிலா. (1) நிலாக் காட்சிகள் (1) நிவாரணம் (1) நிழல் (1) நிழல் படம் (2) நிறைவடையும் சுந்தரகாண்டம் (1) நினைவு நன்றி. (1) நினைவுகள் (4) நிஜம் (1) நீயா (1) நீரிழிவு (1) நீர் (1) நோம்பு (1) பக்தியோகம் (1) பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் (1) பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் (2) பசுமை (1) படக்கதை (1) படப்போட்டி (1) படம் (2) படம் அன்பு எங்கே2020 (1) காரணம் (1) கார்த்திகை தீபம் (1) கார்த்திகைத் தீபத் திரு நாள் (2) காலங்கள் (1) காலை உணவு (1) கால்வலி (1) கி.மு. (1) கிறிஸ்துமஸ் (1) கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (1) கிஷ்கிந்தா காண்டம்--1 (1) கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் (1) கீதாவின் பதிவு. (1) குடி குடியைக் கெடுக்கும் (1) குடும்ப கோப தாபம். (1) குடும்பம் (5) குடும்பம் -கதம்பம் (3) குமாரி (1) கும்பகோணம் (1) குழந்தை (1) குழந்தை பாட்டு (1) குழந்தை. (2) குழந்தைகளும் மலர்களும் (1) குழந்தைகள் (1) குழந்தைகள் சந்திக்கும் துன்பம் (1) குழந்தைகள் வளர்ப்பு (2) குழந்தைச் செல்வம் (1) குழந்தையின் அனுமானமும் (1) குழந்தையும் மழலையும் (1) குழப்பங்கள் (2) குளங்கள் (1) குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. (1) குறும்பு (1) குறைக்கலாம் (1) கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020 (1) கூட்டு (1) கேட்டது (1) கேஷியா ஃபிஸ்டுலா (1) கொசுவத்தி (6) கொசுவர்த்தி மீண்டுmம் (2) கொசுவர்த்தி மீண்டும் (1) கொசுவர்த்தி. (1) கொடி வணக்கம். (1) கொண்டாட்டம் (1) கொலு 2007 (1) கோடை விடுமுறை. (1) கோடையும் புலம்பலும். (1) கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020 (1) கோவில் தரிசனம் (1) கோவில்கள் (1) க்ராண்ட் கான்யான் 2 (1) சங்கமம் (1) சங்கீத ஸ்வரங்கள் 2 (1) சங்கீத ஸ்வரங்கள் ஏழே க���க்கா (1) சங்கீதம் இணைக்கும் 4 (1) சதங்கா (1) சதுர்த்தி (1) சப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9 (1) சப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10 (1) சப்தஸ்வரங்களின் ஆரோஹண அவரோகணங்கள்...5 (1) சப்தஸ்வரங்களுடன் வாழ்க்கை தொடரும் (1) சப்தஸ்வரங்கள் ராகமாலிகா 7 (1) சப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3 (1) சப்தஸ்வரங்கள் 7 (1) சப்ஜி (1) சமையல் (3) சமையல் குறிப்பு. (1) சம்சாரம் அது மின்சாரம் (1) சம்பவம் (1) சம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020 (1) சர்க்கரை (1) சவால் குழந்தைகளின் வளர்ப்பு (1) சாரலின் அழைப்பு. (1) சாரல் (1) சிகாகோ/பாசல் .பயணம் (1) சிங்கம் (1) சித்திரைத் திருநாள் (2) சிநேகிதி (1) சிம்ஹிகா வதம் (1) சியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம். (1) சியாட்டில் (1) சில சில் நினைவுகள் (2) சிவகாமி (2) சிவகாமியின் சபதம் (1) சிறு கதை (1) சிற்றுண்டி (1) சினிமா (3) சினிமா அனுபவம் (1) சீதைக்கு ஆறுதல் (1) சீனிம்மா (2) சுதந்திர தினம் (2) சும்மா ஒரு பதிவு. (1) சுய மதிப்பு (1) சுரசையின்ஆசீர்வாதம் (1) சுவிஸ் பயணம் 2002 (1) சுவிஸ் பயணம் 2011 (2) சுற்றம் (1) சுற்றுப்புறம் (2) சுனாமி (1) சூடாமணி தரிசனம் (1) சூடிக் கொடுத்தாள் புகழ் (1) சூரசம்ஹாரக் காட்சிகள் (1) சூரசம்ஹாரம் -முற்றும் (1) செடி வளர்ப்பு (1) செப்டம்பர் 28 (1) செய்யக் கூடாத சமையல் (1) செல். (1) செல்லங்கள் (1) செல்வம் (2) செல்வி (1) சென்ற காலம் நிகழ் காலம். (1) சென்னை (1) சென்னை வாரம் (1) சென்னை நாள் (1) சென்னை மழை (2) சென்னையும் சுநாமியும் (1) சேமிப்பு (1) சொத்து சுகம் (2) சொந்தக் கதை (1) சொல் (1) டயபெடிஸ் (1) டிபன் வகை (1) டெம்ப்ளேட் (1) டொரண்டொ (1) ட்ரங்குப் பெட்டி (1) தக்குடு. (1) தண்ணீர் தண்ணீர் (1) தண்ணீர்க் கதை (1) தந்தை சொல் காத்த ராமன் (1) தந்தையர் தினம் (1) தப்பில்லை. (1) தமிழ் (1) தமிழ் போட்டொ ப்ளாக் (1) தமிழ் முரசுக் கட்டில் (1) தம்பதிகள் தினம்+பாட்டி (1) தம்பி (1) தலைநகரம் (1) தலையும் முடியும் திருத்தமும் (1) தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020 (1) தவம் ..1 kathai 2020 January. (1) தவம் 2 Kathai January20/1/ 2020 (1) தவம் 3 தொடர் கதை ஜனவரி 23 (1) தவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி (1) தாம்பத்யமும் முதுமையும் (1) தாயார் தரிசனம் (1) தாயும் தாயும் (1) தாய் (1) தாலாட்டு (1) தால் (1) திண்ணை (1) திரிஜடை சொப்பனம் (1) திருப்பாவை (1) திருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020 (1) திருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய் (1) திருப்பாவை 29 (1) திருமண வாழ்த்துகள் (1) திருமணங்கள் (2) திருமணமாம் திருமணம் March 2020 (1) திருமணம் (2) திருமணம் 2 (1) திருமணம். (1) திருவரங்கம். (1) தி���ைப் பாடல் (1) தினசரி (1) தீபாவளி (3) தீபாவளி நேரம் மழை (1) தீபாவளி வாழ்த்துகள் (2) துண்டிப்பு. (1) துபாய் (1) துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் (1) துளசி (1) துளசி கோபால் (1) துளசி பிறந்த நாள் (1) துளசிதளம் (1) தூக்கம் (1) தூய்மை (1) தேடல். (1) தேர் நிலை (1) தேர்ந்தெடுத்த படங்கள் (1) தேவகிக்கு விடுதலை எது. (1) தேவகியின் விடுதலை (1) தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4 (1) தேவகியின் விடுதலை 2 (1) தேன்கூட்டில் தெரிகிறதா (1) தொடர் (6) தொடர் தொடர் தொடர் (1) தொடர் பதிவு (1) தொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது. (1) தொந்தரவு (1) தொலைக் காட்சி நலன் (1) தொலைக்காட்சித் தொடர் (1) தொல்லை (1) தொல்லைகள் (1) தோழமை (1) தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். (1) நகரம் (1) நகைச்சுவை (1) நடப்பு (1) நட்சத்திர வார முடிவு (1) நட்பு (2) நட்புகள் (1) நதி (1) நந்தவனம் (1) நம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020 (1) நயகரா (1) நயாகரா (2) நயாகரா பகுதி 2 (1) நயாகரா முதல் நாள் (1) நலம் (1) நலம் பெற (1) நல்ல எண்ணங்கள் (1) நல்ல நாட்கள் (1) நவராத்திரி நல் நாட்கள் (1) நவராத்திரி நன்னாள் (5) நவராத்திரி பூர்த்தி (1) நவராத்திரி2020 (1) நவராத்ரி (2) நன்றி தமிழ்மணம் (1) நன்னாள் (2) நாச்சியார் கோவில் (1) நாடு தாண்டிய பயணங்கள் (1) நாட்டு நடப்பு. (1) நாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020 (1) நாம் (3) நாலு பக்கம் சுவர் (1) நாவல் (2) நானா (1) நான்கு வருடம் பூர்த்தி. (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (4) நிம்மதி உன் கையில் 3 . (1) நிராகரிப்பு (1) நிர்வாகம் (1) நிலவே சாட்சி (1) நிலா. (1) நிலாக் காட்சிகள் (1) நிவாரணம் (1) நிழல் (1) நிழல் படம் (2) நிறைவடையும் சுந்தரகாண்டம் (1) நினைவு நன்றி. (1) நினைவுகள் (4) நிஜம் (1) நீயா (1) நீரிழிவு (1) நீர் (1) நோம்பு (1) பக்தியோகம் (1) பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் (1) பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் (2) பசுமை (1) படக்கதை (1) படப்போட்டி (1) படம் (2) படம் அன்பு எங்கே (1) படிப்பனுபவம் (1) பண்டிகை (1) பதார்த்தம் (1) பதிவர் திருவிழா படங்கள் (1) பதிவர் மாநாடு. 2012 (1) பதிவு (1) பதிவு வரலாறு (1) பதிவுகள் (1) பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் (1) பத்தியம் (1) பந்தம் (1) பயணங்கள் (4) பயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle. (1) பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 sea to sky road (1) பயணத்துள் பயணம் (1) பயணம் (2) பயணம் . (1) பயணம் 2 (4) பயணம் அடுத்த மண்டபம் (1) பயணம் ஆரம்பம் (1) பயணம் ஆரம்பம் அனுபவம் (1) பயணம் மீண்டும். (1) பயணம்...இரண்டு 2 (1) பயணம்..2 (1) பயிற்சி (1) பரிசோதனை (1) பருமன் (2) பல்லவன் (1) பழைய (1) பழைய நட்பு (1) பள்ளிக்காலம் (1) பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் (1) பனி விலகாதோ (1) பாகம் 3. (1) பாகம் 4 (1) பாகம் 5 (1) பாகம் 6 (1) பாகம் 7 (1) பாகம் இரண்டு (1) பாகம் மூன்று முடிகிறது (1) பாசம் (4) பாசம் ஒரு வழி (1) பாசல் (1) பாடங்கள் (1) பாடம் (2) பாட்டி (1) பாட்டிகளும் பேத்திகளும் (2) பாட்டிகொள்ளுப்பாட்டி (1) பாட்டு (1) பாதுகாப்பு (2) பாப்பா (1) பாப்பா பாடும் பாட்டு (1) பார்த்தது (1) பார்வை (1) பாலைவனம் (1) பாவை நோன்பு (6) பி ஐ டி (1) பிடித்த இடங்கள் (1) பிடித்தது. (1) பிட் புகைப்படப் போட்டி (3) பிரச்சினைகள் (1) பிரிவு. (1) பிள்ளையார் (2) பிறந்த நாள் (1) பிறந்த நாள் திருமண நாள் (1) பிறந்த நாள் வாழ்த்துகள் (1) பிறந்தநாள் (1) புகைப் படப்போட்டி (1) புகைப்பட போட்டி (1) புகைப்பட போட்டி ஏப்ரில் (1) புகைப்படப் போட்டி (1) புகைப்படம் (1) புதிய நட்பு. (1) புதிர்கள்சில பாடங்கள் சில (1) புது பாப்பா (2) புது வருட (2) புதுக் கணினி ஆரம்பம் (2) புத்தக வாசிப்பும் சினிமா ரசிப்பும் (1) புத்தாண்டு (2) புயல்''ஜல்'' (1) புரிதல் (1) புலம்பல் (1) புலம்பல் பலவகை (1) புஷ்பக விமானம் (1) பூக்கள் (2) பெண் (1) பெண் பதிவர்கள் எழுத்து (1) பெண்பார்க்கும் மாப்பிள்ளை (1) பெப்ரவரி (1) பெயர்க் காரணம் (1) பெற்றோர் (2) பேச்சு சுதந்திரம் (2) பேராசை. (1) பேராண்மை (1) பொங்கல் நாள் வாழ்த்துகள் (3) பொங்கல் மலர்கள் நினைவுகள் 2020 (1) பொம்மைகள் (1) பொருள் (1) பொறுமை (1) பொறுமை வெல்லும் 3 (1) பொறுமை எனும் நகை ....2 (1) பொறுமை வாழவைக்கும் 4 (1) பொறுமையின் பலம் 5 (1) போட்டி (3) போட்டிக்குப் போகாதவை (1) போட்டிப் புகைப்படம் (1) போட்டோ போட்டி செப்டம்பர் (1) பௌர்ணமி (2) ப்ரச்சினையா இல்லையா. (1) ப்ளாகர் பிரச்சினை (1) மகிமை (1) மகிழ்ச்சி (3) மக்கள் (1) மங்கையர் தினம் மார்ச் 8 (1) மங்கையர் நலம் பெற்று வாழ.. (1) மசாலா வாழைக்காய். (1) மசால் வடை (1) மணநாள் (1) மணம் (1) மதுமிதா (2) மரபணு. (1) மரம் (1) மருந்து (1) மழலைப் பட்டாளம் (2) மழை (3) மழை அவதி (1) மறைவு ௨௩ நவம்பர் (1) மற்றும் (1) மன உளைச்சல் (1) மன நிம்மதி உன் கையில் 2 (1) மன நிம்மதி உன் கையில்..கதை...2020. (1) மன முறிவு 5 (1) மனம் (1) மன்னி (1) மாசி மாசமும் வடாம் பிழிதலும் (3) மாசி மாதமும் வடாம் பிழிதலும் (1) மாதவராஜ் (1) மாமியார் (1) மார்கழி (4) மார்கழி 19 (1) மார்கழி 20 ஆம் பாசுரம் முப்பத்து மூவர். 2020 (1) மார்கழி 2020 (1) மார்கழி. (2) மார்கழித் திருப்பாவை 25 ஒருத்தி மகனாய். 2020 (1) மார்கழிப்பாவை (1) மார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மண��வண்ணா 2020 (1) மாற்றம் (3) மிக நீண்ட நாவல் (1) மிகப் பழைய அனுபவம் (1) மின்சாரப் பூவே (1) மீண்டு வருதல். (1) மீண்டும் (1) மீண்டும் நோம்பு (1) மீண்டும் பவுர்ணமி (1) மீளும் சக்தி. (1) மீள் பதிவு (2) மீள் பதிவு . (1) மீனாட்சி (1) மீனாள். (1) மீனும் தனிமையும் விசாரம் (1) முகம் (1) முதுமை (3) முதுமை. (1) முயற்சி (2) முன்னெச்சரிக்கை (1) முன்னோர் (1) மெதுவா மெதுவா... (1) மே மாதப் போட்டி (1) மே மாதம் (1) மைனாக பர்வதம் (1) மொக்கை. (1) மொழி (1) யாத்திரை (1) யாத்திரை 2012 (1) யானை (1) யானைக்கு வந்தனம் (1) ரசனை (1) ராமநவமி (1) ராமன் கருணை (1) ரிகி மவுண்டென் (1) ரோஜா (1) லங்கிணி அடங்கினாள் (1) லலிதா 6 (1) லிங்க் (1) லேபல்ஸ் (1) வணக்கங்கள். (1) வத்திப் புகை மூட்டம். (1) வயதான தாம்பத்தியம் (1) வரலாறு (2) வரலாறு மாதிரி (1) வரும்போது 2020 March (1) வல்லமை (1) வழங்கும் பாடம் (1) வழிபாடு (1) வளம் வாழ எந்நாளும் ஆசிகள் 2020 (1) வளரும் பருவம் (1) வளர்ப்பு (1) வளர்ப்பு மீனா (1) வளர்ப்பு மகள் (1) வளர்ப்பு---பேரன் பேத்திகள் (1) வாகன அனுபவங்கள் (1) வாசிப்பு அனுபவம் (1) வாம்மா மின்னலு கொடுத்தது கயலு (1) வாய்மை (1) வாழ்க்கை (2) வாழ்க்கை. (1) வாழ்க்கையெனும் ஓடம் (1) வாழ்த்துகள் (4) வாழ்த்துகள் . (1) வானவில் (1) வான்கூவர் (1) விகடன் கதைகள் (1) விக்டோரியா...2 (1) விசாலம் படமும் புத்தகமும்.sila nerangalil sila manitharkaL. (1) விசேஷ நாட்கள் (1) விடுதலை (2) விடுபடுதல் (1) விடுமுறை (1) விடுமுறை நாட்கள் (3) விருந்து (1) விருந்துகள் (1) வில்லிபுத்தூர் கோதை (1) விழிப்புணர்வு பதிவு:) (1) விழிப்புணர்வு வேண்டும் (1) விளாம்பழப் பச்சடி (1) வினையும் தினையும் (1) விஜயதசமி (1) விஷுப்புண்ணியகாலம் (1) வீர முர்சுக் கட்டில் (1) வெங்காய ரசம் 202 (1) வெயில் அடுத்த பதிவில் (1) வெல். (1) வெளி நாட்டில் உழைப்பு (1) வெள்ளி வேடிக்கை. (1) வெள்ளிக் கிழமை வேடிக்கை. (1) வெற்றி மீது வெற்றி2020 (1) வைத்தியம் (1) ஜுலை (1) ஜுன் (1) ஜூலை (1) ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் (1) ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது வங்கக்கடல் 2020 (1) ஸ்ரீராம பட்டாபிஷேகம் (1) ஸ்ரீராம வர்ணனை (1) ஸ்ரீராம ஜனனம் (1) ஸ்ரீராமநவமி (1) ஸ்விட்சர்லாண்ட் (1) ஸ்விட்சர்லாண்ட் பயணம் (1) ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. (1) ஸ்விட்சர்லாண்ட்...2 (1) ஸ்விட்சர்லாண்ட்...4 (1) ஸ்விஸ் (1) ஸ்விஸ் ........5 (1) ஸ்விஸ் பயணங்கள் (1) ஹலோஹலோ சுகமா (1) ஹாலொவீன் வேஷம் (1) ஹாலோவீன்...1 (1)\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.jobs-search.org/find/category,91/country,US", "date_download": "2021-07-28T04:51:05Z", "digest": "sha1:CCDL3QLLG5XS5HIGWB7VFTWQ6ITJPLFR", "length": 10504, "nlines": 162, "source_domain": "ta.jobs-search.org", "title": "உணவு தொழில் வேலைகள் அமெரிக்காவில்", "raw_content": "\nஒரு விண்ணப்பத்தை இடுகையிடவும் கூட்டு ஒரு வேலையை இடுங்கள் கூட்டு\nபுதிதாக பட்டியலிடப்பட்ட முதலில் குறைந்த சம்பளம் முதலில் அதிக சம்பளம்\nநகரம் அல்லது பிராந்தியத்தைத் தட்டச்சு செய்க\nஉணவுத் தொழில் என்பது ஒரு சிக்கலான, உலகளாவிய கூட்டு வணிகமாகும், இது உலக மக்களால் நுகரப்படும் பெரும்பாலான உணவுகளை வழங்குகிறது. நவீன உணவுத் தொழில்துறையின் எல்லைக்கு வெளியே வாழ்வாதார விவசாயிகள், அவர்கள் வளர்ந்தவற்றிலிருந்து தப்பிப்பிழைப்பவர்கள் மற்றும் வேட்டைக்காரர்கள் மட்டுமே கருத முடியும்.\nஎங்களை பற்றி கூட்டாளர்கள் விதிமுறைகள் & நிபந்தனை தனியுரிமைக் கொள்கை தள வரைபடம் குழுவிலகவும் தொடர்பு கொள்ளுங்கள்\nஉள்நுழைய புதிய கணக்கை பதிவு செய்யுங்கள்\nவீடு எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் எங்களை அழைக்கவும்\nநகரம் அல்லது பிராந்தியத்தைத் தட்டச்சு செய்க\nஅனைத்து வகைகளும்நிர்வாகம்விளம்பரம்வேளாண்மைகட்டிடக்கலை மற்றும் கட்டுமானம்கலை மற்றும் கிராபிக்ஸ்ஆலோசனைவாடிக்கையாளர் சேவைகல்விநிதிஉணவு தொழில்அரசுஉடல்நலம்மனித வளம்தகவல் தொழில்நுட்பம்காப்பீடுஇணையதளம்சட்டதளவாடங்கள்மேலாண்மைகையேடு தொழிலாளர்உற்பத்திசந்தைப்படுத்தல்மனைசில்லறைவிற்பனைபாதுகாப்புசேவைகள்அறிவியல்தொழில்நுட்பம்சுற்றுலாபிற வேலைகள்\nவேலைகளை கேலரி / பட்டியலாகக் காட்டு\nகேலரி காட்சி பட்டியல் காட்சி\nஎந்த வயதும்1 நாள் வயது2 நாட்கள்1 வாரம்2 வார வயது1 மாத வயது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-28T03:20:51Z", "digest": "sha1:NMWJDYQ26GZR7VZZMYDDILQWVWVLD6ML", "length": 10627, "nlines": 171, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பரத கண்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபரத கண்டம் (Bharata Khanda or Bharata Ksetra)[1]) எனும் சொல் இந்து சமய நூல்களான வேதங்கள், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசாங்கள், மற்றும் புராணங்களில் தற்கால இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானித்தான், வங்காளதேசம், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளின் புவியியலைக் குறிப்பிடும் பெரும் நிலப்பரப்பாகும்.\nமகாபாரத காலத்திய பரத கண்ட நாடுகள்\nஇந்து சாத்திரங்கள் மற்றும் இலக்கியவாதிகளின் கூற்றுப்படியும், இப்பூவுலகில் மக்கள் செழிப்புடன் வாழத் தக்க இடமாக பரத கண்டம் விளங்கியதாக தங்கள் நூல்களில் குறிப்பிடுகிறார்கள்.[2][3][4][5]இந்தியக் குடியரசை பாரத் (பரத கண்டம்) என சமஸ்கிருத மொழியில் அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுவது, துஷ்யந்தன் - சகுந்தலை இணையரின் மகன் பரதன் பெயரில்தான்.\n1 பரத கண்டத்து நாடுகள்\n1.1 வட பரத கண்ட நாடுகள்\n1.2 வடமத்திய பரத கண்ட நாடுகள்\n1.3 வடமேற்கு பரத கண்ட நாடுகள்\n1.4 மேற்கு பரத கண்ட நாடுகள்\n1.5 மத்திய பரத கண்ட நாடுகள்\n1.6 கிழக்கு பரத கண்ட நாடுகள்\n1.7 தெற்கு பரத கண்ட நாடுகள்\n2 பரத கண்டத்தின் அண்டை நாடுகள்\n2.4 வடக்கு இமயமலை நாடுகள்\nமகாபாரத இதிகாசத்தில் பீஷ்ம பருவத்தில், பரத கண்டத்தில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைகள்; ஆறுகள் மற்றும் நாடுகளின் பெயர்களை சஞ்சயன் திருதராட்டிரனிடத்தில் விளக்கும் போது பரத கண்டத்தில் இருந்த நாடுகளைக் குறித்து அறியமுடிகிறது. [6]\nவட பரத கண்ட நாடுகள்தொகு\nவடமத்திய பரத கண்ட நாடுகள்தொகு\nவடமேற்கு பரத கண்ட நாடுகள்தொகு\nமேற்கு பரத கண்ட நாடுகள்தொகு\nமத்திய பரத கண்ட நாடுகள்தொகு\nகிழக்கு பரத கண்ட நாடுகள்தொகு\nதெற்கு பரத கண்ட நாடுகள்தொகு\nபரத கண்டத்தின் அண்டை நாடுகள்தொகு\n↑ பாரதத்தின் ஆறுகள் மற்றும் நாடுகள்- பீஷ்ம பர்வம் பகுதி - 009\nமகாபாரத காலத்திய பரத கண்ட நாடுகளின் வரைபடம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2017, 10:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF_(%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE)", "date_download": "2021-07-28T05:55:39Z", "digest": "sha1:EORXRGITUAC7U7SVBYJNB6B4V72FIAIX", "length": 14646, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "இடதுசாரி ஜனநாயக முன்னணி (கேரளா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இடதுசாரி ஜனநாயக முன்னணி (கேரளா)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇடதுசாரி ஜனநாயக முன்னணி (Left Democratic Front -LDF (ஆங்கில மொழியில்)) இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு அரசியல் கூட்டணி. கேரளாவிலுள்ள இரு வலுவான அரசியல் கூட்டணிகளில் இது ஒன்று, மற்றொன்று ஐக்கிய ஜனநாயக முன்னணி. இவ்விரு கூட்டணிகளும் கடந்த சில பத்தாண்டுகளாக மாறிமாறிக் கேரளாவில் ஆட்சி அமைத்து வருகின்றன. தற்சமயம் ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி செய்துவர இடதுசாரி ஜனநாயக் முன்னணி எதிர்க்கட்சியாக செயற்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இக்கூட்டணியின் முக்கிய கட்சியாக உள்ளது.\n1 கேரள சட்டப் பேரவைத் தேர்தல், 2006\n2 கேரள சட்டப் பேரவைத் தேர்தல், 2011\n3 சட்டப்பேரவையில்-இக் கூட்டணிக் கட்சிகள்\n4 கேரள சட்டப் பேரவைத் தேர்தல், 2016\nகேரள சட்டப் பேரவைத் தேர்தல், 2006[தொகு]\n2006 ஆம் ஆண்டின் கேரள மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் இக்கூட்டணி, மொத்தமுள்ள 140 இடங்களில் 99 இடங்களைக் கைப்பற்றியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI(M)) இன் தலைவர் வி. எஸ். அச்சுதானந்தன் தலைமையில் 2006-'11 வரை கேரள மாநில ஆட்சி இக்கூட்டணியிடம் இருந்தது.\nகேரள சட்டப் பேரவைத் தேர்தல், 2011[தொகு]\n2011 ஆம் ஆண்டின் கேரள மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாகவே இக் கூட்டணியின் இணைய தளம் தொடங்கப்பட்டது.[1] இத் தேர்தலில் இரு கூட்டணிகளுக்குமிடையே கடும் போட்டி நிலவியது. மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.[2]மொத்தமுள்ள 140 சட்டப்பேரவைக்கான தொகுதிகளில் இடதுசாரி முன்னணி 68 தொகுதிகளிலும் ஐக்கிய முன்னணி 72 இடங்களிலும் வெற்றி பெற்றன. எதிர்க் கட்சித் தலைவராக வி. எஸ். அச்சுதானந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]\n2011 ஆம் ஆண்டின் கேரள மாநிலச் சட்டப்பேரவையில் இடம்பெற்ற இக் கூட்டணியின் அரசியல் கட்சிகள்:\nமதச் சார்பற்ற ஜனதா தளம்\nகேரள சட்டப் பேரவைத் தேர்தல், 2016[தொகு]\n2016 இல் நடைபெற்ற கேரள மாநில சட்டப் பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றிபெற்று, கேரள மாநிலத்தில் ஆட்சி அமைத்தது.இத் தேர்தலில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 47 தொகுதிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணிக் கூட்டணியும், 91 தொகுதிகளில் இடதுசாரி ஜனநாயக முன்னணிக் கூட்டணியும் வெற்றி பெற்றன. பெரும்பான்மை பெற்று இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி பினராயி விஜயன் தலைமையில் ஆட்சி அமைத்தது.\n2016 இல் நடைபெற்ற கேரள மாநில சட்டப் பேரவை தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்ன��ிக் கூட்டணிக் கட்சிகள்.\n1 இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கொடியேரி பாலகிருஷ்ணன்\n2 இந்தியப் பொதுவுடைமைக் கட்சி கானம் ராஜேந்திரன்\n3 மதச்சார்பற்ற ஜனதா தளம் மாத்யூ டி. தோமஸ்\n4 தேசியவாத காங்கிரசு கட்சி உழவுர் விஜயன்\n5 ரெவல்யூஷனரி சோசியலிஸ்டு கட்சி (லெனினிஸ்டு)\n6 கேரள காங்கிரசு (சக்கரியா தாமஸ்) சக்கரியா தாமஸ்\n7 காங்கிரசு (எஸ்) கடந்நப்பள்ளி ராமச்சந்திரன்\n8 இந்திய தேசிய லீக்\n9 கம்யூனிஸ்டு மார்க்சிஸ்டு கட்சி கே.ஆர். அரவிந்தாட்சன்\n10 கேரள காங்கிரசு (பி) ஆர். பாலகிருஷ்ணப்பிள்ளை\nஇந்தியாவிற்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்துக்குமிடையே கையெழுத்தான கட்டற்ற வணிக ஒப்புதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அக்டோபர் 2, 2009 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 30 லட்சம் தொண்டர்கள் இணைந்து 500 கிமீ நீளமுள்ள மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.[4]\n115 ஆண்டுகள் பழமையடைந்த முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாகப் புது அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, டிசம்பர் 7, 2011 இல், கட்சித் தொண்டர்களை வரிசையாக நிறுத்தி, 208 கிமீ நீளமுள்ள மனிதச் சுவரமைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் போராட்டம் நடத்தியது. கேரளாவின் இரு மாவட்டங்களை இணைத்து அமைக்கப்பட்ட இந்த மனிதச் சுவர் கேரள அரசியல் வரலாற்றில் இரண்டாவது நீளமான மனிதச் சுவராகும்.[4]\nதேர்தல் முடிவுகளுக்கான அலுவல்முறை இணையதள்ம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2021, 03:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/vaadivasal/?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic", "date_download": "2021-07-28T04:38:00Z", "digest": "sha1:Y7AIKMEJPZOHF5JYN477DSISINJASAME", "length": 7605, "nlines": 143, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Vaadivasal News in Tamil | Latest Vaadivasal Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nபிறந்தநாள் காணும் நடிப்பின் நாயகன்.. எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் என மிரட்டும் லைன் அப்\nசூர்யா 40 – வாடிவாசல் ஃபஸ்ட்லுக்...என்ன ஒற்றுமைன்னு தெரியுமா \nபாகுபலி வசூலை சூர்யாவின் வாடிவாசல் அசால்ட்டாக முறியடிக்கும்\nசூர்யா – சிறுத்தை சிவா படம் எப்போது...லேட்டஸ்ட் அப்டேட் இதோ\nவாடிவாசல் அப்டேட் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்.. சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்\nஅடுத்தடுத்து தேசிய விருதுகளை குவிக்க.. நடிகர் சூர்யாவுக்கு சூப்பர் வாய்ப்பு.. எப்படி தெரியுமா\nமுதலில் சூரி புராஜெக்ட்.. முழு வீச்சில் வெற்றிமாறன்.. அடுத்து சூர்யாவின் வாடிவாசல்\nமீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பிய சூர்யா...மாஸ் வீடியோவை வைரலாக்கி பட்டய கிளப்பும் ரசிகர்கள்\nவரிசை கட்டும் படங்கள்...பிஸியாகும் சூர்யா...அடுத்து யாருடன் கைகோர்க்க போகிறார் தெரியுமா\nவெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்'.. ஷூட்டிங் எப்போது\nவெற்றிமாறன் இயக்க இருந்த.. சூர்யாவின் 'வாடிவாசல்' படத்துக்கு என்னாச்சு\nசூர்யாவின் வாடிவாசல் படத்தில் இவங்க தான் ஹீரோயினாம்.. வெற்றிமாறன் முடிவால் ஏமாந்து போன ரசிகர்கள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/elon-musk-jeff-bezos-other-us-billionaires-have-paid-zero-income-tax-propublica-report-023915.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T05:21:36Z", "digest": "sha1:DIHNWXL2D7ADBJGI6HCWR6COW7A5SKOZ", "length": 23951, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒரு டாலர் கூட வரி செலுத்தாத பெரும் தலைகள்.. அமெரிக்க பில்லியனர்களின் தில்லாங்கடி வேலை..! | Elon Musk, Jeff Bezos, other US billionaires have paid zero income tax: Propublica Report - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒரு டாலர் கூட வரி செலுத்தாத பெரும் தலைகள்.. அமெரிக்க பில்லியனர்களின் தில்லாங்கடி வேலை..\nஒரு டாலர் கூட வரி செலுத்தாத பெரும் தலைகள்.. அமெரிக்க பில்லியனர்களின் தில்லாங்கடி வேலை..\nசென்செக்ஸ் 52,300 அருகில் வர்த்தகம்..\n33 min ago கொடுத்த லாபத்தினை எல்லாம் எடுத்துக் கொண்ட சந்தை.. சென்செக்ஸ் 52,300 அருகில் வர்த்தகம்..\n12 hrs ago வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n13 hrs ago இந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்பை 9.5% ஆக குறைத்தது IMF..\n14 hrs ago தமிழ்நாட்டில் ரூ.5000 கோடி முதலீடு.. டோரென்ட் கேஸ் அறிவிப்பு..\nNews இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- ஒரே நாளில் 43,654 பேருக்கு தொ��்று உறுதி- 640 பேர் மரணம்\nMovies ஹேப்பி பர்த் டே தனுஷ்... வாழ்த்துடன் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட மாஸ் ஆக்ஷன் வீடியோ\nSports ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி.. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்திய இணை தோல்வி\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்காவின் பல முன்னணி பணக்காரர்கள் வருமான வரிச் சட்டத்தில் இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திப் பல வருடங்களாக ஒரு டாலர் கூட வரி செலுத்தாமல் உள்ளனர் எனப் புதிய ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.\nபேஸ்புக்-ன் புதிய ஸ்மார்ட்வாட்ச் மார்க் ஜூக்கர்பெர்க்-ன் பிரம்மாண்ட திட்டம் அதிர்ச்சியில் ஆப்பிள்\nஅமெரிக்காவின் பணக்காரர்கள் மற்றும் நிறுவனங்கள் வரி செலுத்தாமல் இருக்கும் நிலையை மாற்ற ஜோ பைடன் தலைமையிலான அரசு புதிய சட்டங்களைக் கொண்டு வர ஆலோசனை செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஆய்வறிக்கை வரி விதிப்புச் சட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது.\nநியூயார்க் நகரத்தை சேர்ந்த ப்ரோபப்ளிகா என்னும் லாபமற்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தான் தற்போது அமெரிக்கர்கள் மத்தியிலும் பணக்காரர்கள் மத்தியில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.\nப்ரோபப்ளிகா வெளியிட்டுள்ள அறிக்கையில் அமேசான்.காம் நிறுவனத்தின் தலைவரான ஜெப் பைசோஸ் 2007 முதல் 2011 வரையிலான காலம் வரையில் ஒரு டாலர் கூட வருமான வரியாகச் செலுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளது.\nஇதேபோல் டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் 2018ல் எவ்விதமான வரியும் செலுத்தவில்லை என்றும், இவர்களைப் போல மைகெல் ப்ளூம்பெர்க், காரல் ஐகேன், ஜார்ஜ் சோரஸ் போன்ற பல பில்லியனர்கள் பல வருடங்கள் எவ்விதமான வரியும் செலுத்தவில்லை என்று தெரிவித்துள்ளது.\nபெரும் பணக்காரர்களின் வருமான வரி செலுத்திய தரவுகளை எப்படிப் பெற்றது என விளக்கம் கொடுக்க மறுத்த ப்ரோபப்ளிகா, அமெரிக்காவின் பல பணக்காரர்கள் பல முறை சாமானிய அமெரிக்க மக்களை விடவும் குறைவான வரியும், பல முறை எவ்விதமான வரியும் செலுத்தாமல் இருந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.\nவரி செலுத்தாத காரணத்தால் இவர்கள் வரி ஏய்ப்பு-ஓ அரசை ஏமாற்றவோ இல்லை, ஆனால் வரி செலுத்தும் அளவீட்டைக் குறைக்கும் பல வழிகளைப் பயன்படுத்தி இந்த வேலையைச் செய்துள்ளனர். ஆனால் இந்த வழிகள் சாமானிய மக்களுக்குக் கிடைப்பது இல்லை என்பது தான் தற்போதைய பிரச்சனை.\nஅமெரிக்காவில் பணக்காரர்கள் மீது தனிப்பட்ட வருமான வரி விதிக்க வேண்டும் என்று குடியரசு கட்சியின் செனேட்டர் Elizabeth Warren ஏற்கனவே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதுமட்டும் அல்லாமல் அமெரிக்கப் பணக்காரர்களின் வரி கணக்கீட்டு முறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்றும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMORE எலான் மஸ்க் NEWS\nவரியை குறைக்க ரெடி.. ஆனா ஒரு கண்டிஷன்.. டெஸ்லா நல்ல வாய்ப்பு..\nஇறக்குமதி வரியை குறைங்க சாமி, முடியல.. அமைச்சர்களுக்கு டெஸ்லா கோரிக்கை..\nஇந்திய நிறுவனத்துடன் கூட்டணி வைக்கும் எலான் மஸ்க்.. எதிர்பார்க்காத ட்விஸ்ட்..\nபேபி ஷார்க் (\\\"டோஜ்\\\") பாட்டு பாடிய எலான் மஸ்க்..\nவாயை வைச்சுகிட்டு சும்மாவே இருக்கிறது இல்ல எலான் மஸ்க்.. புதிய கிரிப்டோ காயினுக்கு சப்போர்ட்..\nபட்டையைக் கிளப்பும் டெஸ்லா மாடல் எஸ் பிளைட் கார்.. செம டிசைன்.. செம வேகம்..\nடெஸ்லா-வின் புதிய மாடல் எஸ் ப்ளைய்டு கார்.. டெலிவரிக்கு பிரம்மாண்ட விழா.. எலான் மஸ்க் அசத்தல்..\nஎலான் மஸ்க் போட்ட ஒரு டிவீட்.. பிட்காயின் மதிப்பு 3,200 டாலர் சரிவு..\nஅரசு அலுவலக பகுதியில் டெஸ்லா கார்களுக்கு தடை.. சீன அரசின் புதிய உத்தரவு..\nஸ்பேஸ்எக்ஸ் உடன் கைகோர்த்த கூகுள்.. முதலில் நாசா, இப்போ கூகுள்.. கலக்கும் எலான் மஸ்க்..\nஎலான் மஸ்க் வாயால் கெட்ட டோஜ்காயின்.. 0.74 டாலரில் இருந்து 0.41 டாலர் வரை சரிவு..\nடெஸ்லா-க்கு பிட்காயின்.. SpaceX-க்கு டோஜ்காயின்.. எலான் மஸ்க் அதிரடி முடிவு..\n பிஎப் மூலம் உடனடியாக ரூ.1 லட்சம் \"முன்பணம்\" ஊழியர்களுக்கு ஜாக்பாட்\nசம்பளம் முதல் பென்ஷன், EMI வரை ஆகஸ்ட் 1 முதல் வரும் முக்கிய மாற்றங்கள்.. RBI செய்த மாற்றம்..\nபுதிய வேலைவாய்ப்புக்கு பெங்களூர் தான் பெஸ்ட்.. அப்போ சிங்கார சென்னை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ���பண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/nclt-approves-piramal-group-s-offer-to-acquire-dhfl-on-one-condition-023894.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T05:22:28Z", "digest": "sha1:V6C7UW5G4LV36GPA6KHTGTYRP7GVJOPN", "length": 22329, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "DHFL - பிராமல் குரூப் ஒப்பந்தம் ஓகே.. ஆனா ஒரு கண்டிஷன்.. NCLT அமைப்பு வைத்த கோரிக்கை..! | NCLT approves Piramal Group's offer to acquire DHFL on one condition - Tamil Goodreturns", "raw_content": "\n» DHFL - பிராமல் குரூப் ஒப்பந்தம் ஓகே.. ஆனா ஒரு கண்டிஷன்.. NCLT அமைப்பு வைத்த கோரிக்கை..\nDHFL - பிராமல் குரூப் ஒப்பந்தம் ஓகே.. ஆனா ஒரு கண்டிஷன்.. NCLT அமைப்பு வைத்த கோரிக்கை..\nசென்செக்ஸ் 52,300 அருகில் வர்த்தகம்..\n33 min ago கொடுத்த லாபத்தினை எல்லாம் எடுத்துக் கொண்ட சந்தை.. சென்செக்ஸ் 52,300 அருகில் வர்த்தகம்..\n12 hrs ago வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n13 hrs ago இந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்பை 9.5% ஆக குறைத்தது IMF..\n14 hrs ago தமிழ்நாட்டில் ரூ.5000 கோடி முதலீடு.. டோரென்ட் கேஸ் அறிவிப்பு..\nNews இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- ஒரே நாளில் 43,654 பேருக்கு தொற்று உறுதி- 640 பேர் மரணம்\nMovies ஹேப்பி பர்த் டே தனுஷ்... வாழ்த்துடன் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட மாஸ் ஆக்ஷன் வீடியோ\nSports ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி.. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்திய இணை தோல்வி\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிவாலான DHFL நிறுவனத்தைப் பெரும் போட்டி மற்றும் பிரச்சனைகளுக்கு மத்தியில் பிராமல் குருப் ஏல முறையில் கைப்பற்றியது. ஆனால் பிராமல் நிறுவனம் குறிப்பிட்ட தொகை போதுமானதா, DHFL நிறுவனத்தைக் கைப்பற்றத் தகுதியானதா.. என்பதை எல்லாம் த���சிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் தான் முடிவு செய்ய வேண்டும்.\nஅந்த வகையில் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் தற்போது திவாலான DHFL நிறுவனத்தைக் கைப்பற்ற பிராமல் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் மும்பை பென்ச்.\nஹெச்.பி சதுர்வேதி மற்றும் ரவிகுமார் துரைசாமி ஆகியோர் அடங்கிய தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் மும்பை பென்ச் ஒப்புதல் அளித்த நிலையில் ஒரு முக்கியமான கோரிக்கையை வைத்துள்ளது. என்ன தெரியுமா..\nஉச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.7000 சரிவு.. வாங்கலாமா\nமும்பை பென்ச் DHFL நிறுவனத்திற்குக் கடன் கொடுத்த மொத்த அமைப்பிடம், இந்நிறுவனத்தில் குறைவாக டெப்பாசிட் செய்துள்ளவர்களுக்கு அதிகத் தொகையைக் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிறுவனத்தின் வர்த்தக நிலையை உணர்ந்து இதைக் கட்டாயப்படுத்தவில்லை என்றும் மும்பை பென்ச் கேட்டுக்கொண்டு உள்ளது.\nDHFL நிறுவனம் திவாலான நிலையில் இந்நிறுவனத் தலைவர் கபில் வந்த்வான் நிறுவனத்தை விற்பனை செய்வதில் இருந்து காப்பாற்றப் பல முயற்சிகள் செய்தால், ஆனால் கடன் கொடுத்தவர்கள் உருவாக்கிய அமைப்பு அதை ஏற்றுக்கொள்ளவில்லை.\nஇதனால் ஏல முறையில் பிராமல் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இந்நிறுவனத்தைக் கைப்பற்ற அதானி குழுமம் கடுமையாக முயற்சி செய்தது ஆனால் தோல்வி அடைந்தது. இந்திய நிறுவனம் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு நிறுவனமும் பெரிய அளவிலான தொகையை அளிக்க முன்வந்தது. ஆனால் கடையில் வென்றது முகேஷ் அம்பானியின் சம்பந்தியின் நிறுவனமான பிராமல் குழுமம் தான்.\nDHFL நிறுவனம் சுமார் 90,000 கோடி ரூபாய் அளவிலான கடனை பெற்று திவாலானது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசம்பளம் முதல் பென்ஷன், EMI வரை ஆகஸ்ட் 1 முதல் வரும் முக்கிய மாற்றங்கள்.. RBI செய்த மாற்றம்..\nவிரைவில் \\\"டிஜிட்டல் ரூபாய்\\\" தீவிரம் காட்டும் ரிசர்வ் வங்கி..\nஅரசை ஏமாற்றும் பெரும் பணக்காரர்கள்.. அட பாவிகளா..\nதங்க பத்திரத்தில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்.. #SBI சொல்லும் 6 முக்கிய காரணங்கள்..\nமாஸ்டர்கார்டு மீதான RBI தடை.. வங்கிகளுக்கும், மக்களுக்கும் என்ன பாதிப்பு\nஜூலை 22 முதல் புதிய வாடிக்கையாளர்களை பெற MasterCard-க்கு தடை.. RBI புதிய உத்தரவு..\nஎஸ்பிஐ உட்பட விதியை மீறிய 14 வங்கிகளுக்கு அபராதம்.. ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கை..\n4 முறை மட்டுமே இலவசம்.. எஸ்பிஐ புதிய உத்தரவு.. ஜூலை 1 முதல் அமலாக்கம்..\nநகை உற்பத்தியாளர்களுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் மிகப்பெரிய ரிலீப்.. RBI கொடுத்த வாய்ப்பு..\nஎல்லாப் பக்கத்தில் இருந்தும் உதவி தேவை.. ரிசர்வ் வங்கி கவர்னர் முக்கிய கோரிக்கை..\n600 பில்லியன் டாலர் அன்னிய செலாவணி.. ஆனா ரிசர்வ் வங்கி சோகம்..\nவரலாற்று உச்சத்தைத் தொட்ட அன்னிய செலாவணி.. முதல் முறையாக 600 பில்லியன் டாலர்..\nஆபாச பட சர்ச்சை.. பண மோசடி.. அடுத்தடுத்து சிக்கும் ராஜ் குந்த்ரா.. புதிய வழக்குகள் பாய்கிறதா..\nஎல்ஐசியின் ஆரோக்கிய ரக்ஷா திட்டம்.. யாரெல்லாம் இணையலாம்.. சலுகைகள் என்னென்ன..\nசம்பளம் முதல் பென்ஷன், EMI வரை ஆகஸ்ட் 1 முதல் வரும் முக்கிய மாற்றங்கள்.. RBI செய்த மாற்றம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2021-07-28T03:22:18Z", "digest": "sha1:2BOQKLLRTUKWPZCNKUSRFWVM2TKATZ5C", "length": 5113, "nlines": 120, "source_domain": "tamilneralai.com", "title": "மு .க .ஸ்டாலின் கேள்வி? – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nமு .க .ஸ்டாலின் கேள்வி\nஅரசு நிறுவனத்தை தகர்த்துக் கொண்டிருப்பது ஏன் என திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டரில் நரேந்திரமோடிக்கு BSNL ஊழியர்கள் சம்பந்தமாக கேள்வி எழுப்பியுள்ளார்.\nதிமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள், BSNL நிறுவனதின் நிதிபற்றாக்குறை வருத்தமளிப்பதாக கூறியுள்ளார். மேலும் தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் கடும் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வருகிறது BSNL நிறுவனம். 1.70லட்சம் ஊழியர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், தனியார் செல் நிறுவனங்களை தாங்கிப்பிடிக்கும் நரேந்திரமோடி என மு .க .ஸ்டாலின் அவர்கள் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.\nஃபிளக்ஸ் மற்றும் பேணர்கள் வைக்க தடை\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bofanpc.com/ta/", "date_download": "2021-07-28T03:31:53Z", "digest": "sha1:P5BH7GKP76F4NPS5NIMJFBRWCOXDR2ZL", "length": 5915, "nlines": 162, "source_domain": "www.bofanpc.com", "title": "பாலிகார்பனேட் தாள், பிவிசி கூறை, பிவிசி சுவர் குழு, பிவிசி கூறை குழு - Bofan", "raw_content": "\nபிவிசி உச்சவரம்பு மற்றும் சுவர் குழு\nசுதந்திர பாணி DIY இல் பிவிசி சுவர் பேனல்கள்\nபிவிசி உச்சவரம்பு மற்றும் சுவர் குழு\nசுதந்திர பாணி DIY இல் பிவிசி சுவர் பேனல்கள்\nநாம் ஒரு தொழில்முறை உற்பத்தியாளர் மற்றும் பிளாஸ்டிக் தாள்கள், வடிவமைப்பு ஏற்றுமதி மற்றும் பாலிகார்பனேட் தாள், பிவிசி உச்சவரம்பு / சுவர் பேனல்கள், பிவிசி அலங்காரம் தாள், பிவிசி தரையையும், பிவிசி நுரை தாள், முதலியன உற்பத்தி\nநாங்கள் எங்கள் headquater போன்ற பிவிசி குழு தொடர் தயாரிப்பில் இது ஷாங்காய்-ாங்கிழதோ எக்ஸ்பிரஸ்வே இன் Tudian வெளியேறு அருகே 80000 எம் 2 இடங்களை 200m தொழிற்சாலை சொந்தமாக, போக்குவரத்து மிகவும் வசதியாக உள்ளது. இதற்கிடையில், நாங்கள் பாலிகார்பனேட் தாளுக்கு மட்டும் ஹெய்னிங் நடந்த இன்னும் இரண்டு தொழிற்சாலை பகுதியில் வேண்டும் ...\nஎன்ன பிரச்சினைகள் நான் W கவனம் செலுத்த வேண்டும் ...\nபிவிசி குழு நீக்க எப்படி\nபிவிசி பிடிமானத் தகடு நிறுவுதல் முறை\nசாலிட் & புடைப்புருவாக்கப்பட்டது பாலிகார்பனேட் shet\nசூடான பிவிசி உச்சவரம்பு மற்றும் சுவர் பேனல்கள் ஸ்டாம்பிங்\nதகட்டு பிவிசி உச்சவரம்பு மற்றும் சுவர் பேனல்கள்\nசுதந்திர பாணி DIY இல் பிவிசி சுவர் பேனல்கள்\nதொழிற்சாலை மண்டலம், Tudian, Tongxiang, ஜேஜியாங், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/oh-my-kadavule-haiyo-haiyo-song-video.html", "date_download": "2021-07-28T04:17:51Z", "digest": "sha1:7FVFHCVJTVG7OSY7BLCK6UIKJRK5QHFH", "length": 5130, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "Oh My Kadavule Haiyo Haiyo Song Video", "raw_content": "\nஓ மை கடவுளே படத்தின் ஹய்யோ பாடல் வீடியோ\nஅசோக் செல்வன் நடிக்கும் ஓ மை கடவுளே படத்தின் ஹய்யோ பாடல்\nஅஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் நடித்துள்ள படம் ஓ மை கடவுளே. மேலும் இந்தப் படத்தில் பிரபல டிவி நடிகை வாணி ப���ஜனும் இணைந்திருந்தார். இவர்களுடன் கௌரவ பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். அக்சஸ் ஃபிலிம் ஃபாக்டரி இப்படத்தை தயாரிக்கிறது.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.\nஅனிருத் பாடிய பிரண்ட்ஷிப் ஆன்தம் பாடல் சமீபத்தில் வெளியானது. இரண்டாம் பாடலான ஹய்யோ ஹய்யோ பாடல் தற்போது வெளியானது. பாடல் வரிகளை சேஷா எழுதியுள்ளார். லியோன் ஜேம்ஸ் பாடியுள்ளார்.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nமகேஷ் பாபு படத்தின் விறுவிறுப்பான டீஸர் வெளியீடு \nசிவகார்த்திகேயன் பட இயக்குனருடன் கைகோர்க்கும் சூர்யா \nதபங் 3 படத்தின் டூயட் பாடல் வீடியோ வெளியீடு \nGalatta Breaking : தர்பார் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி இதோ \nஅக்னிச் சிறகுகள் படத்தின் புதிய கேரக்டர் போஸ்டர் \nசிவகார்த்திகேயனின் SK-17 குறித்த முக்கிய தகவல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-07-28T04:04:52Z", "digest": "sha1:3TAFZTNCCMYUHUF2O4YY3XYW6IW2ROFG", "length": 10527, "nlines": 104, "source_domain": "www.ilakku.org", "title": "மாவீரர் வாரத்தை எவ்வாறு அனுஷ்டிப்பது? யாழ்ப்பாணத்தில் தமிழ்க் கட்சிகள் ஆலோசனை | www.ilakku.org", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை நாடுகளின் பட்டியலில் இலங்கையும்; சீனத் தூதரகம் பரபரப்பு தகவல்\nசீனாவில் தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு கிடைத்த அங்கீகாரம்\nஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் -அதிபர் ஜோ பைடன்\nஅரச நியமனங்கள் தொடர்பில் அரசிற்கு மாவை சேனாதிராஜா எச்சரிக்கை\nHome செய்திகள் மாவீரர் வாரத்தை எவ்வாறு அனுஷ்டிப்பது யாழ்ப்பாணத்தில் தமிழ்க் கட்சிகள் ஆலோசனை\nமாவீரர் வாரத்தை எவ்வாறு அனுஷ்டிப்பது யாழ்ப்பாணத்தில் தமிழ்க் கட்சிகள் ஆலோசனை\nமாவீரர் வாரத்தை அனுஷ்டிப்பது என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் நேற்று முடிவு செய்துள்ளன. கொரோனா பரவலுக்கு இடம் கொடாத வகையில் அதனை எவ்வாறு கடைப்பிடிப்பது என்பது தொடர்பில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுக்களுடன் எதிர்வரும் சனிக்கிழமை கலந்துரையாடல் நடத்தவும் நேற்���ு முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமாவீரர் நாளை நினைவேந்துவதை தடுப்பதற்கு அரசும், இராணுவமும் முயற்சிக்கும் நிலையில் அதனை நடத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகளின் கலந்துரையாடல் நேற்று மாலை, வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ. வீ. கே. சிவஞானத்தின் அலுவலகத்தில் இடம்பெற்றது.\nஇந்தக் கலந்துரையாடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் மாவை. சோ.சேனாதிராசா, ஈ.சரவணபவன், சீ. வீ. கே. சிவஞானம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் சுரேஷ் பிறேமச்சந்திரன், புளொட் சார்பில் பா.கஜதீபன், ரெலோ சார்பில் து. ஈசன், தமிழ்த் தேசியக் கட்சி சார்பில் என். சிறீகாந்தா, எம். கே.சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் சார்பில் பொ.ஐங்கரநேசன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் க. அருந்தவபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமாவீரர் நாளை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகள் பொறுப்புடன் செயற்படவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. கொரோனா இடர் காலத்தில் ஆயிரக்கணக்கில் மக்களை ஒன்று கூடுமாறு அழைக்க முடியாது. ஆனால், மாவீரர் வாரத்தை கடைப்பிடிக்கவேண்டும். கொரோனா இடருக்கும் மத்தியில் எவ்வாறு அதனைக் கடைப்பிடிப்பது என்பது தொடர்பில், ஒவ்வொரு மாவீரர் துயிலும் இல்லங்களுக்கும் உள்ள மாவீரர் பணிக் குழுக்களை அழைத்து கலந்துரையாடவும் முடிவு செய்யப்பட்டது\nPrevious articleயாசகம் வழங்கினால் நடவடிக்கை – பொலிஸார் எச்சரிக்கை\nNext articleஈழம் என்பது பிரிவினைவாதமல்ல – மாயைகள் தகர்க்கப்பட வேண்டும் என்கிறார் மஹிந்த தேசப்பிரிய\nயாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை நாடுகளின் பட்டியலில் இலங்கையும்; சீனத் தூதரகம் பரபரப்பு தகவல்\nசீனாவில் தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு கிடைத்த அங்கீகாரம்\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தி���் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2021 இலக்கு இணையம்\nசிறிலங்கா அரச தலைவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் கடிதம்\nகறுப்புயூலை 1983 தமிழினப்படுகொலை : பிரித்தானிய பிரதமர் வாயிற்தளத்தில் நீதிகோரிய தமிழர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyapirakasam.com/2019/07/blog-post_81.html", "date_download": "2021-07-28T04:49:12Z", "digest": "sha1:T2XNYSWZW7QJXGWI2N6D6LXREWM3POMN", "length": 53354, "nlines": 136, "source_domain": "www.jeyapirakasam.com", "title": "புக்குஷிமா - ஒரு பேரழிவின் கதை", "raw_content": "\nபுக்குஷிமா - ஒரு பேரழிவின் கதை\nபிரஞ்சு எழுத்தாளரான ’மிக்கேல் பெரியே’ எழுதி, தமிழரான வெங்கிட சுப்புராய நாயகர் மொழியாக்கத்தில் வெளிப்பட்டுள்ள இந்நூல் ஒரு அபாய அறிவிப்பு. நிலநடுக்கம், சுனாமி, புக்குஷிமா - என இந்நூல் வரிசைப்படுத்தும் பேரழிவை அறிகையில் - இந்நூலின் உள்ளிருந்தும், இந்நூலின் வெளியிலிருந்தும் அறிய வருகிற தெளிவான கருத்து – மனிதனுக்கு வாழத் தெரியவில்லை என்பது; இயற்கையோடு இணைந்து வாழ மனிதப் பிறவிகளுக்குத் தெரியவில்லை.\nஒரு ஊரில் இழவு கேட்டுப் போகையில், அந்தக் குடும்பத்தின் மூத்த அக்கா சொன்னது “பிழைக்க மதியத்த பய”. எனினும் அது தான் சரியான சாடல். அதுதான் சரியானதொரு சொல்லாடல். பிழைக்க மதியத்துப் போய் முதலாளிய மைந்தர்கள் இயற்கையைப் சிதைத்து தற்கொலைக்குள் பாய்ந்து கொண்டிருக்கிறார்கள்; முதலாளிய தற்கொலைக்குக் கூட்டளிகளாக சாதா சனங்களான நாமும் உள்ளிழுக்கப் பட்டுள்ளோம்.\nஐந்தறிவு உசுப்பிராணி எதுவும் இயற்கையை அழித்து வாழ்வதில்லை. இயற்கை எதனைத் தருகிறதோ அதனை உண்டு - இயற்கை தந்த இடத்தை உறைவிடமாக்கி - இயற்கைக்குள் வாழ்கின்றன. பறவைகள் விதைப்பதுமில்லை, எடுப்பதுமில்லை. உயிர் வாழினங்களின் அகராதியில் சேமிப்பு, குவிப்பு என்ற வார்த்தைகள் காணோம். முதலாளித்துவ வாதிகள், உள்ளுர் வங்கி முதல் சுவீஷ் வங்கி வரை சேர்த்து வைக்க ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள்.\nவேளாண் சமூகத்தில் பணக் குவிப்புக்கு வழியில்லை. சொத்து பத்து, நிலபுலம், நகை நட்டு, தங்கம் வெள்ளி என்று அளவுக்கு அதிகமாய்ச் சேர்க்க முடியாது. “ஈயார் தேட்டை தீயார் கொள்வர்” - என்ற அச்சுறுத்தல் இருந்தது. பண்டமாற்று முறை மனித உறவுகளுக்கு ஆரோக்கியம் தருவதாய் அமைந்தது. தயாள குணமும் தார்மீக குணங்களும், தான தரும் சிந்தனைகளும் மேலோங்கி வந்தன. நவீன முதலாளியச் செயல்களுக்கு இந்த எல்லை இல்லை. பண்ட மாற்றை ஒழித்து நாணயப் பண மாற்று முறையை - வணிக வர்த்தக முறையினை உண்டாக்கியது கூறுகெட்ட மனச் சாட்சியமற்ற முத்லாளியம்\nபணம் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட போது – அது எல்லாவற்றையும் நாசக்காடாக்கியது. குறிப்பாக, அதன் முதல் பலிப்பொருள் மனிதகுணம். கண்ணதாசனின் திரைப்படப் பாடல் ஒன்றுண்டு. “ஒடிவது போல் இடையிருக்கும், இருக்கட்டுமே” – என்பன போல, கண்ணதாசன் எழுதிய பல பாடல்கள் அவருடைய கவிதைகள் மேல் கடுமையான விமர்சனத்தை ஏந்த வைக்கின்றன. விதிவிலக்காக – தேவையான, பொருத்தமான ஒன்றிரண்டு கவிதைகளையும் தந்து போனவர் என்பதை ஏற்பதில் எனக்குத் தயக்கமில்லை.\n“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்\nபாயும் மீன்களில் படகினைக் கண்டான்\nஎதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்\nஎதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்.\nமனிதன் மாறுவதற்கு பணம் காரணமாகிற்று. பணம் பிறந்த நட்சத்திரத்தில் முதலாளியம் பிறந்தது. மனிதம் நசுங்கியது. பணம் படைக்கப்பட்ட போது, வேளாண்மை சமூகத்தின் நற்குணங்கள் நொறுக்கப்பட்டன.\n“ வந்த நாள் முதல் இந்த நாள் வரை\nமதியும் மீனும் கடலும் காற்றும்\nமலரும் மண்ணும் கொடியும் சோலையும்\nவானம், மதி, விண்மீன், கடல், காற்று, மலர், மண், தாவரம், சோலை இயற்கையின் உயிர்க் கூறுகளாய்க் கிளைத்தன.வளர்ந்தன. மாறாத இவைகளையெல்லாம் மாற்றி அக்னித்திராவகம் வீசப்பட்ட முகம்போல் லாபவேட்டையின் பொருட்டு குரூரமாகச் சிதைத்தான். பாலாறு, காவிரி, தென்பண்ணை, தாமிரபரணி, முல்லையாறுகள் எங்கே தொண்ணூற்று ஒன்பது மலர்களைத் தொகுத்து கபிலர் பாடிய குறிஞ்சி மலையெங்கே\n“கல்லூரி முன்புறம் அலையடிக்கும் தெப்பக்குளம்; கல்லூரியின் பின்புறம் வைகை நதி. அலைவீசும் தெப்பக்குளமும் காலமெல்லாம் பெருக்கெடுத்த வைகையும் வற்றியதில்லை. இரு நீர்நிலைகளுக்கு நடுவில் எழுந்து நிற்கும் கட��டிடத் தாஜ்மகால்” என்று மதுரையிலுள்ள தியாகராசர் கல்லூரி பற்றி தீராநதி இதழில் எழுதினேன். அறுபதுகளில் நாங்கள் கல்லுரியில் பயின்றபோது எழுதின பதிவு இது. 01.03.2017 அன்று மதுரை தியாகராசர் கல்லூரியில் புலவர் விழாவினை கவிஞர் இன்குலாப் விழாவாக நடத்திய போது தீராநதியை வாசித்திருந்த கல்லூரி முதல்வர் என்னிடம் கேட்டார்:\n”அலையடிக்கும் தெப்பக் குளம் என்று எழுதியிருந்தீர்களே அங்கே பாருங்கள்” வலது பக்கம் கை நீட்டினார். வறண்டு, மொட்டாந்தரையாய் தெப்பக்குளம். மேலை நாட்டு விளையாட்டுக்களில் கிறுக்குப் பிடித்த இளையோர் கூட்டம் பொட்டலில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தது. இடது புறம் வறண்ட வைகை. கரையோரமாக இருவழிச் சாலை; உலகமயமாக்கலின் காங்கிரீட் வெளிப்பாடாய் தியாகராசர் கல்லூரியின் பின்புறமுள்ள வண்டியூரையும் மதுரை நகரின் பின்புற விரிவாக்கத்தையும் இணைக்கும் இருவழி மேம்பாலத்தின் கீழ் மொட்டையடிக்கப்பட்ட ஆறு கிடந்தது.\nஅந்தச் சடலம் தடவி ஓடும்\nஎன, முன்னொரு பொழுதில் பாலாற்றைப் பற்றி ஒரு கவிதையில் பதிவு செய்திருந்த நினைவு மேல்வந்ததது.\nநதி, நீர்நிலை, மலை, செடி, கொடி, தாவரம், வனம் எல்லாவற்றையும் ஒரு மண்ணுமில்லாமல் மனிதன் அழித்துவிட்டதின் எதிரொலிப்புத்தான் புக்குஷிமாவும், அதன் தொடர்ச்சியான கூடங்குளம், மீத்தேன், நெடுவாசல், ஹைட்ரோ கார்பன் – அனைத்தும்: பன்னாட்டு வேட்டைகளால் மக்களின்வளம் சூறையாடப்படுவதன் அபாய எதிரொலிப்புகள் இவை. இந்த ஒவ்வாமைகளை சுட்டிக்காட்டியதும், தேசப்பற்று கொடி பிடித்து எதிரில் நிற்பார்கள் நமது தேசபக்திக்காரர்கள். இவையெல்லாம் தேச விரோதச் சொற்கள்; இவை பற்றி உச்சரிப்போர், சிந்திப்போர் எழுதுபவர், வாசிப்பாளர்கள் எல்லோரும் தேச விரோத சக்திகள் என்பார்கள்\nடெல்லி பல்கலைக் கழகத்தில் பயிலும் குர்மெஹர் 1999 கார்கில் போரில் உயிரிழந்த ராணுவத் தளபதியின் மகள் “என் தந்தையைக் கொன்றது பாகிஸ்தான் அல்ல; போர்தான்”.\nதனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் குர்மெஹர் பதிவிட்டிருந்தார். “பொய் சொல்லு: என் தந்தையைக் கொன்றது பாகிஸ்தான் என்று சொல்” - இஸ்லாமியப் பூச்சாண்டி காட்டி உயிர்வாழும் ஆர்.எஸ்.எஸ் அவருக்குக் கட்டளையிட்டது. அக்கல்லூரியில் இயங்கும் அதன் மாணவர் அமைப்பான, ஏ.பி.வி.பி.யினரை வைத்து மிரட்டியது. டெல்லி ராம் ஜாஸ் கல்லூரியில் ஏ.பி.வி.பி மாணவர் வன்முறை வெறியாட்டம் நடத்தினர். அஞ்சாத பெண்ணான குர்மெஹர் சொன்னார். “நான் டெல்லி பல்கலைக் கழக மாணவி. ஏ.பி.வி.பி.யைக் கண்டு எனக்குப் பயமில்லை. நான் தனி ஆள் இல்லை, ஒவ்வொரு இந்திய மாணவரும் என்னுடன் இருக்கிறார்” வாசகம் எழுதிய காகிதத்தை தன் நெஞ்சில் ஏந்தி ஒளிப்படம் பிடித்து ‘டுவிட்டரில்’ பதிவிட்டார்.\nஆர்.எஸ்.எஸ்-காரரான, கிரிக்கெட் விளையாட்டுக்காரர் வீரேந்திர சேவக் ”பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்தது நான் அல்ல; என் மட்டை” என்று குர்மெஹரைக் கேலி செய்யும் பதாகையை ஏந்திய பதிவைச் செய்தார். பாலிவுட் நடிகன் ரந்தீப் ஹூடா பதிவிட்டார் “பாவப்பட்ட பொண்ணு. அரசியல் பகடைக் காயாகப் பயன்படுத்தப்படுகிறார்”. ஒரு மத்திய அமைச்சர் கடத்தல் கொள்ளையன் தாவுத் இப்ராஹிமுடன் இணைத்து அவமதித்தார். இந்தியா – பாகிஸ்தான் யுத்தம் முதல், இலங்கையின் இனப்படு கொலைக்குப் பாதுகாவலாய் நின்ற இக்காலம் வரை ‘தேசபக்தி’ பிராண்ட் இவர்களுக்கு உபயோகமாகவே இருந்து வந்துள்ளது. இவர்களுடைய தேசபக்தி எப்போதெல்லாம் பீறிடுமோ அப்போதெல்லாம் மக்களுக்கு நாசம் வந்து தீரும் என்ற தரிசனம் கிட்டுகிறது.\n“உலகில் எந்த மூலையில் இருந்தாலும் சுரண்டப்படுபவர்கள் ஒடுக்கப்படுபவர்கள் தேசாபிமானிகள்: சுரண்டுபவர், ஒடுக்குபவர் தேச எதிரிகள்”.\nஇது இந்திய ஆட்சியாளர்களின், ஆளும் வர்க்கங்களின் தேசபக்தி வரையறை அல்ல. கியூபப் புரட்சியாளன் பிடல் காஸ்ட்ரோவினுடையது. தேசாபிமானிகள் யார் ஒரு மனிதனின் பார்வையில் யாரெல்லாம் தேசப் பற்றாளர் ஒரு மனிதனின் பார்வையில் யாரெல்லாம் தேசப் பற்றாளர் நம் தலைவர்களும் அதனை ஏற்று இயங்கும் நாமும் பேசும் தேசப்பற்று இதற்கு எதிரானது. பா.ஜ.க-வின் இந்தியத் தலைவர்களில் ஒருவரான இல.கணேசனின் “ஒட்டு மொத்த நாட்டு நலனுக்காக தமிழகத்தை விட்டுக் கொடுக்கலாம்” என்கிற தேசபக்தி நமது அல்ல. வேண்டுமானால், இல.கணேசன் அவருடைய பாரதத்துக்கு அவரையே விட்டுக் கொடுக்கட்டும்; ஆட்சேபணையில்லை. அகண்ட பாரத நலனை தமிழ்நாட்டின் அழிவில் தான் காக்க முடியுமெனில், எங்களுக்கும் எங்களை பாதுகாத்துக் கொள்ளத் தெரியும் என்னும் திடமான முடிவை நோக்கி நகர வேண்டியிருக்கும்.\nமண்ணுக்கும் மக்களுக்கும் ஏற்ற பொருளாதாரம்:\nசுதேசிப் பொருளாதாரத்தை - இந்திய விடுதலைக்குப் பின் காந்தி முன் வைத்தார். அவருடைய சீடர்களான நேரு, பட்டேல் போன்றோர் விதேசிப் பொருளாதாரத்தை (முதலாளியப் பொருளாதாரம்) வளர்க்கும் திட்டங்களை முன்னிறுத்தி நாலுகால் பாய்ச்சலில் ஓடினர். தமிழ்நாட்டை அந்தக் காலத்தில் ஆண்ட காமராசரும் அந்த வழியில் ஓடினார்.\nமின்னுற்பத்தியைப் பெருக்கி கிராமப்புற விவசாயிகள் கிணறுகளில் மின்சார பம்ப் செட்டுகளை (நீர் இறைப் பான்கள்) பயன்படுத்த காமராசர் திட்டம் போட்டார். கிராமப் புறங்களில் மின்சார நீர் இறைப்பான்கள் மூலம் நீரெடுக்கும் கிணற்றுப் பாசன முறையை மிகக் கவனமாகக் கையாள வேண்டுமென சுதேசிப் பொருளாதாரச் சிந்தனையாளர் ஜே.சி. குமரப்பா வேண்டுகோள் விடுத்தார். நேரிலும் கேட்டுக் கொண்டார். பம்ப் செட்டுகளுக்கு மாற்றாக, நீர்நிலைகளையும் குளங்களையும் அரசு பெருக்க வேண்டுமென்று சொன்னார். பம்ப் செட் பாசனம் பணப்பயிர்களான கரும்பு, வாழை, பருத்தி, புகையிலை, மரவள்ளி போன்றவற்றின் உற்பத்திக்குப் பயன்படுவது. இவை நகர வணிகத்தேவைகளுக்காக உற்பத்தி செய்யப்படுபவை. வணிகத்தை முதன்மையாக்கி, வேளாண்மையைத் தலைகீழாக்கிவிடும் என்றார் ஜே.சி.குமரப்பா. யார் கேட்டார்கள்\nகரும்பு உற்பத்தியோடு கூடவே கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் உருவாக்கினார் காமராசர். கரும்பு உற்பத்தி, வெள்ளைச் சர்க்கரை உற்பத்தி, எரிசாராய உற்பத்தி ஆகியவற்றுக்கு ஆதரவாய் காங்கிரஸ் அரசு சட்டங்களையும் கொள்கைகளையும் வகுத்தது. சர்க்கரை ஆலைகளுக்குப் பதிலாக பனை மரங்களையும், காபி, தேநீருக்குப் பதிலாக பத நீரும், பாணக்கரமும், கருப்பட்டி உற்பத்தியையும் மேம்படுத்த வேண்டுமென்றார் குமரப்பா. கிராம வேளாண்மையில் புஞ்சைப் பயிர்களான சிறு தானியங்கள், தீவனங்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகை போன்றவை, உள்ளுர் மக்களின் வாழ்வாதாரத்துக்கானவை. ஆவை பெருமளவில் உற்பத்தி செய்ய திட்டங்கள் தீட்டப்பட வேண்டுமென்றார். கேட்டால் தானே\nஉணவுப் பொருள்கள் விளையும் நல்ல நிலங்களை கரும்பு, புகையிலை, மக்காச் சோளம், வணிகப் பயிர்கள் சாகுபடிக்கு மாற்றுவதற்குப் பதிலாக, உபயோகமற்றுக் கிடக்கும் நிலங்களில் பனை மரங்கள் வளர்க்க உதவிட வேண்டும்.ஆலை முதலாளிகளுக்கும் எரிசாராய வியாபரிகளுக்கும் பெரும் இலாபத்தைக் க��ட்டித் தரும் சர்க்கரை ஆலைகளுக்குப் பதிலாக, ஏழைத் தொழிலாளர்களுக்கு வாழ்வு தர வேண்டுமென்றார் குமரப்பா. கேட்டால் தானே\nஇயற்கையைக் கொன்று குவித்து குறுகிய காலத்தில் அளவில்லாத உற்பத்தி செய்து பெரும் லாபமீட்டும் முதலாளியப் பொருளாதாரத்தை ’கொள்ளைப் பொருளாதாரம்’ என்றார் குமரப்பா.\nமுதலாளிகள், பெரும் வணிகர்களின் லாப நோக்கிற்காக அரசாங்கம் அனைத்தையும் செய்தது. தொழில் வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழிக்கும் அனுமதியை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்தது. நிலக்கரி, பெட்ரோலியம், எரிவாயு எடுக்க இயற்கை வளங்கள் நிறைந்த நிலங்கள், மலைகள்- இலவசம், சலுகைவிலையில்.\nஇந்த முதலாளியப் பொருளாதாரத்துக்கும் மக்கள் நலன்களுக்குமிடையில் ஒரு இணக்கக்கோட்டைப் போடமுடியாதா என்றால் முடியவே முடியாது என்னும் பதிலின் விபரீதமான புள்ளிகள் தான் அணுஉலை, கூடங்குளம், மீத்தேன், நெடுவாசல். முதலாளிகள் பண வேட்டைக்கான இந்தக் கேடுகளின் தீர்வு என்ன ‘புக்குஷிமா – ஒரு பேரழிவின் கதை’ நூலாரிசியர் குறிப்பிடுகிறார். “இந்தியா அணு உலை நாடாக முன்னேறி வருவதைக் காண முடிகிறது. ஆனால், 2014–ம் ஆண்டு முதல் 3.5 விழுக்காடு மின் சக்திதான் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நாட்டுக்கு நிச்சயமாக மின்சக்தி தேவைதான். ஆனால், அது அழிவை உண்டாக்கும் அணு சக்தியிலிருந்து தான் தருவிக்க வேண்டுமா ‘புக்குஷிமா – ஒரு பேரழிவின் கதை’ நூலாரிசியர் குறிப்பிடுகிறார். “இந்தியா அணு உலை நாடாக முன்னேறி வருவதைக் காண முடிகிறது. ஆனால், 2014–ம் ஆண்டு முதல் 3.5 விழுக்காடு மின் சக்திதான் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நாட்டுக்கு நிச்சயமாக மின்சக்தி தேவைதான். ஆனால், அது அழிவை உண்டாக்கும் அணு சக்தியிலிருந்து தான் தருவிக்க வேண்டுமா அங்கு வசிக்கும் மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.”\nமக்களின் முடிவுக்கு விடுகிறார் மிக்கேல் பெரியே. மக்களும் கார்ப்பொரேட் கொள்ளைகளை அனுமதிப்பதில்லை என்ற முடிவோடுதான் இன்று இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ’முடிவெடுக்கும் நிலையில் இல்லாத மக்கள் எம் கைவசம்; அவர்களை சுயசிந்தனையற்ற காயடிக்கப்பட்ட மாடுகளாகவே வைத்திருக்கிறோம்’ என இனி எந்த அரசியல்வாதியும் அதிகார வர்க்கமும் எண்ணுதல் முடியாது.. முடிவெடுப்பது 5 ஆண்டுகளுக்கு ஒருதரமெனும் மாயை முடிவடைந்துவிட்டது. ஜே.சி.குமரப்பா முன் வைத்த மண்ணுக்கும் மக்களுக்கம் ஏத்த பொருளாதாரம் செயல்படுத்தப் பட்டிருந்தால், உலகமயம் உள் நுழைவு ஆகியிருக்காது. உலகமய வால் ஒட்ட நறுக்கப் பட்டிருக்கும் என்பதை மக்கள் எழுச்சி சொல்லிச் சொல்லிக் காட்டுகிறது.\nபுக்குஷிமா அணுஉலை விபத்து நடந்த இடத்திலிருந்து 329 – கி.மீ. தொலைவில் உள்ளது. சப்பான் தலைநகர் டோக்கியோ. அணுஉலை விபத்தின் கதிரியக்கப் பாதிப்பு இன்னும் டோக்கியோவின் மீது கவிந்து கொண்டிருக்கிறது என்கிறார் மிக்கேல் பெரியே. சென்னையிலிருந்து 50 கி.மீ தொலைவிலுள்ளது கல்பாக்கம். நாகர்கோவிலிருந்து 80 கி.மீ தொலைவிலும் மதுரையிலிருந்து 150 கி.மீ தொலைவிலும் உள்ளது கூடங்குளம். விபத்து நேர்ந்தால் இவையெல்லாம் ஒரு தூரமே இல்லை என்கிறார் மிக்கேல்பெரியே. இன்னும் நூறு அல்லது இலட்சக் கணக்கான ஆண்டுகள் வரை வசிப்பதற்கு இயலாத பகுதிகளாக இவைகளை கதிரியக்கப் பாதிப்பு ஆக்கும்.\nபுக்குஷிமா, கூடங்குளம், கல்பாக்கம், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நெடுவாசல் - இயற்கையை அழிக்காமல் வளர்ச்சியை நோக்கிய மாற்று வழிகள் என்ன\n“உலக முழுதும் புரட்சி செய்யுங்கள்: எந்தெந்த நாட்டில், எங்கெங்கு தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் புரட்சி செய்க” என்ற சேகுவேரா தான் மாற்று .சேகுவோரவின் உலகப் புரட்சி மொழி யே மாற்று.\nநாகசாகி, ஹிரோசிமாவில் விழுந்தவை இரு அணுகுண்டுகள் மட்டுமே. நம் தலைமீது விழக் காத்திருக்கின்றன மூன்றாவது, நான்காவது குண்டுகள். நாகசாகி, ஹிரோசிமாவைப் பற்றிப் பேசுகிற படித்த மேதாவிகள், அப்துல்கலாம் உட்பட கல்பாக்கத்தை, கூடங்குளத்தைப் பற்றிப் பேசமாட்டார்கள். ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒரு வடிவில் உலகப் புரட்சி சேதியை தேவைப்படுகிற இடங்களுக்கெல்லாம் இன்று கடத்த வேண்டியுள்ளது. புக்குஷிமா மொழியாக்கம் மூலமாக நமக்குள் கடத்துகிற இப்பணியால் சே.கு.வேரா- வின் தூதுவர் ஆகிறார் வெங்கடசுப்புராய நாயகர்.\nஅணு உலைப் பாதிப்பை பரப்புரை செய்கிற அனைவரும் புரட்சி செய்பவர்கள்தாம். மீத்தேன், நெடுவாசல் வரை அது நீளுகிறது. “ஆகாவென எழுந்து பார் யுகப்புரட்சி” என்றான் பாரதி. யுகப்புரட்சி நடந்து ஒரு நூற்றாண்டு ஆகியும், அவன் தெரிவித்து ஒரு நூற்றாண்டு கடந்தும் இன்னும் நாம் எழுந்திருக்கவில்லை.\nநம்முடைய முப்பாட்டன் கணியன் ப���ங்குன்றன் ஒரு கவிதை சொன்னான். “யாதும் ஊரே யாவரும் கேளிர்”. அவனது மானுட நேய வாசகத்துள், சேகுராவின் புரட்சிகர மொழியின் அர்த்தத்தைக் கடத்துவோம்.\nஎங்கெங்கு நாடுகள் ஒடுக்கப்படுகிறதோ, சுரண்டலுக்கு ஆட்படுத்தப்படுகிறதோ, அவையெல்லாம் நமது ஊர்கள்: “யாதும் ஊரே”.\nஎங்கெங்கு மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ, அடிமைகளாய் நடத்தப்படுகிறார்களோ, அந்த மக்களெல்லாம் நமது உறவினர்கள் - “யாவரும் கேளிர்\nமுப்பாட்டன் கணியன் பூங்குன்றனின் மானுட நேய மொழிக்குள், போராளி சேகுவோராவின் புரட்சிகர மொழியை இணைத்தால், அது தான் பேரழிவின் கதைகளுக்கெல்லாம் ஒரு முடிவாக இருக்கும்.\nபேரழிவின் கதைகளை புக்குஷிமாவை முன்வைத்து விரித்து வைக்கிற இந்நூல் அனைவரது மனச்சாட்சிகள் மீது வீசப்படும் ஒரு அறிவுச் சாட்டை. இந்திய ஆட்சியாளர்கள், தமிழக அடிவருடிகள் இனியாவது புதை குழிக்குள் கால்வைக்காமலிருப்பார்களா\nவெங்கட சுப்புராய நாயகர் மொழியாக்கப் பணிகள் பற்றி நாம் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அது பற்றி “புக்குஷிமா” நூலாசிரியர் மிக்கேல் பெரியே – சொல்வதே சிறப்பு.\n“நோபல் விருது பெற்ற லே கிளாசியோவின் ’சூறாவளி’ புதினத்தை தமிழில் ஆக்கியவர் நாயகர். அந்தப் புகழ்பெற்ற எழுத்தாளர் லே கிளேசியோவிடமிருந்து ஒரு நாள் காலை நான் டோக்கியோவில் இருந்த போது எனக்குக் கிடைத்த கடிதம் இன்னமும் என் நினைவில் உள்ளது…… புக்குஷிமா பகுதியில் பயணம் மேற்கொண்டிருந்த போது, அக்கடிதத்தை என்னோடு எடுத்துச் சென்றிருந்தேன்…… லே கிளேசியோவை மொழியாக்கம் செய்த இந்தியர் என்னுடைய நூலை மொழி பெயர்த்துள்ளார் என்பதை அவர் மூலம் அறியும் போது, எனக்கு உற்சாகம் ஏற்படுகிறது. லே கிளேஸியோ வரிசையில் என்னை வைத்து, எனக்குப் பெருமை சேர்த்தமைக்காக நாயகருக்கு நான் நன்றி கூறுகிறேன்”\nபிரஞ்சிலிருந்து தமிழில்: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்\nதடாகம் வெளியீடு. விலை: ரூ. 200/=\nநீட் தேர்வு – ஒரு ஊமை கண்ட கனவு\nமாண்புமிகு ஏ.கே.ராஜன் கமிட்டி நீதியரசர் அவர்களுக்கு, வணக்கம். எனது பெயர் பா செயப்பிரகாசம், எழுத்தாளர். என்னுடைய பெரியப்பா சோ.சண்முகம், மறைந்து 40 ஆண்டுகள் ஆகின்றன; அவருடைய ஒரே மகன் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்தி வாய் பேச இயலாத ஊமை. கிருஷ்ணமூர்த்தி, அவருடைய மனைவி சுப்புலட்சுமி இருவரும் வ���வசாயக் கூலிகள். மானாவாரி விவசாயம் செய்யும் சம்சாரிகளின் (விவசாயிகளின்) புஞ்சைக் காடுகளில் கூலிவேலை செய்து பிழைத்து வருகின்றனர். மானாவாரி புஞ்சைக்காடுகளில் எப்போது மழை பெய்யும், எப்போது இல்லாமல் போகும் என்று சொல்ல இயலாது. ”பேய்ஞ்சும் கெடுக்கும், காய்ஞ்சும் கெடுக்கும்” என்பது இந்த கந்தக பூமிக்குரிய முதுமொழி. எனதும் இவர்களதும் சொந்த ஊர், ராமச்சந்திராபுரம் (அஞ்சல்) விளாத்திகுளம் (வட்டம்), தூத்துக்குடி மாவட்டம் 628 907. ஒன்று விட்ட தம்பியான கிருஷ்ணமூர்த்தியின் மகள் ராஜலட்சுமியின் பள்ளிப்படிப்பு முதலாக இதுவரை பொறுப்பெடுத்து நான் செலவு செய்து படிக்க வைத்து வருகிறேன். ஒரே மகளைப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பது பெற்றோர் கனவு. பத்து கி.மீ தொலைவிலுள்ள விளாத்திகுளம் உயர்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மு\nகரிசல் இலக்கியத்தின் வருகை ஒரு தற்செயல் நிகழ்வு போல, அல்லது திடீரென முழிப்பு வந்தது போல நிகழ்ந்தது. அதற்குண்டான உள்வெக்கை கர்ப்பச்சூடாக இருந்திருக்கும் என்னும் விஞ்ஞான விதி உண்டு. வட்டாரமொழப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டும் என்ற பார்வையிலிருந்த அது வந்தது. இன்று கரிசல் இலக்கியம் தள்ளுபடி செய்ய முடியாத அளவுக்கு மகசூல் பெருத்த காடாகிவிட்டது.அதன்பொருட்டு யாரும் மெனக்கெட்டுக் காரியம் செய்யவில்லை என வியக்கும் அளவு மொதுமொது என்று விளைச்சலாகிவிட்டது. வட்டாரம் என்பது புவியியல் அடிப்படையில் கிராமங்களின் தொகுதியாகும். நாட்டுப்புறம் என்னும் மற்றொரு சொல்லாடலும் உண்டு. நாட்டுப்புற பேச்சுமொழி அல்லது வாய்மொழி வெளிப்பாடு வட்டாரவழக்கு என சுட்டப்படுகிறது. வட்டார வழக்கில் எழுதப்படுவது வட்டார இலக்கியம் என வரையறை கொள்கிறது. முதன்முதலில் கரிசல் வட்டார வழக்காறுகள் கு.அழகிரிசாமியின் எழுத்துக்களில் லேசுபாசாய் முகம்காட்டுகிறது. வட்டார சாதாரண மக்களின் நாவில் ஜீவனுள்ள மொழி ஊற்றெடுக்கிறது என்பதை அவா் சொல்லிக் காட்டினார். அதற்கு முன் நவீன இலக்கியப் படைப்பாளி புதுமைப்பித்தன், தனது நெல்லை வட்டார மொழியில் ‘ச\nவட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை\nமனித வரலாற்றின் எந்தப் புள்ளியில் மொழி பிறந்தது “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது சைகை. சைகை – என்பது ஆதிமொழி. சைகை இருந்த இடத்தில், ஓசையாக ஒலிக்குறிப்பு பிறக்கிறது. தாய், தகப்பன், உற்றார் என தன்னைச் சுற்றி அசைந்தவர்களோடு, தன் தேவைகளை நிறை வேற்றிக்கொள்ளு\nகி.ரா - தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு கடிதம்\nவிடுதல்: பா.செயப்பிரகாசம், எழுத்தாளர், கோடம்பாக்கம், சென்னை - 600 024 பெறுதல்: மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலகம், சென்னை - 600 009 அன்புக்கும் மாண்புக்கும் உரிய முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். கி.ராஜநாராயணன் என்னும் இலக்கிய ஆளுமை தமிழ் இலக்கிய உலகம் இதுவதை கண்டிராத ஓர் அபூர்வம். இந்த நதிமூலம் 1923-இல் உற்பத்தியாகி தீராநதியாய் இறுதிவரை வாசிப்பும் எழுத்துமாய் தமிழ், தமிழ்ச்சமூகம் எனப் பாய்ந்து கொண்டிருந்தது. 2021 செப்டம்பர் 16, கி.ரா என்ற தீராநதியின் 99–ஆவது பிறந்த நாள் கி.ரா.வின் மறைவுக்குப்பின், அவரது உடலை அரச மரியாதையுடன் அடக்கம் செய்து தமிழ் ஊழியம் செய்தீர்கள். இடைசெவலில் அவரது இல்லத்தை அரசு அருங்காட்சியமாக சீரமைத்துச் செப்பனிடவும் நூலகம் அமைக்கவும், கோவில்பட்டியில் அவருக்குச் சிலை நிறுவிடவும் அறிவித்துள்ளீர்கள். அறிவிப்பு மட்டுமல்ல, வார்த்தைகளை வாழச் செய்தல் முக்கியமானது. தாங்கள் இவ்வகைப் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றித் தருவீர்கள் என்பதில் எம் போல எழுத்தாளர்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை. மக்கள் தமிழின் முன்னோடி கி.ரா.வின் 99-வது பிறந்த நாளை அரசு விழாவாக\nபங்குப்பெற்ற நிகழ்வுகள் 1999 - இந்தியா\nகாய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து அணிவகுப்பில் தொடங்கி, தமிழ்ச் சிறுகதைகளின் பரப்பில், பா.செயப்பிரகாசம், மற்றொரு தவிர்க்க முடியாத பெயர். சமூக அக்கறையோடு படைப்பவர். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்தே வெளிப்படுவதில் கவனம் கொண்டவர். எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்கால கட்டத்தில் - சமூகத்தின் மனச்சாட்சியாக இயங்கும் ஒரு கலைஞன் உண்மையான முகம் கொண்டவனாய் இருக்கிறான். சமகாலப் படைப்புக் கலைஞன், சமூக விஞ்ஞானியாக தனக்குள்ளும், தன்னைச் சுற்றியும் நிகழ்கிறவைகளைக் காண வேண்டும் என்ற கருத்தில் ஆழமும், அகலிப்பும் உடையவர். கவித்துமான மொழியில் இவரது தொடக்ககாலக் கதைகள் அமைந்தபோதும், பின்னர் மக்களின் மொழியில், மொழியும் கருத்தும் பின்னிப் பிணைந்து இவர் கதைகளில் வெளிப்பட்டன.\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/12/31/kerala-woman-anandavalli-who-worked-as-part-time-sweeper-at-panchayat-office-is-now-its-president", "date_download": "2021-07-28T05:08:42Z", "digest": "sha1:ZVAQXFM7ATO4SU5TNK7G6KNFKCWXP6VQ", "length": 9768, "nlines": 67, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "kerala-woman-anandavalli-who-worked-as-part-time-sweeper-at-panchayat-office-is-now-its-president", "raw_content": "\n'நேற்று தூய்மை பணியாளர் - இன்று பஞ்சாயத்து தலைவி' : கேரள உள்ளாட்சித் தேர்தலில் சாதித்த பெண்\nகேரளாவில் பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை ப���ியாளராக பணிபுரிந்த பெண் பஞ்சாயத்து தலைவராக பதவியேற்றுள்ளார்.\nகேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது பத்தனபுரம். இந்த பஞ்சாயத்து அலுவலகத்தில் ஏறக்குறைய 10 ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்தவள்ளி (வயது 46).\nஅண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக ஆனந்தவள்ளி போட்டியிட்டார். இதைத்தொடர்ந்து, தேர்தலில் வெற்றிபெற்று பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nபட்டியலின பெண்ணான ஆனந்தவள்ளி கடந்த 10 ஆண்டுகளாக அதே பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதிநேர தூய்மை பணியாளராக வேலைசெய்துள்ளார். இந்த வெற்றி குறித்து ஆனந்தவள்ளி கூறுகையில் , “எனது கட்சியால் மட்டுமே இதுபோன்ற செயல்களை செய்ய முடியும். இதற்கு நான் கடன் பட்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nபள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய ஆனந்தவள்ளி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்ன ஆதரவு குடும்பத்தை சேர்ந்தவர். இவரது கணவர் பெயிண்டராக உள்ளார். 2011ஆம் ஆண்டு முதல் பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதி நேர தூய்மை பணியாளராக பணி செய்து மாதம் 2 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். இப்போது 6 ஆயிரம் ரூபாய் பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு புரட்சிகரமான சம்பவங்கள் நடந்துள்ளன. 21 வயது ஆர்யா ராஜேந்திரன் என்ற மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளது தேசிய அளவில் பாராட்டுகளை பெற்றது.\n“ஓயாத சாதி ஆதிக்க கொடுமை: அலுவலகத்திற்கு வரவிடாமல் தடுக்கும் துணை தலைவர்”- தலித் பஞ்சாயத்து தலைவி புகார்\nஇதைப்போன்று 22 வயதான சட்டக் கல்லூரி மாணவி, சாருதி, கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒலவண்ண பஞ்சாயத்துத் தலைவராகவும், 21 வயதான ரேஷ்மா மரியம் ஜாய், பத்தனம்திட்டாவில் உள்ள அருவபூலம் பஞ்சாயத்தின் தலைவராகவும், ராதிகா மகாதேவன் (23) பாலக்காட்டில் உள்ள மலம்புழா பஞ்சாயத்தின் தலைவராகவும், வயநாடு மாவட்டத்தில் போஜுதான பஞ்சாயத்துத் தலைவராக 23 வயதான அனஸ் ஸ்டெபியாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nஇவையாவும் கேரளாவில் நடந்தாலும் தமிழகத்தில் நிலை தலைகீழாக உள்ளது.\nதாழ்த்தப்பட்ட வகுப���பைச் சேர்ந்தவர் என்பதால் தன்னை பணி செய்யவிடாமல் தடுத்து தரையில் அமர வைப்பதாக விருதுநகர் மாவட்டம் குருமூர்த்தி நாயக்கன்பட்டி ஊராட்சித் தலைவர் முத்துலட்சுமி என்பவர் போலிஸில் புகார் அளித்துள்ளார்.\nஇது முதல்முறையல்ல, தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இக்கொடுமையை அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n21 வயதில் திருவனந்தபுரம் மேயர் - பதவியேற்றார் ஆர்யா ராஜேந்திரன் \nகேரள பெண் பஞ்சாயத்து தலைவி\nகட்டுக்கதைகளைக் கூறிவரும் ‘லக்கி பிரைஸ் பழனிசாமி’ : முரசொலி தலையங்கம் விளாசல்\n” : தமிழால் அதிர்ந்த நாடாளுமன்றம்\n“மாநில உரிமைகளைப் பறித்து மக்களுக்கு ஊறு விளைவிப்பதா” - ஒன்றிய மோடி அரசுக்கு வலுக்கும் கண்டனம்\nஇளைஞரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க நிர்வாகி... புதுச்சேரியில் கொடூரச் சம்பவம்\n“மாநில உரிமைகளைப் பறித்து மக்களுக்கு ஊறு விளைவிப்பதா” - ஒன்றிய மோடி அரசுக்கு வலுக்கும் கண்டனம்\nகட்டுக்கதைகளைக் கூறிவரும் ‘லக்கி பிரைஸ் பழனிசாமி’ : முரசொலி தலையங்கம் விளாசல்\n” : தமிழால் அதிர்ந்த நாடாளுமன்றம்\nமனைவி இறந்துவிட்டதாக நினைத்து தற்கொலை செய்துகொண்ட கணவர்... வேடசந்தூரில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-dec19/39400-2019-12-30-07-00-51", "date_download": "2021-07-28T05:31:17Z", "digest": "sha1:XKSVIRRSTMCKW6LRVK6GZ6JVZ5B7I6JS", "length": 25723, "nlines": 239, "source_domain": "www.keetru.com", "title": "‘ஒரே மதம் வேண்டும் ஒரே சாதி கூடாது! இதுவே பாஜகவின் நிலைப்பாடு'", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகருஞ்சட்டைத் தமிழர் - டிசம்பர் 2019\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் - 2019\nஇந்துத்துவா கும்பல் கட்டவிழ்த்து விடும் வன்முறை\nமதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறு போடவே, குடியுரிமைச் சட்டங்கள்\nகுடியுரிமைச் சட்டங்கள்: மோடியின் பொய்யுரைகள்\nஇந்து இராஷ்டிரத்தை நோக்கிய ஆபத்து: குடியுரிமைக்கு மத அடையாளமா\nதமிழர்களையும் - மியான்மர் முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா - 2019\n‘அகண்ட இந்துராஷ்ர’ கனவை செயல்படுத்தவே குடியுரிமை அடையாளங்களைக் கையில் எடுக்கிறார்கள்\nஇஸ்லாமியர்களுக்கு குடியுரிமை தரக் கூடாது என்பதே ஆர்.எஸ்.எஸ். கொள்கை\nபா.ம.க கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு\nமேலைநாட்டுக் கிறித்தவப் பாதிரியார்களின் அறிவியல் நூலாக்கங்கள்\nபாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது - திமுக அரசின் பாசிசத்தை கண்டிக்காத முற்போக்கு சங்கிகள்\nபழந்தமிழில் பிராகிருதச் சொற்கள் - 2\nகிராமியப் பணிகளுக்கு வேண்டாமா நிபுணத்துவம்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - டிசம்பர் 2019\nவெளியிடப்பட்டது: 30 டிசம்பர் 2019\n‘ஒரே மதம் வேண்டும் ஒரே சாதி கூடாது\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா\n1. குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) 2019 வந்ததற்குப் பிறகு தேசிய குடிமக்கள் பதிவேடு (NCR) தயாரிப்பதற்கான அடிப்படையாகத் தேசிய மக்கள்தொகைப் பதிவு (NPR)க்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எல்லா மாநிலங்களிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வரப் போகிறோம் என்று அமித் ஷா சொன்னார். பின்னர் மோடி அப்படி ஒன்று இதுவரை பேசப்படவில்லை என்று சொன்னார். அதற்கு அடுத்து முரளிதரராவ் \"பிரதமர் NCR இல்லை என்று சொல்லவில்லை இப்போதைக்கு இல்லை என்றுதான் சொன்னார்\" என்று சொன்னார். ஏன் ஒரு விஷயத்தை இப்படி மாற்றி மாற்றிச் சொல்கிறார்கள்\nஇது ஏமாற்றுகிற விஷயம்தான். அவர்கள் எப்பொழுதுமே தாங்கள் விரும்புவதை நடைமுறைப் படுத்திக் கொண்டே இருப்பார்கள். நாம் கேட்கும்போது இல்லை என்று சொல்வார்கள். புதிய கல்விக் கொள்கை கூட நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதத்திற்கு இன்னும் கொண்டு வரப்படவில்லை. ஆனால் ஒவ்வொன்றாக நடைமுறைப் படுத்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். கேட்டால் நாங்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று சொல்வார்கள். இது இன்னும் நடைமுறைப் படுத்தப்படவில்லை என்று வெளியில் பொய் சொல்வார்கள். நாடாளுமன்ற விதிகள் பற்றி அவர்கள் கவலைப் படவில்லை. ஜனநாயக முறைகளைப் பற்றிக் கவலைப் படவில்லை. நினைத்ததை நடத்துவோம் என்கிற மாதிரிதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் நாங்கள் தேசியக் குடிமக்கள் பதிவேடு கொண்டு வரப் போகிறோம் என்று அமித் ஷா நாடாளுமன்றத்தில் சொன்னார். நாடாளுமன்றத்தில் மோடி அதை மறுக்கவில்லை. நாடாளுமன்றக் குறிப்புகளில் அது இருக்கிறது. அப்படி இருக்கிறது என்றால் அது அமைச்சருடைய உறு���ியான திட்டம் என்று அர்த்தம். நாடாளுமன்றக் குறிப்புகளை நீக்காத வரைக்கும் எப்படி மோடியுடைய பேச்சை எடுத்துக் கொள்ள முடியும் தன்னுடைய அமைச்சரைக் கண்டித்து, அவர் பேசியதை மறுக்காதவர் மக்களிடம் அப்படி ஒன்றும் இல்லை என்று கூறுகிறார். அதைப் பற்றிப் பேசவே இல்லை என்கிறார். முரளிதரராவ் இப்போதைக்கு இல்லை என்கிறார். அப்படியானால் எப்போது வைத்திருக்கிறார்கள்\n2. தேசிய மக்கள் தொகைப் பதிவு (NPR) என்பது 2010இல் காங்கிரஸ் கொண்டு வந்ததுதான் என்று அவர்கள் சொல்வது பற்றி.\nஇது ஏற்கனவே காங்கிரஸ் 2010 இல் கொண்டு வந்ததுதான். காங்கிரஸ் கொண்டு வந்த அந்த ஆவணங்களில் இல்லாத நிபந்தனைகள் இதில் வருகிறதா இல்லையா காங்கிரஸ் கொண்டு வந்த ஆவண முறைகளைத் திருத்தித்தான் கொண்டு வந்திருக்கிறார்கள். காங்கிரஸ் மீது பழி போட்டுத் தப்பித்துக் கொள்ள முடியாது. அவர்கள் ஏற்கனவே இதை நடைமுறைப்படுத்தத் தொடங்கி விட்டார்கள். ஒரு ஒப்புதல் வாங்கிவிட்டு இதைச் செய்யவில்லை அவ்வளவுதான். மறைக்கப்பட்ட சதித் திட்டத்தை நிறைவேற்ற இதைக் கொண்டு வருகிறார்கள். இந்த நாட்டில் யாரெல்லாம் குடிமக்களாக இருக்க வேண்டும் என்று ஆளும் கட்சி மட்டும்தான் தீர்மானம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். அதை எதிர்ப்பவர்கள் எல்லாம் பாகிஸ்தானுக்குப் போங்கள் என்று சொல்கிறார்கள். பாகிஸ்தான், இந்துஸ்தான் என்று இவர்கள் சொல்வதில் அர்த்தம் கிடையாது.\n3. RSS தலைவர் மோகன் பகவத் இங்குள்ள எல்லோரும் இந்துக்கள்தான் என்று சொல்லியிருக்கிறார். CAA - NPR - NCR இவற்றிற்கு எதிரான போராட்டங்கள் நடைபெறும் நிலையில் இந்தக் கருத்தை எவ்வாறு எடுத்துக் கொள்வது\nஎல்லோரும் இந்துக்கள் என்று சொல்கிறவர்கள் எல்லோரும் இந்தியர்கள் என்று சொல்ல வேண்டியதுதானே. எல்லோரையும் குழப்புவதற்கும் ஏமாற்றுவதற்கும் திசை திருப்புவதற்கும் பயன்படுத்தும் வார்த்தைகள் இவை. இந்துவுக்கும், இந்தியாவிற்கும் என்ன வித்தியாசம், அவர்கள் சொல்ல வேண்டும். எல்லோரும் இந்துக்கள் என்றால் இஸ்லாமியர்களுடைய பாபர் மசூதியை இடிக்க வேண்டிய அவசியம் இல்லையே. அப்படியானால் யார் இந்துக்கள், யார் இஸ்லாமியர்கள் என்ற வேறுபாட்டை அவர்கள் பார்க்கிறார்கள். இந்த நிலையில் இருக்கும்போது எல்லோரும் இந்துக்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன எல்லாமே மக்களைக் குழப்புவதற்குச் செய்யப்படுவது. ஏனென்றால் இவர்கள் திருட்டுத்தனமாக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான பல காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற வார்த்தைகளைச் சொல்கிறார்கள். ஒரே நாடு, எல்லோரும் இந்துக்கள் என்று சொல்கிறவர்கள் இந்துக்கள் எல்லோரும் ஒரே ஜாதி என்று சொல்ல வேண்டியது தானே. அப்படி அவர்கள் சொல்லவே இல்லையே.\n4. பல மாநிலங்களில் தடுப்புக் காவல் முகாம்கள் கட்டப்படும் காட்சிகளை நாம் பார்க்கிறோம். எதற்காக இப்படி அவசர அவசரமாகத் தடுப்புக் காவல் முகாம்கள் கட்டப்படுகின்றன\nமாநில அரசுகளைத் தடுப்புக் காவல் முகாம்கள் அமைக்குமாறு இவர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள். முறையான ஆவணங்கள் இன்றித் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்காக இந்த முகாம்கள் கட்டப்படுவதாகச் சொல்கிறார்கள். இது உண்மையில்லை. அந்த அளவிற்குப் பரவலாக வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பு இருப்பதாகத் தெரியவில்லை. வெளிநாட்டவர்கள் என்று சொன்னால், எந்தெந்த இடங்களில் விமான நிலையத்திற்கு வெளியில் இருந்து வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறதோ, அங்கு மட்டும் இதுபோன்ற தடுப்புக் காவல் முகாம்கள் அமைத்தால் போதுமானது. ஆனால் இதை ஒவ்வொரு மாநிலத்திலும் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. இங்கே வாழக் கூடியவர்கள் சிலரை அந்நியமாக்கப் பார்க்கிறார்கள். ஏனென்றால் ஈழ அகதிகள் வந்த பிறகுதான் இங்கு முகாம்கள் அமைக்கப்பட்டன. இங்கே இருக்கும் சிலரை அகதிகளாக மாற்ற அவர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதற்காகத்தான் இந்த ஏற்பாட்டைச் செய்து வருகிறார்கள்.\n5. தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு போன்றவை இஸ்லாமிய மக்களைக் குறிவைத்து செய்யப் படுவதாகவே இருக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் கிறிஸ்தவர்களைச் சேர்த்திருக்கிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்\nஇஸ்லாமியர்கள் முதலில். பின்னால் எல்லோரும் வரப் போகிறார்கள். அவர்கள் கிறிஸ்தவர்களையும் கொன்றவர்கள்தான். எல்லா எதிர்ப்புகளையும் ஒரே நேரத்தில் கொண்டு வர வேண்டாம் என்பதற்காக முதலில் இஸ்லாமியர்கள் மேல் கை வைக்கிறார்கள். இது ஒரு முன் உதாரணமாக ஆகிவி��்டால், அதற்குப் பிறகு சிறு பகுதியினரை எளிதில் வெளியேற்றி விடுவார்கள். ஆதார் என்பது தான் இறுதியான அடிப்படை ஆவணம் என்று சொன்னவர்கள், எத்தனை அடிப்படை ஆவணங்களை உருவாக்குவார்கள் \"ஒரே நாடு ஒரே ஆதார்\" என்று நிறுத்திக் கொள்ள வேண்டியதுதானே. அதிலேயே பயோமெட்ரிக் விவரங்கள் எல்லாம் இருக்கின்றனவே. அவர்களுக்கு உள்நோக்கம் வேறு இருப்பதால்தானே வேறு வேறு பெயரில் இப்போது கொண்டு வருகிறார்கள். அவர்கள் நோக்கம் நிறைவேறும் வரை புதுப்புது விளக்கங்களையும் முறைகளையும் கொண்டு வருவார்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA/", "date_download": "2021-07-28T05:00:13Z", "digest": "sha1:H3GPUOOHX4YKYCNNZXE3FJM34A3QZBEK", "length": 15628, "nlines": 148, "source_domain": "www.sooddram.com", "title": "யாழ்ப்பாணத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இசைநிகழ்ச்சி – Sooddram", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இசைநிகழ்ச்சி\nயாழ்ப்பாணத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இசைநிகழ்ச்சி நடைபெறுவது புலிப்பினாமிகளுக்கும் அவர்களோடு சம்பந்தப்பட்ட ஊடகங்களுக்கும் வேப்பங்காயாக கசக்கிறது. வடகிழக்கில் அமைதி இல்லை, சுமூகமான சூழல் இல்லை. தமிழர்களுக்குச் சுதந்திரம் இல்லை.தமிழர்களை இலங்கை அரசு சித்திரவதை செய்கிறது என்றேல்லாம் பிரச்சாரம் செய்பவர்களுக்கு இந்தியாவின் மிகப்பெரிய பாடகர் ஒருவரின் இசை நிகழ்ச்சி வடக்கில் அதுவும் யாழ்ப்பாணத்தில் நடைபெறுவது இவர்களின் பிரச்சாரத்தைப் பொய்யாக்குகிறது.\nபுலிகள் வன்னியில் இருந்த காலத்தில் இப்படியான மாபெரும் இசைநிகழ்ச்சி நடைபெற வாய்ப்பே இருக்கவில்லை. புலிகள் வன்னியைக் கட்டுப்பபட்டில் வைத்திருந்தாலும் அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லலத பகுதிகளில்கூட பு��ிகளின் உத்தரவை மீறி தமிழர்கள் சுதந்திரமாக எதையும் செய்துவிட முடியாது.\nபுலிகளின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளிலெல்லாம் புலிகள் தமிழர்களிடம் வரி அறவிட்டனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் கப்பல் மூலமாகவோ அல்லது விமானம் மூலமாகவோ செல்பவர்கள் எந்த வர்த்தகப் பொருட்களையும் எடுத்துச் செல்ல முடியாது.\nதரை மார்க்கமாக குடாநாட்டுக்கு எடுத்துச் செல்லப்படும் பொருட்களுக்கும் புலிகல் வரி அறவிட்டனர். கொழும்பிலிருந்து கப்பல் மூலமாக காங்கேசன்துறைக்கு இறக்கப்படும் பொருட்களின் விபரங்கள் புலிகளுக்கு இலகுவாகத் தெரிந்துவிடும். காரணம் புலிகளின் உளவாளிகள் எல்லா இடங்களிலும் வேலை செய்தனர்.\nகோண்டாவில் சிவகாமி அம்மன் ஆலயத்தில் ரி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் புதல்வன் செல்வகுமாரின் இசைநிகழ்ச்சி நடைபெற இருந்தபோது புலிகள் தலையிட்டு 10 லட்சம்ரூபாய் செலுத்திவிட்டு நிகழ்ச்சியை நடத்தும்படி உத்தரவிட்டனர். அதனால் அந்த இசைநிகழ்ச்சியை ரத்துச் செய்துவிட்டார்கள். இப்படிப்பட்ட அன்றைய சூழலில் புலிகளின் பாடகர்களான “தேனிசை செல்லப்பா” புஷ்பவனம் சுப்புசாமி ஆகியோரின் இசை நிகழ்ச்சியை நடத்திவிடலாம். எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இசைநிகழ்ச்சியை நடத்திவிட முடியுமா\nபுலிகள் அழிக்கப்பட்டிருந்தாலும் புலிகளின் காலத்தில் இருந்த லங்காசிறி போன்ற புலிகளின் ஊடகங்கள் அதே நிலையில்தான் இருக்கின்றன. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கூத்தாடி எனவும் இன்னும் கேவலமான முறையிலும் புலிகளின் இணையதளம் ஒன்று விமர்சித்துள்ளது.\nபுலிகளுக்காக புரட்சிப் பாடல்களைப் பாடிய பாடகர்களெல்லாம் இப்போது பணத்துக்காக குத்தாட்டம் போடுகிறார்களாம்.\n 2009ம் ஆண்டு மே மாதம் புலிகள் அழிக்கப்பட்டு நாட்டில் சகஜ நிலை திரும்பியபின் :\nமாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்பத் தடையில்லை”, நாங்கள் மட்டும் உலகத்திலை நாடு திரும்ப முடியவில்லை\nஎங்கள் தலைவன் பிரபாகரன் முருகக் கடவுளுக்கு நிகரானவன் என்று பாட முடியுமா\nஅல்லது புஷ்பவனம் சுப்புசாமியைக் கூப்பிட்டு ஓடுதம்மா தமிழீழத்தில் கண்ணீர் ஆறு என்று பாட முடியுமா\nவெளிநாடுகளில் பிரசா உரிமை பெற்றவர்கள் எல்லோரும் இலங்கையில் எல்லாப் பாகத்திலும் நிற்கிறார்கள். இப்போது யார் நாடு திரும்ப முடியவில்லை என்று பாட முடியும்\nமகிந்த ஆட்சிக்காலத்தில் பெரிய இசை நிகழ்ச்சிகள் தமிழ்நாட்டிலுள்ள புலிப்பினாமிகளால் தடுத்து நிறுத்தபட்டது. மகிந்த அரசுதான் நாட்டில் பிரச்சனை இல்லை என்று காட்ட இசை நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்கிறது என்று பிரச்சாரம் செய்தார்கள்.\nஇப்போது எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் இசை நிகழ்ச்சியை இந்திய அரசுதான் ஒழுங்கு செய்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள். இந்த இசைநிகழ்ச்சிக்கான கட்டணம் அதிகமானது என்பது ஒத்துக்கொள்ள வேண்டியதுதான். காரணம் சாதாரண எழை மக்கள் இந்தக் கட்டணத்தைச் செலுத்தி நிகழ்ச்சியைப் பார்க்க முடியாது. கனடாவில் ஒரு இசை நிகழ்ச்சிக்கான கட்டணத்தைவிட யாழ்ப்பாணத்தில் நடைபெறு இசை நிகழ்ச்சியின் கட்டணம் அதிகமாகவே உள்ளது,\nஇந்த இசை நிகழ்ச்சியை நடத்துவர் மலையகத் தமிழர் என்று தரம் பிரித்துக் குற்றம் சாட்டுகிறார்கள். தமிழர்கள் வாழும் வெளிநாடுகளில் வருடம் முழுவதும் இசைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. புலிப்பினாமிகளின் ஆதரவுடனேயே சகல இசைநிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சமீபத்திலும் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் ஐம்பதாவது வருட பூர்த்தி விழா இலங்கைத் தமிழர்களாலேயே ஸ்கார்புரோவில் நடைபெற்றது. வெளிநாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் போல வடகிழக்கில் நடைபெறும்போது மட்டும் இவர்கள் ஏன் காண்டம் கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுவதன்முலம் தங்கள் தமிழர்கள் சம்பந்தமாகச் சொல்லப்படும் பொய்கள் நிரூபணமாகிவிடும் என்பதே இந்தக் கூட்டத்தின் பிரச்சனை.\nPrevious Previous post: நிலாந்தனின் கட்டுரையும் சில சாதாரண வாதங்களும்\nNext Next post: மலையக தொழிலாளர்களிற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறு���ி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/09/1duuWt.html", "date_download": "2021-07-28T03:58:44Z", "digest": "sha1:55R77RFNLWDQXZ5AHVNKO3EIJSMWGX6M", "length": 12938, "nlines": 29, "source_domain": "www.tamilanjal.page", "title": "நெல்லை தச்சநல்லூரில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் –மனைவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nநெல்லை தச்சநல்லூரில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் –மனைவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை\nநெல்லை தச்சநல்லூரில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் –மனைவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .\nநெல்லை தச்சநல்லூர் நல்மேய்ப்பர் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் . இவர் கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வருகிறார் . இவரது மனைவி வடிவு, இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. வடிவு கருவுற்று மூன்று முறை கருச்சிதைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது 4-வது முறையாக கருவுற்று ஐந்து மாதம் ஆன நிலையில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் மீண்டும் கருச்சிதைவு ஏற்பட்டள்ளது.\nஇதனால் கணவன் –மனைவி இருவரும் கடும் மனவேதனையில் இருந்துள்ளனர் . குழந்தையில்லை என்ற ஏக்கத்தில் இருந்த இருவரும் நேற்று இரவு இருவரும் படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர் இந்நிலையில் காலையில் அவர்களது உறவினர் வீட்டிற்கு வந்த போது இருவரும் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து தச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார் . உடனடியாக தச்சநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு பேரின் உடலையும் மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் –மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-���ாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந���துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending/7-districts-have-rain-alert-170820/", "date_download": "2021-07-28T04:31:57Z", "digest": "sha1:36NK5D3JAB4OLQKHD6JWXS65CCCCCNRP", "length": 13152, "nlines": 175, "source_domain": "www.updatenews360.com", "title": "சேலம், கிருஷ்ணகிரி உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசேலம், கிருஷ்ணகிரி உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..\nசேலம், கிருஷ்ணகிரி உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்���ு..\nசென்னை : சேலம், கிருஷ்ணகிரி உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதென்நமேற்கு பருவக்காற்று காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தற்போது, மழையின் தாக்கம் ஓரளவிற்கு தணிந்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது ;- கோவை, நீலகிரி, சேலம்,கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் மழை பெய்யும்.\nவரும் 19ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால், தமிழகத்தில் மழை தொடர வாய்ப்புள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTags: கோவை, சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம், சேலம், மழை\nPrevious நாளை முதல் பிளஸ் 1 அரியர், பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்\nNext தடையை மீறி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் அறிவிப்பு : இந்து முன்னணி மீது நடவடிக்கை கோரி மனு..\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பிரிட்டன் வெற்றி..\nகர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு: இன்று பதவி ஏற்கிறார்..\nஉத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பேருந்து மீது டிரக் மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாப பலி..\nதுனிசியாவில் பாராளுமன்றம் கலைப்பு; பிரதமர் பதவி நீக்கம்\nஆப்கானிஸ்தானில் ரிக்டர் 4.3 அளவில் நிலநடுக்கம் \nநடத்தாத +2 தேர்வில் 20 ஆயிரம் பேர் FAIL: ரிசல்டை கண்டித்து பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்…பள்ளிகளை அடித்து நொறுக்கிய அதிர்ச்சி..\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசுவராஜ் பொம்மை தேர்வு : நாளை பதவியேற்பு\n5 குழந்தைகள் பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை: கல்வி, மருத்துவம் இலவசம்…கேரளாவில் அதிரடி அறிவிப்பு..\nகர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு: இன்று பதவி ஏற்கிறார்..\nQuick Shareபெங்களூரு: கர்���ாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவி ஏற்கிறார். கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா நேற்று…\nஉத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பேருந்து மீது டிரக் மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாப பலி..\nQuick Shareலக்னோ: உத்தரபிரதேசத்தின் பாரபங்கியில் சாலையில் பழுதாகி நின்ற பேருந்து மீது டிரக் மோதியதில் அதில் தூங்கி கொண்டிருந்த பீஹார்…\nஇந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு வந்த Result : இந்தியா இலங்கை இடையே 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nQuick Shareஇந்தியா-இலங்கை அணிகள் இடையே நடைபெற இருந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில்…\nஒலிம்பிக்கில் ஒரே ஒரு தங்கம்.. ஒடுக்கப்பட்ட மக்களை ஓங்கி ஒலிக்க செய்த கொசோவோ : உலகமே கொண்டாட காரணம் இதோ..\nQuick Shareஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பிரிவில் தங்கத்தை வென்று அசத்திய கொசோவோ நாட்டின் வீராங்கனை அழுத காட்சிகள் இணையத்தில் வைரலான…\nவரி கட்ட தயார்.. ஆனா விமர்சனங்களை நீக்குங்க : உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் கோரிக்கை\nQuick Shareசென்னை : காருக்கான நுழைவு வரி செலுத்த தயாராக உள்ளதாகவும் ஆனால் தன் மீதான விமர்சனத்தை நீக்க வேண்டும்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/what-was-the-cost-for-running-arumugasamy-commission", "date_download": "2021-07-28T05:24:44Z", "digest": "sha1:ZSBKR7PVCZAELYRZCO2ZFAYRGBOCEHRJ", "length": 23189, "nlines": 189, "source_domain": "www.vikatan.com", "title": "ஆறுமுகசாமி ஆணையத்திற்கு செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு? - தகவல் அறியும் உரிமைச் சட்டம் சொல்வதென்ன?what was the cost for running arumugasamy commission? - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஆறுமுகசாமி ஆணையத்துக்கு செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு - தகவல் அறியும் உரிமைச் சட்டம் சொல்வதென்ன\nஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்துக்காக கடந்த மூன்றரை வருடங்களில் சுமார் 3 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டிருப்பது ஆர்.டி.ஐ தகவல் மூலமாக வெளியாகியிருக்கிறது. பரபரப்பைக் கிளப்பியிருக்கும் அந்த ஆர்.டி.ஐ தகவலில் சொல்லப்பட்டிருப்பது என்ன\nமுதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல்நலக்குறைவால் 2016, டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் 75 நாள்கள் சிகிச்சைபெற்ற அவர், சிகிச்சை பலனின்றி மறைந்தது சர்ச்சையானது. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக போர்க்கொடி தூக்கிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிப்ரவரி 2017-ல் அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து தனி அணி அமைத்ததெல்லாம் அந்தக் காலக்கட்டத்தில் அரசியல் சூறாவளியைக் கிளப்பியது. சசிகலா சிறை சென்ற பிறகு, தங்கள் மனமாச்சரியங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, ஆகஸ்ட் 2017-ல் ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையிலான அணிகள் ஒன்றிணைந்தன. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், அவர் மரணம் தொடர்பான சர்ச்சைகளை விசாரிக்க விசாரணை ஆணையம் அமைப்பது என இரு தலைவர்களும் முடிவெடுத்தனர். அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்து, செப்டம்பர் 25-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதுவரை 150-க்கும் மேற்பட்டோரை விசாரித்திருக்கும் ஆறுமுகசாமி ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கால் ஏப்ரல் 26, 2019-ல் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு, செயல்படாத நிலையில் முடங்கிக்கிடக்கிறது.\nஇந்தச் சூழலில், ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ஒவ்வோர் ஆண்டும் செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு, எத்தனை பணியாளர்கள் உள்ளனர், இதுவரை எத்தனை முறை ஆணையத்துக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது, எத்தனை பேரை விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி ஆணையம் சம்மன் அனுப்பியிருக்கிறது, ஆணையத்தின் முன்பு முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகியிருக்கிறாரா என்பது உள்ளிட்ட கேள்விகளை சமூக ஆர்வலர் காசிமாயன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக ஆணையத்திடம் கேட்டிருக்கிறார். அதற்கு ஆணையம் அளித்திருக்கும் பதில்தான் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. ஆணையத்திடம் காசிமாயன் எழுப்பியிருந்த கேள்விகளையும், அதற்கு ஆணையம் அளித்திருக்கும் பதிலும் என்ன... விரிவாகப் பார்ப்போம்.\nசசிகலாவிடம் நேரில் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையம் சொல்வது என்ன\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nஆணையத்தில் எத்தனை பேர் பணியாற்றுகிறார்கள்\nஆணையத்துக்கு எனச் செயலாளர் ஒருவரை அரசு வழங்கியிருக்கிறது. தலா ஒரு தனிப்பட்ட உதவியாளர், பொதுத்துறையிலிருந்து பிரிவு அதிகாரி, நீதிமன்ற அலுவலர், உதவியாளர், டைப்பிஸ்ட், ஓட்டுநர் ஆகியோர் பணியாற்ற அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், அலுவலக உதவியாளர் மற்றும் தனிப்பட்ட கிளர்க் பொறுப்புகளுக்கு அரசுத் தரப்பிலிருந்து இருவரும், ஒப்பந்த அடிப்படையில் ஆணையமே நியமித்த இருவரும் இருக்கிறார்கள். இதுபோக, தலா ஒரு பியூன், துப்புரவுப் பணியாளர் தினக்கூலி அடிப்படையில் ஆணையத்தின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பணியாளர்களில், தற்போது செயலாளர், தனிப்பட்ட உதவியாளர், ஆணையத்தால் நியமிக்கப்பட்ட அலுவலக உதவியாளர் மட்டுமே பணியில் இருக்கிறார்கள். மற்றவர்களெல்லாம் ஓய்வுபெற்றும், உச்ச நீதிமன்ற தடையால் அவரவர் அரசுப் பணிக்கும் சென்றுவிட்டனர். ஆணையத்தின் அலுவலகம் இயங்குவதற்கு பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வரும் கலச மஹால் ஒதுக்கப்பட்டுள்ளது. அலுவலகத்துக்காக நான்கு கணினிகளும், பிரின்ட்டர்களும் பொதுத்துறையிலிருந்து வழங்கப்பட்டுள்ளன. ஆணையத்துக்குத் தேவைப்படும் பேனா, பென்சில், ரப்பர், பேப்பர் உள்ளிட்ட எழுது பொருள்கள் அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையிலிருந்து வழங்கப்பட்டுள்ளன.\nஆணையத்துக்கு எத்தனை முறை நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது\nஅரசாணைப்படி, அமைக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் தன் அறிக்கையை ஆணையம் சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால், கடந்த மூன்றரை ஆண்டுகளில் பத்து முறை ஆறுமுகசாமி ஆணையத்துக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இடைக்கால அறிக்கையாகக்கூட தன் விசாரணை அறிக்கையை ஆணையம் சமர்ப்பிக்கவில்லை. உச்ச நீதிமன்ற இடைக்காலத் தடையிருப்பதால், தற்போது விசாரணையும் நடைபெறுவதில்லை.\nஉயிர்பெறும் ஆறுமுகசாமி ஆணையம்; சிக்கலில் ஓ.பி.எஸ் - சசிகலா \nஆணையத்துக்குச் செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு\nஅரசாணைப்படி 2017, செப்டம்பர் 25-ம் தேதி ஆறுமுகசாமி ஆணையம் செயல்பாட்டுக்குவந்தது. செப்டம்பர் 30-ம் தேதி முதல் மார்ச் 31, 2018 வரையிலான காலகட்டத்தில், ஆணையத்தின் அலுவலர்கள் பணிக்காக, சம்பளம் என்கிற வகையில் 23,33,649 ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. அலுவல் பணிக்காக டெலிபோன் கட்டணம், தபால் செலவு, இதரச் செலவுகள் என்கிற வகையில் 60,977 ரூபாய் செலவாகியிருக்கிறது. அடுத்த ஆண்டில் இந்தச் செலவுகள் இரட்டிப்பாகியிருக்கின்றன. ஏப்ரல் 1, 2018 முதல் மார்ச் 31, 2019 வரையிலான காலகட்டத்தில் சம்பளமாக 56,18,680 ரூபாயும், அலுவல் பணிக்காக 12,08,494 ரூபாயும் செலவாகியிருக்கிறது.\nஅப்போலோ மருத்துவமனை தொடுத்திருந்த வழக்கால், ஏப்ரல் 26, 2019-ல் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தபோதும், ஆணையத்தின் செலவுக் கணக்கு குறையவில்லை. ஏப்ரல் 1, 2019 முதல் மார்ச் 31, 2020 வரை சம்பளமாக 78,60,179 ரூபாயும், அலுவல் பணிக்காக 18,39,557 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. ஆணையம் செயல்படாத ஏப்ரல் 1, 2020 முதல் மார்ச் 31, 2021 காலகட்டத்திலும் பணியாளர்களின் சம்பளமாக 67,11,503 ரூபாயும், அலுவல் பணிக்காக 35,25,032 ரூபாயும் செலவாகியிருக்கிறது. ஆக, கடந்த மூன்றரை ஆண்டுகளில் சம்பளம் என்கிற வகையில் 2,25,24,011 ரூபாயும், அலுவல் பணிக்காக 66,34,060 ரூபாயும் என மொத்தம் 2.91 கோடி ரூபாய் ஆணையத்துக்குச் செலவிடப்பட்டிருப்பதாக ஆர்.டி.ஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது.\nஅப்போலோ வழக்கில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இடைக்காலத்தடை\nஆணையத்துக்காகச் செலவழிக்கப்பட்ட இந்தத் தொகையில்தான் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஆணையத்தின் வாகன ஓட்டுநராக அரசின் சார்பில் டிசம்பர் 20, 2017-ல் நியமிக்கப்பட்டவர், ஜனவரி 31, 2019-ம் தேதி ஓய்வு பெற்றுவிட்டார். அடுத்த சில மாதங்களிலேயே விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடையும் விதித்துவிட்டது. ஆணையத்துக்கு வாகன ஓட்டுநரே இல்லாத 2020-21 காலகட்டத்திலும், ஆயில் மற்றும் எண்ணெய் மாற்றிய செலவாக 82,700 ரூபாய் கணக்கு காட்டியிருக்கிறது ஆணையம். எந்த இன்ஜினுக்கு ஆயில் மாற்றப்பட்டது என்பதுதான் தெரியவில்லை. அதேபோல, அரசு வழக்கறிஞருக்கு வழங்கப்பட்ட செலவாக 30.21 லட்சம் ரூபாய் கணக்கு காட்டப்பட்டுள்ளது. செயல்படாத தருணத்தில் எதற்காக இவ்வளவு தொகை வழங்கப்பட்டது, இதனால் ஆணையத்துக்கு என்ன பயன் என்பது குறித்தும் தெரியவில்லை.\nஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான கேள்விகளை ஆர்.டி.ஐ மூலம் எழுப்பியிருக்கும் காசிமாயனிடம் பேசினோம். ``உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை இருக்கும்போது, ஆணையத்துக்கு ஏன் இவ்வளவு செலவானது என்பதுதான் அடிப்படைக் கேள்வி. மக்கள் வரிப்பணத்தில் ஏறத்தாழ 2.91 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதனால் மக்களுக்கு என்ன பயன் என்பதும் புரியவில்லை. என்னுடைய கேள்வியில���, துணை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் எத்தனை முறை ஆணையத்தின் முன்பு ஆஜராகியிருக்கிறார், இதுவரை எத்தனை பேருக்கு ஆணையத்திலிருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்கிற கேள்வியை எழுப்பியிருந்தேன். ஆனால், ‘இதற்கு பதிலளிக்கும்பட்சத்தில் அது விசாரணையை பாதிக்கும்’ என்று ஆணையத்திலிருந்து பதில் வந்திருக்கிறது. ஆணையம் செயல்படாத காலகட்டத்திலும், அரசு வழக்கறிஞருக்கு பல லட்சம் ரூபாயைக் கட்டணமாகச் செலுத்தியுள்ளனர். யாருக்கு இவ்வளவு பெரும் தொகை சென்றது, அதனால் அரசுக்கு என்ன நன்மை கிடைத்தது என்பது பற்றியெல்லாம் விசாரிக்க வேண்டும்” என்றார்.\nஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சர்ச்சைகளை விசாரிக்கத்தான் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. இப்போது அந்த ஆணையமே சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. இதை விசாரிக்க மற்றொரு ஆணையத்தை அமைத்து மக்களின் வரிப்பணத்தை கரியாக்காமல் இருந்தால் சரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/supporting-actors", "date_download": "2021-07-28T05:20:01Z", "digest": "sha1:FQDXMHRMP6OGZ6JDFZP65I5E6W75HZBZ", "length": 6554, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "supporting actors", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n'திரையில் ராஜா வேஷம்; நிஜத்தில் சாப்பாட்டுக்கே திண்டாட்டம்' - கைகொடுப்பார்களா 'ஸ்டார்' நடிகர்கள்\n`நீதிமன்றம் சொன்னாலும்.. அங்கு பணம் இல்லை'- நடிகர் சங்கத் தேர்தல் குறித்து கருணாஸ்\nநடிகர் சங்கத் தேர்தல்... தாவிக்குதித்த நடிகர்கள்... தடுத்து நிறுத்திய பதிவாளர்\nவில்லன் நடிகர் டூ ’டூர் கைடு’ அவதாரம்.. - ‘யாரடி நீ மோகினி’ பவித்ரன்\n\"உடம்புல பிரச்னை... 6 மாசம் ரெஸ்ட் எடுக்கச் சொன்னாங்க; நான் 6 படத்துல நடிச்சேன்\" - சம்பத் ராம்\n`நாங்கள் அழிக்கப்பட்டதால் அநாதைகளாக நிற்கிறோம்'- சினிமா ஆப்பரேட்டர்கள் கண்ணீர்\n’ - மனைவி, குழந்தையுடன் துணை நடிகர் படுகாயம்\nநகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா உடல் நலக்குறைவால் மரணம்\n``பிக் பாஸ் ஒரு மாயச்சூழல்... ரொம்ப ஸ்ட்ரெஸ் கொடுத்தது\n“தமிழ் சினிமா ரொம்ப மாறிப்போச்சு\n``கோடி ரூபாய் கொடுத்தாலும் 'டைவர்ஸ்' கொடுக்க மாட்டேன்\"- நவீனின் மனைவி திவ்யலட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/06/queensland-free-fall-accident.html", "date_download": "2021-07-28T03:36:23Z", "digest": "sha1:OUS35QO55ZNSLG5ZWX37SNF3DUJNDM36", "length": 5300, "nlines": 56, "source_domain": "www.viralulagam.in", "title": "சென்னை: அந்தரத்தில் அறுந்து விழுந்த ராட்டினம்...! பதைபதைக்க வைக்கும் காணொளி", "raw_content": "\nHomeசின்னத்திரைசென்னை: அந்தரத்தில் அறுந்து விழுந்த ராட்டினம்...\nசென்னை: அந்தரத்தில் அறுந்து விழுந்த ராட்டினம்...\nசென்னையில் உள்ள தீம் பார்க்கில் ராட்டினம் ஒன்று அறுந்து விழுந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களை பதற வைத்துள்ளது.\nசென்னையிலுள்ள பூந்தமல்லி பகுதியில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் குயின்ஸ் லாண்ட் தீம் பார்க் அமைந்துள்ளது. கடந்த ஜூன் 18ம் தேதி அதில் இடம்பெற்றுள்ள ஃப்ரீ ஃபால் எனும் ராட்டினத்தில் ஏற்பட்ட விபத்து பார்ப்போர் நெஞ்சை பதைபதைக்க வைத்து இருக்கிறது.\nசுமார் 100 அடி உயரத்தில் இருந்து, அதிவேகத்தில் கீழ் இறங்கும் குறிப்பிட்ட ராட்டினம், முறையாக பராமரிக்கப்படாமல் இருந்த நிலையில், பாதியிலே அறுந்து விழுந்தது.\nவிபத்தில் சிக்கியவர்கள் நிலை, உயிரிழப்பு ஏதும் நிகழ்ந்ததா என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகாத நிலையில், விபத்தின் காணொளி மட்டும் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஇதற்கு முன்னதாக சென்ற வருடம், இதே தீம் பார்க்கை சேர்ந்த மற்றொரு ராட்டினம் விபத்துக்கு உள்ளாகி வடமாநில பணியாளர் ஒருவர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த விபத்து குறித்து எந்த ஊடகங்களிலும் செய்தி வெளியாகாத நிலையில், பாதுகாப்பற்ற இந்த தீம்பார்க் குறித்து பேசி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு சினிமா பிரபலங்களுக்கு ரசிகர்கள் வேண்டுகோள் விட்டுட்டு வருகின்றனர்.\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nமேலாடை இன்றி அரைநிர்வாண போஸ்... இந்திய கிரிக்கெட் அணிக்காக நடிகை செய்த காரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2015/09/blog-post_8.html", "date_download": "2021-07-28T03:04:56Z", "digest": "sha1:YHPLRBQI2DZUGFWYITBAAW2VUKB2MGPL", "length": 19577, "nlines": 193, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை(சமஸ்) - விருத்தாசலம் தவலை வடை !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை(சமஸ்) - விருத்தாசலம் தவலை வடை \nமீண்டும் வெகு நாட்களுக்கு பிறகு திரு.சமஸ் அவர்களின் சாப்பாட்டு புராணம் படித்துவிட்டு அதை தேடி சுற்ற ஆரம்பித்தாகிவிட்டது அவர் எழுதிய ஒவ்வொரு கடைகளுமே, பல பல வருடங்கள் தங்களது சுவைக்கு பெயர் பெற்றது, இதனால் தேடி செல்லும்போது ஏமாற்றம் கொடுத்ததில்லை. கும்பகோணம் வரை சென்றவன், அதை அடுத்து விருத்தாசலம் செல்ல வேண்டும் பிடிக்க, எல்லோருக்கும் அங்கு அப்படி என்ன இருக்கிறது என்று ஆவல்.... கொண்டு சென்று தவலை வடை வாங்கி கொடுத்தேன் அவர் எழுதிய ஒவ்வொரு கடைகளுமே, பல பல வருடங்கள் தங்களது சுவைக்கு பெயர் பெற்றது, இதனால் தேடி செல்லும்போது ஏமாற்றம் கொடுத்ததில்லை. கும்பகோணம் வரை சென்றவன், அதை அடுத்து விருத்தாசலம் செல்ல வேண்டும் பிடிக்க, எல்லோருக்கும் அங்கு அப்படி என்ன இருக்கிறது என்று ஆவல்.... கொண்டு சென்று தவலை வடை வாங்கி கொடுத்தேன் ஒரு வடைக்கு இவ்வளவு நீண்ட பயணமா என்று யோசிக்காதீர்கள், வடை மட்டும் இல்லை, ஒரு சரித்திரத்தையே தெரிந்து கொள்ளலாம் \nவிருத்தாசலம் (ஆங்கிலம்:Vriddhachalam அல்லது Virudhachalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். கடலூர் மாவட்டத்தில் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட நகராட்சி. \"விருத்தம்\"(=பழைய) மற்றும் \"அசலம்\"(=மலை) எனும் இரு வடமொழி சொற்களின் கூட்டே \"விருத்தாசலம்\" ஆகும். தமிழில் \"திருமுதுகுன்றம்\" எனவும் \"பழமலை\" என்றும் வழங்கப்படுகிறது. சிதம்பரத்தில் இருந்து சுமார் 46 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த இடம், சுமார் ஒன்றரை மணி நேர பயணம் எனலாம்.\nரெண்டு இட்லி என்று ஹோட்டல் சென்று நீங்கள் வாங்கினால் இலவசம் போல வருவது என்பது இந்த வடை, சட்டென்று அது வேண்டாம் என்று நீங்கள் சொல்ல முடியாதவாறு பிரவுன் நிறத்தில் உங்களை கொஞ்சம் ஆட்டம் காட்டும். நமது வீட்டில் இரண்டே இரண்டு வடை மட்டுமே பிரபலமாக இருக்கும்.... உளுந்து வடை, மசால் வடை அவ்வப்போது கீரை வடை, வாழைப்பூ வடை என்று கிடைக்கும். இதுவே ஹோட்டல் சென்றால் ரச வடை, தயிர் வடை (அதுவும் மேலே பூந்தி போட்டு) கிடைக்கும். அனால் உங்களுக்கு தெரியுமா, அந்த காலத்தில் எண்ணை என்பது எல்லாம் பணக்காரர்கள் மட்டுமே உபயோகிப்பார்கள் எனும்போது வடை என்பதை எப்படி சுட்டு இருப்பார்கள் என்று \nநீங்கள் வீட்டில் தண்ணி எடுத்து வரும் குடத்தை அந்த காலத்தில் தவலை என்பார்கள். அந்த கால��்தில் செப்பு தவலைகலையெ அதிகம் பயன்படுத்தினர், (செப்பு அல்லது செம்பு பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும் : செம்பு ), இதில் கவனிக்க வேண்டியது தவலை என்ற சொல்லை, எங்கு தேடியும் இதன் அர்த்தத்தை கண்டு பிடிக்க முடியவில்லை, ஆனாலும் தமிழர்கள் பயன்படுத்திய பாத்திரங்கள் பற்றி அறிய இங்கே சொடுக்கவும் : பானை . எண்ணை கொண்டு பொறித்து சாபிடுவது என்பது ஆரோக்கியமற்றது என்பதாலும், எண்ணை வாங்குவது எல்லோருக்கும் முடியவில்லை என்பதாலும் இந்த வடை என்பதை அவர்கள் செய்ய கையாண்ட விதம் வித்யாசமானது \nஅந்த காலத்தில் இருந்த அடுப்பில் நெருப்பை மூட்டி, அதன் மேலே இந்த தவலையை கவிழ்த்து போடுவார்கள். பின்னர் இந்த மசால் வடை போன்ற மாவை தட்டி தட்டி, கவிழ்ந்து இருக்கும் அந்த தவலையின் மீது போடுவார்கள். செம்பு குறுகிய நேரத்தில் வெப்பத்தை கடத்தும் என்பதால், வடை வெகு விரைவாக வேகும். வெளியே மொறு மொறுப்பாகவும், உள்ளே மெதுவாகவும் இருக்கும் இதற்க்கு ரசிகர்கள் அதிகம். அன்றைய அந்த சுவையில், சிறிது மாறி கிடைக்கிறது இந்த விருதாச்சலத்தின் தவலை அடை. இங்கு புகழ் பெற்ற விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தின் முன், சிறிது தூரத்தில் இருக்கிறது இந்த ருசி உணவகம். உள்ளே நுழையும்போதே இந்த தவலை வடை வைத்திருப்பதை பார்க்கலாம், இதன் மூலம் எத்தனை பேருக்கு இது பிடிக்கும் என்று தெரிகிறது.\nகடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு என்று எல்லா பருப்புக்களும் கலந்து, அதை மாவை விட கொஞ்சம் குறைவாக அரைத்து, அதை எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கும்போது கிடைக்கும் இந்த தவலை வடை காண்பதற்கே ருசிக்கிறது. ஒரு இடத்தில் மஞ்சளாக கடலை பருப்பு, இன்னொரு இடத்தில வெள்ளையாக உளுந்தம் பருப்பு, உள்ளும் வெளியுமாக துவரம் பருப்பு, கருவேப்பில்லை என்று உங்களுக்கு நாக்கில் எச்சில் ஊற வைக்கிறது. ஒரு கடி கடிக்கும்போதே வெளியே இருக்கும் மொருமொருப்பும், உள்ளே இருக்கும் மெதுவும் என்று அந்த விருதகிரீஷ்வரரை பார்காமலையே சொர்க்கத்தில் மிதக்கிறோம். இதுவரை மசால் வடையை மட்டும் காட்டி எமாதிடீங்கலேடா என்று மனதிற்குள் கத்துகையில், பருப்பு விற்கிற விலைக்கு தவலை வடையா என்று தலையில் நாமே தட்டி கொள்ள வேடியதாகி இருக்கிறது. ஒரு கர கர மொறு மொறு சுவைக்கு இந்த தவலை வட���யே சரி \nஅடுத்த முறை விருத்தாசலம் செல்லும்போது இந்த தவலை வடையை சாப்பிட்டு பாருங்கள், உங்களுக்கே வித்யாசம் தெரியும். உளுந்த வடையையும், கடலை வடையையும் சேர்ந்து செய்த கலவையாய் உங்களுக்கு சுவையூட்டும்.\nஎப்படி செய்வது என்று படிக்க : தவலை வடை\nநான் அந்த ஊரில் தான் 6வது படித்தேன் .\nஅது இருக்கும் 1965 ல் .வடை சாப்பிட்ருக்கிறேன் .ஆனால் அது தவலை வடையானெல்லம் தெரியாது\nமாசி மகம் திருவிழாவின் போது விதவிதமான தின்பண்டங்கள் விற்பார்கள் ,வாங்கி சாப்பிட்டதில்லை .மலரும் நினைவுகள் என்ட்ரி ஆகிவிட்டது . நல்ல ருசிகரமான பதிவு\nஇனிய அரிய தவலை வடை தகவல் ..... கர கர மொரு மொரு சுவை ....அடை மாவை எண்னையில் தட்டி போட்டால் தவலை வடை ரெடி... தயிர் சாதம் தவலை வடை அருமையான கூட்டணி...... வாவ் வாவ்\n தவலை வடையின் வரலாறு அருமை\nவிட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........\nஆன்லைன் வேலை பற்றிய சந்தேகத்தை பதிவிட கிழே உள்ள லிங்கில் உங்களை உறுபினராக இணைந்து கொண்டு உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nமறக்க முடியா பயணம் - படகு வீடு, கேரளா\nஒரு பயணம் என்பதே மனதுக்கு சந்தோசம் தரும், அதிலும் மனதுக்கு நெருக்கமான நண்பர்களுடன் அது அமையும்போது கேட்கவா வேண்டும் \nஅறுசுவை - முதலியார் கடை \"முட்டை இட்லி\", மதுரை\n\"வரணும்.... நீங்க பழைய பன்னீர்செல்வமா வரணும்\" என்று உரிமையோடு, நான் நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைய பேர் சொல்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒர�� ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஅறுசுவை(சமஸ்) - விருத்தாசலம் தவலை வடை \nஅறுசுவை - ஹோட்டல் உஷாராணி, சேலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimaterial.com/tnusrb-tamil-nadu-uniformed-services-recruitment-board/", "date_download": "2021-07-28T04:25:24Z", "digest": "sha1:4X2BPMUN43A2KGASRWPU56GE3ANTEF3G", "length": 2622, "nlines": 60, "source_domain": "kalvimaterial.com", "title": "TNUSRB- Tamil Nadu Uniformed Services Recruitment Board - kalvimaterial.com", "raw_content": "\nதமிழக காவல், சிறை மற்றும் தீயணைப்பு போன்ற சீருடை சேவைகளுக்கான பணியாளர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்(TNUSRB) 1991 இல் தமிழக அரசின் உள்துறையின் ஓர் அரசாணை மூலம் தோற்றுவிக்கப்பட்டது.\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்(TNUSRB) 1991 இல் தமிழக அரசின் உள்துறையின் அரசாணை G.O. Ms. No. 1806, Home (Ser.F) Department, dated 29.11.1991 மூலம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த தேர்வு வாரியம் மூலமாக தமிழக் அரசு காவல் துறையில் உள்ள காவலர்கள் , , சிறை மற்றும் தீயணைப்பு போன்ற சீருடை சேவைகளுக்கான பணியாளர்கள் தேர்ந்தேடுக்கபடுகிறார்கள்.\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்(TNUSRB) மூலம் துறை வாரியாக தேர்ந்தேடுக்கபடும் பதவிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2014/01/", "date_download": "2021-07-28T04:22:13Z", "digest": "sha1:CVRXNJ6Z7ISZKYXYL3QGOD23RNRURCKN", "length": 77246, "nlines": 410, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: January 2014", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nநெஸ்கஃபே மாலை 1966 மார்ச்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nபழைய நெஸ்கஃபே டப்பாவில் வரும் ........................\nதிருமணமான புதிது. புதுக்கோட்டையில் ஒரு அழகான மாடி வீடு.\nஓடு வேய்ந்த வீடானதால்அவ்வப்போது எலிக்குட்டிகள் திடீரென்று வராந்தாவில் விழும். உள்கட்டிடம் நல்லபடியாக இருக்கும் ஒரே ஒரு கூடம்.\nஅதில் மூன்று பக்கமும் புத்தக அலமாரி. இரண்டு பக்கங்களிலும் பால்கனிகள். அதற்கு அப்புறம் நீண்ட வெட்ட வெளி மொட்டை மாடி. சிங்கம் வேலை முடிந்து வருகிறவரைக்கும் துணைக்கு ஒரு வயதான அம்மா. என்னிடம் கொள்ளைப் பிரியம்.\nஅவளது பேரனை அனுப்பி எனக்குக் கடலை மிட்டாய்,நிலக்கடலை ,மாங்காய் என்று வாங்கிவரச் சொல்லுவாள். அப்போது பெரியவன் வயிற்றில் 40 நாட்கள் கரு .\nஒரு நாள் சாயந்திரம் ஐந்தரை மணி வாக்கில் கீழே ஜீப் க்ரீச்சிட்டு நிற்கும் சத்தம் கேட்டது. ஆவலோடு ஓடியவளைப் பின்னால் இருந்து கிழவி எச்சரித்தபடி இருந்தார்.\nகீழ வந்தவர் மாடிக்கு வர மாட்டாரா,என்ன அவசரம் சின்னப் பொண்ணே என்றபடி முணுமுணுத்தார்.\nகாதில் வாங்காமல் சென்றவள் காதில் இரு பூட்ஸ் களின் சத்தத் திற்குப் பதில் பல காலடிகளின் சத்தம் கேட்கவே நின்றுவிட்டேன்.\nகதவைத் தட்டி அழைக்கும் சத்தம் கேட்டது.\nமெல்லக் கதவைத் திறந்தால் சிங்கம் தன் குழுவோடு வந்திருந்தது.\nவாங்கன்னு கூடச் சொல்லவில்லை. பின்னால் நகர்ந்து கூடம் ஓரம் நின்றபடி அவர்களைப் பார்த்து ஒரு சின்னச் சிரிப்பு மட்டும் உதிர்த்தேன்.\nஎன் ஃப்ரண்ட்ஸ் மா. நீ போடும் காஃபி சாப்பிட வந்திருக்கிறார்கள். காஃபியா}}}}~~~~}}}}} அது காலையில் தானே தீர்ந்தது. எனக்குக் குழம்பியது.\nஇவரோ படு உற்சாகமாய் ,இது போலக் காஃபி நீங்கள் சாப்பிட்டே இருக்க மாட்டீர்கள் தண்ணியெல்லாம் சேர்த்துப் போடும் வழக்கம் கிடையாது ஸ்ட்ராங்க் பாலில் நெஸ்கஃபே கலந்துதான் நாங்கள் சாப்பிடுவோம்.\nஎன்னம்மா அப்படியே நின்னுட்டே. பால் திருமயம் கொண்டு வந்து கொடுத்தான் இல்லையா. நீங்க உட்காருங்கப்பா என்றபடி என்னைச் சமையலறைக்கு அழைத்துச் சென்றார்.\nஇப்போது எங்கள் குடித்தனம் பற்றிச் சொல்லணும். ஒரு ஜனதா ஸ்டவ்வும் மின் அடுப்பு ஒன்றும் தான் சமையல் செய்ய.....\nஅன்று இரவுக்கான உ.கிழங்கு வறுத்தாச்சு. ரசம் என்கிற பெயரில் ஒரு புளித்தண்ணீர். நம்ம சமையல் லட்சணம் அப்படி. இருக்கும்போது\nஇவர் ஒரு பட்டாளத்தைக் கூட்டி வந்தால் என்ன செய்வது. மெள்ள அவரிடம் நெஸ்கஃபே தீர்ந்து போன விஷயத்தைச் சொன்னேன்..\nடப்பா இருக்கா என்றார். ம்ம்ம் இருக்கு. அதைப் பார்க்கலாம் என்று எட்டிப் பார்த்தார். டப்பாவின் அடியில் ஒரு ஸ்பூன் பொடி இருந்தது. .... ஓ ஜீஸஸ் என்றவர் சரி திருமயத்தைக் கூப்பிடு என்றார். எதுக்கு இது நான்.....\nகாஃபி வாங்கிண்டு வரத்தான். கூஜாவை எடு. எடுத்தாச்சு.\nஜன்னல் வழியாச் சத்தமில்லாமல் கூப்பிடு......*( என்னவோ கேட்டால் ஓடிவர\nஅவன் காத்திருக்கிற மாதிரி**( நானும் கூப்பிட்டேன். அவனும் வந்தான் .. இவர் பால்கனிக்கு ஒட்டீனாற்போல இருக்கும் கயிற்றைக்கட்டி இறக்கி\n6 காஃபி ஐய்யர் கஃபே யில் வாங்கிவா. டபிள் ஸ்ட்ராங்னு சொல்லு.\nஎன்றதும் அவன் ஓடினான். இவர் சத்தமாக என்ன பால் கொதிச்சுடுத்தா என்ற வண்ணம் நண்பர்களை நோக���கிப் போனார். ஏய் என்னப்பா சமையலறையிலயே நின்னுட்ட. எங்களைக் கவனிப்பா. நாங்களும் வீட்டுக்குப் போகணும் இல்ல என்று கிண்டலடிக்க, ஏய் சும்மா இருங்கப்பா. மிஸஸுக்குக் கொஞ்சம் ஜுரமடிக்கற மாதிரி இருந்தது.\nஅதனால் பையனை மாத்திரை வரச் சொல்லி விட்டு வந்தேன் என்ற படி அவர்களுடன் அரட்டையைத் துவங்கினார். நான் திருமயத்தை எதிர்பார்த்து ஜன்னலோரமே நின்று கொண்டிருந்தேன். அவனும் வந்தான் இருந்த பாலையும் நெஸ்கஃபேயையும் கலந்து இந்தக் காப்பியையும் அதில் கொட்டி புது ட்ரேயில் டம்ப்ளர்களில் ஊற்றிக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு படுக்கும் அறைக்குள் சென்றுவிட்டேன்.\nநிஜமாகவே ஜுரம் வந்துவிட்டது பயத்தில்}}} இவரோட தோழர்களும் அதைக் குடித்துவிட்டுக் கொஞ்சம் ஐய்யர் கடைக் காப்பி போல இருக்கு. ஆனா நன்றாக இருக்குப் ப்பா என்ற படி மீண்டும் பேச ஆரம்பித்தனர்.\nகட்டிலில் படுத்தவள் அப்படியே போர்வையைப் போர்த்திக் கொண்டு தூங்கப் போய் விட்டேன்.மிஸசைக் கூப்பிடுப்பா. நாங்க கிளம்பறோம்னு அவர்கள் சொல்லும் போது மணி எட்டரை....................................... இவர் வந்து எட்டிப் பார்த்து அருகில் வந்ததும் உண்மையாகவே உடம்பு சுடுவதைப் பார்த்துப் பயந்து விட்டார். என்னம்மா செய்யறது. கம்பெனி டாக்டரைக் கூப்பிடலாமா என்று கேட்க, நான் மறுக்க ஒரு வழியாக அவர்கள் கிளம்ப நெடு நாளைக்கு இதைச் சொல்லிச் சிரித்திருக்கிறோம்.\nஓற்றைக் கொம்பன் ....... இடுக்கி singam part 2\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஆரம்பித்தது.அந்தப் பனி மழையிலும் இவருக்கு வேர்க்க ஆரம்பித்ததாம்.\nஇவருக்கும் யா னைக்கும் சதுரங்க ஆட்டம் போல் முன்னேறுவதும் பின் வாங்குவதுமாக அரைமணிப் போராட்டம். அந்தயானையோ அப்பத்தான் எதோ சண்டையில் அடிவாங்கிவந்த ரோஷத்தில் இருக்கிறது.சரி ரிவர்சிலியே போய் விடலாம் என்று நினைத்ததும் அதைப் புரிந்த மாதிரி யானை வெகு வேகமாக வண்டியை நோக்கி ஓடிவந்ததாம். வேறு வழியில்லாமல் சரசர வென்று பின்னோக்கியே வண்டியைச் செலுத்தி வேகம் எடுத்தாராம்.எப்படி அந்த மலைவளைவுகளில் வண்டி ஓட்டினார் என்பது இன்னும் அவரது தோழர்களுக்கெல்லாம் அதிசயம். பாதிவழியில் தன் சகாக்களையும் அழைத்துக் கொண்டு பேஸ் காம்புக்கு வந்துவிட்டாராம்..\nதிருமணம் முடிந்து திருப்பதி போகும் வழியில் எனக்குச் சொன்ன ஒரு த்ரில்லர். அப்போது திருப்பதி மலை வளைவுகளும் அடர்த்தியான காடுகளக் கொண்டதாக இருக்குமா,எனக்கு பயம் பற்றிக்கொண்டது. ஏம்மா இங்கயும் யானை இருக்குமா ன்னு அவரைக் கேட்டதும்,யானை இருக்காது சிறுத்தை,புலி இதெல்லாம் இருக்கிறதாக் கேள்வி. அங்க புதர்ல பாரேன்,மஞ்சளாக் கண்கள் தெரிகிறது. வண்டியை நிறுத்தட்டுமா.என்னன்னு போய்ப் பார்க்கலாம் என்றார். அன்றுதான் முதல் சண்டை.]}}}.வயது 22 .இடம் திருவனந்தபுரம் .வருடம் 1962\nவேலை புகழ்பெற்ற கம்பனியில் வொர்க்ஸ் மேனஜர் .\nஅனுப்பப்பட்ட இடம் இடுக்கி அணைக்கட்டு வேலை நடைபெறும் இடத்துள் உள்ள மண் லாரிகளை சரிபார்க்க வேண்டும்..\nதினம் காலையில் எழுந்து பிடிக்காத சாய் குடித்துவிட்டு ஜீப்பில் நான்கு உதவியாளர்கள் ஏற்றிக் கொண்டு மலை ஏறவேண்டும். காட்டு வழி .யானைகள் நடமாட்டம் அதிகம். மழைக்காலம். கேரளாவில் .\nகிட்டத்தட்ட முப்பது நாள் வேலை .\nஅப்படி ஒரு நாள் வேலை முடிந்து திரும்ப இரவு 12 மணி ஆகிவிட்டது.\nசாரே .... ஒத்தைக் கொம்பான் ஒன்னும் உலாவற தாக் கேள் வி .\nஉஷாராயிட்ட்டு வண்டி செலுத்தனும், வந்த பணி க்காரர் ஒருவரின் குரலில் நடுக்கம் .... இருட்டு வழியில் ஜீப்பின் ஹெட்லைட்கள் ஒளி போதவில்லை.\nசார் சார் வளைவில கரும்பாறை பார்த்து ஓட்டுங்க சார்.\nஅது பாறையில்லை பெரிய யானை என்று சிங்கத்துக்குப் புரிந்தது. இவர்களின் ஜீப் ஒலி கேட்டதும் அது போட்ட பிளீரலில் அரண்டு போன மற்றவர்கள் வண்டியை விட்டு இறங்கி ஓடிவிட்டார்களாம்.சிங்கம் மட்டும் அசயாமல் வண்டியிலியே இருக்க அந்த ஒற்றைக் கொம்பு யானை இருந்த இடத்திலியெ காலை உதை த்து சத்தம் போட்டபடி முன்னேற\nஆற்றின் கரையோரம் ஒரு கதை\nஒரு டப்பாவையும் வெளியே போடாதேம்மா. அதுக்கும் ஒரு பயன் இருக்கும்\nஅப்பா எத்தனை செடிகளைக் காப்பாற்றி இருக்கிறார்.பார்த்தியா..எனக்கே இரண்டாம் சான்ஸ் கொடுத்தவராச்சே \nசிங்கத்தின் வீரப பிரதாபங்கள்னு ஒரு புத்தகம் போடலாம்.\nஆடிப் பெருக்கு சமயம் 1974 என்று நினைக்கிறேன சிங்கத்தின் சினேகிதர்களும் அவர்கள் குடும்பத்தார் என்று நாலைந்து வண்டிகளில் முக்கொம்பு அணைக்கு வந்து சேர்ந்தோம். வெள்ளமான வெள்ளம்..சுழித்தோடும் தண்ணிரைப் பார்க்கவே பயமாக இருந்தது எனக்கு. இவரோ என்னப்பா அக்கரைக்கும் இக்கரைக்கும் ஸ்விம் போய் விட்டு வரலாமா என்றதும் யாரும் தயார��கவில்லை.ஒரு பெரிய தரைவிரிப்பைப் போட்டு சீட்டு விளையாட ஆரம்பிக்கவும்,குழந்தைகளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. இவரும் நானும் எங்கள் மூன்று குழந்தைகளும் மேல் படியில் உட்கார்ந்தவாறு, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தோம். சின்னவன் ஒரு படி கீழே இறங்கினான். சட்டென்று அவனைப் பிடித்துத் தன் மடியில் இருத்திக் கொண்டார். குட்டி இதெல்லாம் செய்யக் கூடாது. பத்திரமா இருக்கணும் என்கிற எச்சரிக்கையோடு மீண்டும் தண்ணீரைப் பார்த்தபடி இருந்தபோது தான் அந்த விபரீதம் நடந்தது.\nசட்டென்று எழுந்த சின்னவன் ஒன் டூ த்ரீ என்று கூவியபடித் தண்ணீரில் பாய்ந்துவிட்டான். இப்பொழுது நினைக்கவும் உடல் நடுங்குகிறது,. ஒரு செகண்டு கூட இருக்காது. அடுத்த நொடி சிங்கமும் தண்ணீரில். கண்முன்னே குழந்தை ஆ ற்றின் அடிக்குப் போவது தெரிந்தது. வாழ்விட்டு அலறக் கூட முடியாமல் எழுந்து நின்றுவிட்டேன் மற்ற இருவரையும் பிடித்தபடி......அடுத்த நொடியில் சிங்கம் குழந்தையைக் கையில் ஏந்தியபடி வெளியே வந்து நின்றார். அதற்குள் மற்றவர்கள் ஓடிவந்து குட்டியின் நலம்விசாரித்தபடி துண்டுகள் கொடுத்து அவன் சட்டை நிஜார் எல்லாம் கழற்றித் துடைத்துவிட்டு ஆஸ்வாசப் படுத்தினார்கள். கல்லுளிமங்கன் மாதிரி நிற்கிறான். ஏண்டா குதிச்சேன்னு கேட்டால் தண்ணிக்குள்ள இன்னோரு பாப்பாம்மா என்கிறான்.. நீ மயக்கம் போட்டுடாதே உன்னைத் தூக்க இன்னோரு தரம் தண்ணீரி ல் பாய முடியாது. சியர் அப் மா. அதான் சௌக்கியமா இருக்கானே என்றார் சிரித்தபடி.\nபதினெட்டடி ஆழம் சுழலிட்டு ஓடும் அந்த ஆற்றையே வெறித்துப் பார்த்த எனக்கு வீட்டுப் போகலாமே என்று தோன்றியது. மன்னார்புரம் வந்து சேருவதற்குள் சின்னவன் உடல் கொதிக்க ஆரம்பித்தது. மூன்றுவாரங்கள் காய்ச்சல். தொடர்ந்தது.அதிர்ச்சியினால் வந்த ஜுரம். மடியில் வைத்தபடி நான் உட்கார்ந்திருந்தேன். எப்படியொ கடவுளும் சிங்கம் ரூபத்தில் தன் பிள்ளையைக் காப்பாற்றிக் கொடுத்தார். நாந்தான் அவருக்குக் கடைசியில் உதவ முடியாமல் போனது. இறைவன் சித்தம்..\nதை மாத பௌர்ணமி பூரண நிலா.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் நிலாவைப் பார்க்கவே முடியாமல் சில்லென்று மழை. சரி இந்த மாதம் இவ்வளவுதான் என்று ஒரு முடிவு. கண்ணோ இரண்டு மணிக்கு மேல் மூடிக் கொ���்ள மறுக்கிறது.எயுந்தவுடன் நிலா பார்க்க ஆவல். குல்லா, கம்பளி கையுறை எல்லாம் போட்டுக் கொண்டு கதவைத் திறந்து வெளி முற்றத்துக்கு வந்தால் வெளிறிப் போன நிலா மேகங்களிலிருந்து மெல்ல வந்து கொண்டிருந்தது.ஷட்டர் திறக்காத காமிரா. அதைவைத்துப் படங்களும் எடுத்துவிட்டேன். போன ஜன்மத்தில் ஜோசியம் பார்க்கும் ஆளாக இருந்திருப்பேனோ]]]\nதைத் தாய் நீ தித்தித்தாய்\nபொங்கல் உண்டு களித்த அனைவருக்கும் என்னைப் போலச் சர்க்கரை சேர்த்த எதையும் சாப்பிட முடியாதவர்களுக்கும் வாழ்த்துகள்:)\nதிருப்பாவை பாடல்களைப் பாடிய திருப்பாவை அரங்கனோடு ஐக்கியம் ஆனாள்.\nநேற்றும் ஒவ்வொரு தொலைக்காட்சியாகத் தேடினேன்.\nஅக்காவைப் பார்க்கவேண்டி(சிங்கத்தின் அக்கா) முதல்நாளே போய் விட்டதால் நிகழ்ச்சிகளைப் பார்க்கவில்லை.\nஅவளே சொல்கிறாள். சோம்பல் உடலில் வியாபிக்க\nமுயன்றுவந்து எங்களைக் காண உனக்கு ஆவல்\nதள்ளவில்லை உடம்பு என்று சலிக்கிறாய்.\nஅனைத்தும் ஒரு காட்சிதிரையில் வந்துவிழுந்துவிடும்போது\nஇறைவனும் தோன்றிவிடுவான் என்று நினத்தாய்.\nமுயற்சியெடு மகளே அடைய வேண்டும்\nநண்பர்கள் யாராவது பார்த்திருந்தால் அவர்களை வணங்கிக் கொள்கிறேன்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஅடுத்தவீட்டுக் குழந்தை ஆசையாகப் பொ ட்டு வைத்துக் கொண்டது.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஏதேதோ நினைவுகள் . இப்படிச் செய்திருக்கலாமோ. அப்படிச் செய்திருக்கலாமோ\nஏன் திருமணவாழ்வைச் சாதரணமாக எடுத்துக் கொள்கிறோம் '\nநான் என்னை மட்டுமே சொல்கிறேன்.\nஎன்னைப் பொறுத்தவரை அவர் அசைக்க முடியாத தூண்.\nஇருமல் வந்தால் கோவித்துக் கொள்வே ன் .\nஅவரும் வைத்தியரைப் பார்த்து மருந்து வாங்கி வருவார்.\nயேன் எனக்கு வயசாகிடுத்துனு ஒத்துக்க மாட்டேன் என்கிறாய்\n73 வயசெல்லாம் ஒரு வயசா. எல்லோரும் சதாபிஷேகம் செய்துகொண்டாச்சு.\nஇன்னும் மூணு வருஷத்துல நம்ம திருமணாமாகி 50 வருஷம் ஆகப் போகிறது.\n அதைச் சொல்லு. பசங்களை எப்படி இங்க தங்க வைக்கிறது\nகதாநாயகனை நீ மறந்து வருஷங்களாச்சு.\nஅடப்பாவமே. இப்போ தினம் தினம் எங்க பார்த்தாலும் உங்க நினைவுதான்.\nஆதாரசுருதி என்று எப்பவோ படித்த கதை நினைவு வருகிறது.\nசுருதி நன்றாக இருந்ததால் என்னால் பாட முடிந்தது.\nஅதை உங்களிடம் சொல்லத்தான் மறந்துவிட்டேன். மன்னித்துவிடுங்கள்.\nபழங்கணக்கு -- அன்புடன், ரேவதி.நரசிம்ஹன்\nமார்கழிக்கும் சிங்கத்துக்கும் ஒரு பாடல் -- அன்புடன், ரேவதி.நரசிம்ஹன்\nமார்கழி இருபத்துமூன்றாம் நாள்,மாரிமலை ...\nஇன்று மார்கழி இருபத்துமூன்றாம் நாள் .\nமாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்\nசீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ\nவேரி மயிர் போங்க எப்பாடும் பேர்ந்துதறி\nமூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்\nபோதருமா போலே நீ ,பூவைப்பூ வண்ணா \nகோவில் நின்று இங்கனே போந்தருளிக் கோப்புடைய\nசீரிய சிங்காசனத்திருந்து யாம் வந்த\nகாரியம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய் .\nஆண்டாள் முந்தைய பாசுரத்தில் சங்கம் இருக்கும் அரசர்களைப் போல ,நாங்கள் வந்திருக்கிறோம் கண்ணா என்று சொல்கிறாள்.\nஅவன் அதைக் கேட்டு செங்கண் சிறுச் சிறிதே விழித்துப் பார்த்து எழுந்திருக்கிறான்.\nஅவன் பார்க்கும் பார்வையின் வீட்சண்யம் கோதைக்கு மலைக்குகையில் உறங்கும் சிங்கத்தை நினைவு படுத்துகிறது .\nமாரிக்காலத்தில் உறங்கப் போன சிங்கம்,எழுகிறது.\nஅதன் சிவந்த ,கோமளமான கருணைக் கண்கள் விழிக்கின்றன.\nகால்களை நீட்டி முதுகை வளைத்து பிடரியில் உள்ள ரோமங்கள் எல்லாம் நிமிர்ந்து, மெய்சிலிர்க்கும் முழக்கம் அதனுடைய தொண்டையிலிருந்து புறப்படுகிறது.\nஅது அஹோபில சிங்கமா,ராகவசிம்ஹமா ,இல்லை யாதவசிம்ஹமா.\nஎல்லாம் ஒன்றுதானே . ஒரே ஒரு சிங்கம் பலவித வடிவம்.,கொண்டு நடக்க ஆரம்பிக்கிறது. அது என்ன நடை\nதரையில் அதிராமல் கால் வைக்கும் சிங்கம்.\nகொடியவரை அடையாளம் கொண்டு அவர் மேல் பாயும் சிங்கம். பிரஹலாதனைக் காத்த சிங்கம்.\nராமனாகக் காட்டில் உலாவிய சிங்கம். இப்போது யசோதையின் இளஞ்சிங்கம்.\nசிங்கத்தை அழைக்கிறாள்.எங்களை வந்து உன் செந்தாமரைக் கண்ணால் பார். சிம்மாசனத்துக்கு அதன் பெருமையைக் கொடுத்தவனே எங்கள் முறையீட்டைக் கேள் .\nஉன் அருளைப் பரிசாகக் கொடு என்று வேண்டுகிறாள்.\nஆடிப்பூரத்துப் பாவையின் திருவருள் வேண்டி அவள் பாதங்களில் சரண் புகுவோம் .\nஎழுத்துப்பிழை, பொருட்பிழை இருக்கும் பட்சத்தில் மன்னித்தருள வேண்டும். எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஅன்பின் இளைய மகனுக்கு இனிய பிறந்த நன்னாள் வாழ்த்துகள்\nவல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...\nவல்லிசிம்ஹன் அமைதி வேண்டும். பிரார்த்தனைகள். ஃப்ளாரிடா மானிலத்தில் நிகழ்ந்த கட்டிட அழிவு,அது சரிந்த விதம் எல்லாமே பத்து நாட்களாகத் தொடர்ந...\nவல்லிசிம்ஹன் செய்திகள் அலை அலையாக வந்து சேர்கின்றன. அனுபவங்கள் ஒவ்வொன்றும் நம்மை அடையும் போது மனம் சற்றே விரிந்து ஏற்கிறது. வலைப்பதிவுகளால் ...\nஎண்ணெயில் இப்படியும் கலப்படம் நடக்கிறதா\nநெஸ்கஃபே மாலை 1966 மார்ச்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பழைய நெஸ்கஃபே டப்பாவில் வரும் ........................ திருமணமான புதிது. புதுக்கோட்டையி...\nவல்லிசிம்ஹன் சென்னையில் மழையில் செழித்த மரம் கொட்டிய தங்கப் பூக்கள் சாலையெங்கும் நிறைகிறது.இறைவன் கருணையில் நன்மையே நிறையட்டும் இந்த மலர...\nவல்லிசிம்ஹன் ''உங்க ஊர்ல வருகிற செய்தி எல்லாம் தவறு. சென்னையில் அத்தனை பாதிப்பு இல்லை. ஊடகங்கள் ஊதி ஊதிப் பெரிது செய்கின்றன.' அத...\nவல்லிசிம்ஹன் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். வரும் நாட்களும் வாழும் நாட்களும் நாம் பெற்ற செல்வங்கள் நன்றாக இருக்க இறைவனை வேண்டுவோம். ...\nமேஜர் சுந்தரராஜனை நினைக்கையில் ஏதோ வருத்தம் தோன்றும். நல்ல கதா நாயகனாக வலம் வந்திருக்கலாம். அப்பாவாகவே வாழ்ந்து மறைந்து விட்டார். எந்த ஒரு ...\n.அனுபவம் (12) .சுய நிர்ணயம் (2) (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு (1) /2020 (1) ##கடிதங்களும்நினைவுகளும் (1) #மறக்க முடியாத சிலர். (6) 14 வருடம் வனமாட்சி (1) 18 (1) 19 (1) 1957 to 2020 (1) 1991 (1) ௧ொள்ளுப் பருப்பு சாம்பார் (1) 2 (1) 20 (1) 2007 பயணம் (1) 2020 (6) 2021 March. (1) 2021 எண்ணங்கள். (1) 22 (1) 23 . (1) 23 ஆம் பாசுரம் மாரிமலை முழைஞ்சில் 2020 (1) 23ஆம் நாள் (1) 3 (1) 30 ஆம் பாசுரங்கள் சாற்றுமறைப் பாடல்கள். (1) 5TH DAY பயணம் கனடா நாட்டு வான் கூவரை நோக்கி (1) 6th day of Vacation Butcharts Garden (1) 71 (1) AADI PERUKKU (1) Aalam ஆலம்விழுதுகள் போல் (1) ABout oil and our lives (1) Actress Bhanumathi (1) Alzaimer. (1) Ambi mama 4 (1) Amma 2019 (1) Amma appa 2019 (1) Amma2019 (1) Anubavam (2) Anuradha (1) Appa is 70 4th part. (1) April (1) arthritis (1) atlantis (1) Basumathi (1) bloggers (1) bloggers and me (2) Blood test:) (1) Breadப்ரெட் பணியாரம் (1) bye bye Basel (1) Canada trip (1) Chithra pournami (1) cinema (1) conviction (1) Dale Chihuly maker of the Glass Garden Seattle. (1) Days of Happiness (1) Dhakshin chithra village (1) Diabetes and consequences (1) dubai. (1) expectations (1) Fathersday Greetings. (1) Flagstaff மற்ற இடங்கள் (1) Gambeeram (1) Gaya (1) Gaya yaathrai. (1) Gayaa kaasip payaNam. (1) Germany (1) GREETINGS ON MOTHERS' DAY (2) Halloween (1) Health and Happy. (1) in music (1) interesting bloggers (1) Journey to Black forest (1) KAASIP PAYANAM 1 (1) Kasi (2) Kasi Ganges trip (2) kathai 2020 (1) KAVIGNAR KANNADHAASAN (1) Kishore Kumar (1) KolangaL 2020 (1) Lalitha 4 (1) Lalitha 5 (1) Lalitha1 (1) Lalitha3 (1) Laltha 2 (1) Life (1) Maasi maatham (1) Manam (1) Manam. (1) Manam3 (1) MARGAZHI 18 (1) May 2020 (3) meme (1) miiL pathivu (1) Minaati (1) Minsaara samsaaram (1) mokkai (1) Moral stories for kids. (1) Movies and magic (1) Navarathri 2020 (1) News from (1) NEWYORK NEWYORK (1) Old movies 1 (1) old age (1) ONAM GREETINGS (1) Paris (1) Pat Boone and Singam (1) PIT CONTEST JUNE 2011 (1) PIT. (1) PIT. October pictures (1) pranks (1) Q AND A 32 (1) reality (1) remembrances (1) republishing (1) Resourceful youths (1) Return Journey (1) Rishikesh. (1) Saptha ஸ்வரங்கள் இழைபின்னும் 6 (1) Seattle (1) seattle trip 5 th part. (1) Sedona (1) Selfportrait (1) short story 2021 (2) shortstory October 2020 (1) Sim.70 (1) SPB SIR (1) Sri Kothai. (1) Sri Narasimha Jayanthi (1) SunTV (1) tagged (2) Tamilnadu. (1) Thai 2021 (1) Thamiz ezhuthi\" (1) THIRUMALA (1) THULASI GOPAL WEDDING ANNIVERSARY (2) TO ALL AFFECTIONATE FATHERS (1) toddler (1) Top of EUROPE (1) Towards Ganjes. (1) Trains and journeys (1) vadaam posts (1) Vancouver (1) Varral (1) varral vadaam (1) vaththal vadaam. (1) Vijay Sethupathi. (1) virus 2020 காக்க காக்க கதிர்வேல் காக்க (1) Voice from the past (1) Voice from the past 10 (1) Voice from the past 9 (1) Water (1) Writer Sujatha (1) அக்கரையா இக்கரையா (1) அக்கா. (1) அக்டோபர் மாதம். (1) அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். (1) அட்சய திருதியை (1) அணு உலை. (1) அநுபவம் (2) அந்த நாள் ஞாபகம் (1) அந்தக் காலம் (2) அபாயம் (1) அப்பாடி (1) அமீரக மரியாதை கௌரவம் (1) அமீரகம் 2002 (1) அமெரிக்க தேர்தல் 2008 (1) அம்பி (1) அம்மா (3) அம்மா. (1) அரக்கர்கள் வதம் (1) அரங்கன். (1) அருளாண்மை (1) அருள்பார்வை. (1) அவசரம். (1) அவதி (1) அவள் கருணை. (1) அவள் குடும்பம் (1) அவள் சபதம் (1) அவியல் 2020 (1) அழகர். (1) அழகன் (1) அழகிய சிங்கன் (1) அழகு ... (1) அறிமுகம் (1) அறுபதாம் கல்யாணம் (1) அறுபது (1) அறுவடை (1) அறுவை (1) அனுபங்கள். (1) அனுபவங்கள் (3) அனுபவம் (36) அனுபவம் ஒரு நிலவோடு (1) அனுபவம் தொடர்கிறது (1) அனுபவம் பலவிதம் (3) அனுபவம் பழசு. (3) அனுபவம் புதுமை. (2) அனுபவம்தான் (2) அனுமனின் வீர வைபவம் (1) அனுமன் (1) அன்பு (3) அன்பு என்பது உண்மையானது (1) அன்புவம் (1) அன்பெனும் மருந்து (1) அன்றும் (1) அன்னை (4) ஆகஸ்ட் (1) ஆகஸ்ட் பிட் படங்கள் (1) ஆகஸ்ட். (1) ஆசிகள் (1) ஆசிரியர் வாரம். (1) ஆடிப்பூரம் (1) ஆண்டாளும் அவள் கிளியும் (1) ஆண்டாள் (3) ஆண்டாள் அக்காரவடிசில் (1) ஆண்டுவிழா தொடர் (1) ஆதிமூலமே (1) ஆயிரம் (1) ஆரோக்கியம் (1) ஆலயங்கள் (1) ஆவக்காய் (1) இசை (1) இசைப் பயணத்தில் நிலாப்பாடல்கள். (1) இசைப்பயணத்தின் 25 ஆவது பதிவு. (1) இசைப்பரிசு (1) இடங்கள் (1) இடர் (1) இணைப்பு (1) இணையம் (3) இதயம் (1) இதுவும் ஒரு வித வியர்ட்தான் (1) இந்த நாள் இனிய நாள் (1) இந்தியா இன்று. (1) இரக்கம் (1) இரட்டைகள் (1) இரண்டாம் நாள். (1) இரண்டாவது நினைவு நாள் (1) இராமன் பாதுகை (1) இராமாயணம் (1) இரு பாகத் தொடர் (1) இனி எல்லாம் சுகமே 12 (1) இனிப்பு (1) இனியவாழ்த்துகள் (1) இன்று பிறந்த பாரதி (1) இன்ற��ம் பாட்டிகள் (1) இன்றோ ஆடிப்பூரம் (1) இன்னொரு உறவு மணம் (1) இன்னோரு திண்ணை (1) உடல் (1) உணர்வு (1) உணர்வுகள் (1) உணவு (2) உதவி (1) உரையாடல் (1) உலக நீதி 4. # February. (1) உலக நீதி. 3 2020 January (1) உலகநீதி கதை 3. January 2020 (1) உலகம் சிறியது (2) உழைப்பு (1) உறவு (3) உறவுகள் (1) ஊர் சுற்றி (1) ஊறுகாய் (4) எங்க வீட்டுப் போகன் வில்லா (1) எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. (2) எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். (2) எங்கள் வீட்டு ராணியின் சமையலில் (1) எங்கள்திருமணம் (1) எச்சரிக்கை (1) எண்ட் வைத்தியம் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (2) எண்ணெய்க் குளியலும் நானும்.June 2020 (1) எதிர்காலம் இனிமை.2020 (1) எதிர்பாராதது 3 (1) எதிர்பாராதது நடந்தே விட்டது (1) எதிர்பாராது நடக்கும் அருள்கள் 9 (1) எதிர்பாராமல் நடந்தவை 10 (1) எதிர்பாராமல் நடந்தால் இன்பமே.11 (1) எதிர்பாராமல் நடந்தது 7 (1) எதிர்பாராமல் நடந்தது 2 (1) எதிர்பாராமல் நடந்தது 4 (1) எதிர்பாராமல் நடந்தது 6 (1) எதிர்பாராமல் நடப்பது 5 (1) எல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 2020 (1) எனக்கான பாட்டு. (1) என் உலகம் (1) என் இசைப் பயணம் (26) என் கண்ணே நிலாவே (1) என் தோழியுடன் சந்திப்பு (1) என்ன சத்தம்(அரவம்) இந்த நேரம். 2020. (1) என்னைப் பற்றி. (1) ஏப்ரில் (1) ஏமாற்றம் (1) ஐக்கிய அமெரிக்க குடியரசு. (1) ஒண்டாரியோ (1) ஒரு கருத்து (1) ஒரு நாவல் (1) ஒரு படம் கதை (1) ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா....2சிறுகதை.2020 (1) கங்கா (1) கங்கை (2) கஞ்சி (1) கடவுள் (1) கடிதங்கள் (1) கணபதிராயன் போற்றி (1) கணினி (3) கண்ணன் காப்பான் (1) கண்ணன் வருகிறான் (2) கண்ணன் பிறப்பு. (1) கண்மணிக்குப் பதில் (1) கதவுகளுக்கு ஒரு கவிதை (1) கதவுகள் (1) கதவுகள் பலவிதம் (1) கதிரவன் காட்சி (1) கதை (6) கதை முடிந்தது:) (1) கதையும் கற்பனையும் (1) கதைவிடுதல் (1) கயல்விழிக்கு (1) கருணை (1) கருத்து (1) கருத்து. (1) கருப்பு வெள்ளை (1) கல்கி (1) கல்யாண கலாட்டாக்கள் (1) கல்யாணமே வைபோகமே (1) கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி (1) கல்லூரி (1) கவனம் (2) கவிதை (1) கவிநயா (1) களக்காட்டம்மை (1) கறவைகள் பின் சென்று கானம்.மார்கழி 28 ஆம் நாள்2020 (1) கற்பனை. (1) கனவு மெய்ப்படவேண்டூம் (1) காஃபியோ காஃபீ (1) காதல் (2) காது (1) காய்கறி ஸ்டூ2020 (1) காரணம் (1) கார்த்திகை தீபம் (1) கார்த்திகைத் தீபத் திரு நாள் (2) காலங்கள் (1) காலை உணவு (1) கால்வலி (1) கி.மு. (1) கிறிஸ்துமஸ் (1) கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (1) கிஷ்கிந்தா காண்டம்--1 (1) கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் (1) கீதாவின் பதிவு. (1) குடி குடியைக் கெடுக்கும் (1) குடும்ப கோப தாபம். (1) குடும்பம் (5) குடும்பம் -கதம்பம் (3) குமாரி (1) கும்பகோணம் (1) குழந்தை (1) குழந்தை பாட்டு (1) குழந்தை. (2) குழந்தைகளும் மலர்களும் (1) குழந்தைகள் (1) குழந்தைகள் சந்திக்கும் துன்பம் (1) குழந்தைகள் வளர்ப்பு (2) குழந்தைச் செல்வம் (1) குழந்தையின் அனுமானமும் (1) குழந்தையும் மழலையும் (1) குழப்பங்கள் (2) குளங்கள் (1) குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. (1) குறும்பு (1) குறைக்கலாம் (1) கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020 (1) கூட்டு (1) கேட்டது (1) கேஷியா ஃபிஸ்டுலா (1) கொசுவத்தி (6) கொசுவர்த்தி மீண்டுmம் (2) கொசுவர்த்தி மீண்டும் (1) கொசுவர்த்தி. (1) கொடி வணக்கம். (1) கொண்டாட்டம் (1) கொலு 2007 (1) கோடை விடுமுறை. (1) கோடையும் புலம்பலும். (1) கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020 (1) கோவில் தரிசனம் (1) கோவில்கள் (1) க்ராண்ட் கான்யான் 2 (1) சங்கமம் (1) சங்கீத ஸ்வரங்கள் 2 (1) சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா (1) சங்கீதம் இணைக்கும் 4 (1) சதங்கா (1) சதுர்த்தி (1) சப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9 (1) சப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10 (1) சப்தஸ்வரங்களின் ஆரோஹண அவரோகணங்கள்...5 (1) சப்தஸ்வரங்களுடன் வாழ்க்கை தொடரும் (1) சப்தஸ்வரங்கள் ராகமாலிகா 7 (1) சப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3 (1) சப்தஸ்வரங்கள் 7 (1) சப்ஜி (1) சமையல் (3) சமையல் குறிப்பு. (1) சம்சாரம் அது மின்சாரம் (1) சம்பவம் (1) சம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020 (1) சர்க்கரை (1) சவால் குழந்தைகளின் வளர்ப்பு (1) சாரலின் அழைப்பு. (1) சாரல் (1) சிகாகோ/பாசல் .பயணம் (1) சிங்கம் (1) சித்திரைத் திருநாள் (2) சிநேகிதி (1) சிம்ஹிகா வதம் (1) சியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம். (1) சியாட்டில் (1) சில சில் நினைவுகள் (2) சிவகாமி (2) சிவகாமியின் சபதம் (1) சிறு கதை (1) சிற்றுண்டி (1) சினிமா (3) சினிமா அனுபவம் (1) சீதைக்கு ஆறுதல் (1) சீனிம்மா (2) சுதந்திர தினம் (2) சும்மா ஒரு பதிவு. (1) சுய மதிப்பு (1) சுரசையின்ஆசீர்வாதம் (1) சுவிஸ் பயணம் 2002 (1) சுவிஸ் பயணம் 2011 (2) சுற்றம் (1) சுற்றுப்புறம் (2) சுனாமி (1) சூடாமணி தரிசனம் (1) சூடிக் கொடுத்தாள் புகழ் (1) சூரசம்ஹாரக் காட்சிகள் (1) சூரசம்ஹாரம் -முற்றும் (1) செடி வளர்ப்பு (1) செப்டம்பர் 28 (1) செய்யக் கூடாத சமையல் (1) செல். (1) செல்லங்கள் (1) செல்வம் (2) செல்வி (1) சென்ற காலம் நிகழ் காலம். (1) சென்னை (1) சென்னை வாரம் (1) சென்னை நாள் (1) சென்னை மழை (2) சென்னையும் சுநாமியும் (1) சேமிப்பு (1) சொத்து சுகம் (2) சொந்தக் கதை (1) சொல் (1) டயபெடிஸ் (1) டிபன் வகை (1) டெம்ப்ளேட் (1) டொரண்டொ (1) ட்ரங்குப் பெட்டி (1) தக்குடு. (1) தண்ணீர் தண்ணீர் (1) தண்ணீர்க் கதை (1) தந்தை சொல் காத்த ராமன் (1) தந்தையர் தினம் (1) தப்பில்லை. (1) தமிழ் (1) தமிழ் போட்டொ ப்ளாக் (1) தமிழ் முரசுக் கட்டில் (1) தம்பதிகள் தினம்+பாட்டி (1) தம்பி (1) தலைநகரம் (1) தலையும் முடியும் திருத்தமும் (1) தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020 (1) தவம் ..1 kathai 2020 January. (1) தவம் 2 Kathai January20/1/ 2020 (1) தவம் 3 தொடர் கதை ஜனவரி 23 (1) தவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி (1) தாம்பத்யமும் முதுமையும் (1) தாயார் தரிசனம் (1) தாயும் தாயும் (1) தாய் (1) தாலாட்டு (1) தால் (1) திண்ணை (1) திரிஜடை சொப்பனம் (1) திருப்பாவை (1) திருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020 (1) திருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய் (1) திருப்பாவை 29 (1) திருமண வாழ்த்துகள் (1) திருமணங்கள் (2) திருமணமாம் திருமணம் March 2020 (1) திருமணம் (2) திருமணம் 2 (1) திருமணம். (1) திருவரங்கம். (1) திரைப் பாடல் (1) தினசரி (1) தீபாவளி (3) தீபாவளி நேரம் மழை (1) தீபாவளி வாழ்த்துகள் (2) துண்டிப்பு. (1) துபாய் (1) துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் (1) துளசி (1) துளசி கோபால் (1) துளசி பிறந்த நாள் (1) துளசிதளம் (1) தூக்கம் (1) தூய்மை (1) தேடல். (1) தேர் நிலை (1) தேர்ந்தெடுத்த படங்கள் (1) தேவகிக்கு விடுதலை எது. (1) தேவகியின் விடுதலை (1) தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4 (1) தேவகியின் விடுதலை 2 (1) தேன்கூட்டில் தெரிகிறதா (1) தொடர் (6) தொடர் தொடர் தொடர் (1) தொடர் பதிவு (1) தொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது. (1) தொந்தரவு (1) தொலைக் காட்சி நலன் (1) தொலைக்காட்சித் தொடர் (1) தொல்லை (1) தொல்லைகள் (1) தோழமை (1) தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். (1) நகரம் (1) நகைச்சுவை (1) நடப்பு (1) நட்சத்திர வார முடிவு (1) நட்பு (2) நட்புகள் (1) நதி (1) நந்தவனம் (1) நம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020 (1) நயகரா (1) நயாகரா (2) நயாகரா பகுதி 2 (1) நயாகரா முதல் நாள் (1) நலம் (1) நலம் பெற (1) நல்ல எண்ணங்கள் (1) நல்ல நாட்கள் (1) நவராத்திரி நல் நாட்கள் (1) நவராத்திரி நன்னாள் (5) நவராத்திரி பூர்த்தி (1) நவராத்திரி2020 (1) நவராத்ரி (2) நன்றி தமிழ்மணம் (1) நன்னாள் (2) நாச்சியார் கோவில் (1) நாடு தாண்டிய பயணங்கள் (1) நாட்டு நடப்பு. (1) நாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020 (1) நாம் (3) நாலு பக்கம் சுவர் (1) நாவல் (2) நானா (1) நான்கு வருடம் பூர்த்தி. (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (4) நிம்மதி உன் கையில் 3 . (1) நிராகரிப்பு (1) நிர்வாகம் (1) நிலவே சாட்சி (1) நிலா. (1) நிலாக் ���ாட்சிகள் (1) நிவாரணம் (1) நிழல் (1) நிழல் படம் (2) நிறைவடையும் சுந்தரகாண்டம் (1) நினைவு நன்றி. (1) நினைவுகள் (4) நிஜம் (1) நீயா (1) நீரிழிவு (1) நீர் (1) நோம்பு (1) பக்தியோகம் (1) பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் (1) பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் (2) பசுமை (1) படக்கதை (1) படப்போட்டி (1) படம் (2) படம் அன்பு எங்கே2020 (1) காரணம் (1) கார்த்திகை தீபம் (1) கார்த்திகைத் தீபத் திரு நாள் (2) காலங்கள் (1) காலை உணவு (1) கால்வலி (1) கி.மு. (1) கிறிஸ்துமஸ் (1) கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (1) கிஷ்கிந்தா காண்டம்--1 (1) கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் (1) கீதாவின் பதிவு. (1) குடி குடியைக் கெடுக்கும் (1) குடும்ப கோப தாபம். (1) குடும்பம் (5) குடும்பம் -கதம்பம் (3) குமாரி (1) கும்பகோணம் (1) குழந்தை (1) குழந்தை பாட்டு (1) குழந்தை. (2) குழந்தைகளும் மலர்களும் (1) குழந்தைகள் (1) குழந்தைகள் சந்திக்கும் துன்பம் (1) குழந்தைகள் வளர்ப்பு (2) குழந்தைச் செல்வம் (1) குழந்தையின் அனுமானமும் (1) குழந்தையும் மழலையும் (1) குழப்பங்கள் (2) குளங்கள் (1) குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. (1) குறும்பு (1) குறைக்கலாம் (1) கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020 (1) கூட்டு (1) கேட்டது (1) கேஷியா ஃபிஸ்டுலா (1) கொசுவத்தி (6) கொசுவர்த்தி மீண்டுmம் (2) கொசுவர்த்தி மீண்டும் (1) கொசுவர்த்தி. (1) கொடி வணக்கம். (1) கொண்டாட்டம் (1) கொலு 2007 (1) கோடை விடுமுறை. (1) கோடையும் புலம்பலும். (1) கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020 (1) கோவில் தரிசனம் (1) கோவில்கள் (1) க்ராண்ட் கான்யான் 2 (1) சங்கமம் (1) சங்கீத ஸ்வரங்கள் 2 (1) சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா (1) சங்கீதம் இணைக்கும் 4 (1) சதங்கா (1) சதுர்த்தி (1) சப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9 (1) சப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10 (1) சப்தஸ்வரங்களின் ஆரோஹண அவரோகணங்கள்...5 (1) சப்தஸ்வரங்களுடன் வாழ்க்கை தொடரும் (1) சப்தஸ்வரங்கள் ராகமாலிகா 7 (1) சப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3 (1) சப்தஸ்வரங்கள் 7 (1) சப்ஜி (1) சமையல் (3) சமையல் குறிப்பு. (1) சம்சாரம் அது மின்சாரம் (1) சம்பவம் (1) சம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020 (1) சர்க்கரை (1) சவால் குழந்தைகளின் வளர்ப்பு (1) சாரலின் அழைப்பு. (1) சாரல் (1) சிகாகோ/பாசல் .பயணம் (1) சிங்கம் (1) சித்திரைத் திருநாள் (2) சிநேகிதி (1) சிம்ஹிகா வதம் (1) சியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம். (1) சியாட்டில் (1) சில சில் நினைவுகள் (2) சிவகாமி (2) சிவகாமியின் சபதம் (1) சிறு கதை (1) சிற்றுண்டி (1) சினிமா (3) சினிமா அனுபவம் (1) சீதைக்கு ஆறுதல் (1) சீனிம்மா (2) சுதந்திர தினம் (2) சும்மா ஒரு பதிவு. (1) சுய மதிப்பு (1) சுரசையின்ஆசீர்வாதம் (1) சுவிஸ் பயணம் 2002 (1) சுவிஸ் பயணம் 2011 (2) சுற்றம் (1) சுற்றுப்புறம் (2) சுனாமி (1) சூடாமணி தரிசனம் (1) சூடிக் கொடுத்தாள் புகழ் (1) சூரசம்ஹாரக் காட்சிகள் (1) சூரசம்ஹாரம் -முற்றும் (1) செடி வளர்ப்பு (1) செப்டம்பர் 28 (1) செய்யக் கூடாத சமையல் (1) செல். (1) செல்லங்கள் (1) செல்வம் (2) செல்வி (1) சென்ற காலம் நிகழ் காலம். (1) சென்னை (1) சென்னை வாரம் (1) சென்னை நாள் (1) சென்னை மழை (2) சென்னையும் சுநாமியும் (1) சேமிப்பு (1) சொத்து சுகம் (2) சொந்தக் கதை (1) சொல் (1) டயபெடிஸ் (1) டிபன் வகை (1) டெம்ப்ளேட் (1) டொரண்டொ (1) ட்ரங்குப் பெட்டி (1) தக்குடு. (1) தண்ணீர் தண்ணீர் (1) தண்ணீர்க் கதை (1) தந்தை சொல் காத்த ராமன் (1) தந்தையர் தினம் (1) தப்பில்லை. (1) தமிழ் (1) தமிழ் போட்டொ ப்ளாக் (1) தமிழ் முரசுக் கட்டில் (1) தம்பதிகள் தினம்+பாட்டி (1) தம்பி (1) தலைநகரம் (1) தலையும் முடியும் திருத்தமும் (1) தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020 (1) தவம் ..1 kathai 2020 January. (1) தவம் 2 Kathai January20/1/ 2020 (1) தவம் 3 தொடர் கதை ஜனவரி 23 (1) தவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி (1) தாம்பத்யமும் முதுமையும் (1) தாயார் தரிசனம் (1) தாயும் தாயும் (1) தாய் (1) தாலாட்டு (1) தால் (1) திண்ணை (1) திரிஜடை சொப்பனம் (1) திருப்பாவை (1) திருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020 (1) திருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய் (1) திருப்பாவை 29 (1) திருமண வாழ்த்துகள் (1) திருமணங்கள் (2) திருமணமாம் திருமணம் March 2020 (1) திருமணம் (2) திருமணம் 2 (1) திருமணம். (1) திருவரங்கம். (1) திரைப் பாடல் (1) தினசரி (1) தீபாவளி (3) தீபாவளி நேரம் மழை (1) தீபாவளி வாழ்த்துகள் (2) துண்டிப்பு. (1) துபாய் (1) துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் (1) துளசி (1) துளசி கோபால் (1) துளசி பிறந்த நாள் (1) துளசிதளம் (1) தூக்கம் (1) தூய்மை (1) தேடல். (1) தேர் நிலை (1) தேர்ந்தெடுத்த படங்கள் (1) தேவகிக்கு விடுதலை எது. (1) தேவகியின் விடுதலை (1) தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4 (1) தேவகியின் விடுதலை 2 (1) தேன்கூட்டில் தெரிகிறதா (1) தொடர் (6) தொடர் தொடர் தொடர் (1) தொடர் பதிவு (1) தொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது. (1) தொந்தரவு (1) தொலைக் காட்சி நலன் (1) தொலைக்காட்சித் தொடர் (1) தொல்லை (1) தொல்லைகள் (1) தோழமை (1) தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். (1) நகரம் (1) நகைச்சுவை (1) நடப்பு (1) நட்சத்திர வார முடிவு (1) நட்பு (2) நட்ப���கள் (1) நதி (1) நந்தவனம் (1) நம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020 (1) நயகரா (1) நயாகரா (2) நயாகரா பகுதி 2 (1) நயாகரா முதல் நாள் (1) நலம் (1) நலம் பெற (1) நல்ல எண்ணங்கள் (1) நல்ல நாட்கள் (1) நவராத்திரி நல் நாட்கள் (1) நவராத்திரி நன்னாள் (5) நவராத்திரி பூர்த்தி (1) நவராத்திரி2020 (1) நவராத்ரி (2) நன்றி தமிழ்மணம் (1) நன்னாள் (2) நாச்சியார் கோவில் (1) நாடு தாண்டிய பயணங்கள் (1) நாட்டு நடப்பு. (1) நாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020 (1) நாம் (3) நாலு பக்கம் சுவர் (1) நாவல் (2) நானா (1) நான்கு வருடம் பூர்த்தி. (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (4) நிம்மதி உன் கையில் 3 . (1) நிராகரிப்பு (1) நிர்வாகம் (1) நிலவே சாட்சி (1) நிலா. (1) நிலாக் காட்சிகள் (1) நிவாரணம் (1) நிழல் (1) நிழல் படம் (2) நிறைவடையும் சுந்தரகாண்டம் (1) நினைவு நன்றி. (1) நினைவுகள் (4) நிஜம் (1) நீயா (1) நீரிழிவு (1) நீர் (1) நோம்பு (1) பக்தியோகம் (1) பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் (1) பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் (2) பசுமை (1) படக்கதை (1) படப்போட்டி (1) படம் (2) படம் அன்பு எங்கே (1) படிப்பனுபவம் (1) பண்டிகை (1) பதார்த்தம் (1) பதிவர் திருவிழா படங்கள் (1) பதிவர் மாநாடு. 2012 (1) பதிவு (1) பதிவு வரலாறு (1) பதிவுகள் (1) பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் (1) பத்தியம் (1) பந்தம் (1) பயணங்கள் (4) பயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle. (1) பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 sea to sky road (1) பயணத்துள் பயணம் (1) பயணம் (2) பயணம் . (1) பயணம் 2 (4) பயணம் அடுத்த மண்டபம் (1) பயணம் ஆரம்பம் (1) பயணம் ஆரம்பம் அனுபவம் (1) பயணம் மீண்டும். (1) பயணம்...இரண்டு 2 (1) பயணம்..2 (1) பயிற்சி (1) பரிசோதனை (1) பருமன் (2) பல்லவன் (1) பழைய (1) பழைய நட்பு (1) பள்ளிக்காலம் (1) பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் (1) பனி விலகாதோ (1) பாகம் 3. (1) பாகம் 4 (1) பாகம் 5 (1) பாகம் 6 (1) பாகம் 7 (1) பாகம் இரண்டு (1) பாகம் மூன்று முடிகிறது (1) பாசம் (4) பாசம் ஒரு வழி (1) பாசல் (1) பாடங்கள் (1) பாடம் (2) பாட்டி (1) பாட்டிகளும் பேத்திகளும் (2) பாட்டிகொள்ளுப்பாட்டி (1) பாட்டு (1) பாதுகாப்பு (2) பாப்பா (1) பாப்பா பாடும் பாட்டு (1) பார்த்தது (1) பார்வை (1) பாலைவனம் (1) பாவை நோன்பு (6) பி ஐ டி (1) பிடித்த இடங்கள் (1) பிடித்தது. (1) பிட் புகைப்படப் போட்டி (3) பிரச்சினைகள் (1) பிரிவு. (1) பிள்ளையார் (2) பிறந்த நாள் (1) பிறந்த நாள் திருமண நாள் (1) பிறந்த நாள் வாழ்த்துகள் (1) பிறந்தநாள் (1) புகைப் படப்போட்டி (1) புகைப்பட போட்டி (1) புகைப்பட போட்டி ஏப்ரில் (1) புகைப்படப் போட்டி (1) புகை���்படம் (1) புதிய நட்பு. (1) புதிர்கள்சில பாடங்கள் சில (1) புது பாப்பா (2) புது வருட (2) புதுக் கணினி ஆரம்பம் (2) புத்தக வாசிப்பும் சினிமா ரசிப்பும் (1) புத்தாண்டு (2) புயல்''ஜல்'' (1) புரிதல் (1) புலம்பல் (1) புலம்பல் பலவகை (1) புஷ்பக விமானம் (1) பூக்கள் (2) பெண் (1) பெண் பதிவர்கள் எழுத்து (1) பெண்பார்க்கும் மாப்பிள்ளை (1) பெப்ரவரி (1) பெயர்க் காரணம் (1) பெற்றோர் (2) பேச்சு சுதந்திரம் (2) பேராசை. (1) பேராண்மை (1) பொங்கல் நாள் வாழ்த்துகள் (3) பொங்கல் மலர்கள் நினைவுகள் 2020 (1) பொம்மைகள் (1) பொருள் (1) பொறுமை (1) பொறுமை வெல்லும் 3 (1) பொறுமை எனும் நகை ....2 (1) பொறுமை வாழவைக்கும் 4 (1) பொறுமையின் பலம் 5 (1) போட்டி (3) போட்டிக்குப் போகாதவை (1) போட்டிப் புகைப்படம் (1) போட்டோ போட்டி செப்டம்பர் (1) பௌர்ணமி (2) ப்ரச்சினையா இல்லையா. (1) ப்ளாகர் பிரச்சினை (1) மகிமை (1) மகிழ்ச்சி (3) மக்கள் (1) மங்கையர் தினம் மார்ச் 8 (1) மங்கையர் நலம் பெற்று வாழ.. (1) மசாலா வாழைக்காய். (1) மசால் வடை (1) மணநாள் (1) மணம் (1) மதுமிதா (2) மரபணு. (1) மரம் (1) மருந்து (1) மழலைப் பட்டாளம் (2) மழை (3) மழை அவதி (1) மறைவு ௨௩ நவம்பர் (1) மற்றும் (1) மன உளைச்சல் (1) மன நிம்மதி உன் கையில் 2 (1) மன நிம்மதி உன் கையில்..கதை...2020. (1) மன முறிவு 5 (1) மனம் (1) மன்னி (1) மாசி மாசமும் வடாம் பிழிதலும் (3) மாசி மாதமும் வடாம் பிழிதலும் (1) மாதவராஜ் (1) மாமியார் (1) மார்கழி (4) மார்கழி 19 (1) மார்கழி 20 ஆம் பாசுரம் முப்பத்து மூவர். 2020 (1) மார்கழி 2020 (1) மார்கழி. (2) மார்கழித் திருப்பாவை 25 ஒருத்தி மகனாய். 2020 (1) மார்கழிப்பாவை (1) மார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மணிவண்ணா 2020 (1) மாற்றம் (3) மிக நீண்ட நாவல் (1) மிகப் பழைய அனுபவம் (1) மின்சாரப் பூவே (1) மீண்டு வருதல். (1) மீண்டும் (1) மீண்டும் நோம்பு (1) மீண்டும் பவுர்ணமி (1) மீளும் சக்தி. (1) மீள் பதிவு (2) மீள் பதிவு . (1) மீனாட்சி (1) மீனாள். (1) மீனும் தனிமையும் விசாரம் (1) முகம் (1) முதுமை (3) முதுமை. (1) முயற்சி (2) முன்னெச்சரிக்கை (1) முன்னோர் (1) மெதுவா மெதுவா... (1) மே மாதப் போட்டி (1) மே மாதம் (1) மைனாக பர்வதம் (1) மொக்கை. (1) மொழி (1) யாத்திரை (1) யாத்திரை 2012 (1) யானை (1) யானைக்கு வந்தனம் (1) ரசனை (1) ராமநவமி (1) ராமன் கருணை (1) ரிகி மவுண்டென் (1) ரோஜா (1) லங்கிணி அடங்கினாள் (1) லலிதா 6 (1) லிங்க் (1) லேபல்ஸ் (1) வணக்கங்கள். (1) வத்திப் புகை மூட்டம். (1) வயதான தாம்பத்தியம் (1) வரலாறு (2) வரலாறு மாதிரி (1) வரும்போது 2020 March (1) வல்லமை (1) வழங்கும் பாடம் (1) வழிபாடு (1) வளம் வாழ எந்நாளும் ஆசிகள் 2020 (1) வளரும் பருவம் (1) வளர்ப்பு (1) வளர்ப்பு மீனா (1) வளர்ப்பு மகள் (1) வளர்ப்பு---பேரன் பேத்திகள் (1) வாகன அனுபவங்கள் (1) வாசிப்பு அனுபவம் (1) வாம்மா மின்னலு கொடுத்தது கயலு (1) வாய்மை (1) வாழ்க்கை (2) வாழ்க்கை. (1) வாழ்க்கையெனும் ஓடம் (1) வாழ்த்துகள் (4) வாழ்த்துகள் . (1) வானவில் (1) வான்கூவர் (1) விகடன் கதைகள் (1) விக்டோரியா...2 (1) விசாலம் படமும் புத்தகமும்.sila nerangalil sila manitharkaL. (1) விசேஷ நாட்கள் (1) விடுதலை (2) விடுபடுதல் (1) விடுமுறை (1) விடுமுறை நாட்கள் (3) விருந்து (1) விருந்துகள் (1) வில்லிபுத்தூர் கோதை (1) விழிப்புணர்வு பதிவு:) (1) விழிப்புணர்வு வேண்டும் (1) விளாம்பழப் பச்சடி (1) வினையும் தினையும் (1) விஜயதசமி (1) விஷுப்புண்ணியகாலம் (1) வீர முர்சுக் கட்டில் (1) வெங்காய ரசம் 202 (1) வெயில் அடுத்த பதிவில் (1) வெல். (1) வெளி நாட்டில் உழைப்பு (1) வெள்ளி வேடிக்கை. (1) வெள்ளிக் கிழமை வேடிக்கை. (1) வெற்றி மீது வெற்றி2020 (1) வைத்தியம் (1) ஜுலை (1) ஜுன் (1) ஜூலை (1) ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் (1) ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது வங்கக்கடல் 2020 (1) ஸ்ரீராம பட்டாபிஷேகம் (1) ஸ்ரீராம வர்ணனை (1) ஸ்ரீராம ஜனனம் (1) ஸ்ரீராமநவமி (1) ஸ்விட்சர்லாண்ட் (1) ஸ்விட்சர்லாண்ட் பயணம் (1) ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. (1) ஸ்விட்சர்லாண்ட்...2 (1) ஸ்விட்சர்லாண்ட்...4 (1) ஸ்விஸ் (1) ஸ்விஸ் ........5 (1) ஸ்விஸ் பயணங்கள் (1) ஹலோஹலோ சுகமா (1) ஹாலொவீன் வேஷம் (1) ஹாலோவீன்...1 (1)\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ritualnetz.ch/ta/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9F", "date_download": "2021-07-28T05:11:18Z", "digest": "sha1:VQDZ4PORKEEHPU7EJTTQWQKKOIFDIILB", "length": 5444, "nlines": 18, "source_domain": "ritualnetz.ch", "title": "அழகான அடி, நம்பமுடியாத அளவில் விரைவான வெற்றி சாத்தியமா?", "raw_content": "\nஉணவில்எதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஅழகான அடிமூட்டுகளில்சுகாதாரமுடி பாதுகாப்புஇலகுவான தோல்சுருள் சிரைபொறுமைதசைகள் உருவாக்கபெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண்கள் சக்திமுன் ஒர்க்அவுட்தூங்குகுறட்டைவிடுதல்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கஅழகான கண் முசி\nஅழகான அடி, நம்பமுடியாத அளவில் விரைவான வெற்றி சாத்தியமா\nநான் மதிப்பாய்வு செய்யும் தயாரிப்புகள் \"அழகான கால் வைத்தியம்\" என்று விற்பனை செய்யப்படும் தயாரிப்புகள். இந்த தயாரிப்புகளில் சிலவற்றில் எனக்கு நிறைய அனுபவம் உள்ளது.\nஒவ்வொரு கேள்விக்கும் பக்கத்தின் அடிப்பகுதியில் இருந்து பதிலளிக்க முயற்சிப்பேன், ஏனென்றால் நிறைய தயாரிப்பு தகவல்கள் இருக்கும். எனது மறுப்பைப் படிக்க மறக்காதீர்கள்:\nகுழந்தைகள், பதின்வயதினர் மற்றும் வலிமிகுந்த கால் பிரச்சினைகள் உள்ள பெரியவர்களைப் பராமரிப்பதில் விரிவான அனுபவமுள்ள மருத்துவ மருத்துவர் நான். நான் ஒரு சுகாதார உணவு நிறுவனம் அல்ல. நான் மதிப்பாய்வு செய்யும் சில தயாரிப்புகள் மிகவும் விலையுயர்ந்த தயாரிப்புகளை விற்கும் பிராண்டுகளிலிருந்து வந்தவை, மேலும் மிகவும் விலையுயர்ந்தவை பொதுவாக மலிவானவை. 1. அசிடைல் சாலிசிலிக் அமிலம். ஏ. சாலிசிலிக் அமிலம் அமெரிக்காவில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் மற்றும் அதிகம் விற்பனையாகும் முகப்பரு சிகிச்சை மற்றும் தோல் பராமரிப்பு பொருட்கள் ஆகும். இது முகப்பரு மற்றும் தடிப்புத் தோல் அழற்சிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. பி. இது ஒரு மேற்பூச்சு ஆண்டிசெப்டிக் மற்றும் பூஞ்சை காளான் முகவராக பயன்படுத்தப்படுகிறது. 2. ஆஸ்பிரின். இரத்த ஓட்டத்தில் இருந்து இரத்தப்போக்கு ஏற்படுவதைத் தடுக்கும் மருந்து, ஆனால் தோலில் இருந்து அல்ல. 3. ஆன்டிபெர்ஸ்பிரண்ட். தோல் மீது நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு தெளிப்பு. 4. டியோடரண்ட். செயலில் உள்ள மூலப்பொருளைக் கொண்ட ஒரு தயாரிப்பு, ஆனால் தோல் வழியாக உறிஞ்ச முடியாது.\nநான் என் கால்களால் இளமையாகவோ அல்லது இளமையாகவோ பார்க்க விரும்பினால் சுருக்க எதிர்ப்பு கிரீம் பயன்படுத்துவேன். .\nKyoko இலிருந்து வரும் அறிக்கைகள்: வர்த்தகத்தில் உங்கள் கால்களை அழகுபடுத்துவதற்கான சிறந்த கட்டுரைகளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/agriculture/happy-wholesale-gur", "date_download": "2021-07-28T05:03:52Z", "digest": "sha1:CP5PP4BTT3O4R3KZEI45VAZEM5N6PLOO", "length": 7539, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தித்திக்கும் வெல்லம் வியாபாரம்…", "raw_content": "\nபரமத்தி வேலூர் அருகே உள்ள பிலிக்கல்பாளையம் வெல்ல ஏலச் சந்தையில் வெல்லம் விற்று வெல்ல உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.\nபரமத்தி வேலூர் வட்டத்தில் சோழசிராமணி, ஜேடர்பாளையம், பிலிக்கல்பாளையம், அய்யம்பாளையம், கபிலர்மலை, பாண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.\nஇங்கு விளையும் கரும்புகள் பரமத்தி வேலூர் வட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வெல்லம் காய்ச்ச கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அங்கு உருண்டை மற்றும் அச்சு வெல்லமாக தயார் செய்யப்பட்டு, 30 கிலோ கொண்ட சிப்பங்களாகக் கட்டப்படுகிறது.\nபின்னர், பிலிக்கல்பாளையத்தில் உள்ள விவசாயிகளால் வெல்லம் ஏலச் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டு, தரத்துக்கு ஏற்ப ஏலம் விடப்படுகிறது. ஏலம் எடுப்பதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து செல்கின்றனர். மேலும், ஏலம் எடுக்கப்படும் வெல்லம் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது.\nகடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஏலத்தில் அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ஆயிரத்துக்கும், உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1050-க்கும் ஏலம் போனது.\nஅச்சு வெல்லம் 6 ஆயிரத்து 500 சிப்பங்களும், உருண்டை வெல்லம் 6 ஆயிரம் சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தன. அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1250-க்கும், உருண்டை வெல்லம் ரூ.1200-க்கும் ஏலம் போனது.\nவெல்லம் விலை உயர்ந்துள்ளதால், வெல்ல உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nவேளாண் துறைக்கு தனி பட்ஜெட்... உழவர் சந்தைகளை புதுப்பிக்க திட்டம். அடுத்த அதிரடி சரவெடி.\nமத்திய அரசின் தூக்கத்தை கலைத்த முதல்வர் ஸ்டாலின்.. சட்டசபையை குலுங்க வைத்த அந்த அறிவிப்பு.\nவீட்டு தோட்டத்தை மகள் ஆராதனாவுடன் பார்வையிடும் சிவகார்த்திகேயன்..\nமண் வளம் காக்க மரம் சார்ந்த விவசாயமே தீர்வு\nமத்திய அரசு விவசாயிகள் நலன் சார்ந்த அரசு.. தமிழக விவசாயிகள் சார்பில் பிரதமருக்கு எல்.முருகன் நன்றி.\nகிரேக்க மன்னனாக மாறிய தனுஷ்.. வைரலாகும் வித்தியாசமான காமன் டிபி\n#திமுக_சொன்னீங்களே_செஞ்சீங்களா ... தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்..\nஅடிதூள்.. உலகத்தரத்தில் சென்னை.. தட்டித்தூக்கும் தமிழக அரசு.. செம்ம பிளான்.\nகுழந்தை பாக்கியம் இல்லாமல் எவ்வளவோபேர் கஷ்டபடுறாங்க. ஆனால் இவங்கள பாருங்க. 4 வது மாடியிலிருந்து விழுந்த சோகம்.\n#TokyoOlympics பேட்மிண்டனில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் மு��த்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/who-is-baskar-naidu", "date_download": "2021-07-28T05:11:17Z", "digest": "sha1:SPW5ULZ47JEMGQOCM3QNANJZDIHD5WDA", "length": 11732, "nlines": 74, "source_domain": "tamil.asianetnews.com", "title": "யார் அந்த பாஸ்கர் நாயுடு ? - சூடு பிடிக்கிறது விவேக் ராம்மோகன் ராவின் ரூ.500 கோடி காண்ட்ராக்ட்", "raw_content": "\nயார் அந்த பாஸ்கர் நாயுடு - சூடு பிடிக்கிறது விவேக் ராம்மோகன் ராவின் ரூ.500 கோடி காண்ட்ராக்ட்\nஅரசு மருத்துவமனைகள் செக்யூரிட்டி சர்வீஸ் என கோடிக்கணகான ரூபாய் காண்ட்ராக்ட் எடுத்த விவேக் ராம் மோகன் ராவ் கம்பெனி பற்றி திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. வருமான வரித்துறையினரிடம் சிக்காத புதிய நபர் பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.\nராம் மோகன ராவ் தலைமை செயலாளராக இருப்பதை பயன்படுத்தி அவரது மகனை தனது செல்வாக்கின் மூலம் பல காண்ட்ராக்டுகளை பெற்று தந்துள்ளார். இதை பயன்படுத்தி அவரது மகன் பல கம்பெனிகளை துவக்கி பலநூறு கோடி காண்ட்ராக்டுகளை எடுத்துள்ளார்.\nமுறைகேடுகளாக ஐஏஎஸ் அதிகாரி விதியை மீறி மகன் கம்பெனி துவக்கவும் காண்ட்ராக்ட் எடுக்கவும் ராம்மோகன் ராவ் உதவ அவரையும் தாண்டி பல நூறு கோடி ( ஆயிரத்தை எட்டும் என்கிறார்கள் )சம்பாதிக்க , பல கம்பெனிகள் வேறு வேறு பெயர்களில் சிக்கியது.\nராமமோகன் ராவுக்கு சிக்கலே அவரது மகன் தான் என்கிற அளவுக்கு அவ்வளவு கம்பெனிகள். இன்னும் தோண்ட தோண்ட புதயலாய் எவ்வளவோ நிறுவனங்கள் பார்ட்னர்கள் உள்ளனர். அவ்வளவு பேர் , பெயர் விபரங்களை வருமான வரித்துறையினர் சேகரித்து வருகின்றனர். அவர்களுக்கு பத்திரிக்கையாளர்களும் உதவும் நோக்கில் ஹிட்டன் பார்ட்னர்களை அடையாளம் காண்பிக்கும் முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளது.\nமுதல் கட்டமாக தமிழகம் முழுதும் உள்ள மருத்துவமனைகள் , தமிழ்நாடு சுற்றுலாத்துறை , ரெயில்வே துறை ரிலையன்ஸ் , சாஃப்ட்வேர் கம்பெனிகளில் “ பத்மாவதி ஹாஸ்பிடாலிட்டி&ஃபெசிலிட்டி மேனேஜ்மெண்ட் சர்வீசஸ் “” என்ற பெயரில் கம்பெனி ஒன்று காண்ட்ராக்ட் எடுத்தது. சுமார் 500 கோடி ரூபாய�� பெறுமான அரசு காண்ட்ராக்டுகளை அந்த கம்பெனி எடுத்துள்ளது.\nசரி அதில் என்ன இருக்கிறது என்று கேட்கலாம். அந்த கம்பெனி விவேக் ராம்மோகன்ராவுக்கு சொந்தமானது என்ற தகவல் அரசல் புரசலாக பேசப்பட்டது , உறுதியாகி உள்ளது. அந்த நிறுவனத்தின் எம்டியாக பாஸ்கர் நாயுடு என்பவர் இருக்கிறார். ஆனால் அந்த பாஸ்கர் நாயுடு யார் எனபது தான் மர்மம்.\nபாஸ்கர் நாயுடு விவேக் ராம்மோகனராவின் நிறுவனமான ஸ்வான் ஃபெசிலிட்டி நிறுவனத்தில் கூடுதல் இயக்குனர் ஆவார். ஆனால் விவேக் மற்றும் அவரது நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தியபோது பாஸ்கர் நாயுடு என்கிற நபரே காட்சியில் வரவில்லை. தற்போது பாஸ்கர நாயுடு என்பவருக்கும் , விவேக் மோகனராவுக்கும் உள்ள தொடர்பை டைம்ஸ் நவ் ஆங்கில சானல் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.\nதமிழகம் முழுதும் அரசு மருத்துவமனைகளில் செக்யூரிட்டிகள் , ஹவுஸ் கீப்பர்கள் என பல்லாயிரக்கணக்கில் ஆட்களை வேலைக்கு அமர்த்தி பல போர்ஜரி கணக்குகளை உருவாக்கி நடந்த முறைகேடுகளும் வெளிவர உள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.\nவெகு சாமர்த்தியமாக வேறு வேறு நபர்கள் வேறு வேறு கம்பெனிகள் என நடத்திய விவேக் மோகன் ராவின் கூட்டாளிகள் ஒவ்வொருவராக சிக்கி வருகின்றனர். அமைச்சர்களின் மகன்கள் , மேயரின் மகன் , முன்னாள் கவர்னர் ஒருவரின் மகன் என பட்டியல் நீள்கிறது. அனைத்தையும் வருமான வரித்துறையினர் சேகரித்து வருகின்றனர்.\nபாஸ்கர நாயுடு யார் , அவருடன் கம்பெனியின் நிர்வாகிகளாக உள்ள , பிரதீப் கனுமுரி , சந்தீப் கனுமுரி , சாவன் குமார் ஆகியோர் யார் . அவர்கள் வருமான வரித்துறையின் விசாரணை வளையத்துக்குள் எப்போது கொண்டு வரப்படுவார்கள் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.\nஅடுத்து சென்னையில் கட்டிட காண்ட்ராக்டில் விதிமீறல் குறித்தும் வருமான வரித்துறையினர் விசாரிக்க உள்ளனராம். அதில் முக்கிய பிரமுகர்கள் மகன்கள் விவேக்குடன் பார்ட்னர்களாக இருக்கும் உண்மை வெளியாகலாம் என கூறப்படுகிறது.\nகிரேக்க மன்னனாக மாறிய தனுஷ்.. வைரலாகும் வித்தியாசமான காமன் டிபி\n#திமுக_சொன்னீங்களே_செஞ்சீங்களா ... தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்..\nஅடிதூள்.. உலகத்தரத்தில் சென்னை.. தட்டித்தூக்கும் தமிழக அரசு.. செம்ம பிளான்.\nகுழந்தை பா���்கியம் இல்லாமல் எவ்வளவோபேர் கஷ்டபடுறாங்க. ஆனால் இவங்கள பாருங்க. 4 வது மாடியிலிருந்து விழுந்த சோகம்.\n#TokyoOlympics பேட்மிண்டனில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bajajfinserv.in/tamil/home-loan-pradhan-mantri-awas-yojana-faqs", "date_download": "2021-07-28T05:19:31Z", "digest": "sha1:EP6ZIKRVN4IQWUFZQFEJT4XNRMMFGKR5", "length": 120322, "nlines": 698, "source_domain": "www.bajajfinserv.in", "title": "Englishहिंदीதமிழ்മലയാളംతెలుగుಕನ್ನಡ", "raw_content": "\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் பெறுங்கள்\nரென்டல் வைப்பு கடன் பெறுங்கள்\nEMI நெட்வொர்க் பெறுங்கள் ஷாப்பிங் உதவியாளர்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் பெறுங்கள்\nஇன்ஸ்டா EMI கார்டு புதிய பெறுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nதனிநபர் கடன் விண்ணப்பி தனிநபர் கடன் ஃப்ளெக்ஸி கடன் திருமணத்திற்கான தனிநபர் கடன் பயணத்திற்கான தனிநபர் கடன் மருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன் தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி வீட்டு கடன் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் இ-வீட்டுக் கடன்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வ��ஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nரென்டல் வைப்பு கடன் விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி மதிப்புரைகள் சொத்து மீதான கல்வி கடன்\nதங்கக் கடன் விண்ணப்பி தங்க கடன் வட்டி விகிதம் தங்கக் கடன் தகுதி வரம்பு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது EMI நெட்வொர்க் கார்டு இன்ஸ்டா EMI கார்டு புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பத்திரங்கள் மீதான கடன்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமுதலீடு இப்போதே முதலீடு செய்திடுங்கள் நிலையான வைப்புத்தொகைகள் மியூச்சுவல் ஃபண்டுகள் டீமேட் கணக்கு\nகிரெடிட் கார்டுகள் விண்ணப்பி கிரெடிட் கார்டு கிரெடிட் கார்டு தொடர்பு விவரங்கள்\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன் ஈட்டுறுதி காப்பீடு புதிய\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் மதிப்புரைகள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட்ஸ் கேர்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி சொத்து மீதான தொழில் கடன் நடப்பு மூலதன கடன் இயந்திரக் கடன் பெண்களுக்கான தொழில் கடன் SME/ MSME கடன் சுய தொழிலுக்கான தனிநபர் கடன் டேர்ம் கடன் ஸ்டார்ட்அப் தொழில் கடன்கள் சேனல் ஃபைனான்சிங் இன்வாய்ஸ் ஃபைனான்ஸ்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி மதிப்புரைகள் சொத்து மீதான கல்வி கடன்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஹோம் ஃபைனான்ஸ் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி\nதங்கக் கடன் விண்ணப்பி தங்க கடன் வட்டி விகிதம் தங்கக் கடன் தகுதி வரம்பு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள் ஆன்லைன் டிரேடிங்\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன் ஈட்டுறுதி காப்பீடு புதிய\nமருத்துவ உபகரண நிதி விண்ணப்பி மார்க்கெட்பிளேஸ்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் மதிப்புரைகள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க EMI நெட்வொர்க் கார்டு எப்படி விண்ணப்பிப்பது இன்ஸ்டா EMI கார்டு புதிய\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் பு��ிய\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன் ஈட்டுறுதி காப்பீடு புதிய\nமருத்துவ உபகரண நிதி விண்ணப்பி மார்க்கெட்பிளேஸ்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nதங்கக் கடன் விண்ணப்பி தங்க கடன் வட்டி விகிதம் தங்கக் கடன் தகுதி வரம்பு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY ஃப்ளெக்ஸி வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nகாப்பீடு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் சொத்து மீதான கடன் அடமான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பங்குகள் மீதான கடன்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் மதிப்புரைகள் தொடர்புகொள்ள\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது EMI நெட்வொர்க் கார்டு இன்ஸ்டா EMI கார்டு புதிய\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள் ஆன்லைன் டிரேட��ங்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nதனிநபர் கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் தனிநபர் கடன் வட்டி விகிதம் ஹைப்ரிட் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள\nமருத்துவர்களுக்கான கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன்\nபயன்படுத்திய வாகனத்திற்கான ஃபைனான்ஸ் காருக்கான கடன் புதிய பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப்-அப் புதிய பயன்படுத்திய காருக்கான நிதியுதவி Hybrid Flexi Car Loan புதிய\nநிலையான வைப்புத்தொகைக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nதொழில் கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் கால்குலேட்டர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மதிப்புரைகள்\nதங்கக் கடன் விண்ணப்பி தங்க கடன் வட்டி விகிதம் தங்கக் கடன் தகுதி வரம்பு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nசொத்து மீதான தொழில் கடன் தயாரிப்பு தகவல் விண்ணப்பி\nசொத்து மீதான கடன் விண்ணப்பி சொத்துக்கான கடனின் தகுதி சொத்துக்கான கடன் வட்டி விகிதங்கள் சொத்துக்கான கடன் கால்குலேட்டர் அடமான கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n2 & 3 சர்க்கர வாகன கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மதிப்புரைகள்\nவீட்டு கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய PMAY வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபங்குக்கு கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மதிப்புரைகள்\nகுத்தகை வாடகை தள்ளுபடி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மதிப்புரைகள்\nநிலையான வைப்பு & முதலீடுகள்\nநிலையான வைப்புத்தொகை இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் FD வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்கள் FD FD தகுதி & தேவையான ஆவணங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FD பங்குதாரர் போர்ட்டல் CKYC தேசிய ஓய்வூதிய திட்டம் PF எங்கள் நிலையான வைப்புத்தொகை பங்குதாரராக மாறுங்கள்\nFD சேவைகள் உங்கள் FDஐ புதுப்பித்துக் கொள்ளுங்கள் உங்கள் 15GH-ஐ சமர்ப்பிக்கவும் புதிய டிடிஎஸ் சான்றிதழை பதிவிறக்கவும் புதிய எனது FD கணக்கை காண்க\nNRI FD விண்ணப்பி சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் கால்குலேட்டர்\nசிஸ்டமேட்டிக் டெபாசிட் பிளான் (SDP) இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் சிஸ்டமேட்டிக் டெபாசிட் திட்டம் (SDP) கால்குலேட்டர்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் சூப்பர்கார்டு கிரெடிட் கார்டு கிரெடிட் கார்டு தகுதி வரம்பு கிரெடிட் கார்டு விண்ணப்பத்தின் நிலையை கண்காணியுங்கள் கிரெடிட் கார்டு பில் பணம்செலுத்தல் கிரெடிட் கார்டு சலுகைகள் கிரெடிட் கார்டு தொடர்பு விவரங்கள்\nகிரெடிட் கார்டின் வகைகள் பிளாட்டினம் சாய்ஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு பிளாட்டினம் பிளஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் பிளஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு வேர்ல்டு பிரைம் சூப்பர்கார்டு வேர்ல்டு பிளஸ் சூப்பர்கார்டு டாக்டர் சூப்பர்கார்டு ஷாப் ஸ்மார்ட் சூப்பர்கார்டு டிராவல் ஈசி சூப்பர்கார்டு வேல்யூ பிளஸ் சூப்பர்கார்டு CA சூப்பர்கார்டு பிளாட்டினம் லைஃப் ஈசி சூப்பர்கார்டு பிளாட்டினம் ஷாப்டெய்லி சூப்பர்கார்டு பிளாட்டினம் எட்ஜ் சூப்பர்கார்டு ஃப்ரீடம் சூப்பர்கார்டு பிளாட்டினம் ஷாப்கெயின் சூப்பர்கார்டு பிளாட்டினம் அட்வான்டேஜ் சூப்பர்கார்டு\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் செயலியை பதிவிறக்கம் செய்யவும் ஹெல்த் EMI கார்டுக்கு விண்ணப்பிக்கவும் பஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் கோவிட்-19\nஆன்லைன் டிரேடிங் டீமேட் கணக்கு டீமேட் மற்றும் வர்த்தக கணக்கிற்காக விண்ணப்பிக்கவும் டீமேட் கணக்கை எவ்வாறு திறப்பது தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கட்டணங்கள் குறைந்த புரோக்கரேஜ் டீமேட் மற்றும் வர்த்தக கணக்கு இப்போது வர்த்தகம் செய்யவும் IPO இன்ட்ராடே டிரேடிங்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஉள்நோக்குகள் டீமேட் கணக்கு என்றால் என்ன ஆன்லைன் பகிர்வு வர்த்தகம் வர்த்தக கணக்கை எப்படி திறப்பது வர்த்தக கணக்கு vs டீமேட் கணக்கு ஆன்லைன் வர்த்தகத்தை எப்படி தொடங்குவது\nமருத்துவ காப்பீடு விண்ணப்பி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தயாரிப்பு தகவல்\nகார் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் மூன்றாம் தரப்பினர் கார் காப்பீடு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசைல்டு பிளான் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nசேமிப்பு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஆயுள் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபாதுகாப்புத் திட்டங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஇரு சக்கர வாகன காப்பீடு விண்ணப்பி மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு ஆட் ஆன் கவர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமுதலீடு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபணிஓய்வுத் திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபயணக் காப்பீடு தயாரிப்பு தகவல்\nமருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nகாப்பீட்டு பாலிசிகள் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட காப்பீட்டு சலுகைகள்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசிறந்த விற்பனை COVID-19 பாதுகாப்பு காப்பீடு மொபைல் பாதுகாப்பு திட்டம் வாலெட் சேவை மையம் கீ பாதுகாப்பு ஐவியர் அசூர் சைக்கிள் காப்பீடு\nபுதிதாக வந்துள்ளவைகள் சைபர் பாதுகாப்பு காப்பீடு COVID-19 பாதுகாப்பு காப்பீடு கீ பாதுகாப்பு ஹேண்ட்பேக் அசூர் டான்ஸ் விபத்து காப்பீடு\nஉதவி வாலெட் சேவை மையம் விலை பாதுகாப்பு காப்பீடு பர்ஸ் கேர் மோசடி கட்டணங்களுக்கான காப்பீடு காண்க\nஉடல்நலம் COVID-19 பாதுகாப்பு காப்பீடு சாகச காப்பீடு டெங்கு காப்��ீடு காண்க\nபயணம் ட்ரெக் கவர் உள்நாட்டு விடுமுறை பேக்கேஜ் புனிதப்பயண காப்பீடு காண்க\nலைஃப்ஸ்டைல் ஐவியர் அசூர் Watch Secure வாஷிங் மெஷின் காப்பீடு காண்க\nதற்போதைய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபுதிய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் காப்பீடு விவரங்கள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவிஹெல்த் கார்ட் தயாரிப்பு தகவல்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nவாலெட் இப்போது பதிவிறக்கவும் தயாரிப்பு தகவல் மதிப்புரைகள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் செயலியை பதிவிறக்கம் செய்யவும்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு புதிய பெறுங்கள்\nஇன்ஸ்டா EMI கார்டு புதிய பெறுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கி���்சன்\nசலுகைகளை ஆராயுங்கள் புதிய கூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள் நிறைவேற்றுக புதிய\nEMI லைட் சலுகை புதிய\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஏர் கன்டிஷனர்கள் Blue star கோத்ரேஜ் ஹேயர் HITACHI LG லாயிட் Onida voltas வேர்ல்பூல் டிசி‌எல் O GENERAL\nலேப்டாப்கள் லெனோவா ஐபால் எச்பி Dell அசுஸ்\nதொலைக்காட்சிகள் ஹேயர் LG லாயிட் Onida சாம்சங் சோனி டிசி‌எல் VU\nகேமராக்கள் நிக்கான் சோனி TAMRON\nமொபைல்கள் கூகுள் லாவா motorola ஓப்போ TECNO VIVO POORVIKA MOBILES சூப்ரீம் மொபைல்கள் B NEW MOBILES MY G DIGITAL HUB S.S. கம்யூனிகேஷன் ஹாப்பி மொபைல்ஸ் ZEBRS\nவாஷிங் மெஷின் ஹேயர் LG லாயிட் Onida வேர்ல்பூல்\nவாட்டர் ப்யூரிஃபையர்கள் A. O. SMITH LG\nகல்வி படிப்புகள் ICA ALLEN கரியர் இன்ஸ்டிடியூட் ஆகாஷ் இன்ஸ்டிடியூட்\nகிட்சென் அப்ளையன்சஸ் எல்ஜி அல்ட்ரா HAFELE\nரெஃப்ரிஜரேட்டர் ஹேயர் HITACHI LG வேர்ல்பூல்\nலைஃப்கேர் அப்பலோ ஹாஸ்பிட்டல் ரூபி ஹால் கிளினிக் விஎல்சிசி DR. BATRA RICHFEEL நாராயணா நேத்ராலயா சுபர்பன் டையக்னாஸ்டிக்ஸ் OASIS FERTILITY SABKA DENTIST\nஃபர்னிச்சர் & டெகார் AT-HOME HOME TOWN லிப்ரா மெத்தை\nEMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி இன்ஸ்டா EMI கார்டு புதிய சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கிரெடிட் கார்டு இல்லாமல் EMI மதிப்புரைகள் மற்றும் மதிப்பீடுகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள ஃப்யூச்சர் குரூப் EMI கார்டு இப்போது வாங்கவும் நிறைவேற்றுக புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு பெறுங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு பெறுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் மதிப்புரைகள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்புகொள்ள\nமொபைல் பார்ட்னர்கள் சாம்சங் mi.com VIVO Realme OnePlus ��ப்போ iQOO Zebrs.com\nஎலக்ட்ரானிக்ஸ் மற்றும் உபகரணங்கள் Zebrs.com ஃப்லிப்கார்ட் அமேசான்\nஉடல்நலம் & உடற்பயிற்சி சீனியாரிட்டி Curefit\nசாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பயன்கருவிகள் ஏர் கன்டிஷனர்கள் ஏர் கூலர்கள் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் இன்வெர்ட்டர்கள் / ஜெனரேட்டர்கள் பிரிண்டர்கள் வாட்டர் ப்யூரிஃபையர் ஏர் ப்யூரிஃபையர் ரூம் ஹீட்டர்\nஆன்லைனில் வாங்கவும் புதிய LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு முன் ஒப்புதல் பெற்ற சலுகைகள்\nமின்னணு பொருட்களின் மீதான EMI டெலிவிஷன் லேப்டாப் மொபைல் போன் கேமரா டேப்லெட்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வகை\nEMI-இல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மொபைல் போன்கள் லேப்டாப்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nவீடு, சமையலறை & அறைகலன்கள்\nசமையலறை சாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் வீடு, சமையலறை சாதனங்கள் & அறைகலன்கள் ஃபர்னிச்சர் மாடுலார் சமையலறை மெத்தைகள் பவர் பேக்கப், இன்வர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகள் ஹோம் பெயிண்டிங்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nலைஃப்கேர் பல்சிறப்பு மருத்துவமனைகள் கூந்தல் மீட்பு மற்றும் அழகு அறுவைசிகிச்சை மெலிவது & அழகு சிகிச்சை பல் பராமரிப்பு கண் பராமரிப்பு ஸ்டெம்செல் வங்கி IVF மற்றும் மகப்பேறு பராமரிப்பு காதுகேட்கும் கருவி நோயறிதல் பராமரிப்பு உடல் ஆரோக்கிய சேவைகள் ஹோமியோபதி\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nபங்குதாரர்கள் அப்பலோ ஹாஸ்பிட்டல் மணிப்பால் மருத்துவமனைகள் ரூபி ஹால் கிளினிக்\nஆரோக்கியம், பயணம், ஃபேஷன் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் ஆரோக்கியம், பயணம், ஃபேஷன் உடற்பயிற்சி உபகரணம் சைக்கிள்கள் உள்நாட்டு / வெளிநாட்டுப் பயணத்துக்கான ஹாலிடே பேக்கேஜ் ஷாப்பிங் உதவியாளர்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nEMI-யில் ஆண்களின் ஃபேஷன் காஷுவல்ஸ் ஃபார்மல்கள் பாரம்பரியமான ஷூக்கள் மற்றும் பல ஸ்போர்ட்ஸ்வியர் சன்கிளாஸஸ் வாட்சுகள் சிறுவர் ஆடைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகல்விக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பிற கார் டயர்கள் மற்றும் துணைக் கருவிகள் கல்வி மற்றும் தொழில்முறை பாடங்கள்\nஸ்மார்ட்போன்கள் முன்பணம் இல்லை 10,000-க்கும் குறைவான மொபைல்கள் 15,000-க்கும் குறைவான மொபைல்கள் 20,000-க்கும் குறைவான மொபைல்கள் 25,000-க்கும் குறைவான மொபைல்கள் 30,000-க்கும் குறைவான மொபைல்கள் புத்தம்புதிய சலுகைகள்\nலேப்டாப்கள் லேப்டாப் 25,000 க்கும் குறைவான விலையில் லேப்டாப் 30,000 க்கும் குறைவான விலையில் லேப்டாப் 40,000 க்கும் குறைவான விலையில் i3 புராசஸர் லேப்டாப்கள் i5 புராசஸர் லேப்டாப்கள்\nடிவி எல்இடி டிவி ஸ்மார்ட் டிவி முழு HD டிவி TV 15,000 க்கும் குறைவாக TV 20,000 க்கும் குறைவாக TV 25,000 க்கும் குறைவாக\nவாஷிங் மெஷின் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் டாப் லோடு வாஷிங் மெஷின் ஃப்ரன்ட் லோடு வாஷிங் மெஷின்\nஹோம் அப்ளையன்சஸ் பூஜ்ஜியம் முன்பணத்தில் டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் வாஷிங் மெஷின் ரெஃப்ரிஜரேட்டர் ஏசி வாட்டர் ப்யூரிஃபையர் மைக்ரோவேவ் ஓவன் புத்தம்புதிய சலுகைகள்\nஎங்களது அனைத்து வரம்புகளையும் பார்க்கவும்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் லிமிடெட்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசெயல்படுத்துங்கள்-எங்கள் CSR முதன் முயற்சிகள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவாடிக்கையாளர் போர்ட்டல் வழியாக செலுத்துங்கள்\nநிலையான வைப்புத்தொகை பங்குதாரராக மாறுங்கள்\nபிரதான் மந்திரி அவாஸ் யோஜனா FAQ-கள்\nபிரதான் மந்திரி அவாஸ் யோஜனா FAQ-கள்\nஉங்களின் முழு பெயரை உள்ளிடவும்\nஉங்கள் முழுப் பெயரை உள்ளிடவும்\nஉங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்\nமொபைல் எண் காலியாக இருக்கக்கூடாது\nஉங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்\nஅஞ்சல் குறியீடு காலியாக இருக்கக்கூடாது\nபணி வகை ஊதியம் பெறுபவர் சுயதொழில்\nகடனின் வகை பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் + டாப் அப் புதிய வீட்டுக் கடன்\nஇந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதி என்னை அழைப்பதை/SMS அனுப்புவதை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை பாதிக்கிறது.T&C\nதயவுசெய்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கவும்\nஉங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்பட்டது\nOTP-ஐ மீண்டும் அனுப்பவும் OTP-ஐ மீண்டும் அனுப்பவும்\nதவறான மொபைல் எண்ணை உள்ளிட்டுள்ளீர்களா \nதற்போதைய வீட்டுக் கடன் வழங்குநர் hdfc ltd எஸ் பேங்க் இண்டஸ்இந்த் பேங்க் HDFC பேங்க் citibank HSBC Axis பேங்க் Deutsche பேங்க் kotak mahindra பேங்க் ICICI பேங்க் & ICICI HFC PNB Housing Finance state bank of india ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பேங்க் எல்ஐசி ஹவுஸிங் ஃபினான்ஸ் ஆதித்யா பிர்லா டாடா கேப்பிடல்/டாடா எச்எஃப் டெவெலப்மெண்ட் கிரெடிட் பேங்க் சிடி யூனியன் பேங்க் தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் state bank of hyderabad லக்ஷ்மி விலாஸ் பேங்க் கரூர் வைஸ்யா பேங்க் கர்நாடக பேங்க் சவுத் இந்தியன் பேங்க் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா பேங்க் ஆஃப் இந்தியா state bank of bikaner & jaipur இந்தியாபுல்ஸ் பெஃடெரல் பேங்க் ரத்னகர் பேங்க் லிமிடெட்/RBL L&T/ L&T HF DHFL சோலமண்டலம் ஃபைனான்ஸ் DHFL/ ஃபர்ஸ்ட் ப்ளூ ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மகேந்திரா ஃபைனான்ஸ் முத்தூட் ஹவுசிங் ஃபைனான்ஸ்/ முத்தூட் ஹோம்ஃபின் (இந்தியா) லிமிடெட் மனப்புரம் ஃபைனான்ஸ் ஃபுல்லர்டான் HDB ஃபைனான்ஷியல் சர்வீசஸ் லிமிடெட்\nநிகர மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்\nமாத ஊதியம் காலியாக இருக்கக்கூடாது\nதயவுசெய்து தேவைப்படும் கடன் தொகையை உள்ளிடவும்\nசொத்து அடையாளம் காணப்பட்டது ஆம் இல்லை\nகடன் முன்பணம் செலுத்தப்பட்டது ஆம் இ���்லை\nதயவுசெய்து சொத்தின் இடவமைப்பை தேர்ந்தெடுங்கள்\nஉங்கள் பிறந்த தேதியை தேர்ந்தெடுக்கவும்\nPAN கார்டு விவரங்களை உள்ளிடவும்\nPAN கார்டு காலியாக இருக்கக்கூடாது\nபட்டியலிலிருந்து பணி அமர்த்துபவர் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்\nதனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்\nதனிநபர் இமெயில் காலியாக இருக்கக்கூடாது\nஅலுவலக இமெயில் முகவரியை உள்ளிடவும்\nஅலுவலக இமெயில் ID காலியாக இருக்கக்கூடாது\nதற்போதைய மாதாந்திர செலவினங்களை உள்ளிடவும்\nடிகிரி MBBS BHMS BAMS முகமது செல்வி BDS MDS மற்றவை\nபயிற்சி ஆண்டுகள் 1 வருடம் 2 வருடம் 3 வருடம் 4 வருடம் 5 வருடம் 6 வருடம் 7 வருடம் 8 வருடம் 8-10 ஆண்டு 10-15 ஆண்டு 15-20 ஆண்டு 20 வருடம்\nவருடாந்திர ரசீதுகள் (18-19) 1 கோடிக்கும் குறைவு 1-2 கோடி 3-5 கோடி 5-10 கோடி 10 கோடிக்கும் அதிகம்\nவர்த்தகத்தின் இயல்பு வர்த்தகர் உற்பத்தியாளர் மற்றவை\nவர்த்தகத்திலான நீடிப்பு 1-யில் இருந்து 2 வயது வரை 3-யில் இருந்து 5 வயது வரை 6-யில் இருந்து 9 வயது வரை 10-யில் இருந்து 14 வயது வரை 15-யில் இருந்து 25 வயது வரை 25+ வருடங்கள்\nதொழில் விண்டேஜ் மதிப்பை தேர்ந்தெடுக்கவும்\nஉங்கள் மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்\nமாத ஊதியம் காலியாக இருக்கக்கூடாது\nவேலை அனுபவம் 3 க்கும் குறைவாக 3 3 ஐ விட பெரியது\nதயவுசெய்து தேவைப்படும் கடன் தொகையை உள்ளிடவும்\nதற்போதைய வீட்டுக் கடன் வழங்குநர் hdfc ltd எஸ் பேங்க் இண்டஸ்இந்த் பேங்க் HDFC பேங்க் citibank HSBC Axis பேங்க் Deutsche பேங்க் kotak mahindra பேங்க் ICICI பேங்க் & ICICI HFC PNB Housing Finance state bank of india ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பேங்க் எல்ஐசி ஹவுஸிங் ஃபினான்ஸ் ஆதித்யா பிர்லா டாடா கேப்பிடல்/டாடா எச்எஃப் state bank of bikaner & jaipur ரத்னகர் பேங்க் லிமிடெட்/RBL டெவெலப்மெண்ட் கிரெடிட் பேங்க் சிடி யூனியன் பேங்க் தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் state bank of hyderabad லக்ஷ்மி விலாஸ் பேங்க் கரூர் வைஸ்யா பேங்க் கர்நாடக பேங்க் சவுத் இந்தியன் பேங்க் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா பேங்க் ஆஃப் இந்தியா இந்தியாபுல்ஸ் பெஃடெரல் பேங்க் L&T/ L&T HF DHFL சோலமண்டலம் ஃபைனான்ஸ் DHFL/ ஃபர்ஸ்ட் ப்ளூ ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மகேந்திரா ஃபைனான்ஸ் முத்தூட் ஹவுசிங் ஃபைனான்ஸ்/ முத்தூட் ஹோம்ஃபின் (இந்தியா) லிமிடெட் மனப்புரம் ஃபைனான்ஸ் ஃபுல்லர்டான் HDB ஃபைனான்ஷியல் சர்வீசஸ் லிமிடெட்.\nதயவுசெய்து பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வங்கியை தேர்ந்தெடுக்கவும்\nசொத்து அடையா��ம் காணப்பட்டது ஆம் இல்லை\nகடன் முன்பணம் செலுத்தப்பட்டது ஆம் இல்லை\nஆண்டு வருவாயை உள்ளிடவும் (18-19)\nஉங்கள் வருடாந்திர வருவாயை 17-18 உள்ளிடவும்\nஉங்களிடம் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபராக உள்ளது\nமேலும் உங்களிடம் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட ரூ. ஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு உள்ளது- இப்போது பெறுங்கள்\nஉங்கள் பிரௌசர் விண்டோவை மூட வேண்டாம். எங்கள் தனிநபர் கடன் விண்ணப்பப் படிவத்திற்கு நாங்கள் உங்களை திருப்பிவிடுகிறோம்.\nபிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா\nபிரதான் மந்திரி அவாஸ் யோஜனா தகுதி வரம்பு\nபிரதான மந்திரி அவாஸ் யோஜனா பட்டியல்\nபிரதான் மந்திரி அவாஸ் யோஜனாவிற்கு எப்படி விண்ணப்பிப்பது\nபிரதான் மந்திரி அவாஸ் யோஜனா FAQ-கள்\nPMAY - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமானியத் திட்டத்தில் இணைக்கப்பட்ட பிரதான் மந்திரி யோஜானா கிரெடிட் கார்டை யார் பெற முடியும்\n• அவர் / அவள் இந்தியாவின் எந்த பகுதியிலும் புக்கா வீடு (அனைத்து-காலநிலை டிவெல்லிங் யூனிட்) அவரது பெயரில் சொந்தமாக இல்லை என்று வழங்கப்பட்டுள்ளது\n• ஒரு திருமணமான தம்பதியின் விஷயத்தில், துணைவரோ அல்லது இருவரும் கூட்டு உரிமையாளராக இருக்கும் பட்சத்தில் ஒரு வீட்டிற்கு தகுதியுடையவர்கள், திட்டத்தின் கீழ் குடும்ப வருமான தகுதிக்கு உட்பட்டது\nவீட்டில் உள்ளவர்கள்/பயனாளியின் குடும்பம் உள்ளடக்குவது என்ன\n• ஒரு பயனாளி குடும்பத்தில் கணவன், மனைவி, திருமணமாகாத மகன்கள் மற்றும்/அல்லது திருமணமாகாத மகள்கள் உள்ளடங்குவார்கள்\n• ஒரு பெரிய சம்பாதிக்கும் நபர் (திருமண நிலை எதுவாக இருப்பினும்) ஒரு தனிப்பட்ட வீடாக நடத்தப்படலாம்\nபல்வேறு வகைகளுக்கான வருமான விதிமுறைகள் என்னென்ன\nபல்வேறு குடும்ப வகைகளுக்கான வருவாய் விதிமுறைகள் கீழே வரையறுக்கப்பட்டுள்ளன:\n• EWS குடும்பத்தினர்கள்/தனிநபர்கள் ரூ. 3.00 லட்சம் வரை ஆண்டு வருமானம்\n• LIG குடும்பத்தினர்கள்/தனிநபர்கள் ஆண்டு வருமானமாக ரூ. 3.00 லட்சத்திற்கும் மேலாக மற்றும் ரூ. 6.00 லட்சம் வரை\n• MIG I குடும்பத்தினர்கள்/தனிநபர்கள் ஆண்டு வருமானமாக ரூ.6.00 லட்சத்திற்கும் மேலாக மற்றும் ரூ.12.00 லட்சம் வரை\n• MIG II குடும்பத்தினர்கள்/தனிநபர்கள் ஆண்டு வருமானமாக ரூ12.00 லட்சம் மேல் ரூ 18.00 லட்சம் வரை\nPMAY மானியம் திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள் யாவை\nPMAY மானியம் திட்டம�� பெற பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்:\n• உறுதிமொழி படிவம் (மாநில சட்டங்களின் படி, முத்திரை வரி அஃபிடவிட் போன்று இருக்க வேண்டும்)\n• பெர்மனெண்ட் அக்கவுண்ட் நம்பர் (PAN). PAN ஒதுக்கப்படாத பட்சத்தில், படிவம் 60 தேவைப்படும்.\n• பயனாளியின் குடும்பத்திலுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஆதார் எண் (MIG I & MIG II வகைக்காக)\n• விண்ணப்பத்தாரரின் வருமான சான்று [பொருந்தக்கூடிய வருமான சான்று ஆவணங்கள் - ITR அல்லது படிவம் 16 (1 ஆண்டு)/ சம்பள இரசீது (மொத்த மாதாந்திர சம்பளம்*12)].\n• PMAY பின்னிணைப்பு (மாநில சட்டங்களின் படி, முத்திரை வரி டாப்-அப் பின்னிணைப்பு போன்று இருக்க வேண்டும்)\n• எண்ட்-யூஸ் அண்டர்டேக்கிங் சர்டிஃபிகேட்\nநான் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா-வின் கீழ் எப்படி வட்டி மானிய நன்மைகளைப் பெறுவது\nதகுதி வரையறைக்கு உட்பட்டு கடன் தொகை பட்டுவாடா செய்யப்பட்டதும், தகுதியுள்ள மானியப் பலனை NHB-யிடமிருந்து (தேசிய வீட்டுவசதி வங்கி) BHFL கேட்டுப் பெறும்.\nதகுதி பெற்ற அனைத்து கடனாளர்களுக்கு, மானியத் தொகை BHFL க்கு செலுத்தப்படும். BHFL வட்டி மானியத்தை பெற்றவுடன், அது கடன் கணக்கிற்கு முன்னதாகவே கிரெடிட் செய்யப்படும், EMI சரிசெய்யப்படும்.\nகடன் தொகை அல்லது சொத்தின் மதிப்பிற்கு ஏதேனும் வரம்பு உள்ளதா\nகடன் தொகைக்கு எந்த வரம்பும் இல்லை, எனினும் வட்டி மானியம் EWS/LIG-க்காக அதிகபட்சம் ரூ. 6 லட்சத்தின் மீதும், MIG I-க்காக ரூ. 9 லட்சத்தின் மீதும் மற்றும் MIG II-க்காக ரூ. 12 லட்சத்தின் மீதும் கணக்கிடப்படும்.\nமேலும், சொத்து மதிப்பிற்கு வரம்பு இல்லை ஆனால் ஒவ்வொரு வகையிலும் கார்பெட் பகுதிக்கு வரம்பு இருக்கிறது.\nEWS மற்றும் LIG க்காக இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அல்லது மேம்படுத்தப்பட்ட வீடுகளின் கார்பெட் பகுதி 30 சதுர மீட்டருக்கும் 60 சதுர மீட்டருக்கும் இடைப்பட்டதாக இருக்க வேண்டும், இது கிரெடிட் இணைக்கப்பட்ட மானியத்தை பெறுவதற்காக. பயனாளி, அவரது/அவள் விருப்பப்படி, பெரிய பரப்பளவில் ஒரு வீடு கட்ட முடியும் ஆனால் வட்டி மானியத்தின் வரம்பு முதல் ரூ. 6 லட்சம் மட்டுமே.\nMIG I வகைக்கான டிவெல்லிங் யூனிட்டின் அதிகபட்ச கார்பெட் பகுதி 120 sq.m./1291.67 சதுர. அடி மற்றும் MIG II வகைக்கு 150 sq.m./1614.59 சதுர. அடி.\nஒவ்வொரு வகைக்கும் பொருந்தக்கூடிய வட்டி மானியம் என்ன\nஒவ்வொரு வகைக்கான தகுதியான கடன��� தொகையின் மீது பொருந்தக்கூடிய வட்டி மானியம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:\nஎனது மனைவியிடம் ஏற்கனவே புக்கா வீடு உள்ளது மற்றும் இப்போது எனது மனைவியின் பெயரில் நான் புதிய சொத்து ஒன்று வாங்க வேண்டும். PMAY-யின் கீழ் CLSS திட்டத்திற்கு நான் தகுதி பெற முடியுமா\nஇல்லை, பயனாளி குடும்பத்தில் உள்ள துணைவர் ஏற்கனவே ஒரு சொத்து வைத்திருப்பதால் வீட்டினர் CLSS-ன்கீழ் பலனைப் பெற இயலாது.\nPMAY மானியம் பொருந்தக் கூடிய அதிகபட்ச காலத் தவணை எவ்வளவு\nPMAY மானியம் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் தவணைக்காலத்திற்காக பரிசீலிக்கப்படுகிறது. BHFL நடப்புக் கொள்கையின்படி தவணைக்காலம் வழங்க முடியும், இருப்பினும் மானியம் கணக்கிடப்படும், குறைந்தது\nபி) BHFL மூலம் வழங்கப்பட்ட தவணைக்காலம்\nவருமானம், முதல் புக்கா வீடு மற்றும் கார்பெட் பகுதி விதிமுறைகளை தவிர வேறு எந்த கூடுதல் தகுதி விதிமுறைகள் உள்ளதா\nசொத்துடைமையில் தண்ணீர், கழிப்பறை, சுகாதாரம், கழிவுநீர், சாலை, மின்சாரம் போன்ற அடிப்படை குடிமை சார்ந்த உள்கட்டமைப்புகள் இருக்க வேண்டும்.\nபயனாளி குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களின் ஆதார் கார்டு விவரங்களை வழங்க வேண்டுமா\nஆம். MIG I & MIG II வகைகளுக்காக PMAY திட்டம்-யின் கீழ் செயல்முறை செய்ய, பயனாளியின் குடும்பத்திலுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களின் ஆதார் அட்டை விவரங்களை வழங்க வேண்டும்\nஇந்த திட்டத்தைப் பெறுவதற்கான செயல்முறை கட்டணம் என்ன\nBHFL திட்டத்தின் கீழ் வருமான அளவுகோல் படி தகுதியுடைய வீட்டு கடன் தொகைக்கான பயனாளியிடமிருந்து எந்தவொரு செயல்முறை கட்டணத்தையும் வசூலிக்காது. வட்டி மானியத்திற்காக தகுதிவாய்ந்த கடன் தொகைக்கு அப்பால் கூடுதலாக வாங்கினால், BHFL மூலம் செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படும்.\nதிட்டத்தின் பயன் கீழ் குடியிருக்கும் வீட்டைப் பழுதுபார்த்தல் செயலும் அடங்கியுள்ளதா\nதற்போது இருக்கும் வீடான குட்சா, செமி புக்கா போன்ற வீடுகளில் சரி செய்யும் வேலை செய்யலாம் மற்றும் ஒரு புக்கா வீடை அமைப்பதற்கு விரிவான சீரமைப்பு செய்ய வேண்டும். இருப்பினும், இது EWS மற்றும் LIG வகைகளில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும்.\nமுன்கூட்டியே கடன் அடைத்தல்(ஃபோர்குளோஷர்) அறிக்கைக்கான TAT(டர்ன் அரவுண்ட் டைம்) அறிக்கை என்றால் என்ன\nமுன்கூட்டியே கடன் அடைத்தல் அறிக்கையை வழங்குவதற்கான TAT பொதுவாக 12 வேலை நாட்கள்.\n30 நாட்களுக்குள் உங்கள் புகார்/சேவை கோரிக்கை தீர்க்கப்படவில்லை எனில் என்ன செய்ய வேண்டும்\nஅத்தகைய விஷயங்களுக்கு கீழே குறிப்பிட்டுள்ள நபர்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்:\nவீட்டுக் கடன் (வட மேற்கு) ஜஸ்ப்ரீத் சட்டா 9168360494 jaspreet.chadha@bajajfinserv.in\nவீட்டுக் கடன் தென் கிழக்கு ஃபிரான்சிஸ் ஜோபை 9962111775 francis.jobai@bajajfinserv.in\nகுத்தகை வாடகை தள்ளுபடி விபின் அரோரா 9765494858 vipin.arora@bajajfinserv.in\n'டெவலப்பர் ஃபைனான்ஸ்' துஸ்யந்த் போடர் 9920090440 dushyant.poddar@bajajfinserv.in\nதொழில்முறையாளர் கடன்கள் நீரவ் கபாடியா 9642722000 nirav.kapadia@bajajfinserv.in\nபிரதான் மந்திரி அவாஸ் யோஜனா கிரெடிட் இணைக்கப்பட்ட மானியத் திட்டத்தை யார் பெற முடியும்\n• அவர் / அவள் இந்தியாவின் எந்த பகுதியிலும் புக்கா வீடு (அனைத்து-காலநிலை டிவெல்லிங் யூனிட்) அவரது பெயரில் சொந்தமாக இல்லை என்று வழங்கப்பட்டுள்ளது\n• ஒரு திருமணமான தம்பதியின் விஷயத்தில், துணைவரோ அல்லது இருவரும் கூட்டு உரிமையாளராக இருக்கும் பட்சத்தில் ஒரு வீட்டிற்கு தகுதியுடையவர்கள், திட்டத்தின் கீழ் குடும்ப வருமான தகுதிக்கு உட்பட்டது\nவீட்டில் உள்ளவர்கள்/பயனாளியின் குடும்பம் உள்ளடக்குவது என்ன• ஒரு பயனாளி குடும்பத்தில் கணவன், மனைவி, திருமணமாகாத மகன்கள் மற்றும்/அல்லது திருமணமாகாத மகள்கள் உள்ளடங்குவார்கள்\n• ஒரு பெரிய சம்பாதிக்கும் நபர் (திருமண நிலை எதுவாக இருப்பினும்) ஒரு தனிப்பட்ட வீடாக நடத்தப்படலாம்\nபல்வேறு வகைகளுக்கான வருமான விதிமுறைகள் என்ன பல்வேறு குடும்ப வகைகளுக்கான வருமான விதிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:\n• EWS குடும்பத்தினர்கள்/தனிநபர்கள் ரூ. 3.00 லட்சம் வரை ஆண்டு வருமானம்\n• LIG குடும்பத்தினர்கள்/தனிநபர்கள் ஆண்டு வருமானமாக ரூ. 3.00 லட்சத்திற்கும் மேலாக மற்றும் ரூ. 6.00 லட்சம் வரை\n• MIG I குடும்பத்தினர்கள்/தனிநபர்கள் ஆண்டு வருமானமாக ரூ.6.00 லட்சத்திற்கும் மேலாக மற்றும் ரூ.12.00 லட்சம் வரை\n• MIG II குடும்பத்தினர்கள்/தனிநபர்கள் ஆண்டு வருமானமாக ரூ12.00 லட்சம் மேல் ரூ 18.00 லட்சம் வரை\nPMAY மானியத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்ன PMAY மானியத் திட்டத்தை பெறுவதற்கு பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்:\n• உறுதிமொழி படிவம் (மாநில சட்டங்களின் படி, முத்திரை வரி அஃபிடவிட் போன்று இருக்க வேண்டும்)\n• பெர்மனெண்ட் அக்கவுண்ட் நம்பர் (PAN). PAN ஒதுக்கப்படாத பட்சத்தில், படிவம் 60 தேவைப்படும்.\n• பயனாளியின் குடும்பத்திலுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஆதார் எண் (MIG I & MIG II வகைக்காக)\n• விண்ணப்பத்தாரரின் வருமான சான்று [பொருந்தக்கூடிய வருமான சான்று ஆவணங்கள் - ITR அல்லது படிவம் 16 (1 ஆண்டு)/ சம்பள இரசீது (மொத்த மாதாந்திர சம்பளம்*12)].\n• PMAY பின்னிணைப்பு (மாநில சட்டங்களின் படி, முத்திரை வரி டாப்-அப் பின்னிணைப்பு போன்று இருக்க வேண்டும்)\n• எண்ட்-யூஸ் அண்டர்டேக்கிங் சர்டிஃபிகேட்\nபிரதான மந்திரி அவாஸ் யோஜனாவின் கீழ் வட்டி மானியத்தை நான் எவ்வாறு பெறுவேன்தகுதிக்கு உட்பட்டு கடன் தொகை வழங்கப்பட்டவுடன், BHFL மானிய நன்மைக்காக கோரல் எழுப்பும் NHB (நேஷனல் ஹவுசிங் பேங்க்) யிடமிருந்து தகுதி பெற்ற கடனாளர்களின் மானியம்.\nதகுதி பெற்ற அனைத்து கடனாளர்களுக்கு, மானியத் தொகை BHFL க்கு செலுத்தப்படும். BHFL வட்டி மானியத்தை பெற்றவுடன், அது கடன் கணக்கிற்கு முன்னதாகவே கிரெடிட் செய்யப்படும், EMI சரிசெய்யப்படும்.\nகடன் தொகை அல்லது சொத்து மதிப்பிற்கு ஏதேனும் வரம்பு இருக்கிறதாகடன் தொகைக்கு வரம்பு கிடையாது, எனினும் வட்டி மானியம் EWS/LIG-க்காக ரூ. 6 லட்சமும், MIG I-க்காக ரூ. 9 லட்சமும் மற்றும் MIG II-க்காக ரூ. 12 லட்சத்திற்கும் அதிகபட்சமாக இருப்பதன்படி கணக்கிடப்படும்.\nமேலும், சொத்து மதிப்பிற்கு வரம்பு இல்லை ஆனால் ஒவ்வொரு வகையிலும் கார்பெட் பகுதிக்கு வரம்பு இருக்கிறது.\nEWS மற்றும் LIG க்காக இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அல்லது மேம்படுத்தப்பட்ட வீடுகளின் கார்பெட் பகுதி 30 சதுர மீட்டருக்கும் 60 சதுர மீட்டருக்கும் இடைப்பட்டதாக இருக்க வேண்டும், இது கிரெடிட் இணைக்கப்பட்ட மானியத்தை பெறுவதற்காக. பயனாளி, அவரது/அவள் விருப்பப்படி, பெரிய பரப்பளவில் ஒரு வீடு கட்ட முடியும் ஆனால் வட்டி மானியத்தின் வரம்பு முதல் ரூ. 6 லட்சம் மட்டுமே.\nMIG I வகைக்கான டிவெல்லிங் யூனிட்டின் அதிகபட்ச கார்பெட் பகுதி 120 sq.m./1291.67 சதுர. அடி மற்றும் MIG II வகைக்கு 150 sq.m./1614.59 சதுர. அடி.\nஒவ்வொரு வகையினருக்கும் பொருந்தக்கூடிய வட்டி மானியம் என்ன ஒவ்வொரு வகையினருக்கும் தகுதிவாய்ந்த கடன் தொகைக்கு பொருந்தக்கூடிய வட்டி மானியம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:\nஎனது துணைவி ஏற்கனவே புக்கா வீடு ஒன்றை சொந்தமாக வைத்துள்ளார் மற்றும் நான் இப்போது எனது மனைவி பெயரில் புதிய சொத்து ஒன்றை வாங்க வேண்டும். PMAY-யின் கீழ் CLSS திட்டத்திற்கு நான் தகுதி பெற முடியுமாஇல்லை, பயனாளியின் குடும்பம்/குடும்பத்திலுள்ள கணவன் மனைவிக்கு ஏற்கனவே ஒரு சொத்து சொந்தமாக இருப்பதால் CLSS-யின் கீழ் உள்ள பயனை குடும்பத்தார் பெற முடியாது.\nPMAY மானியம் பொருந்தக்கூடிய அதிகபட்ச தவணைக்காலம் என்ன PMAY மானியம் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் தவணைக்காலத்திற்காக பரிசீலிக்கப்படுகிறது. BHFL நடப்புக் கொள்கையின்படி தவணைக்காலம் வழங்க முடியும், இருப்பினும் மானியம் கணக்கிடப்படும், குறைந்தது\nபி) BHFL மூலம் வழங்கப்பட்ட தவணைக்காலம்\nவருமானம், முதல் புக்கா வீடு மற்றும் கார்பெட் பகுதி விதிமுறைகளைத் தவிர வேறு எதும் கூடுதல் தகுதி விதிமுறைகள் உள்ளதா நீர், கழிப்பறை, சுத்திகரிப்பு, கழிவுநீர், சாலை, மின்சாரம் முதலியவை போன்ற அடிப்படை குடிமை உள்கட்டமைப்புகளை நிலம் கொண்டிருக்க வேண்டும்.\nபயனாளி குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஆதார் கார்டு விவரங்களை வழங்க வேண்டுமா ஆமாம். MIG I மற்றும் MIG II வகைகளுக்காக PMAY திட்டத்தின்கீழ் செயல்முறை படுத்துகையில், பயனாளி குடும்பத்தின் அனைத்து விண்ணப்பத்தாரரின் ஆதார் கார்டு விவரங்களை வழங்குவது கட்டாயமானதாகும் திட்டத்தை பெறுவதற்கான செயல்முறை கட்டணம் என்ன ஆமாம். MIG I மற்றும் MIG II வகைகளுக்காக PMAY திட்டத்தின்கீழ் செயல்முறை படுத்துகையில், பயனாளி குடும்பத்தின் அனைத்து விண்ணப்பத்தாரரின் ஆதார் கார்டு விவரங்களை வழங்குவது கட்டாயமானதாகும் திட்டத்தை பெறுவதற்கான செயல்முறை கட்டணம் என்னதிட்டத்தின் கீழ் வருமான அளவுகோல் படி தகுதியான வீட்டு கடன் தொகைக்காக பயனாளியிடமிருந்து எந்தவொரு செயல்முறை கட்டணத்தையும் BHFL வசூலிக்காது. வட்டி மானியத்திற்காக தகுதிவாய்ந்த கடன் தொகைக்கு அப்பால் கூடுதலான கடன் தொகைகளுக்கு, BHFL மூலம் செயல்முறை கட்டணம் வசூலிக்கப்படும். தற்போதுள்ள வீட்டிற்கான மறு சீரைமப்பு வேலை திட்டத்தின் கீழ் நன்மைக்காக உள்ளடங்குமாதிட்டத்தின் கீழ் வருமான அளவுகோல் படி தகுதியான வீட்டு கடன் தொகைக்காக பயனாளியிடமிருந்து எந்தவொரு செயல்முறை கட்டணத்தையும் BHFL வசூலிக்காது. வட்டி மானியத்திற்காக தகுதிவாய்ந்த கடன் தொகைக்கு அப்பால் கூடுதலான கடன் தொகைகளுக்கு, BHFL மூலம் செயல்முறை கட்டணம் வசூலிக்கப்படும். தற்போதுள்ள வீட்டிற்கான மறு சீரைமப்பு வேலை திட்டத்தின் கீழ் நன்மைக்காக உள்ளடங்குமாதற்போது இருக்கும் வீடான குட்சா, செமி புக்கா போன்ற வீடுகளில் சீரமைப்பு செய்யும் வேலை செய்யலாம் மற்றும் ஒரு புக்கா வீடை அமைப்பதற்கு விரிவான சீரமைப்பு செய்ய வேண்டும். இருப்பினும், இது EWS மற்றும் LIG வகைகளில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும். முன்முடிப்பு அறிக்கையின் TAT (டர்ன் அரவுண்ட் டைம்) என்னதற்போது இருக்கும் வீடான குட்சா, செமி புக்கா போன்ற வீடுகளில் சீரமைப்பு செய்யும் வேலை செய்யலாம் மற்றும் ஒரு புக்கா வீடை அமைப்பதற்கு விரிவான சீரமைப்பு செய்ய வேண்டும். இருப்பினும், இது EWS மற்றும் LIG வகைகளில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும். முன்முடிப்பு அறிக்கையின் TAT (டர்ன் அரவுண்ட் டைம்) என்ன முன்முடிப்பு அறிக்கை வழங்கலுக்கான TAT வழக்கமாக 12 வேலை நாட்கள். 30 நாட்களுக்குள் உங்கள் புகார்/சேவை கோரிக்கை தீர்க்கப்படவில்லை எனில் என்ன செய்ய வேண்டும் முன்முடிப்பு அறிக்கை வழங்கலுக்கான TAT வழக்கமாக 12 வேலை நாட்கள். 30 நாட்களுக்குள் உங்கள் புகார்/சேவை கோரிக்கை தீர்க்கப்படவில்லை எனில் என்ன செய்ய வேண்டும் அத்தகைய விஷயங்களுக்கு கீழே குறிப்பிட்டுள்ள நபர்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்:\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்\nPMAY-யின் கீழ் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கவும்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nபிரதான் மந்திரி அவாஸ் யோஜனா தகுதி வரம்பு\nவீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்\nஉங்கள் வீட்டுக் கடன் EMI-களை குறைத்திடுங்கள் மற்றும் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபருடன் ரூ. 50 லட்சம் வரை டாப்-அப் கடனைப் பெறுங்கள்\nROI 6.75% முதல் தொடங்கும் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கவும்*.\nஉங்கள் புதிய வீட்டிற்காக நீங்கள் வசதியாக எவ்வளவு செலவழிக்க முடியும் என்பதை மதிப்பிட எங்கள் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டரைப் பயன்படுத்தவும்\nஎங்கள் வீட்டுக் கடன் EMI கால்குலேட்டரைப் பயன்படுத்தி உங்கள் புதிய வீட்டிற்கு நீங்கள் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை மதிப்பிடவும்\nடீமேட் மற்றும் வர்த்தக கணக்கை திறக்கவும்\nசுய தொழிலுக்கான தனிநபர் கடன்\n2&3 சக்கர வாகனக் ��டன்\nசொத்து மீதான கல்வி கடன்\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபைனான்சியல் செக்யூரிட்டீஸ் லிமிடெட்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nபஜாஜ் ஃபின்சர்வ் இன்சைட்ஸ் -\nசொத்து மீதான கடன் இன்சைட்ஸ்\nவீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கால்குலேட்டர்\nசொத்து மீதான கல்வி கடன் கால்குலேட்டர்\nமொராட்டோரியம் பாலிசி மார்ச் 2020\nரெசல்யூஷன் திட்டம் 2.0 FAQ-கள்\nசலுகைகளும் விளம்பரங்களும் (ஆஃபர்களும் புரொமோஷனும்)\nகேலக்ஸி - பங்குதாரர் போர்ட்டல்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\n6th ஃப்ளோர்,பஜாஜ் ஃபின்சர்வ் கார்ப்பரேட் ஆஃபிஸ், ஆஃப் புனே-அகமத்நகர் ரோடு, விமன் நகர், புனே – 411014\n© 2020 பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்:\nகார்ப்பரேட் ஐடென்டிட்டி எண் (CIN):\nIRDAI கார்ப்பரேட் ஏஜென்ஸி பதிவு எண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyapirakasam.com/2019/07/blog-post_91.html", "date_download": "2021-07-28T04:48:27Z", "digest": "sha1:EP52F6CJ45G35TC45F62FNONL2WBLWZK", "length": 22840, "nlines": 83, "source_domain": "www.jeyapirakasam.com", "title": "பா.செயப்பிரகாசம் பற்றி களந்தை பீர் முகம்மது", "raw_content": "\nபா.செயப்பிரகாசம் பற்றி களந்தை பீர் முகம்மது\nஎங்களின் முன்னெத்தி ஏர்களில் ஒன்று தோழர் பா.செயப்பிரகாசம் அவர்கள். கரிசல் மண்ணின் வாசனையை எழுத்துக்குக் கொண்டுவந்த முன்னோடிகளில் அவரும் கி.ரா.வுக்கு நெருக்கமாக வருகிறார். அவர் தமிழக அரசுத் துறையின் மிக உயரிய பொறுப்பில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருப்பவர். ஆனாலும் எந்த இடத்திலும் எவரும் பா.செ. அவர்களை அரசு அதிகாரியாகக் குறிப்பிடுவதில்லை. அவருக்கான இடமும் செயலும் இலக்கியவுலகம் சார்ந்து மட்டுமே இருந்துவருகின்றன. அந்தப் பெருமையையே அவரும் விரும்புவார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கிய ஏடாக வந்த ‘தாமரை’ இதழிலிருந்துதான் தமிழ் இலக்கிய உலகத்துக்குள் நான் பிரவேசம் புரிந்தேன். 1970ஆம் ஆண்டில் திருச்செந்தூரில் தோழர்களாயிருந்து இன்று அமரர்களாகிவிட்ட சுடலை, தேவதாஸ் ஆகியோர் அந்த வாய்ப்பைத் தந்தார்கள். அப்போதே எங்கள் மனத்துக்குள் விழுதாக இறங்கிவிட்ட ஆளுமை பா. செயப்பிரகாசம்.\nதாமரையில் அவர் கதைகளை வாசிக்கும்போது புதிய தமிழையும் வர்ணனைகளையும் புதிய பாத்திரங்களையும் அறிந்தோம். அப்போதெல்லாம் எந்த எழுத்தாளரையும் பார்த்தது கிடையாது. அந்நிலையில் செயப்பிரகாசம் கதைகளை வாசிக்கும்போது தனிப் பரவசம் உண்டாகும். இன்றைக்குப் பிரபலமாக இருக்கின்ற பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடன் எனக்கும் செயப்பிரகாசம் மீது தனித்த மரியாதையும் அன்பும் உண்டு. நாங்கள் மூவரும் அவ்வழியிலேயே “காலச்சுவடு” வரை வந்துமிருக்கிறோம். எங்களின் இலக்கியவுலக விரிவுக்கு பா. செயப்பிரகாசம் தொடரும் காரணமாக இருப்பவர்.\nஇப்படியெல்லாம் இருந்தாலும் பா. செயப்பிரகாசம் படைப்புலகம் பற்றி ஆய்வுரீதியாக முன்னுரை எழுதும் நல்வாய்ப்பு எனக்கும் ஒருகாலத்தில் வந்து சேரும் என்று நான் நினைத்திருக்கவில்லை. கலைஞன் பதிப்பகம் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் எழுத்தாளர்களின் படைப்புலகம் குறித்துத் தொடர் வரிசையை வெளியிட்டது. சுந்தர ராமசாமியின் படைப்புலகம் குறித்து ராஜமார்த்தாண்டன் எழுதியிருந்தார். அசோகமித்திரன் படைப்புலகம் பற்றி ஞாநி எழுதிட, அவ்வகையில் பா.செயப்பிரகாசம் படைப்புலகம் குறித்து நான் எழுதினேன்.\nஆனால் அப்போதும் நான் விமர்சன ரீதியாக எதையும் எழுதும் ஆற்றல் பெற்றிருந்தேனா என்று எனக்குத் தெரியாது. இருப்பினும் வந்த வாய்ப்பைப் பொருந்திக்கொண்டேன். அந்த முன்னுரையை வாசித்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் மிகவும் பாராட்டிப் பேசியதாக செயப்பிரகாசம் எனக்குத் தகவல் தந்தார்கள்.\nஇப்போது தோழர் செ. சண்முக சுந்தரம் தொகுத்து வம்சி பதிப்பகம் வெளியிட்ட ’இலக்கியத்தின் தீராச் சொற்கள்’ என்ற நூலை பா.செயப்பிரகாசம் எனக்கு அன்பளிப்பாக அனுப்பித் தந்துள்ளார்கள். அதில் “என் படைப்புக்கள் பற்றி ஆய்வு தந்த முதல் பேனாவுக்கு,” என்றே குறிப்பிட்டுள்ளார்கள். நான்தான் முதல் ஆய்வு செய்தேனா பல கல்லூரி மாணவர்கள் தம் ஆய்வுக்காக அவரின் படைப்புகளை ஆய்வுகள் செய்திருக்கக் கூடும். ஆனால் அவற்றை ஆய்வின் வரிசையில் வைக்காமல் என்னுடைய ஆய்வையே முதன்மையாகக் கருதி நூலை அன்பளிப்பாக அனுப்பிவைத்திருக்கும் “தோழர்” பா.செயப்பிரகாசம் அவர்களுக்கு மிக்க அன்பும் நன்றியும்.\n- களந்தை பீர் முகம்மது முகந���ல் பக்கம் (23 மார்ச் 2018)\nநீட் தேர்வு – ஒரு ஊமை கண்ட கனவு\nமாண்புமிகு ஏ.கே.ராஜன் கமிட்டி நீதியரசர் அவர்களுக்கு, வணக்கம். எனது பெயர் பா செயப்பிரகாசம், எழுத்தாளர். என்னுடைய பெரியப்பா சோ.சண்முகம், மறைந்து 40 ஆண்டுகள் ஆகின்றன; அவருடைய ஒரே மகன் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்தி வாய் பேச இயலாத ஊமை. கிருஷ்ணமூர்த்தி, அவருடைய மனைவி சுப்புலட்சுமி இருவரும் விவசாயக் கூலிகள். மானாவாரி விவசாயம் செய்யும் சம்சாரிகளின் (விவசாயிகளின்) புஞ்சைக் காடுகளில் கூலிவேலை செய்து பிழைத்து வருகின்றனர். மானாவாரி புஞ்சைக்காடுகளில் எப்போது மழை பெய்யும், எப்போது இல்லாமல் போகும் என்று சொல்ல இயலாது. ”பேய்ஞ்சும் கெடுக்கும், காய்ஞ்சும் கெடுக்கும்” என்பது இந்த கந்தக பூமிக்குரிய முதுமொழி. எனதும் இவர்களதும் சொந்த ஊர், ராமச்சந்திராபுரம் (அஞ்சல்) விளாத்திகுளம் (வட்டம்), தூத்துக்குடி மாவட்டம் 628 907. ஒன்று விட்ட தம்பியான கிருஷ்ணமூர்த்தியின் மகள் ராஜலட்சுமியின் பள்ளிப்படிப்பு முதலாக இதுவரை பொறுப்பெடுத்து நான் செலவு செய்து படிக்க வைத்து வருகிறேன். ஒரே மகளைப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பது பெற்றோர் கனவு. பத்து கி.மீ தொலைவிலுள்ள விளாத்திகுளம் உயர்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மு\nகரிசல் இலக்கியத்தின் வருகை ஒரு தற்செயல் நிகழ்வு போல, அல்லது திடீரென முழிப்பு வந்தது போல நிகழ்ந்தது. அதற்குண்டான உள்வெக்கை கர்ப்பச்சூடாக இருந்திருக்கும் என்னும் விஞ்ஞான விதி உண்டு. வட்டாரமொழப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டும் என்ற பார்வையிலிருந்த அது வந்தது. இன்று கரிசல் இலக்கியம் தள்ளுபடி செய்ய முடியாத அளவுக்கு மகசூல் பெருத்த காடாகிவிட்டது.அதன்பொருட்டு யாரும் மெனக்கெட்டுக் காரியம் செய்யவில்லை என வியக்கும் அளவு மொதுமொது என்று விளைச்சலாகிவிட்டது. வட்டாரம் என்பது புவியியல் அடிப்படையில் கிராமங்களின் தொகுதியாகும். நாட்டுப்புறம் என்னும் மற்றொரு சொல்லாடலும் உண்டு. நாட்டுப்புற பேச்சுமொழி அல்லது வாய்மொழி வெளிப்பாடு வட்டாரவழக்கு என சுட்டப்படுகிறது. வட்டார வழக்கில் எழுதப்படுவது வட்டார இலக்கியம் என வரையறை கொள்கிறது. முதன்முதலில் கரிசல் வட்டார வழக்காறுகள் கு.அழகிரிசாமியின் எழுத்துக்களில் லேசுபாசாய் முகம்காட்டுகிறது. வட்டார சாதாரண மக்களின் நாவில் ஜீவனுள்ள மொழி ஊற்றெடுக்கிறது என்பதை அவா் சொல்லிக் காட்டினார். அதற்கு முன் நவீன இலக்கியப் படைப்பாளி புதுமைப்பித்தன், தனது நெல்லை வட்டார மொழியில் ‘ச\nவட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை\nமனித வரலாற்றின் எந்தப் புள்ளியில் மொழி பிறந்தது “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது சைகை. சைகை – என்பது ஆதிமொழி. சைகை இருந்த இடத்தில், ஓசையாக ஒலிக்குறிப்பு பிறக்கிறது. தாய், தகப்பன், உற்றார் என தன்னைச் சுற்றி அசைந்தவர்களோடு, தன் தேவைகளை நிறை வேற்றிக்கொள்ளு\nகி.ரா - தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு கடிதம்\nவிடுதல்: பா.செயப்பிரகாசம், எழுத்தாளர், கோடம்பாக்கம், சென்னை - 600 024 பெறுதல்: மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலகம், சென்னை - 600 009 அன்புக்கும் மாண்புக்கும் உரிய முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். கி.ராஜநாராயணன் என்னும் இலக்கிய ஆளுமை தமிழ் இலக்கிய உலகம் இதுவதை கண்டிராத ஓர் அபூர்வம். இந்த நதிமூலம் 1923-இல் உற்பத்தியாகி தீராநதியாய் இறுதிவரை வாசிப்பும் எழுத்துமாய் தமிழ், தமிழ்ச்சமூகம் எனப் பாய்ந்து கொண்டிருந்தது. 2021 செப்டம்பர் 16, கி.ரா என்ற தீராநதியின் 99–ஆவது பிறந்த நாள் கி.ரா.வின் மறைவுக்குப்பின், அவரது உடலை அரச மரியாதையுடன் அடக்கம் செய்து தமிழ் ஊழியம் செய்தீர்கள். இடைசெவலில் அவரது இல்லத்தை அரசு அருங்காட்சியமாக சீரமைத்துச் செப்பனிடவும் நூலகம் அமைக்கவும், கோவில்பட்டியில் அவருக்குச் சிலை நிறுவிடவும் அறிவித்துள்ளீர்கள். அறிவிப்பு மட்டுமல்ல, வார்த்தைகளை வாழச் செய்தல் முக்கியமானது. தாங்கள் இவ்வகைப் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றித் தருவீர்கள் என்பதில் எம் போல எழுத்தாளர்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை. மக்கள் தமிழின் முன்னோடி கி.ரா.வின் 99-வது பிறந்த நாளை அரசு விழாவாக\nபங்குப்பெற்ற நிகழ்வுகள் 1999 - இந்தியா\nகாய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து அணிவகுப்பில் தொடங்கி, தமிழ்ச் சிறுகதைகளின் பரப்பில், பா.செயப்பிரகாசம், மற்றொரு தவிர்க்க முடியாத பெயர். சமூக அக்கறையோடு படைப்பவர். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்தே வெளிப்படுவதில் கவனம் கொண்டவர். எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்கால கட்டத்தில் - சமூகத்தின் மனச்சாட்சியாக இயங்கும் ஒரு கலைஞன் உண்மையான முகம் கொண்டவனாய் இருக்கிறான். சமகாலப் படைப்புக் கலைஞன், சமூக விஞ்ஞானியாக தனக்குள்ளும், தன்னைச் சுற்றியும் நிகழ்கிறவைகளைக் காண வேண்டும் என்ற கருத்தில் ஆழமும், அகலிப்பும் உடையவர். கவித்துமான மொழியில் இவரது தொடக்ககாலக் கதைகள் அமைந்தபோதும், பின்னர் மக்களின் மொழியில், மொழியும் கருத்தும் பின்னிப் பிணைந்து இவர் கதைகளில் வெளிப்பட்டன.\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/11/20/dmk-chief-mk-stalin-begins-his-campaign-on-january-5-in-kanchipuram", "date_download": "2021-07-28T03:25:17Z", "digest": "sha1:DSUN3HX3EIADHIY4QST6PS4APJ5APSYV", "length": 10145, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "DMK Chief MK Stalin begins his election campaign on January 5 in Kanchipuram", "raw_content": "\n75 நாட்களில் 15,000 கி.மீ பயணம் : ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் தி.மு.க பரப்புரை\nதமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி, “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என கே.என்.நேரு அறிவித்துள்ளார்.\n2021ல் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளத் தமிழகம் தயாராகி வருகின்றது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு முன்னோடியாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தேர்தல் வியூகங்கள் அமைத்தல் மற்றும் தேர்தல் களப்பணிகளை தி.மு.கவினர் தொடங்கியுள்ளனர்.\nஅதன்படி, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, தி.மு.க சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிபதற்காக நியமிக்கப்பட்ட குழுவினர் மாவட்டம்தோறும் நேரில் சென்று ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மக்களிடம் கருத்துக் கேட்டு வருகின்றனர்.\nஅதேபோல், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ‘தமிழகம் மீட்போம்’ எனும் பெயரில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் காணொளிக் காட்சி வாயிலாகப் பங்கேற்று கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சியில் நடக்கும் அவலங்களை அம்பலப்படுத்தி வருகிறார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாகப் பேசும் கூட்டங்களிலேயே மக்களின் மேலான ஆதரவைப் பெற்று வருகிறார்.\nஇந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” என்ற முழக்கத்தோடு தமிழகம் முழுவதும் தி.மு.க பிரச்சாரம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 5ஆம் தேதி காஞ்சிபுரத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரையைத் தொடங்குகிறார் என தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அறிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக, தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி, தமிழகம் முழுவதும், “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் பிரச்சாரம் ��ேற்கொள்ளப்படும்.\nதமிழகம் முழுவதும் சுமார் 1,500 பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடைபெறும். மேலும் இன்றிலிருந்து அடுத்த 75 நாட்களில் 15 ஆயிரம் கி.மீ பயணம் செய்து பிரச்சாரம் நடைபெறும். இந்த பிரச்சாரத்தில் 15 தலைவர்கள் அடுத்த 75 நாட்களில் 1,500 தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்கின்றனர்.\nஅதுமட்டுமின்றி, 500க்கும் மேற்பட்ட உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் 10,00,000க்கும் மேற்பட்ட நேரடி கலந்துரையாடல்கள் நடத்தப்படும். பிரச்சாரத்தின் முதல் நாளான இன்று முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து தனது தேர்தல் பரப்புரையைத் துவங்கவிருக்கிறார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.\nஇந்நிலையில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதற்கட்டமாக டெல்டா மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார். அதேபோல், ஜனவரி 5ம் தேதி காஞ்சிபுரத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரையைத் தொடங்குகிறார்” எனத் தெரிவித்தார்.\n“தமிழக MP-க்கள் கடிதத்திற்கு இந்தியில் பதிலளித்த பா.ஜ.க அரசின் மொழிவெறியை கண்டிக்கிறேன்” : மு.க.ஸ்டாலின்\nவிடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்\nஇளைஞரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க நிர்வாகி... புதுச்சேரியில் கொடூரச் சம்பவம்\n“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'' : மனு அளித்தவருக்கு நேரில் சென்று உதவித்தொகை அளித்த மாவட்ட ஆட்சியர்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... இவர் யார் தெரியுமா\nதி.மு.கவில் இணைந்த அ.தி.மு.க ஒன்றிய சேர்மன் & 3 கவுன்சிலர்கள்... சிவகங்கை ஒன்றியக்குழு இனி தி.மு.க வசம்\nமனைவி இறந்துவிட்டதாக நினைத்து தற்கொலை செய்துகொண்ட கணவர்... வேடசந்தூரில் சோகம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... இவர் யார் தெரியுமா\nதி.மு.கவில் இணைந்த அ.தி.மு.க ஒன்றிய சேர்மன் & 3 கவுன்சிலர்கள்... சிவகங்கை ஒன்றியக்குழு இனி தி.மு.க வசம்\n\"3 ஆண்டுகளில் 5,569 லாக்கப் மரணங்கள்... உ.பியில் மட்டும் 1,318 பேர்\" : ஒன்றிய அமைச்சரின் அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/chinmy-amily-photo-viral/", "date_download": "2021-07-28T05:16:05Z", "digest": "sha1:BFKZ3TXTEHPII4TWYEI6MX2ABFEKVNHG", "length": 7740, "nlines": 99, "source_domain": "www.tamil360newz.com", "title": "அழகு தேவதை பாடகி சின்மயின் குடும்ப புகைப்படத்தை நீங்கள் பார்த்தது உண்டா.? இதோ அந்த புகைப்படம். - tamil360newz", "raw_content": "\nHome புகைப்படம் அழகு தேவதை பாடகி சின்மயின் குடும்ப புகைப்படத்தை நீங்கள் பார்த்தது உண்டா.\nஅழகு தேவதை பாடகி சின்மயின் குடும்ப புகைப்படத்தை நீங்கள் பார்த்தது உண்டா.\nசினிமாவில் பல்வேறுவிதமான சூப்பர் ஹிட் படங்களுக்கு பாடலை பாடி தனது திறமையை வெளிக்காட்டி அவர் சின்மயி இவரது குரலுக்கு மயங்காத ரசிகர்களே இல்லை அந்த அளவிற்கு பாடலை மிகச் சிறப்பாக பாடி தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.\nமேலும் இவரது பாடல்களில் இப்பொழுதும் செம ஹிட் அடித்து தான் இருக்கிறது. சினிமாவில் வெற்றிக்காக ஓடிக்கொண்டிருந்த சின்மயி திடீரென me too பிரச்சினையில் தைரியமாக சொல்லி பல பிரபலங்களை ஆட்டம் காண வைத்தார் அது உண்மையோ இல்லையோ அந்த விவாதம் பல வருடங்களாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.\nசின்மயி பெரும்பாலும் தனது புகைப்படங்களை அதிகம் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவது வழக்கம் அப்படியே மிஞ்சி போனால் அவரது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவார். ஆனால் அவரது குடும்ப புகைப்படத்தை பெரிதும் பார்த்திருக்க முடியாது அவர் வெளியிட்டதும் கிடையாது என்பதுதான் உண்மை.\nசமீபத்தில் இவரது வீட்டில் திருமண விஷயம் ஒன்று நடந்தது அப்போது சின்மயி தனது கணவர் மற்றும் அந்த திருமண தம்பதிகள் மற்றும் தனது குடும்பத்துடன் இணைந்து எடுத்துக் கொண்ட அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.\nஇதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.\nPrevious articleவெள்ளை நிற ட்ரெஸ்ஸில் மொத்த பின்னழகையும் காட்டிய சமந்தா. 10 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை அள்ளிய புகைப்படம். 10 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை அள்ளிய புகைப்படம். அப்படி என்ன தாண்ட இருக்கு அதுல..\nNext articleஇந்திய அணியில் இவர் விளையாண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் இவரை மிஸ் செய்து விட கூடாது – விவி எஸ் லட்சுமணன் அதிரடி.\nகுட்டையான டிரஸ் போட்டு வேன்னுமுன்னே லோ ஆங்கிள் புகைப்படம் எடுத்துக்கொண்ட தமன்னா – போட்டோவை பார்த்து வாரத்துக்கு ஒன்னு இதுமாதிரி ரீலிஸ் பண்ணு சொல்லும் இளசுகள்.\nபட வாய்ப்புக்காக பிகினி உடையில் போட்டோ ஷூட் நடத்தி இணையதளத்தை மிரள வைத்த ரெஜினா.\nபாவாடை தாவணியில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார். கல்யாணம் ஆனா பிறகும் செம்ம கும்முன்னு செல்லம். கல்யாணம் ஆனா பிறகும் செம்ம கும்முன்னு செல்லம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/05/716-8-YicqqX.html", "date_download": "2021-07-28T04:42:31Z", "digest": "sha1:ZR3DUIVITSHY6MY7Y3T6VC4XQ5HGGDR2", "length": 11149, "nlines": 33, "source_domain": "www.tamilanjal.page", "title": "தமிழகத்தில் இன்று 716 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 8 பேர் பலி", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழகத்தில் இன்று 716 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 8 பேர் பலி\nதமிழகத்தில் இன்று 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் 510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nஇதன் மூலம் மொத்த பாதிப்பு 8,718 ஆக உள்ளது. மொத்தம் 6,520 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 8 பேர் உயிரிழந்து உள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் கொரோனா உடன் வேறு ஏதாவது ஒரு பாதிப்பு இருந்துள்ளது.\nஇன்று மட்டும் 11,788 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் இதுவரை 2,66,687 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.\nமாவட்ட வாரியாக பாதிப்பு விவரங்களை இந்த பட்டியலில் காணலாம்:\nஇதுமட்டும் இல்லாமல் தென்னிந்திய மாநிலங்களில் தமிழகத்தில் தான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனும���ி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/eicher/eicher-241-43328/52156/", "date_download": "2021-07-28T04:55:34Z", "digest": "sha1:4MXIRPAXQSW3CTPEH7SWKPYJXWA74BJI", "length": 27398, "nlines": 251, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது ஐச்சர் 241 டிராக்டர், 2009 மாதிரி (டி.ஜே.என்52156) விற்பனைக்கு ஸ்ரீ கங்காநகர், ராஜஸ்தான் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nவிற்பனையாளர் பெயர் Manish Kamboj\nஸ்ரீ கங்காநகர் , ராஜஸ்தான்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜரா���் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nஸ்ரீ கங்காநகர் , ராஜஸ்தான்\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் ஐச்சர் 241 @ ரூ 2,00,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2009, ஸ்ரீ கங்காநகர் ராஜஸ்தான் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI மஹா சக்தி\nபவர்டிராக் 439 டி.எஸ் சூப்பர் சேவர்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த ஐச்சர் 241\nசோனாலிகா DI 30 பாக்பாண் சூப்பர்\nசோனாலிகா DI 32 RX\nகெலிப்புச் சிற்றெண் DI-305 NG\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/puducherry-corona-positive-toll-increases-11082020/", "date_download": "2021-07-28T05:11:13Z", "digest": "sha1:HHT6WROZWYYJEL66JOQERENFA6JI7LTN", "length": 13576, "nlines": 160, "source_domain": "www.updatenews360.com", "title": "புதுச்சேரியில் மேலும் 276 நபர்களுக்கு கொரோனா தொற்று – 2 பேர் உயிரிழப்பு… – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபுதுச்சேரியில் மேலும் 276 நபர்களுக்கு கொரோனா தொற்று – 2 பேர் உயிரிழப்பு…\nபுதுச்சேரியில் மேலும் 276 நபர்களுக்கு கொரோனா தொற்று – 2 பேர் உயிரிழப்பு…\nபுதுச்சேரி : புதுச்சேரியில் மேலும் 276 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர்.\nஉலக நாடுகளை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். 200 நாடுகளில் இன்னமும் கடுமையான பாதிப்பு இருக்கிறது. அதிகமான கொரோனா தொற்றுகள் அமெரிக்காவில் பதிவாகி உள்ளது. பிரேசிலும் கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பவில்லை. இந்தியாவிலும் கடுமையான பாதிப்பு உள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரை தமிழ��த்தில் தான் அதிக பாதிப்பு. தொற்றுகள் அதிகம் பதிவாகும் அதே நேரத்தில் குணம் பெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.\nஇந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா தாக்கம் வேகமாக உள்ளது. தொடக்கத்தில் குறைவானது போன்று காணப்பட்டாலும் இப்போது பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 276 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியில் 241 பேருக்கும், காரைக்காலில் 30 நபர்களும், ஏனாமில் 5 நபர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,900ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,277 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 3,532 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 91 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.\nPrevious கொரோனா கோரத்தாண்டவம்….. அமெரிக்காவில் 166,192 – பேர் பலி..\nNext சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போஸ்கோ சட்டத்தில் கைது…\nசார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை: லஞ்சம் வாங்கியதாக துணை பதிவாளர் மற்றும் உதவியாளர் கைது\nலாரியில் மணல் கடத்தல்: கல்லூரி மாணவன் உள்ளிட்ட 2 பேர் கைது: லாரி பறிமுதல்…\nதொழிலதிபர் கடத்தல் : பிட்காயின்கள் மற்றும் பணம் கொள்ளை: கொள்ளையில் ஈடுப்பட்ட 6 பேர் கைது\nகாவலர் உடற்தகுதி தேர்வில் போலி சான்றிதழ் கொடுத்து ஆள்மாறாட்டம்: இளைஞரை கைது செய்து விசாரணை\nகாயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம் : 4 நாட்களுக்கு பிறகு மீண்டும் கைது\nவீட்டில் விபச்சாரம் நடத்தியதாக பாஜக பிரமுகர் கைது:விபச்சார தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணை\nஅரசு கட்டிடங்கள் மற்றும் தொகுப்பு வீடுகளை ஆட்சியர் ஆய்வு\nதண்ணீர் தொட்டியில் சடலமாக மிதந்த தொழிலாளி: சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை\nநகை கடையில் , ரூ. 25 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருட்டு.. நகையை திருடியவரை விசாரித்த போது கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர்கள்\nகர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு: இன்று பதவி ஏற்கிறார்..\nQuick Shareபெங்களூரு: கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவி ஏற்கிறார். கர்நாடக முத���மைச்சராக இருந்த எடியூரப்பா நேற்று…\nஉத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பேருந்து மீது டிரக் மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாப பலி..\nQuick Shareலக்னோ: உத்தரபிரதேசத்தின் பாரபங்கியில் சாலையில் பழுதாகி நின்ற பேருந்து மீது டிரக் மோதியதில் அதில் தூங்கி கொண்டிருந்த பீஹார்…\nஇந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு வந்த Result : இந்தியா இலங்கை இடையே 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nQuick Shareஇந்தியா-இலங்கை அணிகள் இடையே நடைபெற இருந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில்…\nஒலிம்பிக்கில் ஒரே ஒரு தங்கம்.. ஒடுக்கப்பட்ட மக்களை ஓங்கி ஒலிக்க செய்த கொசோவோ : உலகமே கொண்டாட காரணம் இதோ..\nQuick Shareஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பிரிவில் தங்கத்தை வென்று அசத்திய கொசோவோ நாட்டின் வீராங்கனை அழுத காட்சிகள் இணையத்தில் வைரலான…\nவரி கட்ட தயார்.. ஆனா விமர்சனங்களை நீக்குங்க : உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் கோரிக்கை\nQuick Shareசென்னை : காருக்கான நுழைவு வரி செலுத்த தயாராக உள்ளதாகவும் ஆனால் தன் மீதான விமர்சனத்தை நீக்க வேண்டும்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/06/blog-post_221.html", "date_download": "2021-07-28T04:14:15Z", "digest": "sha1:WW43VZES2RC6C47Q7HCXWNKIMUZA35KK", "length": 20037, "nlines": 284, "source_domain": "www.visarnews.com", "title": "வடகொரியாவில் தடுத்து வைக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்ட அமெரிக்க மாணவர் கோமா நிலையில் உயிரிழப்பு - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » வடகொரியாவில் தடுத்து வைக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்ட அமெரிக்க மாணவர் கோமா நிலையில் உயிரிழப்பு\nவடகொரியாவில் தடுத்து வைக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்ட அமெரிக்க மாணவர் கோமா நிலையில் உயிரிழப்பு\nவடகொரியாவுக்கு சுற்றுலா சென்ற போது தடுத்துவைக்கப்பட்டு, கோமா நிலையில் அமெரிக்காவுக்கு திருப்பியனுப்பட்ட ஒட்டோ வார்ம்பியெர் எனும் மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nவடகொரியாவில் தான் தங்கியிருந்த சுற்றுலா விடுதியில், அரசியல் பதாகை ஒன்றை திருட முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டு 15 வருடகால கடு ஊழிய சிறைத் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 15 மாதங்கள் அவர் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த போது கோமாநிலைக்கு தள்ளப்பட்ட அம்மாணவர், வடகொரியாவிலிருந்து அமெரிக்காவுக்கு திருப்பியனுப்பப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில் அவருக்கு மூளைச் சேதம் ஏற்பட்டதாகவும், இதனாலேயே அவர் உயிரிழக்க நேரிட்டதாகவும், வடகொரியா எவ்வாறான துன்புறுத்தலை அவருக்கு மேற்கொண்டது என கண்டறியப்பட வேண்டும் எனவும், அவரது குடும்பத்தினர் கொதித்தெழுந்துள்ளனர்.\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅழகான மார்பகங்கள் யாருக்கு இருக்கும்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய எம்பிஏ பட்டதாரி கைது\nஉங்கள் மனைவியின் காம பசி தீரவிலையா\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\n அதனை போக்க சிறந்த வழிமுறைகள்\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங...\nசர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி...\nசமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமா...\nமயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவ...\nவடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம...\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையி...\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் பிரமாண்ட நினைவு மண்டபம்:...\nகலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அத...\nஆசிய நாடுகளைப் பிரம்மிக்க வைக்கும் சீனாவின் அதிநவீ...\nஇந்தியாவின் ஜிசாட் 17 செய்மதி வெற்றிகரமாக விண்ணில்...\nலிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது...\nஇஸ்லாமிய மிதவாத போராளிகளுடன் போரிட பிலிப்பைன்ஸுக்க...\nஅமெரிக்காவுக்கு விசா மறுக்கப் பட்ட 6 முஸ்லிம் நாடு...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த ...\nஉடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி\nதினமும் வெந்நீர் குடித்து பாருங்க\nவிட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடுங்கள்: அற்புதம் இதோ\nவயிறு பானை போன்று இருக்கிறதா\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nபுருவமுடி திருத்தம் செய்வத��ல் ஏற்படும் ஆபத்துக்கள்\nசிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்...\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூல...\nநாட்டை துண்டாடும் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்த நல...\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு: ருவா...\nத.தே.கூ. பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தடைப...\nஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் கலக்கிய பெண் விஜய் டிவ...\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏர...\nகனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்\nகேப்பாபுலவு காணி விடுவிப்பினை வலியுறுத்தி கொழும்பி...\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழ...\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியம...\nகொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டத் திட்டம்:...\nகாணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக...\n‘சைட்டம்’ கல்லூரியின் வைத்தியசாலை அரச கண்காணிப்பின...\n‘விவசாயத்தை நதிநீர் இணைப்பே காப்பாற்றும்’; பிரதமரு...\nபயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அ...\nசிரியாவில் அரச படைகள் மற்றுமொரு இரசாயனத் தாக்குதலு...\nஜூலை 9ஆம் திகதி மொங்கோலியாவின் முதல் அதிபர் தேர்வு...\nபிரித்தானிய கடலில் மூழ்கி இலங்கையர்கள் ஐவர் பலி\nநடிகர் விஜய்யின் தளபதி அவதாரம்..\nசமூக இணையத்தளங்கள் ஊடாக தேரர்களை அவமானப்படுவதை அனு...\nஅதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுத...\nஎந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றே...\nநான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு ...\nமுல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது; முதல...\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள்...\nஅமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்க...\nதமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க...\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்க...\nநோபல் பரிசு பெற்ற சீனக் குடிமகன் லியு சியாபோ சிறைய...\nவெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை\n‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தம...\nஇனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்க...\n3 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான பிரபல ...\n27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\n20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் - சீ.சீ....\nசைட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், அரசாங...\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்...\n13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்...\n‘இனி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவில்லை’ என்று கூறவி...\nரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சி...\nதிருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்\nகொட்டாவ யுவதி மர்மக் கொலை: காரணம் வெளியானது\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்ப...\nஅரசியல் தூண்டுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான...\nசேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் ...\nமதப் பெரியவர்களாயினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்...\nதேசிய அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா என மூன்று மாத...\nமுதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும்...\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது\nபாமரர்களின் இதய நாயகனான விஜய்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்\nபிரபல நடிகை பேசக்கூடிய பேச்சா இது\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா\nகீர்த்தி சுரேஷ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஅட்லீ மீது கடும் எரிச்சலில் விஜய்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நா...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எ...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்ப...\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற விசாரணைகளுக...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிண...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்...\nஅமைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக...\nதகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஅயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravananagathan.wordpress.com/2014/03/13/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-07-28T04:28:36Z", "digest": "sha1:WES6QVVYUDTXWAJDNE725OGDKBDAAC7Y", "length": 16139, "nlines": 237, "source_domain": "saravananagathan.wordpress.com", "title": "கம்யூனிசம் தந்த காரல் மார்க்ஸ் – பூ.கொ.சரவணன் பக்கங்கள்", "raw_content": "\nகம்யூனிசம் தந்த காரல் மார்க்ஸ்\nமார்ச் 13, 2014 பூ.கொ.சரவணன்\nமனிதகுலத்தை உய்விக்கும் சிந்தனை எழுச்சியை தந்த கார்ல் மார்க்ஸ் நினைவு தினம் நாளை .உலகின் தலைசிறந்த காதல்,நட்பு ,சித்தாந்தம் எல்லாம் ஒரே ஒரு மனிதன் வசம் என்றால் மார்க்ஸுக்கு தான் அப்பெருமை .\nபோராட்டம்,வறுமை,வலிகள்,பசி இவையே வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்திலும் நிறைந்திருந்த பொழுது எளியவர்களும்,பாட்டாளிகளும் எப்படி துன்பத்தில்\nஇருந்து விடுதலை பெறுவது என ஓயாமல் சிந்தித்த அசாதாரணமான மனிதர் அவர்\nஜெர்மனியில் மே – 5 -1818 இல் பிறந்த மார்க்ஸுக்கு அவரின் அப்பா எல்லையற்ற சுதந்திரம் தந்தார் ;மகனின் போக்கிலேயே இருக்க விட்டார் . மார்க்ஸ் இறக்கும் வரை அப்பாவின் புகைப்படம் சட்டைப்பையில் இருக்கிற\nஅளவுக்கு இருவருக்குமான பந்தம் உறுதியானது .\nதத்துவஞானி ஹெகலை ஆதரித்த குழுவில் தன்னையும் இணைத்துக்கொண்ட மார்க்ஸ் மதத்தை மறுத்தார் ;மதம் என்பது மனிதத்தன்மை அற்றது,அது போதைப்பொருளை\nபோன்றது என கடுமையான விமர்சனங்களை வைத்தார் ஷேக்ஸ்பியர் கதே என எண்ணற்ற இலக்கிய ஆளுமைகளின் எழுத்துக்களில் ஆர்வம் கொண்டிருந்த அண்டை வீட்டு\nநண்பரிடம் அடிக்கடி உரையாடும் பொழுது தான் அவரை விட ஏழு வயது முதிர்ந்த ஜென்னியிடம் காதல் பூத்தது .\nகரடுமுரடான சுபாவம் கொண்ட,ஏழ்மையில் உழன்ற மார்க்ஸை செல்வ வளம் மிகுந்த குடும்பத்தின் நங்கையான ஜென்னி மனதார நேசித்தார் .அவர்களின் காதல் பல\nவருடங்கள் காத்திருப்புக்கு பின் கனிந்தது -அப்பொழுது தான் மார்க்ஸ் ஒரு பத்திரிக்கையின் ஆசிரியர் ஆகியிருந்தார்;அவரின் எழுத்துகள் பாட்டாளிகள்\nஎப்படி முதலாளிகளால் சுரண்டப்படுகிறார்கள் என தெளிவுபடுத்தின .எப்படி சிலரிடம் செல்வம் தேங்கி கிடக்கிறது என்பதையும் விளக்கினார் .எல்லாவித\nஅடக்குமுறைகளையும் பாட்டாளிகள் தகர்த்தெறிய ஒன்று சேர வேண்டும் என அவரின் எழுத்துகளின் மூலம் உத்வேகப்படுத்தினார் .\nபிரஷ்ய அரசு நாடு கடத்தியது ;இவரின் சிந்தனை வேகத்தை பார்த்து பிரான்ஸ் அரசு ஒரு நாளுக்குள் வெளியேற வேண்டும் என்றது . பெல்ஜியத்தில் போய் குடியேறினார் மார்க்ஸ் .நிலைமை இன்னமும் மோசம் ;எல்லா இடங்களுக்கும் ஜென்னி புன்னகை மா��ாமல் உடன் வந்தார் .\nஒரு முறை விபசார விடுதியில் ஒரு நள்ளிரவு முழுக்க சந்தேகப்பட்டு போலிஸ் அடைத்துவைத்த பொழுது கூட சின்ன முகச்சுளிப்பை கூட மார்க்ஸை நோக்கி\nகாட்டாத மங்கை அவர் .எங்கெல்ஸை ஏற்கனவே ஒரு முறை சந்தித்திருந்த மார்க்ஸ் மீண்டுமொரு முறை சந்தித்த பொழுது எண்ணற்ற தளங்களில் தங்களின் சிந்தனை\nஒத்திருப்பதை கண்டார் .இவரை காப்பதை தன் வாழ்நாள் கடமையாக செய்தார் ஏங்கல்ஸ் .\nவருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்பிக்கொண்டே\nஇருந்தார் . இங்கிலாந்தின் நூலகங்களில் தவங்கிடந்து மூலதனத்தை உருவாக்கினார்கள் ;ஒரு\nபொருளை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால் அதற்கு ஒரு விலை தந்தே அதை\nவாங்குவீர்கள் .அந்த பொருளை பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி தயாரிக்கும்\nதொழிலாளிக்கு நீங்கள் கொடுக்கும் பணம் போய் சேர்கிறதா என்றால் இல்லை\n-மூலதனத்தை போட்ட முதலாளி ஒட்டுமொத்த லாபத்துக்கும் சொந்தக்காரர் ஆகிறார்\nஅப்படியில்லாமல் மூலத்தை உழைக்கிறவனுக்கு பிரித்து தரவேண்டும் என்பதே அதன் சாரம் .உலகின் பொருளாதரத்தை பற்றி மார்க்ஸ் எழுதிய காலத்தில் வீட்டு நிலைமை ஏகத்துக்கும் மோசமானது .பிள்ளைகள் மாண்டு போனார்கள் ;”பிறந்த பொழுது உனக்கு தொட்டில் கட்ட காசில்லை ;இப்பொழுது அடக்கம் செய்ய காசில்லை\n”என ஜென்னி கண்ணீர் விடுகிற அளவுக்கு நிலைமை மோசம் ,பசியால் நொடிந்து போய் மார்பிலிருந்து ரத்தம் சொட்ட பிள்ளைக்கு பாலூட்டிய கொடுமையிலும் மார்க்ஸை அன்போடு சுருட்டு வாங்கித்தந்து காத்தார் ஜென்னி .\nஜென்னி இறந்த இரண்டு வருடங்களில் ஏற்கனவே மனதளவில் இறந்து போயிருந்த\nமார்க்ஸ் மீளாத்துயில் கொண்டுவிட்டார் . காரல் மார்க்ஸ் கண்ட கனவான பாட்டாளிகளின் புரட்சி அடுத்த நூற்றாண்டில் பல நாடுகளில் காட்டாற்று வெள்ளம் போல பொங்கிப்பெருகிற்று .சூரியனின் கதிர்கள் போல உலகம் முழுக்க கம்யூனிசம் நீக்கமற மக்களின் சிந்தனையில் புகுந்தது\nUncategorizedஏஞ்சல்ஸ், கம்யூனிசம், காதல், காரல் மார்க்ஸ், ஜென்னி, நட்பு, முதலாளித்துவம், வரலாறு, ஹெகல்\nPrevious Article குருதி மனவெளியும்,க்ளிப்களின் கிழிப்பும்\nNext Article வரிசை மாறிய நாடக வழக்குகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅரசமைப்புச் சட்ட நிர்ணய சபை\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2021-07-28T03:57:21Z", "digest": "sha1:2CYDDVYNDSWKKMVMTHAHICLXUO2ZXYEG", "length": 11197, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "பத்ருதீன் தியாப்ஜி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nஇந்திய தேசிய காங்கிரசின் தலைவர்\nபத்ருதின் தியாப்ஜி(பிறப்பு : 10 அக்டோபர் 1844 - இறப்பு 19 ஆகஸ்ட் 1906) பிரிட்டிஷ் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பிரபல வழக்கறிஞர், செயற்பாட்டாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். பம்பாய் உயர்நீதிமன்றத்தின் பாரிஸ்டராக பயிற்சி பெற்ற முதல் இந்தியரும் இவரே. இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது தலைவராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்திய தேசிய காங்கிரசின் முதல் முஸ்லிம் தலைவரும் ஆவார்.\nபிரிட்டிஷ் இந்தியாவின் பம்பாய் மாகாணத்தில் 1844 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் சுலைமான் பொஹ்ரா சமூகத்தின் உறுப்பினரான முல்லாஹ் தியாப் அலி பாய் மியான் என்பவருக்கு மகனாக பிறந்தார்.\nஇந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப்போராட்டத்தின் போது முஸ்லிம்கள் ஆங்கிலேயரை எதிர்த்ததைப்போல், ஆங்கில கல்விமுறையையும் எதிர்த்து வந்தனர். அத்தகைய கால கட்டத்தில் தனது ஏழு மகன்களையும் கல்வி கற்க இங்கிலாந்திற்கு அனுப்பி கல்வி கற்க செய்தார் இவர் தந்தை.\nஇவரது மூத்த சகோதரர், கமருத்தீன், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் அனுமதிக்கப்பட்ட முதல் இந்திய வழக்கறிஞராக இருந்தார், இவரது சகோதரரின் மீதான ஈர்ப்பால், 15 வயதான பத்ருதின் சட்டம் பயில தூண்டியது.நியுபரி ஹை பார்க் கல்லூரியில் கல்வி பயின்றார்.\nஇந்தியாவில் கவர்னர் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்ற எலன்பரோவிற்கு அறிமுக கடிதங்களை அளித்தார் இவர் தந்தை, 1863 ஆம் ஆண்டில் லியோ பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்து மிடில் டெம்பிள் சட்ட கல்லூரியிலும�� கல்வி பயின்றார். கண்பார்வை பிரச்சனையால் அவதிப்பட்ட தியாப்ஜி 1864 ஆம் ஆண்டு பம்பாய் திரும்பினார். 1865 ஆம் ஆண்டில் மீன்டும் கல்வியை தொடர்ந்த இவர் 1867 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பட்டம் பெற்றார்.[1].\nடிசம்பர் 1867 ஆம் ஆண்டில் பம்பாய்க்கு திரும்பியப்பின், பம்பாய் உயர்நீதி மன்றத்தின் முதல் இந்திய பாரிஸ்டர் ஆனார் தியாப்ஜி.\nஇந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பட்டியல்\n↑ https://archive.org/stream/ThreePatriots/Three%20patriots#page/n25/mode/1up மூன்று முற்போக்கு தேசபகதர்கள் ஆங்கில புத்தகத்தில் -D E; கோகலே, கோபால் கிருஷ்ணா\nஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்\nஇந்திய தேசிய காங்கிரஸின் தலைவர்கள்\n20 ஆம் நூற்றாண்டு வழக்கறிஞர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2021, 18:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-dilip-kumar-the-acting-emperor-of-indian-cinema-scs-498813.html", "date_download": "2021-07-28T04:09:56Z", "digest": "sha1:AECMGKYYJHEQN4O5B6PNJLJOVPGXHIQM", "length": 11103, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "Dilip Kumar: இந்திய திரையுலகின் நடிப்பு சக்கரவர்த்தி 'திலீப் குமார்’! Dilip Kumar: The acting emperor of Indian cinema– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nDilip Kumar: இந்திய திரையுலகின் நடிப்பு சக்கரவர்த்தி 'திலீப் குமார்’\nதிரைப்படங்களை தேர்வு செய்வதில் மிக நேர்த்தியுடன் செயல்பட்டதன் காரணமாக வெறும் 65 திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.\nஇந்திய திரையுலகின் நடிப்பு சக்கரவர்த்தி என புகழப்பட்ட திலீப்குமார் தனது 98-வது வயதில் இன்று உயிரிழந்தார். அவர் குறித்த ஒரு சுவாரசியமான செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.\nநாடக மேடையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பரிமாண வளர்ச்சி கண்ட இந்திய திரையுலகில் 1940-களில் நடிகர்கள் சத்தம்போட்டு வீராவேசமாக நடித்து வந்த நிலையில், இரண்டு பக்க வசனத்தில் சொல்ல முடியாத உணர்ச்சிகளை கூட மௌனத்தால் முகபாவங்களில் சொல்லி திரை உலகில் புதிய சகாப்தம் எழுதினார் திலீப் குமார்.\nயூசுப்கான் ஆக பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் பிறந்த இவர், தனது திரை பெயராக திலீப் குமார் என்ற பெயருடன் ஏறத்தாழ ஐந்து தசாப்தங்களுக்கு மேல் இந்திய திரை உலகை ஆட்சி செய்தார்.\nமும்பை டாக்கீஸ் நிறுவனத்தின் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கச் சென்ற யூசுப் கானுக்கு நடிக்கும் வாய்ப்பு எதார்த்தமாக கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட திலீப் குமார் இந்திய திரை உலகின் தவிர்க்க முடியாத பெயராக மாறினார்.\n1944ஆம் ஆண்டு தொடங்கி 1998 ஆம் ஆண்டு வரை நடித்த திலீப் குமார் தான் நடிக்கும் திரைப்படங்களை தேர்வு செய்வதில் மிக நேர்த்தியுடன் செயல்பட்டதன் காரணமாக வெறும் 65 திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். எனினும் ஒவ்வொரு திரைப்படத்தின் மூலமும் இந்திய திரை உலகில் மெதட் ஆக்‌டிங் எனப்படும் வித்தியாசமான நடிப்பு மூலம் முத்திரை பதித்துள்ளார் திலீப் குமார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nJwar Bhata திரைப்படத்தின் மூலம் அறிமுகமான திலீப்குமார் அடுத்தடுத்து நடித்த Devdas, Mughal-e-Azam உள்ளிட்ட இந்திய திரை உலகின் முக்கிய திரைப்படங்களான மாறின.\nபத்மபூஷன் பத்மவிபூஷன் ஆகிய இந்தியாவின் மிக உயரிய விருதுகளை வென்றுள்ள திலீப் குமார் பாகிஸ்தானில் வழங்கப்படும் நிசான் இ இம்தியாஸ் என்ற பாகிஸ்தானின் மிக உயரிய விருதையும் வென்றுள்ளார்.\nகார்கில் போர் நடைபெற்ற போது அது குறித்து அன்றைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடன் பேசிய இந்திய பிரதமர் வாஜ்பாய், உடன் திலீப்குமாரையும் நவாஸ் ஷரிப் இடம் பேசச் செய்தார். இந்திய பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் நிலமும் பொழுதெல்லாம் இந்திய முஸ்லிம்கள் வீட்டை விட்டு வெளியில் வர அச்சப்படுகிறார்கள் என நவாக்ஷரி படம் உடனடியாக நிலைமையை சீர் செய்ய கோரிக்கை விடுத்தார் திலீப் குமார். அந்த அளவிற்கு இரு நாடுகளுக்கு இடையே செல்வாக்குப் பெற்று விளங்கியவராக திகழ்ந்த திலீப் குமாரின் மறைவு இந்தியா கடந்து பாகிஸ்தானிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nDilip Kumar: இந்திய திரையுலகின் நடிப்பு சக்கரவர்த்தி 'திலீப் குமார்’\nDhanush: கிரேக்க மன்னர் தோற்றத்தில் தனுஷ் - வைரலான பிறந்தநாள் காமன் டிபி\nமச்ச சாஸ்திரம்: ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்\nமாதவிடாயின் போது மார்பகங்களில் வலி உண்டாக என்ன காரணம்..\nCAA : குடியுரிமை திருத்���ச் சட்டம் எப்போது அமலாகும்\nHBD Dhanush: எப்போதும் பெஸ்ட்டை தரும் 'நடிப்பு அசுரன்’ தனுஷ் பிறந்தநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/thirumavalavan-request-mkstalin-should-initiate-reservation-to-vice-chancellor-appointment-skd-ana-499859.html", "date_download": "2021-07-28T04:29:46Z", "digest": "sha1:CHBNPUC4WHJXIGEWXL5LFZXTVY3GDHAB", "length": 9143, "nlines": 135, "source_domain": "tamil.news18.com", "title": "பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு - மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை | thirumavalavan request mkstalin should initiate reservation to vice chancellor appointment– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nபல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு - மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை\nதுணைவேந்தர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கைவைத்துள்ளார்.\nதமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் சட்டம் இயற்றினால் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற நான் தயார் என ஆளுநர் தெரிவித்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்துப் பேசினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு பல்கலைக் கழகத்திலும் தற்போது பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவர் கூட துணைவேந்தர் பதவிகளில் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார். தகுதியானவர்கள் இருந்தும் அவர்கள் நியமிக்கப்படாமல் இருக்கிறார்கள் என்றும் தற்போது நியமனம் செய்யப்படவிருக்கும் பெரியார், அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் பட்டியலினத்தவரை நியமிப்பது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவருடன் மாளிகையில் சந்தித்து கோரிக்கை வைத்தார் திருமாவளவன்.\nstrong>Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nஅப்போது துணைவேந்தர் நியமனங்களில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்றும் தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றினால் இட ஒதுக்கீட்டை பின்பற்ற தயார் என்றும் ஆளுநர் தெரிவித்ததாக திருமா��ளவன் கூறினார். எனவே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் முன்வந்து இந்த இட ஒதுக்கீடுக்கு செயல் வடிவம் தர வேண்டும் என திருமாவளவன் என்று தெரிவித்தார்.\nபல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு - மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை\nActor Mukesh: சரிதாவை தொடர்ந்து மெத்தில் தேவிகாவையும் பிரிந்தார் நடிகர் முகேஷ்\nஉள்ளாட்சி தேர்தல் நடத்துவது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nDhanush: கிரேக்க மன்னர் தோற்றத்தில் தனுஷ் - வைரலான பிறந்தநாள் காமன் டிபி\nமச்ச சாஸ்திரம்: ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்\nமாதவிடாயின் போது மார்பகங்களில் வலி உண்டாக என்ன காரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/05/8RSvU2.html", "date_download": "2021-07-28T05:35:50Z", "digest": "sha1:4DDCDVOQE2EQ6FD62LW4HWZTID4DX63B", "length": 14920, "nlines": 34, "source_domain": "www.tamilanjal.page", "title": "ராதாபுரம் தொகுதி தெற்கு கருங்குளத்தில் புதிய நீர்த்தேக்க திட்டம்; பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nராதாபுரம் தொகுதி தெற்கு கருங்குளத்தில் புதிய நீர்த்தேக்க திட்டம்; பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு\nவள்ளியூரை அடுத்த தெற்கு கருங்குளத்தில் புதிய நீர்த்தேக்க திட்டம் ஒன்றை உருவாக்கவேண்டும் என்று ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை தொடர்ந்து சட்டமன்றத்தில் வலியுறுத்தி வந்தார்\nகடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் பொதுப் பணித்துறை மானிய கோரிக்கை அறிவிப்புகளின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வள்ளியூரை அடுத்த தெற்கு கருங்குளத்தில் புதிய நீர்த்தேக்க திட்டம் ஒன்றை தமிழக அரசு செயல்படுத்தும் என அறிவித்திருந்தார்.\nதெற்கு கருங்குளம் கிராமத்தின் மேற்குப் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலிருந்து மழைக்காலங்களில் வரும் வெள்ள நீர் அப் பகுதியில் தேங்கி இயற்கையாகவே அங்கு ஒரு நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. அந்த நீர்த்தேக்கத்தை விரிவுபடுத்தி அங்கு புதிய அணைக்கட்டு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் ராதாபுரம் தொகுதியின் தெற்கு பகுதியிலுள்ள பழவூர், செட்டிகுளம், லெப்பைகுடியிருப்பு ஆவரைகுளம், வடக்கன்குளம்,கருங்குளம், சிதம்பரபுரம் − யாக்கோபுரம், காவல்கிணறு உள்ளிட்ட 15 ஊராட்சிகளில் தற்போது நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை முழுமையாக தீர்க்கமுடியும்.\nஏற்கனவே தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள இந்த கிராமங்களுக்கு இதுவரை தாமிரபரணி தண்ணீர் சரியாக வந்து சேருவதில்லை. இந்தப் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இந்த நீர்தேக்க திட்டம் மூலம் தேக்கப்படும் நீரை கொண்டு நிரந்தர தீர்வு காண முடியும்.\nநேற்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பத்மா தலைமையிலான அதிகாரிகள் தெற்கு கருங்குளத்தில் அமைய உள்ள புதிய நீர்தேக்க திட்ட பகுதியில் இன்று ஆரம்பகட்ட ஆய்வினை மேற்கொண்டனர்.\nஇந்த ஆய்வின்போது ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை, அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் வள்ளியூர் அழகானந்தம், ராதாபுரம் அந்தோணி அமலராஜா, நாங்குநேரி− ராதாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் முருகேசன் மற்றும் வருவாய்த்துறையினர் உட்பட அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் உடன் இருந்தனர்.\nஇந்த ஆய்வினை தொடர்ந்து அடுத்தவாரம் மண்வளம் நீரின் அளவு குறித்த விரிவான ஆய்வினை பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் மேற்கொள்ள இருக்கின்றனர்.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்ட���ற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/politics/che-guevara-birth-anniversary-special-article", "date_download": "2021-07-28T05:29:37Z", "digest": "sha1:7DCWM2MA6NJJL6MPB62WUVEGLCKRQFAF", "length": 18592, "nlines": 185, "source_domain": "www.vikatan.com", "title": "Che Guevara வாழ்ந்தது 39 ஆண்டுகள்தான்... ஆனால், கொன்றவர்கள் முன்பே உயிர்த்தெழுந்தது எப்படி? | che guevara birth anniversary special article - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nChe Guevara வாழ்ந்தது 39 ஆண்டுகள்தான்... ஆனால், கொன்றவர்கள் முன்பே உயிர்த்தெழுந்தது எப்படி\n''இந்த கடிதத்தை நீங்கள் படிக்கும் நேரத்தில் நான் உங்களையும், இந்த உலகத்தையும் விட்டு முழுமையாக பிரிந்திருப்பேன். போராளிகளின் இறப்புக்காக யாரும் கண்ணீர் விடக்கூடாது. உங்கள் தந்தை கொண்ட கொள்கைக்கு உண்மையாக வாழ்ந்தார் என பெருமை கொள்ளுங்கள்.''\nஇன்று சே குவேராவின் 93-வது பிறந்த தினம். வெறும் 39 வருடங்கள் மட்டுமே இந்த பூமியில் வாழ்நது சரித்திரத்தின் பொன்னேடுகளில் தன்னை பதித்துக்கொண்ட ஒரு சமாந்திரனின் மரணம் இன்றும் பேசப்பட்டு வருவது எப்படி\nதென் அமெரிக்காவின் பொலிவியா காட்டில் வாலேகிராண்டே பகுதியில் 53 வருடங்களுக்கு முன் சே குவேராவின் உடலுக்குள் பாய்ந்த எம்1 கார்பைன் ரக துப்பாக்கியின் ஒன்பது குண்டுகளில் முதல் ஐந்து கால்களிலும், இரண்டு கைகளிலும் ஒன்று தோளிலும் பாய்ந்தது. ஆனால் கடைசியாக மார்பில் பாய்ந்த குண்டுதான் அவரது உயிரை பறித்தது. அந்த கடைசி குண்டுக்குத் தெரியாது தான் ஒரு உடலை விதையாக மாற்றப்போகிறோம் என்பது\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nஅந்த நிமிடத்திற்கு முன் வரை கியூபாவுக்கு மட்டுமே நன்கு அறிந்த சே குவேராவின் முகம் இன்று உ��கின் கடைக்கோடி மனிதர்கள் வரை அதிகம் பேரால் நேசிக்கப்படும் முகமாக மாற்றியதில் அந்த கடைசி குண்டுக்கு பெரும்பங்கு உண்டு.\nஅக்டோபர் 7, 1967-ம் நாள் இச்சம்பவம் நடந்து எட்டு நாட்களுக்குப்பின் கியூபாவில் சே குவேராவின் மரணத்தை அறிவித்தார் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ. அப்போது அவர் ஆற்றிய உரையில் தம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய மந்திரத்தையும் சொன்னார். ‘’நானும் ஒரு செகுவேராவாக மாறுவேன்'’ என்பதுதான் அது.\nஅதன்படியே அந்த வார்த்தையை பள்ளிகளில் தேசிய கீதம் போல பாடலாகவும் ஒலிக்கச் செய்தார். அன்றைய உரையில் ஃபிடல் இன்னொன்றும் சொன்னார். ‘’அவர் நமக்கு மட்டுமல்ல... இந்த உலகத்துக்கே முழுமையான மனிதன் எப்படி இருப்பான் என அடையாளமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். வருங்காலத்தில் அவர் விடுதலை உணர்வின் அடையாளமாக உலகம் முழுக்க கொண்டாடப்படுவார்’’ என்று சொன்னார். அன்று அவர் கூறிய தீர்க்கதரிசனம் இன்று 53 ஆண்டுகளில் நிரூபணம் ஆகியிருப்பது வரலாறு\nஇடைப்பட்ட காலத்தில் அப்படி என்ன நடந்தது அந்த ஆச்சர்யமிக்க கதையின் சுருக்க வரலாறு இதோ…\nசே இறந்த அடுத்த சில நாட்களில் அவரது படுகொலை குறித்தும் அதில் அமெரிக்க உளவு நிறுவனம் சிஐஏ-வின் சதி பற்றியும் புகைப்படங்கள், கட்டுரைகள், கவிதைகள் உலகம் முழுக்க பத்திரிகைகளில் அச்சாகின. அறிஞர்களும் தலைவர்களும் சே குவேராவின் இறப்புக்கு அஞ்சலி செலுத்தத் தொடங்கினர். ’’விடுதலையை நேசிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் சே குவேரா ஒரு உத்வேகம்\" என நெல்சன் மண்டேலா புகழ்ந்தார். பிரெஞ்சு தத்துவ அறிஞரான ஜீன் பால் சார்த்தர் ‘’சே குவேரா ஒரு அறிவுஜீவி மட்டுமல்ல... நாம் வாழும் காலத்தின் மிக முழுமையான மனிதர்\" எனப் புகழ்ந்தார்.\nதொடர்ந்து உலகப்புகழ் பெற்ற கவிஞர்கள் பாப்லோ நெரூடா, அலென் கின்ஸ்பெர்க், ஜூலியோ கொத்தஸார், ப்ரான்ஸ்வா ஃபனான் , க்ரஹாம் க்ரீன், சூஸன் சாண்டக் போன்ற உலக எழுத்தாளர்கள் சே வின் மரணத்தை சரித்திர நிகழ்வாக கருதி கட்டுரைகள் எழுதினர். இது உலகம் முழுக்க உள்ள அறிவுஜீவிகளின் வழியாக சே-வை சாதாரண மக்களிடம் கொண்டு சேர்க்கத் தொடங்கியது.\nஇதையொட்டி சிரித்த சே குவேராவின் புகைப்படங்கள் லண்டன், பாரிஸ், சிக்காகோ என முக்கிய நகரத்தின் வீதிகளில் முதன் முதலில் தோன்றத்துவங்கின. அந்த புகைப்படங்கள் முன் அசையும் மெழுவர்த்திகளில் சே குவேராவின் கண்களில் இயேசுவின் உயிர்த்தெழுதலை கண்டதாக மக்கள் கண்ணீர் சிந்தினர்.\nசில மாதங்களுக்குப் பிறகு பெர்லின், பிரான்ஸ் மற்றும் சிகாகோவில் கலவரம் வெடித்தபோது மக்களின் உடலில் சே குவேராவின் உருவம் பதித்த டி-ஷர்ட்டுகள் முதன்முறையாகத் தோன்றத் தொடங்கின. தொடர்ந்து புரட்சி, போராட்டம் எங்கு நடந்தாலும் அங்கு போராளிகள் சே குவேராவின் உருவ பதாகைகள் உயர்த்தி பிடிக்கத் தொடங்கினர்.\nஇதன் உச்சமாக, அமெரிக்க கல்லூரி வளாகங்களில் போராட்டங்கள் வெடித்தபோது, இளைஞர்களும், பெண்களும் சே குவேரா டி-ஷர்ட்களை அணிந்துகொண்டு, ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டனர். இது அமெரிக்காவே மிரண்டு போன காலப்பகடை. தன்னால் கொல்லப்பபட்ட ஒரு முகம் தன் மக்களால் தங்கள் முன் நாயகனாக உயர்த்திப்பிடிக்கப்படுவதை அமெரிக்காவால் ஜீரணிக்கவே முடியவில்லை .\nஇதுகுறித்து ராணுவ வரலாற்றாசிரியர் எரிக் ‘’சேகுவேரா இறக்கவில்லை... அமெரிக்காவிலேயே அவர் உயிர்த்தெழுந்துவிட்டார்’’ என எழுதினார். இப்படியாகத்தான் சே குவேராவின் புகழ் இன்று உலகம் முழுக்க பல கோடி மக்களிடம் படிப்படியாக பரவத்துவங்கியது. தொடர்ந்து அவரைப் பற்றிய புத்தகங்கள், இசைத்தட்டுக்கள், திரைப்படங்கள் ஆகியவை எடுக்கப்பட்டு ஒவ்வொரு தலைமுறையிலும் சே-வின் புகழ் பன் மடங்கு பெருகிக்கொண்டே வருகிறது.\nஇப்படியான அவரது உலகப்புகழுக்குக் காரணம் அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஒற்றை மனிதனாக எதிர்த்த துணிச்சலோ அல்லது புதிய உலகம் பற்றி கனவு கண்ட மனித நேயமோ மட்டுமல்ல. அவர் ஒரு சிறந்த நிர்வாகி, சிறந்த மருத்துவர், சிறந்த நண்பன், மற்றும் சிறந்த கணவன் என எல்லா நிலைகளிலும் உயர்ந்து விளங்கினார். அவர் ஒரு சிறந்த தந்தையும்கூட என்பதற்கு அவர் குழந்தைகளுக்கு எழுதிய கடிதமே சாட்சி.\n‘’அன்புச் செல்வங்களே... இந்த கடிதத்தை நீங்கள் படிக்கும் நேரத்தில் நான் உங்களையும், இந்த உலகையும் விட்டு முழுமையாக பிரிந்திருப்பேன். போராளிகளின் இறப்புக்காக யாரும் கண்ணீர் விடக்கூடாது. உங்கள் தந்தை கொண்ட கொள்கைக்கு உண்மையாக வாழ்ந்தார் என பெருமை கொள்ளுங்கள். தொழில் நுட்பக் கல்வியை தேர்வு செய்து படியுங்கள். அவை உங்கள் எதிர்காலத்தை மேம்படுத்தும். புரட்சி பாதையை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். உங்கள் கண்முன் ஒரு அநீதி நடக்கும் போது அதை முழு மனதுடன் எதிர்க்க வேண்டும்’’ என எழுதியிருந்தார்.\nசே-வின் நீடித்த புகழுக்கு இப்படியாக பல்வேறு உப காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அவர் வாழ்வின் ஏதாவது ஒரு பகுதியை எடுத்து படித்தால்கூட அதில் நம் முன்னேற்றத்தின் சிறு படிக்கட்டுகள் ஒளிந்து கிடப்பதை உணர முடியும்.\n93-வது பிறந்த நாளிலும் நம்மோடு வாழும் சே குவேராவுக்கு ஒரு நெஞ்சம் நிறைந்த லால் சலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/09/60.html", "date_download": "2021-07-28T03:09:25Z", "digest": "sha1:F5VJZW7YI3DGVMM6BJRZCTJNRO4JCTSR", "length": 4664, "nlines": 53, "source_domain": "www.viralulagam.in", "title": "'60 கோடி' சம்பளம் வாங்குற விஜய்க்கே வரி கட்ட முடியலையா..? தளபதியை விமர்சிக்கும் நெட்டிசன்கள்", "raw_content": "\nHomeநடிகர்'60 கோடி' சம்பளம் வாங்குற விஜய்க்கே வரி கட்ட முடியலையா..\n'60 கோடி' சம்பளம் வாங்குற விஜய்க்கே வரி கட்ட முடியலையா..\nநடிகர்கள் விஜய், தனுஷ் மற்றும் இயக்குனர் சங்கர் உலகின் மிகவும் பெருமை வாய்ந்த சொகுசு காரான ரோல்ஸ் ராய்சை தங்கள் வசமாக்கிய பிரபலங்கள் என்ற பெருமையை உடையவர்கள்.\nகோடிகளில் துவங்கும் இந்த வெளிநாட்டு கார்களின் விலைக்கு நிகராக, அவற்றிற்கு நுழைவு வரியும் இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இவர்களின் கார்களுக்கு நுழைவு வரியாக மட்டும், ஒவ்வொருவரும் தலா 44 லட்சங்கள் வரை அரசுக்கு செலுத்த வேண்டி இருக்கும் நிலையில்,\nஇந்த தொகையை நீக்க கோரி அவர்கள் ஒருவர் பின் ஒருவராக வழக்கு தொடர்ந்தனர். அதனை தொடர்ந்து, விதிக்கப்பட்ட நுழைவு வரியில் 15 சதவீதத்தை மட்டும் கட்டுமாறு ஹைகோர்ட் உத்தரவிட்டது.\nஎன்றாலும் இதனை எதிர்த்து அவர்கள் மேல் முறையீடும் செய்து அதற்கான வழக்கு விசாரணை தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇது குறித்த செய்திகள் தற்பொழுது வெளியாகியுள்ள நிலையில், 'படத்திற்கு 60 கோடி வாங்கும் விஜய் போன்ற நடிகர்களுக்கு வரி செலுத்துவதில் என்ன சிரமம்' என பலரும் விமர்சித்து வருகின்றனர்.\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nமேலாடை இன்றி அரைநிர்வாண போஸ்... இந்திய கிரிக்கெட் அணிக்காக நடிகை செய்த காரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.cqnecpower.com/product-tag/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-07-28T03:07:09Z", "digest": "sha1:WJLFBDOCT5S4QBYNGZP6GDUSM23YCU2D", "length": 5621, "nlines": 111, "source_domain": "ta.cqnecpower.com", "title": "", "raw_content": "\nநீர் மின்சக்தி ஆலை ஈ.பி.சி.\nமின் பரிமாற்றம் மற்றும் விநியோக அமைப்பு ஈ.பி.சி.\nபி.வி மின் நிலையம் ஈ.பி.சி.\nபாதுகாப்பு சாதன பிழைத்திருத்த பட்டறை\nமின்சார மற்றும் ஹைட்ராலிக் கட்டுப்பாடு உள்ளிட்ட பந்து வால்வுகள், பட்டாம்பூச்சி வால்வுகள் மற்றும் கேட் வால்வுகள் ஆகியவற்றை வழங்குதல். மின் நிலையம் மற்றும் பயனர் தேவைகளின் உண்மையான நிலைமைக்கு ஏற்ப தனிப்பயனாக்கவும்\nஹைட்ரோ பட்டாம்பூச்சி வால்வு ஹைட்ரோ பிரேக் வால்வு\n நாங்கள் விரைவில் பதிலளிப்போம் (12 மணி நேரத்திற்குள்)\nநீர் மின்சக்தி ஆலை ஈ.பி.சி.\nமின் பரிமாற்றம் மற்றும் விநியோக அமைப்பு ஈ.பி.சி.\nபி.வி மின் நிலையம் ஈ.பி.சி.\nநீர் மின் நிலையத்திற்கான மின்மாற்றி\nநீர் மின் நிலையத்திற்கான ஆளுநர் அமைப்பு\nமுகவரி : 3 ஜிக்சின் சாலை, ஷுவாங்பெங்கியோ பிளாக், யூபே மாவட்டம், சோங்கிங், சீனா\nநீர் மின்சக்தி ஆலை ஈ.பி.சி.\nமின் பரிமாற்றம் மற்றும் விநியோக அமைப்பு ஈ.பி.சி.\nபி.வி மின் நிலையம் ஈ.பி.சி.\nபதிப்புரிமை © சோங்கிங் நியூ செஞ்சுரி எலக்ட்ரிக்கல் கோ, லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/cinema/s-p-balasubrahmanyan-sings-for-malayalam-music-album/", "date_download": "2021-07-28T04:44:17Z", "digest": "sha1:5F5K5X5KFD5IU2PDG6JA4ZCLIDIHFBMD", "length": 4110, "nlines": 80, "source_domain": "chennaionline.com", "title": "S.P. Balasubrahmanyan sings for Malayalam music album – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nவிபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவால் இரண்டு மாதங்களுக்குப் பிறகே நடக்க முடியுமாம்\nதனுஷ் பிறந்தநாளன்று டி43 படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸாகிறது\n5 முன்னணி பாடகர்கள் பாடிய ‘ஆர்.ஆர்.ஆர்’ பட பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது\nநடிகர் சங்க தேர்தல் வழக்கு நவம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஎஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியான பிரியா பவானி சங்கர்\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nJuly 27, 2021 Comments Off on இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nஒலிம்பிக் டைவிங் போட்டி – பெண்கள் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவில் சீனா தங்க��் வென்றது ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nJuly 27, 2021 Comments Off on டின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2021-07-28T05:33:49Z", "digest": "sha1:RLY5FEWCFOZZC6JENCP2UE5DRBCK6JMM", "length": 18750, "nlines": 393, "source_domain": "ta.wikipedia.org", "title": "வடோதரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவதோதராவின் மையப் பகுதியில் நயாய் கோவில்\nஆளுநர் ஓம் பிரகாஷ் கோலி\nமாநகரத் தந்தை ஜோதிபென் பாண்டியா\nமாநகர ஆணையர் தாசு [1]\nசட்டமன்றம் (தொகுதிகள்) நகராட்சி (84[2])\nதிட்டமிடல் முகமை 1 (VUDA)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n100.95 சதுர கிலோமீட்டர்கள் (38.98 sq mi)[2]\n• 129 மீட்டர்கள் (423 ft)\n• From காந்தி நகர் • 126 கிலோமீட்டர்கள் (78 mi) NE (இருப்புப் பாதை & ஆகாய மார்க்கம்)\n• From மும்பை • 395 கிலோமீட்டர்கள் (245 mi) S (இருப்புப் பாதை & ஆகாய மார்க்கம்)\n• From அகமதாபாத் • 100 கிலோமீட்டர்கள் (62 mi) NW (தரைவழி)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 390 0XX\nவடோதரா அல்லது வதோதரா (Vadodara)(குஜராத்தி: વડોદરા (உதவி·தகவல்), மராட்டி: बडोदा) அல்லது பரோடா இந்திய மாநிலங்களில் ஒன்றான குசராத்தில் அகமதாபாத் மற்றும் சூரத்திற்கு அடுத்தபடியாக மூன்றாவதாக மக்கள் தொகை அதிகம் உள்ள நகராகும். இது வதோதரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகும். 10 இலட்சம் மக்கள் தொகைகளைக் கொண்ட நகரங்களில் நான்காவது இடத்தில் உள்ளது,[7] மற்ற நகரங்கள் ராஜ்கோட் மற்றும் அகமதாபாத் ஆகும்.\nஇந்த நகரத்தை சயாஜி நகரி என்ற பெயரிலும் (சயாஜியின் நகரம் மகாராஜா சயாஜிராவ் கேக்வத் III அரசனின் பெயர்) அல்லது சன்சுகாரி நகரி (கலாச்சார நகரம், மற்றும் குசராத்தின் கலாச்சார தலைநகரம்). வதோதரா அல்லது பரோடா, முன்பு கேக்வார் மாநிலத்தின் தலைநகராக விளங்கியது, விசுவாமித்திரி நதிக் கரையில் அமைந்துள்ளது, ரிஷி விசுவமித்ரா எனும் துறவியின் பெயரால் இப்பெயர் குறிக்கப்படுகிறது. அகமதாபாத்திற்கு தென்கிழக்கிலும், தலைநகர் காந்தி நகருக்கு 139 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. வதோதரா மாவட்டத்தின் நிருவாக தலைநகராக விளங்குகிறது.\nபரோடா இராச்சியத்தின் மகாராஜா சாயாஜிராவ் மூன்றாம் கெய்க்வாட் கட்டிய இலக்குமி விலாஸ் அரண்மனை இந்நகரத்திற்கு அழகு சேர்க்கிறது.\nஇந்நகரிலிருந்து மக்களவைக்கு ஒரு[3] உறுப்பினரும் மாநில சட்டமன்றத்திற்கு ஐந்து உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்[2] [4]\n↑ \"Urban Development, குசராத்\". குசராத் அரசு. பார்த்த நாள் 2007-06-14.\nகுசராத்தின் வரலாறு (பவநகர் அரசு-பரோடா அரசு-ஜுனாகத் அரசு)\nகட்ச் உவர் சதுப்பு நிலம்\nசுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்\nஇந்திய காட்டு கழுதை சரணாலயம்\nகுஜராத் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2020, 07:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/visu-s-samsaram-adhu-minsaram-gets-a-sequel-076954.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T04:59:32Z", "digest": "sha1:JNID4PNSUD57QVRJUUSAQKVAPPC5LIG6", "length": 14908, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கண்ணம்மா கம்முட கெட டயலாக் உண்டா? உருவாகிறது சம்சாரம் அது மின்சாரம் 2.. ராஜ்கிரணிடம் பேச்சுவார்த்தை | Visu’s Samsaram Adhu Minsaram gets a sequel - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- ஒரே நாளில் 43,654 பேருக்கு தொற்று உறுதி- 640 பேர் மரணம்\nSports ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி.. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்திய இணை தோல்வி\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\nFinance வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகண்ணம்மா கம்முட கெட டயலாக் உண்டா உருவாகிறது சம்சாரம் அது மின்சாரம் 2.. ராஜ்கிரணிடம் பேச்சுவார்த்தை\nசென்னை: சம்சாரம் அது மின்சாரம் படத்தில் இரண்டாம் பாகத்தில் நடிக்க ராஜ்கிரணிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.\nவிசு இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளியான படம், 'சம்சாரம் அது மின்சாரம்'. ஏவி எம் நிறுவனம் தயாரித்திருந்தது.\nகுடும்ப உறவுகளை மையப்படுத்திய இந்தப் படம், சூப்பர் டூப்பர் ஹிட்டானது.\nஇந்தப் படத்தில் ரகுவரன், லட்சுமி, மனோரமா, விசு உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்காக ஏவி.எம் ஸ்டூடியோவில் போடப்பட்ட வீடு செட், பல வருடங்களாகப் பேசப்பட்டு வந்தது. அதை சம்சாரம் அது மின்சாரம் செட்\nஎன்றே கூறிவந்தனர். அதில் மற்றப் படங்களின் ஷூட்டிங்கும் நடந்து வந்தது.\nஇப்போதும் குடும்ப உறவை மையப்படுத்தும் படங்களுக்கு உதாரணமாக இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் இரண்டாம் பாகத்தை விசு இயக்கத் திட்டமிட்டிருந்தார். அதற்கான கதையையும் உருவாக்கி இருந்த அவர், தயாரிப்பாளர் அமையவில்லை என்று கூறியிருந்தார்.\nஇப்போது, சம்சாரம் அது மின்சாரம் 2 படம் உருவாகிறது. மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பில் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தை விசுவின் சிஷ்யர் வி.எல்.பாஸ்கர் ராஜ் இயக்க இருக்கிறார். கதை, திரைக்கதை, வசனத்தை ஏற்கனவே விசு எழுதியுள்ளார். இந்தப் படத்துக்கு உதவி வசனகர்த்தாவாக விசுவின் மகள் லாவண்யா பணிபுரியவுள்ளார்.\nஇசை அமைப்பாளராக பரத்வாஜ், ஒளிப்பதிவாளராக ராஜவேல் மோகன் பணியாற்றுகின்றனர். முக்கிய வேடத்தில் நடிக்க ராஜ்கிரணிடம் பேசி வருகின்றனர். 'இது அனைவரும்‌ ரசிக்கக்கூடிய குடும்பக் கதை என்றார் இயக்குனர். சம்சாரம் அது மின்சாரம் படத்தில் மனோரமாவின், கம்முனு கெட வசனம் பிரபலமானது. இதில் அது இருக்குமா தெரியவில்லை.\nமுதல் படத்திலேயே மாஸ் ஹீரோவுடன் இணையும் எல்வின்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉன் இழப்பை ஜீரணித்துக்கொள்ள மறுக்கிறது... ராஜ்கிரணின் மனதை உருக்கும் கவிதை \n20 வருடங்களுக்கு பிறகு நடிகர் சூர்யாவுடன் இணையும் பிரபல நடிகர்.. தீயாய் பரவும் தகவல்\nஉருவாகிறது 'என் ராசாவின் மனசிலே' 2 ம் பாகம்.. ராஜ்கிரண் மகன் இயக்குகிறார்..பிறந்த நாளில் அறிவிப்பு\n'நாம் விழித்துக் கொள்ள வேண்டிய கடைசி நேரக் கட்டாயம்' நடிகர் ராஜ்கிரண் பொங்கல் வாழ்த்து\nஇதுவரை பார்த்திராத கெட்டப்பில் ராஜ்கிரண்.. வைரலாகும் புகைப்படம்\nநடிகர் ராஜ்கிரணுக்கு இன்று 66வது பிறந்தநாள்... வாழ்த்து மழை பொழிந்த திரை பிரபலங்கள்\nகொஞ்சம் பிளாஷ்பேக்: ரஜினி, கமலுக்கு முன்.. முதன்முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய ஹீரோ இவர்தான்\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே.. கோலிவுட்டின் டாப் 5 அன்பான அப்பாக்கள்\n'ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்..' மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்\nஎல்லா மதத்தினரும் இந்திய தேசத்தின் பிள்ளைகளே... ராஜ்கிரண் காட்டம்\n28 வருடங்களுக்கு பிறகு ராஜ்கிரண் - மீனா இணைந்து நடிக்கும் ‘குபேரன்’\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசூரரைப்போற்று படத்திற்கு சூர்யாவுக்கு ஆஸ்கர் விருது கிடைச்சி இருக்கனும்… மனதார புகழ்ந்த கன்னட நடிகர்\nகாமசூத்ரா நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு சிக்கல்.. ஆபாச பட விவகாரம் தொடர்பாக மும்பை போலீஸ் சம்மன்\nஎன்னது யாஷிகாவிற்கு இத்தனை சர்ஜரியா... தங்கை வெளியிட்ட ஹெல்த் அப்டேட்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/sbi-alert-internet-banking-yono-upi-to-remain-unavailable-on-june-20-check-timings-023985.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Left_Include", "date_download": "2021-07-28T04:02:45Z", "digest": "sha1:L3BGRUA4TVBJ4B45HJOU6X53O643JKIP", "length": 20856, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜூன் 20 எஸ்பிஐ வங்கியின் இண்டர்நெட், யூபிஐ, மொபைல் ஆப் வங்கி சேவைகள் இயங்காது.. எந்த நேரம்..?! | SBI alert! Internet banking, YONO, UPI to remain unavailable on June 20, check timings - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜூன் 20 எஸ்பிஐ வங்கியின் இண்டர்நெட், யூபிஐ, மொபைல் ஆப் வங்கி சேவைகள் இயங்காது.. எந்த நேரம்..\nஜூன் 20 எஸ்பிஐ வங்கியின் இண்டர்நெட், யூபிஐ, மொபைல் ஆப் வங்கி சேவைகள் இயங்காது.. எந்த நேரம்..\n11 hrs ago வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n12 hrs ago இந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்பை 9.5% ஆக குறைத்தது IMF..\n12 hrs ago தமிழ்நாட்டில் ரூ.5000 கோடி முதலீடு.. டோரென்ட் கேஸ் அறிவிப்பு..\n14 hrs ago ஐடி நிறுவனங்களின் செம அறிவிப்பு.. காத்திருக்கும் செம சான்ஸ்.. வேலை தேடுவோருக்கு ஜாக்பாட் தான்..\nMovies பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய் ரோல்...செல்ஃபியை தீயாய் பரவ விட்ட நடிகர்\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\nNews பரபரத்த டெல்லி.. எடப்பாடி பழனிச்சாமியிடம் வழக்கமான சிரிப்பு, உற்சாகம் மிஸ்சிங்.. ஏன் அப்செட்\nSports ஒலிம்பிக் பெண்கள் பேட்மிண்டன்.. 2வது போட்டியிலும் பிவி சிந்து வெற்றி.. ஹாங்காங் வீராங்கனை படுதோல்வி\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வங்கி சேவைகளில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளைத் தொடர்ந்து கண்டறிந்து சரி செய்து வருகிறது.\nஇந்நிலையில், ஜூன் 20ஆம் தேதி தனது டெக் தளத்தில் மெயின்டனன்ஸ் பணிகள் செய்வதற்காக இண்டர்நெட், யூபிஐ, மொபைல் ஆப் வங்கி சேவைகளை முடக்க உள்ளதாக அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜூன் 01.00 மணி முதல் 01.40 மணிவரையில் அதாவது இரவு நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு எவ்விதமான இடையூறாக இல்லாமல் 40 நிமிடம் இண்டர்நெட், யூபிஐ, மொபைல் ஆப் வங்கி சேவைகளை முடக்க உள்ளதாக அறிவித்துள்ளது.\nஇக்குறித்த காலகட்டத்தில் எஸ்பிஐ வங்கி நிர்வாகம் தனது டெக் தளத்தில் மெயின்டனன்ஸ் பணிகள் செய்ய உள்ளதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளது. இந்த 40 நிமிடத்தில் எஸ்பிஐ வங்கியின் இண்டர்நெட் வங்கி, யூனோ, யூனோ லைட், யூபிஐ ஆகிய சேவைகளைப் பயன்படுத்த முடியாது.\nஇதனால் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டுப் பணப் பரிமாற்ற பணிகளைச் செய்து முடித்துக்கொள்ள வேண்டும் இல்லையெனில் ஜூன் 20ஆம் தேதி 1.40 மணிக்குப் பின் இந்தப் பணிகளைச் செய்ய வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nSBI அறிவிப்பு.. இதை உடனே இணைக்க வேண்டும்.. இல்லையெனில் வங்கி சேவைகள் பாதிக்கும்..\nவீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் தான்.. எஸ்பிஐ வழங்கும் சூப்பர் சலுகை..\n4 முறை மட்டுமே இலவசம்.. எஸ்பிஐ புதிய உத்தரவு.. ஜூலை 1 முதல் அமலாக்கம்..\nமாதம் 15,000 ரூபாய் முதலீட்டில் 20 கோடி ரூபாய் சம்பாதிக்க முடியும்.. எப்படி..\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.. புதிதாக யுபிஐ சேவை அறிமுகம்..\nஜூலை 1 முதல் வரவுள்ள முக்கிய மாற்றங்கள்.. இனி இந்த கட்டணங்கள் எல்லாம் அதிகரிக்க போகுது..\n20 நொடி கேப்.. எஸ்பிஐ- CDM மெஷினில் நூதன முறையில் ரூ.48 லட்சம் அபேஸ்.. விழிபிதுங்கும் அதிகாரிகள்\nகுறைந்த வட்டியில் 5 லட்சம் வரை கடன்.. SBI வங்கியின் புதிய கடன் திட்டம் 'எஸ்பிஐ கவச்'..\nவிஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\nபணம் எடுக்கும் விதிகளில் அதிரடியான மாற்றம்.. எஸ்பிஐயின் சூப்பர் அறிவிப்பு..\nSBI-யில் இந்த முக்கிய கட்டணங்கள் அதிகரிப்பு.. முழு விவரம் இதோ..\nரூ.5 லட்சம் கோடி அளவில் வங்கி கடன் மோசடி.. இந்திய வங்கிகளின் மோசமான நிலை இதுதான்..\nஆபாச பட சர்ச்சை.. பண மோசடி.. அடுத்தடுத்து சிக்கும் ராஜ் குந்த்ரா.. புதிய வழக்குகள் பாய்கிறதா..\nஎல்ஐசியின் ஆரோக்கிய ரக்ஷா திட்டம்.. யாரெல்லாம் இணையலாம்.. சலுகைகள் என்னென்ன..\nசம்பளம் முதல் பென்ஷன், EMI வரை ஆகஸ்ட் 1 முதல் வரும் முக்கிய மாற்றங்கள்.. RBI செய்த மாற்றம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/bjp-mla-johnkumar-in-an-audio-says-to-open-wine-shops-in-pondicherry-423369.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-07-28T03:41:17Z", "digest": "sha1:XHMUBJMHMFG2WSD5C5HLN57BJZX2KG2S", "length": 18248, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "தயவு செய்தும்மா.. கடையை ஓபன் பண்ணுங்கம்மா.. சொல்லிட்டேன்.. திறந்துருவாங்க.. ஆடியோ விட்ட எம்எல்ஏ! | BJP MLA Johnkumar in an audio says to open wine shops in Pondicherry - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nபெகாசஸ் விவகாரம்..செல்போன்களை ஒட்டுக்கேட்டு ஆட்சிகவிழ்ப்பு நடக்கிறது.. நாராயணசாமி பரபர குற்றச���சாட்டு\nஅடப்பாவிகளா இப்படியுமா செய்வீங்க .. வீடு தேடிப்போய் பார்த்து.. மிரண்டு போன புதுச்சேரி போலீஸ்\n\"ஜனநாயக துரோகம்\"... பெகாசஸ் விவகாரத்தை கையில் எடுத்த நாராயணசாமி.. வீடியோ போட்டு தாக்கு..\nநைட்டு 2 மணிக்கு.. கடைக்குள் நுழைந்த ஆசாமி.. ஜஸ்ட் 5 நிமிசம் தான்.. அலறிய புதுச்சேரி\nபயப்பட கூடாது.. ஜாலியா இருக்கணும்.. 2 வார்டுகள்.. கலர் கலர் கார்டூன்கள்.. குட்டீஸ்களை கலகலப்பாக்க\nதிடீரென 100 அடி தூரத்துக்கு உள்வாங்கிய கடல்.. தெறித்து ஓடிய மக்கள்.. புதுச்சேரியில் பரபரப்பு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nபரபரத்த டெல்லி.. எடப்பாடி பழனிச்சாமியிடம் வழக்கமான சிரிப்பு, உற்சாகம் மிஸ்சிங்.. ஏன் அப்செட்\nடெல்லியில் மையம் கொண்ட மமதா புயல்... சோனியாவுடன் இன்று ஆலோசனை- ஓரணியில் திரளுமா எதிர்க்கட்சிகள்\nஉத்தர பிரதேசத்தில் பயங்கரம்.. நின்று கொண்டிருந்த பஸ் மீது வேகமாக வந்து மோதிய லாரி.. 18 பேர் பலி\nதமிழகத்தில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு\nஇரவில் படுக்கும் போது 37.. காலையில் பார்த்தால் 16.. இது நிஜ ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ கதை\nஅன்று அப்பல்லோவில் ஜெ. கைரேகை.. இன்று மதுசூதனன் கையெழுத்து... சசிகலாவால் வரப்போகுது புதிய பிரளயம்\nஜியோபோனுடன் ஆரோக்கியமான போட்டியில் களமிறங்கும் நோக்கியா.. என்ன திட்டம் தெரியுமா\nஒன்னு இல்ல மூன்று திட்டங்கள்: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் பலே அறிவிப்பு\nவிளையாடாதீங்க., உண்மையாகவே விலை இவ்வளவுதானா- அட்டகாச அம்சங்களுடன் நாய்ஸ் கலர் ஃபிட் ப்ரோ 3\nவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்.\n-ஆகஸ்ட் 3 அறிமுகமாகும் ரெட்மி புக்: ரெட்மியின் முதல் லேப்டாப் இதுதான்\nவிற்பனை தொடங்கியாச்சு: ஒப்போ ரெனோ 6 5ஜி வாங்க சரியான நேரம்- 8ஜிபி ரேம், 32 எம்பி செல்பி கேமரா\nதரமான சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன்.\nமிரட்டலான Tecno Pova 2 இந்தியாவில் ஆகஸ்ட் 2ல் அறிமுகமா அதிக எதிர்பார்ப்பிற்கு என்ன காரணம்\nDisney+ Hotstar சாந்தாவின் விலைகள் அதிகரிப்பு.. இனி இந்த 3 திட்டம் தான் கிடைக்கும்..என்ன செய்ய போறீங்க\nதயவு செய்தும்மா.. கடையை ஓபன் பண்ணுங்கம்மா.. சொல்லிட்டேன்.. திறந்துருவாங்க.. ஆடியோ விட்ட எம்எல்ஏ\nபுதுவை: மது என்ற மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வியாதியை போக்க கொஞ்சமாக மது குடியுங்கள் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் வெளியிட்டுள்ள ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.\nமேலும் மது என்ற மனநோயிலிருந்து மது பிரியர்களை பாதுகாக்க உடனடியாக மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்று அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் வெளியிட்டு ஆடியோ பதிவில், என்னுடைய தொகுதியில் மது கிடைக்காமல் மதுவுக்காக சானிடைசரை குடித்து இறந்து விடுகிறார்கள்.\nஇது தனக்கு மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுகுறித்து துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் புகார் தெரிவித்தார். குடி என்பது மனநோயாக மாறிவிட்டது. ஒரு வியாதிக்கு மருந்து கொடுப்பதாக எண்ணி மதுக்கடையை திறக்க வேண்டும்.\nமதுவுக்கு அடிமையான நிறைய பேர் ஆர்.எஸ். பவுடர் போன்றவற்றை குடிப்பதாகவும், எனவே மதுக்கடையை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும் ஓரிரு தினங்களில் மது திறப்பு குறித்து தெரிவிப்பதாக கூறியதாக தனது ஆடியோ படிவில் பாஜக எம்எல்ஏ ஜான்குமார் குறிப்பிட்டுள்ளார்.\nபுதுச்சேரியில் அனைத்து மதுக்கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம் என அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மது என்ற மனநோயால் பாதிக்கப்பட்ட நீங்கள் குடிக்கு அடிமையாகாமல் தங்களது வியாதிக்காக மட்டும் கொஞ்சமாக குடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nஇந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த கோரிக்கையை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு கோரிக்கை மனுவை அவர் அனுப்பியிருந்தார். மக்களை பாதுகாக்க வேண்டிய ஒரு சட்டமன்ற உறுப்பினரே மது குடிங்கள் என்று மது பிரியர்களை ஏற்றி விடுவது போல் உள்ளது. பல்வேறு பெண்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nபுதுச்சேரி.. ஆகஸ்ட் 15ல் தேசிய கொடியேற்றும்போது.. கொரோனா இறங்கும்.. தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு\nபுதுச்சேரி.. திடீரென கொரோனாவால் அதிகம் பாதிப்படையும் குழந்தைகள்.. 3வது அலை அறிகுறியா\nபுதுச்சேரியில்.. 'நீட்' தேர்வு உண்டா இல்லையா.. கேள்வி கேட்ட நிருபர்.. அமைச்சரின் பதிலை பாருங்க\nபுதுச்சேரியில்.. நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது.. அரசு திடீர் அறிவிப்பு.. ஏன்.. என்னாச்சு\nபுதுச்சேரியில் ரங்கசாமி அரசு செய்த முதல் அதிரடி.. கலங்கிப்போன மதுப்பிரியர்கள்.. காலியான பாக்கெட்\nமேகதாது அணை- கர்நாடகாவின் விடா பிடிவாதம்- இடியாப்ப சிக்கலில் புதுச்சேரி என்.ஆர். காங். கூட்டணி\nசபாஷ்.. விவசாயிகளை தேடி தேடி செல்லும் டாக்டர்கள்.. என்ன காரணம்.. புதுச்சேரி அரசின் சூப்பர் முயற்சி..\n\"ரூம் காலி இல்லை\".. பீச் ரோடெல்லாம் பொங்கிய மகிழ்ச்சி.. குவியும் மக்கள், மீண்டும் பிஸியான புதுச்சேரி\nபுதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உட்பட 6 அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு- பாஜக நமசிவாயத்துக்கு உள்துறை\nபுதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு .. முதல்வர் ரங்கசாமி\nதினமும் பிரார்த்திக்கிறேன்,3ஆம் அலை ஏற்படக்கூடாது.. கொரோனாவுக்கு சிலைகூட வைக்கிறேன்.. ஆளுநர் தமிழிசை\nமுதல்முறையாக.. கர்ப்பிணிகளுக்கு இலவச தடுப்பூசி.. புதுச்சேரியில் இன்று தொடங்கியது..\n8 மாநில ஆளுநர்கள் மாற்றம்-ஆனாலும் புதுவையில் கூடுதல் பொறுப்புடன் தொடரும் தமிழிசை..பாஜக மாஸ்டர் பிளான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/Actor-Rana-donates-relief-funds-to-400-tribal-families", "date_download": "2021-07-28T04:31:55Z", "digest": "sha1:PTMDGWOV2SVZAC7UGW4KLQRMAGDXRSL7", "length": 25455, "nlines": 203, "source_domain": "www.malaimurasu.com", "title": "400 ஆதிவாசி குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கிய நடிகர் ராணா!!", "raw_content": "\nஅடிதடி, வெட்டு-குத்து… இதெல்லாம் இனி கேட்காது\nபோலி நகையை விற்ற சரவணா ஸ்டோர்.. மக்களை ஏமாற்றி...\nமுதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: புது...\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள்...\nகேட்பாரற்று கிடந்த 100 ஆண்டு பழமையான ஆலை... எழில்மிகு...\nவெளிநாட்டில் படிக்கலாம் வாங்க... சீட் வாங்கித்...\nஆயுர்வேதம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம்......\nசெல்போன் திருடிய நான்கு சிறுவர்கள் சிறையிலடைப்பு\nஇளம் பெண்ணோடு உல்லாச வாழ்க்கை... குழந்தை கொடுத்துவிட்டு...\nகுடிபோதை தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு......\nகாலிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து... ஹாங்காங்...\nஇந்திய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி:...\nஸ்பெயினை வீழ்த்திய இந்தியா... டோக்கியோ ஒலிம்பிக்...\nஇந்தியா திரும்பிய மீராபாய் சானு... விமானநிலையத்தில்...\n13 பதக்கங்களை குவித்த இந்தியா... ஒலிம்பிக்கில்...\nசென்னையில் விரைவில் 3 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள்...\nகோவில் அலங்கார வேலைகளை பாருங்க\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு......\nஎனக்கு நீதிபதிய நல்ல தெரியும்\nயார்கோள் அணைக்கு எதிர்ப்பு... விவசாயிகள் நூதன...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nகர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை...\nஇனிமே ட்விட்டரில் இந்த முக்கிய ஆப்சன் நீக்கம்…...\nவாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கைகளுக்கு ஐரோப்பாவில்...\nபயனாளிகளுக்கு ஒரு நற்செய்தி.. பயனாளர்களை கட்டாயப்படுத்த...\nஇனிமே வீடியோ கால் பேசும்போதும்.. வாட்ஸ் அப்பில்...\n#relationshipஅட்வைஸ், உங்க லவ்வர் செல்போன் பாஸ்வேர்டு...\nநாம் இழந்தது இனி யாருக்குமே கிடைக்காதது..\nஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக 73% அமெரிக்கர்கள்,.\nகொரோனாவால் அம்பானிக்கே இந்த நிலையா.\nவிண்ணை தொடும் பெட்ரோல் விலை: பேசாமா வண்டிய வித்துறலாம்\nஊரடங்கை மீறி சாலையில் சுற்றியவர்களுக்கு கொரோனா...\nதடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைப்பு- பொதுமக்கள்...\nஅரசு அனுமதி அளிக்காத கடைகளை திறந்த வியாபாரிகளை...\nநாங்களும் சண்ட செய்வோம்..பூட்டிய பேக்கரி கடையை...\nகல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது.,\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசமாக படிக்கலாம்.\nபள்ளிகளைப் போல இனி கல்லூரிகளுக்கும் வருகிறது...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nபாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி......\nகொரோனா அமெரிக்காவிலிருந்து பரவியது... 2ஆம் கட்ட...\nபுதுப்பிக்கப்படும் தகவல் தொடர்பு ... கொரிய நாடுகள்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான்...\nதிவாலானவர் விஜய் மல்லையா... லண்டன் நீதிமன்றம்...\n400 ஆதிவாசி குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கிய நடிகர் ராணா\n400 ஆதிவாசி குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கிய நடிகர் ராணா\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு நடிகர் ராணா நிவாராண நிதி வழங்கியுள்ளார்.\nகொரோனாவின் முதல் அலையில் யாரென்றே அறியாதவர்கள் மறைய, இரண்டாவது அலையில் சிக்கி நம்மை சார்ந்தவர்கள் பாதிக்கப்படுவதையே பார்த்து வருகிறோம். இதில் மூன்றாம் அலை காத��திருப்பதாக தகவல் வேறு. இந்த இக்கட்டான சூழலில் பலரும் பசியில் வாட, பல தரப்பினர் களத்தில் இறங்கி இயலாதோருக்கு உதவி வருகின்றனர். பலர் அரசு மூலமாக தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.\nநடிகர் ராணா, தெலங்கானாவின் வடக்கு பகுதியில் உள்ள நிர்மல் என்கிற மாவட்டத்தை சேர்ந்த 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், உணவு பொருட்கள், மருத்துவ பொருட்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளார். தற்போது விராட பர்வம் என்ற படத்தில் வனத்துறை அதிகாரியாக நடித்துள்ள ராணா, படப்பிடிப்பின்போது அப்பகுதியில் உள்ள ஆதிவாசி மக்களுடன் நெருங்கி பழகியவர் என்பதால், அவர்களின் தேவையறிந்து இந்த உதவியை செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.\nசென்னையில் விரைவில் 3 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்\nகொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள சென்னையில் புதிதாக மூன்று ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.\nகொரோனா இரண்டாம் அலை பாதிப்பில் இருந்து சென்னை மாநகராட்சி மீண்டு வருகிறது, சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது 1500 நபர்கள் மட்டுமே சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇரண்டாம் அலை பாதிப்பு உச்சமாக இருந்த ஏப்ரல், மே மாதங்களில் ஆக்சிஜன் தட்டுபாடு காரணமாக ஏராளமான கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கொரோனா மூன்றாம் அலை குறித்து மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை பணிகளை சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை தற்போதே தொடங்கியுள்ளன. குறிப்பாக, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கூடுதல் படுக்கைகள் உருவாக்கும் பணிகளும், புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nமுதற்கட்டமாக சென்னை தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனையில் நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான இந்த உற்பத்தி நிலையத்தில் விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சென்னையில் மணலி மற்றும் ஈஞ்சம்பாக்���த்திலும் புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது\nகோவில் அலங்கார வேலைகளை பாருங்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு\nதிருக்கோயில்களில் அலங்கார வேலைப்பாடுகளை தரத்தினை நன்கு பராமரிக்க தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதிருக்கோயில்களில் அலங்கார வேலைப்பாடுகளை தரத்தினை நன்கு பராமரிக்க தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதமிழ்நாட்டில் உள்ள தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், கலையம்சம் கொண்ட கட்டடக் கலை மற்றும் சுவரோவியங்களை பாதுகாத்தல் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வெளியிட உத்தரவிட்டிருந்தது.\nஅதன்படி திருக்கோயில்களில் அலங்கார வேலைப்பாடுகளை நன்கு பராமரிக்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கோயில் அலங்கார வேலைப்பாடுகள் குறைபாடுகள் இருப்பின் உடனடியாக அதனை சீரமைக்கவும் உத்தரவு பிறப்பித்து அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு... குத்தகை பணத்தை மீட்டு தரக்கோரி தீக்குளிக்க முயற்சி...\nகுத்தகைக்கு கொடுத்த பணத்தை மீட்டுத்தரக் கோரி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு கணவன் மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்டுக்கல் அருகேயுள்ள கோபால் நகரைச் சேர்ந்தவர் முருகன் - பவுனுத்தாய் தம்பதி. இவர்கள் வினோத் கண்ணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் 3 ஆண்டுகள் லீஸில் 3 லட்சம் ரூபாய் கொடுத்து வசித்து வந்துள்ளனர்.\nஒப்பந்த காலம் முடிவதற்கு ஓராண்டு முன்னதாக வீட்டை காலி செய்ய வினோத் கண்ணன் வற்புறுத்தியுள்ளார். 3 லட்சம் ரூபாயை திருப்பி தந்தால் காலி செய்வதாக முருகன் தெரிவித்த நிலையில், பணம் தர முடியாது எனக்கூறி வினோத் கண்ணன் மிரட்டியதாக கூறப்படுகிறது.\nஎனக்கு நீதிபதிய நல்ல தெரியும் பீட்டர்வுட்ட இளைஞருக்கு அபராதம் விதித்த போலீஸ்\nகுடிபோதையில் வாகனம் ஓட்டி வந்து காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்த இளைஞருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.\nசென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இரவு நேர வாகன தணிக்கை நடைபெற்று வந்தது. தினமும் சோதனை செய்யும் வகையில் டிரங்கெண் டிரைவ் சோதனையில் காவலர்கள் ஈடுபட்டு வந்தனர்.\nசென்னை காந்தி சிலை அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த ராயப்பேட்டை போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் அவ்வழியே சந்தேகிக்கும் படி வந்த நான்கு சக்கர வாகனத்தை இயக்கியவர் சோதனைக்கு உட்படுத்தப்படும் போது அவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டது மேலும் அவரது வாகனத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான வாகன பாஸ் ஒட்டப்பட்டிருந்தது அதேபோல தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை என்னும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.\nஇதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்டபோது டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் நிறுவனத்தின் உரிமையாளர் நீதிபதியின் நண்பராக இருப்பதால் நீதிபதி வாகன பாஸ் ஒட்டப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார் மேலும் மதுபோதையில் இருந்த அந்த இளைஞர் காவல் துறையினர் கேள்விக்கு முன்னுக்குப்பின் பதில் அளித்தார் அதன்படி அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.\nயார்கோள் அணைக்கு எதிர்ப்பு... விவசாயிகள் நூதன போராட்டம்...\nதிருவண்ணாமலையில் கர்நாடக மாநிலத்தில் யார்கோள் என்ற பகுதியில் கட்டப்பட்டிருக்கும் அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nகர்நாடக அரசு தென்பெண்ணை ஆற்றின் இணை ஆறான மார்க்கண்டேயன் ஆற்றின் குறுக்கே யார்கோள் என்ற இடத்தில் புதிதாக அணை கட்டி உள்ளது. இதனால், திருவண்ணாமலை தர்மபுரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த விவசாய நிலங்களும் நீர் நிலைகளும் பாதிப்படையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்த அணைக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், தங்களது காதில் பூ சுற்றிக்கொண்டு நாடகம் நடத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nமுதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: புது மனைவியை அடித்து...\nகொரோனாவால் அம்பானிக்கே இந்த நிலையா.\nதீபாவளி பண்டுச் சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldthamil.org/posts/2015/04/18/518/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0/", "date_download": "2021-07-28T04:42:22Z", "digest": "sha1:E47E2N3EZCR6JU7DY6YMDHRLY37TTDS4", "length": 6480, "nlines": 54, "source_domain": "worldthamil.org", "title": "ஆந்திராவில் இருபது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கிறோம்! - உலகத் தமிழ் அமைப்பு - உலகத் தமிழ் அமைப்பு", "raw_content": "\nஆந்திராவில் இருபது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கிறோம் – உலகத் தமிழ் அமைப்பு\nஆந்திராவில் இருபது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கிறோம் – உலகத் தமிழ் அமைப்பு\nஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்ட வனப்பகுதியில் செம்மரம் வெட்டிக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் இருபது கூலித் தொழிலாளர்களை ஆந்திரக் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்திப் படுகொலை செய்திருக்கிறது. இவர்கள் யாரும் செம்மரக் கடத்தல்காரர்கள் அல்ல. இவர்கள் அந்தக் கடத்தல் தொழிலின் பங்குதாரர்கள் அல்ல. அப்படியே அவர்கள் செம்மரம் வெட்டுவது குற்றமென்றால் முறைப்படிக் கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தியிருக்க வேண்டும்.\nபடுகொலை செய்த காவல்துறையினர் மீது நீதியரசர் ஒருவரின் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து ஆந்திர அரசு அறிக்கை பெற வேண்டும். அதனடிப்படையில் கடத்தலின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.\nஉலகத் தமிழ் அமைப்பு இந்தப் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறது. கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.\nமேலும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஆந்திர சிறைகளில் கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டு அரசு விரைந்து செயல்பட்டு அவர்களை மீட்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுக் கடைகளை மூடி, கல்வி – வேலை வாய்ப்புகளைப் பெருக்கி இளைஞர்களை நல்வழிப் படுத்த தமிழ்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலகத் தமிழ் அமைப்பு வலியுறுத்துகிறது.\nதலைவர், உலகத் தமிழ் அமைப்பு\nமுனைவர் வை. க. தேவ்\nApril 18, 2015 WTO Admin Current Affairs Comments Off on ஆந்திராவில் இருபது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கிறோம் – உலகத் தமிழ் அமைப்பு\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் – உலகத் தமிழ் அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harivamsam.arasan.info/2020/04/Harivamsa-Harivamsa-Parva-Section-31.html", "date_download": "2021-07-28T03:10:24Z", "digest": "sha1:6M7B7S7TYCDKJPEGZGGQ7Y2CW6DTKOCE", "length": 16485, "nlines": 64, "source_domain": "harivamsam.arasan.info", "title": "AN ACCOUNT OF PURU'S FAMILY | HARIVAMSA PARVA SECTION - 31", "raw_content": "\nதிரு.மன்மதநாததத்தர் 1897ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த\nமுகப்பு | பொருளடக்கம் | மஹாபாரதம் | இராமாயணம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nஅக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்வேதகர்ணன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு\nபிரத்யும்னனின் பாதுகாப்புக்காக பலராமனால் சொல்லப்பட்ட ஆஹ்நிகத் துதி\nபிரம்மனால் சொல்லப்பட்ட விஷ்ணு துதி\nகுல மற்றும் நில வரைபடங்கள்\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2006/12/", "date_download": "2021-07-28T03:34:57Z", "digest": "sha1:RIJ5TRRS4U7MNEIZOMFWWJMN7ASTKECE", "length": 101451, "nlines": 858, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: December 2006", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nஇடுப்பில் கைவைத்துச் செங்கல் மேல் கால் வலிக்க நிற்கும் பெருமான் யார்\nபார்க்கக், கேட்க வேண்டிய எத்தனையோ புராணங்களில் இந்தத் திருவிளையாடலும் அடங்கும்.\nபண்டரீபுர விட்டலன் பரம குறும்புக்காரன்.\nஅவனோடு விளையாடின பக்தர்களும் எத்தனையோ.\nஅவர்கள் புராணமோ அவனை விடப் பெரியது. தொண்டர்தம் பெருமை இல்லையா.\nபகவானை விட பகவானின் நாமத்துக்குப் பெருமை.\nராம நாமத்தை ஜபித்தேக் கடலைத் தாண்டியவன் நம் அனுமன்.\nஇங்கே பண்டரிபுரத்தில் இருக்கும் கிருஷ்ணன்\nஎப்படி இது போல நிற்க நேர்ந்தது\nதுவரகையை விட்டு எங்கே இந்த வனாந்தரத்துக்கு வந்தான்\nஅதுவும் ஒரு சின்னச் செங்கல் மேல் ஏன் நிற்கிறான்.\nசில வருடங்களுக்கு முன்னால் கேட்க வாய்ப்புக் கிடைத்த\nபுண்டலிகன் என்று ஒரு சாதாரண மனிதன்.\nஅவனுக்கும் திருமணமாகி மனைவி வந்தாள்.\nஉலக வழக்கப் படி-----சில மனிதர்கள் செய்வது போல,\nதன்னைப் பேணிக் காத்த பெற்றோரை\nஇவன் தொல்லை தாளாமல் அவர்கள்\nகாசிக்குப் போய்விடலாம் என்று கிளம்புகிறார்கள்.\nபுண்டரீகனின் மனைவிக்கும் காசிக்குப் போகும் ஆசை வந்துவிட்டது.\nபுத்திர பாக்கியம் வேண்டுமே என்று கனவனை நச்சரித்து\nமுன்னால் போகும் பெற்றோரைத் தொடரும்படி சொன்னாள்.\nபோகும் பாதையில் பெற்றொரக் காணும் புண்டாலிகனுக்கு அவர்களை ஏளனம் செய்வதும் எடுபிடி ஆட்களாக\nஅவர்களும் பெற்ற பாவத்திற்கு அவனை அனுசரித்துப் போகிறார்கள்.\nவாழ்க்கையும் மாற வேண்டும் அல்லவா\nதுயரமே தொடர விதிப்படி முறை இல்லையே.\nஅதுபோல் புண்டலிகனுக்கும் ஒரு அதிசயம் நடந்தது.\nஒரு இரவு தூக்கம் பிடிக்காமல்\nவிழித்திருந்தவன் கண்களில் அழுக்குப் படிந்த ஆனால் அழகிய மங்கையர் கண்ணில் பட்டனர்.\nஅவர்கள் விரைந்து நடப்பதைப் பார்த்து, தன் விபரீத\nபுத்தியின் விளைவாக அவர்களைத் தொடர்ந்தான்.\nஅவர்கள் அருகிலிருந்த தவப் பெரியாரின் குடிலில் மறைந்து அந்த ஆசிரமத்தைச் சுத்தம் செய்து அழகான ஒளிபொருந்திய தேகப் பொலிவுடன் வெளி வருகிறார்கள்.\nஇத்தனைக்கும் அந்த மஹரிஷி அவ்ர்களைத் தியானம் கலைத்துத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.\nஅந்த மங்கையர் அவரை வலம் வந்து வணங்கிவிட்டு\nஅவர்களை வழி மறிக்கிறான் புண்டலிகன்.\nஅவர்கள் சொல்லும் விவரம் அவனைத் தெளிவிக்கிறது.\nஅவர்கள் அனைவரும் புண்ணிய நதிகள்.\nஇவனைப் போல பாப ஆத்மாக்களின்\nஅழுக்கு அவர்கள் உடலில் ஒட்டிக் கொள்ள,\nஅந்த பாபங்களைப் போக்க இந்த மஹரிஷியின்\nதவ வலிமை அவர்களுக்கு உதவி செய்கிறது\nமுன்னோர்களின் ஆசியினால் அவனுக்கும் தன் தவறை உணர வழி கிடைக்கிறது. ஏனெனில்\nதவறுகிறோம் என்று உணர நல்ல நேரம் வேண்டுமில்லையா\nபெற்றோரை வணங்கி காசி போகும் எண்ணத்தையும் விடுகிறான்.\nஅவர்களைக் காப்பாற்றுவதைவிடக் காசிக்குப் போவது பெரிதாகத் தோன்றவில்லை அவனுக்கு.\nஇங்கே தான் கண்ணன் பிரவேசம் நடக்கிறது.\nதுவாரகையில் இருக்கும் கண்ணனிடம் ,\nஅங்கு சென்று ,அவனைத் தரிசனம் செய்யச்\nநாட்டு நடப்புகளைச் சொல்லும்போது புண்டலிகனைப்\nகன்னனுக்கு ஒரே ஆவல். இந்த அதிசயத்தையும் பார்த்து விடவேண்டும். பெற்றோர்களை அவர்களின்\nஅந்திம கால நோய் நொடிகளின் போதும் முகம் சுளிக்காமல் பாதுகாக்கும் மனிதன்,\nஇவனை நாம் கண்டுகொள்ளவேண்டும் என்று\nதன் பக்கம் பிரியா ருக்குமணியுடன்\nஅங்குள்ள மக்களுக்கு கிருஷ்ணனையும் அரசி ருக்குமணியையும் பார்த்து களிப்பு\nபுண்டாலிகன் குடிசைக்கும் வந்து வெளியே\nஅவனோ அன்னை , தந்தைய���ுக்குப் பாத சேவை புரிந்து கொண்டு இருக்கிறான்.\nநான் துவரகை மன்னன் கண்ணன் என்றும் சொல்கிறான்.\nபுண்டலிகனோ சேவையிலேயே கவனம் கொள்கிறான்.\nகண்ணன் மீண்டும் அவனை அழைக்கிறான்.\nஅவனோ தன் பணியை விட்டு வர மறுக்கிறான்.\n''நான் துவாரகை மன்னன் கண்ணன் வந்துஇருக்கிறேன்' என்று கண்ணன் உரைத்தாலும்\n''காத்து இருக்கலாம்.'' கவலை இல்லை.''\nஒரு செங்கலையும் தூக்கிப் போட்டு இதில் நீங்கள் நிற்கலாம் என்கிறான்.\nவாக்குக்குக் கட்டுப்பட்டு கண்னனும் அந்த கல்லின் மேல் நிற்கிறான்.\nவெளியே வந்த புண்டலிகனுக்க்க் கண்ணனும் ருக்குமணியும் அலங்காரத்தோடு காத்து நிற்பது\nமகிழ்ச்சி,பயம்,திண்மை இத்தனை உணர்வுகளும் மனதில் பொங்க அவன் திண்டாடுகிறான்.\nபெற்றோர் சேவையின் மகிமைகளைக் கொண்டாடுகிறான்.\nதனக்கு இங்கேயே கோவில் வேண்டும் என்று சொல்லி\nஎல்லோரும் நம்மிடம் அருள் செய்யட்டும்.\nஜய ஜய விட்டல பாண்டுரங்கா.\nஹர ஹர விட்டல பாண்டுரங்கா\nஅடுத்துவரும் ஏகாதசி டிசம்பர் 30ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி.\nமார்கழி வளர்பிறை பதினோராம் நாள் புண்ணிய தினம்.\nநம் நம்மாழ்வாருக்குப் பரமபதம் கொடுக்க ஸ்ரீரங்கன் மனமுவந்து வரும் நாள்.\nஅவரோ பெருமாளைக் கண்டுவிட்டு மீண்டும் ஆழ்வார்திருநகருக்கே வந்து விட்டதாகச் சொல்லுவார்கள். அவரால் தன் (திருக்குருகூர்) ஆதிபிரானைப் பிரிந்து இருக்க முடியவில்லையாம்.\nவைகுண்டம் போய்த் திரும்பி வந்த நாளை ஆழ்வார்திருநகரியில்\nஅங்குள்ள கோயில் பட்டாச்சார் உருகிச் சொல்லும்,விவரிக்கும் அழகைக் கேட்க வேண்டும்.\nஇந்த பக்தி நமக்கு வாய்க்குமா என்று தெரியவில்லை. ஒரு துளிப் புண்ணியமாவது இருந்தால்,\nஇறைவனையும் அவனது அடியவரையும் நினைக்கலாம்.\n''சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழங்கின\nஆழ்கடல் அலை திரை கையெடுத்து ஆடின\nஏழ்பொழிலும் வளம் ஏந்திய என்னப்பன்\nவாழ்புகழ் நாராணன் தமரைக் கண்டு உகந்தே''\nதிரு நாரணனைக் கண்டு ஆகாயமும்,\nஅது உடுத்த முகிலும் மத்தளம் கொட்ட,\nவாழி குருகூர்ச் சடகோபன் நாமம்.\nவாழி நாரணன் திரு அடியார்.\nஇராமனும் சீதையும் ,இலக்குவன் குடில் அமைத்துத் தர இருந்த இடம் கோதாவரி நதியின் புண்ணியம் வாய்ந்த கரையில்.\nநினைத்து இராமதாசர் பாடிய பாடல்கள் எல்லோருக்கும் தெரிந்ததே.\nஅதுவும் ஸ்ரீ பாலமுரளிக்ருஷ்ணா இந்தப் பாடல்களைப்\n''அம்மா சீதா நீ இராமனுடன் உலவுப் போகும்\nபோது என்னைப் பற்றிச் சொல்லு.\nஎன் கஷ்டம் தீரும்படி சிபாரிசு செய்''\nஎன்று பாடும்போது மனம் உருகி விடும்.\nஅவரே தெலுங்கு தெரிந்தவர் என்பதால் இப்படி\nமனம் இழைந்து பாட முடிகிறது என்றுதான் நினைக்கிறேன்.\nஎனக்கு அந்தப் பாடல் வரிகள்\nஇந்தப் பாடலைக் கேட்க வேண்டும் என்று\nஇந்தப் பதிவில் தொட்டமளூர் கண்ணன் படமும் கொடுத்து இருக்கிறேன்.\nஇவனைத் தான் இராமனுஜ மஹாமுனி\nஏற்கனவே அவருக்குச் செல்லப் பிள்ளை\nஅவரோடு இந்தக் குட்டித் தவழும் கண்ணனையும்\nநம்ம வீட்டிலே புதுக் கண்ணன் வந்து இருக்கிறானே.\nஇவனையும் பார்ப்போம் என்று நினைத்தேன்.\nஅவனைப் பார்த்த வேளை எனக்குத் தமிழ்\nஎழுத்தும் மீண்டும் கிடைத்து விட்டது.\nவாழி பத்ராசல ராமன் நாமம்.\n//யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்\nதத்ர தத்ர கிருதம் ஹஸ்த காஞ்சலிம்\nஆஞ்சனேயா உன் அடி சரணம் .\nநீயில்லாமல் எங்கள் வாழ்க்கை ஏது\nஎத்தனை வடைமாலை ஏற்றுக் கொண்டாய்.\nஒரு சின்ன மாலையில் எனக்கு கொடுத்த நிம்மதியை என்ன சொல்லுவது\nஇதோ உன் கோவில் வாயிலில் பந்தல்.\nஇன்று உனக்குத் திருமஞ்சனம்,சேவை எல்லாம் நடந்திருக்கும்.\nநீயும் உன் இராமன்,சீதை குடும்பத்தாருடனும் கூடி மகிழ்ந்து\nஅடியவருக்குத் தரிசனம் கொடுத்து இருப்பாய்.\nராமன் '' ம்ருது பாஷி''.\nமெல்லப் பேசுகிறவன். இதமான வார்த்தைகள்\nஅவனே புகழும் வண்ணம் வார்த்தைகளை அளந்து\nபேசி, அர்த்தத்தோடு பயன்படுத்தி சீதையின் சோகம்\nபடங்கள் ... கூகிள் ஆண்டவர்.\nநாமக்கல் ஆஞ்சனேயர்,லஸ் அனுமார் கோவில் முகப்பு,\nகள்ளம் கபடமில்லாமல் வளரும் குழந்தைகள் உலகமே தனி.\nஅக்கம்பக்கத்துக் குழந்தைகளின் நாளுக்கு நாள்\nமாறும் வார்த்தை ஜாலங்கள், ஈடுபாடுகள்,வழக்கங்கள்,\nபெற்றவர்களின் நோக்கம் ,பள்ளிகள் படுத்தும் பாடு\nஅவைகளையும் மீறி விளையாட்டில் மகிழும்\nசின்னதுகளைப் பார்க்க எனக்கு உற்சாகமாக இருக்கும்.\nவழக்கில்) மீனாட்சி வீடு என்றுதான்\nசுறுசுறுப்பாக இருப்பதாகப் பார்த்துக் கொள்பவர் சொன்னார்.\nஇங்கே இவர்களைப் பார்க்கும் போது ஒரு பக்கம் ரொம்ப வியப்பாக இருக்கிறது.\nஒரு பக்கம் பயமாக இருக்கிறது.\nஏகப்பட்ட அறிவு. சுலபமாக எதற்கும் தீர்வு காணும் திறமை.\nபயம் இல்லாமல் மற்றவர்களை அணுகுவது,\nஎல்லாம் சரியாகத் தான் இருக்கிறது.\nஆனால் நம்ம ஊரில் வளரும் குழந்தைகள��� அளவுக்கு சூக்ஷ்மம்\nபேச்சு பேச்சு & more பேச்சு.\nஎல்லா இனக் குழந்தைகளும் படிக்கும் பள்ளியில் பெற்றோர்\nஎனக்குத்தான் பேரன் ஸ்கூலில் வித்தியாசம் தெரிந்ததே ஒழிய,\nஅவனுக்கு எல்லா நாட்டவரும் சினேகிதர்கள்.\nஎல்லாம் \"பட்டீஸ்\"தான் ''டியூட்ஸ்\"\" தான்.\nவண்டியை விட்டு இறங்கினதும் திரும்பிக் கூட பார்க்க நேரம் கிடையாது.\n'பை பாட்டி 'என்று ஓடி விடுகிறான்.\nஅந்த பள்ளிக்கூடப் பைதான் எவ்வளவு லேசாக இருக்கு.\nவீட்டுப்பாட பேபரும், அவன் வகுப்பு டீச்சரோட நோட்டும் தான் பையில்.\nவாரந்தோறும் பள்ளிப் படிப்பைத் தவிர மற்ற புத்தகங்களும் படித்து அதை ரிகார்டும் செய்யவேண்டும்.\nஒரு நாள் '' மாட் மாத்''. நம்ம மனக் கணக்குதான்.\nஇன்னோரு நாள் ஸ்பெல்லிங் டெஸ்ட்.\nவார முதலில் கடினமான் வார்த்தைகள் கொடுத்து\nஅதில் தொடர்ந்து 100% பாஸ் வாங்கி விட்டால் ஒரு\nஅதை வைத்துப் போன வாரம் அவனே பீட்சா\nஇவன் மட்டும் என்று இல்லை. அனேகமாக எதித்த வீட்டு\nநடாஷா, நம்ம தமிழ்ப் பையன் இன்னொண்ணு\nஇதுகளுக்குப் ''ப்ளே டேட் ' 'வேற,.\nஇந்தக் க்ளாஸ் போக, நேரம் இருக்கும் போது\nஅம்மாக்கள் தீர்மானம் செய்து வாரத்தில்\nமற்ற பிள்ளைகளோடு இரண்டு மணி ,மூன்று மணி என்று விளையாடவிட்டுக் கூட்டி வருகிறார்கள்.\nமற்ற நேரம் வீட்டில் முடிந்தவரப் பாதுகாக்கப் பட்டத்\nஇதை எல்லாம் பார்த்து எனக்கு நிறைவாக இருக்கிறதா\nசேர்ந்தாலும் ஒரே வட்டத்துக்குள் தான்.\nஆனால் ஸ்விட்சர்லாண்ட் மாதிரி குழந்தைகள்\nஅழாதே என்று மிரட்டப் படுவதில்லை.அங்கேதான்\nஆனால் எல்லாம் அழகா இருக்கும்.\nஇதெல்லாம் நம்ம ஊருக்குத் திரும்பி விடுவோம் என்கிற தைரியத்தில் எழுத முடிகிறது.\nஇங்கே இருக்கிற பெற்றோர்கள் என்னைத்\nஎன்ன இருந்தாலும் நம்ம ஊரு நம்ம ஊருதான்.\nசரி நாளை பிறக்கும் மார்கழி.\nபிள்ளையார் கோவிலில் நாலரை மணிக்குத்\nமாமியார் என்று யார் பெயர் கொடுத்து இருப்பார்கள்\nஇவங்களோட பொண்ணு.(இது அந்தக் காலம்).\nஆரம்ப கால மாற்றுப்பெண் அடக்கத்துடன்,\nஅழகாகக் கோலம் போடுபவள். அடுக்களைக் கதவு\nஎட்டிப் பார்த்து(முதுகுப் புடவை போர்த்தி)\nஅவர் வீட்டில இல்லீங்களே என்று சொல்வதோடு சரி.\nஆனால் குழந்தைகள் மத்திரம் சீக்கிரம் பிறந்து விட வேண்டும்.\nஅதற்குள் இன்னோரு ஓரகத்தி வந்துவிடுவாள்.\nஅவளும் இவளும் சண்டை போடாமல் சமையலறையில் வேலை செய்ய வ���ண்டும்.\nமாமியாருக்கு அடுத்த இடம் முத்ல் மாற்றுப் பெண்ணுக்குத் தான்.\nஎப்பவுமே இறுதி வரை மாற்றுப் பெண்ணாகவே இருந்து\nஇதில் அந்த மாமியாரும் அடங்குவார்.\nஏன் என்றால் மாமியாருக்கு ஒரு வயதான (புக்கக அத்தை, சித்தி)\nஅவள் குரலும் அடங்கித் தான் ஒலிக்கும்.\nஅப்படி இருந்தவள் எங்க அம்மாவோட அம்மா.\nபாட்டி என்று அழைக்க முடியாது என்று சொல்லி\nஅவளை நான்தான் ' சீனிம்மா ' என்று பெயர்\nஇப்போது அவளை நினைக்கக் காரணம்,\nஎங்க இரண்டாவது பேரன் கிருஷ்ணா.\nஇந்த ஊருக் குளிர், மற்றும் நமது வயது,\nஎல்லாம் என்னை யோசிக்க வைத்தன.\nஇறந்த காலம், நம் முன்னோர்கள்\nஎல்லோரையும் நாம் எப்போதும் நினைக்க\nஆனால் இது போல் முக்கியமான சில சமயம் ஆனந்தமான\nசிலசமயம் சிரமமான நேரங்களில் அவள் நினைவு என் அம்மா நினைவோடு சேர்த்து வரும்.\nஇப்போது நான் அலுத்துக் கொள்வது போல் அவளுக்கு\nசொல்லிக் கொள்ள நேரம் கிடையாது.\nஒரு பெண், நான்கு மகன்கள் அவளுக்கு.\nதன் 37 வயதில் தன்னைவிட 18 வயது மூத்த\nகணவரை, பாரிச வாயுக்குக் கொடுத்துவிட்டு,\nஅன்றைய தினமணி வரைத் தனக்கு\nகிடைக்கும் ப்ரேக் டைமில் முடித்துவிடுவாள்.\nஅப்படி ஒரு வாசிக்கும் ,தெரிந்து கொள்ளும் ஆர்வம்.\nஅவள் படித்தது 4ஆம் வகுப்புத்தான் என்று நினைக்கிறேன்.\nஅவளும் அதைப் பற்றி யோசித்திருக்கமாட்டாள்.\nநல்ல எண்ணைதடவி சிடுக்கு எடுத்து பந்து போல முடிந்து கொள்வாள்.\nஅனேகமாக ஒரு காவிக்கலரில் இருக்கும்.\nஒரு வெள்ளை காடா ரவிக்கை.\nஅதுவும் முதுகு போர்த்தி இருக்கும்.\nஅவள் புடைவை கலைந்தோ அழுக்காகியோ\nஇத்தனைக்கும் காலை மூன்று மணிக்குச்\nசென்னைக் குடிநீர் வரும் நேரத்தில் பாத்திரங்கள்\nவாயில் கௌசல்யா சுப்ரஜா ராமாவோடு,\nசிறுத்தாம்பு '' என்று வாய் முணுமுணுக்க\nஅடுப்பு மெழுகிக் கோலம் போட்டு,\nகாப்பி மஷினில் காப்பிகொட்டை அரைத்து\nஅதற்குத் தனி உமியும் சிராய்த்தூளும் போட்ட அடுப்பு.\nஅழகான வளைந்த நுனிகொண்ட கெட்டில்.\nஅதில் தண்ணி நிரப்பிக் கொதிக்க வைத்து\nஃப்ல்ட்டரில் இதமாக விட்டு ம்ம்ம்ம்ம்.\nஅத்தனை மணம் கொண்ட காஃபியை நான் இதுவரைக்\nஅப்போது ஆரம்பிக்கும் வேலைகள் குளித்த பிறகு தொடரும்.\nவேலைக்குப் போகும் இரு பையன்கள். பள்ளிக்குப் போகும் இரு பையன்கள்.\nபிரசவத்துக்கு வந்திருக்கும் மகள்(என் அம்மா),\nஅவளுடைய முதல் இரண்டு புத்திர ரத்��ினங்கள்:-)\nகஞ்சியோ வயதுக்கு ஏற்ற மாதிரி கிடைக்கும்.\nஎட்டரை மணிக்கு மேடையில் இருக்கும் விறகு அடுப்பில்\nதயாரித்த சாதமும் பருப்பும் ஸ்வாமிக்குக் கைகாட்டி பிறகு\nதாமரை இலையில் தைத்த சரகுத்தட்டில்\nஅவரவர் வேலைகளை முடித்து, சாப்பிட்டுக் கிளம்பியதும், 11 மணி\nவாக்கில் சீனிம்மா சாபிட உட்காரும் அழகே தனி.\nகூடவே இருந்து பார்க்கும் எனக்கு அதிசயம் தாங்காது.\nஒரு துளி மிச்சம் வைக்காமல்,\nஅத்தனை சின்ன இலையில் சாப்பிட்டு முடிப்பார்.\nஏன் சீனிம்மா உனக்கு மத்திரம் இலை\nஅதெல்லாம் ஒண்ணும் இல்லையே, எனக்குப் பிடிக்கும் இப்படிச் சாப்பிட என்பார்.\nவருடங்களுக்கு அப்புறம் தான் அவர் இருந்த\nகணவனுக்கப்புறம் வீட்டை விட்டு வெளியே வராமலேயே\nஎல்லாரிடமும் உறவு காத்துத் தன் குழந்தைகள் மூலமே எல்லா\nஅவர் பெற்ற புத்திரர்களும் அவர் போலவே\nஇருந்ததால் ஒன்றுமே தவறி நடக்கவில்லை.\nஅவரைத்தேடி எல்லோரும் பார்க்க வருவார்கள்.\nஒரு பெரிய லேடிஸ் க்ளப் நடத்தலாம்.\nமாசி, புரட்டாசி மாதங்களில் அப்பளம் மாவு இடிக்கப் பட்டு\nஏழு எட்டு அம்மாக்களும் பாட்டிகளுமாக\nஊர்க்கதை பேசிக்கொண்டு அப்பளம் இடுவார்கள்.\nமாங்காய் சீசனில் ஒரு நாலு ஐந்து அண்டாக்கள் நிறைய\nதுண்ட மாங்காய், ஆவக்காய், அடை மாங்காய்,கீத்து மாங்காய்\nஇதைத் தவிர சனி ஞாயிறுகளில்\nமுறுக்கு,தட்டை என்று ஒரு யாகம் நடக்கும்.\nஇத்தனைக்கும் அவர் கை நிறையக் காசு வைத்தவர் அல்ல.\nமனம் நிறைய அன்பு. எல்லாவற்றையும் சாதித்தது\nஎங்கள் திருமணம் முடிந்து அடுத்துப் பிறந்த\nஎங்க அம்மாவீட்டுக்கு வந்து எல்லோரையும்\nஒரு கோணல் கண்ணாடியையும் மாட்டிக்கொண்டு\nசுவைபட பழைய காலக் கதைகளைச் சொல்லுவார்.\nகண் முன்னாலே நடப்பது போல ஒரு பிரமை தோன்றும்.\n(ஓட ஓட) நினைவு வைத்திருப்பார்.\nஎப்போதோ யாரையோத் திருமணம் செய்து\nகாசிக்கு ஓடிவிட்டவரைப் பத்தி சொல்லி சிரிக்க வைப்பார்.\nமனசு நொந்து நான் நிறைய பார்த்ததில்லை,.\nஎந்த விழாக்களிலும் அவர் திரை மறைவில் தான்.\nஎனக்குத் தான் வருத்தமாக இருக்கும்.\nஇவளும் இருந்தாள். மறைந்தாள் என்று இல்லாமல் அவரைப் பற்றி எழுதத் தோன்றியது.\n''சீனிம்மா கொஞ்சம் சிக்காகோ வரியா\nஉங்களுக்குத் தெரியுமா சென்னையிலிருந்து நாள் தோறும்,\nமாதங்கள் தோறும் இரவு புறப்படும்\nவிமானங்கள் பாட்டி,தாத்தாக்களைச��� சுமந்து கொண்டு அமெரிக்காவோ,\nஎதற்கு அந்தப் பெயர் வைத்தார்கள் என்பது\nஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை.\nஇதுவரை விமானமே ஏறியிருக்க மாட்டார்கள்.\nஆனால் ஒரு பெண்ணொ இல்லை மகனோ\nதங்கள் குழந்தைச் செல்வங்களை எதிபார்க்கிறார்கள்\nஎன்றால் முதல் டெலிபோன் இரண்டு சைட் அம்மா அப்பாவுக்குத்தான்.\nஅப்போது ஆரம்பிக்கும் இந்தப் பயணத்தின்\nஅமெரிகன் தூதரக வாசல், நேர்காணல்,அத்ற்கான படபடப்பு,\nசரியாப் பார்க்கிறபடி உடை உடுத்தி இருக்கோமா/\nஏதாவது இடக்கு மடக்கா கேப்பானோ.\nஏற்கனவே போய் வந்தவர்கள் சொல்லும் புத்திமதிகள் பயமுறுத்தல்கள்\n... ''உண்மையைப் பேசினா விட்டு விடுவான்''\nஎதுக்கும் பேரன் பிறப்பதற்கு உதவிக்குப்\nசில சமயம் கொடுக்க மாட்டான்.\nஒரு வழியா அங்கே விசா கௌவுண்டரில்\nஇரண்டே இரண்டு கேள்விகளுக்கு' வழிந்துவிட்டு'\nஅட இத்தனை சுலபமா விசா கிடைச்சுடுத்தே\nஓ, உங்களுக்கு வயசு அறுபதுக்குப் பக்கம்\nஇல்லையா, அதான் மல்டிபிள் எண்ட்ரி கொடுத்திட்டான்\nஎன்று சைட்ல காமெண்ட் கேக்கும்.\nஇதுக்கா இத்தனைப் பதட்டம் என்று\nநாம் சாதாரண இந்தியப் பிரஜைகள்\nஅவங்க ஊருக்கு ,அவங்க டூரிஸத்துக்கு\nபணம் சேர்க்கப் போறொம்னு மண்டையில் உறையும்படி\nஅறியாமை என்னும் பெரிய ஆமை\nஅவசரம் அவசரமாக வாங்கிச் சேர்த்த பொருட்களுடன்,\nநாம் மெதுவாக நாட்களைக் கடந்து\nஅந்தப்பக்கம் பிள்ளையார், இந்தப் பக்கம் ஆஞ்சனேயர்னு எல்லா சாமிகள் கிட்டயும் சொல்லிட்டுக் கிளம்பி\nநம்ம ஆகிருதிக்கும், முட்டு வலிக்கும் பொருந்தாத\nபக்கத்தில் இருக்கிற வெள்ளைக்காரன் மேல் படாமல்\nசுருக்கிக் கொண்டு,தூங்கும் நேரம் பார்த்து எழுப்பும்\nவிமானப் பணிப்பெண் கொடுக்கும் மசாலா மிகுந்த'' ஆசிய\nமறுபடியும் அந்தப் பெண் வந்து சாப்பாட்டுத் தட்டை\nவிலக்கும் வரை மோட்டு(விமான) வளையைப் பார்த்து\nசாமி, கடவுளே எல்லாம் சரியா இருக்கணும்னு\nஎன்னும் குரல் காதில் விழும். முன்னைக்கு இப்போது\nசீக்கிரமே மற்ற இருவரையும் இன்னும்\nரெண்டு பெற்றுக் கொள்ளச் சொல்ல வேண்டும்\nஇந்தத் தீபங்களும் கோலங்களும் நமக்கே உரிமை என்பதில்தான் எத்தனை இன்பம்.\nஅதுவும் இங்கே வந்த பிறகு நம்ம ஊரு ஞாபகம் தரும் எதுவுமே\nஉணர வைப்பது நம் பூர்வீகர்களின் முன்யோசனைதான்.\nஇந்தக் குளிரில் வாசலில் கோலம் போட முடியாதுதான்.\nஆனால் உள்ளே அலமாரி���ிலோ, அறையின் ஒரு சுத்தமான ஓரத்திலோ\nஇருக்கும் தெய்வங்களைப் பார்க்கும் போது '\nவிடாதே. நான் உன்னை மறந்தாலும்\nந பக்திமான் த்வம் சரணாரவிந்தே\nஇதை விட யார் சொல்ல முடியும்\nஎன்னையும் காப்பாற்றவேண்டியது உன் பொறுப்பு\nஞானிகளைக் காப்பாற்றுவது பெரிய வேலை இல்லை\nஎனக்கு எல்லாம் தெரியும் '\nஅப்போதைக் கப்போது பெரியவர்களின் (சிறார் உட்பட:-))\nபதிவுகளைப் படிக்கும்போது எத்தனை அருமையான செய்திகளை நாம்\nவீட்டுக்குப் பின்னால் உறைந்த பனி.\nபொன்ஸ் இதில் நான் இல்லை\nஉயிரும் உடலும் கொடுத்தது ஒரு அம்மா.\nபெண்மணி இதுவரை என் கண்ணில் படவில்லை.\nஅம்மாவாகவே இருந்து மறைந்த கமலம்மாவிற்கு\nஇந்த வருடம் தொண்ணூறு வயது ஆகியிருக்கும்.\nபிறந்த வீட்டை நினைப்பதைப் போலவே\nஒரு இரவில் உலகமே மாறுமா என்ன\nவானிலை ஒளிபரப்பில் மதியம் 2 மணிக்கு ஸ்னோ வரும் என்றார்கள்.\nநமக்கு இது பழகின விஷயம்தானே. சொன்னால் மழை பெய்யாது.\nஅதுபோலத் தானா என்று நினைத்தேன்.\nகுளிர் தோலுக்குள்போய், நரம்பைத் தொட்டு,தசையைத் தாண்டி ,ரத்தத்தை ஊடுறுவியது.\nதெர்மலுக்கும் பெப்பே க்ளௌவ்ஸுக்கும் பெப்பே என்று விட்டது.\nநமக்குச் சென்னை நவம்பர் காற்றே\nகாரிலோ,பஸ்ஸிலொ போனால் காத்து முகத்தில் அடிக்கும்போது, ' கொஞ்சம் குளிர்தான் இன்னிக்கு'ம்னு போவோம்.\nபுத்தகக் கண்காட்சியும், கச்சேரிகளும், கச்சேரிக்குப் போகும் பட்டுப் புடவைகளும்,\nவிமரிசனங்களும் எல்லாத்துக்கும் மேலே தமிழ்ப் பத்திரிகைகளும்\nமார்கழி உத்சவம் ஜெயா டிவியும்,\nகாலைப் பிரவசனங்களும் , சானல் மாற்றி, மாற்றிப் பார்க்கும்\nகாலையில் பனி பூராவும் படர்ந்த வெளி.\nமுதல் நாள் இருந்த புல் படுக்கையைக் காணோம்.\nபின்னால் இருக்கும்' யார்டி'லும் பனி.\nஇந்த வாடையிலும் வெளியில் வந்து எட்டிப் பார்க்கும்\nவிளையாடும் பெரிய சைஸ் அணில்.\nராமர் பார்க்காத அணில்னு நினைக்கிறேன்.\nமுயல்கள் இந்தப் பனியில் அழகாக\nஎதிர்த்த பக்கத்து வீடுகளில் பனி விழுந்த\nஇடங்களில் குழந்தைகள் விளையாட ஆரம்பித்துவிட்டன.\nஅப்பாக்கள் பனி திரட்டியை வைத்து தள்ள,\nவசதி படைத்தவர்கள் அவர்கள் ஸ்னோமஷினை வைத்து\nஇன்னும் வேகமாக சுத்தம் செய்ய ,\nஅம்மாக்களும் வேகமாக உதவி செய்ய\nஎங்க வீட்டில கொஞ்சம் வலிமையான\nஏதோ நம்மால் ஆனது கையில்\nஅந்த ஷோவலை எடுத்துப் போட்டோவுக்குப் போஸ�� கொடுத்துவிட்டு\nசின்னப் பசங்களுக்கு விட்டுக் கொடுத்துவிட்டேன்.\nஇரண்டு மணி நேரத்துக்குப் பிறகு\nஇதையே சென்னையில் செய்து இருப்பேனா\nமுதலில் காலை வேளையாக இருந்தால்\nவெளியில் வந்தால் வெய்யில் வந்துவிடும்.\nநல்லவேளை எனக்கும் வேறுவிதமான வேலைகள்\nஅதைப் பற்றி எழுத இப்போதைக்கு நேரமும் இருக்கிறது.\nநான்கு மாதங்களை ஓட்டிவிடலாம் என்றுதான் நினைக்கிறேன்.\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஅன்பின் இளைய மகனுக்கு இனிய பிறந்த நன்னாள் வாழ்த்துகள்\nவல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...\nவல்லிசிம்ஹன் அமைதி வேண்டும். பிரார்த்தனைகள். ஃப்ளாரிடா மானிலத்தில் நிகழ்ந்த கட்டிட அழிவு,அது சரிந்த விதம் எல்லாமே பத்து நாட்களாகத் தொடர்ந...\nவல்லிசிம்ஹன் செய்திகள் அலை அலையாக வந்து சேர்கின்றன. அனுபவங்கள் ஒவ்வொன்றும் நம்மை அடையும் போது மனம் சற்றே விரிந்து ஏற்கிறது. வலைப்பதிவுகளால் ...\nஎண்ணெயில் இப்படியும் கலப்படம் நடக்கிறதா\nநெஸ்கஃபே மாலை 1966 மார்ச்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பழைய நெஸ்கஃபே டப்பாவில் வரும் ........................ திருமணமான புதிது. புதுக்கோட்டையி...\nவல்லிசிம்ஹன் சென்னையில் மழையில் செழித்த மரம் கொட்டிய தங்கப் பூக்கள் சாலையெங்கும் நிறைகிறது.இறைவன் கருணையில் நன்மையே நிறையட்டும் இந்த மலர...\nவல்லிசிம்ஹன் ''உங்க ஊர்ல வருகிற செய்தி எல்லாம் தவறு. சென்னையில் அத்தனை பாதிப்பு இல்லை. ஊடகங்கள் ஊதி ஊதிப் பெரிது செய்கின்றன.' அத...\nவல்லிசிம்ஹன் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். வரும் நாட்களும் வாழும் நாட்களும் நாம் பெற்ற செல்வங்கள் நன்றாக இருக்க இறைவனை வேண்டுவோம். ...\nமேஜர் சுந்தரராஜனை நினைக்கையில் ஏதோ வருத்தம் தோன்றும். நல்ல கதா நாயகனாக வலம் வந்திருக்கலாம். அப்பாவாகவே வாழ்ந்து மறைந்து விட்டார். எந்த ஒரு ...\n.அனுபவம் (12) .சுய நிர்ணயம் (2) (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு (1) /2020 (1) ##கடிதங்களும்நினைவுகளும் (1) #மறக்க முடியாத சிலர். (6) 14 வருடம் வனமாட்சி (1) 18 (1) 19 (1) 1957 to 2020 (1) 1991 (1) ௧ொள்ளுப் பருப்பு சாம்பார் (1) 2 (1) 20 (1) 2007 பயணம் (1) 2020 (6) 2021 March. (1) 2021 எண்ணங்கள். (1) 22 (1) 23 . (1) 23 ஆம் பாசுரம் மாரிமலை முழைஞ்சில் 2020 (1) 23ஆம் நாள் (1) 3 (1) 30 ஆம் பாசுரங்கள் சாற்றுமறைப் பாடல்கள். (1) 5TH DAY பயணம் கனடா நாட்டு வான் கூவரை நோக்கி (1) 6th day of Vacation Butcharts Garden (1) 71 (1) AADI PERUKKU (1) Aalam ஆலம்விழுதுகள் போல் (1) ABout oil and our lives (1) Actress Bhanumathi (1) Alzaimer. (1) Ambi mama 4 (1) Amma 2019 (1) Amma appa 2019 (1) Amma2019 (1) Anubavam (2) Anuradha (1) Appa is 70 4th part. (1) April (1) arthritis (1) atlantis (1) Basumathi (1) bloggers (1) bloggers and me (2) Blood test:) (1) Breadப்ரெட் பணியாரம் (1) bye bye Basel (1) Canada trip (1) Chithra pournami (1) cinema (1) conviction (1) Dale Chihuly maker of the Glass Garden Seattle. (1) Days of Happiness (1) Dhakshin chithra village (1) Diabetes and consequences (1) dubai. (1) expectations (1) Fathersday Greetings. (1) Flagstaff மற்ற இடங்கள் (1) Gambeeram (1) Gaya (1) Gaya yaathrai. (1) Gayaa kaasip payaNam. (1) Germany (1) GREETINGS ON MOTHERS' DAY (2) Halloween (1) Health and Happy. (1) in music (1) interesting bloggers (1) Journey to Black forest (1) KAASIP PAYANAM 1 (1) Kasi (2) Kasi Ganges trip (2) kathai 2020 (1) KAVIGNAR KANNADHAASAN (1) Kishore Kumar (1) KolangaL 2020 (1) Lalitha 4 (1) Lalitha 5 (1) Lalitha1 (1) Lalitha3 (1) Laltha 2 (1) Life (1) Maasi maatham (1) Manam (1) Manam. (1) Manam3 (1) MARGAZHI 18 (1) May 2020 (3) meme (1) miiL pathivu (1) Minaati (1) Minsaara samsaaram (1) mokkai (1) Moral stories for kids. (1) Movies and magic (1) Navarathri 2020 (1) News from (1) NEWYORK NEWYORK (1) Old movies 1 (1) old age (1) ONAM GREETINGS (1) Paris (1) Pat Boone and Singam (1) PIT CONTEST JUNE 2011 (1) PIT. (1) PIT. October pictures (1) pranks (1) Q AND A 32 (1) reality (1) remembrances (1) republishing (1) Resourceful youths (1) Return Journey (1) Rishikesh. (1) Saptha ஸ்வரங்கள் இழைபின்னும் 6 (1) Seattle (1) seattle trip 5 th part. (1) Sedona (1) Selfportrait (1) short story 2021 (2) shortstory October 2020 (1) Sim.70 (1) SPB SIR (1) Sri Kothai. (1) Sri Narasimha Jayanthi (1) SunTV (1) tagged (2) Tamilnadu. (1) Thai 2021 (1) Thamiz ezhuthi\" (1) THIRUMALA (1) THULASI GOPAL WEDDING ANNIVERSARY (2) TO ALL AFFECTIONATE FATHERS (1) toddler (1) Top of EUROPE (1) Towards Ganjes. (1) Trains and journeys (1) vadaam posts (1) Vancouver (1) Varral (1) varral vadaam (1) vaththal vadaam. (1) Vijay Sethupathi. (1) virus 2020 காக்க காக்க கதிர்வேல் காக்க (1) Voice from the past (1) Voice from the past 10 (1) Voice from the past 9 (1) Water (1) Writer Sujatha (1) அக்கரையா இக்கரையா (1) அக்கா. (1) அக்டோபர் மாதம். (1) அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். (1) அட்சய திருதியை (1) அணு உலை. (1) அநுபவம் (2) அந்த நாள் ஞாபகம் (1) அந்தக் காலம் (2) அபாயம் (1) அப்பாடி (1) அமீரக மரியாதை கௌரவம் (1) அமீரகம் 2002 (1) அமெரிக்க தேர்தல் 2008 (1) அம்பி (1) அம்மா (3) அம்மா. (1) அரக்கர்கள் வதம் (1) அரங்கன். (1) அருளாண்மை (1) அருள்பார்வை. (1) அவசரம். (1) அவதி (1) அவள் கருணை. (1) அவள் குடும்பம் (1) அவள் சபதம் (1) அவியல் 2020 (1) அழகர். (1) அழகன் (1) அழகிய சிங்கன் (1) அழகு ... (1) அறிமுகம் (1) அறுபதாம் கல்யாணம் (1) அறுபது (1) அறுவடை (1) அறுவை (1) அனுபங்கள். (1) அனுபவங்கள் (3) அனுபவம் (36) அனுபவம் ஒரு நிலவோடு (1) அனுபவம் தொடர்கிறது (1) அனுபவம் பலவிதம் (3) அனுபவம் பழசு. (3) அனுபவம் புதுமை. (2) அனுபவம்தான் (2) அனுமனின் வீர வைபவம் (1) அனுமன் (1) அன்பு (3) அன்பு என்பது உண்மையானது (1) அன்புவம் (1) அன்பெனும் மருந்து (1) அன்றும் (1) அன்னை (4) ஆகஸ்ட் (1) ஆகஸ்ட் பிட் படங்கள் (1) ஆகஸ்ட். (1) ஆசிகள் (1) ஆசிரியர் வாரம். (1) ஆடிப்பூரம் (1) ஆண்டாளும் அவள் கிளியும் (1) ஆண்டாள் (3) ஆண்டாள் அக்காரவடிசில் (1) ஆண்டுவிழா தொடர் (1) ஆதிமூலமே (1) ஆயிரம் (1) ஆரோக்கியம் (1) ஆலயங்கள் (1) ஆவக்காய் (1) இசை (1) இசைப் பயணத்தில் நிலாப்பாடல்கள். (1) இசைப்பயணத்தின் 25 ஆவது பதிவு. (1) இசைப்பரிசு (1) இடங்கள் (1) இடர் (1) இணைப்பு (1) இணையம் (3) இதயம் (1) இதுவும் ஒரு வித வியர்ட்தான் (1) இந்த நாள் இனிய நாள் (1) இந்தியா இன்று. (1) இரக்கம் (1) இரட்டைகள் (1) இரண்டாம் நாள். (1) இரண்டாவது நினைவு நாள் (1) இராமன் பாதுகை (1) இராமாயணம் (1) இரு பாகத் தொடர் (1) இனி எல்லாம் சுகமே 12 (1) இனிப்பு (1) இனியவாழ்த்துகள் (1) இன்று பிறந்த பாரதி (1) இன்றும் பாட்டிகள் (1) இன்றோ ஆடிப்பூரம் (1) இன்னொரு உறவு மணம் (1) இன்னோரு திண்ணை (1) உடல் (1) உணர்வு (1) உணர்வுகள் (1) உணவு (2) உதவி (1) உரையாடல் (1) உலக நீதி 4. # February. (1) உலக நீதி. 3 2020 January (1) உலகநீதி கதை 3. January 2020 (1) உலகம் சிறியது (2) உழைப்பு (1) உறவு (3) உறவுகள் (1) ஊர் சுற்றி (1) ஊறுகாய் (4) எங்க வீட்டுப் போகன் வில்லா (1) எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. (2) எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். (2) எங்கள் வீட்டு ராணியின் சமையலில் (1) எங்கள்திருமணம் (1) எச்சரிக்கை (1) எண்ட் வைத்தியம் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (2) எண்ணெய்க் குளியலும் நானும்.June 2020 (1) எதிர்காலம் இனிமை.2020 (1) எதிர்பாராதது 3 (1) எதிர்பாராதது நடந்தே விட்டது (1) எதிர்பாராது நடக்கும் அருள்கள் 9 (1) எதிர்பாராமல் நடந்தவை 10 (1) எதிர்பாராமல் நடந்தால் இன்பமே.11 (1) எதிர்பாராமல் நடந்தது 7 (1) எதிர்பாராமல் நடந்தது 2 (1) எதிர்பாராமல் நடந்தது 4 (1) எதிர்பாராமல் நடந்தது 6 (1) எதிர்பாராமல் நடப்பது 5 (1) எல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 2020 (1) எனக்கான பாட்டு. (1) என் உலகம் (1) என் இசைப் பயணம் (26) என் கண்ணே நிலாவே (1) என் தோழியுடன் சந்திப்பு (1) என்ன சத்தம்(அரவம்) இந்த நேரம். 2020. (1) என்னைப் பற்றி. (1) ஏப்ரில் (1) ஏமாற்றம் (1) ஐக்கிய அமெரிக்க குடியரசு. (1) ஒண்டாரியோ (1) ஒரு கருத்து (1) ஒரு நாவல் (1) ஒரு படம் கதை (1) ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா....2சிறுகதை.2020 (1) கங்கா (1) கங்கை (2) கஞ்சி (1) கடவுள் (1) கடிதங்கள் (1) கணபதிராயன் போற்றி (1) கணினி (3) கண்ணன் காப்பான் (1) கண்ணன் வருகிறான் (2) கண்ணன் பிறப்பு. (1) கண்மணிக்குப் பதில் (1) கதவுகளுக்கு ஒரு கவிதை (1) கதவுகள் (1) கதவுகள் பலவிதம் (1) கதிரவன் காட்சி (1) கதை (6) கதை முடிந்தது:) (1) கதையும் கற்பனையும் (1) கதைவிடுதல் (1) கயல்விழிக்கு (1) கருணை (1) கருத்து (1) கருத்து. (1) கருப்பு வெள்ளை (1) கல்கி (1) கல்யாண கலாட்டா��்கள் (1) கல்யாணமே வைபோகமே (1) கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி (1) கல்லூரி (1) கவனம் (2) கவிதை (1) கவிநயா (1) களக்காட்டம்மை (1) கறவைகள் பின் சென்று கானம்.மார்கழி 28 ஆம் நாள்2020 (1) கற்பனை. (1) கனவு மெய்ப்படவேண்டூம் (1) காஃபியோ காஃபீ (1) காதல் (2) காது (1) காய்கறி ஸ்டூ2020 (1) காரணம் (1) கார்த்திகை தீபம் (1) கார்த்திகைத் தீபத் திரு நாள் (2) காலங்கள் (1) காலை உணவு (1) கால்வலி (1) கி.மு. (1) கிறிஸ்துமஸ் (1) கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (1) கிஷ்கிந்தா காண்டம்--1 (1) கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் (1) கீதாவின் பதிவு. (1) குடி குடியைக் கெடுக்கும் (1) குடும்ப கோப தாபம். (1) குடும்பம் (5) குடும்பம் -கதம்பம் (3) குமாரி (1) கும்பகோணம் (1) குழந்தை (1) குழந்தை பாட்டு (1) குழந்தை. (2) குழந்தைகளும் மலர்களும் (1) குழந்தைகள் (1) குழந்தைகள் சந்திக்கும் துன்பம் (1) குழந்தைகள் வளர்ப்பு (2) குழந்தைச் செல்வம் (1) குழந்தையின் அனுமானமும் (1) குழந்தையும் மழலையும் (1) குழப்பங்கள் (2) குளங்கள் (1) குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. (1) குறும்பு (1) குறைக்கலாம் (1) கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020 (1) கூட்டு (1) கேட்டது (1) கேஷியா ஃபிஸ்டுலா (1) கொசுவத்தி (6) கொசுவர்த்தி மீண்டுmம் (2) கொசுவர்த்தி மீண்டும் (1) கொசுவர்த்தி. (1) கொடி வணக்கம். (1) கொண்டாட்டம் (1) கொலு 2007 (1) கோடை விடுமுறை. (1) கோடையும் புலம்பலும். (1) கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020 (1) கோவில் தரிசனம் (1) கோவில்கள் (1) க்ராண்ட் கான்யான் 2 (1) சங்கமம் (1) சங்கீத ஸ்வரங்கள் 2 (1) சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா (1) சங்கீதம் இணைக்கும் 4 (1) சதங்கா (1) சதுர்த்தி (1) சப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9 (1) சப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10 (1) சப்தஸ்வரங்களின் ஆரோஹண அவரோகணங்கள்...5 (1) சப்தஸ்வரங்களுடன் வாழ்க்கை தொடரும் (1) சப்தஸ்வரங்கள் ராகமாலிகா 7 (1) சப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3 (1) சப்தஸ்வரங்கள் 7 (1) சப்ஜி (1) சமையல் (3) சமையல் குறிப்பு. (1) சம்சாரம் அது மின்சாரம் (1) சம்பவம் (1) சம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020 (1) சர்க்கரை (1) சவால் குழந்தைகளின் வளர்ப்பு (1) சாரலின் அழைப்பு. (1) சாரல் (1) சிகாகோ/பாசல் .பயணம் (1) சிங்கம் (1) சித்திரைத் திருநாள் (2) சிநேகிதி (1) சிம்ஹிகா வதம் (1) சியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம். (1) சியாட்டில் (1) சில சில் நினைவுகள் (2) சிவகாமி (2) சிவகாமியின் சபதம் (1) சிறு கதை (1) சிற்றுண்டி (1) சினிமா (3) சினிமா அனுபவம் (1) சீதைக்கு ஆறுதல் (1) சீனிம்மா (2) சுதந்��ிர தினம் (2) சும்மா ஒரு பதிவு. (1) சுய மதிப்பு (1) சுரசையின்ஆசீர்வாதம் (1) சுவிஸ் பயணம் 2002 (1) சுவிஸ் பயணம் 2011 (2) சுற்றம் (1) சுற்றுப்புறம் (2) சுனாமி (1) சூடாமணி தரிசனம் (1) சூடிக் கொடுத்தாள் புகழ் (1) சூரசம்ஹாரக் காட்சிகள் (1) சூரசம்ஹாரம் -முற்றும் (1) செடி வளர்ப்பு (1) செப்டம்பர் 28 (1) செய்யக் கூடாத சமையல் (1) செல். (1) செல்லங்கள் (1) செல்வம் (2) செல்வி (1) சென்ற காலம் நிகழ் காலம். (1) சென்னை (1) சென்னை வாரம் (1) சென்னை நாள் (1) சென்னை மழை (2) சென்னையும் சுநாமியும் (1) சேமிப்பு (1) சொத்து சுகம் (2) சொந்தக் கதை (1) சொல் (1) டயபெடிஸ் (1) டிபன் வகை (1) டெம்ப்ளேட் (1) டொரண்டொ (1) ட்ரங்குப் பெட்டி (1) தக்குடு. (1) தண்ணீர் தண்ணீர் (1) தண்ணீர்க் கதை (1) தந்தை சொல் காத்த ராமன் (1) தந்தையர் தினம் (1) தப்பில்லை. (1) தமிழ் (1) தமிழ் போட்டொ ப்ளாக் (1) தமிழ் முரசுக் கட்டில் (1) தம்பதிகள் தினம்+பாட்டி (1) தம்பி (1) தலைநகரம் (1) தலையும் முடியும் திருத்தமும் (1) தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020 (1) தவம் ..1 kathai 2020 January. (1) தவம் 2 Kathai January20/1/ 2020 (1) தவம் 3 தொடர் கதை ஜனவரி 23 (1) தவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி (1) தாம்பத்யமும் முதுமையும் (1) தாயார் தரிசனம் (1) தாயும் தாயும் (1) தாய் (1) தாலாட்டு (1) தால் (1) திண்ணை (1) திரிஜடை சொப்பனம் (1) திருப்பாவை (1) திருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020 (1) திருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய் (1) திருப்பாவை 29 (1) திருமண வாழ்த்துகள் (1) திருமணங்கள் (2) திருமணமாம் திருமணம் March 2020 (1) திருமணம் (2) திருமணம் 2 (1) திருமணம். (1) திருவரங்கம். (1) திரைப் பாடல் (1) தினசரி (1) தீபாவளி (3) தீபாவளி நேரம் மழை (1) தீபாவளி வாழ்த்துகள் (2) துண்டிப்பு. (1) துபாய் (1) துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் (1) துளசி (1) துளசி கோபால் (1) துளசி பிறந்த நாள் (1) துளசிதளம் (1) தூக்கம் (1) தூய்மை (1) தேடல். (1) தேர் நிலை (1) தேர்ந்தெடுத்த படங்கள் (1) தேவகிக்கு விடுதலை எது. (1) தேவகியின் விடுதலை (1) தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4 (1) தேவகியின் விடுதலை 2 (1) தேன்கூட்டில் தெரிகிறதா (1) தொடர் (6) தொடர் தொடர் தொடர் (1) தொடர் பதிவு (1) தொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது. (1) தொந்தரவு (1) தொலைக் காட்சி நலன் (1) தொலைக்காட்சித் தொடர் (1) தொல்லை (1) தொல்லைகள் (1) தோழமை (1) தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். (1) நகரம் (1) நகைச்சுவை (1) நடப்பு (1) நட்சத்திர வார முடிவு (1) நட்பு (2) நட்புகள் (1) நதி (1) நந்தவனம் (1) நம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கத��� ..முதுமை 2020 (1) நயகரா (1) நயாகரா (2) நயாகரா பகுதி 2 (1) நயாகரா முதல் நாள் (1) நலம் (1) நலம் பெற (1) நல்ல எண்ணங்கள் (1) நல்ல நாட்கள் (1) நவராத்திரி நல் நாட்கள் (1) நவராத்திரி நன்னாள் (5) நவராத்திரி பூர்த்தி (1) நவராத்திரி2020 (1) நவராத்ரி (2) நன்றி தமிழ்மணம் (1) நன்னாள் (2) நாச்சியார் கோவில் (1) நாடு தாண்டிய பயணங்கள் (1) நாட்டு நடப்பு. (1) நாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020 (1) நாம் (3) நாலு பக்கம் சுவர் (1) நாவல் (2) நானா (1) நான்கு வருடம் பூர்த்தி. (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (4) நிம்மதி உன் கையில் 3 . (1) நிராகரிப்பு (1) நிர்வாகம் (1) நிலவே சாட்சி (1) நிலா. (1) நிலாக் காட்சிகள் (1) நிவாரணம் (1) நிழல் (1) நிழல் படம் (2) நிறைவடையும் சுந்தரகாண்டம் (1) நினைவு நன்றி. (1) நினைவுகள் (4) நிஜம் (1) நீயா (1) நீரிழிவு (1) நீர் (1) நோம்பு (1) பக்தியோகம் (1) பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் (1) பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் (2) பசுமை (1) படக்கதை (1) படப்போட்டி (1) படம் (2) படம் அன்பு எங்கே2020 (1) காரணம் (1) கார்த்திகை தீபம் (1) கார்த்திகைத் தீபத் திரு நாள் (2) காலங்கள் (1) காலை உணவு (1) கால்வலி (1) கி.மு. (1) கிறிஸ்துமஸ் (1) கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (1) கிஷ்கிந்தா காண்டம்--1 (1) கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் (1) கீதாவின் பதிவு. (1) குடி குடியைக் கெடுக்கும் (1) குடும்ப கோப தாபம். (1) குடும்பம் (5) குடும்பம் -கதம்பம் (3) குமாரி (1) கும்பகோணம் (1) குழந்தை (1) குழந்தை பாட்டு (1) குழந்தை. (2) குழந்தைகளும் மலர்களும் (1) குழந்தைகள் (1) குழந்தைகள் சந்திக்கும் துன்பம் (1) குழந்தைகள் வளர்ப்பு (2) குழந்தைச் செல்வம் (1) குழந்தையின் அனுமானமும் (1) குழந்தையும் மழலையும் (1) குழப்பங்கள் (2) குளங்கள் (1) குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. (1) குறும்பு (1) குறைக்கலாம் (1) கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020 (1) கூட்டு (1) கேட்டது (1) கேஷியா ஃபிஸ்டுலா (1) கொசுவத்தி (6) கொசுவர்த்தி மீண்டுmம் (2) கொசுவர்த்தி மீண்டும் (1) கொசுவர்த்தி. (1) கொடி வணக்கம். (1) கொண்டாட்டம் (1) கொலு 2007 (1) கோடை விடுமுறை. (1) கோடையும் புலம்பலும். (1) கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020 (1) கோவில் தரிசனம் (1) கோவில்கள் (1) க்ராண்ட் கான்யான் 2 (1) சங்கமம் (1) சங்கீத ஸ்வரங்கள் 2 (1) சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா (1) சங்கீதம் இணைக்கும் 4 (1) சதங்கா (1) சதுர்த்தி (1) சப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9 (1) சப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10 (1) சப்தஸ்வரங்களின் ஆரோஹண அவரோகணங்கள்...5 (1) சப்தஸ்வரங்க���ுடன் வாழ்க்கை தொடரும் (1) சப்தஸ்வரங்கள் ராகமாலிகா 7 (1) சப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3 (1) சப்தஸ்வரங்கள் 7 (1) சப்ஜி (1) சமையல் (3) சமையல் குறிப்பு. (1) சம்சாரம் அது மின்சாரம் (1) சம்பவம் (1) சம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020 (1) சர்க்கரை (1) சவால் குழந்தைகளின் வளர்ப்பு (1) சாரலின் அழைப்பு. (1) சாரல் (1) சிகாகோ/பாசல் .பயணம் (1) சிங்கம் (1) சித்திரைத் திருநாள் (2) சிநேகிதி (1) சிம்ஹிகா வதம் (1) சியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம். (1) சியாட்டில் (1) சில சில் நினைவுகள் (2) சிவகாமி (2) சிவகாமியின் சபதம் (1) சிறு கதை (1) சிற்றுண்டி (1) சினிமா (3) சினிமா அனுபவம் (1) சீதைக்கு ஆறுதல் (1) சீனிம்மா (2) சுதந்திர தினம் (2) சும்மா ஒரு பதிவு. (1) சுய மதிப்பு (1) சுரசையின்ஆசீர்வாதம் (1) சுவிஸ் பயணம் 2002 (1) சுவிஸ் பயணம் 2011 (2) சுற்றம் (1) சுற்றுப்புறம் (2) சுனாமி (1) சூடாமணி தரிசனம் (1) சூடிக் கொடுத்தாள் புகழ் (1) சூரசம்ஹாரக் காட்சிகள் (1) சூரசம்ஹாரம் -முற்றும் (1) செடி வளர்ப்பு (1) செப்டம்பர் 28 (1) செய்யக் கூடாத சமையல் (1) செல். (1) செல்லங்கள் (1) செல்வம் (2) செல்வி (1) சென்ற காலம் நிகழ் காலம். (1) சென்னை (1) சென்னை வாரம் (1) சென்னை நாள் (1) சென்னை மழை (2) சென்னையும் சுநாமியும் (1) சேமிப்பு (1) சொத்து சுகம் (2) சொந்தக் கதை (1) சொல் (1) டயபெடிஸ் (1) டிபன் வகை (1) டெம்ப்ளேட் (1) டொரண்டொ (1) ட்ரங்குப் பெட்டி (1) தக்குடு. (1) தண்ணீர் தண்ணீர் (1) தண்ணீர்க் கதை (1) தந்தை சொல் காத்த ராமன் (1) தந்தையர் தினம் (1) தப்பில்லை. (1) தமிழ் (1) தமிழ் போட்டொ ப்ளாக் (1) தமிழ் முரசுக் கட்டில் (1) தம்பதிகள் தினம்+பாட்டி (1) தம்பி (1) தலைநகரம் (1) தலையும் முடியும் திருத்தமும் (1) தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020 (1) தவம் ..1 kathai 2020 January. (1) தவம் 2 Kathai January20/1/ 2020 (1) தவம் 3 தொடர் கதை ஜனவரி 23 (1) தவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி (1) தாம்பத்யமும் முதுமையும் (1) தாயார் தரிசனம் (1) தாயும் தாயும் (1) தாய் (1) தாலாட்டு (1) தால் (1) திண்ணை (1) திரிஜடை சொப்பனம் (1) திருப்பாவை (1) திருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020 (1) திருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய் (1) திருப்பாவை 29 (1) திருமண வாழ்த்துகள் (1) திருமணங்கள் (2) திருமணமாம் திருமணம் March 2020 (1) திருமணம் (2) திருமணம் 2 (1) திருமணம். (1) திருவரங்கம். (1) திரைப் பாடல் (1) தினசரி (1) தீபாவளி (3) தீபாவளி நேரம் மழை (1) தீபாவளி வாழ்த்துகள் (2) துண்டிப்பு. (1) துபாய் (1) துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் (1) துளசி (1) துளசி கோபால் (1) துளசி பிறந்த நாள் (1) துளசிதளம் (1) தூக்கம் (1) தூய்மை (1) தேடல். (1) தேர் நிலை (1) தேர்ந்தெடுத்த படங்கள் (1) தேவகிக்கு விடுதலை எது. (1) தேவகியின் விடுதலை (1) தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4 (1) தேவகியின் விடுதலை 2 (1) தேன்கூட்டில் தெரிகிறதா (1) தொடர் (6) தொடர் தொடர் தொடர் (1) தொடர் பதிவு (1) தொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது. (1) தொந்தரவு (1) தொலைக் காட்சி நலன் (1) தொலைக்காட்சித் தொடர் (1) தொல்லை (1) தொல்லைகள் (1) தோழமை (1) தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். (1) நகரம் (1) நகைச்சுவை (1) நடப்பு (1) நட்சத்திர வார முடிவு (1) நட்பு (2) நட்புகள் (1) நதி (1) நந்தவனம் (1) நம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020 (1) நயகரா (1) நயாகரா (2) நயாகரா பகுதி 2 (1) நயாகரா முதல் நாள் (1) நலம் (1) நலம் பெற (1) நல்ல எண்ணங்கள் (1) நல்ல நாட்கள் (1) நவராத்திரி நல் நாட்கள் (1) நவராத்திரி நன்னாள் (5) நவராத்திரி பூர்த்தி (1) நவராத்திரி2020 (1) நவராத்ரி (2) நன்றி தமிழ்மணம் (1) நன்னாள் (2) நாச்சியார் கோவில் (1) நாடு தாண்டிய பயணங்கள் (1) நாட்டு நடப்பு. (1) நாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020 (1) நாம் (3) நாலு பக்கம் சுவர் (1) நாவல் (2) நானா (1) நான்கு வருடம் பூர்த்தி. (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (4) நிம்மதி உன் கையில் 3 . (1) நிராகரிப்பு (1) நிர்வாகம் (1) நிலவே சாட்சி (1) நிலா. (1) நிலாக் காட்சிகள் (1) நிவாரணம் (1) நிழல் (1) நிழல் படம் (2) நிறைவடையும் சுந்தரகாண்டம் (1) நினைவு நன்றி. (1) நினைவுகள் (4) நிஜம் (1) நீயா (1) நீரிழிவு (1) நீர் (1) நோம்பு (1) பக்தியோகம் (1) பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் (1) பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் (2) பசுமை (1) படக்கதை (1) படப்போட்டி (1) படம் (2) படம் அன்பு எங்கே (1) படிப்பனுபவம் (1) பண்டிகை (1) பதார்த்தம் (1) பதிவர் திருவிழா படங்கள் (1) பதிவர் மாநாடு. 2012 (1) பதிவு (1) பதிவு வரலாறு (1) பதிவுகள் (1) பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் (1) பத்தியம் (1) பந்தம் (1) பயணங்கள் (4) பயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle. (1) பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 sea to sky road (1) பயணத்துள் பயணம் (1) பயணம் (2) பயணம் . (1) பயணம் 2 (4) பயணம் அடுத்த மண்டபம் (1) பயணம் ஆரம்பம் (1) பயணம் ஆரம்பம் அனுபவம் (1) பயணம் மீண்டும். (1) பயணம்...இரண்டு 2 (1) பயணம்..2 (1) பயிற்சி (1) பரிசோதனை (1) பருமன் (2) பல்லவன் (1) பழைய (1) பழைய நட்பு (1) பள்ளிக்காலம் (1) பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் (1) பனி விலகாதோ (1) பாகம் 3. (1) பாகம் 4 (1) பாகம் 5 (1) பாகம் 6 (1) பாகம் 7 (1) பாகம் இரண்டு (1) பா��ம் மூன்று முடிகிறது (1) பாசம் (4) பாசம் ஒரு வழி (1) பாசல் (1) பாடங்கள் (1) பாடம் (2) பாட்டி (1) பாட்டிகளும் பேத்திகளும் (2) பாட்டிகொள்ளுப்பாட்டி (1) பாட்டு (1) பாதுகாப்பு (2) பாப்பா (1) பாப்பா பாடும் பாட்டு (1) பார்த்தது (1) பார்வை (1) பாலைவனம் (1) பாவை நோன்பு (6) பி ஐ டி (1) பிடித்த இடங்கள் (1) பிடித்தது. (1) பிட் புகைப்படப் போட்டி (3) பிரச்சினைகள் (1) பிரிவு. (1) பிள்ளையார் (2) பிறந்த நாள் (1) பிறந்த நாள் திருமண நாள் (1) பிறந்த நாள் வாழ்த்துகள் (1) பிறந்தநாள் (1) புகைப் படப்போட்டி (1) புகைப்பட போட்டி (1) புகைப்பட போட்டி ஏப்ரில் (1) புகைப்படப் போட்டி (1) புகைப்படம் (1) புதிய நட்பு. (1) புதிர்கள்சில பாடங்கள் சில (1) புது பாப்பா (2) புது வருட (2) புதுக் கணினி ஆரம்பம் (2) புத்தக வாசிப்பும் சினிமா ரசிப்பும் (1) புத்தாண்டு (2) புயல்''ஜல்'' (1) புரிதல் (1) புலம்பல் (1) புலம்பல் பலவகை (1) புஷ்பக விமானம் (1) பூக்கள் (2) பெண் (1) பெண் பதிவர்கள் எழுத்து (1) பெண்பார்க்கும் மாப்பிள்ளை (1) பெப்ரவரி (1) பெயர்க் காரணம் (1) பெற்றோர் (2) பேச்சு சுதந்திரம் (2) பேராசை. (1) பேராண்மை (1) பொங்கல் நாள் வாழ்த்துகள் (3) பொங்கல் மலர்கள் நினைவுகள் 2020 (1) பொம்மைகள் (1) பொருள் (1) பொறுமை (1) பொறுமை வெல்லும் 3 (1) பொறுமை எனும் நகை ....2 (1) பொறுமை வாழவைக்கும் 4 (1) பொறுமையின் பலம் 5 (1) போட்டி (3) போட்டிக்குப் போகாதவை (1) போட்டிப் புகைப்படம் (1) போட்டோ போட்டி செப்டம்பர் (1) பௌர்ணமி (2) ப்ரச்சினையா இல்லையா. (1) ப்ளாகர் பிரச்சினை (1) மகிமை (1) மகிழ்ச்சி (3) மக்கள் (1) மங்கையர் தினம் மார்ச் 8 (1) மங்கையர் நலம் பெற்று வாழ.. (1) மசாலா வாழைக்காய். (1) மசால் வடை (1) மணநாள் (1) மணம் (1) மதுமிதா (2) மரபணு. (1) மரம் (1) மருந்து (1) மழலைப் பட்டாளம் (2) மழை (3) மழை அவதி (1) மறைவு ௨௩ நவம்பர் (1) மற்றும் (1) மன உளைச்சல் (1) மன நிம்மதி உன் கையில் 2 (1) மன நிம்மதி உன் கையில்..கதை...2020. (1) மன முறிவு 5 (1) மனம் (1) மன்னி (1) மாசி மாசமும் வடாம் பிழிதலும் (3) மாசி மாதமும் வடாம் பிழிதலும் (1) மாதவராஜ் (1) மாமியார் (1) மார்கழி (4) மார்கழி 19 (1) மார்கழி 20 ஆம் பாசுரம் முப்பத்து மூவர். 2020 (1) மார்கழி 2020 (1) மார்கழி. (2) மார்கழித் திருப்பாவை 25 ஒருத்தி மகனாய். 2020 (1) மார்கழிப்பாவை (1) மார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மணிவண்ணா 2020 (1) மாற்றம் (3) மிக நீண்ட நாவல் (1) மிகப் பழைய அனுபவம் (1) மின்சாரப் பூவே (1) மீண்டு வருதல். (1) மீண்டும் (1) மீண்டும் நோம்பு (1) மீண்டும் பவுர்ணமி (1) மீளும் சக்தி. (1) மீள் பதிவு (2) மீள் பதிவ��� . (1) மீனாட்சி (1) மீனாள். (1) மீனும் தனிமையும் விசாரம் (1) முகம் (1) முதுமை (3) முதுமை. (1) முயற்சி (2) முன்னெச்சரிக்கை (1) முன்னோர் (1) மெதுவா மெதுவா... (1) மே மாதப் போட்டி (1) மே மாதம் (1) மைனாக பர்வதம் (1) மொக்கை. (1) மொழி (1) யாத்திரை (1) யாத்திரை 2012 (1) யானை (1) யானைக்கு வந்தனம் (1) ரசனை (1) ராமநவமி (1) ராமன் கருணை (1) ரிகி மவுண்டென் (1) ரோஜா (1) லங்கிணி அடங்கினாள் (1) லலிதா 6 (1) லிங்க் (1) லேபல்ஸ் (1) வணக்கங்கள். (1) வத்திப் புகை மூட்டம். (1) வயதான தாம்பத்தியம் (1) வரலாறு (2) வரலாறு மாதிரி (1) வரும்போது 2020 March (1) வல்லமை (1) வழங்கும் பாடம் (1) வழிபாடு (1) வளம் வாழ எந்நாளும் ஆசிகள் 2020 (1) வளரும் பருவம் (1) வளர்ப்பு (1) வளர்ப்பு மீனா (1) வளர்ப்பு மகள் (1) வளர்ப்பு---பேரன் பேத்திகள் (1) வாகன அனுபவங்கள் (1) வாசிப்பு அனுபவம் (1) வாம்மா மின்னலு கொடுத்தது கயலு (1) வாய்மை (1) வாழ்க்கை (2) வாழ்க்கை. (1) வாழ்க்கையெனும் ஓடம் (1) வாழ்த்துகள் (4) வாழ்த்துகள் . (1) வானவில் (1) வான்கூவர் (1) விகடன் கதைகள் (1) விக்டோரியா...2 (1) விசாலம் படமும் புத்தகமும்.sila nerangalil sila manitharkaL. (1) விசேஷ நாட்கள் (1) விடுதலை (2) விடுபடுதல் (1) விடுமுறை (1) விடுமுறை நாட்கள் (3) விருந்து (1) விருந்துகள் (1) வில்லிபுத்தூர் கோதை (1) விழிப்புணர்வு பதிவு:) (1) விழிப்புணர்வு வேண்டும் (1) விளாம்பழப் பச்சடி (1) வினையும் தினையும் (1) விஜயதசமி (1) விஷுப்புண்ணியகாலம் (1) வீர முர்சுக் கட்டில் (1) வெங்காய ரசம் 202 (1) வெயில் அடுத்த பதிவில் (1) வெல். (1) வெளி நாட்டில் உழைப்பு (1) வெள்ளி வேடிக்கை. (1) வெள்ளிக் கிழமை வேடிக்கை. (1) வெற்றி மீது வெற்றி2020 (1) வைத்தியம் (1) ஜுலை (1) ஜுன் (1) ஜூலை (1) ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் (1) ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது வங்கக்கடல் 2020 (1) ஸ்ரீராம பட்டாபிஷேகம் (1) ஸ்ரீராம வர்ணனை (1) ஸ்ரீராம ஜனனம் (1) ஸ்ரீராமநவமி (1) ஸ்விட்சர்லாண்ட் (1) ஸ்விட்சர்லாண்ட் பயணம் (1) ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. (1) ஸ்விட்சர்லாண்ட்...2 (1) ஸ்விட்சர்லாண்ட்...4 (1) ஸ்விஸ் (1) ஸ்விஸ் ........5 (1) ஸ்விஸ் பயணங்கள் (1) ஹலோஹலோ சுகமா (1) ஹாலொவீன் வேஷம் (1) ஹாலோவீன்...1 (1)\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-07-28T05:12:03Z", "digest": "sha1:5BVKABYNFQP3FZNSIJJR6WH7VA3AD4XI", "length": 6376, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சூசன் விசுவநாதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசூசன் விசுவநாதன் ஒரு இந்திய சமூகவியலாளர், சமூக மனிதவியலாளர் மற்றும் ஒரு புனைகதை எழுத்தாளர் ஆவார். அவர் தனது மதம் மற்றும் சமூகவியல் தொடர்பான பார்வைகளால் அறியப்படுகிறார். இவரது முதல் புத்தகமான \"கேரளக் கிறித்துவர்கள்: யக்கோபாக்களினிடையில் அவர்களது வரலாறும், நம்பிக்கையும், சடங்குகளும்\" (Christians of Kerala: History, Belief and Ritual among the Yakoba (Oxford University Press)) என்ற நூல் மதச் சமூகவியலுக்கான சிறந்த நூலாகக் கருதப்படுகிறது. அவர் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்,தலைவராகவும், சமூக அமைப்புகள் ஆய்வுக்கான சமூகவியல் பேராசிரியராகவும், பணியாற்றி வருகிறார்.[1]\n1 ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி\nஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணிதொகு\nசூசன் விசுவநாதன் தில்லி பல்கலைக்கழகத்திலும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் பயின்றுள்ளார். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூகவியலுக்கான முதுகலைப் பட்டத்தைப் பெற்ற பின், தனது ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும், முனைவர் பட்டத்தையும் தில்லி பல்கலைக்கழகத்தில் பெற்றார்.\nசூசன் விசுவநாதன் 1983ல், இந்து கல்லூரியில் மூத்த சமூகவியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின் 1989 முதல் 1997 வரை சமூகவியல் துறைத் தலைவராகப் பணியாற்றினார். பிறகு ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலுள்ள சமூக அமைப்புகள் ஆய்வு மையத்தில் இணைந்தார். தற்போது அவர் அங்கு பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.[1]\nஇவர் குளிர் மற்றும் கோடைக் காலங்களில் சமூகவியல் மற்றும் தத்துவார்த்தத்தை விரிவாக்கும் கட்டுரைகளையும், சிறுகதைகளையும் நாவல்களையும், புனைக்கதைகளையும் தொடர்ந்து எழுதி வருகிறார்.[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2021, 09:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/vani-bhojan-latest-green-color-salwar-cute-photo-gallery-qvpnuo", "date_download": "2021-07-28T05:00:20Z", "digest": "sha1:6ZHLXRTNKDJBTS2LY7UM6Q6XEXW5QP56", "length": 7675, "nlines": 67, "source_domain": "tamil.asianetnews.com", "title": "லைட் மேக்அப்... சாதாரண சல்வாரில் தேவதையாய் மின்னும் சின்னத்திரை நயன் வாணி போஜன்! | vani bhojan latest green color salwar cute photo gallery", "raw_content": "\nலைட் மேக்அப்... சாதாரண சல்வாரில் தேவதையாய் மின்னும் சின்னத்திரை நயன் வாணி போஜன்\nநடிகை வாணி போஜன் தற்போது, அழகிய சல்வாரில் கண்ணை பறிக்கும் விதமாக கியூட் போஸ் கொடுத்து கிரங்கடித்துள்ளார். இதுகுறித்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nவிமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி மெல்ல சின்னத்திரையில் கால்பதித்து, தற்போது வெள்ளித்திரையில் மிளிரும் வாய்ப்புக்கள் எல்லாம் அனைவருக்கும் எளிதில் கிடைத்துவிடாது.\nமாயா, ஆஹா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு ஆகிய சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் வாணிபோஜன்\nஅசோக் செல்வன், ரித்விகா சிங், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ஓ மை கடவுளே படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இந்த படத்தில் வாணிபோஜனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வைபவ்விற்கு ஜோடியாக லாக்கப் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.\nவிக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகவும், ஆதவ் கண்ணதாசனின் படத்திலும் நடிக்க வாணி போஜனை ஒப்பந்தம் செய்துள்ளனர். மேலும் சூர்யா தயாரிப்பில் உருவாக உள்ள படத்திலும், பிக்பாஸ் ரம்யா பாண்டியனுடன் சேர்ந்து நடிக்க உள்ளார்.\nசின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர், தற்போது மிதமான மேக்அப் போட்டு... சல்வாரில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களால் தாறுமாறாக பார்க்கப்பட்டு வருகிறது.\nதென்றலாய் மனதை தீண்டும் சிரிப்பில்.. இளம் நெஞ்சங்களை உருக வைத்த வாணி போஜனின் லேட்டஸ்ட் போட்டோஸ்..\nசூர்யா படத்தில் இணைந்த ரம்யா பாண்டியன் - வாணி போஜன்\nநழுவும் மேலாடை... நச்சுன்னு தெரியும் இடை... கலர் கண்ணாடி போட்டு இளசுகளை கவர்ந்திழுக்கும் வாணி போஜன்...\n“ட்ரிப்ள்ஸ்” இணைய தொடரில் ஜெய்யுடன் நடித்த இனிய அனுபவங்கள் பகிர்ந்த வாணி போஜன் \nஇணையத்தை கலக்கும் “ட்ரிப்ள்ஸ்” வெப் தொடரின் “நீ என் கண்ணாடி” ஜெய் - வாணி போஜன் ரொமான்டிக் பாடல்..\nகோலிக்கு அடுத்து இந்தியாவின் முழுமையான பேட்ஸ்மேன் அவருதான்.. எல்லாவிதமான அணியிலும் அவரை கண்டிப்பா எடுக்கணும்\nபுதுச்சேரி ஆட்சிக் கவிழ்ப்பில் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு... நாராயணசாமிக்கு வந்த தீராத சந்தேகம்..\nஇந்தியாவிலேயே ஸ்டாலின் போல ய��ரும் செய்யல.. வாக்குறுதிகளை நிறைவேற்ற துடிக்கிறார்.. துரைமுருகன் சரவெடி\n#ENGvsIND ரோஹித் சர்மா எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டார்..\nஎம்.பி.க்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்கிறதா. பாஜக-திமுக கூட்டணி எடுத்த முடிவு இதுதான்... பாஜக நிர்வாகி பரபர\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/no-driving-test-needed-for-getting-driving-license-from-today-qvk2yz", "date_download": "2021-07-28T03:30:56Z", "digest": "sha1:I5NB2EWXLJY6MLRBYCVVNOF2JKL4ENSV", "length": 9468, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இனி 8 போடாமலேயே லைசென்ஸ் வாங்கலாம்... ஆனால் இந்த சான்றிதழ் மட்டும் கட்டாயம் இருக்கணும்...! | No Driving Test Needed For Getting Driving License from today", "raw_content": "\nஇனி 8 போடாமலேயே லைசென்ஸ் வாங்கலாம்... ஆனால் இந்த சான்றிதழ் மட்டும் கட்டாயம் இருக்கணும்...\nநாடு முழுவதும் வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய நடைமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.\nகார், பைக் உள்ளிட்ட எந்த வாகனத்தை ஓட்டுவதற்கும் பயிற்சி மையத்தில் முறையாக பயிற்சி பெற்றிருந்தாலும் ஓட்டுநர் லைசன்ஸ் பெற முதலில் எல்எல்ஆர் பெற்று, பின்னர் ஆர்டிஓ அலுவலர் முன்பாக வாகனத்தை ஓட்டிக் காட்ட வேண்டியது கட்டாயம். குறிப்பாக இருசக்கர வாகனங்கள் என்றால் 8 போட்டு காண்பித்தால் மட்டுமே ஓட்டுநர் உரிமம் கிடைக்கும்.\nஇந்த முறையில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த நடைமுறையின்படி அரசால் அங்கீகரிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையங்களில் வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சி பெறுபவர்களுக்கு, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வில் பங்கேற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசின் புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன் படி, அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் 2 ஏக்கர் பரப்பளவில் பயிற்சி எடுப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை கொண்டு இருக்க வேண்டும். அவர்களிடம் பயிற்சி வாகன வட��வமைப்புடன் கூடிய வசதிகள் இருக்க வேண்டும் என்றும், பயிற்சியாளர் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்றவராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபோக்குவரத்து குறியீடுகள், போக்குவரத்து விதிமுறைகள், வாகன கட்டமைப்பு, பொதுத் தொடர்பு, முதலுதவி உள்ளிட்டவை குறித்த வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும், வாகனங்களை மலை , கிராமம், நகரம், மேடு, பள்ளம் போன்ற பல்வேறு நில அமைப்புகளில் கற்பிக்க வேண்டும் என்பதும் கட்டாயமாகும்.\nஇதுபோன்ற தீவிர பயிற்சிகளுக்குப் பிறகு சென்சார் பொருத்தப்பட்ட பிரத்யேக பாதையில் வாகனம் ஓட்டும் சோதனை ந டத்தப்பட்டு, அதனை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும். இந்த பயிற்சியில் வெற்றி பெறும் ஓட்டுநர்கள் உரிய சான்றிதழுடன் ஆர்.டி.ஓ. அலுவலகம் சென்று, வாகனம் ஓட்டிக் காட்டாமலேயே லைசன்ஸ் பெறலாம். லைசன்ஸ் பெற ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்ததை அடுத்து கடுமையான வழிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஓட்டுநர் உரிமம் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது புதிய அமல்..\nஉங்கள் வங்கிக் கணக்கில் உள்ள தொகையை சரிபார்த்து கொள்ளுங்கள்... இன்று முதல் புதிய நடைமுறை அமல்..\nஉங்க டிரைவிங் லைசென்ச புதுப்பிக்க மறந்துட்டீங்களா உடனே பண்ணிடுங்க புதிய நடைமுறை அமலுக்கு வந்தது \nவாகன ஓட்டிகளே உஷார்... இனி ஐந்தல்ல... ஒண்ணே ஒண்ணுதான்..\nவரும் 31 ஆம் தேதிக்குள் அவங்க மொத்தபேரையும் தூக்குங்க. இல்லன்னா நடக்கறதே வேறு.. போக்குவரத்துத்துறை எச்சரிக்கை.\nஇதுக்கு பேருதான் தில்லு. துபாயில் இருந்து வந்த விமானத்தில் 8 கிலோ தங்கம் கடத்தி வந்த பயணிகள், சென்னையில் கைது.\nஇனி செல்போன் பேசிகிட்டே அசால்டா பஸ் ஓட்டுனா ஆப்புதான்.. போக்குவரத்துத்துறை பகிரங்க எச்சரிக்கை.\nமு.க.ஸ்டாலினுக்கு களங்கம் கற்பிக்க லாட்டரி பேச்சை பேசுவதா.. எடப்பாடியாரை ரவுண்டு கட்டிய திமுக அமைச்சர்.\n#SLvsIND பவுலிங்கில் பட்டைய கிளப்பிய புவனேஷ்வர் குமார்.. இலங்கையை பொட்டளம் கட்டி இந்திய அணி அபார வெற்றி\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.info/index.php?option=com_content&view=article&id=3906:-----iv&catid=175:ambethkar", "date_download": "2021-07-28T04:27:56Z", "digest": "sha1:CR2ZYQGCJU5DEZ26J7UKPVAGADXKHEXL", "length": 14958, "nlines": 91, "source_domain": "tamilcircle.info", "title": "தொழிற்சங்கங்களின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? -IV", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nதொழிற்சங்கங்களின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்\nபார்ப்பனியம் உயிர்ப்புடன் இருக்கும் வரை, மக்கள் அதை விடாப்பிடியாகக் கொண்டிருக்கும் வரை - ஒரு பிரிவினருக்கு உரிமைகளையும், இன்னொரு பிரிவினருக்கு இடையூறுகளையும் அது விளைவிப்பதால் - பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்கள் அமைப்பு ரீதியாகத் திரள்வது அவசியம். அவர்கள் அப்படித் திரள்வதால் என்ன தீங்கு நேர்ந்துவிடப் போகிறது இவ்வாறு பாதிக்கப்பட்ட தொழிலாளர் அமைப்புகள் உருவாவது, முதலாளிகளுடைய முயற்சியின் காரணமாக நேர்கிறது என்று வைத்துக் கொண்டால், அதைப் பற்றிப் புகார் சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடியும்… ஆனால், நாம் இப்படி அமைப்பு ரீதியாகத் திரள்வதற்கு முதலாளிகள் பின்புலமாக அமைந்திருக்கிறார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா இவ்வாறு பாதிக்கப்பட்ட தொழிலாளர் அமைப்புகள் உருவாவது, முதலாளிகளுடைய முயற்சியின் காரணமாக நேர்கிறது என்று வைத்துக் கொண்டால், அதைப் பற்றிப் புகார் சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடியும்… ஆனால், நாம் இப்படி அமைப்பு ரீதியாகத் திரள்வதற்கு முதலாளிகள் பின்புலமாக அமைந்திருக்கிறார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா அப்படிச் சொல்ல எந்த விமர்சகராவது இருக்கிறாரா என்று நான் சவால் விட்டுக் கேட்கிறேன்.\nஎனவே, இப்படி ஒரு மாநாட்டைக் கூட்டியதற்காக வெட்கப்படத் தேவையில்லை; அதற்காக மன்னிப்புக் கோர வேண்டிய அவசியமுமில்லை. மாநாடு கூட்டப்படுவதை நியாயப்படுத்துவதற்கு உரிய காரணங்களும், நோக்கங்களும் இருக்கின்றன. ஒடுக்கப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த ஓரிருவர், இந்த மாநாட்டை ஏற்கவில்லை. அவர்கள் போக்கில் புதுமை எதையும் நான் காணவில்லை. அவர்களில் சிலர் மற்றவர்களின் கூலிப்படை��ள். சிலர் தவறாக வழிகாட்டப்பட்டவர்கள். சங்கம் என்கிற வார்த்தையே அவர்களுக்கு கவர்ச்சிகரமாகத் தெரிகிறது. செல்வாக்கு மிக்க பிரச்சாரகர்கள் வாயிலிருந்து அந்த வார்த்தை வெளிவரும்போது அவர்கள் மயங்கி விடுகிறார்கள். அதனால் ஒருவருக்கொருவர் உணர்வுகளிலும், அணுகுமுறையிலும் முரண்பட்டுக் கிடக்கிறார்கள்.\nஒருவன் உரிமை கேட்கிறான். அவனுடைய நலனைப் பாதுகாத்துக் கொள்வதுதான் அதன் நோக்கம். இதுவே மற்றவர்களுடைய நலன்களுக்கு எதிராகத் தோன்றுகிறது என்கிறபோது, அவர்களிடையே உண்மையான சங்கம் எப்படி சாத்தியமாகும் பலவீனமானோர், துன்புறுவோரைப் பொறுத்தவரை, இந்தச் சங்கம் ஒரு மோசடியே தவிர வேறு ஒன்றுமில்லை. இந்த மோசடியை தோலுரித்துக் காட்டும் நேர்மையான மனிதன், மோசடிப் பேர்வழிகளால் தூற்றப்படுவது இயற்கைதான். அவனைப் பிரிவினைவாதி என்று அவர்கள் ஏசுவதும் இயற்கைதான். அவன் செய்வது பிளவுபடுத்தும் வேலைதான். எங்கே உண்மையான வேறுபாடு இருக்கிறதோ - எங்கே முரண்பாடு இருக்கிறதோ, அதை அவன் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறான். இந்த முரண்பாடும் மோதலும் ஏன் தோன்றுகின்றன பலவீனமானோர், துன்புறுவோரைப் பொறுத்தவரை, இந்தச் சங்கம் ஒரு மோசடியே தவிர வேறு ஒன்றுமில்லை. இந்த மோசடியை தோலுரித்துக் காட்டும் நேர்மையான மனிதன், மோசடிப் பேர்வழிகளால் தூற்றப்படுவது இயற்கைதான். அவனைப் பிரிவினைவாதி என்று அவர்கள் ஏசுவதும் இயற்கைதான். அவன் செய்வது பிளவுபடுத்தும் வேலைதான். எங்கே உண்மையான வேறுபாடு இருக்கிறதோ - எங்கே முரண்பாடு இருக்கிறதோ, அதை அவன் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறான். இந்த முரண்பாடும் மோதலும் ஏன் தோன்றுகின்றன தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் ஒடுக்கப்பட்ட வகுப்பினர். அவர்கள் மீது மற்ற பிரிவினர் ஆதிக்க உரிமைகளைக் கோருகின்றனர். அதனால் பிளவும் முரண்பாடுகளும் தோன்றுகின்றன. வேண்டுமென்றே யாரும் வேறுபாடுகளை உருவாக்கவில்லை. நம்மிடையே உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த வேறுபாடுகள் மூலம் நமக்கு அநீதி இழைத்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றுதான் நான் சொல்லுகிறேன்.\nஉங்கள் குறைபாடுகளைக் களைய வேண்டுமானால், அவற்றிற்குத் தீர்வு காண வேண்டுமெனில், நீங்கள் அமைப்பு ரீதியாகத் திரண்டாக வேண்டும். அப்படித் திரளும்போது அந்த அமைப்பு ��ந்த நோக்கத்தோடு பணிபுரிய வேண்டும் என்பது அடுத்த கேள்வி. வணிக மேம்பாடு அதன் நோக்கங்களில் ஒன்றாக இருக்கும். சங்கம் ஒன்றில் சேருவதா அல்லது உங்களுக்கென்று தனியாக சங்கம் தொடங்குவதா என்பது இன்னொரு கேள்வி. உங்கள் திசை வழியைத் தீர்மானிப்பதற்கு முன்னால், இந்தக் கேள்வியைப் பற்றி நீங்கள் தெளிவாக சிந்திக்க வேண்டும்.\nஇந்தியாவில் தொழிற்சங்க இயக்கம் மிகவும் வருந்தத்தக்க நிலையில் இருக்கிறது. அதன் தலையாய நோக்கம் என்னவென்று யாருக்குமே தெரியவில்லை. உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கைத் தரம் சரிந்துவிடாமல் பாதுகாப்பதே அதன் தலையாய நோக்கம். அய்ரோப்பாவில் ஒரு சராசரி மனிதன் தன் பிறப்பு, பயிற்சி ஆகியவற்றிற்கு ஏற்ப வழக்கமான அதே வாழ்க்கை வசதிகளை அனுபவிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறான். அதைக் குறைக்க முற்படும் எந்த முயற்சியையும் அவன் உறுதியாக எதிர்க்கிறான். இந்த உறுதி இந்தியத் தொழிலாளர்களிடம் இல்லை. இவர்களுக்கு நாட்களை ஓட்டினால் போதும், வேலையில் நீடித்தால் போதும். தரமுள்ள வாழ்வில் இவர்களுக்கு வேட்கையில்லை. இப்படித் தரம் தாழ்ந்து போவதை எதிர்க்கும் உறுதி இல்லை என்றால், அந்த நாட்டின் ஏழை எளிய மக்கள் மேலும் மேலும் கீழ்நிலைக்குதான் போவார்கள்.\nஎன்னைப் பொறுத்தவரை, தொழிற்சங்க இயக்கம் என்பது வேறு எந்த நாட்டையும்விட இந்தியாவுக்கு மிக மிகத் தேவை. நான் முன்பே சொன்னபடி, இன்றைய இந்தியத் தொழிற்சங்க இயக்கம் தேங்கிப் போய் நாற்றம் வீசுகின்ற குட்டையாய்க் கிடக்கிறது. இதற்கான காரணம், இதன் தலைவர்கள் கோழைகள், சுயநலக்காரர்கள் என்பதும்; தவறாக வழிகாட்டப்பட்டவர்கள் என்பதுமாகும். இன்னும் சில தலைவர்கள் வெறும் சாய்வு நாற்காலித் தத்துவ ஆசிரியர்களாக அல்லது அரசியல்வாதிகளாகவே உள்ளனர். அவர்களுடைய கடமை, பத்திரிகைகளுக்கு அறிக்கை தருவதோடு நின்று விடுகிறது. தொழிலாளர்களைத் திரட்டுவது, அவர்களுக்கு கல்வி புகட்டுவது, அவர்கள் போராட உதவுவது போன்ற கடமைகள் அவர்களுக்கு இல்லை. தொழிலாளர்களுடைய பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு, அவர்களுக்காகப் பேச்சுவார்த்தை நடத்த அவர்கள் தயார். ஆனால், தொழிலாளர்களுடன் நேரடித் தொடர்பு வைத்துக் கொள்வதை அவர்கள் தவிர்க்கிறார்கள்.\n(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:181)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/05/02/corona-for-17-people-who-bought-and-lit-cigarettes-from-a-corona-victim-in-hyderabad", "date_download": "2021-07-28T04:13:05Z", "digest": "sha1:KOMUIKRNTRQ5LKJKQNDSVH6CPCV7NV2O", "length": 7701, "nlines": 58, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Corona for 17 people who bought and lit cigarettes from a corona victim in hyderabad", "raw_content": "\n‘சிகரெட்’ மூலம் 17 பேருக்கு கொரோனா தொற்று : ஹைதராபாத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஹைதராபாத்தில் ஒரு நபரிடமிருந்து 17 பேருக்கு பரவி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. தினந்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. மேலும் தமிழ்நாடு, கேரளா, உத்தர பிரதேசம், மத்தியப்பிரதேசம், டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து வருகிறது.\nஇதனால் இந்த மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளிலேயே ஆக்சிஜன் கிடைக்காததால் பல இடங்களில் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், டீக்கடையில் சிகரெட் வாங்கி பற்ற வைத்ததில் 17 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசிக்கும் மார்க்கெட்டிங் மேனேஜர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் மூலம் 17 பேருக்குத் தொற்று பரவ சிகரெட் ஒன்று காரணமாகியுள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து அந்நிறுவனம் ஊழியர்களுக்கு எப்படி கொரோனா பாதித்தது என விசாரணை நடத்தியது. அப்போது ஊழியர்கள் அனைவரும் மார்க்கெட்டிங் மேனேஜர் பெயரையே தெரிவித்துள்ளனர். பின்னர் நிர்வாகம் அந்த மார்க்கெட்டிங் மேனேஜரிடம் எப்படி உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என கேட்டுள்ளனர்.\nஅப்போது அவர் கூறுகையில், \"சில நாட்களுக்கு முன் டீக்கடையில் டீ குடிக்க சென்றபோது, நண்பர் ஒருவர் வந்தார். அவர் அடிக்கடி லேசாக இருமிக்கொண்டே இருந்தார். அப்போது, அவர் புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டை வாங்கி, என்னிடம் இருந்த சிகரெட்டை பற்ற வைத்தேன். ஒருவேளை அவருக்கு கொரோனா தொற்றி இருக்கலாம். அவரிடமிருந்து எனக்குத் தொற்று ஏ��்பட்டிருக்கலாம்\" எனத் தெரிவித்துள்ளார்.\nஒரே நபர் மூலமாக 17 பேருக்கு கொரோனா தொற்று பரவிய விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\n“காப்பாற்றவும் வக்கில்லை.. எரிக்கவும் வழியில்லை”- கொரோனாவால் பலியானவரின் சடலத்தைக் கடித்துக் குதறிய நாய்\n“வேண்டும் வேண்டும்.. நீதி வேண்டும்” : இரு அவைகளிலும் தமிழில் முழங்கிய எம்பிக்கள்.. அதிர்ந்த நாடாளுமன்றம்\nஇளைஞரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க நிர்வாகி... புதுச்சேரியில் கொடூரச் சம்பவம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... இவர் யார் தெரியுமா\n“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'' : மனு அளித்தவருக்கு நேரில் சென்று உதவித்தொகை அளித்த மாவட்ட ஆட்சியர்\nகட்டுக்கதைகளைக் கூறிவரும் ‘லக்கி பிரைஸ் பழனிசாமி’ : முரசொலி தலையங்கம் விளாசல்\n“வேண்டும் வேண்டும்.. நீதி வேண்டும்” : இரு அவைகளிலும் தமிழில் முழங்கிய எம்பிக்கள்.. அதிர்ந்த நாடாளுமன்றம்\nமனைவி இறந்துவிட்டதாக நினைத்து தற்கொலை செய்துகொண்ட கணவர்... வேடசந்தூரில் சோகம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... இவர் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/opinion/2021/04/23/modi-governments-failure-in-the-medical-and-healthcare-infrastructure-in-india", "date_download": "2021-07-28T04:40:57Z", "digest": "sha1:ENH2J2JNMIWSZNYOQSFQVJYPRMN4VVV7", "length": 30210, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Modi government’s failure in the medical and healthcare infrastructure in India", "raw_content": "\n“தாடி வளர்த்த நேரத்தில் கொஞ்சம் மக்களையும் கவனித்திருக்கலாமே மோடி” : பிணக்குவியல்களுக்கு இடையே ஓர் ஓலம்\nமோடி கட்டமைத்திருக்கும் இந்தியாவின் லட்சணம் இதுதான்\n‘என் தாயை யாராவது பார்த்துக்கோங்க’ என உள்ளே நுழைய முடியாமல் கதறும் ஒரு மகன். விக்கலை போல் மூச்சுக்காக ஏங்கித் திணறி சரியும் கணவனை கண்டு கதறி எழும் மனைவி, ‘அப்பாவை யாராவது பாருங்க...’ என கதறும் மகனை கேட்டு ஆம்புலன்ஸ்ஸுக்குள் சென்று பார்க்கும் ஒருவர், ‘கெட்ட சேதி’ என சொல்லி இறங்குகிறார், அசையாமல் கிடக்கும் மகனை பார்த்து கோபத்துடன், ‘எழுந்திரிடா, எழுந்திரிடா’ என திட்டிக் கொண்டிருக்கும் தாய் மோடி கட்டமைத்திருக்கும் இந்தியாவின் லட்சணம் இதுதான்\nகோவிட் பரவலின் முதல் அலை கடந்த வருடம் நேர்ந்தது. உலகமே விமான போக்குவரத்தை நிறுத்தி வைத்திருந்த சமயம் மோடி மட்டும் விமான��் வைத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை அழைத்து வந்து அகமதாபாத்தில் பெரிய கூட்டம் நடத்தி குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தையும் ஒடுக்கிக் கொண்டிருந்தார். பிறகொரு நன்னாளில் ‘அனைவரும் கரகோஷம்’ எழுப்புங்கள் என தொலைக்காட்சியில் தோன்றி பொறுப்பில்லாமல் அறிவிக்க, ஊருக்குள் கூட்டம் கூட்டமாக பாத்திரம் தட்டும் சம்பவங்களும் நடந்தேறின. பிறகொரு நன்னாளில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, சில மணி நேரங்களே இடைவெளி இருக்கும் நிலையில் பொது முடக்கம் அறிவித்தார். வெவ்வேறு ஊர்களிலும் மாநிலங்களிலும் சென்று வேலை பார்க்கும் மக்கள் விழுந்தடித்துக் கொண்டு பேருந்து நிலையங்களில் குவிந்தனர். கோவிட்டுக்கான குவிமையங்கள் வெற்றிகரமாக உருவாகின.\nமக்களின் வாழ்வாதாரத்துக்கான எந்தவித பொருளாதார கவசமும் அறிவிக்கப்படவில்லை. நிதி அமைச்சர் மட்டும் திடுமென ஒருநாள் ஞாபகம் வந்து திரையில் தோன்றி ஏற்கனவே வழக்கில் இருக்கும் நலத்திட்டங்களை புதிதாக அறிவிப்பது போல் அறிவித்தார். மோடியும் தாடி வளர்க்கையில் கிடைத்த இடைவெளிகளில் அவ்வப்போது தோன்றி விளக்கு ஏற்றவும் மீண்டும் கைதட்டவும் விமானங்களில் மருத்துவமனைகள் மீது பூக்கள் கொட்டவுமென கார்ப்பரெட் நிறுவன HR போல புதுப்புது டாஸ்க்குகளை கொடுத்துக் கொண்டிருந்தார்.\nஇவற்றுக்கு இடையே இந்தியாவை இந்தியாவாக கட்டமைத்த பெரும் தொழிலாளர் கூட்டம் தங்களின் ஊர்களுக்குத் திரும்ப முடிவெடுத்தது. மொத்த நாட்டிலும் முடங்கிப் போய் வெறித்துப்போன சாலைகளில் குறுக்கும் மறுக்குமாக நடக்கத் தொடங்கியது. பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டதால் அவர்களுக்கு வேலை தந்த முதலாளிகளுக்கு தொடர்ந்து வேலை கொடுக்க முடியவில்லை. அவர்களுக்கு தொடர்ந்து ஊதியம் கொடுக்கவும் அவர்களுக்கு எந்தக் காரணமும் இல்லை. அவர்களுக்கு பொருளாதார உதவி செய்யும் அக்கறையும் மோடியின் அரசுக்கு இருக்கவில்லை. உணவுமின்றி வேலையுமின்றி என்ன செய்வதென தெரியாமல் ஊர்களுக்கு திரும்ப அவர்கள் முடிவெடுத்தபோது பேருந்துகள் இல்லை. ரயில்கள் இல்லை. நடக்கத் தொடங்கினர்.\nஜம்லோ என்கிற 12 வயது பெண் தெலங்கானாவிலிருந்து சொந்த ஊரான சட்டீஸ்கரின் பிஜாப்பூருக்கு 150 கிலோமீட்டர் பயணத்தை தொடங்கி ஊருக்கு ஐம்பது கிலோமீட்டர் இருக்கும்போது சாலையில் விழுந்து இறந்தாள். மத்திய பிரதேசத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த தொழிலாளர்கள், ‘பொது முடக்கம் என்கிறார்களே.. ரயிலும் முடக்கப்பட்டுதானே இருக்கும்’ என நினைத்து ரயில் பாதையில் இளைப்பாறினார்கள். ஆனால் மோடி இந்தியாவில் மக்களுக்குதான் முடக்கம், முதலாளிகளுக்கு அல்ல என்பதை அவர்கள் தெரிந்திருக்கவில்லை. சரக்கு ரயில் ஓடி வந்து அவர்கள் மீது ஏறி அரசின் உண்மையான அக்கறை யாரின் மீது என்பதை புரிய வைத்து ஓடியது. 16 புலம்பெயர் தொழிலாளர்கள் பலியாயினர். இன்னொரு பக்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டத்தை அரசதிகாரிகள் பிடித்து உட்கார வைத்து கிருமிநாசினியை பீய்ச்சி அடித்தனர்.\nஉத்தர பிரதேச யோகி அரசுக்கு வேறொரு முக்கியமான கவலை இருந்தது. முதலாளிகளுக்கும் நிறுவனங்களுக்கும் லாபத்தை எப்படி மீட்டுக் கொடுப்பது என்கிற கவலை. இனி வரும் வருடத்தில் எல்லா நிறுவனங்களும் 12 மணி நேரங்களுக்கு மேல் தொழிலாளர்களை வேலை வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்தது. தொழிலாளர் உரிமை சட்டங்கள் பலவற்றை ரத்து செய்தது. அதிக நேரம் வேலை பார்த்தாலும் ‘ஓவர் டைம்’ ஊதியம் கிடைக்காது என்கிற நிலை. மத்திய அரசும் நிறுவனங்களிடம் செல்லக் கோபத்துடன், ‘தொழிலாளர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டாம், பாவம் அவர்கள்’ என யோசனை கூறியது. உடனே பல நிறுவனங்களில் சம்பளம் வெட்டியெறியப்பட்டது. நான்காண்டுகளுக்கு முன் வாங்கிய சம்பளங்களுக்கு சரேலென தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டனர். பல நிறுவனங்கள் நூற்றுக்கணக்கில் பணியாளர்களின் வேலைகளை பிடுங்கி தூக்கி எறிந்தது.\nமோடி மயிலுக்கு உணவு போடும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.\nஉலக நாடுகள் கோவிட் பரவலை குறைப்பதற்காக தடுப்பூசி கண்டுபிடிக்கும் மும்முரத்தில் இருந்தன. ‘என் புருஷனும் கல்யாணத்துக்கு போனான்’ என மோடியும் தடுப்பூசி ஆராய்ச்சியை அறிவித்தார். இந்திய சுதந்திர தினத்தன்று தடுப்பூசி வந்துவிட வேண்டிய வகையில் வேலை பார்க்க ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. ஆய்வாளர்களோ ‘ஆஸ்ட்ரிச் பார்த்திருக்கீங்களா ஆஸ்ட்ரிச்’ என மோடியை கேட்டதும் வேறு வழியின்றி அந்த திட்டத்தை மக்களுக்காக தியாகம் செய்துவிட்டு தாடியில் கவனம் செலுத்தினார் மோடி. மோடிக்கு எந்தவிதத்திலும் சளைத்தவரல்ல என ஒருநாள் நிர்மலா சீதாராமன் தோன்றி ‘கூறு பத்து ரூபாய்’ என பொதுத்துறை நிறுவனங்களை விற்றார்.\nஇதற்கு மேலும் இவர்களுக்கு அறிவு வரப் போவதில்லை என வெறுத்துப் போய் கோவிட்டே சில நாட்களுக்கு ஓய்வு எடுக்கச் சென்றுவிட்டது. ‘ஹைய்யா ஜாலி’ என அம்பானிக்கு விவசாயி வேடம் கட்டுவதற்கான மேக்கப் டெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தார் மோடி. விவசாயிகள் அதை எதிர்த்து தங்களுக்கான துயரத்தை கேட்கச் சொல்லி தில்லி எல்லைகளுக்கு சென்றனர். மோடி கேட்கவில்லை. எந்த பேச்சுவார்த்தைக்கும் அமித்ஷா அசைந்து கொடுக்கவில்லை. விவசாயிகளுக்கு எதிராக காவலர்கள் களமிறக்கப்பட்டனர். விவசாயிகள் வரும் வழியில் ஆணிகளை அறையச் சொன்னார் மோடி. பள்ளம் தோண்டி விவசாயிகளை அதற்குள் ‘தொபுக்கடீர்’ என விழ வைத்து இந்தியாவின் விவசாயப் பிரச்சினையை தீர்த்து வைக்க முயன்றார்.\nஅடுத்தகட்டமாக ஐந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மோடிக்கான டெலிப்ராம்ப்டரே கதறியழும் வகையில் பொய்கள் எழுதிக் கொடுக்கப்பட்டன. ஐந்து மாநில தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்தாமல் தேர்தல் ஆணையம் தன்னுடைய விசுவாசத்தை காட்டியது. கோவிட் இரண்டாம் அலையை பற்றி உலக நாடுகள் எச்சரித்துக் கொண்டிருந்த வேளையிலும் மேற்கு வங்கத்துக்கு எட்டு கட்ட தேர்தலை அறிவித்து நல்ல பெயரை வாங்கிக் கொண்டது தேர்தல் ஆணையம். பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்டன. இவற்றுக்கு நடுவே கடவுளை நாம் மறந்துவிடக் கூடாது என 31 லட்சம் பேர் கும்பமேளாவில் அரசின் உதவியுடன் கூட்டப்பட்டனர்.\nதமிழகமும் கேரளாவும் புதுச்சேரியும் ஒரே கட்டத்தில் தேர்தலை எதிர்கொண்டு முடித்த நேரத்தில் கோவிட் இரண்டாம் அலை தலைவிரித்தாடத் தொடங்கியது. மோடி எந்த கவலையுமின்றி மேற்கு வங்கத்தில் கூட்டம் கூட்டமாக மக்களைக் கூட்டி பொய்களை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தார்.\nகோவிட் தடுப்பூசிகளை உலகம் அறிவித்துக் கொண்டிருந்த நேரத்தில் இந்தியா மட்டும் இரண்டே இரண்டு நிறுவனங்களுக்கு மொத்த தடுப்பூசி தயாரிப்பையும் ஒதுக்கியது. மூன்றாம் கட்ட பரிசோதனை செய்யாமலேயே தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு அறிவுறுத்தப்பட்டது. 70% விகித செயல்திறன் கொண்ட தடுப்பூசியின் மிச்ச 30% சதவிகிதத்துக்கு அரச பாதுகாப்பு எதுவும் உருவாக்கப்படவில்லை. தடுப்பூசி கொடுக்கும் பக்கவிளைவு பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படவில்லை. பக்கவிளைவுகளுக்கான மருத்துவச் செலவுக்கும் அரசு பொறுப்பெடுத்துக் கொள்ளவில்லை. இத்தகைய சூழலில்தான் இன்று நாம் காணும் எல்லா காட்சிகளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.\nஆக்சிஜன் பற்றாக்குறையை மாநில அரசுகள் மத்திய அரசுக்கு முன்வைத்துக் கொண்டே இருந்தன. தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டவர்களுக்கு இரண்டாம் டோஸ் கிடைக்கவில்லை. என்ன செய்வதெனவும் மக்களுக்கு தெரியவில்லை. கோவிட் இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சையளிக்க போதுமான வசதிகள் இல்லை. கோவிட் மரணங்களுக்கான இறுதிச் சடங்குகளுக்கு இடமில்லை. படுக்கை, தடுப்பூசி, ஆக்சிஜன், சுடுகாடு என எதற்கும் பதிலின்றி மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கையில்தான் மோடி மீண்டும் ஊடகங்களிடம் அல்ல, தொலைக்காட்சியில் தோன்றினார்.\nநீளமாக தாடி வளர்த்திருந்தார். தலையின் பின்பக்கத்தில் முடி பிறைநிலா போல் தோற்றமளிக்கும் வகையில் அற்புதமாக வாரியிருந்தார். கோவிட்டை எதிர்த்து இரண்டாம் போர் நடப்பதாக அறிவித்தார். அப்போரில் இந்தியாவின் உச்ச அதிகாரம் படைத்த பிரதமர் எதிரியான கோவிட்டை எப்படி கையாளப் போகிறாரென எதையும் தெரிவிக்கவில்லை. மாறாக மக்களுக்கு துணையாக ஓர் ஓரத்தில் நிற்பதாக உறுதியளித்தார். நம்புங்கள், இவரே இந்திய நாட்டுக்கு பிரதமர்.\nஅற்புதமான நிர்வாக மாடல் என கொண்டாடப்பட்ட குஜராத்தில் கோவிட் பாதிப்பு கொண்டோருக்கு சிகிச்சை படுக்கைகள் கிடைக்காத நிலை. ஒரே படுக்கையில் மூவர் படுத்து சிகிச்சை பெற வேண்டிய கோரம். இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக மாநில அரசுகள் ஆக்சிஜன் கேட்டு நீதிமன்ற படி ஏறியிருக்கின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாட்டுக்காக தொடர்பு கொள்ளப்படுகையில் பிரதமர் பதிலளிக்கவில்லை என்கின்றன. பிச்சை எடுத்தாவது, கொள்ளை அடித்தாவது ஆக்சிஜனை மக்களுக்கு கொடுக்க சொன்னது நீதிமன்றம். அடடே.. நீதிமன்றமே கொள்ளை அடிக்க அனுமதி கொடுத்துவிட்டதே என ஆனந்தத்தில் திளைத்தார் பிரதமர்.\nஅவசரமாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். ‘மக்கள் நலனா... என்ன ஆச்சரியம்’ என நினைத்துக் கொண்டிருக்கும்போதே, அறிவிப்பு வெளியாகிறது. தடுப்பூசிகள் இனி தனியார் சந்தையிலும் கிடைக்கும் என்றும் அவற்றை மாநில அரசுகளே வாங்கிக் கொள்ள வேண்டும் என்றது அறிவிப்பு. ‘நீட்’ முதலிய நுழைவு தேர்வுகளை நடத்தி ‘சுகாதாரம்’ மத்திய அரசுக்குதான் என அடம்பிடித்து நம் குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருந்த மோடி தற்போது தடுப்பூசிகளை மாநில அரசுகளே வாங்கிக் கொள்ளட்டும் என கைவிரித்திருக்கிறார்.\nஇவற்றுக்கு பிறகு ஒரு முக்கியமான விஷயமும் வெளியானது. கோவிஷீல்ட் என்கிற தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் அதிபரான அதார் பூனாவாலா, ‘அரசுகளுக்கு 400 ரூபாய்யும் தனியாருக்கு 600 ரூபாயாகவும் விலை நிர்ணயிக்கப்படும் என்றார். இதற்கு முன் தனியாரில் தடுப்பூசி இல்லை. அரசுக்கு விற்கப்பட்ட தடுப்பூசியும் 150 ரூபாய் கட்டணத்தில்தான் விற்கப்பட்டது. ‘பற்றியெரியும் வீட்டில் ஏன் இந்த கொள்ளையடிக்கும் வேலை’ என நாம் கதறுவதற்கு அதார் பூனாவாலா சொல்லும் பதில் இதுதான்:\n“முதலில் தடுப்பூசி எந்தளவுக்கு வேலை பார்க்கும் என்பது எங்களுக்கு தெரியாது. எனவேதான் 150 ரூபாய்க்கு கொடுத்தோம். தற்போது அது பலனளிப்பது தெரிவதால் நாங்கள் விலை ஏற்றுகிறோம். எங்களுக்கு லாபம் மட்டுமே முக்கியம்”. சீரம் நிறுவனத்துக்கு தயாரிப்பு அனுமதியை கொடுத்தது மத்திய அரசுதான். அதுவும் ஜனவரி மாதத்திலேயே அதார் பூனாவாலா கொடுத்த ஒரு பேட்டியில், “பத்து கோடி டோஸ்களுக்கு மட்டும்தான் நாங்கள் மத்திய அரசுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். அதற்குப் பிறகு தனியாரில் 1,000 ரூபாய் வரை விலை வைத்து விற்கவிருக்கிறோம்’ எனக் கூறியிருக்கிறார்.\nஅதாவது 130 கோடி பேர் வாழும் நாட்டில், இரண்டு டோஸ்கள் கொடுக்க வேண்டிய தடுப்பூசியில் 10 கோடி டோஸ்களுக்கு மட்டுமே மத்திய அரசு ஒப்பந்தம் போட்டிருக்கிறது என்றால், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிச்சயம் ஏற்படும் என்பது மத்திய அரசுக்கு தெரிந்திருக்கும். அந்த ஒப்பந்தத்துக்கு பிறகும் புதிய தடுப்பூசிகளை உற்பத்தி செய்யவென வேறெந்த நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அரசு உற்பத்தி நிறுவனங்களே பல இருக்கும்போதும் அவை எதுவும் அரசால் சீண்டப்படக்கூட இல்லை. பதிலாக ‘போட்டோஷூட்’, ‘டெலிப்ராம்ப்டர் ரீடிங்’, ‘டாஸ்க் கேம்’, ‘சாலையில் ஆணி அடித்தல்’ முதலிய அத்தியாவசிய வேலைகளில் ஈடுபட்டிருந்திருக்கிறார் மோடி.\nசரியாகச் சொல்வதெனில் இரண்டு நிறுவனங்கள் லாபத்த���ல் கொழிப்பதற்காக வேண்டுமென்றே தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு உருவாக்கப்பட்டு, தனியாரில் மருந்துகளை இறக்கி, மக்களை சாகக் கொடுக்க திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. இத்திட்டத்துக்கு உயிர் கொடுத்திருப்பவர் பிரதமர் மோடி. இவர்தான் இப்போதும் மேற்கு வங்கத்தில் சென்று ‘எத்தகைய ஆட்சியை நாங்கள் தருவோம் தெரியுமா’ என 56 இஞ்ச் மார்பை விரித்து பஞ்ச் வசனம் பேசிக் கொண்டிருக்கிறார். கொத்துக்கொத்தாக மக்கள் செத்துவிழும் ஒரு பேரிடரை வணிகமாக்கும் அரசைப் பார்த்திருக்கிறீர்களா\n“என் புருசனும் கல்யாணத்துக்கு போனான்”... பாணியில் தடுப்பூசியை கையாளும் இந்திய அரசுக்கு ஒரு கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/10/31/novdec-semester-exams-will-be-conducted-in-online-mode-announces-anna-university", "date_download": "2021-07-28T04:30:49Z", "digest": "sha1:YV7KXV2MTRPKNBHHRRYVP6D3SEYNGO2I", "length": 7534, "nlines": 60, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Nov/Dec Semester Exams will be conducted in Online Mode announces Anna University", "raw_content": "\nநவம்பர் 26 முதல் பொறியியல் செமஸ்டர் தேர்வு: 60 மதிப்பெண்களுக்கு நடைபெறும்- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் நடப்பு செமஸ்டர் தேர்வுகள், ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வழியாக பாடம் நடத்தி வருகின்றன.\nஇந்நிலையில், பொறியியல் கல்லூரிகளில் நடப்பு பருவத்துக்கான எழுத்து தேர்வு நவம்பர் 26-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nபொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், பருவத் தேர்வு அக்டோபர் 28-ம் தேதி முதல் ஆன்லைனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.\nஆனால், இணையதள கோளாறு உள்ளிட்ட சிக்கல்களால் குறிப்பிட்ட காலத்துக்குள் பாடங்களை நடத்தி முடிப்பது கடினம் என்றும், பருவத் தேர்வை தள்ளி வைக்கவேண்டும் என்றும் பொறியியல் கல்லூரிகள் கோரிக்கை விடுத்தன.\nஇதையடுத்து, பருவத் தேர்வு நடைபெறும் தேதியை தள்ளிவைத்து திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.\nஅதன்படி நடப்பு பருவத்துக்கான இறுதி வேலை நாள் நவம்பர் 13ம் தேதியுடன் முடிவடையும் என்றும் நவம்பர் 17 முதல் செய்முறைத் தேர்வுகளும், நவம்பர் 26-ம் தேதி முதல் எழுத்துத் தேர்வும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் நடப்பு செமஸ்டர் தேர்வுகள், ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்றும், ஒரு மணிநேரத் தேர்வாக 60 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்கள், அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாகவே தேர்வு நடைபெறும் என்றும் அரியர் மாணவர்களுக்கு, உரிய அனுமதி வந்தபின் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n56% சீட்கள் காலி... 20 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை - பொறியியல் கலந்தாய்வு முடிவில் அதிர்ச்சி\nகட்டுக்கதைகளைக் கூறிவரும் ‘லக்கி பிரைஸ் பழனிசாமி’ : முரசொலி தலையங்கம் விளாசல்\n“வேண்டும் வேண்டும்.. நீதி வேண்டும்” : இரு அவைகளிலும் தமிழில் முழங்கிய எம்பிக்கள்.. அதிர்ந்த நாடாளுமன்றம்\nஇளைஞரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க நிர்வாகி... புதுச்சேரியில் கொடூரச் சம்பவம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... இவர் யார் தெரியுமா\nகட்டுக்கதைகளைக் கூறிவரும் ‘லக்கி பிரைஸ் பழனிசாமி’ : முரசொலி தலையங்கம் விளாசல்\n“வேண்டும் வேண்டும்.. நீதி வேண்டும்” : இரு அவைகளிலும் தமிழில் முழங்கிய எம்பிக்கள்.. அதிர்ந்த நாடாளுமன்றம்\nமனைவி இறந்துவிட்டதாக நினைத்து தற்கொலை செய்துகொண்ட கணவர்... வேடசந்தூரில் சோகம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... இவர் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/posts/worldnews/Girl-child-for-Prince-Harry-Megan-couple", "date_download": "2021-07-28T03:34:07Z", "digest": "sha1:T5GYKUBDVOCSWCAN3XXKTYOBI6VDD42S", "length": 24995, "nlines": 205, "source_domain": "www.malaimurasu.com", "title": "இளவரசர் ஹாரி - மேகன் தம்பதிக்கு பெண் குழந்தை.... இந்த பெயர் வைக்க இதான் காரணமா", "raw_content": "\nஅடிதடி, வெட்டு-குத்து… இதெல்லாம் இனி கேட்காது\nபோலி நகையை விற்ற சரவணா ஸ்டோர்.. மக்களை ஏமாற்றி...\nமுதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: புது...\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள்...\nகேட்பாரற்று கிடந்த 100 ஆண்டு பழமையான ஆலை... எழில்மிகு...\nஆயுர்வேதம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம்......\nசெல்போன் திருடிய நான்கு சிறுவர்கள் சிறையிலடைப்பு\nஇளம் பெண்ணோடு உல்லாச வாழ்க்கை... குழந���தை கொடுத்துவிட்டு...\nகுடிபோதை தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு......\nகள்ளக்காதலை கைவிட மறுத்த பெண் கொலை\nஇந்திய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி:...\nஸ்பெயினை வீழ்த்திய இந்தியா... டோக்கியோ ஒலிம்பிக்...\nஇந்தியா திரும்பிய மீராபாய் சானு... விமானநிலையத்தில்...\n13 பதக்கங்களை குவித்த இந்தியா... ஒலிம்பிக்கில்...\nபதக்கம் பெறும்போது முகக்கவசத்தை கழற்றலாம்......\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு......\nஎனக்கு நீதிபதிய நல்ல தெரியும்\nயார்கோள் அணைக்கு எதிர்ப்பு... விவசாயிகள் நூதன...\nரூ.10,000 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது\nகீழடியில் 7ஆம்கட்ட அகழாய்வு.. பண்டைய கால நாணயம்...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nகர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை...\nஇனிமே ட்விட்டரில் இந்த முக்கிய ஆப்சன் நீக்கம்…...\nவாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கைகளுக்கு ஐரோப்பாவில்...\nபயனாளிகளுக்கு ஒரு நற்செய்தி.. பயனாளர்களை கட்டாயப்படுத்த...\nஇனிமே வீடியோ கால் பேசும்போதும்.. வாட்ஸ் அப்பில்...\n#relationshipஅட்வைஸ், உங்க லவ்வர் செல்போன் பாஸ்வேர்டு...\nநாம் இழந்தது இனி யாருக்குமே கிடைக்காதது..\nஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக 73% அமெரிக்கர்கள்,.\nகொரோனாவால் அம்பானிக்கே இந்த நிலையா.\nவிண்ணை தொடும் பெட்ரோல் விலை: பேசாமா வண்டிய வித்துறலாம்\nஊரடங்கை மீறி சாலையில் சுற்றியவர்களுக்கு கொரோனா...\nதடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைப்பு- பொதுமக்கள்...\nஅரசு அனுமதி அளிக்காத கடைகளை திறந்த வியாபாரிகளை...\nநாங்களும் சண்ட செய்வோம்..பூட்டிய பேக்கரி கடையை...\nகல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது.,\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசமாக படிக்கலாம்.\nபள்ளிகளைப் போல இனி கல்லூரிகளுக்கும் வருகிறது...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nபாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி......\nகொரோனா அமெரிக்காவிலிருந்து பரவியது... 2ஆம் கட்ட...\nபுதுப்பிக்கப்படும் தகவல் தொடர்பு ... கொரிய நாடுகள்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான்...\nதிவாலானவர் விஜய் மல்லைய��... லண்டன் நீதிமன்றம்...\nஇளவரசர் ஹாரி - மேகன் தம்பதிக்கு பெண் குழந்தை.... இந்த பெயர் வைக்க இதான் காரணமா\nஇளவரசர் ஹாரி - மேகன் தம்பதிக்கு பெண் குழந்தை.... இந்த பெயர் வைக்க இதான் காரணமா\nஇளவரசர் ஹாரி-மேகன் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரியும், முன்னாள் அமெரிக்க நடிகையுமான மேகனும் காதலித்து, அரச குடும்பத்தின் ஒப்புதலோடு கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். எனினும், இங்கிலாந்து அரச குடும்பத்தின் அதிகாரம் மீது அதிக பற்றில்லாமல் இருந்த ஹாரி-மேகன் தம்பதி, அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு அறிவித்தனர்.\nதற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் இந்த தம்பதிக்கு ஆர்ச்சி எனும் 2 வயது மகன் இருக்கிறான்.\nஇந்நிலையில், மேகனுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. ஹாரி-மேகன் தம்பதி தங்களுடைய மகளுக்கு ராணி எலிசபெத் மற்றும் ஹாரியின் தாய் டயானா ஆகியோரது பெயரை கொண்டு லில்லி டயானா என பெயரிட்டு உள்ளனர். ராணி எலிசபெத்தின் குடும்ப பெயர் லில்லிபெட் ஆகும்.\nகொரோனா அமெரிக்காவிலிருந்து பரவியது... 2ஆம் கட்ட ஆய்வுக்கு மறுத்து சீனா குற்றச்சாட்டு...\nகொரோன வைரஸ் விவகாரத்தில் அமெரிக்காவின் போர்ட் டெட்ரிக் பகுதி ஆய்வகத்தை, ஆய்வு செய்யும்படி உலக சுகாதார அமைப்புக்கு சீனா அறிவுறுத்தியுள்ளது.\nகொரோனா வைரஸ் சீனாவின் வூகான் சந்தையிலிருந்து வெளியேறியதாக தகவல் வெளியான நிலையில், அதன் உண்மை தன்மையை ஆராய உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு கடந்த ஜனவரி மாதம் முதற்கட்ட ஆய்வினை நடத்தியது. அதன் முடிவில், வவ்வால்கள் மூலம் மனிதர்களுக்கு தொற்று பாதித்து உலகெங்கும் பரவியிருக்கலாம் என கூறப்பட்டது. அதற்கான உறுதிப்பட தகவல் இல்லாதிருந்தும், சீனா தான் இந்த வைரஸை பரப்பியதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டியது.\nஇதையடுத்து 2ம் கட்ட ஆய்வினை நடத்த உலக சுகாதார அமைப்பு முடிவு செய்த நிலையில் , சீனா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தங்களது ஆய்வு கூடங்களை சோதனை செய்வதற்கு முன், உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் அமெரிக்காவின் போர்ட் டெட்ரிக் பகுதியில் உள்ள உயிரியல் சார்ந்த ஆய்வகத்தை ஆய்வு செய்ய சீன வெளியுறதவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் லிஜியன் சாயோ வலியுறுத்தியுள்ளார். இதற்கு அமெரிக்கா வெளிப்படைத் தன்மையுடன் ஒத்துழைக்குமாயின் உண்மை நிலவரம் தெரியவரும் என அவர் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.\nபுதுப்பிக்கப்படும் தகவல் தொடர்பு ... கொரிய நாடுகள் ஒப்புதல்...\nவட கொரியா மற்றும் தென்கொரியா நாடுகளுக்கு இடையேயான துண்டிக்கப்பட்ட தகவல் தொடர்பை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த ஆண்டு ஜுன் மாதம், வடகொரியத் தலைவர் கிம் ஜோங்-உன்னையும், அவரது ஆட்சியையும் விமர்சிக்கும் பிரசுரங்கள் அடங்கிய பலூன்களை, சில தென் கொரியர்கள், வட கொரியா நோக்கிப் பறக்க விட்டனர். இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்தது.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வட மற்றும் தென் கொரியா எல்லையில் கேசாங் நகரில் இருந்த, இருநாட்டு பொது தகவல் தொடர்பு அலுவலகம், வடகொரியாவால் தகர்க்கப்பட்டது. இதையடுத்து இருநாடுகளுக்கு இடையேயான தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் வட கொரியா மற்றும் தென் கொரியா இடையேயான தகவல் தொடர்பை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தென் கொரிய அதிபர் அலுவலகம் ஒப்புக் கொண்டுள்ளது.\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான் ஆட்சியை பிடித்தார்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானின் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 53 இடங்களில் 8 இடங்கள் நியமன உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சூழலில், மீதமுள்ள 45 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.\nபெரும் வன்முறைக்கு மத்தியில் நடைபெற்ற இந்த தேர்தலில் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 23 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.\nஇந்தத் தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி 10 இடங்களைக் கைப்பற்றி 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. தேர்தலின் போது ஏற்பட்ட கலவரத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிவாலானவர் விஜய் மல்லையா... லண்டன் நீதிமன்றம் அறிவிப்பு...\nதொழிலதிபர் விஜய் மல்லையாவை திவாலானவராக லண்டன் நீதிமன்றம் அறிவித்தது.\nஇந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு அதனை திருப்பிச் செலுத்த முடியாமல் லண்டனுக்கு தப்பி சென்றார். அவர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.\nஇந்தியாவின் கோரிக்கையை ஏற்று இங்கிலாந்து அரசு அவரை கைது செய்தனர். இதற்கிடையே, ஜாமீனில் உள்ள விஜய் மல்லையா, தன்னை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதே சமயத்தில் விஜய் மல்லையாவை திவாலானவராக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை லண்டன் ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், விஜய் மல்லையாவின் சர்வதேச அளவிலான சொத்துக்களை முடக்க லண்டன் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. விஜய் மல்லையாவுக்கு எதிராக திவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவரது சொத்துக்களை முடக்க இந்திய வங்கிகளுக்கு நிபந்தனையற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇந்திய உளவு அமைப்பினர் என்னை கடத்தினார்கள்.. மெகுல் கோக்சி குற்றச்சாட்டு...\nதன்னை இந்திய உளவு அமைப்பினர், கடத்தி தாக்கியதாக பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சி குற்றம்சாட்டியுள்ளார்.\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி மோசடி செய்து விட்டு ஆண்டிகுவாவுக்கு தப்பிச் சென்றவர் பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சி. சமீபத்தில் டெமினிகாவில் இருந்து சட்டவிரோதமாக கியூபா தப்பிக்க முயன்றபோது அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின் அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சோக்சியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்பட்டதால் அவர் தற்போது ஆண்டிகுவாவில் சிகிச்சையில் உள்ளார்.\nஇந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மெகுல் சோக்சி, ஆன்டிகுவாவிலிருந்து ரா உளவு அமைப்பை சேர்ந்த குர்மித் சிங் மற்றும் குர்ஜித் பண்டால் ஆகிய 2 அதிகாரிகள் தன்னை கடத்திச் சென்று தாக்கியதாக கூறியுள்ளார். அவர்கள் தங்களை ரா அதிகாரிகள் என அடையாளப்படுத்திக் கொண்டதாக கூறிய அவர், விசாரணைக்காக அழைத்துச் செல்வதாக கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.\nசிவகார்த்திக���யனுக்கு ஜோடியாகிறார் ரஷ்மிகா மந்தனா\nஆச்சரியப்படுத்தும் ஒற்றைக்கண்... அதிசய ஆட்டுக்குட்டியால்...\nஅடிதடி, வெட்டு-குத்து… இதெல்லாம் இனி கேட்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending/cm-edappadi-palanisamy-discuss-with-farmers-in-agri-land-280820/", "date_download": "2021-07-28T03:56:31Z", "digest": "sha1:WX3TFFHH5PNHTRUH7NUCMXKC3ROLZSHR", "length": 14852, "nlines": 175, "source_domain": "www.updatenews360.com", "title": "‘எம்.ஜி.ஆர். ஸ்டெயிலில் எடப்பாடியார்’…! வயலில் விவசாயிகளுடன் கலந்துரையாடிய முதலமைச்சர்..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n வயலில் விவசாயிகளுடன் கலந்துரையாடிய முதலமைச்சர்..\n வயலில் விவசாயிகளுடன் கலந்துரையாடிய முதலமைச்சர்..\nதிருவாரூர் : திருவாரூரில் வயல் வேலை பார்த்துக் கொண்டிருந்த விவசாயிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் ஏற்பட்டு வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகளை அந்தந்த மாவட்டங்களுக்கே சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு சென்று வருகிறார். அந்த வகையில், இன்று திருவாரூர் மாவட்டத்திற்கு சென்ற அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், ரூ.22.66 கோடி மதிப்பிலான 23 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மேலும், திருவாரூரில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலை அமைக்கப்படும் என அறிவித்தார்.\nஇதைத் தொடர்ந்து, தஞ்சை மாவட்டத்திற்கு சாலை மார்க்கமாக சென்ற அவர், திருவாரூர் கோவில்வெண்ணி பகுதியில் வயல்வெளியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, முகக்கவசங்களை விவசாயிகளுக்கு வழங்கிய அவர், எம்.ஜி.ஆர். பாணியில் நெற்பயிர்களை விவசாயிகளுக்கு தொட்டுக் கொடுத்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.\nகொங்கு மாவட்டத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், தானொரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், டெல்டா பகுதி மக்களின் உணர்வுகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எப்போதும் ஒரு பிணைப்பு இரு��்கும். அந்த பிணைப்பின் சான்றை இன்றைய காட்சிகள் அம்பலமாக்கியுள்ளன.\nஏற்கனவே, அரியர் தேர்வில் அனைவரும் தேர்ச்சி அறிவிப்பினால் இளைஞர்களின் ஆதரவை பெற்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தற்போது விவசாயிகளுடன் விவசாயியாக வலம் வருவது, அவருக்கு கூடுதல் மவுசை கூட்டியுள்ளது.\nTags: எடப்பாடி பழனிசாமி, சென்னை, திருவாரூர்\nPrevious சீனாவை எதிர்க்கத் துணிந்த ஒரே நாடு இந்தியா தான்.. இந்திரா காந்தியின் பேரன் அதிரடி..\nNext தற்போது வரை 10 பேர்.. அழிவின் விளிம்பில் உள்ள கிரேட் அந்தமானிய பழங்குடியினருக்கு கொரோனா உறுதி..\nகர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு: இன்று பதவி ஏற்கிறார்..\nஉத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பேருந்து மீது டிரக் மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாப பலி..\nதுனிசியாவில் பாராளுமன்றம் கலைப்பு; பிரதமர் பதவி நீக்கம்\nஆப்கானிஸ்தானில் ரிக்டர் 4.3 அளவில் நிலநடுக்கம் \nநடத்தாத +2 தேர்வில் 20 ஆயிரம் பேர் FAIL: ரிசல்டை கண்டித்து பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்…பள்ளிகளை அடித்து நொறுக்கிய அதிர்ச்சி..\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசுவராஜ் பொம்மை தேர்வு : நாளை பதவியேற்பு\n5 குழந்தைகள் பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை: கல்வி, மருத்துவம் இலவசம்…கேரளாவில் அதிரடி அறிவிப்பு..\nஇந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு வந்த Result : இந்தியா இலங்கை இடையே 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nகர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு: இன்று பதவி ஏற்கிறார்..\nQuick Shareபெங்களூரு: கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவி ஏற்கிறார். கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா நேற்று…\nஉத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பேருந்து மீது டிரக் மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாப பலி..\nQuick Shareலக்னோ: உத்தரபிரதேசத்தின் பாரபங்கியில் சாலையில் பழுதாகி நின்ற பேருந்து மீது டிரக் மோதியதில் அதில் தூங்கி கொண்டிருந்த பீஹார்…\nஇந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு வந்த Result : இந்தியா இலங்கை இடையே 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nQuick Shareஇந்தியா-இலங்கை அணிகள் இடையே நடைபெற இருந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில்…\nஒலிம்பிக்கில் ஒரே ஒரு தங்கம்.. ஒடுக்கப்பட்ட மக்களை ஓங்கி ஒலிக்க செய்த கொசோவோ : உலகமே கொண்டாட காரணம் இதோ..\nQuick Shareஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பிரிவில் தங்கத்தை வென்று அசத்திய கொசோவோ நாட்டின் வீராங்கனை அழுத காட்சிகள் இணையத்தில் வைரலான…\nவரி கட்ட தயார்.. ஆனா விமர்சனங்களை நீக்குங்க : உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் கோரிக்கை\nQuick Shareசென்னை : காருக்கான நுழைவு வரி செலுத்த தயாராக உள்ளதாகவும் ஆனால் தன் மீதான விமர்சனத்தை நீக்க வேண்டும்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86/", "date_download": "2021-07-28T04:03:11Z", "digest": "sha1:I37GOMA2ITQHSFTNX4RIG7ZOD52LOOXO", "length": 8790, "nlines": 83, "source_domain": "chennaionline.com", "title": "இறந்துவிட்டதாக செய்தி! – ஆக்ரோஷமான நடிகை ரேகா – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nவிபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவால் இரண்டு மாதங்களுக்குப் பிறகே நடக்க முடியுமாம்\nதனுஷ் பிறந்தநாளன்று டி43 படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸாகிறது\n5 முன்னணி பாடகர்கள் பாடிய ‘ஆர்.ஆர்.ஆர்’ பட பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது\n – ஆக்ரோஷமான நடிகை ரேகா\nசந்திரமவுலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே, ஜெயசித்ரா, ரேகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘100 சதவீதம் காதல்’. தெலுங்கில் வெளியான ‘100 சதவீதம் லவ்’ படத்தின் தமிழ் ரீமேக் இது.\nஇந்த படம் வரும் 4-ந்தேதி வெளியாகிறது. இதையொட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை ரேகா பேசியதாவது: ’இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஷாலினி ரொம்ப அழகாக நடித்திருக்கிறார்கள். நானும், ‘தலைவாசல்’ விஜய் சாரும் ஜி.வி.பிரகாசுக்கு அப்பா அம்மாவாக நடித்துள்ளோம். இங்கு ஒரு வி‌ஷயம் சொல்ல வேண்டும் என ஆசைப்படுகிறேன்.\nரஜினி சார், விஜய் சார், அஜித் சார் என பலரும் பன்ச் வசனங்கள் பேசுவார்கள். நான் பன்ச் வசனங்கள் பேசும் அளவுக்கு பெரிய சூப்பர் ஸ்டார் அல்ல. ‘உசுப்பேத்துறவன்கிட்ட உம்முன்னும், கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும் போயிட்டா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்‘ ���ன்று விஜய் சார் சொன்னது போல் இருக்கிறேன்.\nஆனால், என்னை புதைத்து அருகில் ரஜினி சார், விஜய் சார் எட்டி பார்ப்பது போல் டிசைன் செய்து நான் இறந்துவிட்டதாக ஆகஸ்டு 17-ந்தேதியில் இருந்து செய்திகள் பரவி வருகின்றன. எனக்கு ஒன்றும் இல்லை. நான் நன்றாக தான் இருக்கிறேன். இன்று பல்வேறு ஊர்களில் இருப்பவர்கள் எல்லாம் யூடியூப் சேனல் தொடங்கி, அதில் தேவையில்லாத வி‌ஷயங்களை போட்டு அதன் மூலம் வருமானம் பெறுகிறார்கள்.\nஇது எந்த நிலைக்கு போகும் என தெரியவில்லை. இதற்கு மத்திய அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, பிரபலங்கள் இறந்துவிட்டார்கள் என்று செய்தி பரப்பப்படும் போது பிரபலங்களை விட அவர்களை சேர்ந்தவர்களை ரொம்பவே வருத்தப்பட வைக்கும்.\nஎன்னிடமே சில நடிகர்கள் தொலைபேசியில் ‘நீ இறந்துவிட்டாயா’ எனக் கேட்டார்கள். ஆமாம். இப்போது பேய் தான் பேசுகிறேன் என சொன்னேன். இறந்து விட்டீர்களா என்பதை என் தொலைபேசியிலேயே அழைத்து கேட்கிறார்கள். எனக்கு ரொம்பவே வருத்தமாக இருக்கிறது. நான் கணவன், குழந்தைகளுடன் சந்தோ‌ஷமாக இருக்கிறேன். 100 படங்களைத் தாண்டி விட்டாலும் இன்னும் மாநில அரசு, மத்திய அரசு விருதுகள் வாங்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது”\n← ‘சூரரைப்போற்று’ படக்குழுவினருக்கு தங்கம் பரிசு வழங்கிய சூர்யா\nபுரோ கபடி லீக் – 4வது இடத்திற்கு முன்னேறிய பெங்களூர் →\nவிஜய் சேதுபதி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் நானி\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nJuly 27, 2021 Comments Off on இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nஒலிம்பிக் டைவிங் போட்டி – பெண்கள் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவில் சீனா தங்கம் வென்றது ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nJuly 27, 2021 Comments Off on டின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://knrunity.com/post/education/2017/post-1882.php", "date_download": "2021-07-28T04:10:16Z", "digest": "sha1:RIYEMXWN7QV3GWLINCTABKZAPM3TYOWY", "length": 3916, "nlines": 117, "source_domain": "knrunity.com", "title": "AMS MCA TECHNOWITZ TEAM & S- IAS ACADEMY – KNRUnity", "raw_content": "\nஇன்ஷா அல்லாஹ், சென்னையில் வரும்\nமத்திய மாநில அரசு வேலைகள் என்ன \nஉதவிப் பேராசி���ியர், ஆலிம் முகம்மது சாலிஹ் பொறியியல் கல்லுரி, சென்னை\n1) இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகள்\nமுன்பதிவு செய்து கொள்ள , கீழே உள்ள LINK ,ல் கிளிக் செய்யவும்\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/tag/%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-07-28T05:24:13Z", "digest": "sha1:6WSCKUP3F7UBROAZDZM5XB5XVPNA6UTJ", "length": 6174, "nlines": 119, "source_domain": "news7tamil.live", "title": "சவிதா மல்பேகர் | News7 Tamil", "raw_content": "\nTag : சவிதா மல்பேகர்\nமுக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்\nவாக்கிங் சென்ற நடிகையிடம் செயின் பறிப்பு\nவாக்கிங் சென்ற நடிகையிடம் செயினை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபல மராத்தி நடிகை சவிதா மல்பேகர். இவர் இந்தி படங்களில் நடித்துள்ளார். மும்பை தாதர் பகுதியில் வசிக்கும் இவர், கடந்த...\nநடிகைசெயின் பறிப்புசவிதா மல்பேகர்gold chainSavita Malpekar\nஇந்திய மகளிர் ஹாக்கி அணி தோல்வி\nபேருந்து மீது லாரி மோதல்: சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி\nகாலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 43,654 பேருக்கு கொரோனா\nஆகஸ்ட் 18 முதல் பொறியியல் வகுப்புகள் ஆரம்பம்\nSC/ST மக்களின் கூலிக்கணக்கை தனியாக பிரிப்பது உள்நோக்கம் கொண்டதா\nஇந்திய மகளிர் ஹாக்கி அணி தோல்வி\nபேருந்து மீது லாரி மோதல்: சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி\nகாலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 43,654 பேருக்கு கொரோனா\nஆகஸ்ட் 18 முதல் பொறியியல் வகுப்புகள் ஆரம்பம்\nSC/ST மக்களின் கூலிக்கணக்கை தனியாக பிரிப்பது உள்நோக்கம் கொண்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravananagathan.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-07-28T04:52:25Z", "digest": "sha1:S3673IXPQEOD6Z73BNTDSPKFRCX4UR5C", "length": 32749, "nlines": 201, "source_domain": "saravananagathan.wordpress.com", "title": "நிராகரிப்பு – பூ.கொ.சரவணன் பக்கங்கள்", "raw_content": "\n“சாதனைக்காக சாபங்களைக் கடக்கத்தான் வேண்டும்” – ஊடகவியலாளரின் நம்பிக்கை உர\nதிசெம்பர் 20, 2016 திசெம்பர் 20, 2016 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nஊடகத் துறையில் சாதனை படைக்க சில சாபங்களை விதைத்திருக்கிறார், சுஹாசினி ஹைதர். இவர், புகழ்பெற்ற ஊடகவியலாளர். தற்போது, ‘தி இந்து’ ஆங்கில இதழின் அயலுறவு பிரிவின் ஆசிரியர். WORLD MEDIA ASSOCIATION-ஐச் சேர்ந்த மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் அவர் ஆற்றிய உரையின் தமிழாக்கம் இது:\n‘‘ஊடகத் துறை மாணவர்களுக்காக நிகழ்த்தப்பட்ட உரை என்றாலும் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று.\nஊடகத் துறையில் பட்டம் பெறப்போகும் உங்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகள். தற்போது அந்தத் துறையில் நிலைமை சரியில்லை என்பதும், அங்கே வேலை கிடைப்பது குதிரைக் கொம்பான காரியம் என்றும் பலர் சொல்லக் கேட்டிருக்கலாம். அவை, உண்மையே என நான் அழுத்திச் சொல்வேன்.\nநான், 15 வருடங்களுக்கு முன்னால் ஊடகத் துறையில் நுழைவதற்காக… பல கனவுகளோடு அதில், காலடி எடுத்து வைத்தேன். அப்போதும் நிலைமை மோசமாகத்தான் இருந்தது. தொலைக்காட்சியில், வேலை கிடைப்பது கஷ்டம் என்பதைவிட… வேலை கிடைப்பது சாத்தியமே இல்லை என்கிற சூழல் நிலவியது. என்னை ஏழு நிராகரிப்பு கடிதங்கள் வரவேற்றன. ஒரு நிறுவனம், ‘அடுத்த வருஷம் பாத்துக்கலாம் மேடம்’ என்றார்கள். இன்னொரு நிறுவனமோ, ‘இனிமேல் தயவுசெய்து அழைக்காதீர்கள்’ என்று கறார் காட்டினார்கள். எல்லாம் முடிந்துபோனது எனத் தோன்றிய நேரத்தில்… இறுதியாக ஒரு முயற்சி செய்து பார்த்துவிடலாம் என ஒரு நேர்முகத் தேர்வுக்குச் சென்றேன். அது, செய்தி நிறுவனமில்லை. ஓர் ஆவணப்பட நிறுவனத்தில், விற்பனைத் துறையில் வேலைக்கான நேர்முகம் அது. என்னுடைய சான்றிதழ்களுக்கு இந்த வேலையாவது கிடைத்துவிடாதா என ஆவலோடு நான் அங்குச் சென்றேன்.\nஎன்னுடைய இதழியல் பட்டத்தை… நான், பாஸ்டன் பல்கலையில் பெற்றிருந்தேன். ஐ.நா-வில், நியூயார்க் நகரில் உள்ள சி.என்.என். நிறுவனத்தில் நான் பணியாற்றி இருந்தேன். சில காலம் சி.என்.என். நிறுவனத்தின் டெல்லி தயாரிப்பாளராகப் பணியாற்றிவிட்டு, பின்பு… அந்த வேலையிலிருந்து விலகினேன். இவற்றை எல்லாம் என்னை நேர்முகம் செய்த நபரிடம் பொறுமையாகச் சொன்னேன். அவற்றை, காதுகொடுத்து கேட்டுவிட்டு அவர் சன்னமான குரலில் என்னை நோக்கிச் சொன்னார், ‘நீங்கள் இந்த வேலைக்குத் தகுதியானவர் என்று நான் உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நீங்கள் தன்னம்பிக்கையால் மிளிர்கிறீர்கள். இந்தப் பணியிலும் நீங்கள் மின்னுவீர்கள். இந்த வேலையை நேசிக்கவும் நீங்கள் பழகிக்கொள்ளலாம். நீங்கள் நெகிழ்வான தன்மை கொண்டவராக தெரிகிறீர்கள். எனினும், உங்கள் இதயத்தின் ஓர் ஓரத்தில் இந்த வேலையை உங்களுக்குக் கொடுத்ததற்காக என்னை வெறுப்பீர்கள். உங்களின் மனமெல்லாம் செய்தி ஊடகத்தின் மீதே உள்ளது. என்னை நீங்கள் வெறுப்பதை நான் விரும்பவில்லை. இந்த வேலையை உங்களுக்கு நான் தரப்போவதில்லை.’\nஎன்னைப்போலவே நீங்களும் இப்படிப்பட்ட நிராகரிப்பைச் சந்திக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். எந்த வேலையின் மீது நம்முடைய மனம் காதல் கொண்டிருக்கிறது என உணர இப்படிப்பட்ட நிராகரிப்புகள் உதவுகின்றன. நீங்கள் விருப்பப்பட்டுச் சேரும் பணியில் அதைவிட்டு விலக 1,000 காரணங்கள் கொட்டிக் கிடக்கும். ஆனால், அதுதான் உங்களின் மனம் விரும்புகிற வேலை என்கிற ஒரே காரணம்தான், உங்களை அந்தப் பணியில் இயங்கவைக்கும்.\nநான் பைத்தியக்காரி என்று நீங்கள் உள்ளுக்குள் சபிக்கக்கூடும். பட்டம் பெறுகிற நாளில் உங்களுக்கு வேலை கிடைக்காமல் போகட்டும் என்று நான் விரும்புவதாகச் சொல்வது உங்களுக்கு அதிர்ச்சி தரலாம். நான் அதற்கு மட்டும் ஆசைப்படவில்லை. ‘கேட்டேன், கேட்டேன்’ என உங்களுக்காக நான் கேட்கும் வரங்கள் சில உண்டு.\n1. உங்களுக்கு மோசமான பாஸ் (Boss) கிடைக்க வேண்டும். உங்களை அழவைக்கும் ஒருவராக அவர், இருக்க வேண்டும். இது மிகக் கடுமையான பணி என்பதை நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும். அடித்துப்பிடித்து, முந்திக்கொண்டு செய்தி சேகரிக்க வேண்டிய துறை இது. கலங்காத நெஞ்சம் கொண்டவராக நீங்கள் இருந்தாலே சாதிக்க முடியும். என்னுடைய முதல் இதழியல் பணிக்கால நினைவு என்ன தெரியுமா நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே ஊடக வெள்ளத்தில் ஓர் ஏணியைவிட்டு தலைகுப்புற தள்ளப்பட்டதுதான். என்னுடைய மைக் என் கையிலிருந்து கீழே விழுந்து, நான் எழ கஷ்டப்பட்டுக்கொண்டு நின்ற கணத்தில் என் கேமராமேன் துளிகூட கருணை காட்டவில்லை. ‘சீக்கிரம் எழுந்துவந்து வேலையை முடிம்மா…��� என்று அவர் கத்தினார். அப்போதுதான் நான் ஓர் அடிப்படை பாடத்தை கற்றுக்கொண்டேன். வேலைக்களத்திலும், அலுவலகத்திலும் உங்களை வெளியே தள்ள முயல்கையில் முண்டியடித்து உங்களுக்கான இடத்துக்காக நீங்கள் போராட வேண்டும். அன்றைய பரபரப்பான நேர்முகத்தைத் தவறவிட்டதற்காக உங்களுடைய பாஸ், கண்டமேனிக்கு வசைபாடுவது நிகழ்ந்துவிடுமோ என அஞ்சாதீர்கள். அவர் திட்டுவதை செவிமடுங்கள், கழிப்பறைக்குச் சென்று சற்று அழுதுவிட்டு, முகத்தைத் துடைத்துக்கொண்டு அடுத்த போராட்டத்துக்குத் தயார் ஆகுங்கள். ‘பரவாயில்லை, அடுத்தமுறை பார்த்துக் கொள்ளலாம்…’ என்கிற பாஸ் உங்களுக்குக் கிடைத்தால்… நீங்கள் முன்னேறவே மாட்டீர்கள்.\n2. உச்சி வெயிலில் அலைந்து திரியும் அவஸ்தையான நாட்கள் நிறைய உங்களுக்கு வாய்க்கட்டும். இந்தவேளையில்… யாரோ ஒருவரின் நடைபாதையிலோ, யாரோ ஒருவரின் வீட்டு முன்னாலோ… அவர் வீட்டுக்குள் போவதற்கோ, வெளியே வருவதற்கோ காத்திருக்கும் கணங்கள் பல ஏற்படும். அப்போது வேகாத வெயிலில் நிற்க வேண்டிவரும். அப்படி நிற்கிறபோது, பல நண்பர்கள் கிடைப்பார்கள். கொளுத்தும் வெயிலில் செய்ய வேறு வேலையில்லாமல் வியர்த்துக் கொட்டிக் கொண்டிருக்கும் நிலையில், பிறருடன் பேசுவதுதானே ஒரே ஆறுதல் சமயங்களில் அந்த நாளின் பரபரப்பான ஃப்ளாஷ் நியூஸ் வெகுநேரம் காத்துக்கொண்டு இருக்கும் நபருக்கே கிட்டும். கடந்த மாதம் ஆங் சான் சூசியின் வீட்டுக்கு அதிகாலையிலேயே சென்று வெளியில் காத்திருந்தேன். எனக்கு ஃப்ளாஷ் நியூஸ் எதுவும் கிடைக்கவில்லை. மாறாக, வெளியே உலாவ வந்த சூசியின் நாயுடன் நட்பானேன்.\n3. மோசமான பல சகாக்கள் உங்களுக்கு வாய்க்கட்டும். இது சாபம்போலத் தோன்றும், ஆனால், அப்படித்தான் மிகச்சிறந்த பல செய்திகள் எனக்குக் கிடைத்தன. அவர்களுக்குத் தரப்படும் பணியைச் சரியாகச் செய்யாமல் போய்… அது, நம் கைக்கு வரும்போது கச்சிதமாகச் செயலாற்ற வேண்டும். தட்டிக் கழிப்பதல்ல வெற்றி, தகிப்பான சூழலில் தங்கமாக ஒளிரவேண்டும். வாய்ப்புக் கிடைக்கும் கணத்தில் அடித்து விளையாடுங்கள்.\n4. கணினியும், அலைபேசிகளும் வேலை செய்யாத இடங்களில் நீங்கள் பணியாற்ற நேரிட வேண்டும் என விரும்புகிறேன். ஆளரவமற்ற ஒரு கிராமத்துக்கு நீங்கள் செய்தி சேகரிக்கச் செல்லவேண்டும். டெட்லைன் கவலைகள் இல்லாமல், மணிக்கொரு முறை நிலவரத்தைத் தெரிவிக்க வேண்டிய நிலையில்லாமல், ஒரு செய்திக்காக மூன்று நாட்கள் அலைய வேண்டிய ஆனந்தத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டும். நான் மீனவர்களுக்கு உதவும் கணினி நிரல் ஒன்றைப்பற்றிச் செய்தி சேகரிக்க அதிகாலை மூன்று மணிக்கு கடலுக்குச் சென்றேன். மூன்று மணிநேரம் மீனவர்களுடன் உலாவி, அலைகளின் பேரொலியில் மனம் லயித்து, வலை முழுக்க மீன்களுடன் வருவதைக் காண நேரிட்ட அந்தக் கணத்தின் ஆனந்தம் சொல்லில் அடங்காதது. கோரமண்டல கடற்கரையில் தன்னந்தனியாக இயற்கையின் பிரமாண்டத்தைக் கண்ணுற்ற அந்தக் கணம் உன்மத்தம்\n5. விசித்திரமான, அதிர்ச்சி தரும் நபர்களோடு நிறைய நேர்முகங்கள் உங்களுக்கு வாய்க்கட்டும். அரசியல் சரித்தன்மை மிக்க, கண்ணியமான, மென்மையான ஆளுமைகள் உங்களுக்கு எப்போதும் வெற்றி பெறுவதற்கான திண்மையைத் தரமாட்டார்கள்.\n6. இன்னமும் அபாயகரமான என்னுடைய ஆசைகளை நீட்டிக்கொண்டே போக முடியும். எனினும், நான் அவ்வளவு மோசமானவள் இல்லை. உங்களைப் புரிந்துகொள்ளும் பெற்றோர்கள் உங்களுக்குக் கிடைக்கட்டும். என்னுடைய முதல் சம்பளம் போக்குவரத்துச் செலவுக்கே சரியாக இருந்தது. என்னுடைய இரண்டாவது சம்பளம் என்னுடைய அரை வயிற்று சாப்பாட்டுக்கே போதவில்லை. இங்கே கைநிறைய சம்பளத்தை உடனே வாரித்தர மாட்டார்கள். இங்கே வேலை செய்ய ஒரே காரணம், அதன்மீதான காதல்தான். உங்களின் பெற்றோர்கள் உங்களைப் பல வகைகளில் புரிந்துகொள்ள வேண்டும். 1996 ஜம்மு – காஷ்மீர் தேர்தல்கள் என் திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னால் நடைபெற்றன. ‘நீ வீட்டுக்கு கல்யாணப் புடவை எடுக்க வராவிட்டால்… கல்யாணத்தை நிறுத்திவிடுவேன்’ என்று அம்மா என்னை அச்சுறுத்தினார். என்னுடைய திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால்… என்னுடைய பாஸ், ஆப்கானில் அதிபர் நஜிபுல்லா தூக்கிலிடப்பட்ட நிலையில் அங்குச் சென்று\nபணியாற்றச் சொன்னார். நான் அதை ஏற்கவில்லை. உங்களுக்கு வயதாக, வயதாக புரிந்துகொள்ளும் கணவன், மனைவி, குழந்தைகள் கிடைக்கட்டும். சுனாமி தினத்தன்று மதியம் சாப்பாட்டுக்கு வந்துவிடுவதாக குழந்தைகளிடம் சொல்லிவிட்டுச் சென்றேன். மதிய சாப்பாட்டுக்கு 14 நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்தேன்.\n7. ஒருவேளை நீங்கள் விரும்பிய வேலை கிடைக்காமல் போனாலும், உங்களுக்குக் கிடைத்த பணியை பேரன்போடு புரிவீர்கள் என விரும்புகிறேன். ஏனெனில், உங்களின் வாழ்க்கையின் மகத்தான பாடங்கள் எதிர்பாராத தருணத்தில், எண்ணமுடியாத மனிதர்களிடம் இருந்து கிட்டும். பர்வேஸ் முஷரப் ராணுவத்தில் தன்னுடைய அன்னையின் ஆசைக்காகச் சேர்ந்தார் என்று அறிந்துகொண்டேன். ‘ஏன் அப்படி’ என அவரிடம் கேட்டேன். ‘என் அம்மாவுக்கு ராணுவச் சீருடை பிடிக்கும்’ என்றார். நரேந்திர மோடியின் அம்மா, ‘தன் மகன் திருமணம் செய்து கொள்ளாவிட்டால் அவருடன் வாழமாட்டேன்’ என்று பிடிவாதம் பிடித்தார். தன்னை மகன் பார்த்துக் கொள்ளாமல்… தான் மகனைப் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலைமை வேண்டாம் என அவர் கவலைப்பட்டார். ‘மன்மோகன் சிங், இறுதியாக குடும்பத்தோடு சுற்றுலா சென்று 40 வருடங்கள் ஆகிவிட்டன’ என அவரின் மனைவி தெரிவிக்கிறார். சி.என்.என் நிறுவனத்தை உருவாக்கிய டெட் டர்னர் இன்றுவரை மின்னஞ்சலைப் பயன்படுவதுவது இல்லை. அதை கச்சிதமாகக் கையாளும் காதலியை அவர் பெற்றுள்ளார்.\nஇதுதான் இறுதி இலக்கு என்று எதுவுமில்லை. இங்கே நிறைய பணி உயர்வுகள் கிடைக்காது. தெளிவான பாதை என்று எதுவுமில்லை; முன்மாதிரிகள் இல்லை; ஓய்வு வயது என்று ஒன்றில்லை. இவற்றை மனதில்கொண்டு ஒவ்வொரு கணத்தையும் அனுபவியுங்கள். இந்தப் பயணம் மட்டுமே உங்களுக்கானது. வாழ்த்துகள்\nஅன்பு, அரசியல், ஆண்கள், இந்தியா, இலக்கியம், கதைகள், கல்வி, காதல், சர்ச்சை, தன்னம்பிக்கை, தலைவர்கள், பெண்கள், மக்கள் சேவகர்கள், மொழிபெயர்ப்புஆண்கள், இதழியல், உழைப்பு, ஊக்கம், கல்வி, காதல், குடும்பம், தன்னம்பிக்கை, நிராகரிப்பு, பெண்கள்\nபிப்ரவரி 22, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nவாழ்க்கை தொடர்ந்து நிராகரிப்புகளை தருகிறது என்று புலம்புகிறீர்களா இந்த மனிதரின் வாழ்க்கை உங்களை உத்வேகப்படுத்தும். பிரையன் ஆக்டன் Yahooநிறுவனத்தில் பதினொரு வருடங்கள் வேலை பார்த்திருந்தார். வேலை தேடுவது,frisbee கேம் விளையாடுவது என்று சலிப்பாக போன வாழ்க்கையின் நடுவே Twitterல் வேலைக்கு விண்ணப்பம் போட்டார். “அதெல்லாம் உனக்கில்லை தம்பி இந்த மனிதரின் வாழ்க்கை உங்களை உத்வேகப்படுத்தும். பிரையன் ஆக்டன் Yahooநிறுவனத்தில் பதினொரு வருடங்கள் வேலை பார்த்திருந்தார். வேலை தேடுவது,frisbee கேம் விளையாடுவது என்று சலிப்பாக போன வாழ்க்கையின் நடுவே Twitterல் வேலைக்கு விண்ணப்பம் போட்டார். “அதெல்லாம் உனக்கில்லை தம்பி ” என்று வெளியே அனுப்பினார்கள்.\nFacebook பக்கம் போகலாம் என்றால் ,”ஸாரி பாஸ் ” என்று அவர்களும் கேட்டை காண்பித்தார்கள். ஜான் கோம் எனும் நண்பருடன் அவர் இணைந்து ஆரம்பித்த ஒரு ஆப் நாற்பத்தி ஐந்து கோடி பயன்பாட்டாளர்களை பெற்றது. ஒரு பைசா கூட விளம்பரத்துக்கு செலவு செய்யாமல் இதை சாதித்தார்கள் அவர்கள். முழுக்க முழுக்க பயன்படுத்துகிறவர்களை மட்டுமே நம்பி இயங்கிக்கொண்டு இருந்தவர்களின் அற்புதம் இன்றைக்கு பத்தொன்பது பில்லியன் டாலர்களை சம்பாதித்து கொடுத்திருக்கிறது. அந்த அற்புதம் WhatsApp வாழ்க்கை மாறிக்கொண்டே இருப்பது தானே\nUncategorizedட்விட்டர், தன்னம்பிக்கை, நிராகரிப்பு, பேஸ்புக், WhatsApp\nஅரசமைப்புச் சட்ட நிர்ணய சபை\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2021-07-28T05:55:33Z", "digest": "sha1:ACNEENNT2W2HHIXVUVDNJ6NN55TSYRPG", "length": 12249, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெதில் ஆரஞ்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 327.33 g·mol−1\nஅடர்த்தி 1.28 கி/செமீ3, திண்மம்\nகரைதிறன் டைஎதில் ஈதரில் கரைவதில்லை[1]\nமுதன்மையான தீநிகழ்தகவுகள் நச்சுத்தன்மையுடையது (T)\nGHS signal word அபாயகரமானது\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nமெதில் ஆரஞ்சு (Methyl orange), இதன் தெளிவான மற்றும் தனித்த நிற மாற்றத்தின் காரணமாக தரம் பார்த்தலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு pH நிறங்காட்டி ஆகும். இந்த நிறங்காட்டியின் நிறமானது ஒரு சராசரியான திறனுடைய அமிலத்தின் pH மதிப்பில் நிறமாற்றம் அடைவதால் அமில கார தரம் பார்த்தலில் இது வழக்கமாக பயன்படுத்தப்படுகிறது. ஒரு பொதுவான நிறங்காட்டியைப் போலல்லாமல், மெதில் ஆரஞ்சானது நிறமாற்றத்திற்காான முழுமையான நிறப்பட்டையைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் இது மிக நுணுக்கமான இறுதி நிலையைக் கொண்டுள்ளது. மெதில் ஆரஞ்சு அமில ஊடகத்தில் சிவப்பு நிறத்தையும், கார ஊடகத்தில் மஞ்சள் நிறத்தையும் காட்டுகிறது.\nதிரவத்தின் அமிலத்���ன்மை குறையக் குறைய மெதில் ஆரஞ்சு தனது நிறத்தை சிவப்பிலிருந்து ஆரஞ்சு நிறத்திற்கும் இறுதியாக, மஞ்சள் நிறமாகவும் மாறுகிறது. அமிலத்தன்மை கூடும் நேர்வில் மேலே சொன்ன நிற மாற்றம் தலைகீழாகவும் மாறுகிறது. முழுமையான நிற மாற்றமும் அமில நிலையிலேயே நிகழ்கின்றன. அமிலத்தில் இது சிவப்பாகவும், காரத்தில் இது மஞ்சளாகவும் காணப்படும். நீரில் 25 °C (77 °F) வெப்பநிலையில் மெதில் ஆரஞ்சின் pKa மதிப்பானது 3.47 ஆக உள்ளது.[2]\nமாற்றம் செய்யப்பட்ட மெதில் ஆரஞ்சு எனப்படுவது மெதில் ஆரஞ்சு மற்றும் சைலீன் சையனால் ஆகியவற்றின் கரைசலைக் கொண்டுள்ள ஒரு நிறங்காட்டி ஆகும். அமிலத் தன்மை குறையக் குறைய இதன் நிறம் சாம்பல் கலந்த கரு ஊதாவிலிருந்து பச்சையை நோக்கி மாறுகிறது.\nமெதில் ஆரஞ்சு மரபணு மாற்றப் பண்புகளைக் கொண்டுள்ளது.[1] நேரடியாகத் தொடுவது தவிர்க்கப்பட வேண்டும்.\nதுப்புரவு முடிந்த விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 12:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/posts/tamilnadu/union-government-or-central-government-dmk-mla", "date_download": "2021-07-28T03:21:23Z", "digest": "sha1:OT3Y76RTJUPKPP2GD7ILCL73F4ULOCW2", "length": 23530, "nlines": 202, "source_domain": "www.malaimurasu.com", "title": "எடப்பாடியை அரசியலமைப்பு சட்டத்தை புரட்டிப் பார்க்கச் சொல்லுங்கள்.! திமுக எம்.எல்.ஏ ஆவேசம்.!", "raw_content": "\nஅடிதடி, வெட்டு-குத்து… இதெல்லாம் இனி கேட்காது\nபோலி நகையை விற்ற சரவணா ஸ்டோர்.. மக்களை ஏமாற்றி...\nமுதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: புது...\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள்...\nகேட்பாரற்று கிடந்த 100 ஆண்டு பழமையான ஆலை... எழில்மிகு...\nஆயுர்வேதம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம்......\nசெல்போன் திருடிய நான்கு சிறுவர்கள் சிறையிலடைப்பு\nஇளம் பெண்ணோடு உல்லாச வாழ்க்கை... குழந்தை கொடுத்துவிட்டு...\nகுடிபோதை தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு......\nகள்ளக்காதலை கைவிட மறுத்த பெண் கொலை\nஇந்திய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி:...\nஸ்பெயினை வீழ்த்திய இந்தியா... டோக்கியோ ஒலிம்பிக்...\nஇந்தியா திரும்பிய மீராபாய் சானு... விமானநிலையத்தில்...\n13 பதக்கங்களை குவித்த இந்தியா... ஒலிம்பிக்கில்...\nபதக்கம் பெறும்போது முகக்கவசத்தை கழற்றலாம்......\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு......\nஎனக்கு நீதிபதிய நல்ல தெரியும்\nயார்கோள் அணைக்கு எதிர்ப்பு... விவசாயிகள் நூதன...\nரூ.10,000 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது\nகீழடியில் 7ஆம்கட்ட அகழாய்வு.. பண்டைய கால நாணயம்...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nகர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை...\nஇனிமே ட்விட்டரில் இந்த முக்கிய ஆப்சன் நீக்கம்…...\nவாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கைகளுக்கு ஐரோப்பாவில்...\nபயனாளிகளுக்கு ஒரு நற்செய்தி.. பயனாளர்களை கட்டாயப்படுத்த...\nஇனிமே வீடியோ கால் பேசும்போதும்.. வாட்ஸ் அப்பில்...\n#relationshipஅட்வைஸ், உங்க லவ்வர் செல்போன் பாஸ்வேர்டு...\nநாம் இழந்தது இனி யாருக்குமே கிடைக்காதது..\nஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக 73% அமெரிக்கர்கள்,.\nகொரோனாவால் அம்பானிக்கே இந்த நிலையா.\nவிண்ணை தொடும் பெட்ரோல் விலை: பேசாமா வண்டிய வித்துறலாம்\nஊரடங்கை மீறி சாலையில் சுற்றியவர்களுக்கு கொரோனா...\nதடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைப்பு- பொதுமக்கள்...\nஅரசு அனுமதி அளிக்காத கடைகளை திறந்த வியாபாரிகளை...\nநாங்களும் சண்ட செய்வோம்..பூட்டிய பேக்கரி கடையை...\nகல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது.,\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசமாக படிக்கலாம்.\nபள்ளிகளைப் போல இனி கல்லூரிகளுக்கும் வருகிறது...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nபாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி......\nகொரோனா அமெரிக்காவிலிருந்து பரவியது... 2ஆம் கட்ட...\nபுதுப்பிக்கப்படும் தகவல் தொடர்பு ... கொரிய நாடுகள்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான்...\nதிவாலானவர் விஜய் மல்லையா... லண்டன் நீதிமன்றம்...\nஎடப்பாடியை அரசியலமைப்பு சட்டத்தை புரட்டிப் பார்க்கச் சொல்லுங்கள்.\nஎடப்பாடியை அரசியலமைப்பு சட்டத்தை புரட்டிப் பார்க்கச் சொல்லுங்கள்.\nஒன்றிய அரசு என்பதை பற்றி தெரிந்துகொள்ள எடப்பாடி பழனிச்சாமி அரசியலமைப்புச் சட்டத்தை புரட்டிப் ப��ர்க்க வேண்டும் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் பதிலடி.\nஎழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் அப்பகுதியை சார்ந்த ஏழை எளிய மக்களுக்கு காய்கறிகள் மற்றும் 5 கிலோ அரிசி என 500 பேருக்கு வழங்கினார்.\nபிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது தமிழக முதல்வர் வழிகாட்டுதல் படி சிறப்பாக செயல்பட்டு வருகிறோம் மேலும் முன்னால் கழக தலைவர் மற்றும் முன்னால் முத்ல்வர் பிறந்தநாளை முன்னிட்டு 500 நபர்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது எனக் கூறினார்.\nதொடர்ந்து மத்திய அரசை மத்திய அரசு என்று அழைப்பது சிறந்தது என எடப்பாடி பழனிச்சாமி கூறியதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன என பத்திரிகையாளர் கேட்ட்டதற்கு, அரசியல் அமைப்பு சட்டத்தில் ஒன்றிய அரசு என்றே உள்ளது, எனவே எடப்பாடி பழனிசாமி அரசியலமைப்பு சட்டத்தை புரட்டிப் பார்க்க வேண்டும் என பதிலளித்தார்.\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு... குத்தகை பணத்தை மீட்டு தரக்கோரி தீக்குளிக்க முயற்சி...\nகுத்தகைக்கு கொடுத்த பணத்தை மீட்டுத்தரக் கோரி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு கணவன் மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்டுக்கல் அருகேயுள்ள கோபால் நகரைச் சேர்ந்தவர் முருகன் - பவுனுத்தாய் தம்பதி. இவர்கள் வினோத் கண்ணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் 3 ஆண்டுகள் லீஸில் 3 லட்சம் ரூபாய் கொடுத்து வசித்து வந்துள்ளனர்.\nஒப்பந்த காலம் முடிவதற்கு ஓராண்டு முன்னதாக வீட்டை காலி செய்ய வினோத் கண்ணன் வற்புறுத்தியுள்ளார். 3 லட்சம் ரூபாயை திருப்பி தந்தால் காலி செய்வதாக முருகன் தெரிவித்த நிலையில், பணம் தர முடியாது எனக்கூறி வினோத் கண்ணன் மிரட்டியதாக கூறப்படுகிறது.\nஎனக்கு நீதிபதிய நல்ல தெரியும் பீட்டர்வுட்ட இளைஞருக்கு அபராதம் விதித்த போலீஸ்\nகுடிபோதையில் வாகனம் ஓட்டி வந்து காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்த இளைஞருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.\nசென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இரவு நேர வாகன தணிக்கை நடைபெற்று வந்தது. தினமும் சோதனை செய்யும் வகையில் டிரங்கெண் ட��ரைவ் சோதனையில் காவலர்கள் ஈடுபட்டு வந்தனர்.\nசென்னை காந்தி சிலை அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த ராயப்பேட்டை போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் அவ்வழியே சந்தேகிக்கும் படி வந்த நான்கு சக்கர வாகனத்தை இயக்கியவர் சோதனைக்கு உட்படுத்தப்படும் போது அவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டது மேலும் அவரது வாகனத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான வாகன பாஸ் ஒட்டப்பட்டிருந்தது அதேபோல தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை என்னும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.\nஇதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்டபோது டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் நிறுவனத்தின் உரிமையாளர் நீதிபதியின் நண்பராக இருப்பதால் நீதிபதி வாகன பாஸ் ஒட்டப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார் மேலும் மதுபோதையில் இருந்த அந்த இளைஞர் காவல் துறையினர் கேள்விக்கு முன்னுக்குப்பின் பதில் அளித்தார் அதன்படி அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.\nயார்கோள் அணைக்கு எதிர்ப்பு... விவசாயிகள் நூதன போராட்டம்...\nதிருவண்ணாமலையில் கர்நாடக மாநிலத்தில் யார்கோள் என்ற பகுதியில் கட்டப்பட்டிருக்கும் அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nகர்நாடக அரசு தென்பெண்ணை ஆற்றின் இணை ஆறான மார்க்கண்டேயன் ஆற்றின் குறுக்கே யார்கோள் என்ற இடத்தில் புதிதாக அணை கட்டி உள்ளது. இதனால், திருவண்ணாமலை தர்மபுரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த விவசாய நிலங்களும் நீர் நிலைகளும் பாதிப்படையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்த அணைக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், தங்களது காதில் பூ சுற்றிக்கொண்டு நாடகம் நடத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nரூ.10,000 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது\nசென்னை மாதவரத்தில் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசென்னை மாதவரத்தில் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்துள்ளனர்.\nமாதவரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்வதற்கு சார்பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. ���ஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் அறிவுரைப்படி, ரசயானம் தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுக்கப்பட்டது. அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கையும் களவுமாக சார்பதிவாளர் மற்றும் இளநிலை உதவியாளர், துணை பதிவாளர் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகீழடியில் 7ஆம்கட்ட அகழாய்வு.. பண்டைய கால நாணயம் கண்டெடுப்பு...\nகீழடி 7ம் கட்ட அகழாய்வில் பண்டைய கால நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nகீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி முதல் நடந்து வருகிறது. கீழடியில் ஏற்கனவே தங்கத்தில் ஆன பொருள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது சதுர வடிவிலான சில்வர் நாணயம் கண்டறியப்பட்டுள்ளது. நாணயத்தின் இருபுறமும் சூரியன், நிலவு, விலங்குகள் உருவம் பதிக்கப்பட்டுள்ளது.\nமுத்திரை நாணயம் போன்ற இந்த நாணயம் பயன்பட்டிருக்க வேண்டும், ஏற்கனவே கீழடி அகழாய்வில் ரோமான்ய எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகள் கண்டறியப்பட்டன. வைகை நதியோரம் உள்ள கீழடியில் பண்டைய காலத்தில் வணிகம் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்த நிலையில் இந்த சில்வர் நாணயமும் வணிகத்திற்காக பயன்பட்டிருக்க வேண்டும் என கருதப்படுகிறது.\nஆயுர்வேதம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம்... போலி பெண்...\nஇனி தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசி போடலாம்…...\nஒலிம்பிக்கில் பதக்க வேட்டையாடும் சீன வீரர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/gampaha-12/lorries/jmc", "date_download": "2021-07-28T04:40:41Z", "digest": "sha1:7BQWNESCF4O374SZOXIRUZNYOP4Z5FJF", "length": 6600, "nlines": 103, "source_domain": "ikman.lk", "title": "கம்பஹா இல் குறைந்த விலையில் Jmc லொறிகள் விற்பனைக்கு | ikman.lk", "raw_content": "\nலொறிகள் மற்றும் டிரக்குகள் (35)\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nபிராண்ட் வாரியாக பிரபலமாயுள்ள லொறிகள் மற்றும் டிரக்குகள்\nகம்பஹா இல் Tata லொறிகள் மற்றும் டிரக்குகள் விற்பனைக்கு\nகம்பஹா இல் Isuzu லொறிகள் மற்றும் டிரக்குகள் விற்பனைக்கு\nகம்பஹா இல் Mahindra லொறிகள் மற்றும் டிரக்குகள் விற்பனைக்கு\nகம்பஹா இல் Mitsubishi லொறிகள் மற்றும் டிரக்குகள் விற்பனைக்கு\nகம்பஹா இல் Toyota லொறிகள் மற்றும் டிரக்குகள் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக லொறிகள் மற்றும் டிரக்குகள்\nகொழும்பு இல் லொறிகள் மற்றும் டிரக்குகள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் லொறி��ள் மற்றும் டிரக்குகள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் லொறிகள் மற்றும் டிரக்குகள் விற்பனைக்கு\nகண்டி இல் லொறிகள் மற்றும் டிரக்குகள் விற்பனைக்கு\nகாலி இல் லொறிகள் மற்றும் டிரக்குகள் விற்பனைக்கு\nபிராண்ட் வாரியாக லொறிகள் மற்றும் டிரக்குகள்\nகம்பஹா இல் Isuzu லொறிகள் மற்றும் டிரக்குகள் விற்பனைக்கு\nகம்பஹா இல் Mitsubishi லொறிகள் மற்றும் டிரக்குகள் விற்பனைக்கு\nகம்பஹா இல் Faw லொறிகள் மற்றும் டிரக்குகள் விற்பனைக்கு\nகம்பஹா இல் JAC லொறிகள் மற்றும் டிரக்குகள் விற்பனைக்கு\nகம்பஹா இல் Mahindra லொறிகள் மற்றும் டிரக்குகள் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Jmc லொறிகள் மற்றும் டிரக்குகள்\nகொழும்பு இல் Jmc லொறிகள் மற்றும் டிரக்குகள் விற்பனைக்கு\nகம்பஹா இல் Jmc லொறிகள் மற்றும் டிரக்குகள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் Jmc லொறிகள் மற்றும் டிரக்குகள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் Jmc லொறிகள் மற்றும் டிரக்குகள் விற்பனைக்கு\nகண்டி இல் Jmc லொறிகள் மற்றும் டிரக்குகள் விற்பனைக்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-11-06-11-47-46/162012-sp-9059577/20137-2012-06-18-18-43-20", "date_download": "2021-07-28T04:50:03Z", "digest": "sha1:QQCLY4GNSPMIDOO2G4CBACTODHF4PV5M", "length": 25074, "nlines": 250, "source_domain": "keetru.com", "title": "தடுப்பது மனித நேயமன்று", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூன்16_2012\nராணுவ மோதலுக்கு துணை போகாதீர் பாதுகாப்பு அமைச்சரிடம் வழங்கப்பட்ட மனு\nஉண்மைகள் வெளியே வருகின்றன - இந்தியா போரை நிறுத்தச் சொல்லவில்லை\nசத்ரபதி சிவாஜியும் இந்துத்துவ அரசியலும்\nஈழத் தமிழர்களின் அவலங்களுக்கு அரசியல் முலாம் பூசாதீர்\nபிரணாப் முகர்ஜியின் இரட்டை வேடம்\nதமிழக அரசியலின் வெற்றிட அடைப்பான்கள் இலங்கைத் தமிழரா\nதமிழின உரிமைக்கு எதிரிகள் யார்\nமாணவர்களைத் தாக்கிய காங்கிரசுக் குண்டர்களைக் கைது செய்\nஉளவு நிறுவனத்தின் சதியை அம்பலப்படுத்தினார், கலைஞர்\nபா.ம.க கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு\nமேலைநாட்டுக் கிறித்தவப் பாதிரியார்களின் அறிவியல் நூலாக்கங்கள்\nபாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது - திமுக அரசின் பா��ிசத்தை கண்டிக்காத முற்போக்கு சங்கிகள்\nபழந்தமிழில் பிராகிருதச் சொற்கள் - 2\nகிராமியப் பணிகளுக்கு வேண்டாமா நிபுணத்துவம்\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூன்16_2012\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன்16_2012\nவெளியிடப்பட்டது: 19 ஜூன் 2012\n156 அகதிகள் கொல்லம் கடற்கரையிலிருந்து புறப்பட்டனர். புறப்பட்ட சற்று நேரத்தில், கேரள அரசின் காவல்துறை அவர்களைக் கைது செய்தது.\nஈழத்து அகதிகளுக்கு இந்தியாவில் வாழ்வுரிமை இல்லை. மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன. திறந்தவெளிச் சிறைச்சாலை போன்ற முகாம்களுக்குள் 30 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கிறார்கள் அல்லது தடுப்பு முகாம்களுக்குள் கேட்பாரின்றி வாடுகிறார்கள்.\nஏறத்தாழ 70 ஆயிரம் அகதிகள், 112 முகாம்கள், 200 சதுர அடி கூடுகளுக்குள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வாழ்க்கை. இவர்களைத் தவிர தடுப்பு முகாம்களில் தனிமையில் வாடுவோர் நூற்றுக் கணக்கான ஈழத்தமிழ் இளைஞர்கள். ஓராண்டு அன்று ஈராண்டுகள் அல்ல, பல ஆண்டுகள் வழக்கு எதுவும் இல்லாமல், உணவு, உறையுள் மட்டுமே கிடைக் கின்ற வாழ்க்கை.\nஇவ்வாறு எவ்வளவு காலம் தொடர்வது ஏன் பிறந்தோம் அகதிகள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் எழுவன இவ்வினாக்கள். இத்தகைய துயரத்துள் மாளும் எவருக்கும் இத்தகைய ஏக்கம் எழுவது இயற்கை.\nஅரசியல் பேச முடியாது, தொழிலுக்குப் போக முடியாது, உயர் கல்விக்கு இருந்த ஒதுக்கீடு களும் பறிக்கப் பட்டன. எந்த நாட்டுக்கும் பயணிக்க முடியாது. என்ன செய்யலாம் என்ற வினா எழும்போது, தப்பியோடுவதைத் தவிர வேறு வழி\n1983லிருந்து தமிழகத் தைத் தளமாகக் கொண்டு, மனிதக் கடத்தல் நடை பெற்று வருகிறது. இன்றைக்கு ஐரோப்பாவில், வட அமெரிக்காவில், ஆஸ்திரேலியாவில், புகலிடம் தேடியோருள் 30 - 40 விழுக்காட்டினர் வரை தமிழகத்தைத் தளமாகக் கொண்டு புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் அகதிகளே.\nகடந்த வாரம் ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் ஐந்து படகுகள் கரை ஒதுங்கின. அனைத்திலும் புகலிடம் தேடி வந்த ஈழத்தமிழர்கள். சில வாரங்களுக்கு முன்பு, காக்கிநாடா கரையோரத்தில் இருந்து ஒரு படகு ஆஸ்திரேலி யாவிற்குப் புறப்பட்டது. அதில் நூற்றுக் கணக்கான ஈழத்தமிழர்கள். அவர்கள் யாவரையும் ஆந்திரக் காவல்துறை கைது செய்தது.\nஇலங்கையில் நீர் கொழும்பு, அம்பாந் தோட்டை, கல்முனை ஆகிய கரையோரங்களில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கிப் பெரும் படகுகளில் ஈழத்தமிழர் புறப்பட்டுச் செல்கையில், இலங்கை அரசு அவர்களைக் கைது செய்தது.\nஇந்தக் கைதுகளை மீறி, மாதந்தோறும் 8 அல்லது 10 படகுகளில் ஈழத்தமிழர்கள் ஆஸ்திரேலியா வின் கிறிஸ்துமஸ் தீவைச் சென்றடைகின்றனர். இரு ஆண்டுகளுக்கு முன்பு கப்பல் ஒன்றில் 400க்கும் அதிகமான ஈழத்தமிழர் கனடாவின் மேற்குக் கரையோரமான வான்கூவரைச் சென்றடைந்தனர்.\nஇத்தகைய அகதிப் படகுகள் பல வளர்ச்சிய டைந்த நாடுகளின் கரைகளை அடைகின்றன. சில படகுகள் புறப்படும் போதே கைதாகின்றன. சில படகுகள் வழியிலேயே கவிழ்வதால், ஈழத் தமிழருக்குக் கடலே சமாதியாகின்றது.\nகாலத்தின் கோலம் இது. தமிழனாகப் பிறந்ததற்காக வெட்கப்படுகின்ற காலம் இது. தமிழ் நாட்டை விட்டு ஓடிவிட வேண்டும், இலங்கையை விட்டு ஓடிவிட வேண்டும் என ஈழத்தமிழருள் பெரும்பாலோர் நினைக்கிறார்கள். முடிந்தவர்கள் மட்டும் படகுகளில் ஏறுகிறார்கள்.\nவிமானங்களில் சென்றவர்களுள் சிலர் ஆப்பிரிக்க நாடுகளின் விமான நிலையங்களிலும், அங்குள்ள சிறைகளிலும் இருக்கிறார்கள். விமானங்களில் செல்பவர்களுள் 10 விழுக் காட்டினர் சிறைகளில் இருக்கிறார்கள். 90 விழுக்காட்டினர் புகலிடம் தேடும் நாட்டைச் சென்றடைந்து விடுகிறார்கள்.\nகடலில் மூழ்கிச் சாவோம், வழியில் சிறைகளில் அடைக்கப்படுவோம் என்று தெரிந்த பின்புதான் இவர்கள் விமானங்களிலும், படகுகளிலும் ஏறுகிறார்கள்.\nஐக்கிய நாடுகள் அவையின் அகதிகளுக்கான ஆணையம், இவ்வாறு புகலிடம் தேடுவோரின் புள்ளிவிவரங்களைத் தொகுக்கிறது. வளர்ச்சியடைந்த நாடுகளில் புகலிடம் தேடுவோரின் மொத்த எண்ணிக்கையில், ஈழத்தமிழர் எண்ணிக்கை கடந்த ஆண்டில் எட்டாவது இடத்திலாம்\nஆப்கானிஸ்தான், ஈரான், பாகிஸ்தான், நேபாளம், பூடான், வங்காள தேசம், மாலத் தீவு ஆகிய தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த புகலிடம் தேடும் மக்களின் எண்ணிக்கையை விட, பல மடங்கு எண்ணிக்கையினராக ஈழத்தமிழர்களே இருக்கின்றனர். இதற்கு அடிப்படைக் காரணம், இலங்கை அரசின் தொடர்ச்சி யான இன ஒழிப்புக் கொள்கை.\nஇந்திய நடுவண் அரசு ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க முயலுவதில்லை. தமிழகத்தின் குரல் தில்லியில் கேட்பதில்லை. தில்லியில் காதைச் செவிடாக்கிக் கொள்கிறார்கள், கண்களைக் குருடாக்கிக் கொள்கிறார்கள், வாயை மூடிக் கொண்டிருக்கிறார்கள்.\nமுப்ப��ு ஆண்டுகளாக வாழ்வுரிமை இல்லாமல், தொடர்ச்சியாக முள்வேலிக்குள், முகாம்களில் அடைபட்டுக் கிடப்பதை விட, உயிர் போனாலும் பரவாயில்லை, சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை, இந்தியாவை விட்டு வெறியேறுவோம் என ஈழத்தமிழ் அகதிகள் எண்ணுவது வியப்பன்று.\nஇந்தியாவில் திபெத்திய அகதிகளுக்குக் கொடுக்கப்படும் வசதிகளை ஈழத்தமிழ் அகதிகள் அறியாதவர்கள் அல்லர். நாடு கடந்த அரசு ஒன்றை அமைத்துக் கொண்டு, ஒவ்வொரு அகதிக்கும் பயண ஆவணத்தைக் கொடுத்து, இந்திய அரசின் துணையோடு திபெத்தியர்களின் நலன்களைப் பேணுகின்றார் தலாய்லாமா.\nஆப்கானிஸ்தான் அகதிகள் இந்தியாவிற்குள் வந்த உடனேயே, தில்லியில் மையம் கொண்டுள்ள ஐநாவின் அகதிகள் ஆணைய அலுவலகம் அவர்களுக்கு, மாதத் தொகை கொடுக்கிறது, பயண ஆவணம் கொடுக்கிறது. சுதந்திரமாக நடமாட, இயல்பு வாழ்க்கை வாழ வழிவகை செய்கிறது. வேற்று நாடுகளில் புகலிடம் தேடிக்கொடுக்கிறது.\nவங்காள தேசத்திலிருந்து ஏறத்தாழ மூன்று அல்லது நான்கு லட்சம் வங்காள அகதிகள் அசாமுக்குள் புகுந்தனர். பல மாவட்டங்களில் மக்கள் தொகுப்பு விகிதாச்சாரத்தை மாற்றினர். இந்தியக் குடியுரிமையும், வாக்குரிமையும் பெற்றனர். இத்தகைய வாழ்வுக்கு இந்திய அரசு துணை போகிறது. அசாமியர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது, அவர்களை வாக்கு வங்கிகளாக அரசியல் கட்சிகள் பார்க்கின்றன.\nஐநா அகதிகள் ஆணையம் விதித்தவற்றை ஏற்றுக் கொண்டு, வளர்ச்சியடைந்த, ஐரோப்பிய, வட அமெரிக்க, பசிபிக் நாடுகள் புகலிடம் தேடி வந்த மூன்றாண்டுகளுக்குள் ஈழ அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குகின்றன.\nமாநகராட்சி உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக அந்தந்த நாடுகளில் ஈழ அகதிகள் அரசியல் உரிமை பெற்றிருக்கிறார்கள். தாம் விரும்பிய தொழிலைத் தேடுகிறார்கள். தங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற கல்வி வாய்ப்பைத் தடையின்றி பெறுகிறார்கள். எங்கு விரும்பினாலும் பயணிக்கிறார்கள். வறுமை நீங்கிய வாழ்வு வாழ்வது மட்டுமல்ல, ஈழத்திலும் தமிழகத்திலும் வாழும் சொந்த பந்தங்களுக்குப் பொருளாதார உதவியும் வழங்குகிறார்கள்.\nஇலங்கையின் இன ஒழிப்பு, இந்தியாவின் மனித உரிமை மறுப்பு, உயர்கல்வி ஒதுக்கீடு பறிப்பு, வாழ்வுரிமை ஒழிப்பு, அரசியல் உரிமை அற்ற நிலை என்ன செய்வார்கள் உயிரைப் பணயம் வைத்து, வாழ்கின்ற எஞ்சிய ஒவ்வொரு நாளும் மனிதர்களாக வாழ ஆசைப்படுகின்றவர்கள் படகுகளில் ஏறுகிறார்கள். அவர்களைத் தடுப்பது மனித நேயமன்று.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2018/11/", "date_download": "2021-07-28T04:49:49Z", "digest": "sha1:AWHYKNJVWSDFMID6AQ2L5JHEZ6EO6XSE", "length": 114070, "nlines": 761, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: November 2018", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nஅன்புடையார் எ ன்றும் நலமுடன் வாழ்க\nஎல்லோரும் வளமாக வாழ வேண்டும்.\nதிருமணம் முடிந்ததும் புகுந்த வீட்டுக்கு வரும் பெண்ணுக்கு\nஆறுதலாக இருப்பதற்கும் ஒரு பக்குவம் வேண்டும். அதில் சிறந்தவர்கள் என் புகுந்த வீட்டுக்காரர்கள். எல்லோரும் என்னைவிட அதிகம் கற்றவர்கள். வயதிலும் பெரியவர்கள்.\nஅவர்கள் தன் சகோதரரின் மனைவியைப் புரிந்து கொள்ள\nதங்கள் அன்பு வளையத்துக்குள் சேர்த்துக் கொண்டார்கள்.\nஅதில் மிக முக்கியம் என் இரண்டாவது நாத்தனார் பத்மா.\nபெரிய குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டதில் மிகவும்\nபுகுந்த வீட்டுப் பாட்டியின் செல்லம்.\nஒரு நாள் வரவில்லை என்றால் கூட ஆள் அனுப்பி விடுவார்.\nநாத்தனாரும் பொறுமையாகப் பாட்டியிடம் சொல்லித் தன் வேலைகள் பொறுப்புகள்\nஎல்லாவற்றையும் விளக்கி இரண்டு நாட்கள் கழித்து வருவதாகச் சொல்லுவார்.\nஅவர்கள் வீட்டில் எப்பொழு தும் விருந்தாளிகள் வந்து கொண்டே இருப்பார்கள் .\nஅவர்கள் வீடிருக்கும் தெரு முனையில் ஒரு மகப்பேறு மருத்துவமனை.\nஉறவுகள் பிள்ளை பெறவும், பெற்ற பிறகு இவர்கள் வீட்டில் ஓய்வெடுக்கவும் இருந்துவிட்டுப் போவார்கள்.\nமாமியார் வழி உறவுகள் அனைத்தும்\nவருடம் முழுவதும் வந்து கொண்டிருப்பார்கள்.\nஎன் நாத்தனார் சமையலறையை விட்டு வெளியே வருவது என்பதே அதிசயம் தான்.\nபாட்டி வண்டி அனுப்பித்தால் மட்டும் மாமியார் அனுமதி கொடுப்பார்.\nதன அம்மாவிடம் கூட உரையாட நேரம் இல்லாமல், வாரம் முழுவத்து���்குமான\nஅவர் அலுத்துக் கொண்டு பார்த்ததே இல்லை.\nஅவருடன் கூட மற்ற சகோதரிகளும் சேர்ந்தால் நம் வீடு முழுவதும் குதூகலம் தான்.\nஅந்தப் பழைய பெரிய வீடு நிறைய குழந்தைகளும், பட்சணம் பலகாரம் செய்யும் வாசனையும்,\nவருடா வருடம் வருவோம். பத்து வருடங்களில் நிரந்தரமாக வந்துவிட்டோம்.\nஎனக்கு நல்லதொரு முன் மாதிரி அவர்.\nஅவர் பென்னுக்குத் திருமணத்துக்காக, ஜோதிடர்களை அணுகும் போது நான் தான் துணை.\nபிற்காலத்தில எனக்கு உதவியாக இருந்த்தது.\nஅவர்கள் மரங்களில் காய்க்கும் மாங்காய், புளிச்சகாய் எல்லாம் ஊறுகாய் போடுவது நான் தான்.\nஅழகான அபூர்வமான சமையல் முறைகளை சொல்லிக் கொடுப்பார்.\nஇவர் எங்களை பிரிந்து நான் வெளியூ ர் வந்துவிட்டாலும் ,மாதம் ஒரு தடவையாவது பேசுவேன்.\nஎங்க என் பெஸ்ட் ஃ ப்ரண்ட் போன் பேசலியேன்னு நினைத்தேன். நீ செய்துட்டே என்று மகிழ்வார்,.\nஎன் அன்புத் தோழி பிரிந்தது வருத்தமே.\nஆனால் சிரமப் படாமல் இறைவனடி அடைந்தார்.\nபத்தா ❤🙌 ....... என்றும் மறக்க மாட்டேன் உங்களை.\nஉங்கள் குடும்பம் சிறப்புடன் வாழ வேண்டும்.\nVallisimhan எல்லோரும் நலமாக வாழ வேண்டும்\nகல்யாண சமையல் சாதம் 👌👌👌👌👌\nவெள்ளி இரவு பெய்ய ஆரம்பித்த மழை சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் தொடர்ந்தது.\nஅறைகளில் கணப்பு போடப்பட்டது. சுற்றி இருந்த மலைகளில் மழை முயூட்டம்,அதற்குள் வெள்ளி இழையாக அருவிகள் என்று தெரிய ஆரம்பித்தன.\nஇரவு பகல் என்று பாராமல் உழைத்தவர்களுக்கு இந்த ஒய்வு பிடித்திருந்தது.\nநிதானமாகத் தூங்கினார்கள். நிதானமாக எழுந்தார்கள். சுற்றி இருந்த வராந்தாவில் மலைச்சாரலில் உடை நனைய நடந்து மகிழ்ந்தார்கள்.\nசுமதிக்கு தாரிணிக்கும்,அவளது அனஸ்தடிஸ்ட் ரூபா மேனனுக்கும் ஒரு அறை ஒதுக்கப் பட்டிருந்தது சௌகரியமாகப் போனது.\nதிங்கள் அன்று காலை காலை உணவுக்கு ஒவ்வொருவராக வந்து சேர ஆரம்பித்தார்கள்.\nபாசுவும் சுமதி ,தாரிணி ஒன்றாக நுழையும் பொது,ரூபாவும் அழகான டென்னிஸ் உடையில் உடல் வடிவம்\nதெரிய வந்ததும் பாசுவின் கண்கள் அவளை விட்டு மாறவில்லை.\nரெடி ஃ பார் எ கேம் என்று ஆவலுடன் வினவினான்.\nதாரிணியும் சுமதியும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்ணசைத்துப் புன்னகை புரிந்து கொண்டனர்.\nஓ நான் ரெடி. முதலில் நல்ல ப்ரேக்பாஸ்ட் வேண்டும் என்றபடி தன் தட்டை, ரொட்டி,வெண்ணெய், ஜாம் என்று நிரப்பத�� துவங்கினாள் .\nஅவளுக்கு அடுத்து பாசுவும் ஆவலுடன் நகர்ந்தான்.\nதாரிணியும் சுமதியும், நறுக்கி வைத்திருந்த பழங்களையும், கார்ன் ஃ ப்ளெக்ஸ் +பால் என்று எடுத்துக் கொள்ள,\nஹாய் என்ற உற்சாகக் குரல் கேட்டதும் தன்னிச்சையாக சுமதி அந்தத் திசையைப் பார்க்க ,\nதினேஷ்,மதிவாணன் வருவதைக் கண்டு கண்களைத் தாழ்த்திக் கொண்டாள் .\nஇந்த டேபிளுக்கு வாருங்கள். என்று அழைப்பு விடுத்தாள்.\nமேஜை அடியில் அவள் காலை மிதித்தாள் சுமதி.\nஏன்பா வம்பை விலைக்கு வாங்குகிறாய்.\nமதி நிறுத்தாமல் பேசுவான். காதே ஓட்டையாகிடும்.\nஏன் தினேஷ் வந்தால் கசக்கிறதோ.\nசுமதியின் முறைப்பைக் கவனிக்காமல்,மற்றவர்களை நோட்டம் விட்டாள் .\nஅடுத்த மேஜையில் ரூபாவும் பாசுவும் உலகையே மறந்தவர்களாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்\nமதிவாணன் டீமைச் சேர்ந்த அருண் வருண் இரட்டையர் அவரவர் தோழிகளுடன் வர\nமதிவாணனும் தினேஷும் இவர்கள் எதிரில் உட்கார,சாப்பிடுவதில் மும்முரமானாள் சுமதி.\nமதிவாணன் சுமதியிடம் பேச விரும்பி,//எல்லாம் எடுத்துக்கொண்டீர்களா\nசுமதி. குழிப்பணியாரம் போடுகிறார்கள், எடுத்து வரவா என்றான்.\nசுமதி //,தாங்க் யூ காலையில் எண்ணெய் சாப்பாடு எடுத்துக்கொள்வதில்லை.//என்றபடி\nஃபில்டர் காஃபி மேம் என்ற குரல் கேட்டு நிமிர்ந்தாள்.\nஅங்கே தினேஷ் ஒரு தட்டில் டெகாக்ஷன், பால்,சர்க்கரை எல்லாம் வைத்துக் கொண்டு நின்றிருந்தான்.\nஉங்களுக்கேன் சிரமம். என்றபடி அதை வாங்கிக்கொண்டு\nபாசுவுக்கு நம் மேல் கவனம் இல்லை. ரூபாவுடன் டென்னிசுக்குப் போய்விட்டார்.\nஇப்பொழுதைய பொழுதே நிரந்தரம். என்ன அழகான காலை. நாம் நால்வரும்\nயானைகள் பார்க்கப் போவோமா என்று கேட்டான்.\nஅவைகள் தண்ணீர் அருந்த வரும் நேரம். சீக்கிரம் கிளம்புங்கள்\nஎன்று வாசலை நோக்கி விரைந்தான்.\nநான்கு பேரும் சேர்ந்த நடக்கையில் ,சுமதியிடம் ஒரு\nபுதுவிதப் பூவைக் காண்பிக்க நின்றான் தினேஷ்.\nமிக அழகான ஆரஞ்சு வர்ணத்தில் இதழ் விரித்து நின்ற\nபூவை ஆவலோடு பார்த்த வண்ணம் நின்ற சுமதியிடம்\nசட்டென்று தன் மனதிலிருந்ததைச் சொல்லிவிட்டான் தினேஷ்.\n//உன்னை மதி,பாசு இருவரும் விரும்புகிறார்கள். நீ யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறாய்.\nஎன்னை அவர்களது தூதுவனாக நினைத்துக் கொள்\nஎன்றதும் சுமதியின் கோபம் கண்களில் தெரிந்தது.\nநான் பணம் சம்பாதிக��க வந்தேன். கணவனை சம்பாதிக்க வரவில்லை மிஸ்டர் தினேஷ்.\nஅதற்கு இன்னும் இரண்டு வருடம் போக வேண்டும்.\nஇப்போதைக்கு நாம் யானைகளை மட்டும்\nபார்க்கலாம். அவைகளுக்குத் துணை தேட தூது தேவை இல்லை..\nதினேஷ் திகைத்து நின்றான், இந்தக் கோபத்தை அவன் எதிர்பார்க்கவில்லை .\nநில்லுங்கள் சுமதி . என்பதற்குள் அவள் மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டால். தினேஷ் தன பொறுமையைச் சேகரித்துக் கொண்டு அந்த யானைகளின் கூட்டத்தையும், குட்டி யானைகளின் சேஷ்டையையும் ரசித்துப் படம் எடுத்தான். நடுநடுவே சுமதியையும் காமிராவில் அடைக்க மறக்கவில்லை.\nதான் அவசர பட்டிருக்க வேண்டாம் என்று தோன்றியது.\nபெண் தான் விரும்பிய தேர்ந்தெடுத்த ஆணைத்தான் தேர்ந்தெடுப்பாள் எல்லாம் அறிவுக்கு உரைத்தது.\nஅன்றைய சாப்பாட்டு நேரத்தில் சுமதியைக் காணவில்லை. அறையிலே சாப்பாடை வரவழைத்துக் கொண்டதாக தாரிணி சொன்னாள் .\nதினேஷுக்கு மனம் சங்கடப்பட்டது . இந்த விஷயத்தில் என் புகுந்தோம். என்று மதியையும், பாசுவையும் கவனித்தான்,அவர்கள் மத்திய உணவோடு உற்சாக பான ங்களான பியர், இன்னும் பெண்களோடு மகிழ்ச்சியாக இருந்தார்கள் .\nதினேஷ் வா எங்களோடு சேர்ந்து கொள் என்று அவனுக்கு வேறு அழைப்பு.\nமறுத்துவிட்டுக் கிளம்பிய தினேஷ், நேரே சென்றது சுமதியின் அறைக்குத்தான்.\nமெலிதாக இசை கேட்டுக் கொண்டிருக்க படுத்திருந்தவள் அவன் தட்டியதும் உள்ளே வரலாம் என்று குரல் கொடுத்தாள் .\nதினேஷ் உள்ளே நுழைந்ததும் அவள் முகம் வாடியது.\nசுமதி என்று அழைத்தவன், உன்னைத்தவராக அணுகிவிட்டேன்.\nஇருவரும் மிக வற்புறுத்தியதால் இந்த விஷயங்களில் அனுபவம் இல்லாத எனக்கு என்ன செய்வதென்று\nதெரியாமல் உளறிவிட்டேன் என்னை மன்னித்துவிடு என்றான்.\nஅது எனக்கும் புரிந்தது தினேஷ். அவர்கள் இருவரும் என் வாழ்க்கையைத் தீர்மானிக்க வேண்டாம்.\nநான் ஏற்கனவே ஒருவரைத் தேர்ந்தெடுத்துவிட்டேன்.\nஎனக்கு சற்று எட்டாக் கைதான்.\nஎன்று புன்முறுவலோடு அவனைப் பார்த்தாள் .\nஅதிர்ச்சியுடன் அவளை பார்த்தவன் யாரென்று எனக்குத் தெரியுமா என்று கேட்டான். உங்களுக்கு மிகவும் தெரிந்தவர் தான். அவருக்கு என் மனம் தெரியும் நாள் விரைவில் வரும். இதோ இந்த ஐஸ்க்ரீம் நன்றாக இருக்கிறது எடுத்துக் கொள்ளுங்கள். என்று அவனை உபசரித்தாள்.\nகுழப்பத்தோடு அவள் முகத்��ைப் பார்த்தவனுக்கு ஐஸ்க்ரீம் இணைக்கவில்லை.\nநீ பார்த்துவைத்தவர் இரண்டு வருடம் காத்திருப்பாரா என்றான். அது என் சாமர்த்தியத்தைப் பொறுத்து\nநம் வட்டத்தில் இருக்கிறாரா என்றவனிடம் ,முகத்தைக் காட்டாமல் சுற்று முற்றும் பார்த்துவிட்டு, ம்ம்ம்ம். இருக்கிறார் என்றாள்\nமனம் நிறைந்த சிரிப்பு வெளிப்பட்டது அவளிடம்.\nதினேஷ் பயப்பட வேண்டாம். நாம் இப்போது ஒழுங்கான சாப்பாட்டுக்குச் செல்வோம்,\nஅவனும் எழுந்தான் . பெண்களை புரிந்து கொள்வது எனக்கு எப்பவும் சிரமம் என்றான்.\nஆமாம் உங்கள் மணவாழ்க்கை எப்போது ஆரம்பம்\nஎன்று பதில் கேள்வி போடா, உங்களை மாதிரி ஒரு பெண் கிடைத்தால் எனக்கு இன்பம் தான்\nஎன்றவனை நின்று பார்த்தவள் ,\nகிடைத்துவிட்டால் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.\nஹியர் இஸ் டு தா வொண்டர்புல் ஃ ப் யூச்சர் என்று அவனிடம் கையை நீட்டினாள்.\nமொழி படத்தில் வருவது போல அவனுக்குள் வெளிச்சம் பரவியது. பின் நடந்ததெல்லாம் அழகானவை.\nநம்ம ஏரியாவுக்கான பாசுமதி கதை\nநம்ம ஏரியாவுக்கான கதைக் கரு கொடுப்பதில்\nகவுதமன் ஜி யை மிஞ்சி யாரும் கிடையாது.\nசுவையான பாத்திரங்களை,அவர்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்தே தலைப்பை உரு வாக் கிவிட்டார்.\nநாமும் அதை ஒட்டியே எழுதலாம் என்று ஆரம்பிக்கிறேன்.\n+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ பாசு என்கிற பாஸ்கர், தன் தந்தையிடம் பாலபாடம் கற்று, மதுரை மா நகரில்\nஅந்த ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில்\nசி இ ஓ ஆனான். அப்பா அவ்வப்போது வந்து போவதோடு\nதன் ஓய்வை ஏற்றுக்கொண்டார். 30 வயதில் இந்தப் பெரிய பொறுப்பை\nஏற்றுக் கொள்வது சிரமமாகத்தான் இருந்தது,.\nஇரண்டு வருடங்களில் தேறிவிட்டான். அந்தப் பதவிக்கான\nதனக்கென்று உண்டான தனிக்குழுவாக விளம்பர அதிகாரி மதிவாணன். ////என்ன தூக்குத்தூக்கி\nபடத்தில் வர பெயர் மாதிரி இருக்கேன்னு நினைத்துக் கொண்டேன்.///////////\nமனிதவள மேம்பாட்டு அதிகாரியாக சுமதி. இனிமையான பெண்.\nநல்ல பல்கலைக் கழகத்தில் இஞ்சினீரிங்க் முடித்து\nமேனாடு சென்று நிர்வாகமும் கற்று வந்தவள்.\nஇவர்கள் கூட அவர்களுடைய உதவியாளர்களும் உண்டு.\nபாசுவின் கூடப் படித்த தினேஷும் மாதம் ஒரு முறை வந்து போவான்.\nஇருவரும் பெரியப்பா, சித்தப்பா பசங்களாக இருந்ததால்.\nஉருவ ஒற்றுமை நிறைய இருக்கும். தினேஷ் ,பாசுவைவிட ஒரு ��ிடி\nஉயரம் கூட,.தீர்க்கமான நாசியும், பெரிய கண்களுமாக அழகனாகவே இருப்பான்.\nமார்ச் 15 ஆம் தேதி நிறுவனம் ஆரம்பித்து 40 வருடங்கள் ஆகிறது.\nவிமரிசையாகக் கொண்டாட பாசுவின் தந்தை முடிவு செய்தார்.\nஆரம்பத்திலிருந்து பணிமணையிலும் ,இப்பொழுது சர்வீஸ் செண்டரிலும் வேலை செய்பவர்களுக்கு\nநல்ல கைக்கடியாரமும் ,ஒரு வாரம் விடுமுறையில் செல்லவும்\nபோனஸ் தொகையாக 2000 ரூபாயும் கொடுப்பதாக 300 தொழிலாளர்களைத் தேர்ந்து\nஒரு கோடை வாசஸ்தலத்தில் இரண்டு வாரங்கள் தங்குவதற்கும்,\nபோகவர ஒரு பெரிய லேட்டஸ்ட் சொகுசு பேருந்தும் கொடுக்கப்பட்டது.\nகம்பெனியின் கஸ்டமரான தினேஷுக்கும் இதே பரிசு.\nபாசு இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்த விரும்பினான்.\nகாரணம் அவன் சுமதியின் வடிவழகில் லயித்து விட்டதுதான்.\nஅவளும் மதிவாணனும் தொழில் முறையில் சந்தித்துப் பேசினால் கூட\nஅவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை.\nகம்பெனி மருத்துவராகப் பணிபுரியும் டாக்டர் தாரிணியும் சுமதியும் நல்ல தோழிகள்.\nமதிவாணன் சுமதியிடம் அன்பும் மரியாதையும் வைத்திருந்தான்.\nதனக்குச் சரியான துணையாக அவள் இருப்பாள்\nஎன்று தீர்மானித்திருந்தான். அடுத்து என்ன என்று தொடர்ந்து பார்ப்போம்.\nமுதல் வேலையாக தினேஷை அழைத்தான்.\n\"என்னடா, என் குழுவோடு தேக்கடி, மூணாறு வருகிறாயா\n\"கொஞ்சம் உன் வேலையைத் தள்ளிப் போடு. எனக்கு உன்னால்\nஒரு வேலை நடக்கணும் என்று பீடிகைபோடுபவனிடம்,\nஎன்னடா, பெண்கள் சமாசாரமா. வசமா எங்கயாவது\n\"டேய், வலை விரிக்க உன்னை அழைக்கிறேன்,\nஎன்னைக் குத்திக் காண்பிக்கிறாயே..\" என்று வருத்தப் பட்ட பாசுவை அக்கறையோடு பார்த்தான் தினேஷ்.\n\"நீதான் பறவைகள் பலவிதம்னு பல வண்ணம் பார்த்தவனாச்சே,\nஇப்போ புதிதா சாலஞ்ச் வந்திருக்கா உனக்கு\nமதிவாணன் சுமதி நட்பு, தான் எப்படியும் சுமதியைக்\nகாதலித்து மணக்க வேண்டிய உணர்வு... என்று விவரித்தவனைப்\n\"உன்னைத் திருமணம் செய்ய யாரும் மறுக்க மாட்டார்கள்.\nதன் நடவடிக்கைகள், பெண்தோழிகள் அனைத்தையும்\nஅறிந்தவளாக சுமதி இருப்பதே பிரச்சினை.\nதன்னை நல்லவனாகக் காட்ட ,தினேஷின் உதவி தேவை\nஎன்றதும் திகைத்துப் போனான் தினேஷ்.\nஇதைவிட அதிசயம் மறு நாள் அவனுக்கு கம்பெனியில் காத்திருந்தது.\nஅவனுடைய அப்பாய்ண்ட்மெண்ட் கேட்டு மதி வந்திருந்தான்.\n\"என்ன விஷயம் மதி. பாஸ் ரொம்பக் கடிக்கிறானா நான் வேணா பேசிப்பார்க்கிறேன்\" என்று புன்னகையோடு கேட்டான் தினேஷ்.\n\"இல்லப்பா, நான் காதலிக்கும் பெண்ணை அவரும் காதலிக்கிறார்.\nநீ தான் உதவி செய்யணும்.\" என்றான்.\n\"ஏற்கனவே வாக்கு கொடுத்துவிட்டேனே அவனுக்கு\" என்றதும்\n\" என்றதும் \"அதை சொல்ல முடியாது.\n\"நீங்கள் அவரைப் போலவே உருவத்தில் ஒத்திருக்கிறீர்கள்,\nஅசப்பில் யார் வேணுமானாலும் ஏமாறுவார்கள். இப்பொழுது போகப்போகும் ரிசார்ட்டில் கொஞ்சம் அப்படி இப்படி சுமதியிடம் நடந்து கொண்டால்\nஅவள் பாசுவை வெறுக்க சந்தர்ப்பம் கிடைக்கும்.\nஎனக்குச் சாதகமாக அமையும்\" என்றான்.\n\"அப்படியே செய்கிறேன் நீ கவலைப் படாதே போய் வா\" என்று அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.\nஒரு வெள்ளிக்கிழமை பஸ் முழுவதும் ஏறிக்கொண்ட\nஅலுவலக நண்பர்களுடன் பாட்டும் நடனமுமாக\nசுமதி,தாரிணி ,இன்னும் அவளுடன் வேலை செய்யும்\nஉதவி மருத்துவர்கள், சுமதியின் செகரட்டரி சரண்யா\nபாசுவும் ,மதியும் அடிக்கடி அவர்களிடம்\nவந்து நலம் விசாரித்துப் போனார்கள்.\nசுமதிக்கு எல்லாமே புதுமையாக இருந்தது.\n'இதென்ன புது அக்கறை' என்றபடி திரும்பினவளின்\nசட்டென்று தன் முகம் மலர்ந்ததை அவளால் மறைக்க முடியவில்லை.\n\"ஹேய் அது யார் ,அச்சு அசல் பாசு மாதிரியே இருக்கிறாரே\nஎன்று கேட்ட தாரணியிடம் \"அவர் இவருக்கு கசின்\" என்றாள் சுமதி.\n\"ஓ. அதென்ன திரும்பித் திரும்பி உன்னைப் பார்க்கிறார்\nஎனிதிங்க் கோயிங்க் ஆன் பிட்வீன் யூ டூ\" என்று கேலி செய்தாள்.\n\"இல்லைப்பா. நீ வேற .\nஅவர்கள் லெவலே வேற. நான் வெறும் பணி செய்பவள்.\nபாசு அங்கு உட்கார்ந்திருந்தால் மூணாறில் செய்திருக்கும்\nஏற்பாடுகளைச் சொல்லலாம் என்று பார்த்தேன்.\nதினேஷ் இருக்கிறதைப் பார்த்ததும் ஒரு சர்ப்ப்ரைஸ் அவ்வளவுதான்\"\nஎன்றவளைப் பார்த்து \"அந்த பேப்பர்களை என்னிடம் கொடு,\nநான் நம்ம பாஸ் உடன் அரட்டை அடிக்கிறேன்.\nநீ உன் புத்தகத்தை எடுத்துக் கொள் காதில்\nஇளையராஜாவை மாட்டிக் கொள்\" என்றபடி எழுந்த\nதாரிணியைத் திகைப்புடன் பார்த்தாள் சுமதி.\nபேப்பர்களை எடுத்துக் கொண்டு பாசுவை நோக்கி விரையும் தாரிணியை, குறும்பாகப் பார்த்த தினேஷ், தன் இடத்திலிருந்து\nஎழுந்த சுமதியின் பக்கத்தில் இருந்த காலி இருக்கையில் அமர்ந்தான்.\nதிடுக்கிட்டு நிமிர்ந்த சுமதியின் முகத்தைப் பார்த்தவன���க்கு\nஅவளின் சாந்தமான அழகு,மனதைத் தைத்தது.\nஒரு நிமிடம் தன் வாக்குகளை மறந்தான்.\n\"இங்க உட்காரலாமா. உங்களுக்கு மறுப்பொன்றும் இல்லை\nஎன்றால் என் பக்கத்தில் இருக்கும் அருணின் குறட்டையிலிருந்து\nதப்ப ஆசை \" என்று இனிமையாகப் பேசினான்.\nஆச்சரியத்தில் விரிந்த விழிகளுடன் அவனை நோக்கிய\nசுமதி பதில் சொல்லத் திணறினாள்.\nசமாளித்துக் கொண்டு, \"இல்லை எனக்கு அப்ஜெக்ஷன் இல்லை.\nதாரிணி...\" என்று பின்னோக்கிப் பார்த்தாள்.\n\"ஓ...அவளுடைய அஜெண்டாவே பாசுவை நெருங்குவதுதான்.\nஉங்களுக்குத் தெரியாதா. இவ்வளவு அப்பாவியாக இருக்கிறீர்களே...\"\n\"நான்... நான்..\" என்று தயங்கிய சுமதியைப் பார்த்து\nபுன்னகைத்தபடி, \"நீங்கள் உங்கள் பாடலைக் கேளுங்கள்.\nநான் என் ஓய்வை எஞ்சாய் செய்கிறேன்\" என்று இருக்கையை நீட்டி, பரிபூரண அமைதி முகத்தில் பிரதிபலிக்கக்\nகண்களை மூடிக் கொண்டாலும் அவன் நினைவுகள்\nஅப்பழுக்கில்லாத அழகு. பாசு இவளை விரும்புவதில் ஆச்சர்யமே இல்லை. கொஞ்சம் தன் வாழ்க்கை முறைகளைச் சீராக்கிக் கொண்டால்\nஇவளைக் கவருவதில் அவனுக்குச் சிரமம் இருக்காது\nஎன்று நினைத்தபடி உறங்க முற்பட்டான். கனவிலும் சுமதியே\nவர, சட்டென்று எழுந்து உட்கார்ந்தான்.\nஅவன் தோளில் சுமதியின் முகம்.\nமூச்சே நின்றது போல உணர்ந்தான்.\nபாட்டு கேட்டுக் கொண்டே அவள் உறங்கி இருக்க வேண்டும்.\nபஸ் ஒரு குலுக்கலுடன் நின்றது.\nஅதில் எழுந்த சுமதி அருகில் தினேஷின் முகத்தைப்\nபார்த்துத் திகைத்துத் தன்னைச் சுதாரித்துக் கொண்டாள்.\n\"மன்னிக்கணும். என்னை அறியாமல்...\" என்றவளைக் கனிவுடன் பார்த்தான்.\n\"இட்ஸ் ஓகே. நாம கீழ இறங்கணும்\"\n\"பலத்த மழை. அதனால் தேக்கடி விருந்தினர் மாளிகையில் தங்கப் போகிறோம்\" என்றபடி எழுந்த சென்றவனைப் பார்த்த வண்ணம் இருந்தவள்,\nபாசு அருகில் வருவது கண்டு மழையைப் பார்ப்பது\nபோலக் கண்களைத் திருப்பிக் கொண்டாள் .\nபின்னாலயே வந்த தாரிணி \"நல்லாத் தூங்கிட்டியே சுமதி.\nஇயற்கைக் காட்சிகள் யானைகள் எல்லாம் மிஸ் பண்ணிட்டே\"\nஇந்த க்ரீன்வுட் ரிசார்ட்டில் இடம் சொல்லி வைத்திருந்தேன்.\nமுன்னாரில் எல்லாம் நல்ல மழையாம்.\n. நாம் இங்கேயே தங்கலாம் என்றான் பாசு.\nஅங்கிருந்து உதவியாளர்கள் குடைகள் கொண்டு\nவர முப்பது பேரும் இறங்கி விடுதிக்குள் சென்றனர்.\nஇருக்கும் இடம் எங்கே ..சொல் இறைவா.\nமீண்டும் தாழ்ந்த மன நிலைக்குப் போக மாட்டேன். அடுத்த\nஅடி என்ன என்று தீர்க்கமாக் யோசிப்பேன். வீடு என்பது எனக்கு அடைக்கலம் கொடுத்த இடம்.\nஅது ஊழ்வினையால் ஆட்கொள்ளப் படும் என்றால் இறைவன்\nமகன் களின் மனம் சோகப்படாமல்\nஅவர்களுக்குத் தைரியம் சொல்ல வேண்டியது என் கடமை.\nமனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்து,அந்த வீடு\nஇன்னும் பெருமையுறும் என்ற நம்பிக்கையை\nயாருக்கும் எந்த சிரமமும் வரக்கூடாது.\nகஜா புயலினால் பாதிக்கப் பட்டவர்களின் உள்ளம் என்ன பாடுபடுகிறதோ.\nஅவர்களுக்கு இறைவனும் அரசாங்கமும் நல்வழி காட்டட்டும்.\nஎப்பொழுதும் அவன் செயலே பரிமளிக்கும்.\nவாழ்க இறைவன் நாமம்..அவனே காப்பான்.\nசிறிது நாட்களுக்கு முன் ,எங்கள் வீட்டைப் பார்த்துக்கொள்ளும் ராணியும் கணவரும்\nதங்கள் குடி இருப்புகளை இடித்துக் கட்டப் போவதாகவும் ,கட்டி முடிக்கும் வரை எங்கிருப்பது என்று தெரியவில்லை என்று வருந்தி அழுதார்கள்.\nநானும் வீட்டு முன்னறையை ஒழித்துக் கொடுக்கலாம் என்ற நினைத்துக்\nஇன்று நான் கேட்ட செய்தி என் அஸ்திவாரமே நகர்ந்தது போல இருந்தது.\nலஸ் முனையிலிருந்து , ஆழ்வார்பேட்டைக்கு அண்டர்க்ரௌண்ட் மெட்ரோ\nபோடப் போகிறார்களாம். அதற்கு எங்கள் வீடு உட்பட சாலையோர\nவீடுகளின் நிலங்களை அரசு கையகப் படுத்துமாம்.\nடிசம்பர் 7 க்குள் உரிமையாளரோ ,அவருடைய வக்கீலோ\nஇந்த மெட்ரோ அலுவலகத்தை அணுக வேண்டுமாம்.\nஎங்கள் பக்கத்து வீட்டு வக்கீல் சொன்ன விஷயங்கள் இவை.\nபார்க்கலாம் மேற்கொண்டு இறைவன் செயல்.\nதீபாவளித் திரு நாள் இறைவன் ஆசியுடன் மகிழ்வாக முடிந்தது.\nஇனி கார்த்திகை தீபம், நடுவில் சில உடல் நிலை பரிசோதனைகள்,\nஎல்லாம் முடித்து ஒரு வாரம் கழித்து ஏதாவது எழுதலாம்.\nசென்னையில் ஒரு நல்ல மனிதர் தனக்குத் தெரிந்த பத்திரிக்கையில்\nபிடிஎஃப் வடிவில் கொடுக்கும்படி கேட்டார்.\nஎன்னால் முடிவெடுக்க முடியவில்லை. அடுத்த மாதம் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டேன்.\nஎன் இணைய நண்பர்களே எனக்குப் போதும்.\nஎன் எழுத்தும் எண்ண்ங்களும் என் வலிகளும் சந்தோஷங்களும்\nஎன்னுடனே போகட்டும். மீண்டும் பார்க்கலாம்,.\nஞாயிறு, காலை விடியும் போதே இன்னும் இரண்டு நாட்களில்\nவரப் போகும் தீபாவளிக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தன.\nவாசலில் டாக்சி வந்து நின்றது. இறங்கியது ,வனிதாவின்\nஆச���சர்யத்தோடு வாசலுக்கு ஓடிய வனிதாவை அவள் பெற்றோர் அணைத்துக் கொண்டனர்.\nதலை தீபாவளிக்கு நீங்க எல்லோரும் அங்கே வரவேண்டாமா. கையோடு அழைத்துப் போகத்தான் வந்தோம். என்று சிரித்தார்கள் இருவரும்.\nமுதலில் உள்ளே வாருங்கள் என்று பெரியப்பா அழைக்க\nவனிதாம்மா, எல்லோருக்கும் காப்பி என்று மாமியார் சொல்ல,ராதா மாமியிடம் சொல்ல\nசம்பந்தி ,இந்தத் தடவை நாம் இந்த வழக்கத்தை மாற்றலாம்.\nநீங்கள் இங்கே தீபாவளி கொண்டாடுகிறோம்..\nஎன்றார் பெரியப்பா. வனிதாவின் அப்பா கணேசன்\nஅங்கே எல்லாம் ரெடி செய்து வைத்திருக்கிறோமே\nசந்துருவின் அப்பா, திருமணம் ஆன பிறகு முதலில்\nவந்திருக்கிறீர்கள். முதலில் வண்டியை அனுப்புங்கள்.\nமாடியில் உங்க பெண் அறைக்குப் பக்கத்தில் விருந்தினர்\nஅறை இருக்கிறது. குளித்துவாருங்கள் என்று சொன்னார்.\nவாங்கப்பா என்று அழைத்துச் சென்றாள் வனிதா.\nஊர்க்கதைகளை அலசியவாறு அவர்களின் பெரிய அறையைத் திறந்துவிட்டு\nஎல்லாம் வசதியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு,\nஅப்பா சொல்வதைக் கேளுங்கள் அப்பா. மிகுந்த பாசமான மனிதர்கள்.\nசீக்கிரம் வாருங்கள்.இன்னும் பட்டாசு எல்லாம் வாங்க வேண்டும்.\nபக்ஷணம் செய்ய வேண்டும் என்று அடுக்கும்\nஅம்மா. அங்கே வந்த ஏகாம்பரத்திடம். படுக்கையை எல்லாம் தட்டிப் போட்டுச் சுத்தம் செய்ய சொல்லிவிட்டு, அம்மா கீழே பேசலாம் சுருக்க வாருங்கள் என்று\nஇரண்டு மணி நேரத்தில் வீடு கொண்டாட்ட வேகம் பிடித்தது.\nசம்பந்திகளுக்கு வனிதாவின் பெற்றோர் கொண்டுவந்திருந்த\nபட்சண வகைகள் அமோகமாக இருந்தன. அதே போல அவர்களுக்கான புடவைகளும்\nவேட்டிகளும், சந்துருவின் தங்கைகளுக்கான பட்டுப் பாவாடைகளும், தாவணிகளும் கண்ணைப்\nபெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் வாங்கியது அங்கே இருக்கிறது என்றார்\nஅப்போ இன்னிக்கு இன்னோரு ஷாப்பிங்க் இருக்கு என்றவாறே, சந்துரு அம்மா வந்தார்.\nசம்பந்தி உங்க நிறத்துக்கு ஏற்ற மாதிரி இங்கே வாங்கியாச்சு. பசங்க அளவு தெரிந்து அவர்களை அழைத்துப் போய் வாங்கிவிடலாம். என்னடா பசங்களா என்றதும் வனிதாவின் தம்பிகள்\nகணேசன் மாப்பிள்ளைக்கு அழகான மோதிரம் வைரக்கல் பதித்து\nகாலைப் பலகாரம் முடிந்ததும் வருடந்தோறும் செல்லும், முதியோர் இல்லத்திற்குச் சென்று அன்று முழுப் பொழுதும் அவர்களுடன் செலவிட்டார்கள்.\nஅத்தனை தாத்தா பாட்டிகளுக்கும் இந்தக் குடும்பத்தைத் தெரிந்திருந்தது.\nமன நிறைவொடு வீடு திரும்பியவர்கள் தங்கள் வீட்டிலும் மத்தாப்பு, புஸ்வாணம் என்று அமைதியான முறையில் கொண்டாடினார்கள்.\nசந்துரு மனம் அமைதியாக இருந்தது. வனிதாவுக்கு இந்தக் குடும்பமும் அதன்\nவழிமுறைகளும் பிடித்திருந்ததால் தானே அவள் தன்னிடம் ஒன்றும் குறை சொல்லவில்லை.\nநம் வாழ்க்கை நம் கையில் என்று நம்பிக்கை கொண்டான்.\nஇனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.\nஎத்தனையோ நகரங்களில் இருந்திருந்தாலும் மதுரைத் தீபாவளிகளே மறக்க முடியாமல் மனதில் தங்குகிறது.\nஅம்மா,அப்பா,தம்பிகளோடு சிங்கமும் இணைந்த அந்தத் தீபாவளியின் மகிழ்ச்சி இன்னும் பெருகியது ,இரண்டு நாட்கள் கழித்துப் பிறந்த முதல் புதல்வன்.\nவண்ண மயமான் கனவுகள் அவனைச் சுற்றி.\nதாத்தாக்கள் பாட்டிகள், பெரிய பாட்டியின் ஆசி எல்லாம் சேர்ந்து மனதை நனைத்த\nமதுரைத் தலை தீபாவளி ஆகச் சிறந்த அனுபவம்.\nஅனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். தீப ஒளி எல்லோருக்கும் நல் வழி காட்டட்டும். ஆரோக்கியம், ஐஸ்வர்யம், மன அமைதி\nஎல்லோரும் நலமாக வாழ வேண்டும்.\nஅன்று எப்பொழுதும் போல பூஜை முறைகள் உண்டு. கொஞ்சம் தாமதமாக\nஆரம்பித்தன. பெரிய மாமியாருக்குத் துணையாக வனிதா தோட்டத்திலிருந்து பூக்கள் கூடை நிறையக் கொண்டுவந்து வைத்தாள்.\nசந்துருவின் அம்மா, துளசி மாடத்தை நன்கு சுத்தம் செய்து,\nகோலமிட்டுப் பூஜைகளைச் செய்து கொண்டிருந்தார்.\nவழக்கமான வழிபாடுகள் முடிந்ததும், அனைவரும் காலை உணவை\nசேர்ந்து உட்கார ராதா அம்மா, வனிதா, இன்னோரு உதவிக்கான அம்மா\nஎல்லாரும் பரிமாற சந்தோஷமாகப் பேச்சு சத்தம் ஆரம்பித்தது.\nசந்துருவின் சகோதரிகள் எல்லோருடைய அன்பிலும் நனைந்தபடி\nதம்பி குழந்தைகளே அவர்களது செல்வங்கள்.\nஅதுவும் இப்போது வந்த மருமகளிடம் இன்னும் அதிகப்\nஅவளிடம் பணிவும். சொன்னதும் வார்த்தைகளை நிறைவேற்றுவதும்\nகாலை உணவு முடிந்ததும் அனைவரும் வரவேற்புக் கூடத்தில் நிதானமாக உட்கார்ந்து\nபேசிக்கொண்டிருந்த போது, வரப் போகும் தீபாவளிக்கான\nஉடைகள் வாங்க முடிவு செய்யப் பட்டது.\nஅம்மா,பெரியம்மா, சந்துருவும் தி.நகர் நல்லியில் புடவைகள் வாங்குவதாகவும்,\nவனிதாவும், பெண்களும் RMKV போவதாகவும் தீர்மானம்.\nசந்துரு அம்மா, பெரியம்மாவை விட்டு நல்���ியில் இறக்கிவிட்டுவிட்டு\nவனிதாவின் முகம் மலர்ந்தது அவனைப் பார்த்ததும்.\nதங்கைகளுக்கும் ,அவளுக்கும் உயர்தரத்தில் சுடிதார்\nவகைகளை வாங்கிக் கொடுத்தான் சந்துரு,.\nஅங்கேயே அவனுக்குப் பிடித்தவிதத்தில் இரண்டு மூன்று சட்டைகளை எடுத்தாள்.\nமுடித்துக் கொண்டு அவர்கள் கிளம்பவும், சந்துரு நல்லிக்கு வந்தான்,\nஅங்கேயும் எல்லோருக்கும் வேட்டிகளும்,பட்டுப் புடவைகளையும்\nமுப்பாத்தம்மனுக்கு ஒரு அரக்குப் புடவையும் எடுத்துக் கொண்டு திருப்தியாக வீடு திரும்பினார்கள்.\nமீண்டும் சாப்பாட்டு மேஜையில் குழுமியவர்களுக்குப் பெரியப்பா\nஅவரவருக்கான புடவைகள் எல்லாம் எடுத்துக் கொடுத்தார்.\nஅத்தனை அழகான தரமான அவரவர்க்குப் பிடித்த வர்ணங்களில்\nஒவ்வொருவர் முகத்திலும் மகிழ்ச்சி அளவில்லாமல் நிறைந்தது.\nசந்துருவின் தங்கைகள் பெரியப்பாவின் இருபக்கமும் நின்றி அவர் முகத்தோடு\nபெரியப்பாவின் கண்களில் நீர்.எப்பவும் சந்தோஷமாக இருங்கடா தங்கங்களே என்று சொல்லிஉச்சி முகர்ந்தார்.\nஅவர்கண் வனிதா பக்கம் திரும்பியது.\nஅவள் கண் இன்னும் புடவையிலிருந்து எடுபட வில்லை.\nஇத்தனை பெரிய பார்டர். இளம்சிவப்பும்,பச்சையும் புடவையின் மேல் பக்கமும் கீழேயும்\nஇருக்க ஓர் அடி அகலத்துக்கு ஜரிகை ஓடக் கண்களைப் பறித்தது அவள் புடவை.\nஎன்னம்மா ,வனி, உனக்குத் தலை தீபாவளி ...மறந்துட்டியா என்று சிரித்தார்கள்\nபெரியவர்கள். சட்டென்று எழுந்தவள். அப்படியே அவர்கள் காலில் விழுந்து வணங்கினாள்.\nபெரியம்மாவும், மாமியாரும் அவளை அப்படியே அணைத்துக் கொண்டார்கள்.\nநீ எங்கள் வீட்டுக்குக் கிடைத்த பொக்கிஷம்மா.\nதீர்க்காயுசுடன் சந்துருவோடு குடும்பம் தழைக்க வாழணும் என்று\nசந்துரு எனக்கு என்ன அவள் மாத்திரம் ஸ்பெஷலா\nஎன்று கூவ சட்டென்று உணர்ச்சியிலிருந்து விடுபட்டுப் பழைய கலகலப்பு வந்தது.\nஇதை வாங்கி வைத்திருக்கேன் என்று விலை உயர்ந்த\nஉலகத்தரம் வாய்ந்த கைக்கடிகாரம். ஒரு நவ நாகரீக மனிதனுக்குத் தேவையான\nஅத்தனை விஷயங்களும் அதில் அடங்கி இருந்தன.\nஅடடா, பெரியப்பா பதினாறடி பாய்ந்தால் நான் முப்பத்திரண்டடி\nபாயணுமே ...போனாப் போறது, நீங்க நாலு பேரும் சொகுசாப் பயணம் செய்ய ,இதோ ஒரு சாவி\nஎன்று ஒரு பெரிய என்வலப்பை அவர் கையில் வைத்து வணங்கினான்.\nஎன்னடா இது. என்று திறந்தவர் கையில் புது ஹோண்டா அக்கார்ட் சாவி\nஇப்படி செலவு செய்வாயோ என்னடா பையா இது என்று செல்லமாகத் திட்டிய\nபெரியப்பா அப்பா கண்களில் ஆர்வம் மின்னியது.\nபின்ன எப்ப பார்த்தாலும் உங்களையும் கூட அழைத்துப் போகும்போது என் பெண்டாட்டியைக் கொஞ்ச நேரமே இருப்பதில்லை\nஎன்று சொன்னவனைப் பார்த்து அனைவரும் சிரித்தனர்.\nதங்கைகளைக் கண்டு கண் சிமிட்டிய சந்துரு உங்கள் இருவருக்கும் பொங்கல்\nவிழாவுக்கு ஸ்கூட்டி வந்துவிடும் என்று புன்னகைத்தான். ஹை என்று இருவரும்\nஅவனைச் சுற்றி வந்தனர். புது மதினி,எல்லாம் உன் ராசிதான்.\nஎன்று வனிதாவையும் அணைத்துக் கொண்டனர்.\nபெரியப்பா அப்பா புது வண்டி நாளைக்கு வந்துவிடும்.\nஎல்லோரும் கோவிலுக்குப் போகலாம் என்றான் சந்துரு.\nஇப்ப சாப்பிடலாமா மணி இரண்டாகப் போகிறது... அடுத்த பாகத்துடன் பூர்த்தி.\nஎல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்....தொடரும்.\nநாட்கள் சென்றன. பெரிய குடும்பத்தில் எப்பொழுதும் உறவுகாரர்களின் போக்குவரத்தும், சமையல் ,உணவு எல்லாமே அதிகம்.\nவனிதா வந்ததும் அவளுக்காகவே காத்திருந்தது போல, அந்தப் பெரிய வீட்டு வெளி வேலைகள் அவளுக்கு வந்தன.\nவங்கி வேலை, மின்சாரக் கட்டணம் கட்டுவது,தொலைபேசி கவனிப்பது\nஎன்ற சின்னச் சின்ன ,ஆனால் ஓயாத வேலைகள் வந்து சேர்ந்தன.\nவீட்டில் மாடுகள் வேறு இருந்ததால் அவைகளைக் கவனிக்கும்\nபால்காரரையும் ,தீவனம் சரியாகப் போடுகிறாரா, கால்னடை மருத்துவரைப்\nபார்க்க வேண்டிய நேரம் என்று மேலாண்மைப் பொறுப்பு எல்லாம்\nஎந்தப் பிரச்சினையானாலும் பெரியவர்கள் அவளை அழைப்பது\nஅலுவலகம் போகாமலேயே அவளுக்கு வீட்டுக் கவனிப்பே\nபலன்....சந்த்ரு வரும் நேரம் அவளுடைய ஓய்வு நேரமாக மாற,\nஅவன் விருப்பப்படும் நேரம் வெளியே போக முடிய வில்லை.\nமுதலில் அவனுக்கு இது வேடிக்கையாக இருந்தாலும்,\nமாதங்கள் சென்றதும் ஒரு பெரிய தொந்தரவாகத்\nவனிதாவுக்கு அவனிடம் எப்படிப் புரியவைப்பது என்று தெரியவில்லை.\nபெரியவர்களின் அன்பும் நல்வார்த்தைகளும் மிகப் பிடித்தன.\nசந்துருவுடன் கூட எல்லோரையுமே பந்ததில் சேர்ந்ததாகக் கருதினாள்.\nஒரு மேஜை சேர்,ஃபைல்ஸ் எல்லாம் செய்து கொடுக்கிறேன்.\nஅலக்னந்தா அலுவலகம்னு போர்ட் போட்டுக்கோ.\nநல்ல ஐடியா. அப்பா, அறையில் நானும் அலமாரி வைத்திருக்கிறேன்.\nஎல்லாவற்றையும் பார்க்க சௌகரியமாக இருக்கும்.\nஅடக்கடவுளே, இவளுக்கு எப்படிப் புரிய வைக்கிறது என்று திகைத்தான்.\nஅடுத்த நாள் தன் பெற்றோருடன் பேச நேரம் குறித்துக் கொண்டான்\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஅன்பின் இளைய மகனுக்கு இனிய பிறந்த நன்னாள் வாழ்த்துகள்\nவல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...\nவல்லிசிம்ஹன் அமைதி வேண்டும். பிரார்த்தனைகள். ஃப்ளாரிடா மானிலத்தில் நிகழ்ந்த கட்டிட அழிவு,அது சரிந்த விதம் எல்லாமே பத்து நாட்களாகத் தொடர்ந...\nவல்லிசிம்ஹன் செய்திகள் அலை அலையாக வந்து சேர்கின்றன. அனுபவங்கள் ஒவ்வொன்றும் நம்மை அடையும் போது மனம் சற்றே விரிந்து ஏற்கிறது. வலைப்பதிவுகளால் ...\nஎண்ணெயில் இப்படியும் கலப்படம் நடக்கிறதா\nநெஸ்கஃபே மாலை 1966 மார்ச்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பழைய நெஸ்கஃபே டப்பாவில் வரும் ........................ திருமணமான புதிது. புதுக்கோட்டையி...\nவல்லிசிம்ஹன் சென்னையில் மழையில் செழித்த மரம் கொட்டிய தங்கப் பூக்கள் சாலையெங்கும் நிறைகிறது.இறைவன் கருணையில் நன்மையே நிறையட்டும் இந்த மலர...\nவல்லிசிம்ஹன் ''உங்க ஊர்ல வருகிற செய்தி எல்லாம் தவறு. சென்னையில் அத்தனை பாதிப்பு இல்லை. ஊடகங்கள் ஊதி ஊதிப் பெரிது செய்கின்றன.' அத...\nவல்லிசிம்ஹன் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். வரும் நாட்களும் வாழும் நாட்களும் நாம் பெற்ற செல்வங்கள் நன்றாக இருக்க இறைவனை வேண்டுவோம். ...\nமேஜர் சுந்தரராஜனை நினைக்கையில் ஏதோ வருத்தம் தோன்றும். நல்ல கதா நாயகனாக வலம் வந்திருக்கலாம். அப்பாவாகவே வாழ்ந்து மறைந்து விட்டார். எந்த ஒரு ...\n.அனுபவம் (12) .சுய நிர்ணயம் (2) (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு (1) /2020 (1) ##கடிதங்களும்நினைவுகளும் (1) #மறக்க முடியாத சிலர். (6) 14 வருடம் வனமாட்சி (1) 18 (1) 19 (1) 1957 to 2020 (1) 1991 (1) ௧ொள்ளுப் பருப்பு சாம்பார் (1) 2 (1) 20 (1) 2007 பயணம் (1) 2020 (6) 2021 March. (1) 2021 எண்ணங்கள். (1) 22 (1) 23 . (1) 23 ஆம் பாசுரம் மாரிமலை முழைஞ்சில் 2020 (1) 23ஆம் நாள் (1) 3 (1) 30 ஆம் பாசுரங்கள் சாற்றுமறைப் பாடல்கள். (1) 5TH DAY பயணம் கனடா நாட்டு வான் கூவரை நோக்கி (1) 6th day of Vacation Butcharts Garden (1) 71 (1) AADI PERUKKU (1) Aalam ஆ��ம்விழுதுகள் போல் (1) ABout oil and our lives (1) Actress Bhanumathi (1) Alzaimer. (1) Ambi mama 4 (1) Amma 2019 (1) Amma appa 2019 (1) Amma2019 (1) Anubavam (2) Anuradha (1) Appa is 70 4th part. (1) April (1) arthritis (1) atlantis (1) Basumathi (1) bloggers (1) bloggers and me (2) Blood test:) (1) Breadப்ரெட் பணியாரம் (1) bye bye Basel (1) Canada trip (1) Chithra pournami (1) cinema (1) conviction (1) Dale Chihuly maker of the Glass Garden Seattle. (1) Days of Happiness (1) Dhakshin chithra village (1) Diabetes and consequences (1) dubai. (1) expectations (1) Fathersday Greetings. (1) Flagstaff மற்ற இடங்கள் (1) Gambeeram (1) Gaya (1) Gaya yaathrai. (1) Gayaa kaasip payaNam. (1) Germany (1) GREETINGS ON MOTHERS' DAY (2) Halloween (1) Health and Happy. (1) in music (1) interesting bloggers (1) Journey to Black forest (1) KAASIP PAYANAM 1 (1) Kasi (2) Kasi Ganges trip (2) kathai 2020 (1) KAVIGNAR KANNADHAASAN (1) Kishore Kumar (1) KolangaL 2020 (1) Lalitha 4 (1) Lalitha 5 (1) Lalitha1 (1) Lalitha3 (1) Laltha 2 (1) Life (1) Maasi maatham (1) Manam (1) Manam. (1) Manam3 (1) MARGAZHI 18 (1) May 2020 (3) meme (1) miiL pathivu (1) Minaati (1) Minsaara samsaaram (1) mokkai (1) Moral stories for kids. (1) Movies and magic (1) Navarathri 2020 (1) News from (1) NEWYORK NEWYORK (1) Old movies 1 (1) old age (1) ONAM GREETINGS (1) Paris (1) Pat Boone and Singam (1) PIT CONTEST JUNE 2011 (1) PIT. (1) PIT. October pictures (1) pranks (1) Q AND A 32 (1) reality (1) remembrances (1) republishing (1) Resourceful youths (1) Return Journey (1) Rishikesh. (1) Saptha ஸ்வரங்கள் இழைபின்னும் 6 (1) Seattle (1) seattle trip 5 th part. (1) Sedona (1) Selfportrait (1) short story 2021 (2) shortstory October 2020 (1) Sim.70 (1) SPB SIR (1) Sri Kothai. (1) Sri Narasimha Jayanthi (1) SunTV (1) tagged (2) Tamilnadu. (1) Thai 2021 (1) Thamiz ezhuthi\" (1) THIRUMALA (1) THULASI GOPAL WEDDING ANNIVERSARY (2) TO ALL AFFECTIONATE FATHERS (1) toddler (1) Top of EUROPE (1) Towards Ganjes. (1) Trains and journeys (1) vadaam posts (1) Vancouver (1) Varral (1) varral vadaam (1) vaththal vadaam. (1) Vijay Sethupathi. (1) virus 2020 காக்க காக்க கதிர்வேல் காக்க (1) Voice from the past (1) Voice from the past 10 (1) Voice from the past 9 (1) Water (1) Writer Sujatha (1) அக்கரையா இக்கரையா (1) அக்கா. (1) அக்டோபர் மாதம். (1) அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். (1) அட்சய திருதியை (1) அணு உலை. (1) அநுபவம் (2) அந்த நாள் ஞாபகம் (1) அந்தக் காலம் (2) அபாயம் (1) அப்பாடி (1) அமீரக மரியாதை கௌரவம் (1) அமீரகம் 2002 (1) அமெரிக்க தேர்தல் 2008 (1) அம்பி (1) அம்மா (3) அம்மா. (1) அரக்கர்கள் வதம் (1) அரங்கன். (1) அருளாண்மை (1) அருள்பார்வை. (1) அவசரம். (1) அவதி (1) அவள் கருணை. (1) அவள் குடும்பம் (1) அவள் சபதம் (1) அவியல் 2020 (1) அழகர். (1) அழகன் (1) அழகிய சிங்கன் (1) அழகு ... (1) அறிமுகம் (1) அறுபதாம் கல்யாணம் (1) அறுபது (1) அறுவடை (1) அறுவை (1) அனுபங்கள். (1) அனுபவங்கள் (3) அனுபவம் (36) அனுபவம் ஒரு நிலவோடு (1) அனுபவம் தொடர்கிறது (1) அனுபவம் பலவிதம் (3) அனுபவம் பழசு. (3) அனுபவம் புதுமை. (2) அனுபவம்தான் (2) அனுமனின் வீர வைபவம் (1) அனுமன் (1) அன்பு (3) அன்பு என்பது உண்மையானது (1) அன்புவம் (1) அன்பெனும் மருந்து (1) அன்றும் (1) அன்னை (4) ஆகஸ்ட் (1) ஆகஸ்ட் பிட் படங்கள் (1) ஆகஸ்ட். (1) ஆசிகள் (1) ஆசிரியர் வாரம். (1) ஆடிப்பூரம் (1) ஆண்டாளும் அவள் கிளியும் (1) ஆண்டாள் (3) ஆண்டாள் அக்காரவடிசில் (1) ஆண்டுவிழா தொடர் (1) ஆதிமூலமே (1) ஆயிரம் (1) ஆரோக்கியம் (1) ஆலயங்கள் (1) ஆவக்காய் (1) இசை (1) இசைப் பயணத்தில் நிலாப்பாடல்கள். (1) இசைப்பயணத்தின் 25 ஆவது பதிவு. (1) இசைப்��ரிசு (1) இடங்கள் (1) இடர் (1) இணைப்பு (1) இணையம் (3) இதயம் (1) இதுவும் ஒரு வித வியர்ட்தான் (1) இந்த நாள் இனிய நாள் (1) இந்தியா இன்று. (1) இரக்கம் (1) இரட்டைகள் (1) இரண்டாம் நாள். (1) இரண்டாவது நினைவு நாள் (1) இராமன் பாதுகை (1) இராமாயணம் (1) இரு பாகத் தொடர் (1) இனி எல்லாம் சுகமே 12 (1) இனிப்பு (1) இனியவாழ்த்துகள் (1) இன்று பிறந்த பாரதி (1) இன்றும் பாட்டிகள் (1) இன்றோ ஆடிப்பூரம் (1) இன்னொரு உறவு மணம் (1) இன்னோரு திண்ணை (1) உடல் (1) உணர்வு (1) உணர்வுகள் (1) உணவு (2) உதவி (1) உரையாடல் (1) உலக நீதி 4. # February. (1) உலக நீதி. 3 2020 January (1) உலகநீதி கதை 3. January 2020 (1) உலகம் சிறியது (2) உழைப்பு (1) உறவு (3) உறவுகள் (1) ஊர் சுற்றி (1) ஊறுகாய் (4) எங்க வீட்டுப் போகன் வில்லா (1) எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. (2) எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். (2) எங்கள் வீட்டு ராணியின் சமையலில் (1) எங்கள்திருமணம் (1) எச்சரிக்கை (1) எண்ட் வைத்தியம் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (2) எண்ணெய்க் குளியலும் நானும்.June 2020 (1) எதிர்காலம் இனிமை.2020 (1) எதிர்பாராதது 3 (1) எதிர்பாராதது நடந்தே விட்டது (1) எதிர்பாராது நடக்கும் அருள்கள் 9 (1) எதிர்பாராமல் நடந்தவை 10 (1) எதிர்பாராமல் நடந்தால் இன்பமே.11 (1) எதிர்பாராமல் நடந்தது 7 (1) எதிர்பாராமல் நடந்தது 2 (1) எதிர்பாராமல் நடந்தது 4 (1) எதிர்பாராமல் நடந்தது 6 (1) எதிர்பாராமல் நடப்பது 5 (1) எல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 2020 (1) எனக்கான பாட்டு. (1) என் உலகம் (1) என் இசைப் பயணம் (26) என் கண்ணே நிலாவே (1) என் தோழியுடன் சந்திப்பு (1) என்ன சத்தம்(அரவம்) இந்த நேரம். 2020. (1) என்னைப் பற்றி. (1) ஏப்ரில் (1) ஏமாற்றம் (1) ஐக்கிய அமெரிக்க குடியரசு. (1) ஒண்டாரியோ (1) ஒரு கருத்து (1) ஒரு நாவல் (1) ஒரு படம் கதை (1) ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா....2சிறுகதை.2020 (1) கங்கா (1) கங்கை (2) கஞ்சி (1) கடவுள் (1) கடிதங்கள் (1) கணபதிராயன் போற்றி (1) கணினி (3) கண்ணன் காப்பான் (1) கண்ணன் வருகிறான் (2) கண்ணன் பிறப்பு. (1) கண்மணிக்குப் பதில் (1) கதவுகளுக்கு ஒரு கவிதை (1) கதவுகள் (1) கதவுகள் பலவிதம் (1) கதிரவன் காட்சி (1) கதை (6) கதை முடிந்தது:) (1) கதையும் கற்பனையும் (1) கதைவிடுதல் (1) கயல்விழிக்கு (1) கருணை (1) கருத்து (1) கருத்து. (1) கருப்பு வெள்ளை (1) கல்கி (1) கல்யாண கலாட்டாக்கள் (1) கல்யாணமே வைபோகமே (1) கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி (1) கல்லூரி (1) கவனம் (2) கவிதை (1) கவிநயா (1) களக்காட்டம்மை (1) கறவைகள் பின் சென்று கானம்.மார்கழி 28 ஆம் நாள்2020 (1) கற்பனை. (1) கனவு மெய்ப்படவேண்டூம் (1) காஃபியோ காஃபீ (1) காதல் (2) காது (1) காய்கறி ஸ்டூ2020 (1) காரணம் (1) கார்த்திகை தீபம் (1) கார்த்திகைத் தீபத் திரு நாள் (2) காலங்கள் (1) காலை உணவு (1) கால்வலி (1) கி.மு. (1) கிறிஸ்துமஸ் (1) கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (1) கிஷ்கிந்தா காண்டம்--1 (1) கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் (1) கீதாவின் பதிவு. (1) குடி குடியைக் கெடுக்கும் (1) குடும்ப கோப தாபம். (1) குடும்பம் (5) குடும்பம் -கதம்பம் (3) குமாரி (1) கும்பகோணம் (1) குழந்தை (1) குழந்தை பாட்டு (1) குழந்தை. (2) குழந்தைகளும் மலர்களும் (1) குழந்தைகள் (1) குழந்தைகள் சந்திக்கும் துன்பம் (1) குழந்தைகள் வளர்ப்பு (2) குழந்தைச் செல்வம் (1) குழந்தையின் அனுமானமும் (1) குழந்தையும் மழலையும் (1) குழப்பங்கள் (2) குளங்கள் (1) குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. (1) குறும்பு (1) குறைக்கலாம் (1) கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020 (1) கூட்டு (1) கேட்டது (1) கேஷியா ஃபிஸ்டுலா (1) கொசுவத்தி (6) கொசுவர்த்தி மீண்டுmம் (2) கொசுவர்த்தி மீண்டும் (1) கொசுவர்த்தி. (1) கொடி வணக்கம். (1) கொண்டாட்டம் (1) கொலு 2007 (1) கோடை விடுமுறை. (1) கோடையும் புலம்பலும். (1) கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020 (1) கோவில் தரிசனம் (1) கோவில்கள் (1) க்ராண்ட் கான்யான் 2 (1) சங்கமம் (1) சங்கீத ஸ்வரங்கள் 2 (1) சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா (1) சங்கீதம் இணைக்கும் 4 (1) சதங்கா (1) சதுர்த்தி (1) சப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9 (1) சப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10 (1) சப்தஸ்வரங்களின் ஆரோஹண அவரோகணங்கள்...5 (1) சப்தஸ்வரங்களுடன் வாழ்க்கை தொடரும் (1) சப்தஸ்வரங்கள் ராகமாலிகா 7 (1) சப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3 (1) சப்தஸ்வரங்கள் 7 (1) சப்ஜி (1) சமையல் (3) சமையல் குறிப்பு. (1) சம்சாரம் அது மின்சாரம் (1) சம்பவம் (1) சம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020 (1) சர்க்கரை (1) சவால் குழந்தைகளின் வளர்ப்பு (1) சாரலின் அழைப்பு. (1) சாரல் (1) சிகாகோ/பாசல் .பயணம் (1) சிங்கம் (1) சித்திரைத் திருநாள் (2) சிநேகிதி (1) சிம்ஹிகா வதம் (1) சியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம். (1) சியாட்டில் (1) சில சில் நினைவுகள் (2) சிவகாமி (2) சிவகாமியின் சபதம் (1) சிறு கதை (1) சிற்றுண்டி (1) சினிமா (3) சினிமா அனுபவம் (1) சீதைக்கு ஆறுதல் (1) சீனிம்மா (2) சுதந்திர தினம் (2) சும்மா ஒரு பதிவு. (1) சுய மதிப்பு (1) சுரசையின்ஆசீர்வாதம் (1) சுவிஸ் பயணம் 2002 (1) சுவிஸ் பயணம் 2011 (2) சுற்றம் (1) சுற்றுப்புறம் (2) சுனாமி (1) சூடாமணி தரிசனம் (1) சூடிக் கொடுத்தாள் புகழ் (1) சூரசம்ஹாரக் காட்சிகள��� (1) சூரசம்ஹாரம் -முற்றும் (1) செடி வளர்ப்பு (1) செப்டம்பர் 28 (1) செய்யக் கூடாத சமையல் (1) செல். (1) செல்லங்கள் (1) செல்வம் (2) செல்வி (1) சென்ற காலம் நிகழ் காலம். (1) சென்னை (1) சென்னை வாரம் (1) சென்னை நாள் (1) சென்னை மழை (2) சென்னையும் சுநாமியும் (1) சேமிப்பு (1) சொத்து சுகம் (2) சொந்தக் கதை (1) சொல் (1) டயபெடிஸ் (1) டிபன் வகை (1) டெம்ப்ளேட் (1) டொரண்டொ (1) ட்ரங்குப் பெட்டி (1) தக்குடு. (1) தண்ணீர் தண்ணீர் (1) தண்ணீர்க் கதை (1) தந்தை சொல் காத்த ராமன் (1) தந்தையர் தினம் (1) தப்பில்லை. (1) தமிழ் (1) தமிழ் போட்டொ ப்ளாக் (1) தமிழ் முரசுக் கட்டில் (1) தம்பதிகள் தினம்+பாட்டி (1) தம்பி (1) தலைநகரம் (1) தலையும் முடியும் திருத்தமும் (1) தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020 (1) தவம் ..1 kathai 2020 January. (1) தவம் 2 Kathai January20/1/ 2020 (1) தவம் 3 தொடர் கதை ஜனவரி 23 (1) தவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி (1) தாம்பத்யமும் முதுமையும் (1) தாயார் தரிசனம் (1) தாயும் தாயும் (1) தாய் (1) தாலாட்டு (1) தால் (1) திண்ணை (1) திரிஜடை சொப்பனம் (1) திருப்பாவை (1) திருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020 (1) திருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய் (1) திருப்பாவை 29 (1) திருமண வாழ்த்துகள் (1) திருமணங்கள் (2) திருமணமாம் திருமணம் March 2020 (1) திருமணம் (2) திருமணம் 2 (1) திருமணம். (1) திருவரங்கம். (1) திரைப் பாடல் (1) தினசரி (1) தீபாவளி (3) தீபாவளி நேரம் மழை (1) தீபாவளி வாழ்த்துகள் (2) துண்டிப்பு. (1) துபாய் (1) துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் (1) துளசி (1) துளசி கோபால் (1) துளசி பிறந்த நாள் (1) துளசிதளம் (1) தூக்கம் (1) தூய்மை (1) தேடல். (1) தேர் நிலை (1) தேர்ந்தெடுத்த படங்கள் (1) தேவகிக்கு விடுதலை எது. (1) தேவகியின் விடுதலை (1) தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4 (1) தேவகியின் விடுதலை 2 (1) தேன்கூட்டில் தெரிகிறதா (1) தொடர் (6) தொடர் தொடர் தொடர் (1) தொடர் பதிவு (1) தொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது. (1) தொந்தரவு (1) தொலைக் காட்சி நலன் (1) தொலைக்காட்சித் தொடர் (1) தொல்லை (1) தொல்லைகள் (1) தோழமை (1) தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். (1) நகரம் (1) நகைச்சுவை (1) நடப்பு (1) நட்சத்திர வார முடிவு (1) நட்பு (2) நட்புகள் (1) நதி (1) நந்தவனம் (1) நம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020 (1) நயகரா (1) நயாகரா (2) நயாகரா பகுதி 2 (1) நயாகரா முதல் நாள் (1) நலம் (1) நலம் பெற (1) நல்ல எண்ணங்கள் (1) நல்ல நாட்கள் (1) நவராத்திரி நல் நாட்கள் (1) நவராத்திரி நன்னாள் (5) நவராத்திரி பூர்த்தி (1) நவராத்திரி2020 (1) நவரா��்ரி (2) நன்றி தமிழ்மணம் (1) நன்னாள் (2) நாச்சியார் கோவில் (1) நாடு தாண்டிய பயணங்கள் (1) நாட்டு நடப்பு. (1) நாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020 (1) நாம் (3) நாலு பக்கம் சுவர் (1) நாவல் (2) நானா (1) நான்கு வருடம் பூர்த்தி. (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (4) நிம்மதி உன் கையில் 3 . (1) நிராகரிப்பு (1) நிர்வாகம் (1) நிலவே சாட்சி (1) நிலா. (1) நிலாக் காட்சிகள் (1) நிவாரணம் (1) நிழல் (1) நிழல் படம் (2) நிறைவடையும் சுந்தரகாண்டம் (1) நினைவு நன்றி. (1) நினைவுகள் (4) நிஜம் (1) நீயா (1) நீரிழிவு (1) நீர் (1) நோம்பு (1) பக்தியோகம் (1) பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் (1) பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் (2) பசுமை (1) படக்கதை (1) படப்போட்டி (1) படம் (2) படம் அன்பு எங்கே2020 (1) காரணம் (1) கார்த்திகை தீபம் (1) கார்த்திகைத் தீபத் திரு நாள் (2) காலங்கள் (1) காலை உணவு (1) கால்வலி (1) கி.மு. (1) கிறிஸ்துமஸ் (1) கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (1) கிஷ்கிந்தா காண்டம்--1 (1) கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் (1) கீதாவின் பதிவு. (1) குடி குடியைக் கெடுக்கும் (1) குடும்ப கோப தாபம். (1) குடும்பம் (5) குடும்பம் -கதம்பம் (3) குமாரி (1) கும்பகோணம் (1) குழந்தை (1) குழந்தை பாட்டு (1) குழந்தை. (2) குழந்தைகளும் மலர்களும் (1) குழந்தைகள் (1) குழந்தைகள் சந்திக்கும் துன்பம் (1) குழந்தைகள் வளர்ப்பு (2) குழந்தைச் செல்வம் (1) குழந்தையின் அனுமானமும் (1) குழந்தையும் மழலையும் (1) குழப்பங்கள் (2) குளங்கள் (1) குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. (1) குறும்பு (1) குறைக்கலாம் (1) கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020 (1) கூட்டு (1) கேட்டது (1) கேஷியா ஃபிஸ்டுலா (1) கொசுவத்தி (6) கொசுவர்த்தி மீண்டுmம் (2) கொசுவர்த்தி மீண்டும் (1) கொசுவர்த்தி. (1) கொடி வணக்கம். (1) கொண்டாட்டம் (1) கொலு 2007 (1) கோடை விடுமுறை. (1) கோடையும் புலம்பலும். (1) கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020 (1) கோவில் தரிசனம் (1) கோவில்கள் (1) க்ராண்ட் கான்யான் 2 (1) சங்கமம் (1) சங்கீத ஸ்வரங்கள் 2 (1) சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா (1) சங்கீதம் இணைக்கும் 4 (1) சதங்கா (1) சதுர்த்தி (1) சப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9 (1) சப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10 (1) சப்தஸ்வரங்களின் ஆரோஹண அவரோகணங்கள்...5 (1) சப்தஸ்வரங்களுடன் வாழ்க்கை தொடரும் (1) சப்தஸ்வரங்கள் ராகமாலிகா 7 (1) சப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3 (1) சப்தஸ்வரங்கள் 7 (1) சப்ஜி (1) சமையல் (3) சமையல் குறிப்பு. (1) சம்சாரம் அது மின்சாரம் (1) சம்பவம் (1) சம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020 (1) சர்க்கரை (1) சவால் குழந்தைகளின் வளர்ப்பு (1) சாரலின் அழைப்பு. (1) சாரல் (1) சிகாகோ/பாசல் .பயணம் (1) சிங்கம் (1) சித்திரைத் திருநாள் (2) சிநேகிதி (1) சிம்ஹிகா வதம் (1) சியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம். (1) சியாட்டில் (1) சில சில் நினைவுகள் (2) சிவகாமி (2) சிவகாமியின் சபதம் (1) சிறு கதை (1) சிற்றுண்டி (1) சினிமா (3) சினிமா அனுபவம் (1) சீதைக்கு ஆறுதல் (1) சீனிம்மா (2) சுதந்திர தினம் (2) சும்மா ஒரு பதிவு. (1) சுய மதிப்பு (1) சுரசையின்ஆசீர்வாதம் (1) சுவிஸ் பயணம் 2002 (1) சுவிஸ் பயணம் 2011 (2) சுற்றம் (1) சுற்றுப்புறம் (2) சுனாமி (1) சூடாமணி தரிசனம் (1) சூடிக் கொடுத்தாள் புகழ் (1) சூரசம்ஹாரக் காட்சிகள் (1) சூரசம்ஹாரம் -முற்றும் (1) செடி வளர்ப்பு (1) செப்டம்பர் 28 (1) செய்யக் கூடாத சமையல் (1) செல். (1) செல்லங்கள் (1) செல்வம் (2) செல்வி (1) சென்ற காலம் நிகழ் காலம். (1) சென்னை (1) சென்னை வாரம் (1) சென்னை நாள் (1) சென்னை மழை (2) சென்னையும் சுநாமியும் (1) சேமிப்பு (1) சொத்து சுகம் (2) சொந்தக் கதை (1) சொல் (1) டயபெடிஸ் (1) டிபன் வகை (1) டெம்ப்ளேட் (1) டொரண்டொ (1) ட்ரங்குப் பெட்டி (1) தக்குடு. (1) தண்ணீர் தண்ணீர் (1) தண்ணீர்க் கதை (1) தந்தை சொல் காத்த ராமன் (1) தந்தையர் தினம் (1) தப்பில்லை. (1) தமிழ் (1) தமிழ் போட்டொ ப்ளாக் (1) தமிழ் முரசுக் கட்டில் (1) தம்பதிகள் தினம்+பாட்டி (1) தம்பி (1) தலைநகரம் (1) தலையும் முடியும் திருத்தமும் (1) தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020 (1) தவம் ..1 kathai 2020 January. (1) தவம் 2 Kathai January20/1/ 2020 (1) தவம் 3 தொடர் கதை ஜனவரி 23 (1) தவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி (1) தாம்பத்யமும் முதுமையும் (1) தாயார் தரிசனம் (1) தாயும் தாயும் (1) தாய் (1) தாலாட்டு (1) தால் (1) திண்ணை (1) திரிஜடை சொப்பனம் (1) திருப்பாவை (1) திருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020 (1) திருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய் (1) திருப்பாவை 29 (1) திருமண வாழ்த்துகள் (1) திருமணங்கள் (2) திருமணமாம் திருமணம் March 2020 (1) திருமணம் (2) திருமணம் 2 (1) திருமணம். (1) திருவரங்கம். (1) திரைப் பாடல் (1) தினசரி (1) தீபாவளி (3) தீபாவளி நேரம் மழை (1) தீபாவளி வாழ்த்துகள் (2) துண்டிப்பு. (1) துபாய் (1) துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் (1) துளசி (1) துளசி கோபால் (1) துளசி பிறந்த நாள் (1) துளசிதளம் (1) தூக்கம் (1) தூய்மை (1) தேடல். (1) தேர் நிலை (1) தேர்ந்தெடுத்த படங்கள் (1) தேவகிக்கு விடுதலை எது. (1) தேவகியின் விடுதலை (1) தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4 (1) தேவகியின் விடுதலை 2 (1) தேன்கூட்டில் தெர��கிறதா (1) தொடர் (6) தொடர் தொடர் தொடர் (1) தொடர் பதிவு (1) தொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது. (1) தொந்தரவு (1) தொலைக் காட்சி நலன் (1) தொலைக்காட்சித் தொடர் (1) தொல்லை (1) தொல்லைகள் (1) தோழமை (1) தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். (1) நகரம் (1) நகைச்சுவை (1) நடப்பு (1) நட்சத்திர வார முடிவு (1) நட்பு (2) நட்புகள் (1) நதி (1) நந்தவனம் (1) நம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020 (1) நயகரா (1) நயாகரா (2) நயாகரா பகுதி 2 (1) நயாகரா முதல் நாள் (1) நலம் (1) நலம் பெற (1) நல்ல எண்ணங்கள் (1) நல்ல நாட்கள் (1) நவராத்திரி நல் நாட்கள் (1) நவராத்திரி நன்னாள் (5) நவராத்திரி பூர்த்தி (1) நவராத்திரி2020 (1) நவராத்ரி (2) நன்றி தமிழ்மணம் (1) நன்னாள் (2) நாச்சியார் கோவில் (1) நாடு தாண்டிய பயணங்கள் (1) நாட்டு நடப்பு. (1) நாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020 (1) நாம் (3) நாலு பக்கம் சுவர் (1) நாவல் (2) நானா (1) நான்கு வருடம் பூர்த்தி. (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (4) நிம்மதி உன் கையில் 3 . (1) நிராகரிப்பு (1) நிர்வாகம் (1) நிலவே சாட்சி (1) நிலா. (1) நிலாக் காட்சிகள் (1) நிவாரணம் (1) நிழல் (1) நிழல் படம் (2) நிறைவடையும் சுந்தரகாண்டம் (1) நினைவு நன்றி. (1) நினைவுகள் (4) நிஜம் (1) நீயா (1) நீரிழிவு (1) நீர் (1) நோம்பு (1) பக்தியோகம் (1) பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் (1) பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் (2) பசுமை (1) படக்கதை (1) படப்போட்டி (1) படம் (2) படம் அன்பு எங்கே (1) படிப்பனுபவம் (1) பண்டிகை (1) பதார்த்தம் (1) பதிவர் திருவிழா படங்கள் (1) பதிவர் மாநாடு. 2012 (1) பதிவு (1) பதிவு வரலாறு (1) பதிவுகள் (1) பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் (1) பத்தியம் (1) பந்தம் (1) பயணங்கள் (4) பயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle. (1) பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 sea to sky road (1) பயணத்துள் பயணம் (1) பயணம் (2) பயணம் . (1) பயணம் 2 (4) பயணம் அடுத்த மண்டபம் (1) பயணம் ஆரம்பம் (1) பயணம் ஆரம்பம் அனுபவம் (1) பயணம் மீண்டும். (1) பயணம்...இரண்டு 2 (1) பயணம்..2 (1) பயிற்சி (1) பரிசோதனை (1) பருமன் (2) பல்லவன் (1) பழைய (1) பழைய நட்பு (1) பள்ளிக்காலம் (1) பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் (1) பனி விலகாதோ (1) பாகம் 3. (1) பாகம் 4 (1) பாகம் 5 (1) பாகம் 6 (1) பாகம் 7 (1) பாகம் இரண்டு (1) பாகம் மூன்று முடிகிறது (1) பாசம் (4) பாசம் ஒரு வழி (1) பாசல் (1) பாடங்கள் (1) பாடம் (2) பாட்டி (1) பாட்டிகளும் பேத்திகளும் (2) பாட்டிகொள்ளுப்பாட்டி (1) பாட்டு (1) பாதுகாப்பு (2) பாப்பா (1) பாப்பா பாடும் பாட்டு (1) பார்த்தது (1) பார்வை (1) பாலைவனம் (1) பாவை நோன்பு (6) பி ஐ டி (1) பிடித்த இடங்கள் (1) பிடித்தது. (1) பிட் புகைப்படப் போட்டி (3) பிரச்சினைகள் (1) பிரிவு. (1) பிள்ளையார் (2) பிறந்த நாள் (1) பிறந்த நாள் திருமண நாள் (1) பிறந்த நாள் வாழ்த்துகள் (1) பிறந்தநாள் (1) புகைப் படப்போட்டி (1) புகைப்பட போட்டி (1) புகைப்பட போட்டி ஏப்ரில் (1) புகைப்படப் போட்டி (1) புகைப்படம் (1) புதிய நட்பு. (1) புதிர்கள்சில பாடங்கள் சில (1) புது பாப்பா (2) புது வருட (2) புதுக் கணினி ஆரம்பம் (2) புத்தக வாசிப்பும் சினிமா ரசிப்பும் (1) புத்தாண்டு (2) புயல்''ஜல்'' (1) புரிதல் (1) புலம்பல் (1) புலம்பல் பலவகை (1) புஷ்பக விமானம் (1) பூக்கள் (2) பெண் (1) பெண் பதிவர்கள் எழுத்து (1) பெண்பார்க்கும் மாப்பிள்ளை (1) பெப்ரவரி (1) பெயர்க் காரணம் (1) பெற்றோர் (2) பேச்சு சுதந்திரம் (2) பேராசை. (1) பேராண்மை (1) பொங்கல் நாள் வாழ்த்துகள் (3) பொங்கல் மலர்கள் நினைவுகள் 2020 (1) பொம்மைகள் (1) பொருள் (1) பொறுமை (1) பொறுமை வெல்லும் 3 (1) பொறுமை எனும் நகை ....2 (1) பொறுமை வாழவைக்கும் 4 (1) பொறுமையின் பலம் 5 (1) போட்டி (3) போட்டிக்குப் போகாதவை (1) போட்டிப் புகைப்படம் (1) போட்டோ போட்டி செப்டம்பர் (1) பௌர்ணமி (2) ப்ரச்சினையா இல்லையா. (1) ப்ளாகர் பிரச்சினை (1) மகிமை (1) மகிழ்ச்சி (3) மக்கள் (1) மங்கையர் தினம் மார்ச் 8 (1) மங்கையர் நலம் பெற்று வாழ.. (1) மசாலா வாழைக்காய். (1) மசால் வடை (1) மணநாள் (1) மணம் (1) மதுமிதா (2) மரபணு. (1) மரம் (1) மருந்து (1) மழலைப் பட்டாளம் (2) மழை (3) மழை அவதி (1) மறைவு ௨௩ நவம்பர் (1) மற்றும் (1) மன உளைச்சல் (1) மன நிம்மதி உன் கையில் 2 (1) மன நிம்மதி உன் கையில்..கதை...2020. (1) மன முறிவு 5 (1) மனம் (1) மன்னி (1) மாசி மாசமும் வடாம் பிழிதலும் (3) மாசி மாதமும் வடாம் பிழிதலும் (1) மாதவராஜ் (1) மாமியார் (1) மார்கழி (4) மார்கழி 19 (1) மார்கழி 20 ஆம் பாசுரம் முப்பத்து மூவர். 2020 (1) மார்கழி 2020 (1) மார்கழி. (2) மார்கழித் திருப்பாவை 25 ஒருத்தி மகனாய். 2020 (1) மார்கழிப்பாவை (1) மார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மணிவண்ணா 2020 (1) மாற்றம் (3) மிக நீண்ட நாவல் (1) மிகப் பழைய அனுபவம் (1) மின்சாரப் பூவே (1) மீண்டு வருதல். (1) மீண்டும் (1) மீண்டும் நோம்பு (1) மீண்டும் பவுர்ணமி (1) மீளும் சக்தி. (1) மீள் பதிவு (2) மீள் பதிவு . (1) மீனாட்சி (1) மீனாள். (1) மீனும் தனிமையும் விசாரம் (1) முகம் (1) முதுமை (3) முதுமை. (1) முயற்சி (2) முன்னெச்சரிக்கை (1) முன்னோர் (1) மெதுவா மெதுவா... (1) மே மாதப் போட்டி (1) மே மாதம் (1) மைனாக பர்வதம் (1) மொக்கை. (1) மொழி (1) யாத்திரை (1) யாத்திரை 2012 (1) யானை (1) யானைக்கு வந்தனம் (1) ரசனை (1) ராமநவமி (1) ராமன் கருணை (1) ரிகி மவுண்டென் (1) ரோஜா (1) லங்கிணி அடங்கினாள் (1) லலிதா 6 (1) லிங்க் (1) லேபல்ஸ் (1) வணக்கங்கள். (1) வத்திப் புகை மூட்டம். (1) வயதான தாம்பத்தியம் (1) வரலாறு (2) வரலாறு மாதிரி (1) வரும்போது 2020 March (1) வல்லமை (1) வழங்கும் பாடம் (1) வழிபாடு (1) வளம் வாழ எந்நாளும் ஆசிகள் 2020 (1) வளரும் பருவம் (1) வளர்ப்பு (1) வளர்ப்பு மீனா (1) வளர்ப்பு மகள் (1) வளர்ப்பு---பேரன் பேத்திகள் (1) வாகன அனுபவங்கள் (1) வாசிப்பு அனுபவம் (1) வாம்மா மின்னலு கொடுத்தது கயலு (1) வாய்மை (1) வாழ்க்கை (2) வாழ்க்கை. (1) வாழ்க்கையெனும் ஓடம் (1) வாழ்த்துகள் (4) வாழ்த்துகள் . (1) வானவில் (1) வான்கூவர் (1) விகடன் கதைகள் (1) விக்டோரியா...2 (1) விசாலம் படமும் புத்தகமும்.sila nerangalil sila manitharkaL. (1) விசேஷ நாட்கள் (1) விடுதலை (2) விடுபடுதல் (1) விடுமுறை (1) விடுமுறை நாட்கள் (3) விருந்து (1) விருந்துகள் (1) வில்லிபுத்தூர் கோதை (1) விழிப்புணர்வு பதிவு:) (1) விழிப்புணர்வு வேண்டும் (1) விளாம்பழப் பச்சடி (1) வினையும் தினையும் (1) விஜயதசமி (1) விஷுப்புண்ணியகாலம் (1) வீர முர்சுக் கட்டில் (1) வெங்காய ரசம் 202 (1) வெயில் அடுத்த பதிவில் (1) வெல். (1) வெளி நாட்டில் உழைப்பு (1) வெள்ளி வேடிக்கை. (1) வெள்ளிக் கிழமை வேடிக்கை. (1) வெற்றி மீது வெற்றி2020 (1) வைத்தியம் (1) ஜுலை (1) ஜுன் (1) ஜூலை (1) ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் (1) ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது வங்கக்கடல் 2020 (1) ஸ்ரீராம பட்டாபிஷேகம் (1) ஸ்ரீராம வர்ணனை (1) ஸ்ரீராம ஜனனம் (1) ஸ்ரீராமநவமி (1) ஸ்விட்சர்லாண்ட் (1) ஸ்விட்சர்லாண்ட் பயணம் (1) ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. (1) ஸ்விட்சர்லாண்ட்...2 (1) ஸ்விட்சர்லாண்ட்...4 (1) ஸ்விஸ் (1) ஸ்விஸ் ........5 (1) ஸ்விஸ் பயணங்கள் (1) ஹலோஹலோ சுகமா (1) ஹாலொவீன் வேஷம் (1) ஹாலோவீன்...1 (1)\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2013/12/08/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-32-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2021-07-28T03:32:45Z", "digest": "sha1:7DXD2UZZ6NEZ27JVVA5Y7GBZEFMLYQWQ", "length": 13728, "nlines": 135, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "திரு மாலை-32–ஆர்த்து வண்டு அலம்பும் சோலை—பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் – | Thiruvonum's Weblog", "raw_content": "\n« திரு மாலை-31–தவத்துள்ளார் தம்மில் அல்லேன்–பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –\nதிரு ��ாலை-33–மெய் எல்லாம் போகவிட்டு–பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் – »\nதிரு மாலை-32–ஆர்த்து வண்டு அலம்பும் சோலை—பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –\nநம் பக்கல் விமுகரான சம்சாரிகளுக்கும் கூட ஆகாத படி\nவர்த்தித்த நீர் நம் பக்கலில் வந்த படி என் -என்ன\nபிரதிபன்னகாரிகளாய் இருப்பார் செய்யும் அவற்றுக்கு ஒரு அடைவு உண்டோ\nஎன் மௌர்க்யத்தாலே வந்தேன் –\nஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கம் தன்னுள்\nகார்த்திரள் அனைய மேனிக் கண்ணனே உன்னைக் காணும்\nமார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா மனிசரில் துரிசனாய\nமூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே\nஆர்த்து வண்டு அலம்பும் சோலை –\nதிருச் சோலையிலே மதுவைப் பானம் பண்ண இழிந்த வண்டுகள் ஆனவை\nஅபிநிவேசத்தாலே பரிச்சேதித்து இலிய அறியாதே இழிந்து\nபுக்க மது இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே\nஆர்த்துக் கொள்ளா நிற்கும் –\nமுக்தர் பகவத் அனுபவ ஜனித்த ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக\nசாம கானம் பண்ணுமா போலே\nஒரு தேச விசேஷத்திலே –\nதிர்யக்குகளுக்கும் பிறக்கும் படி யாய்த்து\nகாயந்தி கேசித் பிரணமந்தி கேசித் நர்த்யந்தி கேசித் -என்று\nமது வனத்தை அழித்த முதலிகள் ஹர்ஷத்துக்கு போக்குவீடு விட்டு\nபாடுவார் ஆடுவார் ஒருவரை ஒருவர் சுமப்பார் ஒருவரை ஒருவர் பொகடுவார் ஆனார்கள் இ றே-\nஇவர் தம்முடைய சத்தை உண்டாகைக்கு கூப்பிடுகிறார் –\nஇவை பிரீதிக்கு போக்கு வீடாக கூப்பிடுகின்றன –\nவண்டு அலம்பும் சோலை –\nமது பானம் பண்ண இழிந்த வண்டுகள் மதுவின் மிகுதியாலே\nபிரளயத்தில் அகப்பட்ட மார்கண்டேயனைப் போலேயும்\nகிண்ணகத்தில் அகப்பட்ட திருச்சோலை போலேயும்\nஅலையா நிற்கும் யாய்த்து –\nஅணி திருவரங்கம் தன்னுள் –\nசம்சாரத்துக்கு ஆபரணம் போலே யாய்த்து கோயில் இருப்பது\nலீலா விபூதிக்கு நாயகன் ஒருவன் உண்டே ஆகிலும்\nகோயிலிலே வந்து சந்நிஹிதன் இல்லாத போது\nதாலி கட்டா ஸ்திரீகள் போலே ஆயத்து லீலா விபூதி இருப்பது –\nசோலை அணி அரங்கம் –\nசோலையை ஆபரணமாக உடைய கோயில் என்னவுமாம் –\nகார்த்திரள் அனைய மேனிக் –\nமது வெள்ளத்தைக் கண்டு கடல் என்று பிரமித்து\nமேக சமூஹங்கள் கழுத்தே கட்டளையாகப் பருகி\nநெகிழ்ந்து போக மாட்டாதே அவை உள்ளே புகுந்து சாய்ந்தால் போலே யாய்த்து\nபெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுகிறபடி ��\nவடிவில் கறுப்பாலும்-குளிர்த்தியாலும் -பர உபகாரமே ஸ்வபாவமாய் இருக்கையாலும் –\nதனக்கு என ஓன்று வையாமையாலும் –\nமேகத்தை ஒருவருக்கு போலியாகச் சொல்லும்படி யாய்த்து இருப்பது –\nதொக்க மேக பல் குழாங்கள் -என்று\nவடிவுக்கு ஸ்மாரகமாக மேக சமூஹங்களைச் சொல்லக் கடவது இ றே –\nமேகத்தில் காட்டிலும் வ்யாவ்ர்த்தி சொல்லுகிறது –\nகடக்க நின்று ஜலத்தை உபகரிக்குமது இ றே மேகங்கள் –\nசஜாதீயனாய் வந்து கிட்டுத் தன்னை அன்றோ உபகரிப்பது –\nபெரிய பெருமாளை கண்டதும் -யசோதை பிராட்டி வைத்த வெண்ணையைக் களவு கண்டு அமுது செய்து\nமூலை அடியே திரிந்து வளர்ந்த செருக்கு தோற்றி யாய்த்து இருப்பது –\nகொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் -என்னக் கடவது இ றே –\nஉன்னைக் காணும் மார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா –\nமார்க்கம் உண்டு -வழி -அதாகிறது -உபாயம் –\nதத் சாத்தியமான ஜ்ஞான யோகம்\nஅனுக்தமான திரு நாம சங்கீர்த்தனம்\nஇப்படி சேதன பேதத்தோபாதி போரும் இ றே உபாய பேதமும் –\nஇவற்றில் ஒன்றை அனுஷ்டிக்க மாட்டாமை அன்றிக்கே\nஒன்றையும் கூட அறிய மாட்டாதவன் ஆய்த்து –\nஅறிவுக்கு அடைவு இல்லா திர்யக் யோனியுமாய் இழக்கவுமாம் இ றே\nஅறிவுக்கு யோக்யமான மனுஷ்ய ஜன்மத்தைப் பெற்றும் வைத்து இ றே இழக்கிறது –\nஅவர்கள் தாங்கள் நித்ய சூரிகள் கோடியிலே யாம்படி\nஅவர்களுக்கும் த்யாஜ்யமான க்ரித்ரிமன் –\nதிர்யக் ஜென்மமாய் -அயோக்யன் -என்று ஆறி இருக்கிறேன் அல்லேன் –\nமனுஷ்ய ஜன்மத்தால் உள்ள பிரயோஜனம் பெற்றிலேன் –\nஉபய விலஷணன் ஆனேனே –\nஇப்படி இருக்கிற நீர் என் பக்கலில் வருவான் என் என்ன –\nஎன் தண்மை பாராதே மூர்க்கன் ஆகையாலே வந்து கொடு நின்றேன்\nஉன் வை லஷண்யத்தையும் அறிந்து வைத்து\nஅயோக்யன் -என்று அகல இ றே அடுப்பது –\nஅத்தைச் செய்யாதே வந்து கொடு நின்றேன்\nதண்ணீர் குடிக்கிற ஊற்றிலே நஞ்சை இடுவாரைப் போலே\nவிலஷண போக்யமான விஷயத்தை கிட்டி அழித்தேன் என்கிறார் -துரிசு -களவு\nகண்ணனே -என்றது அங்குத்தைக்கு ஆகாதார் இல்லை இ றே\nஅத்தையே பற்றி வந்து நின்றேன்\nஇது ஒரு மௌர்க்யமே என்கிறார்\nவீப்சையால் இரண்டு தரம் அனுசந்தித்து\nஅத்தலைக்கு வந்த அவத்யத்தைப் பார்த்தும்\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nதொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .\nபெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ��வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF/69", "date_download": "2021-07-28T05:20:33Z", "digest": "sha1:GRITDGFG53WVUS2XB5BI243K2M4OHRYB", "length": 9441, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | வேளச்சேரி", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nஆட்டோ ஓட்டுநர்களிடம் அத்துமீறும் போலீஸார் மீது நடவடிக்கை தேவை\nதனியார் வளாகங்களில் சிக்கிக் கிடக்கும் சென்னை மாநகராட்சிப் பூங்காக்கள்\nசென்னையில் நாய் வாலை வெட்டிய 4 இளைஞர்கள் கைது\nஇயங்காத லிப்ட்கள், எஸ்கலேட்டர்கள் - பறக்கும் ரயில் நிலையங்களின் பரிதாப நிலை\nஈரோடு அ.தி.மு.க. பொருளாளரிடம் விசாரணை - நில அபகரிப்பு புகார் எதிரொலி\nஇசை விழா கார்த்திகை, மார்கழி இசை விழாவாக வளர்ந்திருக்கிறது\nசென்னையில் திங்கள்கிழமை முதல் மீண்டும் 2 மணி நேரம் மின்வெட்டு\nசென்னையில் 5 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள்\nமோனோ ரயில் திட்டம்: வண்டலூரில் 26 ஏக்கர் இடம் தேர்வு\nதமிழகத்தில் கனமழைக்கு 8 பேர் பலி: வெள்ளக்காடானது சென்னை\nதமிழகத்தில் கன மழை நீடிப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyapirakasam.com/2019/03/blog-post_98.html", "date_download": "2021-07-28T05:20:30Z", "digest": "sha1:KB7W2LCQ57PXJRA3TGDOZBOEWDJ5OK6K", "length": 51146, "nlines": 132, "source_domain": "www.jeyapirakasam.com", "title": "கொழும்பு ‘உலகத் தமிழ் இலக்கிய மாநாடு’ - பாரதியை முன்னிறுத்தி சில கேள்விகள்", "raw_content": "\nகொழும்பு ‘உலகத் தமிழ் இலக்கிய மாநாடு’ - பாரதியை முன்னிறுத்தி சில கேள்விகள்\n2010, சனவரி நடுவில் கொழும்பு சென்றிருந்தேன். 2009, மே-18ன் இரத்தச் சதசதப்பு குறையாத நாட்கள் அவை. நிணநாற்றமும் ரத்தநெடியும் அந்நாட்களுக்குள்ளிருந்து தீராமால் வீசியது. கொழும்பு தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் சிலரும், நண்பர்களும் சந்தித்தபோது, 2011, சனவரியில் கொழும்பில் ‘சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு நடத்தவிருப்பது பற்றி தெரிவித்தார்கள். அதன் ஆலோசனைக் கூட்டம் சனவரி 3-ந் தேதி நடைபெற்றிருக்கிறது.\nஇன்னும், ஈராயிரம் ஆண்டுகளுக்கு ‘ஆறாவடு’ இருக்கவிருக்கும் நிலையில், இப்போது உடனடியாக இம்மாநாடு அவசியமா இராசபக்ஷேக்கள் அனுமதிப்பார்களா என்ற கேள்வியை முன்வைத்தேன். அரசின் அனுமதியின்றி நடத்த இயலாது எனத் தெரியவந்தது.\nஷேக்ஸ்பியரின் ‘மேக்பெத்’ நாடகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற, கணவனுடன் கூட்டுச் சேர்ந்து, சித்தப்பாவான அரசனைக் கொலை செய்கிறாள் லேடி மேக்பெத். கொலைக்குப்பின் அதே நினைப்பில் மனநோய்க்கு ஆளாகிய லேடி மேக்பெத் தூக்கத்தில் நடக்கிறாள். “அரேபியாவின் வாசனைத் தைலங்களையெல்லாம் சேந்த்துத் கழுவினாலும் என் கைகளில் படிந்திருக்கும் ரத்தக் கறை போகாது” என்று கதறுகிறாள்.\nகோவையில் நடத்திய முதலாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கொழும்பில் நடைபெற்ற ‘சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு’, அண்மையில் ஜூன்-1 முதல் 5 முடிய கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றுள்ள ‘உலகத் தமிழ் நாநாடு’ போன்ற நிகழ்வுகளை அவதானிக்கையில், லேடி மேக்பெத் போல் தூக்கத்தில் நடக்கிறோமோ என்று எண்ண வைக்கிறது. லேடி மேக்பெத் சொல்லும் அந்த வாசகம் போல், தமிழன்பர்களின் செயல்கள் அமைகின்றனவோ என்று நினைக்கத் தோன்றுகிறது. குற்ற உணர்வு கொண்டுள்ளார்களா என்ற கேள்வியை இதுபோன்ற செயல்முறைகள் எழுப்புகின்றன.\nஇம்மாநாடுகள் எதுவும், குறைந்தபட்சம் முள்ளிவாய்க்காலில் நடந்த பெரு ஊழியைப் பதிவு செய்யாமல் கடந்து சென்றன என்பது எத்துனை அவலம்.\nமுதல் நிகழ்வாக ஜூன் 1-ல் கொழும்பு தமிழ்ச் சங்கமும், சென்னை பாரதியார் சங்கமும் இணைந்து மகாகவி பாரதியார் விழா நடத்தினார்கள். பாரதியின் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டுமென்ற செயற்பாட்டை முன்வைப்பது சரியானது. இந்தக் கடமையைச் செய்ய தமிழகத்திலிருந்து வந்த பங்கேற்பாளர்கள் யார் என்பது கேள்விக்குரியது.\nசென்னை பாரதியார் சங்கத் தலைவர் காந்தி - உயர் நீதிமன்ற வழக்குரைஞர். காங்கிரஸ் என அழைக்கப்படுகின்ற பேராயக் கட்சிக்காரர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பழனி தொகுதியில் வாய்ப்பு கேட்���ு, காங்கிரஸ் இவருக்கு வழங்க மறுத்தது. பாரதி சங்கத்தின் செயலர் மதிவாணன், காந்தி போன்ற ஒருவர். எந்த காங்கிரஸ்காரரும் தமிழராக இல்லை என்ற பொதுக் கருத்து இங்கு தமிழுணர்வாளர்கள் சிந்தையில் அழுத்தமாக இடம்பெற்றுள்ளது. இந்திய தூதரக முதன்மைச் செயலராக இருக்கும் ஜஸ்டிஸ் மோகன் என்பவர், நிகழ்வில் பங்கேற்க உள்ளார் என்பது முதலில் கிடைத்த தகவல். ஆனால் அழைப்பிதழில் அவர் பெயர் காணப்படவில்லை. வேர் இல்லாமல் மரம் இல்லை என்பதுபோல, பூமிக்குள் மறைந்திருந்து இணைக்கும் வேராக தமிழ்நாட்டில் அனைத்து ஒருங்கிணைப்பையும் செய்துள்ளார் என்பது நிரூபணப் பட்டிருக்கிறது.\n“தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரப்பவும், சொன்ன பாரதியை உலகுக்குப் பரப்பவும் பாரதிவிழா நடத்தினோம். பாரதிசங்கம் என்ற அடையாளம் மட்டுமே எங்களுக்குப் பொதுமானது” என்று கொழும்பு தமிழ்ச் சங்க அன்பர்கள் சொல்லக் கூடும். நோக்கம் தமிழ் வளர்ச்சி, தமிழ் ஆராய்ச்சி, இதற்காக ஒரு செப்புக்காக கூட, இலங்கையின் கஜானாவிலிருந்து கைமாறவில்லை என்று சொல்வதையும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் எவரோடு இணைந்து செய்தார்கள் என்பதும், இலங்கை அரசாங்க திணைக்களங்களோடு நெருக்கமான தொடர்பாளர்கள் இல்லாது இந்நிகழ்வை நடத்தக் கூடுமா\nகாந்தி போன்றவர்கள் கொழும்புக்குப் பயணமாகிறார்கள் என்ற சேதி புறப்படும் முந்தையப் பொழுதுவரை இங்கு அறியத் தரப்படவில்லை. எதிர்ப்பு வரும், அது என்ன ரூபத்தில் வரும் என்று அறிந்தவர்களாதலால், “கள்ளத்தனமாக” புறப்பட்டார்கள். புதுவைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் கலந்து கொள்வது, அவருடைய தமிழத் துறை நண்பர்களே அறியாதவாறு கமுக்கமாய் வைக்கப்பட்டிருக்கிறது. அவரின் கீழ் ஆய்வு செய்யும் இருமாணவர்களையும் அழைத்துக் கொண்டு கொழும்பு புறப்படுமுன், செய்தித் தாள்களுக்கு தந்து அச்செய்தி புதுச்சேரி ‘தினகரன்’ செய்தித் தாளில் மட்டும் வெளியாகியுள்ளது.\nபாரதி கவிஞன் மட்டும் அல்ல, வீர சுதந்திரம் வேண்டிநின்ற போராளி. அச்சம் தவிர், ஆண்மை தவறேல் என நெஞ்சுரத்தை உரைத்ததின் வழி – மானுட இனத்துக்கு நெஞ்சுத் திடம் போதித்தவன். கொடுங்கோல் அரசுகளுக்கு அடிபணியாதவன். ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று கொண்டாடிக் கொண்டிருக்கும் கொழுப்பை, பாரதி இருந்திருந்தால் யுகப்புரட்சி ஆவேசம்போல் கொதித்திருக்க மாட்டானா மகாகவியின் பெயரால் எடுக்கும் இந்த விழா நிச்சயம் அந்தக் கொலைக் கொழுப்புக்கு கொம்பு சீவிவிடும் காரியமாக ஆகாதா\n‘இயல்பாய் நாங்களேதான் விழா எடுக்கிறோம்’ என்று சொல்லலாம். இந்த இயல்பை இனக் கொலைகாரர்கள் தமக்கு. கிட்டிய வாய்ப்பாய் பயன்படுத்திக்கொள்ளவும், “தமிழர்கள் இந்த அரசோடு இணக்கமாகவும், புரிதலோடும் இருப்பதால், மாநாடு கண்டு தமிழ் வளர்த்து, செழிக்கச் செய்கிறார்கள். சிங்களரும் தமிழரும் பகைமறப்புக் கொண்டு சுமூகமாக சுவாசிப்பதால் தமிழ்வளர்த்து மகிழ்கிறார்கள்” என பேரின இராசபக்ஷேக்கள் உலகின்முன் அறிவித்து உரிமை கொண்டாடவும் இந்த இயல்பு கைகொடுக்குமா அல்லவா ஆஸ்திரேலியாவாழ் தமிழ்ப் பேராசிரியர் இலங்கையில் தமிழர் என்னும் நூலாசிரியர், முனைவர் மு.குணசிங்கம் இது குறித்து “இவர்கள் எடுக்கும் பாரதி விழாவானது, ஈழத்தமிழர்களுக்கு எதுவித பிரச்சனைகளும் இல்லை. அவர்கள் விழா எடுத்துக் கொண்டாடும் நிலையிலேயே இருக்கிறார்கள் என்பதையே உலகிற்கு காட்டி நிற்கும். இவ்வாறான தேவையற்ற விழாக்கள் சிங்கள இனவாத அரசிற்கு நிச்சயம் ஒரு சாதகமான சூழ்நிலையையே ஏற்படுத்திக் கொடுப்பதாக அமையும்” என்கிறார்.\nவரும் அக்டோபரில் ஜெனிவா மனித உரிமை அவையில், இலங்கை மீதான விவாதம் களை கட்டப்போகிறது. ராசபக்ஷேக்களின் திட்டமிட்ட பொதுமக்கள் படுகொலையையும், மனித உரிமை மீறல்களையும் பெரும்பாலான நாடுகள் கண்டித்து வருகின்றன. பயங்கரவாதிகள் என்று தாம் எண்ணிய விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு ஆதரவாய் நின்ற பல நாடுகளும், விடுதலைப் புலிகளை இல்லாமல் ஆக்குவது என்று போர்வையில் அப்பாவிப் பொதுமக்களையும் ஒன்றாய்க் குவித்து கொலை புரிந்த செயல் திட்டமிட்ட இன அழிப்புச் சூழ்ச்சியே என அறிந்து அதிருப்தி கொண்டுள்ளனர். இந்தியா வயிற்றுப் பிள்ளைபோல் இலங்கையைப் பொத்திப் பொத்திக் காத்தாலும், நடத்திய கொடூரங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய இலங்கை அது தொடர்பான சிறு செயலும் மேற்கொள்ளாமல், மேலே மேலே ஒடுக்குமுறைக் களத்தை விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறது.\n‘புதியன பாடிய புலவன்’ - இது கருத்தரங்கத் தலைப்பு. அரசியல் நோக்கில், சமுதாய நோக்கில், அறிவியற்பார்வையில், கற்பனை ஓட்டத்தில், அறம் சொல்லும் பண்பி���், காவியம் படைத்தலில் என்ற தலைப்புக்களில் இங்கிருந்து சென்றோரும் அங்குள்ளோரும் உரையாற்றியுள்ளார்கள். இந்தத் தமிழறிஞர்கள் என்ன உரைநிகழ்த்தினார்கள் என்பதினும், என்ன பேசியிருக்கமாட்டார்கள் என்பதை நம்மால் அவதானிக்க முடியும். பிற்பகலில் நடைபெற்ற மகளிர் மட்டுமே பங்கேற்கும் “மகளிர் முற்றம்” நிகழ்வின் தலைப்பு – ‘பாரதியார் கவிதைகளில் உளம் கவர்ந்த ஓர் அடி’\n‘விதியே விதியே தமிழச் சாதியை\n‘கரும்புத் தோட்டத்திலே அவர் கரும்புத் தோட்டத்திலே’\nஎன்ற ஓர் அடியையோ எடுத்து எவரும் பேசினார்களா, தெரியவில்லை. அறியத் தந்தால் நல்லது\n“எலும்புக் கூடுகளின் குவியல்களை நான் காணவில்லை. இரத்தம் கசிய இறந்து கிடந்த உடல்களைத் தொகை தொகையாய்க் கண்டேன். கண்விழித்து என்னையே பார்ப்பதுபோல் காணப்பட்ட பச்சை உடல்களை நான் எப்படி மறப்பேன். உயிர் உண்டோ என நப்பாசையில் தலையைத் திருப்பும் போது, மடிந்து சரிந்த அந்தத் தலைகளை எப்படி மறப்பேன். சூடாறா அந்த உடலங்களின் பரிசம் என் கைகளில் இன்னும் ஒட்டுண்டு கிடக்கிறது. மனிதகுல விடுதலையின் பெயரால் அந்தப் பரிசம் ஒருபோதும் என்னை விட்டு நீங்க முடியாது. அந்தப் பரிசத்தால் மனித குல விடுதலைக்கான நாதத்தை நான் மீட்டியாக வேண்டும்”\nபாரதி இருந்தால், இந்த வார்த்தைகளைப் பேசிருப்பான். மு. திருநாவுக்கரசு என்ற வரலாற்றாய்வாளனே இதைப் பேச வேண்டி வந்தது.\nபாரதி இருந்திருந்தால், சத்தியமான அவனது குரல் இவ்வாறுதானே வெளிப்பட்டிருக்கும். ஈரல் குலை உருகும் உருக்கத்தை, அதன் மேல் நிறுவும் வெஞ்சின சபதத்தை இந்த வரலாற்றாய்வாளன் எவ்வாறு கொண்டு வர முடிந்தது அவனுக்குள் ஒரு பாரதி அமர்ந்தான். அவனுக்குள் இருந்தவன் பாரதி அதனால்.\n ஒன்றை நான் உங்களுக்குக் காட்டியாக வேண்டும். பாரதியை, கம்பனை, இளங்கோவை, பாரதிதாசனைப் பேசிட நீங்கள் அழைத்த பேச்சு வியாபாரிகளுக்குள் பாரதி இல்லை. அவர்கள் அழைத்தாலும் பாரதி வரப் போவதில்லை.\n“காயப்பட்ட மகனைக் கைவிட்டு, காயப்படாத தன்பிள்ளைகளைக் காப்பாற்ற ஓடினாள் தாய். காயப்படாத பிள்ளைகளைக் காப்பாற்றித் திரும்புகையில், காயப்பட்ட பிள்ளை இறந்திருந்தான். காயப்பட்ட பிள்ளையைப் பிரிய ஒரு தாயால் ஒரு போதும் முடியாது. இந்தத் தாயோ, எறிகணையிலிருந்து ஏனைய பிள்ளைகளைக் காக்க சற்று நேரம், அந்தப் பிள்ளையை பிரியவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அந்தவேளை அந்தத் தாய் அழுத அழுகையை எப்படி விவரிப்பது எப்படி மறப்பது\nஇதுவும் மு. திருநாவுக்கரசு என்ற வரலாற்றாய்வாளர் தான்\n“அவர் விம்மி விம்மி விம்iமியழும் குரல் கேட்டிருப்பாய் காற்றே” என்ற பாரதியின் வரிகளில் அந்தத் தாய்மார்களின் அழுகுரலை நீங்கள் கேட்கவில்லையா இதை மாநாட்டில் சொல்லவும் திறனற்றுப் போனீரோ\n“நாட்டை நினைப்பாரோ – எந்த\nநாள் இனி அதைப் பார்ப்பதென்று அன்னை\nகரும்புத் தோட்டத்திலே – அவர்\nமுள்வேலி முகாம்களுக்குள் நிறைந்த ஓலத்தில், நீங்கள் கரும்புத் தோட்டத்தினைக் காணவில்லையா\nதென்முனை அடுத்த தீவுகள் பலவினும்\nபூமிப்பந்தின் கீழ்ப் புறத்து உள்ள பற்பல தீவினும் பரவி,\nஇவ்வெளிய தமிழச் சாதி தடியுதையுண்டும்\nவருந்திடம் செய்தியும் மாண்டிடும் செய்தியும்\nபெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது\nசெத்திடும் செய்தியும் பசியாற் சாதலும்”\nவன்னியில், முல்லைத் தீவில், முள்ளிவாய்க்காலில், முள்வேலி முகாமில், தமிழர் பிரதேசங்களில் இக்காட்சிகள் தாமே நடந்தேறின. இன்றும் நடந்தேறுகின்றன.\n“பிணிகளாற் சாதலும் பெருந்தொலைவுள்ள தன்\nநாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்\nஇஃதெலாம் கேட்டு எனதுளம் அழிந்திலேன்”\n- கண்ணீர், கதறல், கொடுந்துயரம் அறிந்தும் கேட்டும் எனது உயிர் இன்னும் தரித்துளதே என அந்த மகாகவி அழுதான்; பாரதிக்கு அப்போது கேட்டு கிரகிக்கும் வாய்ப்பே கிடைத்தது. இப்போதுபோல் சாட்சியங்களின்றி நடந்த கொலைகளைக் காட்டிய காணொளிகள் அன்று பாரதிக்கு கிட்டவில்லை.\nஜூன் 2-லிருந்து 5-முடிய நடந்த உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டில், நான்கு நாட்கள் பலரும் பல தலைப்பில் உரையாற்றி நடந்த நிகழ்வுகளில் இன, மொழி, பண்பாட்டு அழிப்பினைப் பேசாமல் அவ்வளவு பாதுகாப்பாக மொழியைப் பேணிக் கொண்டார்கள். தங்கள் புலமைசார் பசியைத் தீர்த்துக் கொள்ளவதைவிட, வேறு எந்த நோக்கமும் நிறைவேறியதாகத் தெரியவில்லை. துறைசார் புலமையை, புலமைத் திறனை புலப்படுத்தக்கூடாது என்றோ, புலப்படுத்தும் வாய்ப்பை நழுவவிடல் வேண்டுமென்றோ நாம் யாரும் சொல்வதில்லை. புலமை வெளிப்பாட்டுக்கு, மேதமைக்கு எல்லை வரையறுத்துக் கொள்வது எவ்வகைத் தர்க்க பூர்வம் என்று கேட்கத் தோன்றுகிறது.\nஇக்கரையில் இருந்துகொண்டு உபதேசிப்பதில் எங்களுக்கு ஒருவித சிக்கலுமில்லை. அக்கரை வாழ் ஜீவன்களாகிய உங்களுக்கு நடைமுறைச் சிக்கல் உண்டு என நாங்கள் அறிவோம். அதற்காக அறிவுத்தள செயல்பாடுகளில் ஒடுக்கம் கொள்வோர் பாரதிவழி நடப்போர் எனில் சரியா\nபெரும்பான்மை வீதத்தில் மக்களை அழித்தாகி விட்டது; மக்களை அழித்தபின் மொழி வாழுமா மொழியைக் காக்க வேண்டுமாயின், மிச்சம் மீதி இருக்கும் மக்களையும் அழிப்புக்குள் விட்டுவிடாமல் காப்பது பற்றியே முதற்சிந்திப்பு நடக்க வேண்டும். மொழிக்காப்புக்குள், மொழி வளர்ச்சிக்குள், இலக்கிய ஆய்வுக்குள் ஒரு அரசியல் உள்ளார்ந்து இருக்கிறது என்பதைப் புறக்கணித்து விடக்கூடாது. வாழும் தமிழ், வளரும் தமிழ் எது மொழியைக் காக்க வேண்டுமாயின், மிச்சம் மீதி இருக்கும் மக்களையும் அழிப்புக்குள் விட்டுவிடாமல் காப்பது பற்றியே முதற்சிந்திப்பு நடக்க வேண்டும். மொழிக்காப்புக்குள், மொழி வளர்ச்சிக்குள், இலக்கிய ஆய்வுக்குள் ஒரு அரசியல் உள்ளார்ந்து இருக்கிறது என்பதைப் புறக்கணித்து விடக்கூடாது. வாழும் தமிழ், வளரும் தமிழ் எது தமிழன் வாழ்ந்தால்தான் தமிழ்வாழும்; தமிழர் இல்லாமல் தமிழ்வாழும் என்பது நல்ல, திறமான கற்பனை. டென்மார்க் ஜீவகுமாரன் போன்றவர்கள் இதனைச் சிந்திக்கக் கடமைப்பட்டவர்கள். “தமிழ் உணர்வு என்பது வேறு; தமிழருக்கு நிரந்திர அரசியல் தீர்வு என்பது வேறு” என்று ஜீவகுமாரன் முன்னெடுக்கிற சமாதான முன்னெடுப்பில் யதார்த்தம் இல்லை; உண்மை ஒளி இல்லை.\n“அரசியலுக்கு விலை போகாத சுயமும் தன்னம்பிக்கையும். யதார்த்தமும் நேர்மையும் எழுத்திலும் எழுதுபவன் வாழ்விலும் இருந்தால் கணதியான இலக்கியங்கள் பிறக்கும் என்பதில் ஐயமில்லை” என்பது ஜீவகுமாரனின் வாசகம்; இதில் நமக்கும் ஐயமில்லைதான். ஆனால் மக்களின் விடுதலை அரசியலுக்கு துணை போகும் சுயத்துடன்தான் அங்கு இணைந்திருந்தீர்களா மனச்சாட்சி கொண்ட எந்த ஒரு கலைஞனும் இலக்கியவாதியும் விடுதலைப் புலிகளின் அரசியலிலிருந்து வேறுபடலாமேயன்றி, மக்களுக்கான விடுதலை அரசியலிலிருந்து விடுபடுவது அல்ல.\nஇன்றைய இலங்கைச் சூழலில், எந்த இதழியலாளரும், அறிவுத் துறைச் செயற்பாட்டாளரும் சுயமாக எழுதினால், விமரிசித்தால், அரசிடமிருந்து அல்லது அதன் ஏவலாட்களிடமிருந்து அச்சுறுத்தல் வருகிறது.\n“ராசபக்ஷே, ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களை அலரி மாளிகைக்கு அழைத்து, நீங்கள் ராணுவத்தினருடன் மோதி பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டால் அதனை என்னால் தீர்க்க முடியாது என பொறுப்பற்றவகையில் அச்சுறுத்தியிருந்தார்\nகூட்டுக் கொலையாளியான முன்னாள் ராணுவ ஜெனரல் பொன்சேகா, இப்போது கூறுகிறார். இதே கதிதானே அங்கு அறிவுத்துறைச் செயற்பாட்டாளருக்கும் தற்போதும் நிகழ்ந்து கொண்டுளது.\nஇத்தகைய அச்சுறுத்தலின் சிறு காற்றும் படாத பெரும்பயன், நம் கொழும்பில் கூடிய இலக்கியவாதிகளுக்கு கிட்டியுள்ளது. ஜீவகுமாரனின் பின்வரும் வார்த்தைகளிலேயே பேசலாம் “கருத்துச் சுதந்திரமும், பத்திரிகை சுதந்திரமும் இல்லாமை நிலவிய அல்லது நிலவும் நாட்டில் இவ்வாறான இலக்கியங்கள்தான் தோன்ற முடியும். இதையும் தாண்டி இலக்கியம்படைக்க முற்பட்டோரின் இலக்கியங்கள்தான் வாழுகின்றன. ஆனால் இலக்கியவாதிகள் இலக்கியவாதிகளாக இல்லை என்பதே வேதனையான விடையமாகும்”\nகிரேக்க அறிஞன் சாக்ரடீஸ் நஞ்சு அருந்திச் சாகவேண்டும் என்று தீர்ப்புக் கூறப்பட்டது. தீர்ப்பைச் சொன்ன நீதிபதிகள் அவரிடம், “உனது கருத்துக்களைக் திரும்பப்பெற்று உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் போகிறாயா அல்லது உயிரைவிட்டு கருத்துக்களைக் காக்கப் போகிறாயா அல்லது உயிரைவிட்டு கருத்துக்களைக் காக்கப் போகிறாயா” எனக் கேட்டார்கள். சாக்ரடீஸின் மனைவி, நண்பர்கள் உட்பட கருத்தைத் திரும்பப் பெற்று உயிரைக் காத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறார்கள். நீதிபதிகளைப் பார்த்து சாக்ரடீஸ் சொன்னார், “என்னைப் புதைத்து என் கருதத்தை வாழவிடுவதா அல்லது என் கருத்தைப் புதைத்து என்னை வாழவிடுவதா என்று கேட்கிறீர்கள். உங்களின் கேள்விக்கு என்பதில் - என்னைப் புதையுங்கள்; என் கருத்து வாழட்டும்”\nகொழும்புவாழ் தமிழ் அறிஞர்களே, பாரதிவிழாவிலும், உலகத்தமிழ் இலக்கிய மாநாட்டிலும் பங்கேற்க சென்ற தமிழ்ப் புலமைகளே, யாரைப் புதைத்து, யாரை வாழச் செய்யப்போகிறீர்கள் கொழும்பையா\nநன்றி: கீற்று - 01 ஜூலை 2012\nநீட் தேர்வு – ஒரு ஊமை கண்ட கனவு\nமாண்புமிகு ஏ.கே.ராஜன் கமிட்டி நீதியரசர் அவர்களுக்கு, வணக்கம். எனது பெயர் பா செயப்பிரகாசம், எழுத்தாளர். என்னுடைய பெரியப்பா சோ.சண்முகம், மறைந்து 40 ஆண்டுகள் ஆகின்றன; அவருடைய ஒரே மகன் ��ிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்தி வாய் பேச இயலாத ஊமை. கிருஷ்ணமூர்த்தி, அவருடைய மனைவி சுப்புலட்சுமி இருவரும் விவசாயக் கூலிகள். மானாவாரி விவசாயம் செய்யும் சம்சாரிகளின் (விவசாயிகளின்) புஞ்சைக் காடுகளில் கூலிவேலை செய்து பிழைத்து வருகின்றனர். மானாவாரி புஞ்சைக்காடுகளில் எப்போது மழை பெய்யும், எப்போது இல்லாமல் போகும் என்று சொல்ல இயலாது. ”பேய்ஞ்சும் கெடுக்கும், காய்ஞ்சும் கெடுக்கும்” என்பது இந்த கந்தக பூமிக்குரிய முதுமொழி. எனதும் இவர்களதும் சொந்த ஊர், ராமச்சந்திராபுரம் (அஞ்சல்) விளாத்திகுளம் (வட்டம்), தூத்துக்குடி மாவட்டம் 628 907. ஒன்று விட்ட தம்பியான கிருஷ்ணமூர்த்தியின் மகள் ராஜலட்சுமியின் பள்ளிப்படிப்பு முதலாக இதுவரை பொறுப்பெடுத்து நான் செலவு செய்து படிக்க வைத்து வருகிறேன். ஒரே மகளைப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பது பெற்றோர் கனவு. பத்து கி.மீ தொலைவிலுள்ள விளாத்திகுளம் உயர்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மு\nவட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை\nமனித வரலாற்றின் எந்தப் புள்ளியில் மொழி பிறந்தது “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை ��ைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது சைகை. சைகை – என்பது ஆதிமொழி. சைகை இருந்த இடத்தில், ஓசையாக ஒலிக்குறிப்பு பிறக்கிறது. தாய், தகப்பன், உற்றார் என தன்னைச் சுற்றி அசைந்தவர்களோடு, தன் தேவைகளை நிறை வேற்றிக்கொள்ளு\nகரிசல் இலக்கியத்தின் வருகை ஒரு தற்செயல் நிகழ்வு போல, அல்லது திடீரென முழிப்பு வந்தது போல நிகழ்ந்தது. அதற்குண்டான உள்வெக்கை கர்ப்பச்சூடாக இருந்திருக்கும் என்னும் விஞ்ஞான விதி உண்டு. வட்டாரமொழப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டும் என்ற பார்வையிலிருந்த அது வந்தது. இன்று கரிசல் இலக்கியம் தள்ளுபடி செய்ய முடியாத அளவுக்கு மகசூல் பெருத்த காடாகிவிட்டது.அதன்பொருட்டு யாரும் மெனக்கெட்டுக் காரியம் செய்யவில்லை என வியக்கும் அளவு மொதுமொது என்று விளைச்சலாகிவிட்டது. வட்டாரம் என்பது புவியியல் அடிப்படையில் கிராமங்களின் தொகுதியாகும். நாட்டுப்புறம் என்னும் மற்றொரு சொல்லாடலும் உண்டு. நாட்டுப்புற பேச்சுமொழி அல்லது வாய்மொழி வெளிப்பாடு வட்டாரவழக்கு என சுட்டப்படுகிறது. வட்டார வழக்கில் எழுதப்படுவது வட்டார இலக்கியம் என வரையறை கொள்கிறது. முதன்முதலில் கரிசல் வட்டார வழக்காறுகள் கு.அழகிரிசாமியின் எழுத்துக்களில் லேசுபாசாய் முகம்காட்டுகிறது. வட்டார சாதாரண மக்களின் நாவில் ஜீவனுள்ள மொழி ஊற்றெடுக்கிறது என்பதை அவா் சொல்லிக் காட்டினார். அதற்கு முன் நவீன இலக்கியப் படைப்பாளி புதுமைப்பித்தன், தனது நெல்லை வட்டார மொழியில் ‘ச\nகி.ரா - தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு கடிதம்\nவிடுதல்: பா.செயப்பிரகாசம், எழுத்தாளர், கோடம்பாக்கம், சென்னை - 600 024 பெறுதல்: மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர், தலை��ைச் செயலகம், சென்னை - 600 009 அன்புக்கும் மாண்புக்கும் உரிய முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். கி.ராஜநாராயணன் என்னும் இலக்கிய ஆளுமை தமிழ் இலக்கிய உலகம் இதுவதை கண்டிராத ஓர் அபூர்வம். இந்த நதிமூலம் 1923-இல் உற்பத்தியாகி தீராநதியாய் இறுதிவரை வாசிப்பும் எழுத்துமாய் தமிழ், தமிழ்ச்சமூகம் எனப் பாய்ந்து கொண்டிருந்தது. 2021 செப்டம்பர் 16, கி.ரா என்ற தீராநதியின் 99–ஆவது பிறந்த நாள் கி.ரா.வின் மறைவுக்குப்பின், அவரது உடலை அரச மரியாதையுடன் அடக்கம் செய்து தமிழ் ஊழியம் செய்தீர்கள். இடைசெவலில் அவரது இல்லத்தை அரசு அருங்காட்சியமாக சீரமைத்துச் செப்பனிடவும் நூலகம் அமைக்கவும், கோவில்பட்டியில் அவருக்குச் சிலை நிறுவிடவும் அறிவித்துள்ளீர்கள். அறிவிப்பு மட்டுமல்ல, வார்த்தைகளை வாழச் செய்தல் முக்கியமானது. தாங்கள் இவ்வகைப் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றித் தருவீர்கள் என்பதில் எம் போல எழுத்தாளர்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை. மக்கள் தமிழின் முன்னோடி கி.ரா.வின் 99-வது பிறந்த நாளை அரசு விழாவாக\nபங்குப்பெற்ற நிகழ்வுகள் 1999 - இந்தியா\nகாய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து அணிவகுப்பில் தொடங்கி, தமிழ்ச் சிறுகதைகளின் பரப்பில், பா.செயப்பிரகாசம், மற்றொரு தவிர்க்க முடியாத பெயர். சமூக அக்கறையோடு படைப்பவர். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்தே வெளிப்படுவதில் கவனம் கொண்டவர். எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்கால கட்டத்தில் - சமூகத்தின் மனச்சாட்சியாக இயங்கும் ஒரு கலைஞன் உண்மையான முகம் கொண்டவனாய் இருக்கிறான். சமகாலப் படைப்புக் கலைஞன், சமூக விஞ்ஞானியாக தனக்குள்ளும், தன்னைச் சுற்றியும் நிகழ்கிறவைகளைக் காண வேண்டும் என்ற கருத்தில் ஆழமும், அகலிப்பும் உடையவர். கவித்துமான மொழியில் இவரது தொடக்ககாலக் கதைகள் அமைந்தபோதும், பின்னர் மக்களின் மொழியில், மொழியும் கருத்தும் பின்னிப் பிணைந்து இவர் கதைகளில் வெளிப்பட்டன.\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siddhaastrology.com/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-28T05:11:47Z", "digest": "sha1:DUWDYHKZK2256YZ4URDDYB623VNUFC3Q", "length": 7366, "nlines": 131, "source_domain": "www.siddhaastrology.com", "title": "எந்தெந்த நாட்களில் தூபம் போடுவதால் என்னென்ன பலன்களை பெறலாம்..? | Siddha Astrology", "raw_content": "\nHome ஆன்மிகம் எந்தெந்த நாட்களில் தூபம் போடுவதால் என்னென்ன பலன்களை பெறலாம்..\nஎந்தெந்த நாட்களில் தூபம் போடுவதால் என்னென்ன பலன்களை பெறலாம்..\nவீட்டில் தினமும் தூபம் போடுவது மிகவும் நல்லது. அந்த வகையில் எந்த கிழமைகளில் தூபம் போட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.\nPrevious articleவாழைநார் திரியினால் தீபம் ஏற்றுவதால் என்ன பலன்கள்…\nNext articleமரகத லிங்கத்தை வழிபடுவதன் மூலம் உண்டாகும் பலன்கள்..\nதிருமண பொருத்தம்| Thirumana Porutham\nதிருமண பொருத்தம் | Thirumana Porutham\nபெண் பெயர் * ஆண் பெயர் *\nதிருமண பொருத்தம் | Thirumana Porutham\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசங்கடஹர சதுர்த்தி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது…\nசங்கடஹர சதுர்த்தி விரத பலன்கள் \nஉங்களின் பண கஷ்டங்களை போக்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசில பயனுள்ள வீட்டு பூஜை அறை குறிப்புகள் \nகருட பகவான் பற்றிய சில அரிய தகவல்கள் \nதுஷ்ட சக்திகள் நம்முடைய வீட்டிற்குள் நுழையாமல் தடுக்கும் மூலிகை \nசாப நிவர்த்தி தரும் மகாலட்சுமி மந்திரம் \nபழனி மலை முருகன் பற்றிய அரிய தகவல்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/world/corona-death-us-today-3080820/", "date_download": "2021-07-28T04:52:59Z", "digest": "sha1:2XFMFNS35D5DFWQKR3TB7OIKDDJ7VBC3", "length": 13594, "nlines": 179, "source_domain": "www.updatenews360.com", "title": "கொரோனா கோரத்தாண்டவம்….. அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை..!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகொரோனா கோரத்தாண்டவம்….. அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை..\nகொரோனா கோரத்தாண்டவம்….. அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை..\n#சீனா: சீனாவில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்றாக இருக்கும் உவான் நகரத்தில், சுமார் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சீனாவை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், இந்த நகரில்தான் ஆரம்பமானது. பின்னர், நாளுக்குநாள் தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது.\nஅதோடு, மற்ற நாடுகளுக்கும் பரவி உலகளவிலான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது இந்த கொரோனா வைரஸ். எனவே, இதனிட���யே, அடுத்தடுத்து உயிர்களை காவு வாங்கி வரும் இந்த வைரஸ் காய்ச்சலை ஒழிக்க சீனா அரசு போர்க்கால நடவடிக்கையை எடுத்தது. அதேவேளையில், இந்தியா உள்பட பிறநாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஇந்நிலையில் சீனாவில் #கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4,634 உள்ளது. தற்போது சீனாவில் குறைய தொடங்கி உள்ளது.\nஇந்நிலையில், சீனாவை தொடர்ந்து இந்த வைரஸ் #அமெரிக்காவில் பரவி வருகிறது. 186,855, பேர் பலியானோர் எண்ணிக்கை ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 6,139,078, ஆக உயர்ந்துள்ளது.\nவைரஸ் பரவாமல் தடுக்க தேவையான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nTags: 2021 சட்டப்பேரவை தேர்தல்\nPrevious கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 8- லட்சத்து 45- ஆயிரத்தை தாண்டியது..\nNext குரான் எரிப்பு : ஸ்வீடனில் வன்முறையில் முடிந்த போராட்டம்.. 10 பேரைக் கைது செய்தது போலீஸ்..\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பிரிட்டன் வெற்றி..\nதுனிசியாவில் பாராளுமன்றம் கலைப்பு; பிரதமர் பதவி நீக்கம்\nலிபியாவில் தொடரும் அகதிகள் உயிரிழப்பு: கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 57 பேர் பரிதாப பலி..\n அங்க இருக்க வசதிகள் தான் ஹைலைட்டே\nஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் டோக்கியோவில் அதிர்ச்சி: ஒரே நாளில் 2,848 பேருக்கு கொரோனா உறுதி…\nஒலிம்பிக்கில் ஒரே ஒரு தங்கம்.. ஒடுக்கப்பட்ட மக்களை ஓங்கி ஒலிக்க செய்த கொசோவோ : உலகமே கொண்டாட காரணம் இதோ..\nவிஜய் மல்லையா திவாலானவர்: வழக்கு தொடர்ந்த இந்திய வங்கிகள்…லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு..\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்: இந்திய ஆடவர் அணி அபார வெற்றி…3-0 என்ற கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது..\n‘வெல்ல முடியவில்லை…மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’: ஒலிம்பிக் வாள்வீச்சில் வெற்றியை தவறவிட்ட பவானி தேவி உருக்கம்..\nகர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு: இன்று பதவி ஏற்கிறார்..\nQuick Shareபெங்களூரு: கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவி ஏற்கிறார். கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா நேற்று…\nஉத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பேருந்து மீது டிரக் மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாப பலி..\nQuick Shareலக்னோ: உத்தரபிரதேசத்தின் பாரபங்கியில் சாலையில் பழுதாகி நின்ற பேருந்து மீது டிரக் மோதியதில் அதில் தூங்கி கொண்டிருந்த பீஹார்…\nஇந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு வந்த Result : இந்தியா இலங்கை இடையே 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nQuick Shareஇந்தியா-இலங்கை அணிகள் இடையே நடைபெற இருந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில்…\nஒலிம்பிக்கில் ஒரே ஒரு தங்கம்.. ஒடுக்கப்பட்ட மக்களை ஓங்கி ஒலிக்க செய்த கொசோவோ : உலகமே கொண்டாட காரணம் இதோ..\nQuick Shareஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பிரிவில் தங்கத்தை வென்று அசத்திய கொசோவோ நாட்டின் வீராங்கனை அழுத காட்சிகள் இணையத்தில் வைரலான…\nவரி கட்ட தயார்.. ஆனா விமர்சனங்களை நீக்குங்க : உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் கோரிக்கை\nQuick Shareசென்னை : காருக்கான நுழைவு வரி செலுத்த தயாராக உள்ளதாகவும் ஆனால் தன் மீதான விமர்சனத்தை நீக்க வேண்டும்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/139540-me-tootruth-should-be-told-to-the-world-kanimozhi-mp", "date_download": "2021-07-28T05:30:40Z", "digest": "sha1:OBMLFFEGDRHB7WY2VSDL2BFOJJHZ5TVC", "length": 7853, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "`உண்மை சொல்லப்பட வேண்டும்' - #metoo குறித்து கனிமொழி | #me tooTruth should be told to the world - kanimozhi M.p - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n`உண்மை சொல்லப்பட வேண்டும்' - #metoo குறித்து கனிமொழி\n`உண்மை சொல்லப்பட வேண்டும்' - #metoo குறித்து கனிமொழி\n`உண்மை சொல்லப்பட வேண்டும்' - #metoo குறித்து கனிமொழி\n`முகமூடிக்குப் பின் ஒளிந்திருக்கும் முகங்களை அடையாளம் காட்டும் பெண்களை நாம் ஆதரிப்போம்' என தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nபெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் புகார்களை மீ டூ (Metoo) என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதில், ஹாலிவுட் பிரபலங்கள் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள், துன்புறுத்தல்கள் குறித்துப் பதிவு செய்துவருகின்றனர். இந்த விவகாரத்தில் ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன் மீ டூ ஹேஷ்டேக் பாலிவுட்டிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. பிரபல நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக நானா படேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக திரைத்துறையில் பாடகி சின்மயி மூலம் ‘மீ டூ’ விவகாரம் பூதாகரமாகக் கிளம்பியுள்ளது.\nஇந்தநிலையில் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “ #metoo பிரசாரம் இன்னும் பல விவாதங்களைக் காண வேண்டும். உண்மை இந்த உலகுக்குச் சொல்லப்பட வேண்டும். இந்த முயற்சி பாலியல் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். முகமூடிக்குப் பின் ஒளிந்திருக்கும் முகங்களை அடையாளம் காட்டும் பெண்களை நாம் ஆதரிப்போம். பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை அல்ல” எனப் பதிவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/02/08/special-economic-zones-new-sez-centers-are-announced-by-tamil-nadu-government/", "date_download": "2021-07-28T03:56:27Z", "digest": "sha1:BDRVGD37V6ZT3JDFPZTTEODS4HSNK5X5", "length": 13858, "nlines": 276, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Special Economic Zones – New SEZ centers are announced by Tamil Nadu government « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஜன மார்ச் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசென்னையில் 31 இடங்களில் புதிய பொருளாதார மையங்கள்: தமிழக அரசு திட்டம்\nபள்ளிக்கரணை ஆகிய இடங்களில் 7 சிறப்பு பொருளாதார மையங்கள் உள்ளன. இதில் பழமையானது. தாம்பரத்தில் உள்ள மெப்ஸ் 2003-ம் ஆண்டு மெப்ஸ் சிறப்பு பொருளாதார மைய அந்தஸ்தை பெற்றது.\n17 ஆயிரம் தொழிலாளர்கள் பணி புரியும் மெப்சில் இருந்து 2005-ம் ஆண்டு 1901 கோடி ரூபாய்க்கு சரக்குகள் ஏற்றுமதி ஆனது. இத்தகைய சிறப்பு பொருளாதார மையங்கள் மூலம் விரைவான தொழில் வளர்ச்சியை பெற தமிழக அரசு முனைப்புடன் உள்ளது. எனவே தமிழகம் முழுவதும் 45 இடங்களில் சிறப்பு பொருளாதார மையங்களை அமைக்க திட்டம் வகுக்கப் பட்டுள்ளது.\nசென்னை புற நகர் பகுதிகளில் 31 இடங்களில் சிறப்பு பொருளாதார மையம் அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது.\nகோவையில் 6 இடங்களிலும் மற்றும்\nதூத்துக்குடியிலும் சிறப்பு பொருளாதார மையத்துக்கு ஏற்பாடுகள் நடந்து வரு கின்றன.\nஇதற்காக தமிழக அரசு மத்திய அரசு வணிக இலாகாவிடம் அனுமதி கோரி அறிக்கை அனுப்பி உள்ளது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://nekalvukal.blogspot.com/2011/12/", "date_download": "2021-07-28T05:08:52Z", "digest": "sha1:RLI73UL6SP3M4FHTCMUMFDGXUU7HUJUC", "length": 27317, "nlines": 164, "source_domain": "nekalvukal.blogspot.com", "title": "நிகழ்வுகள்: December 2011", "raw_content": "\n/ பிரிவு சிரிக்க, நண்பர்கள் / Comments: (17)\n வாங்க. கண்டு கனகாலம், இந்த பக்கமே வர்றதில்ல போல\nஓம், நன்றி அண்ணே.... வேல தானே.. அது தான். இண்டைக்கு ஞாயிற்று கிழமை லீவு; அப்பிடியே உங்கள எல்லாம் பாக்கலாம் எண்டு வந்தனான்.\nஓம் தம்பி, வெளிநாட்டு வாழ்க்கையெண்டால் இப்படித்தானே.\nஎன்ணண்னே இண்டைக்கு ரூமில நிறைய பொடியள் இருக்காங்கள். ஏதாவது விசேஷமா\nஇல்ல தம்பி, இண்டைக்கு எங்களுக்கும் லீவு தானே; அது தான் வந்திருக்காங்கள். ஒவ்வொரு கிழமையும் லீவு எண்டா இப்படி தான், வந்து எல்லாருமா தண்ணி அடிச்சிட்டு கிடப்பம். அதுக்கு பிறகு அடுத்தநாள் விடிஞ்சா தான் உண்டு.\nசரி தம்பி... உங்களுக்கும் தண்ணி அடிக்கிற பழக்கம் இருக்கா வாங்களன் சும்மா பம்பலா ஒரு ரவுண்டு அடிப்பம்.\nஇல்ல அண்ணே எனக்கு அந்த பழக்கம் எல்லாம் இல்ல.\nபியர் கூட அடிக்கமாட்டிங்களா தம்பி\nஇல்ல அண்ணே நான் அல்கோல் பாவிக்கிறேல்ல.\n தண்ணி அடிக்கிறவன் எண்ட ரீதியில சொல்லுறன். நீங்கள் குடுத்து வச்சனியள். உங்கட எதிர்காலம் நல்லா இருக்கும். இனி வாழ்க்கேல்ல அல்கோல் தொட்டுடாதேங்க. இதால உடம்பும் கெட்டுப்போம், காசும் கரியாய் போடும்...நானும் முந்தி உங்கள போல தான் இருந்தனான்.. ஆனா இந்த நாதாரிங்க எனக்கும் ஊத்தி தந்து கெடுத்துப் போட்டணுங்கள்.\n( பின்னால இருந்து வந்த ஒரு தகர டப்பா அண்ணையின் முதுகை பதம் பார்க்க \"டேய் ********* ஏண்டா எறியுறாய்\")\n எல்ல��ம் ரெடியாகிவிட்டுது; நாங்கள் தொடங்கப்போறம்.. இப்பவே தொடங்கினால் தான் நாளைக்கு காலமை வேலைக்கு போக முடியும்.\nகாட்சி 2 ( சுமார் அரை மணிநேரத்தின் பின்)\nஇல்ல. நான் ஏன் அண்ணே குறை நினைக்கிறன்\nசரி, வந்து ஒரு பெக் அடியுங்களன்.\nஇல்லண்ணே. எனக்கு உதெல்லாம் சரிவராது.\n இதெல்லாம் இல்லாமல் வாழ்க்கேல்ல வேற என்னத்தை கண்டனியள். பிறந்தோம் இறந்தோம் எண்டு இருக்கக்கூடாது. நாளைக்கு செத்தாலும்...எதுவுமே இல்ல. என்ஜாய் பண்ணுற வயசில என்ஜாய் பண்ணனும். அப்புறம் இதெல்லாம் கிடைக்காது. தம்பி, தண்ணி அடிக்கிறவன் எல்லாம் கெட்டவனும் கிடையாது, தண்ணி அடிக்காதவன் எல்லாம் நல்லவனும் கிடையாது.\nஅண்ணே இப்ப கொஞ்சத்துக்கு முதல் தானே நான் தண்ணி அடிக்கிறேல்ல எண்டு சொன்னதுக்கு என்னை பாராட்டினிங்கள். இப்ப அப்பிடியே மாத்தி பேசுறியள்\nதம்பி அது பழைய கதை..அத விடு.\nஎனக்கு வெறி எண்டு நினைக்காதேங்க. நான் எப்பவும் உண்மையை தான் சொல்லுவவவ..(எழுந்து என்னை நோக்கி வந்தவர்)\nதம்பி நான் ஒண்டு சொல்லட்டுமா.. நாம தண்ணி அடிக்கலாம் அது பிரச்சனையே இல்ல. ஆனால்.... தண்ணின்ர கண்றோல்ல நாம இருக்கக்கூடாது; எங்கட கண்றோல்ல தான் தண்ணி இருக்கணு..ணு....\n( 'பொத்'தென்று ஒரு சத்தம்)\n..\" தம்பி.... ஒரு கைகொடுத்து இந்த அண்ணனை எழுப்பி விடு பாப்பம்\"\nசேவாக் சாதனை, சிறு வேதனை\n/ பிரிவு கிரிக்கெட், விளையாட்டு / Comments: (12)\nசிறு வயசில் இருந்தே சச்சினின் தீவிர ரசிகனாக, அவரையே தனது ரோல் மொடலாக கொண்டு கிரிக்கெட் விளையாடி வரும் ஒருவனுக்கு பிற்காலத்திலே அதே தனது ரோல் மொடலுடன் ஒன்றாக, அதுவும் ஆரம்ப துடுப்பாட்டத்தில் சச்சின் பங்காளியாக விளையாடக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தால் அவன் எவ்வளவு பெரிய அதிஷ்டகாரன். அந்த விதத்தில் ஒருவர் தான் விரேந்தர் சேவாக்.\nஆனால் இன்று ஒருபடி மேல் சென்று சச்சின் சாதனைப்படிகளில் ஒன்றை, யாருமே அவ்வளவு எளிதில் எட்டிப்பிடிக்க முடியாது என்று கருதப்பட்டத்தை கடந்துள்ளார்.\nஇரண்டாயிரத்து பத்தாம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொன்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலே 'ஒருநாள் போட்டியில்இரட்டை சதம்' என்ற இலக்கை தனது சாதனைகளில் இன்னொன்றாக பதிவு செய்திருந்தார் சச்சின். அப்பொழுது பெவிலியனில், இருக்கையில் இருந்து எழுந்து தனது சந்தோசத்தை கைதட்டல்கள் மூலம் வெளி��்படுத்திய சேவாக் நினைத்திருப்பாரா இன்னும் இரண்டு வருடங்களுக்குள் இந்த மைல்கல் தன்னால் முறியடிக்கப்படும் என்பதை\nமேற்க்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத போட்டியாக அமைந்துவிட்டது. அத்துடன் இந்தப்போட்டி இந்திய ரசிகர்களை பொருத்தவரை பெரும் சந்தோசத்தையும், கூடவே சிறு வருத்தத்தையும் கொடுத்திருக்கும் என்பது உண்மையே.\nஒருநாள் போட்டியோன்றிலே இரட்டை சதம் என்ற சச்சினின் சாதனை உடைக்கப்பட்டது வருத்தத்தை கொடுத்தாலும், அதை உடைத்தது அதே இந்திய அணிவீரர் தான் என்பது பெரும் ஆறுதலையும் சந்தோசத்தையும் கொடுத்திருக்கும். அத்துடன் சேவாக்குக்கு இந்த சாதனை மூலம் பெறப்பட்ட பெறுமதி வாய்ந்த விருதாக சச்சினிடம் இருந்து கிடைத்த வாழ்த்து செய்தி தான் இருக்கும் என்பதையும் நம்புகிறேன்.\nஇந்த தொடரிலே டோனி இல்லாத நிலையில் சேவாக் ஒரு கேப்டனாக, முன்னணி துடுப்பாட்ட வீரராக பெரும் பணி இருந்த போதும், முதல் மூன்று போட்டிகளிலும் சோபிக்க தவறிவிட்டார். எனினும் நான்காவது போட்டியிலே தனது வழமையான பாணியிலே ஆட்டத்தை தொடங்கிய சேவாக் மேற்கிந்திய தீவுகளின் ஒட்டுமொத்த பந்து வீச்சு வரிசையை நிலைகுலைய செய்து விட்டார். தனது அறுபத்து ஒன்பதாவது பந்திலே பவுண்டரி மூலம் சத்தத்தை கடந்தவர்; அதன் பின் தன் அவசர தனத்தால் காம்பீர், மற்றும் ரைனாவின் ஆட்டமிழப்புக்கு காரணமாக இருந்தாலும், தொடர்ந்து பதற்றப்படமால் நூற்று நாற்பதாவது பந்துகளிலே தனக்கே உரிய பாணியில் மீண்டும் ஒரு பவுண்டரி மூலம் தனது இரட்டைசதம் என்ற மைல்கல்லை எட்டி பிடித்தார்.\nமேற்க்கிந்தியாவுக்கு எதிரான இந்தப்போட்டியிலே மேற்கிந்திய அணி வீரர்களின் மோசமான களத்தடுப்பும் சேவாக்குக்கு கடைசி வரை பக்க பலமாக அமைந்துவிட்டது. இருபது ஓட்டங்களை பெற்றிருக்கும் போது ஒரு ரன் அவுட் வாய்ப்பையும், பின்னர் நூற்று எழுபது ஓட்டங்களை பெற்றிருக்கும் போது கிடைத்த சுலபமான கேட்சையும் அவ்வணி வீரர்கள் தவறவிட்டார்கள்.\nஇனி வருங்காலத்திலே 219 என்ற சேவாக்கின் இந்த இலக்கு அவ்வளவு சீக்கிரம் எந்த ஒரு துடுப்பாட்ட வீரராலும் உடைத்துவிட முடியாது. கிரிக்கெட் உலகிலே இந்த சாதனையை கடக்கக்கூடிய தகுதி ஒரு அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கே சாத்தியமாகும். ஆனால் தற்போதைய கிரிக்கெட் சூழலில் இதற்க்கு தகுதியான வீரர் யாரும் இல்லை என்பதுவே எனது பதில். இருந்தாலும் 'எதுவுமே நிரந்தரம் இல்லை'.\n/ பிரிவு சினிமா, விமர்சனம் / Comments: (29)\nஇந்த சினிமா நடிகர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பெரிதாக வேறுபாட்டுகள் ஒன்றும் இல்லை. இவர்களுக்கு இடத்துக்கிடம் பேச்சை மாற்றுவது இயல்பாகவே வருகிறது. இதற்க்கு உதாரணமாய் நம்ம பல அரசியல்வாதிகளை சுட்டிக்காட்டலாம். அதே போல நடிகர்களில் இவ்வாறு மாத்தி பேசுவதில் சமீபத்தில் புகழ் பெற்றவர் வடிவேலு தான். அது அரசியல் ரீதியாக..\nசமீபத்தில் நடிகர் கார்த்தி; ஒரு தெலுங்கு நிகழ்ச்சிக்கு போனவர், அங்கே நிகழ்ச்சி தொகுப்பாளரான ஒரு பொண்ணு வந்து 'உங்களுக்கு தமிழ் ரசிகர்களா தெலுங்கு ரசிகர்களா பிடிக்கும்' என்று கேட்டதற்கு அடுத்த வினாடியே தெலுங்கு ரசிகர்கள் தான் என்று சொல்லி பல்லிளித்தார். அது பரவாயில்லை, ஆனால் அதற்க்கு காரணமும் சொல்கிறார் பாருங்கள் \"தெலுங்கு ரசிகர்களிடம் கிடைக்கும் ஆதரவும் கைத்தட்டல்களும் தமிழ் ரசிகர்களிடம் கிடைக்காதாம்\" என்று... எவ்வளவு பெரிய நன்றி கெட்டத்தனம் இது. இவர் நடித்த முதலாவது படத்தையே வெற்றியாக்கியவர்கள் இந்த தமிழ் ரசிகர்கள் இல்லையா இன்று தமிழ் சினிமாவில் இவ்வளவு தூரத்துக்கு உயர்த்திவிட்டவர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் இல்லையா இன்று தமிழ் சினிமாவில் இவ்வளவு தூரத்துக்கு உயர்த்திவிட்டவர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் இல்லையா எந்த அறிமுக நடிகர்களுக்கும் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காத அங்கீகாரத்தை இவருக்கு கொடுத்தது இந்த தமிழ் சினிமா ரசிகர்கள் தானே.\nஇது இவரின் சினிமா வியாபார தந்திரம் தான் ஆனால் இதற்க்கு தமிழ் சினிமா ரசிகர்கள் பகடைக்காய் ஆனால் இதற்க்கு தமிழ் சினிமா ரசிகர்கள் பகடைக்காய் ஏற்றி விட்டவர்களை அவமானப்படுத்துவது இவர்களுக்கு இலகு; ஏன்னா இவர்கள் தான் \"நடிகர்களாசே ஏற்றி விட்டவர்களை அவமானப்படுத்துவது இவர்களுக்கு இலகு; ஏன்னா இவர்கள் தான் \"நடிகர்களாசே\" இதற்க்கு முன்னர் நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவை மலையாள சினிமாவுடன் ஒப்பிட்டு தாழ்த்தி பேசியமை நினைவிருக்கலாம். இப்படியான பச்சோந்திகளுக்கு தானா இவ்வளவு ஆர்ப்பாட்டம். இவர்களுக்கு சினிமாவும், ஹீரோயிசமும் இல்லாவிட்டால் வெறும் சீரோக்கள் தான்.\nஒரு வேளை நாளை தமிழ் நிகழ்ச்சி ஒன்றுக்கு கார்த்தி வரும் போது இதே கேள்வியை இவரிடம் கேட்டால் பதில் எவ்வாறு வரும் பச்சோந்தி தனமாக தானே அந்த கணத்தில் யாராவது செருப்பு கழட்டி எறியமாட்டார்களா இல்லை மீண்டும் கட்டவுட் வச்சு தமிழரின் மானத்தை பாலாக ஊற்றுவார்களா\n1970 ம் ஆண்டு நடிகவேள் எம் ஆர் ராதா அவர்கள் மலேசியா சென்று ஒரு உரை ஆற்றியிருப்பார். சினிமா துறையில் இருந்து கொண்டே, அந்த துறையில் முத்திரை பதித்தவர் அதே துறை பற்றி எதிர்மாறான கருத்துக்களால் விமர்சிக்கிறார் என்றால் அதில் அர்த்தம் இல்லாமலா இருக்கும் கிண்டலும் கேலியுமாக அவர் ஆற்றிய உரையில் இந்த சினிமாவையும், நடிகர்களையும் பற்றி அவர் கூறிய வசனங்கள் அத்தனையும் இன்றும் நிதர்சனமாக தான் உள்ளது.\nஇதிலே எம் ஆர் ராதா சொன்ன சில வரிகள் \"மக்களுடைய பணத்தை மோசம் செய்கிற கூட்டம் இந்த சினிமாக்காரங்க கூட்டம். நாங்களெல்லாம் இன்னைக்கு பணக்காரன் ஆனேம்னா இராவும் பகலும் நினைக்க வேண்டியது உங்கள. சினிமா டிக்கெட் வாங்கிக்கொன்னு பாக்கிறிங்களே அந்த பணத்தில் தான் நாங்க பணக்காரன் ஆனோம். உங்களுடைய பணத்தாலே முன்னேறிய கூட்டம் சினிமாகாரர்கள். நீங்க தான் எங்களுக்கு தலைவர்கள். அதைவிட்டுட்டு எங்களை தலைவர்களாக்கிக்கிட்டு பலபேர் இருக்காங்க..அந்த நிலைமை மக்களுக்கு வரக்கூடாது.\" இன்றும் பலருக்கு உறைக்காமல் இருக்குதே.\nசேவாக் சாதனை, சிறு வேதனை\n இலையுதிர் காலத்தால் சபிக்கப்பட்டவளாய் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறாளே.. புயல் கொண்ட பின் ஒரு நகரமாய் சாயல் அழிந்த பி...\nதன் ஆசை நாயகியை கவர்ந்து வைத்திருக்கும் இலங்கையை, ஊடறுத்து நிற்கும் கடலையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான் ராமன். தன் நாயகியை மீட்க்க இப்...\nபிரபல மார்க்க அறிஞர் சூனா பானாவுடன் ஒரு பயங்கர சந்திப்பு\nசவூதி அரேபியாவிலே வசித்துவரும் விரல் விட்டு எண்ணக்கூடிய இஸ்லாமிய பிரபல மார்க்க அறிஞரான சூனா பானா அவர்களை பேட்டி காண ஆர்வம் கொண்டு ஒரு பத...\nஇந்த மனுசங்களுக்கு என்னைக்கண்டால் பயம் விட்டு போச்சு இனி .. நாங்க ஒற்றுமை நீங்க எப்ப.. நாங்க ஒற்றுமை நீங்க எப்ப.. என்ன ஆச்சு நம்ம முரளிக்கு .. நாங்களும் முன்னே...\nகோடி அழகில் ஒருத்தி ..\nதென்றல் காற்றில் திரை கிழிய வெள்ளை மலர் ஒன்று முகம் மலருது, பனித்துளியின் சிதறல்களால் அதுவும் மெதுவாய் நாணம் கொள்ளுது\nபத்தாவது உலகக்கிண்ணம் வென்றது இந்திய அணி.\nகடந்த சில மாதங்களாக பெருத்த எதிர்பார்ப்புடனும் பல ஊகங்களுடனும் காத்திருந்த \"2011 உலகக்கிண்ணம் யாருக்கு\" என்ற கேள்விக்கு நேற்றைய தி...\nyoutube யில் இருந்து வீடியோக்களை சுலபமாக தரவிறக்க..\nYoutube, Metacafe தளங்களில் இருந்து வீடியோகளை download செய்ய நிறைய மென்பொருள்கள் உள்ளன. உதாரணமாக youtube downloader அனைவரும் அறிந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/233173", "date_download": "2021-07-28T05:49:53Z", "digest": "sha1:BBE4WRKEPJKDNRQ2FYWQ56AD3BSYEGGE", "length": 4260, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பாசுக்கல் (அலகு)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பாசுக்கல் (அலகு)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:36, 20 ஏப்ரல் 2008 இல் நிலவும் திருத்தம்\n25 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 13 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: bs:Paskal (jedinica)\n08:15, 3 ஏப்ரல் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: tr:Pascal (birim))\n17:36, 20 ஏப்ரல் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEscarbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: bs:Paskal (jedinica))\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/681392-curtain-raiser-event-for-international-day-of-yoga-2021-organised-namaste-yoga-app-launched.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-07-28T04:12:26Z", "digest": "sha1:6AQ5C72FG5SLUBBDS3EVQZGE3HVZOSUF", "length": 17757, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "சர்வதேச யோகா தினம் 21-ம் தேதி கொண்டாட்டம்: முன்னோட்ட நிகழ்ச்சி; நமஸ்தே யோகா பிரத்யேக யோகா செயலி அறிமுகம் | Curtain Raiser Event for International Day of Yoga- 2021 Organised. Namaste Yoga App launched - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nசர்வதேச யோகா தினம் 21-ம் தேதி கொண்டாட்டம்: முன்னோட்ட நிகழ்ச்சி; நமஸ்தே யோகா பிரத்யேக யோகா செயலி அறிமுகம்\nஇந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தையொட்டி ‘யோகாவுடன் இணைந்திருங்கள், வீட்டிலேயே இருங்கள்’ என்ற கருப்பொருளாக முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஏழாவது சர்வதேச யோகா தினம் வரும் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. கரோனா தொற்று காரணமாக வீடுகளில் இருந்தபடியே இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன் முன்னோட்டமாக காணொலி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு மத���திய அமைச்சர்களுடன் பிரபல யோகா ஆசான்களும், அனுபவம் வாய்ந்த யோகா நிபுணர்களும் பங்கேற்றனர்.\nதனிநபர் மற்றும் மனித வாழ்க்கையின் மேம்பாட்டிற்காக அன்றாட வாழ்க்கையில் அனைவரும் யோகா பயிற்சியை மேற்கொள்ளுமாறு உலக சமூகத்தினருக்குக் அவர்கள் கோரிக்கை விடுத்தார்கள். ‘நமஸ்தே யோகா’ என்ற பிரத்யேக யோகா செல்பேசி செயலியும் இந்த நிகழ்ச்சியின்போது அறிமுகப்படுத்தப்பட்டது.\nஆயுஷ் அமைச்சகம், மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், ‘யோகாவுடன் இணைந்திருங்கள், வீட்டிலேயே இருங்கள்’ என்ற சர்வதேச யோகா தினம் 2021 இன் கருப்பொருளை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மத்திய ஆயுஷ் இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் வலியுறுத்திப் பேசினார்கள்.\nஆன்மீகத் தலைவர்களும், சர்வதேச புகழ்பெற்ற யோகா ஆசான்களுமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சத்குரு ஜக்கி வாசுதேவ், சகோதரி ஷிவானி மற்றும் சுவாமி சிதானந்த் சரஸ்வதி உள்ளிட்டோர் ஆழ்ந்த ஆன்மீக பரிமாணங்கள் முதல் அன்றாட வாழ்க்கை மற்றும் கோவிட் சம்பந்தமான பயன்கள் வரை யோகாவின் பல்வேறு விஷயங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.\nஇதர தலைசிறந்த பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துக் கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு யோகா வித்திடுவதாகக் கூறினார்.\nமத்திய ஆயுஷ் அமைச்சர் கிரண் ரிஜிஜு, சர்வதேச யோகா தினம் 2021-ஐ முன்னிட்டு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள பத்து நாள் தொடர் குறித்துப் பேசினார். தற்போதுள்ள மருத்துவ அவசர காலத்திற்குத் தகுந்த வகையில், யோகாவுடன் இணைந்திருங்கள், வீட்டிலேயே இருங்கள் என்பது இந்தத் தொடரின் மையக்கருத்தாக இருக்கும் என்றார் அவர்.\nபொதுவான யோகா நெறிமுறைகள் குறித்து ஜூன் 12 முதல் 21-ஆம் தேதி வரை இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு பத்து அத்தியாயங்களைக் கொண்ட தொடர், டிடி இந்தியா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் இந்தத் தொடரை இயக்குகின்றது.\nகோவின் தளம் ஹேக் செய்யப்பட்டதா - சுகாதார அமைச்சகமும் மறுப்பு\nகரோனா மாதா கோயில்: மூடநம்பிக்கையை ��ரப்பியதாக சிலை அமைத்தவர் கைது\nபஞ்சாப் தேர்தல்; பாஜக அணியில் இருந்த விலகிய அகாலிதளம் மாயாவதியுடன் கைகோர்ப்பு\nகாதி பெயரில் போலி பசுஞ் சாண பெயின்ட் விற்பனை: டெல்லி உயர்நீதிமன்றம் தடை\nபுதுடெல்லிசர்வதேச யோகா தினம்முன்னோட்ட நிகழ்ச்சிநமஸ்தே யோகாயோகா செயலிNamaste Yoga AppInternational Day of Yoga\nகோவின் தளம் ஹேக் செய்யப்பட்டதா - சுகாதார அமைச்சகமும் மறுப்பு\nகரோனா மாதா கோயில்: மூடநம்பிக்கையை பரப்பியதாக சிலை அமைத்தவர் கைது\nபஞ்சாப் தேர்தல்; பாஜக அணியில் இருந்த விலகிய அகாலிதளம் மாயாவதியுடன் கைகோர்ப்பு\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\n2 முதல் 17 வயதுள்ள குழந்தைகளுக்கு கோவோவேக்ஸ் கிளினிக்கல் பரிசோதனை: சீரம் நிறுவனத்துக்கு...\nகேரளாவில் திருமணத்தின்போது அரசு ஆண் ஊழியர்களுக்கு வரதட்சணை மறுப்பு சான்றிதழ் கட்டாயம்\nகேரள முன்னாள் டிஜிபி மீதுவழக்கு பதிவு\nபாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு; கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nராஜ் குந்த்ராவுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி: அமைச்சர் சேகர்பாபு\nதிருச்சியில் ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 4 டன் மாம்பழங்கள் அழிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/653571-election-day.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-28T05:03:26Z", "digest": "sha1:A3PXXB7O4PU6CMKIXB2GZ3NBX6GQM5QD", "length": 14370, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்.6-ம் தேதி தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை: நிறுவனங்களுக்கு தொழிலாளர் ஆணையர் உத்தரவு | election day - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nவாக்குப்பதிவு நடைபெறும் ஏப்.6-ம் தேதி தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை: நிறுவனங்களுக்கு தொழிலாளர் ஆணையர் உத்தரவு\nசட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்.6-ம் தேதிதொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று நிறுவனங்களுக்கு தொழிலாளர் ஆணையர் மா.வள்ளலார் உத்தரவிட்டுள்ளார்.\nதமிழக சட்டப் பேரவைத் தேர்தல், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றின் வாக்குப்பதிவு ஏப்.6-ம்தேதி நடைபெற உள்ளது. தேர்தல்ஆணையம் வெளியிட்ட அறிவுரைகளின்படி, தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மற்றும் அனைத்து கடைகள், வர்த்தகநிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி, சுருட்டு உற்பத்தி நிறுவனங்கள், அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி,தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஏப்.6-ம் தேதி, அவர்கள்வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என அனைத்து வேலைஅளிப்பவர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nகட்டுமானத் தொழில் உள்ளிட்டஅனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் விடுமுறை விடப்படுவதோடு ஒரு நாளுக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதியமாகவும், அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்துக்கு குறையாமலும் வழங்கப்பட வேண்டும்.\nவிடுமுறை அளிக்கத் தவறும் நிறுவனங்கள் மீதான புகார்களை 044- 24335107 என்ற தொலைபேசி எண்ணுக்கும், தொழிலாளர் இணை ஆணையர் பா.மாதவன் (9487269270), துணை ஆணையர் டி.விமலநாதன் (9442540984), உதவி ஆணையர்கள் ஓ.ஜானகிராமன் (8610308192), எம்.மணிமேகலை (9444647125), எஸ்.பி.சாந்தி (7305280011) ஆகியோருக்கும் தெரிவிக்கலாம்.\nவாக்குப்பதிவுஏப்.6-ம் தேதிஊதியத்துடன் விடுமுறைதொழிலாளர் ஆணையர் உத்தரவுElection day\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\n2 ஐஜிக்கள் உட்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\nகோயில் உழவாரப் பணிக்கு இணையவழியில் பதிவு: புதிய வசதியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி...\nகோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு\nஎம்.ஆர்.விஜயபாஸ்கருடன் தொடர்புடைய தனியார் ஆலோசகர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை\n‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரம்: இன்ஸ்டாவில் உறுதி செய்த நடிகர்\n2 ஐஜிக்கள் உட்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nவிளையாட்டாய் சில கதைகள்: வெங்சர்க்காருக்கு உதவாத சக வீரர்கள்\nதமிழகத்தில் ஏப்.4-ம் தேதி வரை 21 மாவட்டங்களில் 9 டிகிரி வரை வெப்பம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/650424-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-28T03:08:11Z", "digest": "sha1:W6GH4XZEHBJZM23E36XAC4ZAAYRZNFKR", "length": 14792, "nlines": 272, "source_domain": "www.hindutamil.in", "title": "மேஷம்: பால்ய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள் | - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nமேஷம்: பால்ய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்\nமேஷம்: பால்ய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்து போகும். கடனைத் தீர்ப்பதற்கான வழிகளை யோசிப்பீர்கள்.ரிஷபம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர்கள்.மிதுனம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். இழுபறியாக இருந்த விஷயங்கள் உடனே முடியும்.கடகம்: திட்டமிட்டது ஒன்று, நடப்பது வேறாக இருக்கும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருந்துவீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வாகனம் செலவு வைக்கும்.சிம்மம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியாகும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங் கள். நண்பர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்துவார்கள்.கன்னி: பெற்றோர் உங்களின் முயற்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள்.எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். விருந்தினர் வருகை உண்டு.துலாம்: மனைவிவழி உறவினர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடு நீங்கும். திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். அடிக்கடி பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள்.விருச்சிகம்: எதிர்பாராத பணவரவு இருக்கும். சகோதரர் வகையில் சுபச் செலவு ஏற்படும். வீடு, மனை வாங்குவதற்கான காலம் கனிந்து வரும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.தனுசு: வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். வாயுக் கோளாறால் சில அவஸ்தைகள் ஏற்படக் கூடும். எனவே உணவில் கட்டுப்பாடு அவசியம். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.மகரம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சிலர் புது வாகனம்வாங்குவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்று வீர்கள். தாயாரின் ஆதரவும், உதவியும் கிடைக்கும்.கும்பம்: தடைபட்ட காரியங்கள் எளிதில் முடியும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வழக்கில் வெற்றி கிட்டும்.மீனம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். முன்கோபம் குறையும். சமூகத்தில் பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள்.\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nஒரு நாள் கரோனா பாதிப்பு 30,000-க்கும் கீழ் சரிவு - தடுப்பூசி...\nகுடியுரிமை திருத்த சட்ட விதிகளை வகுக்க மேலும் 6 மாதம் அவகாசம் தேவை...\nகுழந்தைகளுக்கு அடுத்த மாதத்தில் கரோனா தடுப்பூசி செலுத்த வாய்ப்பு : மத்திய...\nகுத்துச்சண்டையில் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார் லோவ்லினா :\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nராஜ் குந்த்ராவுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்\nகரோனா பரிசோதனையை அதிகரிக்க - டாடாஎம்டி நிறுவனம் ஏடிஎல் நிறுவனத்துடன் கூட்டு...\nவிளையாட்டாய் சில கதைகள்: தடைதாண்டும் ஓட்டத்தின் கதை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய���ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/05/ZKvo8S.html", "date_download": "2021-07-28T05:38:47Z", "digest": "sha1:4LQMYUZ45MOI5T5KHEDJ2VF3JLQAYAJ2", "length": 12004, "nlines": 32, "source_domain": "www.tamilanjal.page", "title": "வேப்பூர் அருகே நான்கு மயில்கள் பலி; விஷம் வைத்த விவசாயி கைது", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nவேப்பூர் அருகே நான்கு மயில்கள் பலி; விஷம் வைத்த விவசாயி கைது\nவேப்பூர் அருகே மங்களூரில் நான்கு மயில்கள் இறந்தது அதற்கு விஷம் வைத்த விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர்.\nகடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுக்கா மங்களுர்கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி மகன் அய்யப்பன் (வயது 45), விவசாயியான இவர் தனது நிலத்தில் கோடை பயிராக எள்ளு விரைத்துள்ளார் எள் பயிரும் தற்போது வளர்ந்து பூ வைத்துள்ள நிலையில் உள்ளது.\nஎள்ளு செடிகளை எலிகள் ஆங்காங்கே வெட்டி தின்பதால் மனமுடைந்த விவசாயி எலிகளை அழிக்க எலி பேஸ்ட கலந்து ஆங்காங்கே வைத்துள்ளார்\nநேற்று காலை அவரது நிலத்திற்கு தேசிய பறவையான மயில்கள் நான்கு வந்து எள் பூக்களை தின்றுள்ளது அதை தின்றவுடன் நான்கு மயில்களும் மயங்கி விழுந்து இறந்துள்ளன. இதை கண்ட அப்பகுதியினர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்\nவிருத்தாசலம் வனத்துறை அலுவலர் ரவி தலைமையில் வனவர் மணியரசன், வனகாப்பாளர் சங்கர், வனகாவலர் சிவானந்தம் ஆகியோர் சம்மந்தப்பட்ட கொளஞ்சியின் நிலத்திற்கு சென்று நான்கு மயில்களையும் கைப்பற்றி, மயில்களுக்கு விஷம் வைத்த விவசாயி அய்யப்பனை கைது செய்தனர், இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending-photos/iswarya-menon-05082020/", "date_download": "2021-07-28T04:41:31Z", "digest": "sha1:F4VJ552MXFD2PBL6WE7734667FXXNTZB", "length": 11190, "nlines": 157, "source_domain": "www.updatenews360.com", "title": "இந்த ஐஸ்-சை பார்த்தால் சூடாயிருவீங்க.! அப்படி ஒரு shape.! நான் சிரித்தால் பட நாயகி ஐஸ்வர்யா மேனன்!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஇந்த ஐஸ்-சை பார்த்தால் சூடாயிருவீங்க. அப்படி ஒரு shape. நான் சிரித்தால் பட நாயகி ஐஸ்வர்யா மேனன்\nஇந்த ஐஸ்-சை பார்த்தால் சூடாயிருவீங்க. அப்படி ஒரு shape. நான் சிரித்தால் பட நாயகி ஐஸ்வர்யா மேனன்\nPrevious சொக்குபொடி போட்டு ரசிகர்களை சுண்டி இழுக்கும் கப்பல் பட நாயகி சோனம் பாஜ்வா.\nNext 40 வயசிலும் அம்புட்டு அழகு தமிழ் சினிமா பக்கம் தலை காட்டாத சாரதா தாஸ் வெளியிட்ட மேக்கப் இல்லாத போட்டோஸ்.\n‘லிப்‘ல லிப்ஸ்டிக் போடலைனான எல்லாமே ஒரு மாதிரி தா இருந்துருக்கும் : மொத்தமும் காட்டிய வைஷாலி தபேர்\nதொங்கலா இருந்தாலும் ரொம்பவே பொங்குது : ஜியா ராய் போட்டோவை பார்த்து 4 சுவற்றுக்குள் இளசுகள் எஞ்சாய்\nநழுவுது.. தழுவுது.. காத்து கூட போகாத மாதிரி எடுப்பான உடை.. அங்கிதாவின் அங்கங்களை பார்த்து சூடாகும் இளச���கள்\nஒரு பக்கம் மறைந்த அழகு.. மறுபக்கம் குறையாத அழக : மொத்த அழகையும் காட்டிய தனிஷ்க் ஷர்மா\nஇளசுகளின் கனவுக்கன்னி… ஒண்ணும் மட்டும் தா மிஸ்ஸிங் : ஷோபியான அன்சாரி வெளியிட்ட போட்டோவில் மயங்கி கிடக்கும் ரசிகர்கள்\nஉடல் வளைவில் ரசிகர்களை உறிஞ்சும் சிம்ரன் : உஷ்ணத்தில் இளசுகள்\nநிக்கியால் ரொம்ப விக்குது : தண்ணி கிடைக்குமா என நிக்கி தம்போலியின் போட்டோவை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்\nஇன்னொரு ரவுண்டு வர தயார் நிலையில் இனியா : கட்டுடலுடன் கவர்ச்சி போட்டோவால் திணறும் இளசுகள்\nஇளசுகளின் கவர்ச்சி கன்னி : ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஸ்டைல்.. பழம் பறிக்க ரெயா Guys\nகர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு: இன்று பதவி ஏற்கிறார்..\nQuick Shareபெங்களூரு: கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவி ஏற்கிறார். கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா நேற்று…\nஉத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பேருந்து மீது டிரக் மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாப பலி..\nQuick Shareலக்னோ: உத்தரபிரதேசத்தின் பாரபங்கியில் சாலையில் பழுதாகி நின்ற பேருந்து மீது டிரக் மோதியதில் அதில் தூங்கி கொண்டிருந்த பீஹார்…\nஇந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு வந்த Result : இந்தியா இலங்கை இடையே 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nQuick Shareஇந்தியா-இலங்கை அணிகள் இடையே நடைபெற இருந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில்…\nஒலிம்பிக்கில் ஒரே ஒரு தங்கம்.. ஒடுக்கப்பட்ட மக்களை ஓங்கி ஒலிக்க செய்த கொசோவோ : உலகமே கொண்டாட காரணம் இதோ..\nQuick Shareஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பிரிவில் தங்கத்தை வென்று அசத்திய கொசோவோ நாட்டின் வீராங்கனை அழுத காட்சிகள் இணையத்தில் வைரலான…\nவரி கட்ட தயார்.. ஆனா விமர்சனங்களை நீக்குங்க : உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் கோரிக்கை\nQuick Shareசென்னை : காருக்கான நுழைவு வரி செலுத்த தயாராக உள்ளதாகவும் ஆனால் தன் மீதான விமர்சனத்தை நீக்க வேண்டும்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/sivaganga-ponnali-village-vettaivillaan", "date_download": "2021-07-28T05:21:35Z", "digest": "sha1:CZRK3VU4ORILUKL4B4NQ4DW2MLCJP5LS", "length": 9110, "nlines": 192, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 21 July 2021 - ஒரு ஊர்... ஒரு குடும்பம்... ஒடுக்கப்படுதலின் ஓராயிரம் வலி... நடவடிக்கை எடுக்கப்படாத 1,500 புகார்கள்! | sivaganga ponnali village vettaivillaan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nமணல்... மது... லாட்டரி - நிரம்புமா கஜானா\nயானை பலம்... அதீத செக்ஸ் ஆர்வம்... 20 மணி நேர போதை\nகண்டுகொள்ளப்படாத பெண் ஐ.பி.எஸ்-களின் பாலியல் புகார்கள்... நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்\nமிஸ்டர் கழுகு: அமைச்சர்கள் பாஸா... ஃபெயிலா - முதல்வருக்குச் சென்ற புராகிரஸ் ரிப்போர்ட்...\n - கிழிந்து தொங்கும் தையல் கலைஞர்களின் வாழ்க்கை\nஒரு ஊர்... ஒரு குடும்பம்... ஒடுக்கப்படுதலின் ஓராயிரம் வலி... நடவடிக்கை எடுக்கப்படாத 1,500 புகார்கள்\n - TNPSC தேர்வுகள் - விரிவான வழிகாட்டுதல்\nநான் தவறு செய்திருந்தால் வழக்கு தொடரலாம்\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 24 - பாஹியானின் பயணம்\nதொடரும் கொலைகள்... பழிவாங்கும் பூமியாகிறதா நெல்லை\nஒரு ஊர்... ஒரு குடும்பம்... ஒடுக்கப்படுதலின் ஓராயிரம் வலி... நடவடிக்கை எடுக்கப்படாத 1,500 புகார்கள்\nசிவகங்கைக்குப் பக்கத்துல மல்லல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொன்னலி கிராமத்துல, புதிரை வண்ணார் சாதியான நாங்க ஆண்டாண்டு காலமா வாழ்ந்துவர்றோம்.\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nஎனது சொந்த ஊர் மதுரை. நான் 2004ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன். நான் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். தற்போழுது மதுரையில் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilaignan.com/478", "date_download": "2021-07-28T05:27:06Z", "digest": "sha1:FEF3VEJ32X5AGJBJTO7FGAFWLKTLVH2B", "length": 6423, "nlines": 50, "source_domain": "www.ilaignan.com", "title": "Tamil News Website, Tamil News Paper, Tamil Nadu Newspaper Online, Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Ilaignan.com", "raw_content": "\nHome » கொறிக்க... » மோனாலிசா ஓவியப் பின்னணி : புதிய தகவல்\nமோனாலிசா ஓவியப் பின்னணி : புதிய தகவல்\nஇத்தாலியின் புகழ்பெற்ற லியானார்டோ டாவின்சியின் பிரபலமான மோனாலிசா ஓவியத்தைப் பற்றி, அந்த ஓவியத்துக்கு யார் “மாடலாக’ இருந்தனர், ஓவியத்தின் பின்னணிக் காட்சிகள் கற்பனையா உண்மையா என்பன போன்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. லியானார்டோ டாவின்சி வரலாற்றுப் புகழ்பெற்ற ஓவியர். இவரது ஓவியங்களுள் இன்று வரை சாகா வரம் பெற்றது, மோனாலிசா ஓவியம். இப்படத்தில் லிசாவின் பின்னணியில் ஒரு பாலம் மற்றும் சாலை மங்கலாகக் காட்டப்பட்டிருக்கும்.\nஇந்த ஓவியத்தைப் பற்றி இதுவரை பல்வேறு ஆய்வுகள் நடந்துள்ளன. அவை அனைத்தும் லிசாவைப் பற்றி மட்டுமே ஆய்வு செய்தவை. அவரின் பின்னணியில் உள்ளதை யாரும் கண்டுகொள்ளவில்லை. பாலமும் சாலையும் டாவின்சியின் கற்பனைச் சித்திரங்கள் என்றே பலரும் கருதி வந்தனர். இந்நிலையில், இதுகுறித்து கர்லா க்ளோரி என்பவர் விரிவான ஆய்வுகளைச் செய்தார். பொதுவாக, மோனாலிசா ஓவியத்துக்காக, இத்தாலியின் ப்ளோரன்ஸ் நகரில் வாழ்ந்த லிசா டெல் ஜியோகாண்டோ என்ற பெண்ணைத் தான் டாவின்சி “மாடலாக’ பயன்படுத்தினார் என்று நம்பப்படுகிறது.\nஆனால் 15ம் நூற்றாண்டில், இத்தாலியின் மிலன் நகரத்து இளவரசியாக இருந்த பியங்கா கியோவன்னா போர்சா என்ற பெண்ணையே டாவின்சி, தனது ஓவியத்துக்கான “மாடலாக’ பயன்படுத்தியுள்ளார் என்று கர்லா தனது ஆய்வில் கண்டறிந்துள்ளார்.\nஇந்த ஆய்வில் அவர் ஈடுபட்டிருந்த போதுதான், லிசாவின் பின்னணியில் உள்ள காட்சிகள், இத்தாலியின் வடபகுதியில் உள்ள போபியோ என்ற சிறு நகரத்தில் உள்ளன என்பதையும் கண்டறிந்தார். அந்நகரத்தின் மத்தியில் உள்ள அரண்மனை ஜன்னல் வழியாகப் பார்த்தால் லிசாவின் பின்னணிக் காட்சிகள் அப்படியே தெரிவதாகவும் அவர் தெரிவித்தார். அவரது ஆய்வு உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் இன்றும் அந்நகரத்தில் லிசாவின் பின்னணியில் தெரியும் பாலம் ஒன்று உள்ளது.\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\nநான் என்ன சின்னக் குழந்தையா\nஎனக்கு ஒரே டவுட் டவுட் டா வருதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/santhi-bai/", "date_download": "2021-07-28T05:13:20Z", "digest": "sha1:Q4XE2DDGALKGP6TOWIYE6O2UPPMWXN7N", "length": 20168, "nlines": 270, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Santhi bai « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசென்னை மாநகராட்சியின் புதிய மேயர் யார்- 3 பேர் பெயர் அடிபடுகிறது\nசென்னை மாநகராட்சி தேர்தல் கடந்த 13 மற்றும் 15 தேதிகளில் நடந்து முடிந்தது. இதன் ஓட்டு எண்ணிக்கை கடந்த 20-ந்தேதி நடந்தது. மொத்தம் 155 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில்\nவிடுதலை சிறுத்தைகள் தலா 2 இடங்களிலும்,\nபகுஜன்சமாஜ் தலா ஒரு இடங்களிலும் வெற்றிப்பெற்றுள்ளன.\nகடந்த 2001- ம் ஆண்டு மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. 67 இடங்களை கைப்பற்றியது. இதன் பின்பு மற்ற கட்சியில் இருந்து விலகி சில கவுன்சிலர்கள் அ.தி.மு.க.வில் சேர்ந்ததால் அதன் பலம் 77 ஆக உயர்ந்தது.\nமாநகராட்சி மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்டத்தின் காரணமாக அவர் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.\nகடந்த தேர்தலில் 54 வார்டுகளை கைப்பற்றிய தி.மு.க. இந்த தேர்தலில் 90 வார்டுகளை கைப்பற்றி தனி மெஜாரிட்டி பெற்றுள்ளது.\nசென்னை மாநகராட்சி மேயர்பதவி தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே மேயர், துணைமேயர் ஆகியோர் தி.மு.க. கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களால் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.\nமேயர்பதவி தென்சென்னையை சேர்ந்த கவுன்சிலர் ஒருவருக்கும், துணைமேயர் பதவி வடசென்னையை சேர்ந்த கவுன்சிலருக்கும் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.\nசுரேஷ்குமார் ஆகியோர் பெயர் அடிபடுகிறது.\nமேயர் பதவிக்கு பெயர் அடிபடும் மா.சுப்பிரமணியம் தென்சென்னை மாவட்டத்தில் 140-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். இவர் கடந்த முறை மாநகராட்சி மண்டலக்குழு தலைவராக பணியாற்றியுள்ளார். மேலும் இவர் தி.மு.க. மாநில இளைஞரணி துணைச்செயலாளராக சிறப்பாக பணியாற்றியுள்ளார். சைதாப்பேட்டை சட்டமன்றத்திற்கு நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ராதாரவியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.\nஅந்த தேர்தலில் இவரை ஆதரித்து கருணாநிதி பிரசாரம் செய்தபோது மா.சுப்பிரமணி மாசற்றவர் என்று பாராட்டி பேசினார். மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக பணியாற்றியபோது அவருடன் இணைந்து சிறப்பாக பணியாற்றியவர். எனவே சென்னை மாநகராட்சி மேயராக இவரை தேர்ந்தெடுக்க அதிகவாய்ப்புகள் இருப்பதாக தி.மு.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது.\nஇது பற்றி மா.சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, “மேயர் பதவி பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் முதல்-அமைச்சர் கருணாநிதிதான் முடிவு செய்வார்” என்றும் கூறினார்.\nஇதேபோல் 130-வது வார்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தனசேகரன் மேயராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று பரவலாக பேசப்படுகிறது. தனசேகரன் தி.மு.க. வுக்கு சோதனைஏற்பட்ட காலத்தில் எல்லாம் களத்தில் இறங்கி கட்சிக்காக தீவிரமாக பணியாற்றுபவர். தி.மு.க. பகுதிகழக செயலாளராக இருந்து வருகிறார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் குண்டர்கள் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த ஆட்சியில் மழைக்காலத்தில் எம்.ஜி.ஆர் நகரில் வெள்ள நிவாரண நிதி வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டநெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு தனசேகரன் தான் காரணம் என்று கூறி போலீசார் அவரை கைதுசெய்தனர். இவர் மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது என்று கூறி கருணாநிதி போராட்டம் நடத்தினார். உச்சநீதிமன்றம் வரை சென்று, இவர் மீது போடப்பட்டது பொய்வழக்கு என்பதை நிரூபித்து காட்டினார். கே.கே.நகர் பகுதியில் தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்காக அரும்பாடு பட்டவர். ஆகவே இவர் மேயராக தேர்ந்தெடுக்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது மட்டுமில்லாமல் 86-வது வார்டில் இருந்து கவுன்சிலராக தேர்தெடுக்கப்பட்ட சுரேஷ்குமார் பெயரும் மேயர்பதவிக்கு அடிபடுகிறது. காரணம் அவர் கருணாநிதி போட்டியிட்டு வெற்றிபெற்ற சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் பகுதிகழக செயலாளராக இருந்து பொதுமக்களின் பல்வேறு பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கு உதவினார்.\nசென்னை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்னும் 2 நாட்களில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் மேயர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்று தி.மு.க. தலைவர்களில் ஒருவர் தெரிவித்தார்.\n111-வது வார்டு கவுன்சிலர் செல்வி,\n68-வது வார்டு கவுன்சிலர் வசந்தி\nஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. 25-ந்தேதி சென்னை மாநகராட்சி கவுன்சிலராக தேர்வுசெய்யப்பட்ட 155 பேரும் பதவியேற்றுக்கொள்கிறார்கள்.\n29-ந்தேதி காலை சென்னை மாநகராட்சி மன்றத்தில் மேயர்தேர்தல் நடைபெறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/rajinikanth-2point0-got-ua/", "date_download": "2021-07-28T05:19:57Z", "digest": "sha1:A3BSKOK56NXXP5WFKKKWGS45ULADKEI3", "length": 5547, "nlines": 79, "source_domain": "chennaionline.com", "title": "யு/ஏ சான்றிதழ் பெற்ற 2.0! – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nவிபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவால் இரண்டு மாதங்களுக்குப் பிறகே நடக்க முடியுமாம்\nதனுஷ் பிறந்தநாளன்று டி43 படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸாகிறது\n5 முன்னணி பாடகர்கள் பாடிய ‘ஆர்.ஆர்.ஆர்’ பட பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது\nயு/ஏ சான்றிதழ் பெற்ற 2.0\nரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் சுமார் ரூ.550 கோடியில் இந்த படம் 3டியில் உருவாகி வருகிறது.\nஇந்த படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன்பின் வெளியான டிரைலர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்று உலகளவில் டிரெண்டானது.\nதற்போது இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதை படக்குழுவினர் வெளியிட்டு நவம்பர் 29ம் தேதி ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளனர்.\n← பரியேறும் பெருமாள் இயக்குநருடன் இணையும் தனுஷ்\nஉயிருக்கு பயந்து கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனுஷின் ‘மாரி 2’ டிசம்பர் 21 ஆம் தேதி ரிலீஸ்\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nJuly 27, 2021 Comments Off on இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nஒலிம்பிக் டைவிங் போட்டி – பெண்கள் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவில் சீனா தங்கம் வென்றது ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nJuly 27, 2021 Comments Off on டின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2021/05/30/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D-49/", "date_download": "2021-07-28T03:08:03Z", "digest": "sha1:24ZSPUD2HYWXIX24GITG3XOLGRGJCZTM", "length": 19283, "nlines": 172, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–6-9–நீராய் நிலனாய்த் தீயாய்–சாரங்கள்- | Thiruvonum's Weblog", "raw_content": "\n« ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–6-8–பொன்னுல காளீரோ\nஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம்/ ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–6-10–உலகம் உண்ட பெரு வாயா\nஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–6-9–நீராய் நிலனாய்த் தீயாய்–சாரங்கள்-\nஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –\nச விபக்னரூபே ஹரே சகல லோகே\nமயம் நிராசா அப்ராக்ருத வபுஷி\nலோக மனனா பிரலாபம் –\nஆலோக-நேபி விஷயஸ்ய ப்ருசம் ச விபக்ன- விஷயம் பார்க்க முடியாதபடி நெஞ்சு அழியும் படி\nரூபே ஹரே சகல லோகே மயம் நிராசா – ஜகதாகரத்தில் ஆசை அற்று\nஅப்ராக்ருத வபுஷி லோக மனனா-அசாதாரண திவ்ய மங்கள ஆசையால்\nஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-\nசர்வாத்மாத்வாத் ஜகத்யாத் க்ரமனாத் சம்ரக்ஷணாத்\nசத்ரு த்வம்சாத் பரத்வாதி அபிமத தச பஞ்ச தா அவஸ்த்வாத்\nநிர்வாகத் அண்ட கோடி யாத் புத தய்யி தத்தாயா\nசர்வ ஷீஷ்ண மோக்ஷ இச்சா உத்பாதகத்வாத்\n1-சர்வாத்மாத்வாத் —-நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடு வானாய் சீரார் சுடர்கள் இரண்டாய்ச்\nசிவனாய் அயனானாய்-சர்வ பூத அந்தர் பாவம்-\n2-ஜகத்யாத் க்ரமனாத் –மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே\n3-சம்ரக்ஷணாத் –ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்-சாலப் பல நாள் உகந்தோ றுயிர்கள் காப்பானே\n4–சத்ரு த்வம்சாத் –தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாப் பிளந்து வீயத் திருக் காலாண்ட பெருமானே\n5-6-பரத்வாதி அபிமத தச பஞ்ச தா அவஸ்த்வாத்–விண் மீதிருப்பாய் மலை மேல் நிற்பாய்\nபாயோர் அடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலமெல்லாம்\nதாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த மாயோன்\n7-நிர்வாகத் அண்ட கோடி யாத் –உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய் உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய்\n8-புத தய்யி தத்தாயா–அறிவார் உயிரானாய் வெறி கொள் சோதி மூர்த்தி வெறி கொள் சோதி மூர்த்தி\n9-சர்வ ஷீஷ்ண –தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ-\n10-மோக்ஷ இச்சா உத்பாதகத்வாத்–குறுகா நீளா இறுதி கூடா எனை ஊழி சிறுகா பெருகா அளவில் இன்பம் சேர்ந்தாலும்\n உனக்கே ஆளாகும் சிறு காலத்தை உறுமோ அந்தோ\nகைவல்யம் அற்று மோக்ஷம் ஒன்றிலே இதர புருஷார்த்த வைராக்யாத் பூர்வக\nவிஸ்லேஷ அநர்ஹஹத்வம் -கல்யாண குணம் -இப்பதிகத்தில்\nநீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடு வானாய்\nசீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்\nகூரார் ஆழி வெண் சங் கேந்திக் கொடியேன் பால்\n ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-\nமண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி\nமண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே\nநண்ணி உனை நான் கண்டு உகந்து கூத்தாட\nநண்ணி ஒரு நாள் ஞாலத்தூடே நடவாயே.–6-9-2-\nஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்\nசாலப் பல நாள் உகந்தோ றுயிர்கள் காப்பானே\nகோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே\nசாலப் பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ\nதளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாப்\nபிளந்து வீயத் திருக் காலாண்ட பெருமானே\nகிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ\nவிளங்க ஒரு நாள் காண வாராய் விண் மீதே.–6-9-4-\nஎண் மீதியன்ற புற அண்டத்தாய்\nஉண் மீதாடி உருக் காட்டாதே ஒளிப்பாயோ\nபாயோர் அடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலமெல்லாம்\nதாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த\n உன்னைக் காண்பான் வருந்தி எனை நாளும்\nதீயோடு உடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ\nஉலகில் திரியும் கரும கதியாய் உலகமாய்\nஉலகுக்கே ஓர் உயிரும் ஆனாய்\nஅலகில் பொலிந்த திசை பத்தாய அருவேயோ\nஅலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே.–6-9-7-\nஅறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்\nவெறி கொள் சோதி மூர்த்தி\nகிறி செய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ\nபிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே.–6-9-8-\nஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்\nபாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ\nதாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே\nகூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9-\nகுறுகா நீளா இறுதி கூடா எனை ஊழி\nசிறுகா பெருகா அளவில் இன்பம் சேர்ந்தாலும்\nசிறு காலத்தை உறுமோ அந்தோ\nதெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு\nஉரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்\nதெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்\nஉரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.–6-9-11-\nஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -59-பாசுரம்–\nஇதில்-கேட்டார் அடைய நீராம்படி கூப்பிட்ட பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –\nதம் ஆர்த்த த்வனி கேட்டு கடகர் கால் நடை தந்து போக மாட்டாமல் தரைப் பட்டுக் கிடக்கிற படியைக் கண்டு\nஅறிவிலிகளான இவர்கள் ஈடுபட்ட படி கண்டால் ஸ்ரீ சர்வஞ்ஞன் கேட்டால் பொறுக்க மாட்டாமல்\nசடக்கென வந்து முகம் காட்டும் -என்று அறுதி இட்டு\nஸ்ரீ திரு நாட்டு இருப்பும் அடி கலங்கும் படி முழு மிடறு செய்து கூப்பிடுகிற\nநீராய் நிலனாயில் அர்த்தத்தை நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சு அழிய -என்று தொடங்கி\nஅருளிச் செய்கிறார் -என்கை –\nநீராகிக் கேட்டவர்கள் நெஞ்சு அழிய மாலுக்கும்\nஏரார் விசும்பில் இருப்பு அரிதா -ஆராத\nகாதலுடன் கூப்பிட்ட காரி மாறன் சொல்லை\nநீராகிக் கேட்டவர்கள் -நெஞ்சு அழிய-\nகேட்டவர்கள் நீராய் -நெஞ்சு அழியும்படி யாகவும்\nபரம சேதனனோடு-வாசி அற கேட்டார் எல்லாம் நீர்ப்பண்டமாய்-நெஞ்சு அழியும்படியாக –\nபாவைகளோடு – பஷிகளோடு – ரஷகனோடு வாசி அற-எல்லாரும் த்ரவ்ய த்ரவ்யமாய்\nஹ்ருதய சைதில்யம் பிறக்கும் படி –\nமாலுக்கும் ஏரார் விசும்பில் இருப்பு அரிதா –\nஸ்ரீ சர்வேஸ்வரனுக்கும் அந்தாமமான ஸ்ரீ பரமபதத்தில் இருப்புப் பொருந்தாத படியாகவும்\nவிண் மீது இருப்பு அரிதாம் படி –\nக்ரோசந்தீம் ராம ராமேதி -என்னும்படி-சமியாத அபி நிவேசத்துடன் ஆக்ரோசம் பண்ணின –\n3-ஒரு நாள் காண வாராய் -என்றும்\n10-சிறு காலத்தை உறுமோ யந்தோ -என்றும்-ஆர்த்தியுடன�� கூப்பிட்டவை என்கை –\nஆராத காதலுடன் கூப்பிட்ட-காரி மாறன் சொல்லை –\nஅத்யபி நிவேசத்தாலே-ஆர்த்தியை தர்சிப்பித்த அபிஜாதரான ஸ்ரீ ஆழ்வார் உடைய திவ்ய ஸூக்தியை-\nஒதிடவே யுய்யும் யுலகு –\nஜகத்தில் யுண்டான-சேதனர்களும் உஜ்ஜீவிப்பார்கள் -என்றபடி –\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/12/24458-24.html", "date_download": "2021-07-28T03:54:44Z", "digest": "sha1:THVXXPWENCTXCTHLEOBMG6QU5AJUNGUD", "length": 19597, "nlines": 254, "source_domain": "www.adiraitiya.com", "title": "header ரூ. 24,458 கோடி முதலீட்டில் 24 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS ரூ. 24,458 கோடி முதலீட்டில் 24 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து\nரூ. 24,458 கோடி முதலீட்டில் 24 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்த���\nதமிழகத்தில் ரூ. 24,458 கோடி முதலீட்டில் 24 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலமாக 54,218 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nசென்னை எம்.சி.ஆர். நகரில் உள்ள ஹோட்டல் லீலா பேலஸில் நடைபெற்ற விழாவில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.\nவிழாவில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:\n2020-21 நிதியாண்டின் முதல் அரையாண்டில், இந்தியாவிலேயே அதிக முதலீடுகளை ஈர்த்த முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்திய அரசு வெளியிட்ட \"நல் ஆளுமைக் குறியீட்டில்\" இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. \"இந்தியா டுடே\" பத்திரிக்கையினால், ஒட்டு மொத்த செயல்பாடுகளில் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\nமின்னாளுமை கொள்கை, தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்புக் கொள்கை, தமிழ்நாடு சூரிய சக்திக் கொள்கை, தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை, தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை, தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டு முதலீட்டாளர்களுக்கு தெளிவான உறுதிகளை வழங்கி முதலீட்டுக்கு வழிவகுக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.\nவளர்ந்து வரும் துறைகளான மின்சார வாகன உற்பத்தி, சூரிய மின் உற்பத்தி தளவாடங்கள் தயாரித்தல், மின்னணு பொருட்கள் உற்பத்தி, மருந்து உற்பத்தி, வானுர்தி பாகங்கள் உற்பத்தி என பலதுறைகளைச் சார்ந்த 24 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. மேலும் 5 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டும், ஒரு திட்டம் துவங்கப்பட்டும் உள்ளது. இத்திட்டங்களின் மூலம் 24,458 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 54,218 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.\nஉள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விரும்பி வரும் மாநிலமாக, நவீன உலகிற்கான உற்பத்தி மையமாக தமிழ்நாடு வளர்ந்து வருவதை இன்றைய நிகழ்வில் கண்கூடாக நாம் காணமுடிகிறது. வாகன உற்பத்தி, துணி நூல் மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி, பொறியியல் இயந்திரங்கள் உற்பத்தி, காற்றாலை உபகரணங்கள் உற்பத்தி ஆகியவற்றில் உலக அளவில் பெயர்பெற்ற தமிழ்நாடு, தற்போது வளர்ந்துவ��ும் துறைகளான சூரிய மின்சக்தி தளவாடங்கள் மற்றும் மின்சார வாகன உற்பத்தி ஆகியவற்றுக்கான புதிய மையமாக உருவாகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.\nஅமெரிக்க நாட்டின் First solar நிறுவனம் மேற்கொள்ளும் 4,185 கோடி ரூபாய் முதலீடு, ஓசூரில் மின் இருசக்கர வாகனம் உற்பத்தியில் ola motor நிறுவனம் மேற்கொள்ளும் 2,354 கோடி ரூபாய் முதலீடு, crown குழுமத்தின் வானூர்தி பாகங்கள் உற்பத்தியில் மேற்கொள்ளும் 2,500 கோடி ரூபாய் முதலீடு ஆகியன இதையே உணர்த்துகின்றன. இது தவிர, Mylon Pharma உள்ளிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், மருந்து உற்பத்தித் துறையிலும் தமிழ்நாட்டின் சிறப்பான செயல்பாடுகளை பறைசாற்றுவதாக அமைந்துள்ளன. தமிழ்நாடு அரசின் சிறப்பான நடவடிக்கைகளால் \"புதிய தொழில் துவங்க உகந்த மாநிலம் தமிழ்நாடு\" என்ற அசைக்க முடியாத நம்பிக்கை தொழில் துறையினரிடம் தொடர்ந்து இருந்து வருவதற்கு மற்றுமொரு சான்றாக இன்றைய சிறப்புமிக்க நிகழ்வு அமைந்துள்ளது.\nதங்கள் முதலீட்டுக்கான சரியான தேர்வாகத் தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்த அனைத்து தொழில் முனைவோருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை ஈர்க்க தொடர்ந்து நல் ஆதரவை வழங்கிவரும் வெளிநாட்டுத் தூதர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கும், முதலீட்டாளர்களுக்கும், தொழில்துறையினருக்கும், தொழில் அமைப்புகளுக்கும், பத்திரிகை மற்றும் ஊடக துறையினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nதாஜுல் இஸ்லாம் சங்கம் மற்றும் தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA ) இணைந்து நடத்திய கல்வி வழிகாட்டு முகாம் புகைப்படங்கள்\nஏக இறைவனின் திருப்பெயரால் இளைஞர்களின் நிலையான மாற்றத்திற்க்கு வேண்டி தாஜுல் இஸ்லாம் சங்கம் மற...\nசாலையில் தீப்பிடித்து எரிந்த பெட்ரோல் டேங்கர் லாரி.. பெட்ரோலை பிடிக்க சென்ற 13பேர் உடல்கருகி பலியான சோகம்\nதெற்காசியாவிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்ட...\nகடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை\nராமநாதபுரம் அருகே கடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை, தனது மனைவியையும் வீட்டை வி...\n82,000 பேருக்கு வேலை வழங்கும் 47 புதிய ஒப்பந்தங்கள்: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து\nதமிழகத்தில் 82 ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகை...\nமலைப்பாதையில் ஓடும் ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை\nமலைப்பாதையில் ஓடும் 108 ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு ஆண்...\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகிறது - ஜோதிமணி\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகி...\n83,482 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் 49 தொழில் திட்டங்கள் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து\nசென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டா...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/page/71/", "date_download": "2021-07-28T05:07:37Z", "digest": "sha1:WY5SGZZEYUQAZJVCYDONU3YM32QACPTP", "length": 5075, "nlines": 67, "source_domain": "www.ilakku.org", "title": "இலக்கு இணையம் | Tamil News | ilakku | www.ilakku.org", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை நாடுகளின் பட்டியலில் இலங்கையும்; சீனத் தூதரகம் பரபரப்பு தகவல்\nசீனாவில் தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு கிடைத்த அங்கீகாரம்\nஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் -அதிபர் ஜோ பைடன்\nஅரச நியமனங்கள் தொடர்பில் அரசிற்கு மாவை சேனாதிராஜா எச்சரிக்கை\nஜமால் கஷோகி படுகொலை- அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுக்கும் சவுதி\nநைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை விடுவிக்குமாறு ஐ.நா வலியுறுத்தல்\nநடுக்கடலில் உணவும் குடிநீரும் இல்லாமல் தத்தளிக்கும் ரோஹிங்கியா அகதிகள்\nஎல்லையில் அமைதியை நிலை நாட்ட இந்தியாவும் சீனாவும் உறுதி\nமியான்மரில் இராணுவ கணக்குகளுக்கு ‘முக நுால்’ நிறுவனம் தடை\nஅமெரிக்காவில் கிரீன் கார்டு மீதான தடையை நீக்கினார் ஜோ பைடன்\nமலேசியா: நீதிமன்ற உத்தரவை மீறி நாடுகடத்தப்பட்ட மியான்மர் குடியேறிகள்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார்\nஆங் சான் சூகி மீது பரிதாபமா இனவழிப்பை மறந்துவிட்��ீர்களா\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2021 இலக்கு இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/42171-2021-06-14-03-42-20", "date_download": "2021-07-28T05:25:15Z", "digest": "sha1:EEUEEOG5P77UXTYLRR6BR24KCIUU2T5V", "length": 9825, "nlines": 244, "source_domain": "www.keetru.com", "title": "காலமற்ற மௌனம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபகுத்தறிவுப் பேராசான் - பெரியார்\nயாமத்தில் கசியும் ஆழ் மௌனம்\nகவிஜி படைப்புலகம் - நிகழ்வு - ஒரு பார்வை\nபொத்தான்களற்ற கீழ் ட்ரவுசர் துணை\nபா.ம.க கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு\nமேலைநாட்டுக் கிறித்தவப் பாதிரியார்களின் அறிவியல் நூலாக்கங்கள்\nபாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது - திமுக அரசின் பாசிசத்தை கண்டிக்காத முற்போக்கு சங்கிகள்\nபழந்தமிழில் பிராகிருதச் சொற்கள் - 2\nகிராமியப் பணிகளுக்கு வேண்டாமா நிபுணத்துவம்\nவெளியிடப்பட்டது: 14 ஜூன் 2021\nவழி நெடுக எதிராகவும் வருவது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/bangladesh-hospital-owner-accused-of-issuing-fake-negative-coronavirus-test-results", "date_download": "2021-07-28T05:22:20Z", "digest": "sha1:SRT6FUB6Q6HDCMCSXKMDFSUNKRXGL6MY", "length": 11671, "nlines": 181, "source_domain": "www.vikatan.com", "title": "கொரோனா: பரிசோதனை செய்யாமல் 6,000 பேருக்கு சான்று! - புர்கா அணிந்து தப்பியோட முயன்ற டாக்டர் \\Bangladesh hospital owner accused of issuing fake negative coronavirus test results - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nகொரோனா: பரிசோதனை செய்யாமல் 6,000 பேருக்கு சான்று - புர்கா அ���ிந்து தப்பியோட முயன்ற டாக்டர்\nமருத்துவர் கைது ( AP )\nவங்கதேசத்தில் தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், பல ஆயிரம் பேருக்கு போலியாக நெகட்டிவ் சான்றிதழ் கொடுத்துக் கைதாகியுள்ளார்.\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் 1.39 கோடி பேருக்கு வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல் வங்கதேசத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்திலேயே உள்ளது. அங்கு இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,96,323 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,496 ஆக உள்ளது.\nஇந்நிலையில் வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவில் இருக்கும் ஒரு பிரபல தனியார் மருத்துவமனை கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு இலவசமாக சோதனை செய்வதாகக் கூறி அரசின் அனுமதியைப் பெற்றுள்ளது. அங்கு கொரோனா சோதனையும் செய்யப்பட்டுள்ளது. ஆனால், பல ஆயிரக்கணக்கானவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு சோதனையே செய்யாமல் போலியாக கொரோனா நெகட்டிவ் எனச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.\nகொரோனா :`நெகட்டிவ் சான்றிதழ் தர ரூ.2,500’ - பேரம் பேசிய நபர்; உ.பி மருத்துவமனைக்கு சீல்\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nஇந்த விவகாரம் தொடர்பாக அந்நாட்டு சுகாதாரத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்று அதிகாரிகள் நடத்திய சோதனையில், அந்த மருத்துவமனையின் இரண்டு கிளைகளில் மட்டும் இதுவரை சுமார் 10,000-க்கும் அதிகமானவர்களுக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 4,000 பேருக்கு முறையான சோதனையும் 6,000-க்கும் அதிகமானவர்களுக்கு பரிசோதனையே இல்லாமல் போலி நெகட்டிவ் சான்றிதழ் வழங்கப்பட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nவங்கதேசம் - கொரோனா சோதனை\nபின்னர், இந்த சர்ச்சையில் தொடர்புடைய மருத்துவர் மற்றும் நிர்வாகி முகமது ஷகீத்தை கைது செய்யும் பணிகள் தொடங்கின. ஆனால், அதற்குள் அவர் தலைமறைவாகியுள்ளார். 9 நாள்கள் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு வங்கதேசம் - இந்தியா எல்லையில் உள்ள ஒரு ஆற்றின் அருகேயிருக்கும் கிராமத்தில் மறைந்திருந்த அவரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். அவர் புர்கா அணிந்தபடி, ஆற்றைக் கடந்து இந்தியாவுக்கு தப்பி ஓட முயன்றபோது இந்தக் கைது சம்பவம் நடந்துள்ளது. மேலும், இதே விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவமனை ஊழியர்கள், நிர்வாகிகள் எனப் பலரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nஇவர் மட்டுமல்லாது வங்கதேசம் முழுவதும் பலருக்கும் சோதனை செய்யாமலே கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வழங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் வங்கதேசத்தின் கொரோனா பற்றிய உண்மைத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. இந்த விவகாரம் அந்நாட்டில் பெரும் சர்ச்சையாகியுள்ளது.\nகொரோனா: `ஆமாம், நான்தான் ஊசி போட்டேன்' -போலி மருத்துவரால் கரூரில் நேர்ந்த துயரம்\nUnique and ethical journalist | தனித்துவமான நிகழ்வுகளின் முழுமையான உண்மை அறிந்து எழுதுவதில் அதீத விருப்பம் | அரசியல், வைரல், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளை பதிவு செய்வதில் ஆர்வம் கொண்டவள் | 3+ years at vikatan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2010/06/blog-post_21.html", "date_download": "2021-07-28T04:06:05Z", "digest": "sha1:CHYAMHZWKDY5K5D75T3YDRDKTFDHY76J", "length": 11766, "nlines": 313, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: இரு சந்தோஷங்கள்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\n1.உரையாடல் அமைப்பு நடத்திய கவிதை போட்டியில் என்னுடைய \"கோணவாயன் கதை\" கவிதை பரிசுபெற்றிருக்கிறது. இக்கவிதை எழுதியபோது உடன் பதிலிட்டு/விமர்சித்து மெருகேற்றிய விபாகை அண்ணனுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.\nசிவராமன்,ஜ்யோவ்ராம் சுந்தர் இருவருக்கும் நன்றிகள் பல.\nவெற்றி பெற்ற அனைத்து சக படைப்பாளிகளுக்கும் என் வாழ்த்துகள்.\n2. இவ்வார கல்கியில்(27-ஜூன்- 2010) என்னுடைய இரண்டு கவிதைகள் வெளியாகியிருக்கின்றன.\nகவிதைகளுக்கான என் பயணத்தில் எப்போதும் உடனிருக்கும் நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியும்,நிறம்மாறாத புன்னகையும் எப்போதும்.\nLabels: கவிதை, கவிதைகள், போட்டி\nஇரு முறை சொல்லிக் கொள்கிறேன்.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்\nகல்கி கவிதைகளையும் ஸ்கேனில் தந்திருக்கலாமே. சரி வாங்கிப் பார்க்கிறேன்:)\nவாழ்த்துக்கள் நிலா. மேன்மேலும் வெற்றிகளுக்காகவும்...\nகல்கி கவிதைகளையும் ஸ்கேனில் தந்திருக்கலாமே. சரி வாங்கிப் பார்க்கிறேன்:)\nஇன்னும் கல்கியை நான் பார்க்கவே இல்லை :( உமாதான் போனில் சொன்னார் கவிதை வந்திருக்கிறதென்று. பத்து கடைகளில் கேட்டுவிட்டேன் எங்கும் கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் பதிவேற்றம் செய்கிறேன்.\nவாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. நீங்களின்றி சாத்தியமில்லை இந்த வெற்றி.\nவாழ்த்துக்கள் வெற்றிக்கு மற்றும் உங்கள் பயணம் தொடர\nநன்றி நிலா இந்த மகிழ்வான பகிர்விற்கு...\nநிலாவின் அருகில் நட்சத்திரங்கள் மின்ன தொடங்கியிருக்கின்றன. கடவுள் உங்களை மேன்மேலும் ஆசிர்வதிக்கட்டும்.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஒரு விமர்சனம் மற்றும் சில கவிதைகள்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/04/ms-office-2007.html", "date_download": "2021-07-28T03:11:21Z", "digest": "sha1:3R4MIU7ECNB4I6XXFTQHBV4SKDOX33C2", "length": 6748, "nlines": 53, "source_domain": "www.anbuthil.com", "title": "MS-Office 2007 பயனபடுத்துபவர்களுக்கு...", "raw_content": "\nMS-Office 2007 பதிப்பில் உருவாக்கிய ஒரு பைலை அதன் முன்னைய பதிப்புகளில் திறக்க முற்பட்டு முடியாமல் போன அனுபவம் பலருக்கு இருக்கலாம்.முன்னைய ஓபிஸ் பதிப்புகளில் விட MS-Ofice 2007 இல் வித்தியாசமான பைல் நீட்டிப்புகள் (File Extension) பயன்படுத்தப்படுவதே அதற்குக் காரணமாகும்.\nமுன்னைய பதிப்புகளில் பைல் நீட்டிப்பாக Word, Excel, மற்றும் PowerPoint மென்பொருள்களில் முறையே .doc, .xls, .ppt ஆகிய பைல் நீட்டிப்புகளே பயன்படுத்தப் படுகின்றன.\nஆனால் Ofice 2007 இல.docx, xlsx, .pptx ஆகிய நீட்டிப்புகள் Word, Excel, PowerPoint இல் பயன்படுத்தப் படுகின்றன. இந்தப் புதிய பைல் நீட்டிப்புகள் முன்னைய பதிப்புகளோடு ஒத்திசைவதில்லை.\nஅதனாலேயே Office 2002 மற்றும் Office 2003 பதிப்புகளில் இந்த docx, xlsx மற்றும் .pptx பைல் நீட்டிபுகளைக் கொண்ட பைல்களைத் திறக்க முடிவதில்லை.\nஎனினும் முன்னைய பதிப்புகளில் பயன் படுத்தபடும் நீட்டிப்புகளோடு பைல்களைச் சேமிக்கக் கூடிய வ்சதி Office 2007 இல் தரப்படுள்ளது. நீங்கள் அடிக்கடி பழைய பதிப்புகளில் உள்ள பைல் நீட்டிப்புகளையே பயன் படுத்துகிறீர்கள் அல்லது Office 2007 நிறுவப்பட்டிராத கணிக���ில் உங்கள் பைல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தால் முன்னைய பதிப்புகளில் பயன் படுத்தப்படும் நீட்டிப்புகளோடே சேமிக்க வெண்டி வரும்.\nOffice 2007 இல் பைலைச் சேமிக்கும் போது இயல்பு நிலையில் பழைய நீட்டிப்புக்களுடனேயே சேமிக்குமாறு செய்து விட்டால இந்தப் பிரச்சினை எழாது.\nWord 2007 இல் பைல் ஒன்றைச் சேமிக்கும் போது .doc எனும் நீட்டிப்பை இயல்பு நிலைக்கு மாற்றப் பின் வரும் வழி முறையைக் கையாளுங்க்ள்.\nமுதலில் MS- Word 2007 ஐத் திறந்து கொள்ளுங்கள். அடுத்து File மெனுவின் கீழ் Word Options தெரிவு செய்யுங்கள். திறக்கும் விண்டோவின் இடது புறம் Save தெரிவு செய்யுங்கள்.\nஅடுத்து வீண்டோவின் வலப்புறம் Customize how documents are saved என்பதைத் தெரிவு செய்யுங்கள். அங்கு Save File in this format எனுமிடத்திலுள்ள ட்ரொப் டவுன் லிஸ்டிலிருந்து Word 97-2003 Document (*doc) என்பதைத் தெரிவு செய்து ஓகே சொல்லுங்கள்.\nஇப்போது word ல் உருவாக்கும் அனைத்து பைல்களும் மேற்சொன்ன formatலேயே சேமிக்கப்படும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\nதமிழில் இலவச ஜோதிடம் தயாரிக்கும் மென்பொருள்\nஇந்த இலவச ஜோதிட மென்பொருள் தமிழில் கிடைக்கிறது. மேலும் இது ஆங்கிலம், ஹிந…\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/04/13/doctors-association-condemns-admk-govt-for-dismissal-of-nurses", "date_download": "2021-07-28T03:19:17Z", "digest": "sha1:SQOGVNT7I7UA6PNRMGDH3CTWFZQW5THE", "length": 8343, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "doctors association condemns admk govt for dismissal of nurses", "raw_content": "\nசெவிலியர்கள் பணிநீக்கம்: வெற்றிநடை போட்ட சாதனை இதுதானா விடியலுக்கு காத்திருப்போம் - டாக்டர்கள் சங்கம்\nகொரோனா வார்டில் பணியாற்றிய செவிலியர்களை பணி நீக்கம் செய்த அதிமுக அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nதொகுப்பூதியம் அடிப்படையில் பணியாற்றி வந்த செவிலியர்களை ���டப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பணி நீக்கம் செய்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது சமூக சமத்துவத்திற்காக மருத்துவர்கள் சங்கம்.\nஇது தொடர்பாக அச்சங்கத்தின் பொதுச்செயலாளரும் மருத்துவருமான ரவீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-\n“முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ், நீண்ட காலம் பணிபுரிந்த ஐம்பது செவிலியர்களை பணி நீக்கம் செய்தது கடும் கண்டனத்திற்குரியது.\nஇவர்கள் மாதம் ரூ 7000 தொகுப்பூதியத்தில் ரீடு என்ற ஏஜன்சி மூலம் பணி அமர்த்தப்பட்டுள்ளார்கள். கடந்த 2 மாதமாக இந்த ரூ 7000 தொகுப்பூதியம் ரூ 14000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. இப்பொழுது பணிநீக்கம் நடைபெற்றுள்ளது.\nஇவர்கள் கடந்த 8 மாதங்களாக கொரோனா வார்டில் பணியாற்றியுள்ளனர். இவர்களில் சிலருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது அவர்கள் வேலையை இழந்துள்ளனர்.\n\"கொரோனா வேலை பார்த்து 7 கிலோ எடை குறைந்துவிட்டேன்\" என வாக்காளர்களிடம் வாக்களிக்கக் கோரி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கெஞ்சிக் கூத்தாடினார்.\nஆனால், கொரோனா வார்டில் பணியாற்றிய 50 செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\n DMS துறையிலிருந்து DME துறைக்கு சில மருத்துவமனைகள் மாற்றப்பட்டதால் , நீண்டகாலமாக பணியாற்றி வந்த செவிலியர்களை பணி நீக்கம் செய்வது என்ன நியாயம் இதுதான் வெற்றி நடை போட்ட தமிழக அரசின் வீரமிகு சாதனையா இதுதான் வெற்றி நடை போட்ட தமிழக அரசின் வீரமிகு சாதனையா மனித நேயமற்ற இந்த செயலை கண்டிக்க, வார்த்தைகள் போதாது.\nஇந்த செவிலியர்களுக்கு உடனடியாக மீண்டும் பணி வழங்க வேண்டும். அனைத்து ஒப்பந்த செவிலியர்களையும் பணிநிரந்தரம் செய்திட வேண்டும். வருகின்ற புதிய அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறை பணியாளர்களின் கோரிக்கைகளை தீர்க்க வேண்டும்.\nஅவர்களின் வாழ்வில் விடியலை உருவாக்க வேண்டும்.\nவிடியல் வரும் என நம்புவோம்\n“யாரை திருப்தி செய்ய பெரியார் நெடுஞ்சாலையின் பெயர் மாற்றம்”: எடப்பாடி அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம் \nஇளைஞரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க நிர்வாகி... புதுச்சேரியில் கொடூரச் சம்பவம்\nதி.மு.கவில் இணைந்த அ.தி.மு.க ஒன்றிய சேர்மன் & 3 கவுன்சிலர்கள்... சிவகங்கை ஒன்றியக்குழு இனி தி.மு.க வசம்\nகர்நாடகாவின் புதிய முதல��ைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... இவர் யார் தெரியுமா\n“சென்னை பல்கலைக்கழகத்தில் ஆடி வெள்ளிக்கிழமை பூசை” : துணைவேந்தருக்கு வலுக்கும் கண்டனம்\nமனைவி இறந்துவிட்டதாக நினைத்து தற்கொலை செய்துகொண்ட கணவர்... வேடசந்தூரில் சோகம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... இவர் யார் தெரியுமா\nதி.மு.கவில் இணைந்த அ.தி.மு.க ஒன்றிய சேர்மன் & 3 கவுன்சிலர்கள்... சிவகங்கை ஒன்றியக்குழு இனி தி.மு.க வசம்\n\"3 ஆண்டுகளில் 5,569 லாக்கப் மரணங்கள்... உ.பியில் மட்டும் 1,318 பேர்\" : ஒன்றிய அமைச்சரின் அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2019-02-21-05-47-54", "date_download": "2021-07-28T03:27:06Z", "digest": "sha1:ZAYXY6VCOVWLIRX6EK3UMHY4NXQNVMXY", "length": 8850, "nlines": 207, "source_domain": "www.keetru.com", "title": "உணவுப் பாதுகாப்பு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபா.ம.க கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு\nமேலைநாட்டுக் கிறித்தவப் பாதிரியார்களின் அறிவியல் நூலாக்கங்கள்\nபாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது - திமுக அரசின் பாசிசத்தை கண்டிக்காத முற்போக்கு சங்கிகள்\nபழந்தமிழில் பிராகிருதச் சொற்கள் - 2\nகிராமியப் பணிகளுக்கு வேண்டாமா நிபுணத்துவம்\n'ஒரே நாடு - ஒரே ரேசன்’ – உலக வங்கியும் பார்ப்பனியமும் இணைந்து செயல்படுத்தும் திட்டம்\n‘பட்ஜெட்’டில் சமூக நலத் திட்டங்கள் புறக்கணிப்பு\nஇந்திய விவசாயத்தை அழிக்கும் மூன்று அவசரச் சட்டங்கள்\nஇந்தியாவில் உணவு நெருக்கடியும் - பாதுகாப்பும்\nஉணவு நெருக்கடி - பன்னாட்டு நிறுவனங்களின் சூறையாடல்\nஉணவு நெருக்கடி - வளர்ந்த நாடுகளின் புதிய சுரண்டல்\nஉலகளாவிய உணவு நெருக்கடியும் இந்தியாவில் உணவுப் பாதுகாப்பும்\nமாரடைப்பு: தேங்காய் எண்ணெய் குற்றவாளியா\nமோடி அரசுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தும் விவசாயிகளின் போராட்டம்\nவீணாக்கப்படும் உணவுப் பொருட்களும், அலட்சியம் காட்டும் அரசுகளும்\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siddhaastrology.com/nakshatra-porutham/", "date_download": "2021-07-28T05:20:08Z", "digest": "sha1:DBXUWXDEW2X22RTIH753OXKLR3KDI7HV", "length": 8874, "nlines": 136, "source_domain": "www.siddhaastrology.com", "title": "Nakshatra Porutham | Siddha Astrology", "raw_content": "\nதிருமண பொருத்தம்| Thirumana Porutham\nதிருமண பொருத்தம் | Thirumana Porutham\nபெண் பெயர் * ஆண் பெயர் *\nதிருமண ��ொருத்தம் | Thirumana Porutham\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசங்கடஹர சதுர்த்தி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது…\nசங்கடஹர சதுர்த்தி விரத பலன்கள் \nஉங்களின் பண கஷ்டங்களை போக்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசில பயனுள்ள வீட்டு பூஜை அறை குறிப்புகள் \nகருட பகவான் பற்றிய சில அரிய தகவல்கள் \nதுஷ்ட சக்திகள் நம்முடைய வீட்டிற்குள் நுழையாமல் தடுக்கும் மூலிகை \nசாப நிவர்த்தி தரும் மகாலட்சுமி மந்திரம் \nபழனி மலை முருகன் பற்றிய அரிய தகவல்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending/corona-virus-sp-balasubramaniam-health-condition-is-good-280820/", "date_download": "2021-07-28T05:26:16Z", "digest": "sha1:54AAD44DTQ2GZLJXMA3TTCDVKEJYQD4I", "length": 14153, "nlines": 174, "source_domain": "www.updatenews360.com", "title": "எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் : மருத்துவமனை புதிய அறிக்கை..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஎஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் : மருத்துவமனை புதிய அறிக்கை..\nஎஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் : மருத்துவமனை புதிய அறிக்கை..\nசென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் உடல்நிலை சீரான நிலையில், மீண்டும் பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.\nவிரைவில் எஸ்.பி. பாலசுப்ரமணயிம் குணமடைந்து வரவேண்டும் என திரையுலகத்தினர் மற்றும் அவரது ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் கூட்டு பிரார்த்தனை நிகழ்த்தினர். இதைத்தொடர்ந்து, எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்தது.\nஇந்த நிலையில், எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்த புதிய தகவலை எம்.ஜி.எம். மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், “பிரபல பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு தற்போதைய நிலைக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTags: 2021 சட்டப்பேரவை தேர்தல், எஸ்.பி.பாலசுப்ரமணியம், சென்னை\nPrevious பின்வாங்கலுக்கு பதிலாக 5ஜி நெட்வொர்க் கட்டமைப்பு..\nNext மசூதியைத் திறக்கவிட்டால் சாலைகளில் நமாஸ், ஆனால் தேர்வுக்கு மட்டும் எதிர்ப்பு.. ஏஐஎம்ஐஎம் கட்சியை தோலுரித்த பாஜக..\nநீட் தேர்வு ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்..\nடெல்லி வந்தடைந்தார் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை இன்று சந்திக்கிறார்..\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பிரிட்டன் வெற்றி..\nகர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு: இன்று பதவி ஏற்கிறார்..\nஉத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பேருந்து மீது டிரக் மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாப பலி..\nதுனிசியாவில் பாராளுமன்றம் கலைப்பு; பிரதமர் பதவி நீக்கம்\nஆப்கானிஸ்தானில் ரிக்டர் 4.3 அளவில் நிலநடுக்கம் \nநடத்தாத +2 தேர்வில் 20 ஆயிரம் பேர் FAIL: ரிசல்டை கண்டித்து பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்…பள்ளிகளை அடித்து நொறுக்கிய அதிர்ச்சி..\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசுவராஜ் பொம்மை தேர்வு : நாளை பதவியேற்பு\nநீட் தேர்வு ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்..\nQuick Shareசென்னை : நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம்…\nகர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு: இன்று பதவி ஏற்கிறார்..\nQuick Shareபெங்களூரு: கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவி ஏற்கிறார். கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா நேற்று…\nஉத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பேருந்து மீது டிரக் மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாப பலி..\nQuick Shareலக்னோ: உத்தரபிரதேசத்தின் பாரபங்கியில் சாலையில் பழுதாகி நின்ற பே���ுந்து மீது டிரக் மோதியதில் அதில் தூங்கி கொண்டிருந்த பீஹார்…\nஇந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு வந்த Result : இந்தியா இலங்கை இடையே 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nQuick Shareஇந்தியா-இலங்கை அணிகள் இடையே நடைபெற இருந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில்…\nஒலிம்பிக்கில் ஒரே ஒரு தங்கம்.. ஒடுக்கப்பட்ட மக்களை ஓங்கி ஒலிக்க செய்த கொசோவோ : உலகமே கொண்டாட காரணம் இதோ..\nQuick Shareஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பிரிவில் தங்கத்தை வென்று அசத்திய கொசோவோ நாட்டின் வீராங்கனை அழுத காட்சிகள் இணையத்தில் வைரலான…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harivamsam.arasan.info/2020/04/Harivamsa-Harivamsa-Parva-Adhyaya-19.html", "date_download": "2021-07-28T03:59:46Z", "digest": "sha1:HCC5A7LDYBCCKE72MQDGBIOVILKXOGRY", "length": 18375, "nlines": 170, "source_domain": "harivamsam.arasan.info", "title": "பித்ருகல்ப꞉ - 3 | ஹரிவம்ச பர்வம் அத்யாயம் - 19", "raw_content": "\nதிரு.மன்மதநாததத்தர் 1897ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த\nமுகப்பு | பொருளடக்கம் | மஹாபாரதம் | இராமாயணம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nபித்ருகல்ப꞉ - 3 | ஹரிவம்ச பர்வம் அத்யாயம் - 19\nஆஸன்பூர்வயுகே³ தாத ப⁴ரத்³வாஜாத்மஜா த்³விஜா꞉ |\nயோக³த⁴ர்மமனுப்ராப்ய ப்⁴ரஷ்டா து³ஸ்²சரிதேன வை || 1-19-1\nமஹத꞉ ஸரஸ꞉ பாரே மானஸஸ்ய விஸஞ்ஜ்ஞிதா꞉ || 1-19-2\nதமேவார்த²மனுத்⁴யாதோ நஷ்டமப்ஸ்விவ மோஹிதா꞉ |\nஅப்ராப்ய யோக³ம் தே ஸர்வே ஸம்யுக்தா꞉ காலத⁴ர்மணா || 1-19-3\nததஸ்தே யோக³விப்⁴ரஷ்டா தே³வேஷு ஸுசிரோஷிதா꞉ |\nஜாதா꞉ கௌஷிகதா³யாதா³꞉ குருக்ஷேத்ரே நரர்ஷபா⁴꞉ || 1-19-4\nஹிம்ஸயா விஹரிஷ்யந்தோ த⁴ர்மம் பித்ருக்ருதேன வை |\nததஸ்தே புனராஜாதிம் ப்⁴ரஷ்டா꞉ ப்ராப்ஸ்யந்தி குத்ஸிதாம் || 1-19-5\nதேஷாம் பித்ருப்ரஸாதே³ன பூர்வஜாதிக்ருதேன வை |\nஸ்ம்ருதிருத்பத்ஸ்யதே ப்ராப்ய தாம் தாம் ஜாதிம் ஜுகு³ப்ஸிதாம் || 1-19-6\nதே த⁴ர்மசாரிணோ நித்யம் ப⁴விஷ்யந்தி ஸமாஹிதா꞉ |\nப்³ராஹ்மண்யம் ப்ரதிலப்ஸ்யந்தி ததோ பூ⁴ய꞉ ஸ்வகர்மணா|| 1-19-7\nததஸ்²ச யோக³ம் ப்ராப்ஸ்யந்தி பூர்வஜாதிக்ருதம் புன꞉ |\nபூ⁴ய꞉ ஸித்³தி⁴மனுப்ராப்தா꞉ ஸ்தா²னம் ப்ராப்ஸ்யந்தி ஸா²ஸ்²வதம் || 1-19-8\nஏவம் த⁴ர்மே ச தே பு³த்³தி⁴ர்ப⁴விஷ்யதி புன꞉ புன꞉ |\nயோக³த⁴ர்மே ச நிதராம் ப்ராப்ஸ்ய��ே பு³த்³தி⁴முத்தமாம் || 1-19-9\nயோகோ³ ஹி து³ர்லபோ⁴ நித்யமல்பப்ரஜ்ஞை꞉ கதா³சன |\nலப்³த்⁴வாபி நாஸ²யந்த்யேனம் வ்யஸனை꞉ கடுதாமிதா꞉ |\nஅத⁴ர்மேஷ்வேவ வர்தந்தே ப்ரார்த³யந்தே கு³ரூனபி || 1-19-10\nயாசந்தே ந த்வயாச்யானி ரக்ஷந்தி ஸ²ரணாக³தான் |\nநாவஜானந்தி க்ருபணான்மாத்³யந்தே ந த⁴னோஷ்மணா || 1-19-11\nயுக்தாஹாரவிஹாராஸ்²ச யுக்தசேஷ்டா꞉ ஸ்வகர்மஸு |\nத்⁴யானாத்⁴யயனயுக்தாஸ்²ச ந நஷ்டானுக³வேஷிண꞉ || 1-19-12\nநோபபோ⁴க³ரதா நித்யம் ந மாம்ஸமது⁴ப⁴க்ஷணா꞉ |\nந ச காமபரா நித்யம் ந விப்ராஸேவினஸ்ததா² || 1-19-13\nநாத்யந்தமானஸம்ஸக்தா கோ³ஷ்டீ²ஷ்வனிரதாஸ்ததா² || 1-19-14\nப்ராப்னுவந்தி நரா யோக³ம் யோகோ³ வை து³ர்லபோ⁴ பு⁴வி |\nப்ரஸா²ந்தாஸ்²ச ஜிதக்ரோதா⁴ மானாஹங்காரவர்ஜிதா꞉ || 1-19-15\nகல்யாணபா⁴ஜனம் யே து தே ப⁴வந்தி யதவ்ரதா꞉ |\nஏவம் விதா⁴ஸ்து தே தாத ப்³ராஹ்மணா ஹ்யப⁴வம்ஸ்ததா³ || 1-19-16\nஸ்மரந்தி ஹ்யாத்மனோ தோ³ஷம் ப்ரமாத³க்ருதமேவ து |\nத்⁴யானாத்⁴யயனயுக்தாஸ்²ச ஸா²ந்தே வர்த்மனி ஸம்ஸ்தி²தா꞉ || 1-19-17\nயோக³த⁴ர்மாத்³தி⁴ த⁴ர்மஜ்ஞ ந த⁴ர்மோ(அ)ஸ்தி விஸே²ஷவான் |\nவரிஷ்ட²꞉ ஸர்வத⁴ர்மாணாம் தமேவாசர பா⁴ர்க³வ || 1-19-18\nகாலஸ்ய பரிணாமேன லக்⁴வாஹாரோ ஜிதேந்த்³ரிய꞉ |\nதத்பர꞉ ப்ரயத꞉ ஸ்²ராத்³தீ⁴ யோக³த⁴ர்மமவாப்ஸ்யஸி || 1-19-19\nஅஷ்டாத³ஸை²வ வர்ஷாணி த்வேகாஹமிவ மே(அ)ப⁴வத் || 1-19-20\nஉபாஸதஸ்தம் தே³வேஸ²ம் வர்ஷாண்யஷ்டாத³ஸை²வ மே |\nப்ரஸாதா³த்தஸ்ய தே³வஸ்ய ந க்³லானிரப⁴வத்ததா³ || 1-19-21\nந க்ஷுத்பிபாஸே காலம் வா ஜானாமி ஸ்ம ததா³னக⁴ |\nபஸ்²சாச்சி²ஷ்யஸகாஸா²த்து கால꞉ ஸம்விதி³தோ மயா || 1-19-22\nஇதி ஸ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஸே² ஹரிவம்ஸ²பர்வணி பித்ருகல்பே\nஅக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்வேதகர்ணன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு\nபிரத்யும்னனின் பாதுகாப்புக்காக பலராமனால் சொல்லப்பட்ட ஆஹ்நிகத் துதி\nபிரம்மனால் சொல்லப்பட்ட விஷ்ணு துதி\nகுல மற்றும் நில வரைபடங்கள்\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2015/09/", "date_download": "2021-07-28T03:44:53Z", "digest": "sha1:TXWKUE57WBK4OQTR4NRQQROQZ7ABPOKD", "length": 90215, "nlines": 636, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: September 2015", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nமழைக்குப் பின் சூரியன் வருவது அவசியம் இல்லையா.\nகாமிராவுக்குப் பின்னால் நிழலுக்கருகில் நின்று வெய்யிலில் குளிக்கும் இயற்கையைப் படம் பிடிப்பதும் ஒரு நிகழ்வுதான்.\nமேலே இருக்கு கேசியா பூக்களைப் பிடித்தது சிங்கம்\nஅவருடைய கையில் வளர்ந்த செடி மரமாகி\nவருடா வருடம் தங்க மலர்கள் கொட்டுகிறது.\nபோன வருடம் பெய்த மழையை இலைகளில் வாங்கி வேரில் விட்டு\nமண்ணும் சலிக்காமல் அதை உறிஞ்சி எடுத்துக் கொண்டு\nசெம்பருத்திப் பூக்கள் ஒரு முப்பது ஆவது பூக்கின்றன.\nஅதற்காகத்தான் கேட்கிறேன் மழைத் தாயே\nஅடுத்த வருடமும் நிலம் மகிழமும் மகிழ வேண்டாமா.\nஇந்தப் பாடல் திரு சுத்தானந்த பாரதியின் படைப்பு.\nகீதா கீழே குறிப்பிட்டிருப்பது போல்\nதினம் பள்ளி அஸ்ஸெம்பிளியில் இந்தப் பாடலும்,\nவாழ்க நற்றமிழரும் உண்டு. ரகுபதி ராகவராஜராமும் உண்டு.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nதுளசி தளத்துக்கு வாழ்த்துகள்.. 11 வருடங்கள் அசராமல் பதிவுகள். சரித்திர\nவரலாறுகள், ஸ்தல புராணங்கள்,,வாழ்க்கை சம்பவங்கள், நியூசிலாண்ட் நிகழ்ச்சிகள்,\nஅங்கு வருகை தரும் வி ஐபிகளுக்கு வரவேற்பு,\nஅங்குள்ள அரசியல்,, தன் செல்லங்கள் வந்த கதைகள்,\nபதிவர் சந்திப்புகள் இத்தனையும் வேறெங்கும் தேட வேண்டாம்.\nஅவரது பதிவுகளைப் படித்தாலே போதும்.\nஇதற்கு நடுவே உலக வருத்தங்களைப் போக்கும் சபதம்\nவேறு எடுத்துக் கொண்டு இருக்கும் துளசி உதவி செய்யும் சங்கங்கள் அனேகம்.\nஉங்களை என் தோழியாக அடைந்ததற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.\nஏதோ பூர்வ ஜன்ம பந்தம் நம்மை இணைத்திருக்கிறது .\nஇன்னும் பல ஆண்டுகளுக்கு உங்கள் தளமும்,கோபாலும் ,நீங்களும்\nதமிழுடன் உறவு கொண்டு எங்களை மகிழ்விக்கணும்.\nமனம் நிறை வாழ்த்துகள் துளசிக்கும் கோபாலுக்கும்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nசெப்டம்பர் மாதம் முழுவதும் பிறந்த நாட்கள் கொண்டாட்டம்.\nஅதில் முக்கியம் என் தம்பியர் இருவரின் பிறன்தா நாட்கள்.\nஎன் தங்கச்சியின் வலைப்பூ மலர்ந்த நாள்.\n24 ஆம் தேதி மகிழ்ச்சி நாள்.\nஎன்றென்றும் மகிழ்வுடன் இருக்கணும். சுகமாக ஆரோக்கியம் செழிக்க\nக்ஷேமம் கூட வாழவேண்டும். இ���ைவன் துணை இருப்பான்.\nவாழ்க்கை தரும் பாடங்களில் ஒன்று நிலையாமை.\nஉருண்டோடும் நாளில் கரைந்தோடும் வாழ்வில்\nஒளி வேண்டுமா இருள் வேண்டுமா பழைய\nமேலும் மேலும் ஒளி தேடுவதுதான் குறிக்கோள்.\nமுடிவில்லாத ஒளியை அடையும் வரை தேடுதல் உயிர் ஆதாரம்..\nதுணைவரும் ஆசிரியர்கள் அன்பர்கள் நமக்கு வழிகாட்டுவது\nஅதை ஏற்கும் பக்குவத்தை மட்டும்\nஅடைய முரண்டு பிடிக்கும் மனம்.\nநான் நான் தேடும் வாழ்க்கை மட்டும் நல்லது என்று\nஇருந்தும் அகம் என்பது அழியவில்லை.\nஇனித் தணிய வேண்டிய நேரம்..\nஅகத்தில் மூளும் சினம்,இயலாமை,சோகம் அனைத்தும் தீயாக\nஎன்னை மட்டும் உருக்குவதில்லை. என்னைச் சேர்ந்து எனக்காக\nகவலை கொள்ளும் மற்ற சிறு உள்ளங்களையும் உலுக்குகிறது..\nஇதோ மீண்டும் பயணம். விமானங்கள். ஏர்போர்ட்டுகள்,\nஇடம் மாற்றம், மீண்டும் சென்னை.\nசெப்டம்பர் 13 ஒரு அருமை அன்னையின் தினம்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்செப்டம்பர் 13\nஎன் மறு அம்மா விண்ணுலகு ஏகிய தினம்.\nஉறுதியான அன்பும் உள்ள மாமியார் யாருக்கும் கிடைப்பது அரிது.\nஇருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் போனதில்லை.\nஆனால் என் வாழ்வின் சங்கடங்கள் எல்லாம் இவரின் ஒரு செயலில்\nபெற்ற பிள்ளையின் மீது பழுதில்லா அன்பு.\nஅனைவரையும் அரவணைத்துப் போகும் சுபாவம்.\nஇப்பொழுது நான் மாமியாராக இருக்கும் நேரம்\nஅவரது பெருந்தன்மைகளை நினைத்து அதிசயிக்கிறேன்.\nஎங்கள் குடும்பத்துக்கு நன்மை ஒன்றையே நினைத்தவர்.\nஅவர் இருக்கும் இடம் ஸ்வர்க்கமாகத்தான் இருக்கும்.\nகடமைப் பட்டிருக்கும் குடும்பத்தின் பிரதி நிதியாக வணங்குகிறேன்.\nஇசை தந்த வள்ளல் அம்மா.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nதிருமதி என்றால் திருமதி தான்.\nஇறைவனுக்கு நன்றி சொல்லத்தான் தகுதி நமக்கு.\nஆரோக்கியம் தர இறைவனை வேண்டுகிறேன்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nமூன்று நாட்களாக ஒரே பரபரப்பு.\nபக்கத்து டிவிஷனில் ஏதோ ஒரு பையன் போதைப் பொருள் விற்பதாகவும்,\nஇந்தப் பக்கம் வந்தால் பார்த்துவிடவேண்டும் .குழந்தைகளை வெளியே தனியாக விடக் கூடாது\nஎல்லாரும் எல்லாருக்கும் தொலை பேசி எச்சரிக்கை விடும்\nவேகம் என்னை அசர வைத்தது.\nஇங்கே தான் பிறந்த குழந்தையிலிருந்து கல்லூரி செல்லும் வயது வரை பெண்களும்\nசெய்தியைச் சொன்னவர் இந்த ஊர்க்காரர்.வெள்ளையர்.\nஒரு க��டும்பம் போல் இவர்கள் செயல்படும் அழகு எனக்கு மிகவும் பிடித்தது.\nஆனால் அதற்காக நடைப் பயிற்சிக்குப் போன என்னை ஏரிக்கரையில் வைத்து\nஇரண்டு மூன்று வட இந்தியப் பெண்கள் விசாரித்ததுதான் ஹைலைட்.]]]]]]]\nஇனி ஐடி கார்டோடு வாக்கிங்க் போகணுமோ.\nநீலமலைகளுக்கு ஒரு பயணம்......ஸ்மோக்கி மௌண்டென்ஸ்\nயாருமே சீ ர் செய்யாமல் ஒழுங்காக இருக்கும் மலைச்செடிகள்\nமஞ்சள் பூக்கள் விரிந்த மலைப்பக்கம்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nதினப்படி சைக்கிளில் பள்ளி சென்று வரும் பேரன் ,எதையும் மறப்பதில்லை. சாலை விதிகளையும் மதித்து ,ஹெல்மட் அணிந்து கொண்டுதான் கவன்மாக ஓட்டுவான்.\nவியாழக்கிழமை பெண் அவனோடு நடந்து போகும்போது பள்ளி வந்ததும் நின்றுகொண் டாள். அவன் சரியாக சைக்கிள் ஸ்டாண்டில் நிறுத்துகிறானா\nபத்திரமாகப் பள்ளிக்குள் நுழைகிறானா என்று பார்த்துவிட்டுத்தான்\nஅவன் சைக்கிளை நிறுத்தியதும் பள்ளியின் செக்யூரிடி அவனை அணுகுவதைப் பார்த்ததும் அவளுக்கு பயமாக இருந்தது.\nஇருந்தும் தூரத்திலிருந்து பார்த்தவளுக்குப் புரியவில்லை. அவன் பையை எடுத்துக் கொண்டு பள்ளிக்குள் சென்றதும்\nஅவள் அந்த செக்யூரிட்டியையும் பக்கத்தில் நின்று கொண்டிருந்த போலீஸ் பெண்ணையும் மெதுவாக விசாரித்திருக்கிறாள். தன்னையும் மகனையும் அறிமுகப் படுத்திக் கொண்டு என்ன விஷயம் என்று கேட்டவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.\nஅவர்கள் அந்தப் பள்ளிக்கு வரும் நாட்களில் சாலை விதிகளை ஒழுங்காகப் பின்பற்றும் சிறுவர்களை உற்சாகப் படுத்திக் கௌரவி க்கிறார்கள். அவனுக்கு ஒரு பாட்ஜ் கொடுத்திருப்பாகவும் அவன் தினமும்\nசைக்கிள் செய்யும் போது அணிந்து கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.\nஅவள் வந்து என்னிடம் சொன்னதும்\nஅவன் வரும் வரை காத்திருந்தேன். உணவு உட்கொண்டதும்\nவெகு நிதானமாக நடந்ததைச் சொன்னான்,. அந்தப் பளபளக்கும் பாட்ஜ்,,ஒளிவிட்டு விட்டு மிளிருகிறது.\nநம்ம டியூட்டியைத்தானே செய்கிறோம் என்று சொல்லிவிட்டான் போக்கிரி.\nஅந்த பாதுகாப்பாளர்களுக்கு எங்கள் நன்றி.\nஇந்த எட்டரை வயதுப் பெரியவருக்கு வாழ்த்துகள்.\nதிருமங்கலம் என்று ஒரு ஊர்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nகதம்பம் பிடிக்காதவங்க இருக்க முடியுமா.\nஅது இப்போ என்ன மாதிரி இருக்கோ தெரியாது.\nஎங்க மதுரை மல்லி சேர்த்துக் கட்டிய கதம்பம்ம்ம்ம்ம்ம்ம்\nஅப்படியே மனசை உள்ள இழுத்துவிடும்.கதிர் பச்சை, மருக்கொழுந்து,கனகாம்பரம்,தாழம்பூமல்லிப்பூஎல்லாம் சேர்ந்து கனமாக் கட்டி\nஸ்பெஷலாக் கொண்டு வரவங்க பாடவரம் அம்மா.\nபாப்பானு கூப்பிட்டுக் கொண்டே உள்ள வருவாங்க.\nஅவங்க வர முன்னாடியே எங்க திருமங்கலம் வீட்டு வாசலே மணக்க ஆரம்பித்துவிடும்.\nகூடவெ மருதாணி இலைகளையும் அழகா ஒரு சின்னத் துண்டில் கட்டி எடுத்து வருவாங்க.ரோஜாக்கள் தனியா வரும்.\nஅந்த ஊரு மண்ணுக்கு அப்படியொரு மணம்.அப்படி ஒரு நேர்த்தி.\nகாலையில் பள்ளிக்கூடம் போகும் முன்னரேதலையில் வைக்கப் பூ கட்டி கொண்டு வருவாங்க.\nபதினோரு மணிக்குத் தயிர், வெண்ணை\nகூடைல வித்துக் கிட்டு இருப்பாங்க.\nசாயந்திரமானா அங்குவிலாஸ் வீட்டுக்கு எதிர்த்தாப்பில\nபிள்ளையார் மரத்தடிலே வேர்க்கடலை கூறு கட்டி வச்சு இருப்பாங்க.ராத்திரி எட்டு மணீக்கு மாட்டு வண்டியில்\nஉருளைக் கிழங்கு மசலா கொண்டு வருவாங்க..\nஇது போல ஒரு பெண்ணை நான் இதுவரை பார்த்ததில்லை.55 வருடங்களுக்குப் பிறகும் என் நினைவில் நிற்கும் மங்கை}}}\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஅருமையான பொழுதுகளை இந்த லேபர் வார இறுதியில் சந்தித்தோம்..\nபேரனின் தோழர்கள் ஒரு உற்சாகக் கும்பல். . ஐஸ்க்ரீம் கேக், அந்தப் பதின்ம வயதுக்கான ஆர்வத்தோடு நொடியில் காலியானது.\nநீங்க இங்கயே வந்துடலாமே என்று சொல்லும் கரிசனம்..\nபடிகள் எதிரொலிக்க கீழே இறங்கி பேஸ்மெண்டில் விளையாட்டு.\nபிறகு ஒரே வண்டியில் அத்தனை நண்பர்களும் வீட்டுக்குத் திரும்பிய கண்ணியம்.\nஇரண்டு நாள் கழித்து பெண்ணின் தோழிகள் ஒன்றாகச் சேர்ந்து ,அவரவர் வீட்டில்\nசமைத்த பண்டங்களைப் பகிர்ந்து கொண்ட அருமை. கணவன்மார்களும்\nஉதவி செய்ய எனக்கு மீண்டும் நல்ல தோழி கிடைத்தார்.\nதிருச்சியில் வடக்கு ஆண்டார் வீதியில் இருக்கும் சாவித்திரி..\nசகோதர சகோதரிகளைக் கரையேற்றிவிட்டுத் தனியே இருந்தாலும் ,லண்டன், அமெரிக்கா சிங்கப்பூர் என்ரறு பயணம் செய்து கொண்டிருப்பவர்..\nநம் வை கோபாலகிருஷ்ணனைத் தெரியுமா என்றும் கேட்டேன். யோசித்துக் கொண்டிருக்கிறார்.\nஅருமையான பெண்மணி. குறையென்று எதையும் நினைக்காமல்\nஎல்லோரையும் அன்பால் வளைத்துக் கொண்டவர்.\nவாழ்க்கையின் இன்னோரு கோணத்தை நேற்று ச���்தித்தேன்.\nவெகு நாட்களுக்குப் பிறகு வார்த்தை விளையாட்டுக் களும், சிரிப்புமாக\nமாலையில் வட இந்திய சகோதரி வீட்டில் ருத்ர ஹோமம்..\nஅந்தக் குடும்பத்தின் ஒற்றுமையைச் சொல்லி முடியாது. வந்திருந்தவர்கள் அனைவருக்கும்\nபிரசாதங்களே இரவு உணவாக அமைந்துவிட்டன.\nஅண்மையில் மானசரோவர்,கைலாஷ் மலை என்று பயணம் மேற்கொண்டு திரும்பியவர்\nஆடிப் பௌர்ணமி அன்று தான் பார்த்த அதிசய ஒளி நட்சத்திரப் பொலிவையும்,\nஅவைகள் மானசரோவர் ஏரியில் வந்து குதித்த ஆச்சரியத்தையும் சொல்லிச் சொல்லி எங்களை\nநான்கு நாட்கள் பூர்த்தி. இன்று பிள்ளைகள் பள்ளி திரும்பியாகிவிட்டது..\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஒரு இனிய பயணத்தின் அடையாளங்கள்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nநம் மனம் சில நபர்களைச் சந்தோஷப்படுத்துவது கடமை என்று நினைத்து விடுகிறது.\nஅவர்களோடு பேசுவதில் நமக்கும் மகிழ்ச்சியே. ஆனால் அவர்களுக்கு அது உகப்பதில்லை\nகட்டாயமே இல்லை. அவர்கள் நம் அன்பையோ பாராட்டுகளையோ எதிர்பார்த்து இல்லை..\nநீயும் என்னை விசாரிக்க வேண்டாம்.\nநானும் உன்னை விசாரிக்கவில்லை என்று வாசலிலேயே\nநம்மைவிடப் பெரியவர்களிடம் பேசப் போகும்போது\nஇத்தனை நாளாய் ஏன் பேசவில்லை.\nஒருத்தன் இல்லைன்ன்னால் நாங்களும் இல்லையா என்கிற\nசம நிலை எனக்குதான் இல்லையா. என்று யோசனை போகிறது.\nஅதோடு இந்த ஏழரை மீன ராசியில் இருக்கிறதோ போய்விட்டதோ என்றும் சில நாட்களாக சந்தேகம்..]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\n30 வருடங்களுக்கு முன்னால் செய்த பலகாரம்.\nவீட்டுக்கு வந்த உறவுக்கார அம்மாவுக்கு என் திறமைகளில் அவ்வளவு நல்ல அபிப்பிராயம் இல்லை.\nஎன் மாமியார் என்னை எப்பொழுதும் விட்டுக் கொடுக்க மாட்டார்.\nஇந்த அம்மா வந்த நேரம் நாங்கள் எல்லோரும் சாயந்திர பலகாரம் முடித்துவிட்டு பள்ளி சென்று வந்த பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க தயாராகிக் கொண்டிருந்த நேரம்.\nஅப்போது வண்டியில் வந்து இறங்கினார் இந்த அம்மா.\nஇவரை அவ்வளவாக ரசிக்க மாட்டார்கள் குழந்தைகள்.\nஅதனால் வேகமாக மாடிக்கு ஓடிவிட்டார்கள்.\nமாமியாரே சுதாரித்துக் கொண்டு அவர் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயார் ஆனார்.\nநான் சமையலறைக்குள் செல்லத் தயாரானேன்.😅😅😅😅😣\nஇன்னிக்கு என்ன பலகாரம் என்று கேட்டார். ப்ரெட் உப்புமா என்றேன்.\nஏகாதசி ஆச்சே. எப்படி நீ இதை அனுமதிக்கிறாய் கமலா என்று என் மாமியாரிடம் கேட்டார். மாமியார். இங்க குழந்தைகளுக்குத்தான் முதலிடம். எனக்கு எப்பவும் ப்ரெட் பிடிக்கும். நான் விரதங்கள் கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. என் டயபெடிஸ்க்கு ஒத்துக்காது என்று விட்டார் அம்மா.\nஅப்ப எனக்கு ஏதாவது பலகாரம் செய்து கொடு ரேவதி.கபாலி\nகோவிலில் இருந்து வருகிறேன்.அர்ச்சனை அது இதுன்னு நேரம் போய்விட்டது.\nவீட்டுக்குப் போவதற்கு நேரமாகும் .செய்கிறாயா என்றார்.\nநான் அக்ஷயப் பாத்திரத்தைக் கவிழ்த்த திரௌபதி போல விழித்தேன்.\nமாமியார் உதவிக்கு வந்தார். ரவா கரைச்சு தோசை வார்த்திடும்மா. என்றார். அவருக்குத் தெரியாது.\nபக்கத்துவீட்டிலிருந்து அப்பத்தான் வேலைக்காரப் பெண் வந்து இருந்த ரவையை வாங்கிக் கொண்டு போயிருந்தாள்.\nஅரிசி உப்புமா செய்யட்டுமா என்று கேட்டேன்.\nவேண்டாம் . நீ செய்யும் ரவாதோசைதான் வேணும். என்றார் அந்த அம்மா.\nஸ்டோர் ரூமுக்குப் போய் ஆராய்ந்தேன்.\nமாதாந்திர ஜாபிதா எழுதி வைத்திருந்தேன்.\nஅப்போதுதான் சென்னகேசவ செட்டியார் கடைக்குத் தொலைபேசி இருந்தேன்.வர ஒரு மணி நேரம் ஆகும். எல்லாப் பொருட்களும் கடைசி லிமிட்டுக்கு வந்திருந்தன.\nபலகார மாவுகளைச் சேர்த்தேன். சேமியா, ரவை,கோதுமைமாவு,அரிசிமாவு,கடலை மாவு. எல்லாவற்றையும் மோர் விட்டுக் கலந்து சீரகம் தாளித்து இரண்டு மூன்று ,நாலு என்று தோசைகளும் வார்த்து விட்டேன்.\nமுதல் தோசை முரண்டு பிடித்தது. கரண்டியும் தோசைக்கல்லும் யுத்தம் சத்தமில்லாமல் செய்தன.\nமாமியார் பக்கத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த பெரியம்மாவிடம் கொடுத்தேன்.\nஎன்ன தோசை இது என்று சந்தேகத்தோடு.பார்த்தார். பஞ்சவர்ணத்தோசை. எங்க பாட்டி செய்வார் என்று சொன்னேன்.\nநான் இதற்குப் பைத்தியக்கார தோசைன்னு பேர் வைக்கிறேன்.\nமாமியார் என்னைப் பார்த்துக் கண் சிமிட்டினார்.\nஇப்படிப் பெயர் வைக்க இன்னோரு பைத்தியத்தால் தான் முடியும் என்று பிறகு மாமியார் சொன்னதும் சிரிப்புதான் வந்தது.\nசிங்கமும் அப்போ வந்து இந்தத் தோசை சாப்பிட்டார். வெங்காயம் ஏம்மா போடலை. சூப்பரா இருக்குன்னு மாடிக்குப் போய்விட்டார்.\nபுராணம் முடிந்தது. அதற்குப் பிறகு இந்தத் தோசை வார்க்கவில்லை.\nஎல்லா மளிகைப் பொருட்களும் வந்து சேர்ந்தன.\nபெருமூச்சுடன் 😀 எல்லாவற்றையும் எடுத்துவைத்தேன்.\nமனிதர்களில் இப்படியும் சில பேர்.\nஎங்க வீட்டு குணுக்கு(பெயர் மூஞ்சில வெடிக்கிறது):)\nமைதாமாவு ஒத்துக்கொள்ளாதவர்கள் இந்தப் பதிவைப் படிக்காமல்\nஏன்னா எங்க வீட்டிலியே ஒருத்தர் இருக்கார். ''எனிதிங் ஒயிட் இஸ் டேஞ்சரஸ்\"\nஅப்படீனு யாரோ எழுதினதைப் படித்ததிலிருந்து அவர்\nவெள்ளையா இருக்கும் எதையும் சந்தேகக் கண்களோடுதான்\nசிவப்பு அரிசி, தான் சாப்பாட்டுக்கு.\nசர்க்கரை,உப்பு,வெள்ளை அரிசி,மைதா, கோதுமை பக்கமே போக மாட்டார்.\nஆனால் இட்லி,தோசை,பொங்கல் பரவாயில்லை என்று ஒத்துப்பார்.\nஅதில் மிளகு சீரகம் பொடித்துப் போட்டால் ரொம்பவே பிடிக்கும்.\nஊரைச் சொன்னாலும் உறவைச் சொன்னாலும்னு சொல்லுவாங்க இல்லையா.\nஇப்போ கொடுக்கிற குணுக்கு என்னும் பலகாரம்\nசாதாரணமா அடை மாவிலயே அடை ஒரு நாளும் அடுத்த நாள் குணுக்காகவும் அவதாரம் எடுக்கும் பதார்த்தம் இல்லை.\nஅதில கால் பங்கு அரிசி மாவு.\nமாவுகளைக் கலந்து கொண்டு அதில் பெருங்காயப்பொடி,\nபச்சை மிளகாய் ,உப்பு எல்லாம் கலந்து கொள்ளவேண்டும்.\nபச்சை மிளகாய் கண்ணில தெரிகிற அளவு நறுக்கி வைத்துக்கொள்ளணும். இல்லாவிட்டால் சாப்பிடறவங்க அதையும் சேர்த்துக் கடிச்சுட்டு குய்யோ முறையோனு அலறுவாங்க.\nஇந்தக் கலவையில் ஒரு கையளவு தயிர்,கொஞ்சம் பால்,கொஞ்சம் சர்க்கரை,\nகொஞ்சம் நெய்யெல்லாம் சேர்த்து(நெய் வேண்டாம்னா வெண்ணை போட்டுக்கலாம்.அதுவும் வேணாம்னா சனோலா ரெண்டு ஸ்பூன்)\nஎந்தக் காரணத்தைக் கொண்டும் தண்ணீர் சேர்க்கக் கூடாது,.\nஅதுவும் கல் உப்பும் போட்டுப் பிசைந்து,\nஇந்த மைதாமாவு குணுக்கு ஆரம்பித்து வைத்தவர் எங்க புகுந்த வீட்டு அத்தை.\nஅவங்க , எப்பவும் குணுக்கான்னு கேட்ட மகளைத் திருப்தி செய்ய ,\nஇந்தப் புதுப் பலகாரத்தைச் செய்ய,அவங்க செய்யும் போது ஒரு குணுக்குப் பிரிந்து முகத்தில் வெடிக்க அதற்கு\nஅன்று மூஞ்சீல வெடிக்கிறதுன்னு ஒரு பெயர் வந்தது.\nஆமாம். இது எண்ணையில் செய்யும் பலகாரம்.\nகல் உப்பைப் பொடிக்காமல் கரைக்காமல் போட்டால், அது எண்ணையுடன்...\nஅதுவும் கொதிக்கும் எண்ணெயில் போட்டால் வெடிக்காமல் என்ன செய்யும். ரோஷம் உள்ளதாச்சே உப்பு:)\nஇந்த மாவில் கொத்தமல்லியும், கருவேப்பிலையும் அளவாப் போட்டால் கமகமா வாசனையோடு ம்ம்ம்ம்\nஎண்ணெயைக் கொதிக்க வைத்து,பிறகு மிதமான சூட்டிலியே மாவை உருட்டிப் போட்டு,நல்ல தங்க வண்ணத்தில் வறுத்து எடுக்கலாம்.\nஓஹோ சொல்ல மறந்துட்டேன். அடுப்பை முதலில் பத்த வைக்கணும். அப்புறம் கனமான வாணலியில் எண்ணையை ஊற்றி,\nஇன்னோரு பலகாரம் உண்டு. அதுக்குப் பெயர் பைத்தியக்கார தோசை.\nஅதை இன்னோரு நாள் பார்க்கலாம்.\nLabels: சமையல், சிற்றுண்டி, டிபன் வகை\nசில சில் நினைவுகள் 18 ......புதிய பதிவு\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஎழுத விட்டுப் போன ஒரு சுவாரஸ்யம். 1965 நவம்பர் மாதம்\nநவம்பர் 1 ஆம் தேதி செங்கல்பட்டு சந்திப்பில் ரயில் ஜன்னலில்\nமீண்டும் உறுதி செய்து கொண்ட அன்பு\nதிருமண நாளுக்காகக் காத்து இருந்தது..\nசிங்கத்தின் மாமா எனக்குப் பெரியப்பா.\nஅவர் இறைவனடி அடைந்து 6 மாதங்களே ஆகி இருந்தன.\nபெரியப்பாவின் மகனும் இவரைப் போலவே உயரம். ஆனால் 5 வயது\nபசுமலை வழியாகத் தான் அவர் படிக்கும் தியாகராகஜா எஞ்சினீயரிங்க் கல்லூரிக்குப் போக வேண்டும்.\nஒரு நாள் வாசலில் மாலையில் நான் உட்கார்ந்திருக்கும்போது\nஇந்த அண்ணா பஸ்ஸிலிருந்து தலை நீட்டிப் பார்ப்பது தெரிந்தது.\nஅப்பாவிடம் சொன்ன போது, பாவம் நன்றாகப் படிக்கணும் அந்தப் பிள்ளை என்று சொல்லிக் கொண்டார்.\nதிடும் திடும் என்று மோட்டார் சைக்கிள் சத்தம். அப்பாவின் இன்னோரு தம்பி\nஅப்பா, சித்தப்பா வருகிறார் போல இருக்கு என்றவாறு\nபடிகளில் இறங்கி போகன் வில்லா வளைவில் போய் நின்று ஆவலுடன் பார்த்தேன்.\nஅந்த பைக் நிற்காமல் கடந்து விட்டது. ஏமாற்றத்துடன்\nதிரும்னபினவளுக்கு சட்டென்று அண்ணா முகமும்,\nமனதில் பதிந்த முகமும் நினைவுக்கு வர மீண்டும் திரும்பிப் பார்த்தேன்.\nஅதே பைக் மறுமுனையிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்ததது.\nநான் திறந்த வாயை மூடி இருக்க மாட்டேன் என்றே நினைக்கிறேன்.\nமெதுவாக எங்கள் வீட்டைக் கடந்த பைக் வேகமெடுத்து மறைந்தது.\nஏதோ சோகம் படிய நான் உள்ளே வந்துவிட்டேன்.\nஅப்பாவும் அம்மாவும் ஏன் ஏதாவது ஊர்வலமா, இல்லை சினிமா நோட்டீசா\nஏ ன் வாசலுக்கு ஓடினே என்று கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லத் தெம்பில்லை.\nஅந்த ஞாயிறு பெரியம்மாவிடம் கல்யாணம் பற்றிப் பேச\nபெற்றோர் போய் வந்தனர். அப்போது பெரியம்மா சிங்கம் இரண்டு நாள் வேலையாக வந்துவிட்டுப் போனதைச் சொன்னாராம்.\nநான் கூட பசுமலைக்குப் போய் வருகிறயா என்று கேட்டதற்கு\nஅதெல்லாம் சரியாக இருக்காது என்று சொல்லிவிட்டாராம்.\nஅன்று எனக்கு வந்த சிரிப்பு\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஅன்பின் இளைய மகனுக்கு இனிய பிறந்த நன்னாள் வாழ்த்துகள்\nவல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...\nவல்லிசிம்ஹன் அமைதி வேண்டும். பிரார்த்தனைகள். ஃப்ளாரிடா மானிலத்தில் நிகழ்ந்த கட்டிட அழிவு,அது சரிந்த விதம் எல்லாமே பத்து நாட்களாகத் தொடர்ந...\nவல்லிசிம்ஹன் செய்திகள் அலை அலையாக வந்து சேர்கின்றன. அனுபவங்கள் ஒவ்வொன்றும் நம்மை அடையும் போது மனம் சற்றே விரிந்து ஏற்கிறது. வலைப்பதிவுகளால் ...\nஎண்ணெயில் இப்படியும் கலப்படம் நடக்கிறதா\nநெஸ்கஃபே மாலை 1966 மார்ச்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பழைய நெஸ்கஃபே டப்பாவில் வரும் ........................ திருமணமான புதிது. புதுக்கோட்டையி...\nவல்லிசிம்ஹன் சென்னையில் மழையில் செழித்த மரம் கொட்டிய தங்கப் பூக்கள் சாலையெங்கும் நிறைகிறது.இறைவன் கருணையில் நன்மையே நிறையட்டும் இந்த மலர...\nவல்லிசிம்ஹன் ''உங்க ஊர்ல வருகிற செய்தி எல்லாம் தவறு. சென்னையில் அத்தனை பாதிப்பு இல்லை. ஊடகங்கள் ஊதி ஊதிப் பெரிது செய்கின்றன.' அத...\nவல்லிசிம்ஹன் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். வரும் நாட்களும் வாழும் நாட்களும் நாம் பெற்ற செல்வங்கள் நன்றாக இருக்க இறைவனை வேண்டுவோம். ...\nமேஜர் சுந்தரராஜனை நினைக்கையில் ஏதோ வருத்தம் தோன்றும். நல்ல கதா நாயகனாக வலம் வந்திருக்கலாம். அப்பாவாகவே வாழ்ந்து மறைந்து விட்டார். எந்த ஒரு ...\n.அனுபவம் (12) .சுய நிர்ணயம் (2) (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு (1) /2020 (1) ##கடிதங்களும்நினைவுகளும் (1) #மறக்க முடியாத சிலர். (6) 14 வருடம் வனமாட்சி (1) 18 (1) 19 (1) 1957 to 2020 (1) 1991 (1) ௧ொள்ளுப் பருப்பு சாம்பார் (1) 2 (1) 20 (1) 2007 பயணம் (1) 2020 (6) 2021 March. (1) 2021 எண்ணங்கள். (1) 22 (1) 23 . (1) 23 ஆம் பாசுரம் மாரிமலை முழைஞ்சில் 2020 (1) 23ஆம் நாள் (1) 3 (1) 30 ஆம் பாசுரங்கள் சாற்றுமறைப் பாடல்கள். (1) 5TH DAY பயணம் கனடா நாட்டு வான் கூவரை நோக்கி (1) 6th day of Vacation Butcharts Garden (1) 71 (1) AADI PERUKKU (1) Aalam ஆலம்விழுதுகள் போல் (1) ABout oil and our lives (1) Actress Bhanumathi (1) Alzaimer. (1) Ambi mama 4 (1) Amma 2019 (1) Amma appa 2019 (1) Amma2019 (1) Anubavam (2) Anuradha (1) Appa is 70 4th part. (1) April (1) arthritis (1) atlantis (1) Basumathi (1) bloggers (1) bloggers and me (2) Blood test:) (1) Breadப்ரெட் பணியாரம் (1) bye bye Basel (1) Canada trip (1) Chithra pournami (1) cinema (1) conviction (1) Dale Chihuly maker of the Glass Garden Seattle. (1) Days of Happiness (1) Dhakshin chithra village (1) Diabetes and consequences (1) dubai. (1) expectations (1) Fathersday Greetings. (1) Flagstaff மற்ற இடங்கள் (1) Gambeeram (1) Gaya (1) Gaya yaathrai. (1) Gayaa kaasip payaNam. (1) Germany (1) GREETINGS ON MOTHERS' DAY (2) Halloween (1) Health and Happy. (1) in music (1) interesting bloggers (1) Journey to Black forest (1) KAASIP PAYANAM 1 (1) Kasi (2) Kasi Ganges trip (2) kathai 2020 (1) KAVIGNAR KANNADHAASAN (1) Kishore Kumar (1) KolangaL 2020 (1) Lalitha 4 (1) Lalitha 5 (1) Lalitha1 (1) Lalitha3 (1) Laltha 2 (1) Life (1) Maasi maatham (1) Manam (1) Manam. (1) Manam3 (1) MARGAZHI 18 (1) May 2020 (3) meme (1) miiL pathivu (1) Minaati (1) Minsaara samsaaram (1) mokkai (1) Moral stories for kids. (1) Movies and magic (1) Navarathri 2020 (1) News from (1) NEWYORK NEWYORK (1) Old movies 1 (1) old age (1) ONAM GREETINGS (1) Paris (1) Pat Boone and Singam (1) PIT CONTEST JUNE 2011 (1) PIT. (1) PIT. October pictures (1) pranks (1) Q AND A 32 (1) reality (1) remembrances (1) republishing (1) Resourceful youths (1) Return Journey (1) Rishikesh. (1) Saptha ஸ்வரங்கள் இழைபின்னும் 6 (1) Seattle (1) seattle trip 5 th part. (1) Sedona (1) Selfportrait (1) short story 2021 (2) shortstory October 2020 (1) Sim.70 (1) SPB SIR (1) Sri Kothai. (1) Sri Narasimha Jayanthi (1) SunTV (1) tagged (2) Tamilnadu. (1) Thai 2021 (1) Thamiz ezhuthi\" (1) THIRUMALA (1) THULASI GOPAL WEDDING ANNIVERSARY (2) TO ALL AFFECTIONATE FATHERS (1) toddler (1) Top of EUROPE (1) Towards Ganjes. (1) Trains and journeys (1) vadaam posts (1) Vancouver (1) Varral (1) varral vadaam (1) vaththal vadaam. (1) Vijay Sethupathi. (1) virus 2020 காக்க காக்க கதிர்வேல் காக்க (1) Voice from the past (1) Voice from the past 10 (1) Voice from the past 9 (1) Water (1) Writer Sujatha (1) அக்கரையா இக்கரையா (1) அக்கா. (1) அக்டோபர் மாதம். (1) அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். (1) அட்சய திருதியை (1) அணு உலை. (1) அநுபவம் (2) அந்த நாள் ஞாபகம் (1) அந்தக் காலம் (2) அபாயம் (1) அப்பாடி (1) அமீரக மரியாதை கௌரவம் (1) அமீரகம் 2002 (1) அமெரிக்க தேர்தல் 2008 (1) அம்பி (1) அம்மா (3) அம்மா. (1) அரக்கர்கள் வதம் (1) அரங்கன். (1) அருளாண்மை (1) அருள்பார்வை. (1) அவசரம். (1) அவதி (1) அவள் கருணை. (1) அவள் குடும்பம் (1) அவள் சபதம் (1) அவியல் 2020 (1) அழகர். (1) அழகன் (1) அழகிய சிங்கன் (1) அழகு ... (1) அறிமுகம் (1) அறுபதாம் கல்யாணம் (1) அறுபது (1) அறுவடை (1) அறுவை (1) அனுபங்கள். (1) அனுபவங்கள் (3) அனுபவம் (36) அனுபவம் ஒரு நிலவோடு (1) அனுபவம் தொடர்கிறது (1) அனுபவம் பலவிதம் (3) அனுபவம் பழசு. (3) அனுபவம் புதுமை. (2) அனுபவம்தான் (2) அனுமனின் வீர வைபவம் (1) அனுமன் (1) அன்பு (3) அன்பு என்பது உண்மையானது (1) அன்புவம் (1) அன்பெனும் மருந்து (1) அன்றும் (1) அன்னை (4) ஆகஸ்ட் (1) ஆகஸ்ட் பிட் படங்கள் (1) ஆகஸ்ட். (1) ஆசிகள் (1) ஆசிரியர் வாரம். (1) ஆடிப்பூரம் (1) ஆண்டாளும் அவள் கிளியும் (1) ஆண்டாள் (3) ஆண்டாள் அக்காரவடிசில் (1) ஆண்டுவிழா தொடர் (1) ஆதிமூலமே (1) ஆயிரம் (1) ஆரோக்கியம் (1) ஆலயங்கள் (1) ஆவக்காய் (1) இசை (1) இசைப் பயணத்தில் நிலாப்பாடல்கள். (1) இசைப்பயணத்தின் 25 ஆவது பதிவு. (1) இசைப்பரிசு (1) இடங்கள் (1) இடர் (1) இணைப்பு (1) இணையம் (3) இதயம் (1) இதுவும் ஒரு வித வியர்ட்தான் (1) இந்த நாள் இனிய நாள் (1) இந்தியா இன்று. (1) இரக்கம் (1) இரட்டைகள் (1) இரண்டாம் நாள். (1) இரண்டாவது நினைவு நாள் (1) இராமன் பாதுகை (1) இராமாயணம் (1) இரு பாகத் தொடர் (1) இனி எல்லாம் சுகமே 12 (1) இனிப்பு (1) இனியவாழ்த்துகள் (1) இன்று பிறந்த பாரதி (1) இன்றும் பாட்டிகள் (1) இன்றோ ஆடிப்பூரம் (1) இன்னொரு உறவு மணம் (1) இன்னோரு திண்ணை (1) உடல் (1) உணர்வு (1) உணர்வுகள் (1) உணவு (2) உதவி (1) உரையாடல் (1) உலக நீதி 4. # February. (1) உலக நீதி. 3 2020 January (1) உலகநீதி கதை 3. January 2020 (1) உலகம் சிறியது (2) உழைப்பு (1) உறவு (3) உறவுகள் (1) ஊர் சுற்றி (1) ஊறுகாய் (4) எங்க வீட்டுப் போகன் வில்லா (1) எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. (2) எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். (2) எங்கள் வீட்டு ராணியின் சமையலில் (1) எங்கள்திருமணம் (1) எச்சரிக்கை (1) எண்ட் வைத்தியம் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (2) எண்ணெய்க் குளியலும் நானும்.June 2020 (1) எதிர்காலம் இனிமை.2020 (1) எதிர்பாராதது 3 (1) எதிர்பாராதது நடந்தே விட்டது (1) எதிர்பாராது நடக்கும் அருள்கள் 9 (1) எதிர்பாராமல் நடந்தவை 10 (1) எதிர்பாராமல் நடந்தால் இன்பமே.11 (1) எதிர்பாராமல் நடந்தது 7 (1) எதிர்பாராமல் நடந்தது 2 (1) எதிர்பாராமல் நடந்தது 4 (1) எதிர்பாராமல் நடந்தது 6 (1) எதிர்பாராமல் நடப்பது 5 (1) எல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 2020 (1) எனக்கான பாட்டு. (1) என் உலகம் (1) என் இசைப் பயணம் (26) என் கண்ணே நிலாவே (1) என் தோழியுடன் சந்திப்பு (1) என்ன சத்தம்(அரவம்) இந்த நேரம். 2020. (1) என்னைப் பற்றி. (1) ஏப்ரில் (1) ஏமாற்றம் (1) ஐக்கிய அமெரிக்க குடியரசு. (1) ஒண்டாரியோ (1) ஒரு கருத்து (1) ஒரு நாவல் (1) ஒரு படம் கதை (1) ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா....2சிறுகதை.2020 (1) கங்கா (1) கங்கை (2) கஞ்சி (1) கடவுள் (1) கடிதங்கள் (1) கணபதிராயன் போற்றி (1) கணினி (3) கண்ணன் காப்பான் (1) கண்ணன் வருகிறான் (2) கண்ணன் பிறப்பு. (1) கண்மணிக்குப் பதில் (1) கதவுகளுக்கு ஒரு கவிதை (1) கதவுகள் (1) கதவுகள் பலவிதம் (1) கதிரவன் காட்சி (1) கதை (6) கதை முடிந்தது:) (1) கதையும் கற்பனையும் (1) கதைவிடுதல் (1) கயல்விழிக்கு (1) கருணை (1) கருத்து (1) கருத்து. (1) கருப்பு வெள்ளை (1) கல்கி (1) கல்யாண கலாட்டாக்கள் (1) கல்யாணமே வைபோகமே (1) கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி (1) கல்லூரி (1) கவனம் (2) கவிதை (1) கவிநயா (1) களக்காட்டம்மை (1) கறவைகள் பின் சென்று கானம்.மார்கழி 28 ஆம் நாள்2020 (1) கற்பனை. (1) கனவு மெய்ப்படவேண்டூம் (1) காஃபியோ காஃபீ (1) காதல் (2) காது (1) காய்கறி ஸ்டூ2020 (1) காரணம் (1) கார்த்திகை தீபம் (1) கார்த்தி���ைத் தீபத் திரு நாள் (2) காலங்கள் (1) காலை உணவு (1) கால்வலி (1) கி.மு. (1) கிறிஸ்துமஸ் (1) கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (1) கிஷ்கிந்தா காண்டம்--1 (1) கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் (1) கீதாவின் பதிவு. (1) குடி குடியைக் கெடுக்கும் (1) குடும்ப கோப தாபம். (1) குடும்பம் (5) குடும்பம் -கதம்பம் (3) குமாரி (1) கும்பகோணம் (1) குழந்தை (1) குழந்தை பாட்டு (1) குழந்தை. (2) குழந்தைகளும் மலர்களும் (1) குழந்தைகள் (1) குழந்தைகள் சந்திக்கும் துன்பம் (1) குழந்தைகள் வளர்ப்பு (2) குழந்தைச் செல்வம் (1) குழந்தையின் அனுமானமும் (1) குழந்தையும் மழலையும் (1) குழப்பங்கள் (2) குளங்கள் (1) குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. (1) குறும்பு (1) குறைக்கலாம் (1) கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020 (1) கூட்டு (1) கேட்டது (1) கேஷியா ஃபிஸ்டுலா (1) கொசுவத்தி (6) கொசுவர்த்தி மீண்டுmம் (2) கொசுவர்த்தி மீண்டும் (1) கொசுவர்த்தி. (1) கொடி வணக்கம். (1) கொண்டாட்டம் (1) கொலு 2007 (1) கோடை விடுமுறை. (1) கோடையும் புலம்பலும். (1) கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020 (1) கோவில் தரிசனம் (1) கோவில்கள் (1) க்ராண்ட் கான்யான் 2 (1) சங்கமம் (1) சங்கீத ஸ்வரங்கள் 2 (1) சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா (1) சங்கீதம் இணைக்கும் 4 (1) சதங்கா (1) சதுர்த்தி (1) சப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9 (1) சப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10 (1) சப்தஸ்வரங்களின் ஆரோஹண அவரோகணங்கள்...5 (1) சப்தஸ்வரங்களுடன் வாழ்க்கை தொடரும் (1) சப்தஸ்வரங்கள் ராகமாலிகா 7 (1) சப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3 (1) சப்தஸ்வரங்கள் 7 (1) சப்ஜி (1) சமையல் (3) சமையல் குறிப்பு. (1) சம்சாரம் அது மின்சாரம் (1) சம்பவம் (1) சம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020 (1) சர்க்கரை (1) சவால் குழந்தைகளின் வளர்ப்பு (1) சாரலின் அழைப்பு. (1) சாரல் (1) சிகாகோ/பாசல் .பயணம் (1) சிங்கம் (1) சித்திரைத் திருநாள் (2) சிநேகிதி (1) சிம்ஹிகா வதம் (1) சியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம். (1) சியாட்டில் (1) சில சில் நினைவுகள் (2) சிவகாமி (2) சிவகாமியின் சபதம் (1) சிறு கதை (1) சிற்றுண்டி (1) சினிமா (3) சினிமா அனுபவம் (1) சீதைக்கு ஆறுதல் (1) சீனிம்மா (2) சுதந்திர தினம் (2) சும்மா ஒரு பதிவு. (1) சுய மதிப்பு (1) சுரசையின்ஆசீர்வாதம் (1) சுவிஸ் பயணம் 2002 (1) சுவிஸ் பயணம் 2011 (2) சுற்றம் (1) சுற்றுப்புறம் (2) சுனாமி (1) சூடாமணி தரிசனம் (1) சூடிக் கொடுத்தாள் புகழ் (1) சூரசம்ஹாரக் காட்சிகள் (1) சூரசம்ஹாரம் -முற்றும் (1) செடி வளர்ப்பு (1) செப்டம்பர் 28 (1) செய்யக் கூட��த சமையல் (1) செல். (1) செல்லங்கள் (1) செல்வம் (2) செல்வி (1) சென்ற காலம் நிகழ் காலம். (1) சென்னை (1) சென்னை வாரம் (1) சென்னை நாள் (1) சென்னை மழை (2) சென்னையும் சுநாமியும் (1) சேமிப்பு (1) சொத்து சுகம் (2) சொந்தக் கதை (1) சொல் (1) டயபெடிஸ் (1) டிபன் வகை (1) டெம்ப்ளேட் (1) டொரண்டொ (1) ட்ரங்குப் பெட்டி (1) தக்குடு. (1) தண்ணீர் தண்ணீர் (1) தண்ணீர்க் கதை (1) தந்தை சொல் காத்த ராமன் (1) தந்தையர் தினம் (1) தப்பில்லை. (1) தமிழ் (1) தமிழ் போட்டொ ப்ளாக் (1) தமிழ் முரசுக் கட்டில் (1) தம்பதிகள் தினம்+பாட்டி (1) தம்பி (1) தலைநகரம் (1) தலையும் முடியும் திருத்தமும் (1) தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020 (1) தவம் ..1 kathai 2020 January. (1) தவம் 2 Kathai January20/1/ 2020 (1) தவம் 3 தொடர் கதை ஜனவரி 23 (1) தவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி (1) தாம்பத்யமும் முதுமையும் (1) தாயார் தரிசனம் (1) தாயும் தாயும் (1) தாய் (1) தாலாட்டு (1) தால் (1) திண்ணை (1) திரிஜடை சொப்பனம் (1) திருப்பாவை (1) திருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020 (1) திருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய் (1) திருப்பாவை 29 (1) திருமண வாழ்த்துகள் (1) திருமணங்கள் (2) திருமணமாம் திருமணம் March 2020 (1) திருமணம் (2) திருமணம் 2 (1) திருமணம். (1) திருவரங்கம். (1) திரைப் பாடல் (1) தினசரி (1) தீபாவளி (3) தீபாவளி நேரம் மழை (1) தீபாவளி வாழ்த்துகள் (2) துண்டிப்பு. (1) துபாய் (1) துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் (1) துளசி (1) துளசி கோபால் (1) துளசி பிறந்த நாள் (1) துளசிதளம் (1) தூக்கம் (1) தூய்மை (1) தேடல். (1) தேர் நிலை (1) தேர்ந்தெடுத்த படங்கள் (1) தேவகிக்கு விடுதலை எது. (1) தேவகியின் விடுதலை (1) தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4 (1) தேவகியின் விடுதலை 2 (1) தேன்கூட்டில் தெரிகிறதா (1) தொடர் (6) தொடர் தொடர் தொடர் (1) தொடர் பதிவு (1) தொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது. (1) தொந்தரவு (1) தொலைக் காட்சி நலன் (1) தொலைக்காட்சித் தொடர் (1) தொல்லை (1) தொல்லைகள் (1) தோழமை (1) தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். (1) நகரம் (1) நகைச்சுவை (1) நடப்பு (1) நட்சத்திர வார முடிவு (1) நட்பு (2) நட்புகள் (1) நதி (1) நந்தவனம் (1) நம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020 (1) நயகரா (1) நயாகரா (2) நயாகரா பகுதி 2 (1) நயாகரா முதல் நாள் (1) நலம் (1) நலம் பெற (1) நல்ல எண்ணங்கள் (1) நல்ல நாட்கள் (1) நவராத்திரி நல் நாட்கள் (1) நவராத்திரி நன்னாள் (5) நவராத்திரி பூர்த்தி (1) நவராத்திரி2020 (1) நவராத்ரி (2) நன்றி தமிழ்மணம் (1) நன்னாள் (2) நாச்சியார் கோவில் (1) நாடு தாண்டிய பயணங்கள் (1) நாட்டு நடப்பு. (1) நாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020 (1) நாம் (3) நாலு பக்கம் சுவர் (1) நாவல் (2) நானா (1) நான்கு வருடம் பூர்த்தி. (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (4) நிம்மதி உன் கையில் 3 . (1) நிராகரிப்பு (1) நிர்வாகம் (1) நிலவே சாட்சி (1) நிலா. (1) நிலாக் காட்சிகள் (1) நிவாரணம் (1) நிழல் (1) நிழல் படம் (2) நிறைவடையும் சுந்தரகாண்டம் (1) நினைவு நன்றி. (1) நினைவுகள் (4) நிஜம் (1) நீயா (1) நீரிழிவு (1) நீர் (1) நோம்பு (1) பக்தியோகம் (1) பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் (1) பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் (2) பசுமை (1) படக்கதை (1) படப்போட்டி (1) படம் (2) படம் அன்பு எங்கே2020 (1) காரணம் (1) கார்த்திகை தீபம் (1) கார்த்திகைத் தீபத் திரு நாள் (2) காலங்கள் (1) காலை உணவு (1) கால்வலி (1) கி.மு. (1) கிறிஸ்துமஸ் (1) கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (1) கிஷ்கிந்தா காண்டம்--1 (1) கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் (1) கீதாவின் பதிவு. (1) குடி குடியைக் கெடுக்கும் (1) குடும்ப கோப தாபம். (1) குடும்பம் (5) குடும்பம் -கதம்பம் (3) குமாரி (1) கும்பகோணம் (1) குழந்தை (1) குழந்தை பாட்டு (1) குழந்தை. (2) குழந்தைகளும் மலர்களும் (1) குழந்தைகள் (1) குழந்தைகள் சந்திக்கும் துன்பம் (1) குழந்தைகள் வளர்ப்பு (2) குழந்தைச் செல்வம் (1) குழந்தையின் அனுமானமும் (1) குழந்தையும் மழலையும் (1) குழப்பங்கள் (2) குளங்கள் (1) குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. (1) குறும்பு (1) குறைக்கலாம் (1) கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020 (1) கூட்டு (1) கேட்டது (1) கேஷியா ஃபிஸ்டுலா (1) கொசுவத்தி (6) கொசுவர்த்தி மீண்டுmம் (2) கொசுவர்த்தி மீண்டும் (1) கொசுவர்த்தி. (1) கொடி வணக்கம். (1) கொண்டாட்டம் (1) கொலு 2007 (1) கோடை விடுமுறை. (1) கோடையும் புலம்பலும். (1) கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020 (1) கோவில் தரிசனம் (1) கோவில்கள் (1) க்ராண்ட் கான்யான் 2 (1) சங்கமம் (1) சங்கீத ஸ்வரங்கள் 2 (1) சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா (1) சங்கீதம் இணைக்கும் 4 (1) சதங்கா (1) சதுர்த்தி (1) சப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9 (1) சப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10 (1) சப்தஸ்வரங்களின் ஆரோஹண அவரோகணங்கள்...5 (1) சப்தஸ்வரங்களுடன் வாழ்க்கை தொடரும் (1) சப்தஸ்வரங்கள் ராகமாலிகா 7 (1) சப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3 (1) சப்தஸ்வரங்கள் 7 (1) சப்ஜி (1) சமையல் (3) சமையல் குறிப்பு. (1) சம்சாரம் அது மின்சாரம் (1) சம்பவம் (1) சம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020 (1) சர்க்கரை (1) சவால் குழந்தைகளின் வளர்ப்பு (1) சாரலின் அழைப்பு. (1) சாரல் (1) சிகாகோ/பாசல் .பயணம் (1) சிங்கம் (1) சித்திரைத் திருநாள் (2) சிநேகிதி (1) சிம்ஹிகா வதம் (1) சியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம். (1) சியாட்டில் (1) சில சில் நினைவுகள் (2) சிவகாமி (2) சிவகாமியின் சபதம் (1) சிறு கதை (1) சிற்றுண்டி (1) சினிமா (3) சினிமா அனுபவம் (1) சீதைக்கு ஆறுதல் (1) சீனிம்மா (2) சுதந்திர தினம் (2) சும்மா ஒரு பதிவு. (1) சுய மதிப்பு (1) சுரசையின்ஆசீர்வாதம் (1) சுவிஸ் பயணம் 2002 (1) சுவிஸ் பயணம் 2011 (2) சுற்றம் (1) சுற்றுப்புறம் (2) சுனாமி (1) சூடாமணி தரிசனம் (1) சூடிக் கொடுத்தாள் புகழ் (1) சூரசம்ஹாரக் காட்சிகள் (1) சூரசம்ஹாரம் -முற்றும் (1) செடி வளர்ப்பு (1) செப்டம்பர் 28 (1) செய்யக் கூடாத சமையல் (1) செல். (1) செல்லங்கள் (1) செல்வம் (2) செல்வி (1) சென்ற காலம் நிகழ் காலம். (1) சென்னை (1) சென்னை வாரம் (1) சென்னை நாள் (1) சென்னை மழை (2) சென்னையும் சுநாமியும் (1) சேமிப்பு (1) சொத்து சுகம் (2) சொந்தக் கதை (1) சொல் (1) டயபெடிஸ் (1) டிபன் வகை (1) டெம்ப்ளேட் (1) டொரண்டொ (1) ட்ரங்குப் பெட்டி (1) தக்குடு. (1) தண்ணீர் தண்ணீர் (1) தண்ணீர்க் கதை (1) தந்தை சொல் காத்த ராமன் (1) தந்தையர் தினம் (1) தப்பில்லை. (1) தமிழ் (1) தமிழ் போட்டொ ப்ளாக் (1) தமிழ் முரசுக் கட்டில் (1) தம்பதிகள் தினம்+பாட்டி (1) தம்பி (1) தலைநகரம் (1) தலையும் முடியும் திருத்தமும் (1) தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020 (1) தவம் ..1 kathai 2020 January. (1) தவம் 2 Kathai January20/1/ 2020 (1) தவம் 3 தொடர் கதை ஜனவரி 23 (1) தவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி (1) தாம்பத்யமும் முதுமையும் (1) தாயார் தரிசனம் (1) தாயும் தாயும் (1) தாய் (1) தாலாட்டு (1) தால் (1) திண்ணை (1) திரிஜடை சொப்பனம் (1) திருப்பாவை (1) திருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020 (1) திருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய் (1) திருப்பாவை 29 (1) திருமண வாழ்த்துகள் (1) திருமணங்கள் (2) திருமணமாம் திருமணம் March 2020 (1) திருமணம் (2) திருமணம் 2 (1) திருமணம். (1) திருவரங்கம். (1) திரைப் பாடல் (1) தினசரி (1) தீபாவளி (3) தீபாவளி நேரம் மழை (1) தீபாவளி வாழ்த்துகள் (2) துண்டிப்பு. (1) துபாய் (1) துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் (1) துளசி (1) துளசி கோபால் (1) துளசி பிறந்த நாள் (1) துளசிதளம் (1) தூக்கம் (1) தூய்மை (1) தேடல். (1) தேர் நிலை (1) தேர்ந்தெடுத்த படங்கள் (1) தேவகிக்கு விடுதலை எது. (1) தேவகியின் விடுதலை (1) தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4 (1) தேவகியின் விடுதலை 2 (1) தேன்கூட்டில் தெரிகிறதா (1) தொடர் (6) தொடர் தொடர் தொடர் (1) தொடர் பதிவு (1) தொடர்ந்த காதல் 2 ஆம் ��குதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது. (1) தொந்தரவு (1) தொலைக் காட்சி நலன் (1) தொலைக்காட்சித் தொடர் (1) தொல்லை (1) தொல்லைகள் (1) தோழமை (1) தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். (1) நகரம் (1) நகைச்சுவை (1) நடப்பு (1) நட்சத்திர வார முடிவு (1) நட்பு (2) நட்புகள் (1) நதி (1) நந்தவனம் (1) நம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020 (1) நயகரா (1) நயாகரா (2) நயாகரா பகுதி 2 (1) நயாகரா முதல் நாள் (1) நலம் (1) நலம் பெற (1) நல்ல எண்ணங்கள் (1) நல்ல நாட்கள் (1) நவராத்திரி நல் நாட்கள் (1) நவராத்திரி நன்னாள் (5) நவராத்திரி பூர்த்தி (1) நவராத்திரி2020 (1) நவராத்ரி (2) நன்றி தமிழ்மணம் (1) நன்னாள் (2) நாச்சியார் கோவில் (1) நாடு தாண்டிய பயணங்கள் (1) நாட்டு நடப்பு. (1) நாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020 (1) நாம் (3) நாலு பக்கம் சுவர் (1) நாவல் (2) நானா (1) நான்கு வருடம் பூர்த்தி. (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (4) நிம்மதி உன் கையில் 3 . (1) நிராகரிப்பு (1) நிர்வாகம் (1) நிலவே சாட்சி (1) நிலா. (1) நிலாக் காட்சிகள் (1) நிவாரணம் (1) நிழல் (1) நிழல் படம் (2) நிறைவடையும் சுந்தரகாண்டம் (1) நினைவு நன்றி. (1) நினைவுகள் (4) நிஜம் (1) நீயா (1) நீரிழிவு (1) நீர் (1) நோம்பு (1) பக்தியோகம் (1) பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் (1) பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் (2) பசுமை (1) படக்கதை (1) படப்போட்டி (1) படம் (2) படம் அன்பு எங்கே (1) படிப்பனுபவம் (1) பண்டிகை (1) பதார்த்தம் (1) பதிவர் திருவிழா படங்கள் (1) பதிவர் மாநாடு. 2012 (1) பதிவு (1) பதிவு வரலாறு (1) பதிவுகள் (1) பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் (1) பத்தியம் (1) பந்தம் (1) பயணங்கள் (4) பயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle. (1) பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 sea to sky road (1) பயணத்துள் பயணம் (1) பயணம் (2) பயணம் . (1) பயணம் 2 (4) பயணம் அடுத்த மண்டபம் (1) பயணம் ஆரம்பம் (1) பயணம் ஆரம்பம் அனுபவம் (1) பயணம் மீண்டும். (1) பயணம்...இரண்டு 2 (1) பயணம்..2 (1) பயிற்சி (1) பரிசோதனை (1) பருமன் (2) பல்லவன் (1) பழைய (1) பழைய நட்பு (1) பள்ளிக்காலம் (1) பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் (1) பனி விலகாதோ (1) பாகம் 3. (1) பாகம் 4 (1) பாகம் 5 (1) பாகம் 6 (1) பாகம் 7 (1) பாகம் இரண்டு (1) பாகம் மூன்று முடிகிறது (1) பாசம் (4) பாசம் ஒரு வழி (1) பாசல் (1) பாடங்கள் (1) பாடம் (2) பாட்டி (1) பாட்டிகளும் பேத்திகளும் (2) பாட்டிகொள்ளுப்பாட்டி (1) பாட்டு (1) பாதுகாப்பு (2) பாப்பா (1) பாப்பா பாடும் பாட்டு (1) பார்த்தது (1) பார்வை (1) பாலைவனம் (1) பாவை நோன்பு (6) பி ஐ டி (1) பிடித்த இடங்கள் (1) பிடித்தது. (1) ப��ட் புகைப்படப் போட்டி (3) பிரச்சினைகள் (1) பிரிவு. (1) பிள்ளையார் (2) பிறந்த நாள் (1) பிறந்த நாள் திருமண நாள் (1) பிறந்த நாள் வாழ்த்துகள் (1) பிறந்தநாள் (1) புகைப் படப்போட்டி (1) புகைப்பட போட்டி (1) புகைப்பட போட்டி ஏப்ரில் (1) புகைப்படப் போட்டி (1) புகைப்படம் (1) புதிய நட்பு. (1) புதிர்கள்சில பாடங்கள் சில (1) புது பாப்பா (2) புது வருட (2) புதுக் கணினி ஆரம்பம் (2) புத்தக வாசிப்பும் சினிமா ரசிப்பும் (1) புத்தாண்டு (2) புயல்''ஜல்'' (1) புரிதல் (1) புலம்பல் (1) புலம்பல் பலவகை (1) புஷ்பக விமானம் (1) பூக்கள் (2) பெண் (1) பெண் பதிவர்கள் எழுத்து (1) பெண்பார்க்கும் மாப்பிள்ளை (1) பெப்ரவரி (1) பெயர்க் காரணம் (1) பெற்றோர் (2) பேச்சு சுதந்திரம் (2) பேராசை. (1) பேராண்மை (1) பொங்கல் நாள் வாழ்த்துகள் (3) பொங்கல் மலர்கள் நினைவுகள் 2020 (1) பொம்மைகள் (1) பொருள் (1) பொறுமை (1) பொறுமை வெல்லும் 3 (1) பொறுமை எனும் நகை ....2 (1) பொறுமை வாழவைக்கும் 4 (1) பொறுமையின் பலம் 5 (1) போட்டி (3) போட்டிக்குப் போகாதவை (1) போட்டிப் புகைப்படம் (1) போட்டோ போட்டி செப்டம்பர் (1) பௌர்ணமி (2) ப்ரச்சினையா இல்லையா. (1) ப்ளாகர் பிரச்சினை (1) மகிமை (1) மகிழ்ச்சி (3) மக்கள் (1) மங்கையர் தினம் மார்ச் 8 (1) மங்கையர் நலம் பெற்று வாழ.. (1) மசாலா வாழைக்காய். (1) மசால் வடை (1) மணநாள் (1) மணம் (1) மதுமிதா (2) மரபணு. (1) மரம் (1) மருந்து (1) மழலைப் பட்டாளம் (2) மழை (3) மழை அவதி (1) மறைவு ௨௩ நவம்பர் (1) மற்றும் (1) மன உளைச்சல் (1) மன நிம்மதி உன் கையில் 2 (1) மன நிம்மதி உன் கையில்..கதை...2020. (1) மன முறிவு 5 (1) மனம் (1) மன்னி (1) மாசி மாசமும் வடாம் பிழிதலும் (3) மாசி மாதமும் வடாம் பிழிதலும் (1) மாதவராஜ் (1) மாமியார் (1) மார்கழி (4) மார்கழி 19 (1) மார்கழி 20 ஆம் பாசுரம் முப்பத்து மூவர். 2020 (1) மார்கழி 2020 (1) மார்கழி. (2) மார்கழித் திருப்பாவை 25 ஒருத்தி மகனாய். 2020 (1) மார்கழிப்பாவை (1) மார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மணிவண்ணா 2020 (1) மாற்றம் (3) மிக நீண்ட நாவல் (1) மிகப் பழைய அனுபவம் (1) மின்சாரப் பூவே (1) மீண்டு வருதல். (1) மீண்டும் (1) மீண்டும் நோம்பு (1) மீண்டும் பவுர்ணமி (1) மீளும் சக்தி. (1) மீள் பதிவு (2) மீள் பதிவு . (1) மீனாட்சி (1) மீனாள். (1) மீனும் தனிமையும் விசாரம் (1) முகம் (1) முதுமை (3) முதுமை. (1) முயற்சி (2) முன்னெச்சரிக்கை (1) முன்னோர் (1) மெதுவா மெதுவா... (1) மே மாதப் போட்டி (1) மே மாதம் (1) மைனாக பர்வதம் (1) மொக்கை. (1) மொழி (1) யாத்திரை (1) யாத்திரை 2012 (1) யானை (1) யானைக்கு வந்தனம் (1) ரசனை (1) ராமநவமி (1) ராமன் கருணை (1) ரிகி மவுண்டென் (1) ரோஜா (1) லங்கிணி அடங்கினாள் (1) லலிதா 6 (1) லிங்க் (1) லேபல்ஸ் (1) வணக்கங்கள். (1) வத்திப் புகை மூட்டம். (1) வயதான தாம்பத்தியம் (1) வரலாறு (2) வரலாறு மாதிரி (1) வரும்போது 2020 March (1) வல்லமை (1) வழங்கும் பாடம் (1) வழிபாடு (1) வளம் வாழ எந்நாளும் ஆசிகள் 2020 (1) வளரும் பருவம் (1) வளர்ப்பு (1) வளர்ப்பு மீனா (1) வளர்ப்பு மகள் (1) வளர்ப்பு---பேரன் பேத்திகள் (1) வாகன அனுபவங்கள் (1) வாசிப்பு அனுபவம் (1) வாம்மா மின்னலு கொடுத்தது கயலு (1) வாய்மை (1) வாழ்க்கை (2) வாழ்க்கை. (1) வாழ்க்கையெனும் ஓடம் (1) வாழ்த்துகள் (4) வாழ்த்துகள் . (1) வானவில் (1) வான்கூவர் (1) விகடன் கதைகள் (1) விக்டோரியா...2 (1) விசாலம் படமும் புத்தகமும்.sila nerangalil sila manitharkaL. (1) விசேஷ நாட்கள் (1) விடுதலை (2) விடுபடுதல் (1) விடுமுறை (1) விடுமுறை நாட்கள் (3) விருந்து (1) விருந்துகள் (1) வில்லிபுத்தூர் கோதை (1) விழிப்புணர்வு பதிவு:) (1) விழிப்புணர்வு வேண்டும் (1) விளாம்பழப் பச்சடி (1) வினையும் தினையும் (1) விஜயதசமி (1) விஷுப்புண்ணியகாலம் (1) வீர முர்சுக் கட்டில் (1) வெங்காய ரசம் 202 (1) வெயில் அடுத்த பதிவில் (1) வெல். (1) வெளி நாட்டில் உழைப்பு (1) வெள்ளி வேடிக்கை. (1) வெள்ளிக் கிழமை வேடிக்கை. (1) வெற்றி மீது வெற்றி2020 (1) வைத்தியம் (1) ஜுலை (1) ஜுன் (1) ஜூலை (1) ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் (1) ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது வங்கக்கடல் 2020 (1) ஸ்ரீராம பட்டாபிஷேகம் (1) ஸ்ரீராம வர்ணனை (1) ஸ்ரீராம ஜனனம் (1) ஸ்ரீராமநவமி (1) ஸ்விட்சர்லாண்ட் (1) ஸ்விட்சர்லாண்ட் பயணம் (1) ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. (1) ஸ்விட்சர்லாண்ட்...2 (1) ஸ்விட்சர்லாண்ட்...4 (1) ஸ்விஸ் (1) ஸ்விஸ் ........5 (1) ஸ்விஸ் பயணங்கள் (1) ஹலோஹலோ சுகமா (1) ஹாலொவீன் வேஷம் (1) ஹாலோவீன்...1 (1)\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2021-07-28T04:14:40Z", "digest": "sha1:QZYS5NJOVKCHM2OL5SPRLKAJ3MFSRS25", "length": 14459, "nlines": 108, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சாம்பல் நாரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nசாம்பல் நாரை (Grey Heron, Ardea cinerea) நீருக்கு அருகாமையில் வாழும் பறவையினம். இது ஒரு பெரிய பறவையினம். மிகவும் உயரமாகவும் ஒல்லியாகவும் நீண்ட வளைந்த கழுத்துடனும் நீண்ட கால்களுடனும் இருக்கும்.\nநதியன், நாராயணப் பட்சி, நரையான், கொய்யடி நாரை, கருநாரை ஆகியவை இதன் வேறு பெயர்கள்.[2]பெருங்கொக்கு, சாம்பல்கொக்கு[3]\nஇவை 100 செண்டிமீட்டர் உயரம் வரை வளர்ந்து 84-102 செ.மீ. நீளமும், 155-195 செமீ அகல இறக்கைகளையும் கொண்டிருக்கும்.[4] உடலெடை சராசரியாக 1.02-2.08 கிலோகிராம்கள் இருக்கும்.[5]\nஇதன் உடலில் பெரும்பாலும் பழுப்பு (சாம்பல்) நிறமே காணப்பெற்றாலும், சற்றே கருத்த வெள்ளை நிறம் உடலின் அடிப்பகுதியில் தென்படும். வளர்ந்த பறவைகள் வெள்ளைத் தலையையும் மெல்லிய கொண்டையையும் கொண்டிருக்கின்றன. சிறு பறவைகளோ தலையிலும் பழுப்பைக்கொண்டிருக்கும். கழுத்தின் பக்கவாட்டில் கருப்பு புள்ளிகள் தொண்டை முதல் தோள்பட்டை வரை செல்லும். இவைகட்கு மிகவும் வலிமை வாய்ந்த மஞ்சள் நிற அலகிருக்க அதில் சிறிது இளஞ்சிவப்பு கலந்து காணப்படும். இவை செந்நாரைகளைவிட சற்றே பெரிய உருவம் கொண்டவை.\nஇவை ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் காணப்படுகின்றன. இந்த நாரை குடும்பத்தின் உறுப்பினர் இதமான வெப்பம் கொண்ட தெற்கு மற்றும் மேற்கிலும் தங்கும், பனிக்காலங்களை முழுமையாக தவிர்க்கின்றன. ஆர்க்டிக் வட்டம் மற்றும் நார்வேவின் கரைகளிலும் வேனிற்காலத்தில் தங்குகின்றன.\nஇவை இறக்கைகளை வேகமாக அடித்துக்கொள்ளாமல் மெதுவாக பறக்கும் இயல்புடையவை. பறக்கும் போது ஆங்கில எழுத்தான \"S\" வடிவில் கழுத்தை மடித்து வைத்துக்கொண்டு பறக்கும். இந்த பழக்கம் இதனை மற்ற கொக்குகள் மற்றும் குருகுளின் பறக்கும் தன்மையிலிருந்து வேறுபடுத்திக்காட்டுகின்றது. மற்றவை கழுத்தை நீட்டிக்கொண்டு பறக்கும் தன்மையுடையன. பொதுவாக மிகவும் அமைதியான இவ்வினம் காக்கை கரைவதைப்போல் \"ஃப்ராஆஆங்க்\" என்ற ஒலியினை எழுப்பும்.\nநெதர்லாந்து, இந்தியா போன்ற நாடுகளில் இவை பல மாமாங்கங்களாக நகரப்பறவைகளாகவே மாறிவிட்டன எனலாம். ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் இவற்றை எப்போதும் காண இயலும். இவை நவீன நகர வாழ்விற்கேற்றார்போல் தன் தன்மைகளை மாற்றியமைத்துள்ளன. இவை எப்போதும் போல் வேட்டையாடினாலும், மீன் விற்கும் அங்காடிகள் மற்றும் சிற்றுண்டி விற்கும் அங்காடிகள் அருகே காண முடிகிறது. இவை விலங்கியல் பூங்காக்களிலும் பெங்குயின்கள், கூழைக்கடா, கடல்நாய் போன்ற மீனுண்ணும் இனங்களுக்கு உணவளிக்கும் வேளைகளில் வருவதையும் கண்டுள்ளனர். பல பறவைகள் மீனவர்களிடமிருந்த��� உண்ணும் பழக்கத்தையும் கொண்டுள்ளன. அயர்லாந்து நாட்டிலும் இவ்வகை குணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.[6]\nநான்கு துணை இனங்கள் சாம்பல் நாரைக்கு உண்டு:\nArdea cinerea cinerea - ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா.\nபல மணி நேரங்கள் அசைவின்றி ஆழமற்ற நீரில் நின்றுகொண்டு இவை மீன், தவளை, தேரை, விலாங்கு மீன், பாம்புகள், பல்லிகள், சிறு பாலூட்டிகள், மற்றும் சிறு பறவைகளை பிடித்து உட்கொள்ளும். [7] இரையை அலகில் பிடித்தவுடன் இவை தலையினை ஆட்டி அவற்றை செயலிழக்கச்செய்தும் அப்படியேவும் விழுங்கும். தேவைபட்டால் இவை மெதுவே இரையை பின்தொடர்ந்து செல்லவும் செய்கின்றன.\nஇவை கூட்டம் கூட்டமாக மரக்கிளைகளில் கூடுகட்டுகின்றதை வேடந்தாங்கல் போன்ற பறவை சரணாலயங்களில் காண இயல்கிறது. இவை பெரும்பாலும் நதி, குளம், மற்றும் கடற்கறைகளிலும் கூட்டினை அமைக்கின்றன. எனினும் இவை கோரைப்புற்கள் மீதும் கூட்டினை அமைக்கும் தன்மையுண்டு.\nகழுத்தை சுறுக்கிய நிலையில் சாம்பல் நாரை\nசாம்பல் நாரை விலாங்கு மீனை விழுங்குதல்\nஆம்ஸ்டர்டாம் நகரத்தில் மீன் விற்கும் அங்காடித்தெருவில் சாம்பல் நாரைகள் காத்திருக்கின்றன.\n↑ \"Ardea cinerea\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 5 July 2012.\n↑ ரத்னம், க. (1998). தமிழில் பறவை பெயர்கள். சூலூர்: உலகம் வெளியீடு. பக். 104.\n↑ பறவை உலகம்,சலீம் அலி,லயீக் பதேகஹ் அலி, நேசனல் புக் டிரஸ்ட்,2004\nஇக் கட்டுரையைக் கேட்கவும் (info/dl)\nஇந்த ஒலிக்கோப்பு 2007-04-12 தேதியிட்ட சாம்பல் நாரை பதிப்பில் இருந்து உருவாக்கப்பட்டது. இது கட்டுரையின் பிந்திய தொகுப்புக்களைக் காட்டாது. (ஒலி உதவி)\nபிற பேச்சுக் கட்டுரைகளைக் காண\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2021, 16:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanmedia.in/category/health/", "date_download": "2021-07-28T04:48:36Z", "digest": "sha1:MJAVN7VHXHEBZOUPZHLKN4VV7V2FLZBY", "length": 7355, "nlines": 112, "source_domain": "tamilanmedia.in", "title": "HEALTH Archives - Tamilanmedia.in", "raw_content": "\nமுட்டை சாப்பிட்ட பிறகு யாரும் மறந்தும் கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nநரம்புத்தளர்ச்சி ஏற்பட இது தான் காரணம். தேவையற்றதை நினைத்து வருந்த வேண்டாம்.\nஉடலுறவுக்குப் பின் கட்டாயம் ஏன் குளிக்க வேண்டும்\nபெண்ணிற்கு உறவின் மேல் வெறுப்பு வர காரணம் என்ன..\nபால் குடிப்பதால் ஆண்களுக்கு இவ்வளவு பெரிய ஆபத்து ஏற்படுமா\nஇந்த உணவுகளையெல்லாம் சாப்பிட்டால் ஆண்மை முற்றிலும் அழிந்துவிடுமாம் ஜாக்கிரதை\nகேரளத்து பைங்கிளிகளின் ரகசியம் அம்பலம் வியக்கும் தமிழர்கள்… ஆச்சரியப்படுத்தும் உண்மைகள்\nபெண்ணின் சிறுநீரக பாதையை சோதனை செய்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்\n கரும்பு தோட்டத்தில் வேலை செய்யும் பெண்களைப் பற்றி அதிர்ச்சி தகவல்\nகாது வலியால் துடித்த இளைஞர்… ஞாபக சக்தியை இழந்ததால் அதிர்ச்சி: பின்னர் நடந்த பகீர் சம்பவம்.\nஉலகில் இளம் வயதினர் எந்த வயதில் தங்கள் கன்னித்தன்மையை இழக்கின்றனர்\n… உயிரையும் பறிக்கும் இதையா சாப்பிடுகிறீர்கள்\n சர்க்கரை நோயாக இருக்கலாம்.. அலட்சியப்படுத்தாதீர்கள் மக்களே…\nகொத்து கொத்தாக மடியப்போகும் மனிதர்கள்… ஆராய்ச்சியார்களின் அதிர்ச்சியான எச்சரிக்கை\nவெளிநாட்டவர் கண்டுப்பிடித்த இந்த ஒரு உணவை மட்டும் தமிழர்கள் யாரும் சாப்பிட வேண்டாம்\nகேரளத்து பெண்களின் அழகின் ரகசியம் இந்த ஒரு உணவில் தானாம்..\nபாலுடன் வாழைப்பழத்தை சாப்பிட்டால் என்னவாகும் தெரியுமா\nவெள்ளை நிற சேலையில் இணையத்தை கல க்கும் நடிகை காயத்ரி யுவராஜ்.. – வர் ணிக்கும் நெட்டிசன்ஸ்..\nதிருமணங்களில் நடந்த தரமான சம்பவங்கள்.. பல லட்சம் பேர் பார்த்து ரசித்த காட்சி\nநடிகர் விஷ்ணு விஷாலின் இரண்டாவது மனைவியின் முதல் கணவர் யார் தெரியுமா அட இவர் தானா\nசேலையில் பாடலுக்கு ஆ ட்டம் போ ட்டுள்ள கண்மணி சீரியல் நடிகை.. கிர ங்கிபோ ன நெட்டிசன்கள்.. வீடியோ உள்ளே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2020/08/30/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8/", "date_download": "2021-07-28T04:12:14Z", "digest": "sha1:PZ6U4PPGYLQMVHBM4XTBKWOF33JA4TVV", "length": 37983, "nlines": 297, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஸ்ரீ எம்பெருமானே –தாய் தந்தை -சிறியன் பெரியன் -நம்பி பிரான் –ஸ்ரீ உ. வே .வேளுக்குடி ஸ்வாமிகள் — | Thiruvonum's Weblog", "raw_content": "\n« ஸ்ரீ அருளிச் செயல்களில் -ஆரா அமுதம் -பத பிரயோகங்கள் –\nநியாய தர்சனம் /இந்தியத் தத்துவ இயல் நூல்களும் ஆசிரியர்களும்– »\nஸ்ரீ எம்பெருமானே –தாய் தந்தை -சிறியன் பெரியன் -நம்பி பிரான் –ஸ்ரீ உ. வே .வேளுக்குடி ஸ்வாமிகள் —\nஸ்ரீ எம்பெருமானே –தாய் தந்தை\nபெற்ற தாய் பிறப்பித்த தந்தை -காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு –குடல் துவக்கு –\nபெற்ற தாய் -உத்பாதகர் -வளர்த்த தாய் -போஷகர் -பிரியம் தாய் -ஹிதம் -தந்தை\nபெரி யார்க்கு ஆட்பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு-\nதிருத்தி நல் வழிக்கு கொண்டு -வாத்சல்யம் -க்ஷமை –\nமாத்ரு தேவோ பவ -பித்ரு தேவோ பவ – -ஆச்சார்ய தேவோ பவ -அதிதி தேவோ பவ-\nஏஷ ஆதேச -ஏஷ உபதேசம் –ஆணையாகவும் உபதேசமாகவும் -உபநிஷத் –\nமுதல்படி தாயே தெய்வம் –\nதெய்வமே தாய் அடுத்து –\nஅன்னையாய் அத்தனாய் -கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத தாய் தந்தை\nமாதா பிதா இத்யாதி –\nநிறைவான நித்தியமான எல்லாப்பிறவியிலும் அனைவருக்கும் குற்றம் அற்ற நிர்துஷ்டர்\nத்வம் மாதா சர்வ லோகா நாம் தேவ தேவன் ஹரி பிதா\nமாதா நாராயாணா பிதா நாராயணா ஸூ ஹ் ருத் நாராயணா\nபிராதா ச பிதா ச மாதா ச பந்து ச –மம ராகவா –\nபாவஜ்ஜேன–க்ருதஜ்ஜேன-உன்னை தந்தையாக வைத்து தண்ணீர் பந்தல் பெருமாளும் சொல்லும்படி\nபிதா லோகஸ்ய சர அசரஸ்ய –லோகத்ரய -அர்ஜுனன்\nலோக பாரம் நீக்கவே -விஸ்வரூபம்\nபொறுத்து அருள் -பிதேவ புத்ரஸ்ய -திருத்திப் பணி கொள்ள வேண்டும்\nஇத்தையே கத்ய த்ரயத்தில் உடையவர் எடுத்துக் காட்டி\nசிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும் –தேவபிரானையே தந்தை தாயாக அடைந்த சடகோபன்\nஉடைய நங்கையாறும் காரி மாறனுமே காட்டிக் கொடுத்த தாய் தந்தை அன்றோ\nஎன் அப்பன் –என்னைப் பெற்றவளாய் –தன் ஒப்பார் இல் அப்பன் –\nபெற்று விட்டுப் போட்டு விட்டுப் போகும் தாய் தந்தை இல்லையே\nஎன்னைப் பெற்ற தாய் -பக்த வத்சல்யன் -ப்ரஹ்மா ஸ்தோத்ரம் -பண்ணி திரு நின்றவூர் –\nஎம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ் நாள்\nகுலம் தரும் –பெற்ற தாயினும் ஆயின செய்யும்\nபிதா ச -நவ வித சம்பந்தம்\nஎம்மானும் என்னைப் பெற்று அகன்ற பின் அம்மானும் ஆகி நின்ற\nதாயே தந்தை என்றும்–தாரமே கிளை மக்கள் –நோயே பட்டு ஒழிந்தேன்-நல்கி என்னைக் கொண்டு அருளே\nஸ்வா பாவிக -சம்பந்தம் -நிருபாதிக -ஒழிக்க ஒழியாத ஒன்பது வித சம்பந்தம்\nஒன்றும் –இவன் நிற்க மற்ற தெய்வம் நாடுதிரே\nதேவும் எப்பொருளும் படைத்து பூவில் நான்மு��னைப் படைத்த தேவன் –\nநாராயணா ப்ரஹ்மா ஜாயதே -நான்முகனை நாராயணன் படைத்தான்\nஉண்டது உருக்காட்டாதே -தேசாந்திர கதனான புத்ரன் பக்கலிலே திரு உள்ளம்\nநிர்வாண ம் பேஷஜாம் பிஜக் -வைத்ய நாராயணன்\nஉண்ணும் சோறு -தாரகம் போஷகம் போக்யம் அவனே\nஉள்ளேயே உறைந்து –மடி மாங்காய் இத்யாதி\nஆரா அமுதம் அவனே -மருந்தும் பொருளும் அமுதமும் அவனே\nயாதானும் பற்றி நீங்கும் விரதம் -கொண்டு விலகினாலும் விடாமல்\nமண்ணவராய் உலகு ஆண்டு பின் தன்னை அடையப் பண்ணுவிக்கிறான்\nபூர்த்தியையும் ஸ்வா தந்த்ரத்தையும் குறைத்துக் கொண்டு நமது கை பார்த்து -அர்ச்சாவதாரம்\nவாத்சல்யையான மாதா பிள்ளைக்கு-பேகணியாமல் மண் தின்ன விட்டு பிரதி ஓவ்ஷதம் இடுமா போல் —\nருசிக்கு ஈடாக கொடுத்து -வெறுப்பு வந்த பின்பு தனது தாள் இணைக் கீழ் இருத்தும் அம்மான் அன்றோ –\nவித்யை தாயாகப் பெற்று பாலும் அமுதமாகிய திருமால் திரு நாமம் கொடுத்து வளர்த்த ஆச்சார்யனே அனைத்துமாக –\nதிரு மந்த்ரம் -த்வயத்தில் வளர்ந்து த்வய ஏக நிஷ்டராயே இருக்க வேண்டுமே\nஅன்னையாய் அத்தனாய் என்னை –\nஅத்தனாய் அன்னையாய் –எத்தினால் இடர் -திருமழிசைப் பிரான் –\nஇல்லை எனக்கு எதிர் -எம்பெருமானார் உத்தாரக ஆச்சார்யராக இருக்க -யார் நிகர் நமக்கே\nசர்வவித பந்துவாக அவனை ப்ரஹ்லாதன் கொண்டது போலே அடியேனும் கொண்டேனே –\nஇனி என் குறை எனக்கு -இல்லை எனக்கு நிகர் -என்கிறார்\nஅடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை\nசுடர் கொள் சுடர்ஆழியானை இடர் கடியும்\nமாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே\nயாதாகில் யாதேயினி–பெரிய திருவந்தாதி —70-\nஸ்ரீ எம்பெருமானே -சிறியன் பெரியன் –\nதஸ்மிந் த்ருஷ்டே பர அவரே -பரன் -அவரன் -ஹ்ருதய க்ரந்திகள் அவிழும் -சங்கைகள் வெட்டப்படும் –\nகர்மங்கள் அழியும் -அவனைச் சேவித்தால்\nசிறியன் -பெரியன் -இரண்டுமே பரனே -பரத்வத்தை மறைத்து எளியவனாக ஸுவ்லப்யம் என்றபடி\nஞான பக்தி மிக்கு ஸ்வரூப ஆவிர்பாவம் பெற்ற பின்பு பெரிய நிலையை அடைந்த ஜீவனே –\nசிறு மா மானிடவராய் என்னை ஆண்டார் இங்கே திரியும் பெரியவர் –\nஇளம் வயது மூர்த்தி சிறியவர் -ஞான பக்தி கீர்த்திகளில் பெரியவர் –\nபிரஹலாதன் துருவன் ஆண்டாள் போலவும்\nஎம்பார் அருளாளப் பெருமாள் எம்பெருமானாரை போலவும்\nபட்டர் -சர்வஞ்ஞ பட்டர் வந்தார் விருத்தாந்தம் –\nபிடி மணல் போல் பரத்வ -எளிமைக்குத் தக்க குணங்கள் -கொண்டே அனுபவிக்க வேண்டும்\nமுரணாக இல்லாமல் ஒன்றுக்கு ஓன்று உதவும் அன்றோ\nநின்ன முகம் கண் உளவாகில் நீ இங்கே இவனை நோக்கிப் போ-பாலகன் என்று பரிபவம் செய்யேல் —\nசிறுமையின் வார்த்தை தன்னை மஹா பலி இடம் சென்று கேள்\nவாமனன் திரிவிக்ரமன் -சுருக்குவாரை இன்றி சுருங்கினாய் -பெருக்குவாரை இன்று பெருகினாய்\nகீதாச்சார்யன் -விஸ்வரூப தர்சனம் -மீண்டும் ஸ்வேந ரூபம்\nஅவதாரம் பொழுது சதுர் புஜம் -அஷ்டமி -திதி –ஆவணி ரோஹிணி -நடு நிசி பொழுது-அத்புதம் பாலகம் –\nஸ்ரீ ஜெயந்தி முஹூர்த்தம் -விஷமே அம்ருதமாகும் –\nவசு தேவம் ஐஷத –சங்க கதா -உப ஸம்ஹர -அலௌகிகம் -மாற்றிக் கொண்டானே\nதிருவனந்த புரப் பெருமாள் -தன்னைச் சுருக்கிக் காட்டிக் கொண்டு அருளுகிறார் நமக்காக -மூன்று வாசல்கள் –\nதிவாகர முனிவர் -மூன்று ஊருக்கும் சேவை -அநந்தன் -ஆதி சேஷனும் அநந்தன் –\nஅந்தமுடையவராக தனது மடியில் வைத்துக் கொண்ட பெரியவன் –\nஅஷ்டமகா சித்திகள் -அணிமா இத்யாதிகள் –\nதிருவடி -பெரியவனாகி பறந்து -மைனாக -சரசா -உருவம் பெருக்கி -சடக்கென சுருக்கி\nவாய்க்குள் நுழைந்து திரும்ப -இலங்கை நுழையும் பொழுது சுருக்கிக் கொண்டு –\nஸ்ரீ ராம கணையாழி பலமும் தனக்குள்ள சித்தி யோகமும்\nசேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற –மாயன் அன்று ஓதிய வாக்கு\nசேயன் மிகப் பெரியன் -எட்ட முடியாமல் -யதோ வாசோ நிவர்த்தந்தே –\nயாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான் -பேசினார் பிறவி நீத்தார்\nஅணியன் சிறியன்-புரிந்து கொள்ளும்படி அருகில் எளிமையாக -யாரும் ஒரு ஓர் நிலைமையன் என அறி வெளிய எம்பெருமான் –\nதயை ஏக சிந்து தானே ஆக்கிக் காட்டி அருளுகிறார் -ஆளவந்தார் – மாம் மூடா\nஆயனாய் இருந்து எளியவனாய் அருகில் சிறியவனாய் -வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை –\nவசிஷ்டாதிகள் காண முடியாதவன் இடைச்சிகளுக்கு கட்டவும் அடிக்கவும் மஞ்சள் அரைக்க முதுகு காட்டி –\nதொல்லை இன்பத்து இறுதி காணும்படி\nகட்டுண்டான் ஆகிலும் -வாங்க விற்க அர்ஹனாய் இருந்தாலும் எண்ணற்க்கு அரியன் -சாழலே\nதுவரைக் கோனாய் நின்ற நிலையில் சேயனாய் மிகப் பெரியவனாய் –த்வராகா தீசனாய் -பஞ்ச த்வாராகா\nடாகூர் -கோமதி பேட் நாத த்வராகா\nஅடுத்த வார்த்தை மாயன் -ஆச்சர்யம் -எளிமையா பெருமையா துவரைக் கோனாய் நின்ற நிலை அறிய முடியாதபடி\nஜராசந்தன் -பயந்தால் போல் துவாரகா ரண ஸோடு ராய் -நாடகம் -டா கூர் துவாரகா –\nநின்ற மாயன் -ஒவ் ஒன்றிலும் கூட்டி பொருள்\nகாட்டக் கண்ட ஆழ்வார் மாயம் என்ன மாயமே -சொல்லும்படி அன்றோ\nமாம் சரணம் வ்ரஜ -கையாளாய் சாரதியாய் -அணியன் சிறியன் —\nஅஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி –சேயனாகவும் மிகப் பெரியவனாகவும் –\nஅஹங்காரமும் செருக்கும் அவனுக்குத் தானே கூடும்\nஅன்று ஓதிய வாக்கைக் கல்லாதார் -உலகில் ஏதிலராம் மெய் ஞானம் இல்லாமல்\nஇத்தையே திரு மங்கை ஆழ்வார்\nசேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் சிலர் பேசக் கேட்டிருந்தே\nஎன்னெஞ்சம் என்பாய் எனக்கு ஓன்று சொல்லாதே\nவேய்கள் நின்று வெண் முத்தமே சொரி வேங்கட மலை கோயில் மேவிய\nஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-8-\nசேயன் அணியன் சிறியன் பெரியன் –என்பது சிலர்பேசக் கேட்டு இருந்தே அடிமைத் தொழில் பூண்டாயே நெஞ்சே\nமுடியாது -தள்ளி இருக்கும் ஸ்ரீ வைகுண்ட நாதன்\nஅருகில் உள்ளவன் அர்ச்சா -மதிப்பு ஏற்படாமல் -உள்ளூர் வித்வானுக்கு மதிப்பு இருக்காதே\nநேரே குழப்ப இதே சொற்கள்\nநெஞ்சம் நாம் தப்பினோம் என்கிறார்\nநமக்காக எளிமைப்படுத்தி உள்ளார் -அவஜாநந்தி மாம் மூடா\nஅணோர் அணீயான்–சிறிய ஜீவனுக்குள் இன்னும் சிறியவனாகப் புகுந்து\nஅந்தர் பஹிஸ்ய சத் சர்வம்\nஉண்மையை பற்று அற்று பார்ப்பவன் இரைட்டைகளைக் கடந்து -சிறிய ஜீவன் பெரியவன் அருளால் அடைகிறான்\nபெரியவனாகி அவனுக்கு சாம்யம் -பக்தி ஞானம் இவற்றால் பெரியவன்\nசிறிய ஜீவனே பெரியவன் ஆகிறான்\nமம சாதரம்யம்-பரமம் சாம்யம் உபைதி\nசீலம் இல்லாச் சிறியே னேலும், செய் வினையோ பெரிதால்;\nகாலந் தோறும் யான் இருந்து, கை தலை பூசலிட்டால்,\nகோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே–4-7-1-\nசிறியேனுடை சிந்தையுள்-நீ புகுந்த பின்பு\nபுவியும் இருவிசும்பும் நின்னகத்த நீ என்\nசெவியின் வழி புகுந்து என்னுள்ளே -அவிவின்றி\nயான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்\nஊன் பருகு நேமியாய் உள்ளு–75\nசெவியின் வழி புகுந்து என் உள்ளாய் -நான் பெரியன் –நீ பெரியன் என்பதை யார் அறிவார்\nவாசுதேவன் எல்லாம் சொல்பவன் மஹாத்மா துர்லபம்\nஞானி து ஆதமைவ மே மதம் -அவனுக்கும் ஆத்மா ஆகிறார்\nஸ்ரீ எம்பெருமானே –தாய் தந்தை -சிறியன் பெரியன் -நம்பி பிரான் —\nத்வம் ஏவ சர்வ வித பந்து\nதாயாய் தந்��ையாய் –மற்றுமாய் -முற்றுமாய் –\nஆயர் புத்ரன் அல்லன் -அரும் தெய்வம் -சிறியனாயும் பெரியனாயும்\nதன்னை யதாவாக உணர்த்தியும் மறக்கவும் செய்வான் –\nவெயில் காப்பான் வினதை சிறுவன் மேலாப்பின் கீழ் வருவான் -பெரியவன்\nவைகலும் வெண்ணெய் கை கலந்து உண்ணும் பொழுது சிறியவன்\nகுன்று குடையாக பிடித்தான் குணம் பெரியவன் குணம்\nநம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேணும்\nநம்பிக்கும் கொம்பினைக் காணும் தோறும் அஃதே\nஸூந்தர பரி பூர்ணன் -வடிவு அழகிய நம்பி\nஎங்கும் நிறைந்தவர் வியாபி -கரந்து\nசெல்வம் குணங்கள் அனைத்தும் நிறைந்து -எல்லாவற்றாலும் நிறைந்து\nவிஷ்ணும்-அவரே எங்கும் நிறைந்து இருப்பவர்\nஉபகாரத்வம் -உதவுபவர் -சகல பல ப்ரதோ விஷ்ணு\nவேண்டிற்று எல்லாம் தரும் கோது இலா மணி வண்ணன்\nநம்பியான படியால் பிரான் –\nதிருக் கோஷ்ட்டியூர் நம்பி -பெரிய நம்பி -பெரிய திருமலை நம்பி திருக் கச்சி நம்பி -வடுக நம்பி\nகுணங்கள் உள்ள நம்பியால் நிறைந்த -ஞான பக்தி வைராக்யம் ப்ரேமம் இவற்றால் நிறைந்தவர்கள்\nசெல்வ நாரணன் சொல் கேட்டலும் -அல்லும் பகலும் இடைவீடு இன்றியே —\nநல்கி என்னை விடான் நம்பி நம்பியே -நம்பி வந்தேன் வினை எச்சம்\nநம்மை பெற்று அனுபவிக்க நம்பி காலம் அவகாசம் எதிர் பார்த்து நம்பியே கொடுத்துக் கொண்டு இருக்கும் பித்தன்\nஆஸ்திகர் -நாஸ்திகர் -ஆஸ்திக நாஸ்திகர் -மூ வகை உண்டே\nநம்பிக்கை இல்லாத சுக்ரீவ மஹாராஜருக்கும் நம்பிக்கை ஊட்டும் நம்பி அன்றோ பெருமாள்\nமித்ர பாவம் –நத்யஜேயம் கதஞ்சன —\nநம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்\nசெம் பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்கு\nஅன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே –\nநம்பியை தென் குறுங்குடி நின்ற நின்ற அச்\nசெம் பொனே திகழும் திரு மூர்த்தியை\nஉம்பர் வானவர் ஆதி அம் சோதியயை\nஎம்பிரானை என் சொல்லி மறப்பனோ -1-10-9-\nகுண பூர்ணன் நம்பியை மறப்பேனோ\nஸந்நிஹிதன் தென் குறுங்குடி நின்ற நின்ற மறப்பேனோ\nவடிவு அழகிய நம்பி -அழகு இல்லை என்று மறப்பேனோ\nஉம்பர் வானவர் ஆதி-அம் சோதியயை -பெருமை இல்லை என்று மறப்பேனோ\nஉபகாரத்வம் -என்ன என்றால் அழகான ஆழமான -தவிக்க புலம்ப விட்டு -பக்தி வளர்த்து -கை விட மாட்டார் –\nநீங்கள் என்ன சொன்னாலும் -எனக்கே கஷ்டம் கொடுத்தாலும் -விஸ்வாசம் மாறாமல் அவனே நம்பி என்று\nநமக்கும் உபதேசம் பண்ணும்படி ச��ய்து அருளிய உபகாரத்வம்\nஇப்படிப்பட்ட ஆழ்வாராதிகளையும் ஆச்சார்யர்களையும் நாம் நம்ப வேண்டுமே –\nசரணமாகும் தன தாள் அடைந்ததற்கு எல்லாம் –நம்பி\nமரணமானால் நமக்குக் கொடுக்கும் பிரான் -பிரான்\nநம்பனை ஞாலம் படைத்தவனை திரு மார்பனை -3-7-8-\nச பித்ரா ச -அனைத்து உலகும் திரிந்து ஓடி -கிருபையா பரிபாலயதா -கிருபையே பிராட்டி –\nநம்பனை திரு மார்பனை -இவளாலே பூர்ணன்\nநம்பனே நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே -நரசிசிங்க மதானாய் உம்பர் கோன் உலகம் ஏழும் அளந்தாய் –5-1-9-\nதிருக்கோஷ்ட்டியூர் நம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார் உழக்கிய 4-4-6-\nகிறுக்கன் வார்த்தை -ப்ரம்மா வரம் அனைத்தையும் சாத்தியமாக்கும் -மாலைப்பொழுதில் -வரத்துக்கு உள்பட்டு –\nஎம்பார் -மூன்று பரீஷைகளிலும் தப்பினான் பெருமாள் -கஜேந்திரன் -பிரகலாதன் -திரௌபதி-\nகிடந்த நம்பி குடந்தை மேவி–அழகால் –\nகேழலாய் உலகை இடந்த நம்பி\nஎங்கள் நம்பி -உபகாரங்களால் பூர்ணன்\nஎறிஞர் அரண் அழிய கடந்த நம்பி கடியார் இலங்கை\nஉலகை ஈரடியால் நடந்த நம்பி -அத்புத செயலால் -நம்பி சொல்லில் நமோ நாராயணமே நாமம்\nஎம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் –நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்\nஸ்வரூப ரூப குணங்களால் நிறைந்தவர்\nஅமலன் ஆதி பிரான் –\nபக்தானாம் -இருப்பதை எல்லாம் நமக்கு கொடுப்பவன்\nஉயர் நலம் உடையவன் நம்பி\nமயர்வற மதி நலம் அருளினன் பிரான்\nஞானப்பிரான் அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே\nஞான ஆனந்த ஸ்வரூபம் -ஆனந்தோ ப்ரஹ்ம திவ்யம் -நம்பி -தேவம் கொடுக்கும் பிரான் –\nபெற்றுக் கொள்ளத் தான் நாமும் விலக்காமல் இருக்க வேண்டும்\nமின்னு மா மழை தவழும் மேக வண்ணன் நம்பி –\nஇடரில் முகில் வண்ணன் -நம்முடைய நம் பெருமாள்\nஞான பக்தி வைராக்யங்களால் பூர்ணர்\nபெருமாள் விருப்பம் சங்கல்பம் நம்மை அவன் இடம் சேர்த்ததால் பூர்ணர்\nகமலா பதி சங்கல்பம் நிறைவேற்றிய பூர்ணர் -பெரிய நம்பி\nகுருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூர்\nகுறுங்குடி நம்பி தந்தையாயும் தாயையும் -ஹிதம் முதல் பிரியம் அப்புறம்\nஇவரோ அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான்\nபெரியவனான நம்பி எளியவன் பகவான்\nசிறியவரான ஆச்சார்யர்கள் பெரியவராகி நம்மை உத்தரிக்கிறார்கள்\nசாஸ்த்ர ஜன்ய ஞானம் -முதல் படி\nஆச்சார்ய உபதேச ஜன்ய ஞானம் -இறுதி படி\nஇங்கு தான் பிரான் முதலில் பின்பு நம்பி ஆகாரம் -தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள்\nஅவனோ இவராகவே வந்து அபகரித்து அருளுகிறார்\nவடுக நம்பி -ஆச்சார்ய அபிமானம் பக்தி கைங்கர்யத்தால் பூர்ணர்\nஉன்னை ஒழிய மற்ற தெய்வம் அறியாத வடுக நம்பி நிலையை ஈந்து அருள்\nதிருக் கோஷ்ட்டியூர் நம்பியும் வடுகா கூப்பிட வந்து வைஷ்ணவ நம்பி பெயருக்கு ஆசைப்பட்டவர்\nஅறியக் கற்று வல்லவர் வைஷ்ணவர் ஆவார் –\nஎம்மானும் எம் அம்மனையும் என்னைப் பெற்று ஒழிந்ததன் பின்\nஅம்மானும் அம்மனையும் அடியேனுக்காகி நின்ற\nநல் மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ உன்\nமைம்மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே -பெரிய திருமொழி–7-2-3-\nசிறியாய் ஓர் பிள்ளையுமாய் யுலகு உண்டு ஓர் ஆலிலை மேல்\nஉறைவாய் என் நெஞ்சின் உள்ளே உறைவாய் உறைந்தது தான்\nஅறியாது இருந்தறியேன் அடியேன் அணி வண்டு கிண்டும்\nநறைவாரும் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பீயோ–-பெரிய திருமொழி-7-2-4-\nவந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்றோர் நெஞ்சு அறியான் அடியேனுடைச்\nசிந்தையாய் வந்து தென் புலர்க்கு என்னைச் சேர் கொடான் இது சிக்கெனப் பெற்றேன்\nகொந்துலாம் பொழில் சூழக் குடந்தைத் தலைக் கோவினைக் குடமாடிய கூத்தனை\nஎந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை எத்தால் மறக்கேனே -பெரிய திருமொழி-–7-3-3-\nஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ ஆழ்வார்கள் ஸ்ரீ ஆச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/05/02/bjp-has-suffered-a-major-setback-in-4-state-elections", "date_download": "2021-07-28T04:16:47Z", "digest": "sha1:WT43WXAB3BJ7TRZGXTPLDFWK2BGV5GQC", "length": 7802, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "BJP has suffered a major setback in 4 state elections", "raw_content": "\nபா.ஜ.கவின் வியூகங்களை தவிடுபொடியாக்கிய 4 மாநில தேர்தல் முடிவுகள்... மண்ணைக் கவ்விய மோடி\nமேற்குவங்கம் உள்ளிட்ட 4 மாநில தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.\nதமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் கடந்த மாதம் நடந்து முடிந்தது. அதில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகி�� மாநிலங்களுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாகவும், அசாமில் மூன்று கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற்றது.\nஇந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து துவங்கி விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி மேற்குவங்கத்திலும், கேரளாவிலும் மீண்டும் ஆளும் கட்சிகளே ஆட்சி அமைக்க உள்ளன. தமிழ்நாட்டில் அ.தி.மு.கவை, தோர்கடித்து தி.மு.க அமோக வெற்றி பெற்றுள்ளது.\nகேரளாவில் இடது ஜனநாயக கூட்டணி 95 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால் மீண்டும் இரண்டாவது முறையாக பினராயி விஜயன் முதல்வராகிறார். மேலும் பா.ஜ.க ஒரு இடத்தில் வெற்றி பெறவே போராடி வருகிறது.\nஅதேபோல் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பா.ஜ.க 78 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதிக இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதால் மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராகவிருக்கிறார்.\nதமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணி 165 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகிறார். அ.தி.மு.க, பா.ஜ.க வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் கடும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.\nஅசாமில் பா.ஜ.க 78 தொகுதிகள் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. அதேபோல் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.\nஐந்து மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அசாம் மாநிலத்தை தவிர மற்ற 4 மாநிலங்களிலும் பா.ஜ.க கடும் பின்னடைவை சந்திதுள்ளது.\nஇரண்டு வருட இடைவெளியில் மீண்டும் மண்ணைக் கவ்விய பொன்னார் : விஜய் வசந்த் வெற்றி\n“வேண்டும் வேண்டும்.. நீதி வேண்டும்” : இரு அவைகளிலும் தமிழில் முழங்கிய எம்பிக்கள்.. அதிர்ந்த நாடாளுமன்றம்\nஇளைஞரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க நிர்வாகி... புதுச்சேரியில் கொடூரச் சம்பவம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... இவர் யார் தெரியுமா\n“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'' : மனு அளித்தவருக்கு நேரில் சென்று உதவித்தொகை அளித்த மாவட்ட ஆட்சியர்\nகட்டுக்கதைகளைக் கூறிவரும் ‘லக்கி பிரைஸ் பழனிசாமி’ : முரசொலி தலையங்கம் விளாசல்\n“வேண்டும் வேண்டும்.. நீதி ��ேண்டும்” : இரு அவைகளிலும் தமிழில் முழங்கிய எம்பிக்கள்.. அதிர்ந்த நாடாளுமன்றம்\nமனைவி இறந்துவிட்டதாக நினைத்து தற்கொலை செய்துகொண்ட கணவர்... வேடசந்தூரில் சோகம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... இவர் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/swaraj/724-xm-42876/51583/", "date_download": "2021-07-28T03:08:29Z", "digest": "sha1:WZ7V4AZGMXJL33UF7UGSCJ2DYQD64FAG", "length": 27586, "nlines": 251, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது ஸ்வராஜ் 724 எக்ஸ்.எம் டிராக்டர், 2010 மாதிரி (டி.ஜே.என்51583) விற்பனைக்கு அமேதி, உத்தரபிரதேசம் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: ஸ்வராஜ் 724 எக்ஸ்.எம்\nவிற்பனையாளர் பெயர் Shubharth agencies\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nஸ்வராஜ் 724 எக்ஸ்.எம் விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் ஸ்வராஜ் 724 எக்ஸ்.எம் @ ரூ 2,10,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2010, அமேதி உத்தரபிரதேசம் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில். பயன்படுத்திய டிராக்டர்களில் நிதி கிடைக்கிறது.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 Di-i\nபார்ம் ட்ராக் 6055 supermax\nசோனாலிகா 745 DI III சிக்கந்தர்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த ஸ்வராஜ் 724 எக்ஸ்.எம்\nபார்ம் ட்ராக் Atom 26\nகுபோடா நியோஸ்டார் B2741 4WD\nகெலிப்புச் சிற்றெண் DI-305 NG\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/xiaomi-mi-10-now-also-available-on-flipkart-for-sale-260820/", "date_download": "2021-07-28T04:37:49Z", "digest": "sha1:FQ47ZVPQNJ6VABOWKSQFVD57Q7VJ3HQF", "length": 16239, "nlines": 178, "source_domain": "www.updatenews360.com", "title": "இப்போது பிளிப்கார்ட்டிலும் விற்பனைக்கு கிடைக்கிறது சியோமி Mi 10 | விலை, சலுகை & EMI விவரங்கள் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஇப்போது பிளிப்கார்ட்டிலும் விற்பனைக்கு கிடைக்கிறது சியோமி Mi 10 | விலை, சலுகை & EMI விவரங்கள்\nஇப்போது பிளிப்கார்ட்டிலும் விற்பனைக்கு கிடைக்கிறது சியோமி Mi 10 | விலை, சலுகை & EMI விவரங்கள்\nசியோமி Mi 10 இந்த ஆண்டு தொடக்கத்தில் அமேசான் இந்தியா மற்றும் Mi.com தளங்கள் வழியாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டிலும் வாங்க கிடைக்கிறது என்று நிறுவனம் அறிவித்துள்ளது.\nசியோமி இந்தியா ட்விட்டர் தளத்தில் பிளிப்கார்ட்டில் சியோமி Mi 10 கிடைப்பதாக அறிவித்தது.\nசியோமி Mi 10 போனின் விலை 8 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி ஸ்டோரேஜ் பதிப்புக்கு ரூ.49,999 விலையுடனும்,\n8 ஜிபி ரேம் உடன் 25 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட பதிப்பு ரூ.54,999 விலைக்கும் விற்பனைக்கு உள்ளது. இந்த இரண்டு வகைகளும் பிளிப்கார்ட், அமேசான் இந்தியா மற்றும் Mi.com தளங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன. தொலைபேசி கோரல் கிரீன் மற்றும் ட்விலைட் கிரே வண்ணங்களில் வருகிறது.\nபிளிப்கார்ட்டில், ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஐந்து சதவீதம் வரம்பற்ற கேஷ்பேக் பெறலாம், ஆக்சிஸ் பேங்க் பஸ் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஐந்து சதவீதம் தள்ளுபடியைப் பெறலாம், மற்றும் வட்டி இல்லாத EMI திட்டங்கள் மாதத்திற்கு ரூ.5,278 விலையில் கிடைக்கின்றன.\nசியோமி Mi 10 போன் 6.67 அங்குல முழு HD+ அமோலெட் (1080 x 2340 பிக்சல்கள்) டிஸ்பிளே வளைந்த விளிம்புகள் மற்றும் 90 Hz புதுப்பிப்பு வீதத்துடன் கொண்டுள்ளது. இது 5ஜி ஆதரவுடன் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 865 செயலியில் இயங்குகிறது, இது 12 ஜிபி ரேம் வரை இணைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் 256 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. ஆன்ட்ராய்டு 10 ஐ அடிப்படையாகக் கொண்ட Mi 10 MIUI 12 உடன் இயங்குகிறது.\n7-எலிமெண்ட் லென்ஸ், 1 / 1.33-இன்ச் சென்சார், மற்றும் OIS ஆதரவு, 13 மெகாபிக்சல் அகல-கோண லென்ஸ் 123 டிகிரி பார்வை மற்றும் எஃப் / 2.4 துளை, மற்றும் எஃப் / 2.4 லென்ஸ்கள் கொண்ட 2 மெகாபிக்சல் கேமராக்கள் ஆகியவற்றுடன் 108 MP கேமராவைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 20 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.\n30W வேக வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,780 mAh பேட்டரியை Mi 10 பேக் செய்கிறது, அத்துடன் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. இது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது.\nPrevious 955cc ட்வின் சிலிண்டர் இன்ஜின் உடன் புதிய டுகாட்டி பேனிகேல் V2 இந்தியாவில் அறிமுகமானது | விலை, விவரக்குறிப்புகள் அறிக\nNext ரெட்மி K20 ப்ரோ வாங்க பிளான் இருந்தா யோசிக்காம இப்போவே வாங்குங்க\nஎதிர்பார்த்து காத்திருந்த Nothing Ear (1) இயர்போன் ANC வசதியுடன் அறிமுகம் | விலை & முழு விவரங்கள் உங்களுக்காக இதோ\n அங்க இருக்க வசதிகள் தான் ஹைலைட்டே\nடெலிவரிக்கு மின்சார வாகனங்கள் | ரிவோல்ட் மோட்டார்ஸ் உடன் டோமினோஸ் கூட்டணி\n3D முறையில் அச்சிடப்பட்ட உலகின் முதல் எஃகு பாலம் பொதுபயன்பாட்டுக்கு திறப்பு | இது எங்கு உள்ளது தெரியுமா\nசுமார் 6 அடி உயரத்திலிருந்து விழுந்தாலும் ஒன்னுமாகாத முரட்டுத்தனமான கட்டமைப்பில் Nokia XR20 அறிமுகம் | விலை & விவரங்கள்\nAmazon Prime Day 2021: தரமான சலுகைகள் உடன் கிடைக்கும் சிறப்பான கேட்ஜெட்டுகளின் பட்டியல் உங்களுக்காக\n“முழுமையாக மின்சார வாகனங்களுக்கு மாறுவது சாத்தியமில்லை” திடீரென ஜகா வாங்கும் டொயோட்டா\nGamer களுக்காகவே Lenovo Legion 5 Pro கேமிங் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம் | விலை எவ்ளோ, என்னென்ன அம்சமெல்லாம் இருக்கு\nபெட்ரோல், CNG எரிபொருள் வசதியுடன் பியாஜியோ Ape HT அறிமுகம் | விலை & விவரங்கள் இங்கே\nகர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு: இன்று பதவி ஏற்கிறார்..\nQuick Shareபெங்களூரு: கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவி ஏற்கிறார். கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா நேற்று…\nஉத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பேருந்து மீது டிரக் மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாப பலி..\nQuick Shareலக்னோ: உத்தரபிரதேசத்தின் பாரபங்கியில் சாலையில் பழுதாகி நின்ற பேருந்து மீது டிரக் மோதியதில் அதில் தூங்கி கொண்டிருந்த பீஹார்…\nஇந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு வந்த Result : இந்தியா இலங்கை இடையே 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nQuick Shareஇந்தியா-இலங்கை அணிகள் இடையே நடைபெற இருந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில்…\nஒலிம்பிக்கில் ஒரே ஒரு தங்கம்.. ஒடுக்கப்பட்ட மக்களை ஓங்கி ஒலிக்க செய்த கொசோவோ : உலகமே கொண்டாட காரணம் இதோ..\nQuick Shareஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பிரிவில் தங்கத்தை வென்று அசத்திய கொசோவோ நாட்டின் வீராங்கனை அழுத காட்சிகள் இணையத்தில் வைரலான…\nவரி கட்ட தயார்.. ஆனா விமர்சனங்களை நீக்குங்க : உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் கோரிக்கை\nQuick Shareசென்னை : காருக்கான நுழைவு வரி செலுத்த தயாராக உள்ளதாகவும் ஆனால் தன் மீதான விமர்சனத்தை நீக்க வேண்டும்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/03/amyra-dastur-hot.html", "date_download": "2021-07-28T03:12:47Z", "digest": "sha1:WDCAN4UXM5ZP4WV6NJLIEIET3AUPQRIF", "length": 3721, "nlines": 51, "source_domain": "www.viralulagam.in", "title": "டாப் ஆங்கிளில் படுக்கவர்ச்சி போஸ்... வைரலாகும் தனுஷ் நாயகியின் புகைப்படம்", "raw_content": "\nHomeநடிகைடாப் ஆங்கிளில் படுக்கவர்ச்சி போஸ்... வைரலாகும் தனுஷ் நாயகியின் புகைப்படம்\nடாப் ஆங்கிளில் படுக்கவர்ச்சி போஸ்... வைரலாகும் தனுஷ் நாயகியின் புகைப்படம்\nஅனேகன் திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தவர் அமைரா தஸ்தூர். தற்பொழுது தெலுங்��ு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வரும் இவர், சந்தானத்திற்கு ஜோடியாகவும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.\nபெரும்பாலான நாயகிகளை போலவே, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வரும் இவர், அவ்வப்போது படு ஹாட்டான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.\nஅதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. வெள்ளை நிற உடையில், டாப் ஆங்கிளில் இருந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில், படுகவர்ச்சி காட்டி இருக்க அதிக அளவில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nமேலாடை இன்றி அரைநிர்வாண போஸ்... இந்திய கிரிக்கெட் அணிக்காக நடிகை செய்த காரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/06/haiku.html", "date_download": "2021-07-28T04:33:58Z", "digest": "sha1:EVA5LY7PWBLU4E5EK7WEWME3TTREBSJV", "length": 7515, "nlines": 155, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: என் கவிதைகள் - படைப்பு", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஎன் கவிதைகள் - படைப்பு\nமனிதன் உன்னை படைத்தானா - அல்லது\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nமறக்க முடியா பயணம் - படகு வீடு, கேரளா\nஒரு பயணம் என்பதே மனதுக்கு சந்தோசம் தரும், அதிலும் மனதுக்கு நெருக்கமான நண்பர்களுடன் அது அமையும்போது கேட்கவா வேண்டும் \nஅறுசுவை - முதலியார் கடை \"முட்டை இட்லி\", மதுரை\n\"வரணும்.... நீங்க பழைய பன்னீர்செல்வமா வரணும்\" என்று உரிமையோடு, நான் நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைய பேர் சொல்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்ற��� வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nபொழுதுபோக்கும் - வாழ்வின் கடமைகளும்...\nஆச்சி நாடக சபா - சீனாவின் பியன்-லியன் கலை\nகண்ணுக்கு தெரியாமல் உதவும் மனிதர்கள்\nஎன்னை செதுக்கிய புத்தக வாசிப்பு\nஅறுசுவை - பாரம்பரிய ஜப்பானிய உணவுகள்\nஎன் கவிதைகள் - படைப்பு\nசோலை டாக்கீஸ் - நீதானே என் பொன் வசந்தம் (ஓல்ட்)\nமறக்க முடியா பயணம் - ஸ்டார் க்ரூஸ்\nசோலை டாக்கீஸ் - சந்தோஷம் சந்தோஷம் பாடல்\nமறக்க முடியா பயணம் - சீனா : பெய்ஜிங்\nமனதில் நின்றவை - சீனு ராமசாமி (தென்மேற்கு பருவகாற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/10/2.html", "date_download": "2021-07-28T04:31:46Z", "digest": "sha1:6I6YMF4UAQQY4U5LJ7UBBUSR5LWBIQQR", "length": 28030, "nlines": 318, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: ஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 2)", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 2)\nசென்ற வாரம் \"கரூர் திரைசீலை (பகுதி - 1)\" படித்து நிறைய பேர் உற்சாகம் கொடுத்தனர், சிலர் தங்களது கருத்துக்களை இட்டு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர், எல்லோருக்கும் மிக்க நன்றி இவ்வளவு கஷ்டப்பட்டு இப்படி போய் எழுதும் பதிவுகளை ரசிப்பீர்களோ என்று நினைத்தேன், உங்களது ஆதரவு என்னை மேலும் இது போல எழுத தூண்டுகிறது இவ்வளவு கஷ்டப்பட்டு இப்படி போய் எழுதும் பதிவுகளை ரசிப்பீர்களோ என்று நினைத்தேன், உங்களது ஆதரவு என்னை மேலும் இது போல எழுத தூண்டுகிறது சரி வாருங்கள் இந்த வாரம் நாம் அந்த திரைசீலையை எப்படி செய்கிறார்கள் என்று பார்ப்போம். சென்ற வாரம் ஒரு நூல் எந்த அளவு வாங்க வேண்டும், அது எப்படி வரும், அதை எப்படி ஒரு கோன் வடிவில் சுற்றுகிறார்கள் என்று பார்த்தோம். இந்த வாரம் வாருங்கள் ஒரு திரைசீலை எப்படி தயாராகிறது என்று பார்க்கலாம். இப்படி கோன் போன்று சுற்றப்பட்ட நூல் ஒரே அளவுள்ளதாக இருப்பது என்பது மிகவும் முக்கியம். ஒரு திரைசீலையின் அளவு பொறுத்து எவ்வளவு நூல் வேண்டும் என்பது முடிவாகும்.\nஒரு திரைசீலை எப்படி தயாராகிறது என்று நீங்கள் தெரிந்து கொள்வதற்கு முன் சில விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். திரைசீலை என்பது குறுக்கும் நெடுக்குமாக செல்லும் நூல், ��ந்த குறுக்கும் நெடுக்கும் என்பதை இங்கே வார்ப் (Warp) மற்றும் வெப்ட் (Wept) என்கிறார்கள். இதில் டிசைன் என்பது எந்த இடத்தின் நூலை மேலே தூக்குகின்றோமோ, அதில் இந்த குறுக்கே செல்லும் நூல் மேலே தெரியும், மற்ற இடங்களில் அது கீழே சென்று விடும். இதனால்தான் திரைசீளைகளில் ஒரு புறம் மங்கலாக தெரியும் பூ வேலைபாடுகள், திருப்பி பார்க்கும்போது நன்றாக பளிச்சென்று தெரியும். இந்த வெப்ட் என்னும் நூலை (குறுக்கு நூல்) கொண்டு செல்வது ஷட்டில் (shuttle) எனப்படும். இவ்வளவு இப்போதைக்கு தெரிந்தால் போதும்.\nஒரு எட்டடி கொண்ட திரைசீலை தயாராகிறது என்றால் அதற்க்கு சுமார் மூவாயிரம் நூல் (அடி கணக்கு அல்ல..... ஒவ்வொரு நூலாக மூவாயிரம்) வேண்டும். அது முடிவானவுடன், அதை ஒரு யந்திரத்தின் உதவியுடன் ஒரு ரோலரில் சுற்றுவார்கள். இதைதான் வார்ப் என்கிறோம், இதில் மிக முக்கியமானது எந்த நூலும் அறுந்து விட கூடாது. மெதுவாக இதை சுற்றுவார்கள். எவ்வளவு அடி சுற்றுகிறோமோ அத்தனை அடி துணி கிடைப்பதால், மிகவும் கவனமாக சுற்றுவார்கள்.\nஇதற்க்கு பின்னர் இந்த நூலை மெசினில் கொண்டு சேர்க்க வேண்டும். அதை அப்படியே மெசினில் எடுத்து விட முடியாது. ஒவ்வொரு நூலும் சரியான துளை வழியாக கொண்டு செல்ல வேண்டும், அதை ஐ (eye) என்பார்கள். இந்த துளை வழியாக மூவாயிரம் நூலையும் கொண்டு செல்ல வேண்டும்...... ஒவ்வொரு நூலுக்கும், ஒவ்வொரு துளை இந்த வேலை ரொம்ப கஷ்டம்...... சில நேரங்களில் நாள் கணக்கில் கூட செய்வார்கள் \nஇதை செய்து முடித்தவுடன், இந்த துளை இருக்கும் சட்டத்தை அப்படியே தூக்கி மெசினில் பொருத்தி விடுவார்கள். இப்போது, அந்த நூலை அடுத்த பகுதியில் இருக்கும் ஒரு உருளையில் நன்கு பிணைத்து விட வேண்டும். இப்போது நெடுக்கு நூல் ரெடி, குறுக்கு நூல் எப்படி செய்வது நூலை குறுக்கே எடுத்து செல்வது ஷட்டில் எனப்படும் ஒரு சாதனம். பொதுவாக இந்த குறுக்கு நூலை எவ்வளவு சீக்கிரம் எடுத்து செல்கிறோமோ, அவ்வளவு விரைவாக துணி கிடைக்கும். உதாரணமாக, கைகளின் மூலமாக நீங்கள் இந்த நூலை இடையில் நுழைத்து எடுத்து சென்றால் இரண்டு நிமிடம் ஆகலாம், அதுவே ஒரு மெசின் மூலம் செய்தால் இரண்டு நொடி ஆகலாம்....... இந்த இரண்டு நொடி கூட மிகவும் அதிகம் இப்படிப்பட்ட தொழிற்சாலைகளில் நூலை குறுக்கே எடுத்து செல்வது ஷட்டில் எனப்படும் ஒரு சாதன��். பொதுவாக இந்த குறுக்கு நூலை எவ்வளவு சீக்கிரம் எடுத்து செல்கிறோமோ, அவ்வளவு விரைவாக துணி கிடைக்கும். உதாரணமாக, கைகளின் மூலமாக நீங்கள் இந்த நூலை இடையில் நுழைத்து எடுத்து சென்றால் இரண்டு நிமிடம் ஆகலாம், அதுவே ஒரு மெசின் மூலம் செய்தால் இரண்டு நொடி ஆகலாம்....... இந்த இரண்டு நொடி கூட மிகவும் அதிகம் இப்படிப்பட்ட தொழிற்சாலைகளில் ஆகவே நிறைய நிறைய டெக்னாலஜி வந்து இருக்கிறது...... Single rigid, Double rigid, Telescope, Projectile, Air jet, Water jet என்று நிறைய தொழில் நுட்பம் இருக்கிறது, ஒவ்வொன்றிலும் இந்த குறுக்கு நூல் செலுத்தும் டைம் மிகவும் கம்மி, இதன் பயன் என்பது ஒரு மீட்டர் துணி செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்பதுதான். நாம் இந்த ஷட்டில் முறையில் செய்யப்படும் துணிகளை பார்க்கும்போது, அதன் உள்ளே ஒரு நூல் இருக்கும், அதை வெளியே தனியே எடுத்து சுற்ற வேண்டும். ஒவ்வொரு முறையும் இப்படி நூல் மாற்ற வேண்டும், இப்போது அதற்கும் ஆட்டோமாடிக் வந்து விட்டது \nஅன்றைய திரைசீலைகள் எல்லாம் பிளைன் முறையில் தயார் செய்யப்பட்டது. இன்று எல்லாவற்றிலும் டிசைன் கேட்பதால், ஜக்கார்ட் முறையில் செய்கிறார்கள். ஜக்கார்ட் முறை பற்றி நிறைய சொல்ல வேண்டும் என்று எனக்கு ஆசைதான், ஆனால் இந்த பதிவில் அதை பார்க்காமல், நான் அடுத்து எழுத போகும் \"சென்னிமலை போர்வை\" பற்ற பதிவில் அதை பற்றி பார்ப்போமே இப்போது நீங்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொண்டால் போதும், ஒரு நூல் மேலே கீழே சென்று வரும்போது, குறுக்கே செல்லும் நூல் அப்படி போகும்போது இங்கு துணி உருவாகிறது. நீங்கள் இப்போது போட்டு இருக்கும் ஷர்ட் துணி கூட அப்படி செய்யப்பட்டதுதான். ஒரு திரைசீலை உருவாக எவ்வளவு உழைப்பு தேவை படுகிறது பாருங்கள் இப்போது நீங்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொண்டால் போதும், ஒரு நூல் மேலே கீழே சென்று வரும்போது, குறுக்கே செல்லும் நூல் அப்படி போகும்போது இங்கு துணி உருவாகிறது. நீங்கள் இப்போது போட்டு இருக்கும் ஷர்ட் துணி கூட அப்படி செய்யப்பட்டதுதான். ஒரு திரைசீலை உருவாக எவ்வளவு உழைப்பு தேவை படுகிறது பாருங்கள் சரி, வாங்க அதை விற்கும் இடத்திற்கு சென்று பார்க்கலாம் \nஇந்த திரைசீலை தயாரிப்பு, லூம் பற்றி எல்லாம் மேலும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை சொடுக்கவும்........ http://www.youtube.com/watch\nசரி, பெரும் தொழிலாக இதை செய்தால் எப்படி இ���ுக்கும், என்பதை காண்பித்தேன், அதையே சிறு தொழிலாக செய்ய முடியுமா, லாபம் இருக்குமா என்று கேட்பவர்களுக்கு, கீழே இருக்கும் படத்தை பாருங்கள்........ நீங்கள் எவ்வளவு திரைசீலை தயாரிக்கிரீர்களோ, எந்த தரத்தில் தயாராகிறதோ அவ்வளவு விலை. ஆகையால், இங்கே கரூரில் வீட்டிற்க்கு வீடு திரைசீலை தயாரிப்பது என்று இருக்கிறது. செய்யும் முறை எல்லாம் ஒன்றுதான் ஆனால் இங்கு சிறிய மெசினில்..... இதனால் ஒரு மீட்டர் செய்வதற்கு சிறிது நேரம் அதிகமாகும் \nஇப்படி அலைந்து திரிந்து திரைசீலை தயார் செய்ததை பார்த்துவிட்டு நான் விடைபெறும் நேரம், நான் அது எப்படி ஏற்றுமதியாகிறது என்று பார்க்க வேண்டும் என்று சொன்னவுடன் என்னுடன் ஒருவரை அனுப்பி ஒரு ஏற்றுமதி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தார். எப்போது துணிக்கடைக்கு சென்றாலும் சுமார் நூறு அல்லது ஐநூறு திரைசீலைகளை மட்டுமே பார்த்த எனக்கு ஆயிரம் ஆயிரமாய் இப்படி கொட்டி கிடக்கும் திரைசீலைகளை பார்த்ததில் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. எல்லா டிசைன், நூல் வகை, கலர் என்று அடுக்கி வைத்து இருந்தனர். அதை பற்றி அவர்களிடம் விரிவாக விவாதித்தேன்...... எப்படி அது சந்தைபடுகிறது, எங்கு செல்கிறது, எப்படி ஆர்டர் கிடைக்கிறது என்றெல்லாம். அதை எல்லாம் இங்கே எழுதினால் அது உங்களுக்கு போர் அடித்து விடும் என்பதால், இதோ இந்த படத்தை பார்த்து கரூர் ஏன் திரைசீலைக்கு பெயர் பெற்று இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள் \nஒவ்வொரு விளக்கமும் படத்துடன் நன்றாக சொல்லி உள்ளீர்கள்... பாராட்டுக்கள்...\nநன்றி தனபாலன் சார்..... இந்த பதிவு உங்களின் நினைவுகளை தூண்டியதா \nபவர்லூம் தறி இருந்த ஊரில் சின்ன பிள்ளைல இருந்தோம். அதனால, நூல் நூற்பது, ஜாக்காட், பாவு, நாடா பத்திலாம் நல்லாவே தெரியும். ஆனா, ஏற்றுமதி பற்றி அறிய ஆவலா இருக்கேன்.\nநன்றி சகோதரி...... ஏற்றுமதி பற்றி விரைவில் ஒரு முழு பதிவு எழுத இருக்கிறேன். இப்படி செல்லும்போது நான் நிறைய மார்க்கெட்டிங் முறை பற்றி தெரிந்து கொண்டேன், அதையும் பகிர்கிறேன்.\nஒவ்வொரு பகுதியாக திரைச்ச்சீலை குறித்து\nவிவரித்துப் போனது மிக மிக அருமை\nமனம் கவர்ந்த பயனுள்ள பகிர்வுக்கு\nதமிழ் மணத்தில் நீங்கள் அளித்த ஓட்டிற்கு மிக்க நன்றி சார் \nஇந்த பதிவை நீங்கள் ரசித்தது கண்டு மகிழ்ச்சி, நன்றி \nஅரிய பல தகவல்க��ை அறிந்து கொண்டேன் ... நன்றி\nநன்றி நண்பரே.... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் \nமிக்க நன்றி பரிதி...... உங்களது பதிவுகளின் ரசிகன் நான், அதுவும் உங்களது பதிவுகளில் நீங்கள் கலக்கும் கிராபிக்ஸ் அருமை தாங்கள் எனது பதிவை படித்து கண்டு மகிழ்ச்சி \nநன்றி மாதேவி, இந்த விளக்கங்களும் படங்களும் உங்களுக்கு பிடித்தது கண்டு மகிழ்ச்சி \nநன்றி மணிகண்டன்....... இந்த பதிவு உங்களுக்கு பிடித்தது கண்டு மகிழ்ச்சி \nநன்றி வைரமணி....... இந்த கொசுவலையில் உங்களது மனதை பரிகொடுததற்க்கு \nபடங்களும் விளக்கமும் அருமை. அறியாத தகவல்\nநன்றி சார்.... உங்களது கவிதைகளின் ரசிகன் நான் \nநன்றி சகோதரி..... இந்த பதிவு இப்படி உங்களுக்கு ஆச்சர்யங்களை ஏற்படுத்தினால் அதுதான் எனது வெற்றி \nமுடியலையா..... இப்போதானே ஆரம்பிச்சு இருக்கேன்....\nஅற்புதமான பதிவு. என்னமா உழைத்து எழுதியிருக்கிறீர்கள் கரூருக்கு ஒரு ட்ரிப் அடுத்த இந்திய வருகையில் கட்டாயம் உண்டு\nஒரு சின்ன கொசுவலை உங்களை சிறை பிடித்தது கண்டு மகிழ்ச்சி \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nமறக்க முடியா பயணம் - படகு வீடு, கேரளா\nஒரு பயணம் என்பதே மனதுக்கு சந்தோசம் தரும், அதிலும் மனதுக்கு நெருக்கமான நண்பர்களுடன் அது அமையும்போது கேட்கவா வேண்டும் \nஅறுசுவை - முதலியார் கடை \"முட்டை இட்லி\", மதுரை\n\"வரணும்.... நீங்க பழைய பன்னீர்செல்வமா வரணும்\" என்று உரிமையோடு, நான் நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைய பேர் சொல்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nகடல் பயணங்கள் - ஓய்வு வாரம் \nசாகச பயணம் - ஆப்ரிக்கா சபாரி (பகுதி - 2)\nஅறுசுவை - வானம் தொட்டு ஒரு பீர் \nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 2)\nஉலக பயணம் - கிளு கிளு நகரம் (18+)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/panniru_thirumurai/thevaaram/thevaaram_4_103.html", "date_download": "2021-07-28T05:22:07Z", "digest": "sha1:VBQWCLKDGPG7HRCBBJBL54PT7EKYKJWN", "length": 27583, "nlines": 260, "source_domain": "www.tamilsurangam.in", "title": "திருவாரூர் - நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், ஜூலை 28, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள்\nஇசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\tசித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள்\nஅருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவர் நூல்கள் இராமலிங்கர் நூல்கள் பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 4.103.திருவாரூர்\nநான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 4.103.திருவாரூர்\n986 வேம்பினைப் பேசி விடக்கினை யோம்பி\nதூம்பினைத் தூர்த்தங்கோர் சுற்றந் துணையென்\nஆம்பலம் பூம்பொய்கை யாரூ ரமர்ந்தா\nசாம்பலைப் பூசிச் சலமின்றித் தொண்டுபட்\n வேம்பு போன்ற கசப்பான சொற்களையே பேசி, இவ்வூன் உடம்பைப் பாதுகாத்து, வினைகளை மிகுதியாகத் தேடிக்கொண்டு வயிற்றை உணவால் நிரப்பிச் சுற்றத்தவர்களே நமக்கு நிலையான துணைவர்கள் என்றிருக்கின்றீர்களே ஆம்பற் பூக்கள் நிறைந்த பொய்கைகளை உடைய ஆரூரை உகந்தருளியிருக்கும் பெருமானுடைய திருவடிகளின் கீழே சாம்பலைப் பூசி வஞ்சனையின்றித் தொண்டுகளைச் செய்து கடைத்தேறுங்கள்.\n987 ஆராய்ந் தடித்தொண்ட ராணிப்பொ னாரூ\nபாரூர் பரிப்பத்தம் பங்குனி யுத்திரம்\nநாரூர் நறுமலர் நாத னடித்தொண்டன்\nநீராற் றிருவிளக் கிட்டமை நீணா\nஅடியார்களின் அன்புமிக்க நறிய உள்ளத் தாமரையில் வீற்றிருக்கும் சிவபெருமானுடைய திருவடித் தொண்டனும் தொண்டர்களுக்குள் உரையாணிப் பொன்போல் மிகச் சிறந்தவனுமாகிய நம்பிநந்தி, தமிழகத்து வேற்றூர்களில் உள்ளவர் எல்லாம் திருவாரூருக்கு வந்து சேரப் பங்குனி உத்திர விழாவினை ஆராய்ந்து முறைப்படி நடத்தினனாய், நீரை வார்த்துத் திருவிளக்குக்களை எரிய விட்ட செய்தியை நீண்ட தமிழ் உலகம் முழுதும் அறியும்.\n988 பூம்படி மக்கலம் பொற்படி மக்கல\nஆம்படி ம��்கல மாகிலு மாரூ\nதாம்படி மக்கலம் வேண்டுவ ரேற்றமிழ்\nநாம்படி மக்கலஞ் செய்து தொழுதும்\n எம்பெருமானுடைய திருமேனிக்கு உரிய ஆபரணங்களைப் பொன்னால் செய்து அணிவிப்பர். அஃது இயலாவிடின் பொன் வைக்கும் இடத்தில் பூ வைத்தல் என்ற உலகியற்படி அத்திருமேனியைப் பொன் அணிகளால் அழகுறுத்துவது போலப் பூவாலும் அழகு செய்வர். திருவாரூரில் இனிது அமர்ந்த பெருமானார் தம் திருமேனிக்கு அணிகலன்கள் வேண்டுவராயின் நாம் தமிழ்ப் பாமாலைகளால் அவருக்கு அணிகலன்கள் செய்த அணிவித்து அவரை வணங்குவோம்.\n989 துடிக்கின்ற பாம்பரை யார்த்துத் துளங்கா\nபொடிக்கொண்டு பூசிப் புகுந்தொண்டர் பாதம் பொறுத்த\nஅடித்தொண்ட னந்தியென் பானுள னாரூ\nதுள்ளுகின்ற பாம்பினை இடுப்பில் இறுகச் சுற்றி நிலை கலங்காத பிறையைச்சூடி, மேம்பட்ட தொண்டர்களாகி முனிவர்கள் திருத்தொண்டுகளைச் செய்வதோடன்றி, திருநீற்றைப்பூசி வந்து சேரும் அடியவர்களுடைய திருவடிகளைத் தன் தலைமேல் கொள்ளும் அழகினோடு கீழான தொண்டன் என்று சொல்லிக் கொள்ளும் நம்பி நந்தியும் ஆரூரில் அமுதம் போன்றுள்ள பெருமானுக்குச் சிறப்பான தொண்டுகளைச் செய்யும் அடியவனாக உள்ளான்.\n990 கரும்பு பிடித்தவர் காயப்பட் டாரங்கொர்\nஇரும்பு பிடித்தவ ரின்புறப் பட்டா\nஅரும்பவித் தண்பொழில் சூழணி யாரூ\nவிரும்பு மனத்தினை யாதென்று நானுன்னை\nஅரும்புகள் மலரும் குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருவாரூரில் விரும்பு உறையும் பெருமானே கரும்பினை வில்லாக ஏந்திய மன்மதன் உன்னால் கோபிக்கப்பட்டுச் சாம்பலானான். கோடலியாகிய இரும்பைப் பிடித்துத் தன் தந்தையின் கால்களைச் சிதைத்த விசாரசருமன் உன்னால் சண்டீசன் என்ற பதவியளிக்கப்பட்டு மகிழ்விக்கப்பட்டான். நீ மனத்தின்கண் கரும்பை விரும்புகின்றாயா இரும்பை விரும்புகின்றாயா கரும்பினை வில்லாக ஏந்திய மன்மதன் உன்னால் கோபிக்கப்பட்டுச் சாம்பலானான். கோடலியாகிய இரும்பைப் பிடித்துத் தன் தந்தையின் கால்களைச் சிதைத்த விசாரசருமன் உன்னால் சண்டீசன் என்ற பதவியளிக்கப்பட்டு மகிழ்விக்கப்பட்டான். நீ மனத்தின்கண் கரும்பை விரும்புகின்றாயா இரும்பை விரும்புகின்றாயா நீ விரும்பும் பொருள் எப்பொருள் என்று அடியேன் உன்பால் வேண்டுவேன்\n991 கொடிகொள் விதானங் கவரி பறைசங்கங்\nடிடிவில் பெருஞ்செல்வ மெய்துவ ரெய்தியு\nஅடிகளு மாரூ ரகத்தின ராயினு\nபொடிகொண் டணிவார்க் கிருளொக்கும் நந்தி\nகொடிகளும், மேற்கட்டிகளும், பறை, கவரி, சங்கு, கைவிளக்கு என்பனவும் கொண்டு குறைவற்ற செல்வர் பலர் திருவாரூரை வழிபடுதலுக்கு வந்து சேருவர். ஒரு குறைவும் இல்லாத திருமூலத்தானப் பெருமானாரும் திருவாரூரில் அமர்ந்திருப்பர். எனினும் அழகிய வெண்ணீற்றை அணியும் அடியவர்களுக்கு, நம்பு நந்தியடிகள் ஆரூரகத்தில் இல்லாமல், ஊருக்கு வெளியே செல்வாராயின் திருவாரூரில் ஒளியே இல்லை போலத் தோன்றும்.\n992 சங்கொலிப் பித்திடு மின்சிறு காலைத்\nகுங்குலி யப்புகைக் கூட்டென்றுங் காட்டி\nஅங்குலம் வைத்தவன் செங்குரு திப்புன\nறங்குலி வைத்தா னடித்தா மரையென்னை\n விடியற்காலையில் தூப மூட்டியில் உள்ள கனல் எரியில் குங்கிலியத்தை இட்டுக் குங்கிலியப் புகைக் கூட்டினை எம் பெருமானுக்குக் காட்டிச் சங்குகளை ஊதுங்கள். தன் இருபது தோள்களையும் கயிலையில் அதனைப் பெயர்ப்பதற்குச் செயற்படுத்தின இராவணனுடைய இரத்தம் ஓடுமாறு தன் கால்விரல் ஒன்றனை அழுத்தி நெரித்தவனுடைய திருவடித் தாமரைகளே அடியேனை அடிமைகொண்டன. அவை நுமக்கும் அருள் செய்யும்.\nதிருவாரூர் - நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருவாரூரில், செய்து, அணிகலன்கள், கொள்ளும், செய்யும், விரும்புகின்றாயா, உன்னால், திருமேனிக்கு, திருவடித், திருச்சிற்றம்பலம், திருமுறை, தொண்டர்களே, தொண்டுகளைச், திருவாரூர், பங்குனி, மக்கலம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nமுதல் திருமுறை இரண்டாம் திருமுறை மூன்றாம் திருமுறை நான்காம் திருமுறை ஐந்தாம் திருமுறை ஆறாம் திருமுறை ஏழாம் திருமுறை எட்டாம் திருமுறை ஒன்பதாம் திருமுறை பத்தாம் திருமுறை பதினோராந் திருமுறை பன்னிரண்டாம் திருமுறை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aroo.space/2021/05/10/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-07-28T04:42:37Z", "digest": "sha1:V3HYCVJXWU2DRIR2PKCNQ5QOVY4JAPOA", "length": 20308, "nlines": 92, "source_domain": "aroo.space", "title": "எஸ்.ரா - என் அறிவுலக ஜன்னல் | அரூ", "raw_content": "\nஎஸ்.ரா – என் அறிவுலக ஜன்னல்\nஎன்னுடைய வாசிப்பு, திரைப்பட ஆர்வம் என எல்லாவற்றுக்கும் அடிப்படை ஆதாரம் ஆனந்த விகடன். வாரா வாரம் வீட்டுக்கு வரும் விகடன் கூடவே எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், திரைப்பட கலைஞர்கள், சாதனையாளர்கள் சாமானியர்கள் எனப் பலரைக் கைப்பிடித்துக் கூட்டி வரும்.\nஅந்த வகையில் திரு. எஸ். ராமகிருஷ்ணன் எனக்கு அறிமுகம். ஆனந்த விகடனில் வந்த ‘சிறிது வெளிச்சம்’ தொடர் அவரை எனக்கு வெளிச்சம் காட்டியது. அந்த தொடரில் அவர் கதை, திரைப்படம், பயணங்கள், நிகழ்வுகள் எனப் பலவற்றை விவரிப்பார். நிறையத் திரைப்படங்கள் பார்க்கும் ஆர்வமே தொடர்ந்து அவர் படைப்புகளைத் தேடிப் படிக்கும் ஆவலைத் தூண்டியது.\nஎன் நூலகத்தில் இருக்கும் இவரின் பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் ஒரு இடத்தில் இருந்தாலும் எப்போதும் என்னை இன்னொரு புத்தகத்துக்கோ… திரைப்படத்துக்கோ… தேடலுக்கோ உந்தித் தள்ளிக் கொண்டே இருக்கும்.\nமுகநூல் பயன்படுத்தத் தொடங்கிய ஆரம்பக் காலத்தில் சுயமாக எழுதுவது மிக மிகக் குறைவு. அப்போது எல்லாம் ஒரு படத்துடன் எஸ். ரா அவர்களின் புத்தகத்தில் உள்ள வரிகளை எடுத்துப் போட்டுப் பதிவுப் போடுவேன்.\nதேசாந்திரியாகக் குளிர் காலத்தில் காலையில் அவர் கண்ட கங்கை, மசூதியில் குடித்த கசகசா பாயசம், ரயில் நிலையத்தில் காய்ச்சல் வந்து தவித்த தருணங்கள், பசியோடு பயணித்த இலக்கியக் கூட்டம் போன்ற அனுபவங்களை அவர் மொழிகளில் கூற வேண்டுமானால் “சாலைகள் இன்று வரை மயக்கமூட்டுபவையாகவே இருக்கின்றன. உலகில் உள்ள எந்த விருட்சத்தையும் விட அதிகமாகக் கிளை விடுகிறது சாலைகள் மட்டும்தான் என்பதை உணர முடியும்.”\nஅவர் கையாளும் உவமைகள் ரசனை வாய்ந்ததாக இருக்கும். அவர் கூற வரும் நிகழ்வுகளை அந்த உவமை மேலும் வலுப்படுத்தி மனதில் வேரூன்றிக் கிளைப் பரப்பிவிடும். சில உதாரணங்கள்.\n“உண்டியலில் காசு போடுவதைப் போல நம் மனது ஒவ்வொன்றாகப் போட்டுப் போட்டு நிரம்பிக் கொள்கிறது.”\n“ஓட்டைப் பாத்திரத்திலிருந்து தண்ணீர் தானே ஒழுகி வருவது போல அவன் மனதிலிருந்து இந்தச் சொற்கள் மட்டும் தானே ஒழுகிக் கொண்டே இருந்தன.”\n“உடம்பில் அம்மைத் தழும்புகள் மறையாமலிருப்பது போன்று இளவயது பசியால் ஏற்பட்ட அவமதிப்புகளின் வடுக்கள் இன்றும் மறையாமல் இருக்கின்றன.”\n“டிராகுலாவின் பற்கள் பதிந்து விடுவது போல” வயலின் இசை நரம்புகளில் படிந்துவிடும்.\n“ஒரு தாதி குழந்தையைக் குளிப்பாட்டித் துடைத்து எடுப்பது போன்று” இரவின் கைகள் உலகைச் சுத்தம் செய்கின்றன.\n“கண்ணுக்குத் தெரியாமல் உப்புத் தண்ணீரில் கரைந்து விடுவதைப் போல தன்னிடமிருந்து அழகு யாவும் கரைந்து போய் விட்டிருக்கிறது.”\n‘கேள்விக்குறி’யில் வரும் கேள்விகள் அனைத்தும் நம் அன்றாட வாழ்வில் ஒரு முறையேனும் கடந்து வந்து இருப்போம். அந்த கேள்விகளுக்கான ஆழம், அகலங்களை ஆராய்ந்து பதில் தேடும் பயணமாக ஒவ்வொரு கட்டுரையும் ஒரு கதையோடும் அல்லது நிகழ்வுகளோடும் நிறைவு பெறும். நான் இதில் வரும் கேள்விகளை அவ்வளவாக எதிர் கொண்டது இல்லை என்பது தான் உண்மை. “ஏமாத்தறது தப்புன்னு ஏன் யாருக்குமே தோணமாட்டேங்குது” என்ற கேள்வியைத் தாண்டி ஏமாற்றி விட்டு அவர்களால் எப்படி இயல்பாக இருக்க முடிகிறது எனப் பலமுறை சிந்தித்து உள்ளேன். இதில் வரும் தந்தை மகன் கதை என் மனதுக்கு நெருக்கமானது.\n‘காற்றில் யாரோ நடக்கிறார்கள்’ புத்தகத்தை ஒரு வழிகாட்டியாகக் கையில் வைத்துக் கொண்டு தமிழகத்தின் சிறு நகரங்களில் அலைந்து திரிந்து பயணம் மேற்கொள்ளலாம். புத்தகக் கண்காட்சியிலோ அல்லது நூலகங்களிலோ எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேடிக் கண்டு வாசித்து மகிழலாம். திரைப்பட விழாவிலோ அல்லது இணையத்திலோ திரைப்படங்களைக் கண்டு ரசிக்கலாம். புத்தகங்கள், சினிமா, இசை, ஓவியம் என எல்லாத் தளங்களிலும் எனது ரசனையை மேலும் வளர்த்துக் கொள்ளக் கையில் ஒரு வழிகாட்டியாக இந்த புத்தகம் இருக்கிறது.\n’ என்ற கட்டுரையைப் படித்த பின்னர் ‘டிராய்’ (Troy) படம் எனக்கு நன்கு புரிந்தது. பாரீஸ், ஹெலன் இருவரும் திருமணம் செய்வதற்கு ‘அப்ரோடிட்’ தேவதை எவ்வாறு காரணமாக இருந்தது, எந்த வித நேரடி காரணமும் இன்றி அக்கிலஸ் ஒரு போர் வீரனாக மட்டுமே களத்தில் இருந்தது, அக்கிலஸ் குதிக்காலில் அம்புப்பட்டு இறப்பதற்கான காரணம் எனப் பல விஷயங்கள் இந்தக் கட்டுரையைப் படித்த பின்னர் தான் புரிந்தது.\nஎப்போதும் ஒரு படம் பார்த்த பின்னரோ, புத்தகம் படித்த பின்னரோ அந்த படைப்பு பற்றித் தேடிப் படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த வாசிப்பு அந்த படைப்பை மேலும் புரிந்துகொள்ள மற்றும் ரசிக்க உதவியாக இருக்கும். இதற்கு தலைக்கீழகாவும் நடக்கும்.\nசத்யஜித் ரேயின் ‘பதேர் பாஞ்சாலி’ பார்த்த பின்னர் விபூதி பூஷன் நாவலை நூலகத்திலிருந்து படித்து விட்டுத் திரும்பி வைக்கப் போன போது ‘பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள்’ புத்தகம் கிடைத்தது. பதேர் பாஞ்சாலியை நுணுக்கமாக உள்வாங்கிக் கொள்ள இந்த புத்தகத்தைப் படிக்கத் துவங்கினேன். இந்த புத்தகம் அழைத்துக் கொண்டு விட்ட இடம் அகிரா குரோசாவாவின் ‘த்ரோன் ஒஃவ் பிளட்’. அது உந்தித் தள்ளிய இடம் ‘உலக இலக்கியப் பேருரைகள் ஷேக்ஸ்பியரின் மெக்பெத்’. இந்த தொட்டுத் தொடரும் தேடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.\nசில காலங்களுக்கு முன்னர் தினமும் எஸ். ராவின் வலைத்தள பக்கத்தைப் படித்து விடுவேன். அதன் தாக்கத்தால் நான் கண்ட படங்கள் — Blue Umbrella, Warriors of the Rainbow: Seediq Bale, Bright Star மற்றும் Desert Flower.\nஎனது பதவி உயர்வு கலந்தாய்வுக் கூட்டத்தில் என்னை மையமாகக் கொண்டு ஒரு பெரும் பிரச்சனை கிளம்பியது. புயலுக்கு முன் அமைதி போலக் காத்திருப்பு நேரத்தில் ‘பதினெட்டாம் நூற்றாண்டின் மழை’ படித்துக் கொண்டு இருந்தேன்.\nபல வருடக் காத்திருப்புக்குப் பின்னர் குழந்தைப் பேறு பெற்றேன். கொஞ்ச நாள் தொலைக்காட்சி அலைப்பேசியிலிருந்து தள்ளி இருக்கலாம் என எண்ணி வாசிப்பை மேற்கொண்டேன். அப்போது கையிலிருந்த புத்தகங்கள் ‘கோடுகள் இல்லாத வரைபடம்’, ‘கலிலியோ மண்டியிடுவதில்லை’, ‘மலைகள் சப்தமிடுவதில்லை’, ‘இலைகளை வியக்கும் மரம்’.\nஎஸ். ராவின் காலடிச் சுவடுகளைப் பின்பற்றிச் சென்றால் கானகமோ, கதைகளோ, அருவிகளோ, ஆளுமைகளோ, ந���சத்தமோ, நிகழ்வுகளோ எனப் பாதைதோறும் பரவசம் நம்மைத் தூண்டில் போட்டு இழுத்துச் செல்லும்.\nஇலக்கற்ற பயணியாய் அவர் மேற்கொண்ட பயணங்களின் வழி ‘உலக சினிமா’, ‘எனது இந்தியா’, ‘பதினெட்டாம் நூற்றாண்டின் மழை’, ‘செகாவின் மீது பெய்த பனி’ என எல்லாவற்றையும் காற்றில் யாரோ நடந்து (நடக்கிறார்கள்) கைப்பிடித்து அழைத்துச் செல்வது போல் எஸ். ரா எனக்கு அறிமுகம் செய்த உலகம் விசாலமானது.\nபுத்தகங்கள் மீது தீர்க்க காதலையும், பயணங்கள் மீது அலாதி பிரியத்தையும் படங்களின் மீது அதீத பற்றையும் ஏற்படுத்திய எஸ். ராவின் படைப்புகள் என் அறிவு உலகத்துக்கான ஜன்னல்.\nஎஸ்.ரா என்னும் வரலாற்றுப் பேராசிரியன்\nஎஸ்.ராவின் பயணங்கள் வாசகனுக்கான வாசல்\nநவீன இலக்கியத்தில் அதிகதைகள் – அறிமுகம்\nஎஸ்.ரா என்னும் வரலாற்றுப் பேராசிரியன்\nவரலாற்றைப் புரிந்துகொள்ள அறிவியல்பூர்வமான சிந்தனையும், திறந்த மனதும், கூர்மையான அவதானிப்புகளும், தொடர்ந்த தேடுதலும் வேண்டும் என்று கூறும் எஸ்.ரா தனது…\nஎஸ்.ராவின் பயணங்கள் வாசகனுக்கான வாசல்\nகஜுரகோ சிற்பம் பற்றி அவர் எழுதும் விதத்தைப் பார்த்தால் இந்தச் சின்னஞ்சிறிய வாழ்க்கையில் நாம் ஏன் கூண்டுக்குள் இன்னும் அடைந்து…\nதுணையெழுத்து வெளியான நாட்களில் எந்தப் பேனா வாங்கினாலும், 'துணையெழுத்து', 'எஸ்.ராமகிருஷ்ணன்', 'நீரில் மிதக்கும் நினைவுகள்' போன்ற துணையெழுத்து கட்டுரைகளின் தலைப்புகளைத்தான்…\nகட்டுரைஇதழ் 11, எஸ் ராமகிருஷ்ணன்\n← எஸ்.ராவின் பயணங்கள் வாசகனுக்கான வாசல்\nதமிழின் பெருமை எஸ்.ரா. →\nஉங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்\tCancel reply\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harivamsam.arasan.info/2020/04/Harivamsa-Harivamsa-Parva-Adhyaya-29.html", "date_download": "2021-07-28T04:14:58Z", "digest": "sha1:TVY23BUGDNK32O44UW2H6XXMVIGQ62ES", "length": 42046, "nlines": 433, "source_domain": "harivamsam.arasan.info", "title": "காஸ்²யபவர்ணனம் - திவோதாஸ சரிதம் | ஹரிவம்ச பர்வம் அத்யாயம் - 29", "raw_content": "\nதிரு.மன்மதநாததத்தர் 1897ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த\nமுகப்பு | பொருளடக்க��் | மஹாபாரதம் | இராமாயணம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nகாஸ்²யபவர்ணனம் - திவோதாஸ சரிதம் | ஹரிவம்ச பர்வம் அத்யாயம் - 29\nகாஸ்²யபவர்ணனம் - திவோதாஸ சரிதம்\nஅனேனஸ꞉ ஸுதோ ராஜா ப்ரதிக்ஷத்ரோ மஹாயஸா²꞉ || 1-29-1\nப்ரதிக்ஷத்ரஸுதஸ்²சாபி ஸ்ருஞ்ஜயோ நாம விஸ்²ருத꞉ |\nஸ்ருஞ்ஜயஸ்ய ஜய꞉ புத்ரோ விஜயஸ்தஸ்ய சாத்மஜ꞉ || 1-29-2\nவிஜயஸ்ய க்ருதி꞉ புத்ரஸ்தஸ்ய ஹர்யஸ்²வத꞉ ஸுத꞉ |\nஹர்யஸ்²வதஸுதோ ராஜா ஸஹதே³வ꞉ ப்ரதாபவான் || 1-29-3\nஸஹதே³வஸ்ய த⁴ர்மாத்மா நதீ³ன இதி விஸ்²ருத꞉ |\nநதீ³னஸ்ய ஜயத்ஸேனோ ஜயத்ஸேனஸ்ய ஸங்க்ருதி꞉ || 1-29-4\nஸங்க்ருதேரபி த⁴ர்மாத்மா க்ஷத்ரத⁴ர்மா மஹாயஸா²꞉ |\nஅனேனஸ꞉ ஸமாக்²யாதா꞉ க்ஷத்ரவ்ருத்³த⁴ஸ்ய மே ஸ்²ருணு || 1-29-5\nக்ஷத்ரவ்ருத்³தா⁴த்மஜஸ்தத்ர ஸுனஹோத்ரோ மஹாயஸா²꞉ |\nஸுனஹோத்ரஸ்ய தா³யாதா³ஸ்த்ரய꞉ பரமதா⁴ர்மிகா꞉ || 1-29-6\nகாஸ²꞉ ஸ²லஸ்²ச த்³வாவேதௌ ததா² க்³ருத்ஸமத³꞉ ப்ரபு⁴꞉ |\nபுத்ரோ க்³ருத்ஸமத³ஸ்யாபி ஸு²னகோ யஸ்ய ஸௌ²னக꞉ || 1-29-7\nப்³ராஹ்மணா꞉ க்ஷத்ரியாஸ்²சைவம் வைஸ்²யா꞉ ஸூ²த்³ராஸ்ததை²வ ச |\nஸ²லாத்மஜஸ்²சார்ஷ்டிஷேணஸ்தனயஸ்தஸ்ய காஸ²க꞉ || 1-29-8\nகாஸ²ஸ்ய காஸ²யோ ராஜன்புத்ரோ தீ³ர்க⁴தபாஸ்ததா² |\nத⁴ன்வஸ்து தீ³ர்க⁴தபஸோ வித்³வாந்த⁴ன்வந்தரிஸ்தத꞉ || 1-29-9\nதபஸோ(அ)ந்தே ஸுமஹதோ ஜாதோ வ்ருத்³த⁴ஸ்ய தீ⁴மத꞉ |\nபுனர்த⁴ன்வந்தரிர்தே³வோ மானுஷேஷ்விஹ ஜஜ்ஞிவான் || 1-29-10\nகத²ம் த⁴ன்வந்தரிர்தே³வோ மானுஷேஷ்விஹ ஜஜ்ஞிவான் |\nஏதத்³வேதி³துமிச்சா²மி தன்மே ப்³ரூஹி யதா²தத²ம் || 1-29-11\nத⁴ன்வந்தரே꞉ ஸம்ப⁴வோ(அ)யம் ஸ்²ரூயதாம் ப⁴ரதர்ஷப⁴ |\nஜாத꞉ ஸ ஹி ஸமுத்³ராத்து மத்²யமானே புராம்ருதே || 1-29-12\nஉத்பன்ன꞉ கலஸா²த்பூர்வம் ஸர்வதஸ்²ச ஸ்²ரியா வ்ருத꞉ |\nஅப்⁴யஸன்ஸித்³தி⁴கார்யே ஹி விஷ்ணும் த்³ருஷ்ட்வா ஹி தஸ்தி²வான் || 1-29-13\nஅப்³ஜஸ்த்வமிதி ஹோவாச தஸ்மாத³ப்³ஜஸ்து ஸ ஸ்ம்ருத꞉ |\nஅப்³ஜ꞉ ப்ரோவாச விஷ்ணும் வை தவ புத்ரோ(அ)ஸ்மி வை ப்ரபோ⁴ || 1-29-14\nவித⁴த்ஸ்வ பா⁴க³ம் ஸ்தா²னம் ச மம லோகே ஸுரேஸ்²வர |\nஏவமுக்த꞉ ஸ த்³ருஷ்ட்வா வை தத்²யம் ப்ரோவாச தம் ப்ரபு⁴꞉ || 1-29-15\nக்ருதோ யஜ்ஞவிபா⁴கோ³ ஹி யஜ்ஞியைர்ஹி ஸுரை꞉ புரா |\nதே³வேஷு வினுயுக்தம் ஹி வித்³தி⁴ ஹோத்ரம் மஹர்ஷிபி⁴꞉ || 1-29-16\nந ஸ²க்யமுபஹோமா வை துப்⁴யம் கர்தும் கதா³சன |\nஅர்வாக்³பூ⁴தோ(அ)ஸி தே³வானாம் புத்ர த்வம் து ந ஹீஸ்²வர꞉ || 1-29-17\nத்³விதீயாயாம் து ஸம்பூ⁴த்யாம் லோகே க்²யாதிம் க³மிஷ்யஸி |\nஅணிமாதி³ஸ்²ச தே ஸித்³தி⁴ர்க³ர்ப⁴ஸ்த²ஸ்ய ப⁴விஷ்யத�� || 1-29-18\nதேனைவ த்வம் ஸ²ரீரேண தே³வத்வம் ப்ராப்ஸ்யஸே ப்ரபோ⁴ |\nசருமந்த்ரைர்வ்ரதைர்ஜாப்யைர்யக்ஷ்யந்தி த்வாம் த்³விஜாதய꞉ || 1-29-19\nஅஷ்டதா⁴ த்வம் புனஸ்²சைவமாயுர்வேத³ம் விதா⁴ஸ்யஸி |\nஅவஸ்²யபா⁴வீ ஹ்யர்தோ²(அ)யம் ப்ராக்³த்³ருஷ்டஸ்த்வப்³ஜயோனினா || 1-29-20\nத்³விதீயம் த்³வாபரம் ப்ராப்ய ப⁴விதா த்வம் ந ஸம்ஸ²ய꞉ |\nஇமம் தஸ்மை வரம் த³த்த்வா விஷ்ணுரந்தர்த³தே⁴ புன꞉ || 1-29-21\nத்³விதீயே த்³வாபரம் ப்ராப்தே ஸௌனஹோத்ரி꞉ ஸ காஸி²ராட் |\nபுத்ரகாமஸ்தபஸ்தேபே தி⁴ன்வந்தீ³ர்க⁴தபாஸ்ததா³ || 1-29-22\nப்ரபத்³யே தே³வதாம் தாம் து யா மே புத்ரம் ப்ரதா³ஸ்யதி |\nஅப்³ஜம் தே³வம் ஸுதார்தா²ய ததா³(ஆ)ராதி⁴தவான்ன்ருப꞉ || 1-29-23\nததஸ்துஷ்ட꞉ ஸ ப⁴க³வானப்³ஜ꞉ ப்ரோவாச தம் ந்ருபம் |\nயதி³ச்ச²ஸி வரம் ப்³ரூஹி தத்தே தா³ஸ்யாமி ஸுவ்ரத || 1-29-24\nப⁴க³வன்யதி³ துஷ்டஸ்த்வம் புத்ரோ மே க்²யாதிமான்ப⁴வ |\nததே²தி ஸமனுஜ்ஞாய தத்ரைவாந்தரதீ⁴யத || 1-29-25\nதஸ்ய கே³ஹே ஸமுத்பன்னோ தே³வோ த⁴ன்வந்தரிஸ்ததா³ |\nகாஸி²ராஜோ மஹாராஜ ஸர்வரோக³ப்ரணாஸ²ன꞉ || 1-29-26\nஆயுர்வேத³ம் ப⁴ரத்³வாஜாத்ப்ராப்யேஹ பி⁴ஷ்ஜாம் க்ரியாம் |\nதமஷ்டதா⁴ புனர்வ்யஸ்ய ஸி²ஷ்யேப்⁴ய꞉ ப்ரத்யபாத³யத் || 1-29-27\nத⁴ன்வந்தரேஸ்து தனய꞉ கேதுமானிதி விஸ்²ருத꞉ |\nஅத² கேதுமத꞉ புத்ரோ வீரோ பீ⁴மரத²꞉ ஸ்ம்ருத꞉ || 1-29-28\nஸுதோ பீ⁴மரத²ஸ்யாபி தி³வோதா³ஸ꞉ ப்ரஜேஸ்²வர꞉ |\nதி³வோதா³ஸஸ்து த⁴ர்மாத்மா வாராணஸ்யதி⁴போ(அ)ப⁴வத் || 1-29-29\nஏதஸ்மின்னேவ காலே து புரீம் வாராணஸீம் ந்ருப |\nஸூ²ன்யாம் நிவாஸயாமாஸ க்ஷேமகோ நாம ராக்ஷஸ꞉ || 1-29-30\nஸ²ப்தா ஹி ஸா மதிமதா நிகும்பே⁴ன மஹாத்மனா |\nஸூ²ன்யா வர்ஷஸஹஸ்ரம் வை ப⁴வித்ரீ நாத்ர ஸம்ஸ²ய꞉ || 1-29-31\nதஸ்யாம் து ஸ²ப்தமாத்ராயாம் தி³வோதா³ஸ꞉ ப்ரஜேஸ்²வர꞉ |\nவிஷயாந்தே புரீம் ரம்யாம் கோ³மத்யாம் ஸம்ந்யவேஸ²யத் || 1-29-32\nப⁴த்³ரஸ்²ரேண்யஸ்ய பூர்வம் து புரீ வாராணஸீத்யபூ⁴த் |\nப⁴த்³ரஸ்²ரேண்யஸ்ய புத்ராணாம் ஸ²தமுத்தமத⁴ன்வினாம் || 1-29-33\nஹத்வா நிவேஸ²யாமாஸ தி³வோதா³ஸோ நரர்ஷப⁴꞉ |\nப⁴த்³ரஸ்²ரேண்யஸ்ய தத்³ராஜ்யம் ஹ்ருதம் தேன ப³லீயஸா || 1-29-34\nவாராணஸீம் நிகும்ப⁴ஸ்து கிமர்த²ம் ஸ²ப்தவான்ப்ரபு⁴꞉ |\nநிகும்ப⁴கஸ்²ச த⁴ர்மாத்மா ஸித்³தி⁴க்Sஏத்ரம் ஸ²ஸா²ப ய꞉ || 1-29-35\nதி³வோதா³ஸஸ்து ராஜர்ஷிர்னக³ரீம் ப்ராப்ய பார்தி²வ꞉ |\nவஸதி ஸ்ம மஹாதேஜா꞉ ஸ்பீ²தாயாம் து நராதி⁴ப꞉ || 1-29-36\nஏதஸ்மின்னேவ காலே து க்ருததா³ரோ மஹேஸ்²வர꞉ |\nதே³வ்யா꞉ ஸ ப்ரியகாமஸ்து ந்யவஸச்ச்²வஸு²ராந்திகே || 1-29-37\nதே³வாஜ்ஞயா பார்ஷதா³ யே த்வதி⁴ரூபாஸ்தபோத⁴னா꞉ |\nபூர்வோக்தைருபதே³ஸை²ஸ்²ச தோஷயந்தி ஸ்ம பார்வதீம் || 1-29-38\nஹ்ருஷ்யதே வை மஹாதே³வீ மேனா நைவ ப்ரஹ்ருஷ்யதி |\nஜுகு³ப்ஸத்யஸக்ருத்தாம் வை தே³வீம் தே³வம் ததை²வ ஸா || 1-29-39\nஸபார்ஷத³ஸ்த்வனாசாரஸ்தவ ப⁴ர்தா மஹேஸ்²வர꞉ |\nத³ரித்³ர꞉ ஸர்வதை³வாஸௌ ஸீ²லம் தஸ்ய ந வர்ததே || 1-29-40\nமாத்ரா ததோ²க்தா வரதா³ ஸ்த்ரீஸ்வபா⁴வாச்ச சுக்ருதே⁴ |\nஸ்மிதம் க்ருத்வா ச வரதா³ ப⁴வபார்ஸ்²வமதா²க³மத் || 1-29-41\nவிவர்ணவத³னா தே³வீ மஹாதே³வமபா⁴ஷத |\nநேஹ வத்ஸ்யாம்யஹம் தே³வ நய மாம் ஸ்வம் நிகேதனம் || 1-29-42\nததா² கர்தும் மஹாதே³வ꞉ ஸர்வலோகானவைக்ஷத |\nவாஸார்த²ம் ரோசயாமாஸ ப்ருதி²வ்யாம் குருனந்த³ன || 1-29-43\nவாராணஸீ மஹாதேஜா꞉ ஸித்³தி⁴க்Sஏத்ரம் மஹேஸ்²வர꞉ |\nதி³வோதா³ஸேன தாம் ஜ்ஞாத்வா நிவிஷ்டாம் நக³ரீம் ப⁴வ꞉ || 1-20-44\nபார்ஸ்²வே திஷ்ட²ந்தமாஹூய நிகும்ப⁴மித³மப்³ரவீத் |\nக³ணேஸ்²வர புரீம் க³த்வா ஸூ²ன்யாம் வாராணஸீம் குரு || 1-29-45\nம்ருது³னைவாப்⁴யுபாயேன ஹ்யதிவீர்ய꞉ ஸ பார்தி²வ꞉ |\nததோ க³த்வா நிகும்ப⁴ஸ்து பூரீம் வாராணஸீம் ததா³ || 1-29-46\nஸ்வப்னே நித³ர்ஸ²யாமாஸ கண்டு³கம் நாம நாபிதம் |\nஸ்²ரேயஸ்தே(அ)ஹம் கரிஷ்யாமி ஸ்தா²னம் மே ரோசயானக⁴ || 1-29-47\nமத்³ரூபாம் ப்ரதிமாம் க்ருத்வா நக³ர்யந்தே ததை²வ ச |\nதத꞉ ஸ்வப்னே யதோ²த்³தி³ஷ்டம் ஸர்வம் காரிதவான்ன்ருப || 1-29-48\nபுரீத்³வாரே து விஜ்ஞாப்ய ராஜானம் ச யதா²விதி⁴ |\nபூஜாம் து மஹதீம் தஸ்ய நித்யமேவ ப்ரயோஜயத் || 1-29-49\nக³ந்தை⁴ஸ்²ச தூ⁴பமால்யைஸ்²ச ப்ரோக்ஷணீயைஸ்ததை²வ ச |\nஅன்னபானப்ரயோகை³ஸ்²ச அத்யத்³பு⁴தமிவாப⁴வத்| || 1-29-50\nஏவம் ஸம்பூஜ்யதே தத்ர நித்யமேவ க³ணேஸ்²வர꞉ |\nததோ வரஸஹஸ்ரம் து நாக³ராணாம் ப்ரயச்ச²தி |\nபுத்ரான்ஹிரண்யமாயுஸ்²ச ஸர்வான்காமாம்ஸ்ததை²வ ச || 1-29-51\nராஜ்ஞஸ்து மஹிஷீ ஸ்²ரேஷ்டா² ஸுயஸா² நாம விஸ்²ருதா |\nபுத்ரார்த²மாக³தா தே³வீ ஸாத்⁴வீ ராஜ்ஞா ப்ரசோதி³தா || 1-29-52\nபூஜாம் து விபுலாம் க்ருத்வா தே³வீ புத்ரமயாசத |\nபுன꞉ புனரதா²க³ம்ய ப³ஹுஸ²꞉ புத்ரகாரணாத் || 1-29-53\nந ப்ரயச்ச²தி புத்ரம் ஹி நிகும்ப⁴꞉ காரணேன ஹி |\nராஜா து யதி³ ந꞉ குப்யேத்கார்யஸித்³தி⁴ஸ்ததோ ப⁴வேத் || 1-29-54\nஅத² தீ³ர்கே⁴ண காலேன க்ரோதோ⁴ ராஜானமாவிஸ²த் |\nபூ⁴த ஏஷ மஹாந்த்³வாரி நாக³ராணாம் ப்ரயச்ச²தி || 1-29-55\nப்ரீதோ வரான்வை ஸ²தஸோ² மம கிம் ந ப்ரயச்ச²தி |\nமாமகை꞉ பூஜ்யதே நித்யம் நக³ர்யா மே ஸதை³வ ஹி || 1-29-56\nவிஜ்ஞாபிதோ மயாத்���ர்த²ம் தே³வ்யா மே புத்ரகாரணாத் |\nந த³தா³தி ச புத்ரம் மே க்ருதக்⁴ன꞉ கேன ஹேதுனா || 1-29-57\nததோ நார்ஹதி ஸத்காரம் மத்ஸகாஸா²த்³விஸே²ஷத꞉ |\nதஸ்மாத்து நாஸ²யிஷ்யாமி ஸ்தா²னமஸ்ய து³ராத்மன꞉ || 1-29-58\nஏவம் ஸ து வினிஸ்²சித்ய து³ராத்மா ராஜகில்பி³ஷீ |\nஸ்தா²னம் க³ணபதேஸ்தஸ்ய நாஸ²யாமாஸ து³ர்மதி꞉ || 1-29-59\nப⁴க்³னமாயதனம் த்³ருஷ்ட்வா ராஜானமஸ²பத்ப்ரபு⁴꞉ |\nயஸ்மாத³னபராத⁴ஸ்ய த்வயா ஸ்தா²னம் வினாஸி²தம் |\nபுர்யகஸ்மாதி³யம் ஸூ²ன்யா தவ நூனம் ப⁴விஷ்யதி || 1-29-60\nததஸ்தேன து ஸா²பேன ஸூ²ன்யா வாராணஸீ ததா³ |\nஸ²ப்த்வா புரீம் நிகும்ப⁴ஸ்து மஹாதே³வமதா²க³மத் || 1-29-61\nஅகஸ்மாத்து புரீ ஸா து வித்³ருதா ஸர்வதோதி³ஸ²ம் |\nதஸ்யாம் புர்யாம் ததோ தே³வோ நிர்மமே பத³மாத்மன꞉ || 1-29-62\nரமதே தத்ர வை தே³வோ ரமமாணோ கி³ரே꞉ ஸுதாம் |\nந ரதிம் தத்ர வை தே³வீ லப⁴தே க்³ருஹவிஸ்மயாத் |\nவஸாம்யத்ர ந புர்யாம் து தே³வீ தே³வமதா²ப்³ரவீத் || 1-29-63\nநாஹம் வேஸ்²மனி வத்ஸ்யாமி அவிமுக்தம் ஹி மே க்³ருஹம் |\nநாஹம் தத்ர க³மிஷ்யாமி க³ச்ச² தே³வி க்³ருஹம் ப்ரதி || 1-29-64\nதஸ்மாத்தத³விமுக்தம் ஹி ப்ரோக்தம் தே³வேன வை ஸ்வயம் || 1-29-65\nஏவம் வாராணஸீ ஸ²ப்தா அவிமுக்தம் ச கீர்திதம் || 1-29-66\nயஸ்மின்வஸதி வை தே³வ꞉ ஸர்வதே³வனமஸ்க்ருத꞉ |\nயுகே³ஷு த்ரிஷு த⁴ர்மாத்மா ஸஹ தே³வ்யா மஹேஸ்²வர꞉ ||1-29-67\nஅந்தர்தா⁴னம் கலௌ யாதி தத்புரம் ஹி மஹாத்மன꞉ |\nஅந்தர்ஹிதே புரே தஸ்மின் புரீ ஸா வஸதே புன꞉ |\nஏவம் வாராணஸீ ஸ²ப்தா நிவேஸ²ம் புனராக³தா || 1-29-68\nப⁴த்³ரஸ்²ரேண்யஸ்ய புத்ரோ வை து³ர்த³மோ நாம விஸ்²ருத꞉ |\nதி³வோதா³ஸேன பா³லேதி க்⁴ருணயா ஸ விவர்ஜித꞉ || 1-29-69\nஹைஹயஸ்ய து தா³யாத்³யம் க்ருதவான்வை மஹீபதி꞉ |\nஆஜஹ்ரே பித்ருதா³யாத்³யம் தி³வோதா³ஸஹ்ருதம் ப³லாத் || 1-29-70\nப⁴த்³ரஸ்²ரேண்யஸ்ய புத்ரேண து³ர்த³மேன மஹாத்மனா |\nவைரஸ்யாந்தம் மஹாராஜ க்ஷத்ரியேண விதி⁴த்ஸதா || 1-29-71\nதி³வோதா³ஸாத்³த்³ருஷத்³வத்யாம் வீரோ ஜஜ்ஞே ப்ரதர்த³ன꞉ |\nதேன புத்ரேண பா³லேன ப்ரஹ்ருதம் தஸ்ய வை புன꞉ || 1-29-72\nப்ரதர்த³னஸ்ய புத்ரௌ த்³வௌ வத்ஸபா⁴ர்கௌ³ ப³பூ⁴வது꞉ |\nவத்ஸபுத்ரோ ஹ்யலர்கஸ்து ஸன்னதிஸ்தஸ்ய சாத்மஜ꞉ || 1-29-73\nஅலர்க꞉ காஸி²ராஜஸ்து ப்³ரஹ்மண்ய꞉ ஸத்யஸங்க³ர꞉ |\nஅலர்கம் ப்ரதி ராஜர்ஷிம் ஸ்²லோகோ கீ³த꞉ புராதனை꞉ || 1-29-74\nஷஷ்டிவர்ஷஸஹஸ்ராணி ஷஷ்டிம் வர்ஷஸ²தானி ச |\nயுவா ரூபேண ஸம்பன்ன ஆஸீத்காஸி²குலோத்³வஹ꞉ || 1-29-75\nலோபாமுத்³ராப்ரஸாதே³ன பரமாயுரவாப ஸ꞉ |\nஸா²பஸ்யாந்தே மஹாபா³ஹுர்ஹத்வா க்ஷேமகராக்ஷஸம் || 1-29-76\nரம்யாம் நிவேஸ²யாமாஸ புரீம் வாராணஸீம் புன꞉ |\nஸன்னதேரபி தா³யாத³꞉ ஸுனீதோ² நாம தா⁴ர்மிக꞉ || 1-29-77\nஸுனீத²ஸ்ய து தா³யாத³꞉ க்ஷேம்யோ நாம மஹாயஸா²꞉ |\nக்ஷேம்யஸ்ய கேதுமான்புத்ர꞉ ஸுகேதுஸ்தஸ்ய சாத்மஜ꞉ || 1-29-78\nஸுகேதோஸ்தனயஸ்²சாபி த⁴ர்மகேதுரிதி ஸ்ம்ருத꞉ |\nத⁴ர்மகேதோஸ்து தா³யாத³꞉ ஸத்யகேதுர்மஹாரத²꞉ || 1-29-79\nஸத்யகேதுஸுதஸ்²சாபி விபு⁴ர்னாம ப்ரஜேஸ்²வர꞉ |\nஆனர்தஸ்து விபோ⁴꞉ புத்ர꞉ ஸுகுமாரஸ்து தத்ஸுத꞉ || 1-29-80\nஸுகுமாரஸ்ய புத்ரஸ்து த்⁴ருஷ்டகேது꞉ ஸுதா⁴ர்மிக꞉ |\nத்⁴ருஷ்டகேதோஸ்து தா³யாதோ³ வேணுஹோத்ர꞉ ப்ரஜேஸ்²வர꞉ || 1-29-81\nவேணுஹோத்ரஸுதஸ்²சாபி ப⁴ர்கோ³ நாம ப்ரஜேஸ்²வர꞉ |\nவத்ஸஸ்ய வத்ஸ்பூ⁴மிஸ்து ப்⁴ருகு³பூ⁴மிஸ்து பா⁴ர்க³வாத் || 1-29-82\nஏதே த்வங்கி³ரஸ꞉ புத்ரா ஜாதா வம்ஸே²(அ)த² பா⁴ர்க³வே |\nப்³ராஹ்மணா꞉ க்ஷத்ரியா வைஸ்²யாஸ்தயோ꞉ புத்ரா꞉ ஸஹஸ்ரஸ²꞉ |\nஇத்யேதே காஸ²ய꞉ ப்ரோக்தா நஹுஷஸ்ய நிபோ³த⁴ மே || 1-29-83\nஇதி ஸ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஸே² ஹரிவம்ஸ²பர்வணி காஸ்²யபவர்ணனம்\nஅக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி ���ரகாசுரன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்வேதகர்ணன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு\nபிரத்யும்னனின் பாதுகாப்புக்காக பலராமனால் சொல்லப்பட்ட ஆஹ்நிகத் துதி\nபிரம்மனால் சொல்லப்பட்ட விஷ்ணு துதி\nகுல மற்றும் நில வரைபடங்கள்\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://harivamsam.arasan.info/2020/07/Harivamsa-Vishnu-Parva-Section-89-034.html", "date_download": "2021-07-28T04:43:23Z", "digest": "sha1:EXN3D6KCHES5FUW3QXVKDV6I4SW6DGFB", "length": 11904, "nlines": 64, "source_domain": "harivamsam.arasan.info", "title": "JARASANDHA PREPARES TO ATTACK MATHURA | VISHNU PARVA SECTION - 89 - 034", "raw_content": "\nதிரு.மன்மதநாததத்தர் 1897ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த\nமுகப்பு | பொருளடக்கம் | மஹாபாரதம் | இராமாயணம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nஅக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்���ர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்வேதகர்ணன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு\nபிரத்யும்னனின் பாதுகாப்புக்காக பலராமனால் சொல்லப்பட்ட ஆஹ்நிகத் துதி\nபிரம்மனால் சொல்லப்பட்ட விஷ்ணு துத��\nகுல மற்றும் நில வரைபடங்கள்\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/beliatta/motorbikes-scooters/tvs/star-sport?login-modal=true&redirect-url=/ta/ads/beliatta/motorbikes-scooters/tvs/star-sport", "date_download": "2021-07-28T03:44:44Z", "digest": "sha1:57FLEPQKYJWBAUXCZCA5EZP7TRWDOSSA", "length": 4970, "nlines": 97, "source_domain": "ikman.lk", "title": "Tvs இல் Star Sport இல் உள்ள மோட்டார் சைக்கிள்கள் | பெலியத்த | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nபெலியத்த இல் Tvs Wego விற்பனைக்கு\nபெலியத்த இல் Tvs XL Super விற்பனைக்கு\nகொழும்பு இல் மோட்டார் விற்பனைக்கு\nகம்பஹா இல் மோட்டார் விற்பனைக்கு\nகுருணாகலை இல் மோட்டார் விற்பனைக்கு\nகளுத்துறை இல் மோட்டார் விற்பனைக்கு\nகண்டி இல் மோட்டார் விற்பனைக்கு\nபெலியத்த இல் Bajaj மோட்டார் விற்பனைக்கு\nபெலியத்த இல் Honda மோட்டார் விற்பனைக்கு\nபெலியத்த இல் Yamaha மோட்டார் விற்பனைக்கு\nபெலியத்த இல் Hero மோட்டார் விற்பனைக்கு\nபெலியத்த இல் Scooty மோட்டார் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Tvs Star Sport\nகொழும்பு இல் Tvs Star Sport விற்பனைக்கு\nகம்பஹா இல் Tvs Star Sport விற்பனைக்கு\nகுருணாகலை இல் Tvs Star Sport விற்பனைக்கு\nகளுத்துறை இல் Tvs Star Sport விற்பனைக்கு\nகண்டி இல் Tvs Star Sport விற்பனைக்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-07-28T05:08:05Z", "digest": "sha1:FUM4KKMPKTRI2QW3SLRI7BOHPMWJ4E2Z", "length": 14776, "nlines": 90, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆடிப்பெருக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆடிப்பெருக்கு ( ஒலிப்பு (உதவி·தகவல்)) என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும்.\nஆடிப்பெருக்கினை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கின்றனர். பொதுவாக தமிழ் விழாக்கள் நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை. நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டும், கிழமைகளையும் கொண்டே நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் 18வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா இதுவாகும்.\nதென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் விளைந்தது.[1]\nமக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். கோயில்களில் சென்று வழிப்படவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு நீருக்கு நன்றி செலுத்தி வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள்.அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.\nகாவிரியாற்றின் கரையில் உள்ள ஊர்களில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது.\nதமிழகத்தின் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி முதலாக காவிரி சங்கமிக்கும் பூம்புகார் நகரம் வரை இவ்விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\nசீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும். ஆடிப்பெருக்கு நாளன்று சீரங்கம் கோயிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்���ில் விடப்படும்.\nநாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி அரப்பளிசுவரரை தொழுவது வழக்கம். ஆடிப்பெருக்கு நாளில் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தினர் நாமக்கல், சேலம் மற்றும் ராசிபுரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம்.\nபழங்காலம் போல் தற்போது எல்லா ஆறுகளிலும் பெருக்கெடுத்து ஓடுவது இல்லை என்றாலும், இந்நாளில் காவிரி போன்ற சில ஆறுகளில் மட்டுமாவது அணைகளைத் திறந்து விட்டு நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்கின்றனர்.\nஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் திகதி அன்று, காவிரி நதிக் கரையோரம், திருச்சி திருவரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, முக்கொம்பு படித்துறை மற்றும் மேலும் அங்குள்ள 3 படித்துறைகளில், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக காவிரித்தாயை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, காவிரித்தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம். பல்லாயிரக்கணக்கான மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடி மகிழ்கின்றனர். வெண்பொங்கல் மற்றும் சர்க்கரைப் பொங்கல் ஆகியன தயார் செய்து, படையல் செய்து இறையருள் பெற வேண்டுகின்றனர்.\n↑ ஆடிமாதத்தின் சிறப்புகள் கட்டுரை - குமுதம் பக்தி ஸ்பெசல் - 14.07.2016 பக்கம் 34\nஆடிப்பெருக்கு: கா‌வி‌ரி‌யி‌ல் ப‌க்த‌ர்க‌ள் பு‌னித ‌நீராடின‌ர்\nஆடிப்பெருக்கு : பெண்கள் சிறப்பு வழிபாடு\nநாளை ஆடிப்பெருக்கு காவிரியில் கரைபுரளும் தண்ணீர்\nபவானி கூடுதுறையில் நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்: 1 லட்சம் பக்தர்கள் குவிகிறார்கள்\nகாவிரி கரையோர பகுதிகளில் நாளை ஆடிப்பெருக்கு விழா; புனித நீராட சிறப்பு ஏற்பாடுகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 திசம்பர் 2020, 16:22 மணிக���குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/bjp-kalyanaraman-arrested-under-goondas-qodm67", "date_download": "2021-07-28T04:30:44Z", "digest": "sha1:EC3REXG3T4TJHDP4GNMETRHX5JBRYZL5", "length": 7857, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உங்க போக்கே சரியில்ல.. பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது பாய்ந்த குண்டர் சட்டம் | bjp kalyanaraman arrested under goondas", "raw_content": "\nஉங்க போக்கே சரியில்ல.. பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது பாய்ந்த குண்டர் சட்டம்\nநபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதான பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகடந்த ஜனவரி 31ம் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சி நிர்வாகி கல்யாணராமன், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதையடுத்து அவரை கண்டித்து தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து கைது செய்யப்பட்ட கல்யாண ராமன் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது ஏற்கெனவே, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது, பிரிவினையை உண்டாக்கும் வகையில் செயல்படுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை, தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ள நேரலையில், இவரது செயல்பாடுகளை கருத்தில் கொண்டு, இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம், மாவட்ட காவல்துறை எஸ்பி அருளரசு பரிந்துரைத்திருந்தார்.\nஎஸ்பியின் பரிந்துரையின் பேரில் கல்யாணராமனை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டார். ஆட்சியரின் உத்தரவின்பேரில், கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.\nஎம்.பி.க்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்கிறதா. பாஜக-திமுக கூட்டணி எடுத்த முடிவு இதுதான்... பாஜக நிர்வாகி பரபர\nஎனக்காக விதிகளை தளர்த்திய மோடி- அமித்ஷாவுக்கு நன்றி... எடியூரப்பா நெகிழ்ச்சி..\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் பிரதமர் மோடியை சந்தித���த போது நடந்தது என்ன..\nடெல்லியில் மோடி வீட்டிற்கு செல்லும் மம்தா... கடும் மோதலுக்கு பிறகு முதல் சந்திப்பு..\nஆட்சியை கவிழ்க்க ரூ.1 கோடி... பாஜக பேசிய பேரம்... காங்கிரஸ் எம்.எல்.ஏ... பரபர புகார்..\nகுழந்தை பாக்கியம் இல்லாமல் எவ்வளவோபேர் கஷ்டபடுறாங்க. ஆனால் இவங்கள பாருங்க. 4 வது மாடியிலிருந்து விழுந்த சோகம்.\n#TokyoOlympics பேட்மிண்டனில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து\nதொழிலதிபர் மனைவியை வளைத்துபோட்டு உல்லாசம்.. முன்னாள் MLA மருமகனின் காமலீலை.. DGP அலுவலத்தில் இளம் பெண் கதறல்.\nமனைவியின் கண்ணெதிரில் வேலைக்காரியுடன் உடலுறவு.. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கதறிய இளம்பெண்.\nகோலிக்கு அடுத்து இந்தியாவின் முழுமையான பேட்ஸ்மேன் அவருதான்.. எல்லாவிதமான அணியிலும் அவரை கண்டிப்பா எடுக்கணும்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/i-think-he-is-the-best-lover-boy-on-screen-rashi-khanna-067743.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T04:19:32Z", "digest": "sha1:J3RLZ6ORCNN4LHA3WBJUSQ4KTZEN3WGW", "length": 17489, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எனக்கு தெரிஞ்சு அந்த ஹீரோதான் சூப்பரான லவ்வர் பாய்.. பிரமாதமா இருக்கார்.. நடிகை ராஷி கண்ணா கணிப்பு | I think he is the best lover boy on screen: Rashi khanna - Tamil Filmibeat", "raw_content": "\nNews 'கொரோனானா தோற்றம்.. அமெரிக்காவின் அந்த ஆய்வகத்தில் சோதனை பண்ணுங்க.. பல உண்மை வெளிவரும்..' சீனா பகீர்\nSports ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி.. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்திய இணை தோல்வி\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\nFinance வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எ��்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎனக்கு தெரிஞ்சு அந்த ஹீரோதான் சூப்பரான லவ்வர் பாய்.. பிரமாதமா இருக்கார்.. நடிகை ராஷி கண்ணா கணிப்பு\nசென்னை: எனக்கு தெரிந்து சூப்பர் லவ்வர் பாய் அந்த ஹீரோதான் என்று நடிகை ராஷி கண்ணா தெரிவித்துள்ளார்.\n'அர்ஜுன் ரெட்டி' விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்துள்ள படம், வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்.\nதெலுங்கு, தமிழில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் நான்கு கெட்டப்பில் வருகிறார் விஜய் தேவரகொண்டா.\nஅவர் ஜோடியாக, ராஷி கண்ணா, கேத்தரின் தெரசா, இஷபெல், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். கிராந்தி மாதவ் இயக்கி இருக்கும் இந்தப் படத்துக்கு கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார். படம் வரும் 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று தமிழ், தெலுங்கில் ரிலீஸ் ஆக இருக்கிறது.\nஇதன் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வித்தியாசமாக வெளியிட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஹீரோயின் லுக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். ஒவ்வொரு லுக்கிலும் விஜய் தேவரகொண்டா வித்தியாசமாக இருந்தார். ரசிகர்களிடம் அந்த போஸ்டர்கள் வரவேற்பை பெற்றன. இதில் விஜய் தேவரகொண்டா மனைவியாக, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.\nஇந்நிலையில், இந்தப் படத்தின் தமிழ் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. தெலுங்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே, டீசர் வெளியானது. இந்த டிரைலர் அர்ஜூன் ரெட்டி படத்தை போலவே இருப்பதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்தனர். இந்நிலையில், தெலுங்கு டீசர் கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது. அதில், சில வல்கரான, வெறுக்கத்தக்க வசனங்கள் இடம்பெற்றிருந்ததாம்.\nதமிழ் ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று இங்குள்ள டீசரில் அதை மாற்றி வெளியிட்டனர். இந்நிலையில் இந்தப் படத்தில் நடித்துள்ள ராஷி கண்ணா, படம் பற்றி செய்தியாளர்களிடம் பேசினார். இந்தப் படத்தில் அவர் யாமினி என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இதில் நடிக்க முதலில் பயந்தேன் என்று தெரிவித்துள்ளார். இவர் தமிழில் அடங்கமறு, அயோக்யா படங்களில் நடித்திருந்தார்.\nஅவர் மேலும் கூறும்போது, யாமினி கேரக்டர் பற்றி அதிகம் பேச இயலாது.இதில் நடிக்கும் போது எனது கேரக்டரிலேயே நடிப்பது போல உணந்தேன். இதற்கு முன் நான் நடித்த படங்களில் இரு��்து இது வித்தியாசமானது. யாமினி கடினமான கேரக்டர் என்பதால் முதலில் பயந்தேன். இப்போது படத்தில் பார்க்கும்போது சிறப்பாக வந்திருக்கிறது.\nஇந்தப் படத்தின் கதாபாத்திரத்துக்கு விஜய் தேவரகொண்டா சரியாக பொருந்தி இருக்கிறார். எனக்கு தெரிந்து சினிமாவில் சரியான லவ்வர் பாய் அவர்தான். சிறிது இடைவெளிக்குப் பிறகு தனக்கு தோதான கேரக்டருக்கு திரும்பி இருக்கிறார் அவர். இந்தப் படத்தில் என்னுடன் நடித்த மற்ற ஹீரோயின்களும் சிறப்பாக நடித்துள்ளனர் என்றார்.\nதென்னிந்திய நடிகர்களிலேயே இன்ஸ்டாகிராமில் 12 மில்லியன் ஃபாலோயர்களை கொண்ட ஒரே நடிகர் இவர்தான்\n‘அர்ஜுன் ரெட்டி’க்கு இன்றோடு 32 வயசாச்சு… இணையத்தில் தெறிக்கும் வாழ்த்து \nநாயை கட்டிப்பிடித்து ரொமான்ஸ்.. அந்த நாயாக நான் இருக்ககூடாத என ஏங்கும் ரசிகைகள்\nஇன்ஸ்டாகிராமில் விஜய் தேவரகொண்டா தான் டாப்பு.. 10 மில்லியன் ஃபாலோவர்ஸ்\nஆனந்த் தேவரகொண்டாவின் ‘மிடில் கிளாஸ் மெலோடிஸ்‘.. ஓடிடியில் ரிலீஸ்\nகரண் ஜோகர் படத்தை நிராகரித்தார் விஜய் தேவரகொண்டா .. காரணம் இது தான் \nஹைதராபாத் வா சில் பண்ணலாம்.. நடிகையை மிஸ் பண்ணும் பிரபல நடிகர்.. பகிரங்க அழைப்பு\nபேமஸ் லவ்வர் ஃபிளாப்.. தயாரிப்பாளர் பரபரப்பு புகார்... பாதி சம்பளத்தைத் திருப்பிக் கொடுத்தாரா ஹீரோ\nவீட்டை எழுதி கொடுத்தேன்.. கதையில தலையிட்டதால படம் பிளாப்.. பிரபல ஹீரோ மீது தயாரிப்பாளர் பகீர் புகார்\nஓவரா பில்டப் கொடுத்தாங்களே... அர்ஜுன்ரெட்டி மேஜிக் ஒர்க் அவுட் ஆகலை.. சுருண்டு விழுந்த பேமஸ் லவ்வர்\nதமிழ்ல தளபதி விஜய்... தெலுங்கு அந்த விஜய்... நடிகை மாளவிகா மோகனன் குஷி\nவல்கர் காட்சி, வரைமுறையில்லா வசனம்... வேர்ல்ட் பேமஸ் லவ்வர் தமிழ் டீசரில் அதை மாற்றினாங்களாமே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகாமசூத்ரா நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு சிக்கல்.. ஆபாச பட விவகாரம் தொடர்பாக மும்பை போலீஸ் சம்மன்\nஅயன் பட பாடல் காட்சிகளை தத்ரூபமாக ரிமேக் செய்த இளைஞர்கள்.. பிரமித்து போன சூர்யா.. ஆடியோ மூலம் நன்றி\nஎன்னது யாஷிகாவிற்கு இத்தனை சர்ஜரியா... தங்கை வெளியிட்ட ஹெல்த் அப்டேட்\nபாத் டப்பில் ஒய்யாரமாய் படுத்திருக்கும் பிகில் நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்\nமொட்டைமாடி போட்டோ ஷூட்.. போலீஸ் யூனிஃபார்மில் மிரட்டல்.. வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்��் போட்டோஸ்\nயம்மாடியோவ்...கிக்கேற்றும் லுக்கில் ஹாட்டான போஸ்...சூடேற்றும் இனியா\nYashika தோழி மறைவிற்கு யார் காரணம் | முதல் Surgery முடிந்தது Live Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/L'Hospitalet_de_Llobregat", "date_download": "2021-07-28T04:22:23Z", "digest": "sha1:KMR5FMQB5SEFXQGFF7WODRKLOC5AXNJH", "length": 6620, "nlines": 103, "source_domain": "time.is", "title": "L'Hospitalet de Llobregat, ஸ்பெயின் இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nL'Hospitalet de Llobregat, ஸ்பெயின் இன் தற்பாதைய நேரம்\nபுதன், ஆடி 28, 2021, கிழமை 30\nசூரியன்: ↑ 06:43 ↓ 21:13 (14ம 30நி) மேலதிக தகவல்\nL'Hospitalet de Llobregat இன் நேரத்தை நிலையாக்கு\nL'Hospitalet de Llobregat சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 14ம 30நி\n−9 மணித்தியாலங்கள் −9 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 41.36. தீர்க்கரேகை: 2.10\nL'Hospitalet de Llobregat இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஸ்பெயின் இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/01/while-you-are-away-twitter.html", "date_download": "2021-07-28T04:37:37Z", "digest": "sha1:FY46PYN4B6OIOR7SPLVVKNFAWMQ5SNG7", "length": 4961, "nlines": 47, "source_domain": "www.anbuthil.com", "title": "ட்விட்டரில் புதிய வசதி அறிமுகம்", "raw_content": "\nட்விட்டரில் புதிய வசதி அறிமுகம்\nட்விட்டர் கணக்கை பயன்படுத்தாத போது பயனர்கள் தவற விட்ட முக்கிய ட்வீட்டுகளின் தொகுப்பை பார்க்குமாறு புதிய அம்சத்தை ட்விட்டர் அறிமுகப்படுத்தவுள்ளது.தற்போது ட்விட்டரில், நமது ட்வீட்டுகளோடு சேர்த்து, நாம் ஆன்லைனில் இருக்கும் போது நாம் பின் தொடர்பவர்கள் செய்த ட்வீட்டுகளை மட்டுமே படிக்க முடியும்.\nபழைய ட்வீட்டுகளைப் படிக்க வேண்டுமானால் அந்தந்த பயனர்களின் பக்க���்திற்கு சென்று பார்க்கலாம், அல்லது நமது பக்கத்தில் அடுத்தடுத்த ட்வீட்டுகளை பார்த்துக் கொண்டே வரலாம். 'வைல் யு ஆர் அவே' (while you are away) என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்த இரண்டு முறைகளுமே அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும் என்பதால், பயனர்கள் ஆன்லைனில் இல்லாத சமயத்தில், அவர் பின் தொடர்பவர்கள் பகிர்ந்த முக்கியமான ட்வீட்டுகளின் தொகுப்பை, அடுத்த முறை அவர் ஆன்லைனில் வரும்போது ஒரு தொகுப்பாக வழங்கப்படும் வசதியை ட்விட்டர் வழங்கியுள்ளது.\nசில முக்கியமான ட்வீட்டுகள் கவனிக்கப்படாமல் போவதால் இத்தகைய அம்சத்தை ட்விட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு நாளில் 50 கோடிக்கும் அதிகமான ட்வீட்டுகள் ட்விட்டரில் பகிரப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\nதமிழில் இலவச ஜோதிடம் தயாரிக்கும் மென்பொருள்\nஇந்த இலவச ஜோதிட மென்பொருள் தமிழில் கிடைக்கிறது. மேலும் இது ஆங்கிலம், ஹிந…\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-07-28T03:56:33Z", "digest": "sha1:7GCN3YH7TEA66G3J5HGGAEOOQUNYZCMZ", "length": 9973, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | வடசென்னை தொகுதி", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nSearch - வடசென்னை தொகுதி\nதிரை விமர்சனம் - சார்பட்டா பரம்பரை\nசிறப்பாக ஆட்சி செய்கிறார் ஸ்டாலின்: அதிமுக முன்னாள் எம்பி பாராட்டு\nகோலிவுட் ஜங்ஷன்: போலீஸ் அருள்நிதி\n'டாணாக்காரன்' படத்தின் கதைக்களம்: இயக்குநர் தமிழ் பகிர்வு\nஅமைச்சர் பதவி தரக்கோரி ஜான்குமார் ஆதரவாளர்கள் போராட்டம்: கட்சி மேலிடத்தை வலியுறுத்தி கோஷம்\nஅமைச்சர் பதவி பெற டெல்லியில் 2-வது நாளாக ஜான்குமார் முகாம்; பாஜக அலுவலகத்தை...\nசுவேந்து அதிகாரியின் தே��்தல் வெற்றிக்கு எதிராக முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்த...\nமழைநீர் வடிகால் பணிகளை தொடங்குவதில் தாமதம்: 23 ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்\nநீர்நிலைகள் புனரமைப்பு, மழைநீர் வடிகால் திட்டப் பணிகளில் தொய்வு; 23 ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ்:...\nபாஜகவுக்கு சென்றதால் உயர்ந்த பதவி அடைந்துள்ளேன்: புதுச்சேரி சபாநாயகர் செல்வம்\nரவுடி காக்கா தோப்பு பாலாஜி கைது: தப்பிக்கும் முயற்சியில் கை, காலில் முறிவு\nதமிழகத்தில் ரூ.1,634 கோடி செலவில் 18 அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தும் பணி தீவிரம்:...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/3", "date_download": "2021-07-28T05:02:46Z", "digest": "sha1:FISVAB75JVKBTLRTVMD4BDKHMOGUTIXG", "length": 10094, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பழங்கள் விற்பனை அதிகரிப்பு", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nSearch - பழங்கள் விற்பனை அதிகரிப்பு\nகுட்கா, மாவா, ஹான்ஸ் இல்லா சென்னை; கடும் நடவடிக்கைக்குத் தயாராகும் காவல்துறை: புதிய...\nஆபாசப் படம் தயாரித்த வழக்கு: ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு 27-ம் தேதி வரை...\nரஷ்யாவில் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து ஆக.1-ல் இணையவழியில் கல்விக் கண்காட்சி\nகரோனா மருந்துகள் அளவுக்கு மிஞ்சலாமா\nவருமானவரி கணக்கு மறு மதிப்பீடுக்கு எதிர்ப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம்...\nஅரசியல்வாதி ஆளுநராகலாம், ஆளுநர்தான் அரசியலில் ஈடுபடக் கூடாது; கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள...\nபீட்ரூட் சாகுபடியில் ஆர்வம் காட்டும் நெடுஞ்சாலையோர விவசாயிகள்\nபெகாசஸ் கணினி உளவுச் செயல்; மக்களவை நிலைக்குழு விசாரணை போதாது; உச்ச நீதிமன்றக்...\nபுதுவை, காரைக்காலில் சாராயம், கள்ளுக்கடைகள் ஆன்லைனில் ஏலம்: வியாபாரிகள் கடும் போட்டி\nதென் ஆப்பிரிக்க கலவரம்: பலி எண்ணிக்கை 337 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் உள்ள 1,134 கைத்தறி சங்கங்களில் 25% போலி: ரத்து செய்யப்படும் என...\n3 மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு கட்டுப்படுத்தப்பட்டது; அண்ணா சாலையில் 5 மாடி...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyapirakasam.com/2019/12/blog-post_4.html", "date_download": "2021-07-28T03:19:35Z", "digest": "sha1:6LN55BAHMWT3I72LMRCS6EA6HZFLWYDY", "length": 46143, "nlines": 106, "source_domain": "www.jeyapirakasam.com", "title": "காவல்", "raw_content": "\nஅருந்தலான மழை. கரம்பை ஈரம் பொதுமி, காலில் ஒட்டு மண் ஒட்டியது. பொசும்பலுக்கு வெள்ளம் வரும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஊா்க்காட்டில் ஒரு பொட்டு மழை இல்லையென்கிறபோதும் தண்ணீர் வரவழைக்கிற மந்திரம் 20 கி.மீ அப்பால் உள்ளது. 20 கி.மீ தாண்டி மேற்கில் ’ஒரேமானமாய்’ (வானம்) இருந்தால் போதும்: பெய்கிற மழைக்கு, இங்கே ’பெரியஓடை’யில் தண்ணீா் நிரம்பி விடும்.\nகாவல்கார மனா.செனா முட்டிக்கால் வரை சகதியடைக்க பெரியஓடைக்குள் குறுக்காய் விழுந்து மேலேறி கரை வழியாக வேகு, வேகு என்று ஓடி வந்தார்.\n“நம்ம ஊருக்குத் தண்ணி வருது” சாமியாடி போல் ‘ஜிங்கு ஜிங்கு’ என்று ஆடினார். முட்டிக்காலில் ஒட்டியிருந்த களிமண்ணை வழித்து, ரெண்டு சின்னப்பயல்களின் மூஞ்சியில் அப்பினார். இரண்டு பிள்ளைகள் எனக்கு, எனக்கு என்று முகத்தை நீட்டினார்கள் - சோலைசாமி கோயிலில் சந்தணம் பூச மொட்டைத்தலையை நீட்டுவார்களே அதுபோல.\nஓடைக்கால் வழியே வெள்ளத்தை எதிர் கொண்டு அழைத்து வந்திருந்த புண்ணியவாளன் முகத்தில் பெருமிதம் கூத்தாடியது. பாளம் பாளமாய் பிளந்த விறுவுகள், பிளவுகளில் பொட, பொடவென்று ஓடி நிறைத்து நுங்கும் நுரையுமாக வெள்ளப் பெருக���கு சுருக்காய் கண்மாய் வந்துவிடும். கம்மாய்க் கரை மேல் நின்று, தங்கள் வாழ்க்கையை நோக்கி ஓடிவருகிற தண்ணீரை சனம் கண்குளிரப் பார்த்தது. ‘எனக்கு எங்கே வழி, எங்கே வழி’ என்பது போல் ஊத்துப் பள்ளங்களில் தாவி கரைகளில் மோதியது.\nகாவல்கார மனா.செனா சொன்னார். ”வர்ற வரத்தைப் பார்த்தா, பெருங்கொண்ட வெள்ளமாத் தெரியுது. இழந்த கரையெல்லாம் பெலப்படுத்தணும்.”\nஉள்ளுா் மழையும், அசலூர் வெள்ளமும் சோ்ந்து, கரையை ‘வந்து பார்’ என்றது. இளவட்டக் கூட்டம் காத்திருக்கவில்லை; விசை இயக்கினது போல் கூடையும், மண்வெட்டியுமாய்த் திரும்பினார்கள். பெண்டுகள் நனைந்தபடி கூடை திருப்பினார்கள். ஆண்பிள்ளைகள் இழந்த இடங்களில் கரையைக் கெட்டித்தார்கள். பெரும் பெரும் உருண்டைகளாய் களிமண்ணைத் திரட்டி ’தாவில்’ போட்டு அடைத்தார்கள். கெட்டியாய் சிமிண்ட போல் இறுகியது.\n”கட்ட பொம்மன் கோட்டை போல கெடக்கும் விடு”, என்றார் மனா.செனா.\nமின்விளக்கு இல்லாத காலத்தில் நிலாவெளிச்ச முற்றத்தில் வட்டமாய் உட்கார்ந்து, பாட்டிசைத்து, சின்னப் பிள்ளைகள் கூட்டாஞ்சோறு சாப்பிட்டார்கள். ராப்பொழுதை குளுச்சி பண்ணிவிடுவது இந்தச் சிறுசுகள் தாம். அவர்களின் கூட்டு ’ராப்பட்டுப் பொழுதைச்’ சிங்காரமாக்கியதா, ராப்பட்டுப்பொழுது அவர்களைச் சிங்காரமாக்கியதா என்று யோசிப்பு பார்ப்பவர் மனசில் அடித்தது: கூட்டுறவான வாழ்க்கைக்கு சிறுவயது கால்கோளிட்டது.\nகூட்டாஞ்சோறு குழந்தைமையை, காலம் துடைத்தெறிந்து நகர்ந்திருந்தது. அவரவா் கையை ஊன்றிக் கரணம் போட்டுத் தனக்குத்தானே வாழ்வது என்றாலும் பரவாயில்லை; மற்றவா்கள் காலை வாரிவிட்டு வாழ்ந்து கொள்வது என்றாகிப் போனது. ஒரு ஆள் கத்தரிச் செடிக் கன்றை ஊன்றிக் கொண்டே போனால், இன்னொரு ஆள் பிடுங்கித் தலைகீழாய் நட்டுக் கொண்டே வந்து விடுகிறான்.\nஎனது பாலிய வயது 1945 முதல் 1955 வரையான பத்து ஆண்டு. பால பருவத்தில் நான் கண்டிருக்கிறேன். பனையேறும் மக்கள் தேரிக்காட்டிலிருந்து பக்கத்து ஊர்களுக்கு தலைச் சுமையாய் கருப்பட்டி, பனக்கிழங்கு, பனாட்டு போன்ற பண்டங்களைக் கொண்டு வருவார்கள். கம்பு, சோளம், மிளகாய், மல்லி (தனியா) போன்ற பொருட்களை பண்டமாற்றாய் வாங்கிப் போனார்கள். தருதலும் பெறுதலும் வாஞ்சையான தொடர்பாடலில் அமையும். கொஞ்சம் கள்ளும் ஓசியாய்��் தந்து செல்வார்கள். பணப்புழக்கம் வந்தபின், பணத்தால்தான் அனைத்தும் எனச் செயலானதும், மனித உறவும் பணப்பட்டுவாடாவால் தீர்மானிக்கப் பட்டது.\nஊர் மென்மேலும் முன்னேற வேண்டுமென்று பார்க்கிறவா்கள் ஊர்முழுதுமிருந்தார்கள். அது ஒரு காலம்: ஊர்மேல் ஏறி, தான் முன்னேற வேண்டுமென்று பார்க்கிறவர்கள் இன்னைக்கு இருக்கிறார்கள்.\nகிழக்கு மேகம் இருண்டது; வருவமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தது மழை. எங்கே வரப் போகிறது என்று சனங்கள் நினைத்து, நிமிசக் கணக்கு ஆகியிருக்காது. மடை உடைந்தது மாதிரி பொது, பொதவென்று கொட்டி விட்டது.\nசில்லோடை உடைந்து, பெரிய ஓடையும் கிழிந்து கடல்பொங்கி வருவது போல் வெள்ளம் எக்காளமிட்டு வருகிறது. பெரிய ஓடையை அடுத்திருக்கிற மாட்டு வண்டிப் பாதை வழியாக மந்தைக் காட்டில் இறங்கி வெள்ளம் ஊருக்கு வந்து விடுமோ என்றிருந்தது. ஊர்க்கூட்டம் கரைக்குவரத் தெம்பில்லாமல் சுயநலமாய் வீட்டுக்குள் முடக்கியடித்துப் படுத்துக் கொண்டது. வயக்காட்டுக் கண்மாய் ஏடாகூடமாய் உடைப்பு ஏற்பட்டு, பெருஞ் சேதாரம் ஏற்பட்டு விட்டது. மறுதினம் ஊர் நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) பொதுப்பணித்துறையிடம் போய்ப் பிராது கொடுத்தார். ஆறு மாதத்திற்கு பிறகு பொதுப்பணித்துறைக்காரன் வந்தான்; சோதித்தான். ஒரு அசைவும் இல்லை.வயற்காட்டுக் கண்மாயில் ’நுள்ளங்கை ’அளவு தண்ணி இல்லை. பாசனத்திற்கு இருந்த தண்ணீா் பிய்த்துக் கொண்டு போனது போலவே, அவா்களின் அந்த வருச வாழ்க்கையும் பிய்த்துக் கொண்டு போனது.\nமனா.செனா ஊா்க்காவலில் மகா சூரன், இரும்பு போல் உறுதி. தாய் போல் அன்பு. கண்கொத்திப் பாம்பு. களவு எங்கிருந்தாலும் எடுத்து விடுவார்.\nகளவாடுகிறவனுக்கு நேரக்கணக்கில்லை. காவல்கார மனா.செனா.வுக்கும் நேரமின்னு இல்லை. விடியலுக்கு முன் கையில் கம்போடு காட்டுக்குள் போய் விடுவார். களவு என்றால் என்ன காட்டுக் களவுதான். களையெடுப்பு, கதிரறுப்பு. பருத்தியெடுப்பு காலத்தில் ரெண்டு கருது பிடுங்கிக் கசக்குவது, அடுத்தவன் புஞ்சையில் ஆடு, மாடுகளுக்கு தழை முளை வெட்டிச் சுமந்து வருவது,வருகிற போது அதற்குள் ஒரு குத்துக் கம்மங்கருதுகளை ஒளித்துவைத்துக் கொண்டுவருவது, பருத்தியெடுப்பு காலத்தில் அடுத்தவன் காட்டில் பருத்தி “மொங்கான் அடிப்பது” புல் அறுப்பது ��ன்று இந்த மாதிரி காட்டுக் களவுதான். மனா.செனா நம்மகூட வந்து கொண்டிருப்பது போல் தோன்றும். பேச்சு பேச்சாயிருக்கிறபோதே ‘அக்கா, நா போய்டடு வர்றேன்’ என்று பாதி வழியில் காணாமல்போய் விடுவார். புஞ்சை ஊடு காட்டு வழியே வேகு வேகு என்று நரிவேட்டைக்குப் போவது போல் ஆள் பாய்ந்து போய்க் கொண்டிருப்பார்.\nஒரு தடவை கம்பங்காட்டிலிருந்து எதிரில் மொலு மொலுவென வந்த பெண்டுகளை வழிமறித்தார். ”என்ன அழகுத்தாயி மடி பெருத்துத் தெரியுது” நேரடியாகக் கேட்டு விட்டார். மடியில் எதையோ ஒளித்து வைத்துக் கொண்டு போகிறாள் என்பது அவர் நோக்கம்.\n‘எங்க, நேரா பாத்துச் சொல்லுங்க. ஒங்க தம்பியா பிள்ளையைப் போய்க் கேளுங்க மாமா’, என்று பதில் வந்தது அழகுத்தாயிடமிருந்து. அவள் மடி பெருத்திருந்தது வேற காரணம். பாவம், அன்னைக்கு மட்டும் மனா.செனா முகத்திலிருந்து வழிந்ததை அளந்திருந்தால் மூணு படிக்கு குறைந்திருக்காது.\nஎதிராளி காடானாலும் ஒரு பீட்டைக் கருது களவு போகாமல் காத்த மனா.செனா காலம் மலையேறி விட்டது. ஊா்க்காவல் எடுபட்டுவிட்டது. அவரவா்க்கு அவரவா் காவல். எடுத்தற்கெல்லாம் போலீஸ் ஸ்டேசன். புல்லுக்கட்டுக்கு ஊடே நாலு கம்பங்கருதை சொருகி வைத்து எடுத்து வந்தால், உடனே போலீஸ் ஸ்டேசன். காட்டுக்களவு, வீட்டுக்களவு என்ன கண்றாவி என்றாலும் உடனே போலிஸுக்குப் புறப்பட்டுப் போகிறார்கள். இப்போதெல்லாம் வட்டம், மாவட்டம், எம்.எல்.ஏ என்று அங்கயும் போய்நிற்கிறார்கள்.\nஊருக்குள் தீா்க்கப்பட்ட புருசன் – பெண்டாட்டி சண்டை, காடு அழிமானம், கோழி களவு, எல்லைத் தகராறு இத்தியாதிகள் எல்லாமும் ஊர் எல்லை தாண்டி காவல் நிலையம், நீதிமன்றம் என்று படையெடுக்கின்றன. இந்தப் பக்கம் நாலுகாசு, அந்தப் பக்கம் நாலுகாசு என்று போலீஸ் மாற்றி மாற்றி பறித்துக் கொண்டு விடுகிறான். வழக்குரைஞர் என்று சொல்லப்படும் வக்கீல் ஜாதியும் நல்ல ஜோருக்கு வியாபாரம் செய்கிறது. உயிரோடு கோழிக்கு ரோமம் பிடுங்கிற சாதி அது. கடைசிக் கையிருப்பு உள்ளவரை நோண்டிப் பார்த்துவிடுவார்கள். கடைசியில் பலம் உள்ளவன் எவனோ அவன் பக்கம் தீர்ப்பாகிறது.\nஊருக்குள்ளும் ஊரைச் சுற்றியும் நடக்கிற இதுபோல நிகழ்வுகள் ஒரு உண்மையை எடுத்துத் தருகின்றன. திட்டமிடுகை (Resolution), நிறைவேற்றுகை (Execution) என்னும் இரு நிலைகளில் அரசு செ��ல்படுகிறது. இதற்கு மக்களாட்சி என்று பெரிய பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் முறையில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறது; அவர்கள் ஆட்சி செய்கிறார்கள் என்ற கருத்தோட்டம் மக்களிடம் நிலவுகிறது. உண்மை அதுவல்ல;\nநாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி போன்றவை மக்கள் நலன் நோக்கிய தீர்மானங்களை நிறைவேற்றுகின்றன. இவை தீர்மானங்கள் நிறைவேற்று சபை (Resolutions body) எனப்படும். இச்சபைகளுக்கோ, இதன் பிரதிநிதிகளுக்கோ எடுத்த முடிவுகளின் மேல் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. தீர்மானதைச் செயலாக்கும் அதிகாரம் அவர்களிடம் இல்லை. செயலாக்கும் அதிகாரம் தனியாக நிர்வாக அமைப்பிடம் உள்ளது (executive body). அது அதிகார வர்க்கத்தின் (beaurocracy) கையிலுள்ளது. இதுதான் உண்மையாக ஆட்சிசெய்யும் அமைப்பு. (executive body - That is called Government). நிரந்தரமாக அரசை நடதுபவர்கள் இவர்கள்தாம். ஆனால் இந்த அதிகார வர்க்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது இல்லை; இவர்களைக் கட்டுப்படுத்தும் திராணி, அதாவது ஒன்றினைத் தீர்மானித பின், அதைச் செயல்வடிவம் கொடுக்கும் அதிகாரம் மக்கள் பிரதிநிதிகளுக்குக் கிடையாது. மக்கள் பிரதிநிதிகள் பேருக்கு மட்டுமே ஆட்சியாளர்கள். ஆட்சி செய்வது, நடைமுறைக்கு எடுத்துப் போவது முழுக்க அதிகார வர்க்கம்.\nஒரு நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் அல்லது மக்கள் பிரதிநிதி சரியாகச் செயல்படவில்லையென்றால், அடுத்த தேர்தலில் மக்கள் அவர்களை மாற்றிக் காட்டுகிறார்கள். செயலாற்றும் வல்லமைகொண்ட அதிகார வர்க்கத்தை ஒரு போதும் மக்களால் மாற்றிட முடியாது. தேர்ந்தெடுக்கப்படும் தமது பிரதிநிதிகளை மாற்றிக் காட்டும் வல்லமையை மக்களுக்கு வழங்கிய ஜனநாயகம், தேர்ந்தெடுக்கப்படாத, அதிகாரக் கூட்டத்தை மாற்றும் வல்லமையை (அதிகாரத்தை) வழங்கிடவில்லை. எனெனில் அதிகாரவர்க்கம் மக்களால் தெர்ந்தெடுக்கப்படுவதில்லை. இது ஒரு முக்கியமான அம்சம். மக்கள்அதிகாரத்தைப (peoples power) பெறுவது எப்படி என இதுவரைபேசப்படவில்லை.இது ஒருபக்க சனநாயகமே. சனநாயகத்தின் மற்றொரு பக்கம் மக்களுக்குக் காட்டப்படவில்லை. மக்களாட்சித் தத்துவத்தை வகுத்த மேற்கத்திய முதலாளியத்தின் நுட்பமான இராசதந்திரம் இதுதான். அது மக்களுக்கான சனநாயகம்போல தோற்றமளிக்கவேண்���ும். ஆனால் உண்மையான சன நாயகமாக இருக்கக் கூடாது. இதுதான் அய்ரோப்பிய வகையிலான முதலாளிய சனநாயகம்.\nஒரு அதிகாரியின் இடத்தில் இன்னொருவர் வருவார். ஒரு பணியாளருக்குப் பதிலாய் மற்றொரு பணியாளர் தொடருவார். மொத்தமாய் அதிகார அமைப்பு கட்டுக்குலையாது தொடரும். முன்னர் ஒருகாலத்தில் தமக்கானதை நிறைவேற்றிய மக்கள் அதிகாரம் இன்றில்லை. அப்படி மக்களிடம் அதிகாரம் வந்துவிடக் கூடாது என்பதற்காக நாடாளுமன்றம், சட்டமன்றம், ஊராட்சி மன்றம் என்ற ஒன்னுமேயில்லாத ’விருதா’ அமைப்புக்களை முதலாளியம் உண்டுபண்னியிருக்கிறது.\nமுன்னர் தமக்கும் தமது கிராமிய சமுதாயத்துக்கும் தேவையானதை அங்குள்ளோர் தாமே நிறைவேற்றினார்கள். அதுவே கிராமிய சமுதாய அமைப்பு. அதனாலுண்டான நலன்களையும் கூட்டுச்சமுதாயமாய்ப் பகிர்ந்தார்கள். இன்று அந்த மக்களதிகாரம் அரசுநிர்வாகத்தால் காவு கொள்ளப்பட்டு விட்டது: இப்போது அதே நலன்கள் அவர்தம் கண்ணெதிரில் பறிபோகின்றன. ‘கொந்தாங்கொள்ளையாய்’ தமது உரிமைகளை, நலன்களை, கூட்டு அதிகாரத்தை பறிகொடுத்த மக்கள் தமக்குரிய கடப்பாட்டையும், பொது ஒழுக்கம் பேணலையும் கைகழுவுவதும் அதன் தொடர்ச்சியில் நடந்தேறிற்று.\n”நமக்கு நாமே” என்ற சொல்லாடல் இன்று அரசியலில் அடிபடுகிறது.நமக்கு நாமே என்றால் மக்கள் அதிகாரம் எனப் பொருள். தமக்கான அனைத்தையும் மக்கள் தமக்குத் தாமே திட்டமிட்டு, தாமே நிறைவேற்றி, பொதுப் பலன்களை கூட்டாய்ப் பகிர்ந்து கொள்ளல் என்பது அதன் விரிவுரை;\n1990-ல் தி.மு.க ஆட்சியின்போது ”நமக்கு நாமே திட்டம்” எனக் கொண்டுவந்தார்கள். ஊரின் தேவைகளான கலையரங்கு, விளையாட்டுத் திடல், கல்விக்கூடம், தானியக் களம், பொதுக்கிணறு, கண்மாய் வெட்டுதல், ஆழப்படுத்தல் போன்ற காரியங்கள் அவை; ஊர்ப் பொதுக்கருவூலதிலிருந்து எடுத்து பொதுக்காரியங்கள் நிறைவேற்றல் என்று மக்கள் தமக்குத் தாமே முன்னர் செய்த முறையில் அல்ல; அரசு நிதி ஒதுக்கீடு செய்ய மக்களின் உழைப்புப் பங்களிப்புடன் நிறைவேற்றுதல் என்ற திட்டம் அது; அரசு நிதி ஒதுக்கீடு என வருகிறபோது – அந்தப் பாதையில் பல சீரழிவும் உற்பத்தியாகும். விளக்கமாக எடுத்துரைத்தால் ஆயிரம் மொள்ளமாரித் தனங்களுக்கும் வழிசமைத்துத் தந்தது. அதிகார வர்க்கத்துடன் அரசியல்வாதிகளும் சேர்ந்து உட்கார்ந்து தி��்று காலி செய்தார்கள். மக்கள் என்ன ஏமாளிகளா அவர்களும் உழைக்காமல் ஊதியம் பெறும் ஏமாற்றுத் தொழில் செய்தனர். நெத்தியடி உதாரணம் நூறு நாள் வேலைத்திட்டம்.\nதேர்தலைக் குறிவைத்ததாக, ஆட்சியதிகாரத்தைக் கையகப்படுத்தலை நோக்கி இன்று ’நமக்கு நாமே’ முழக்கம் சுருக்கப்பட்டுள்ளது. நாம் விரும்புவோரை நாமே வாக்களித்துத் தேர்வு செய்தலுக்கான சூத்திரமாக ”நமக்கு நாமே” முழக்கத்தைக் காண முடியும். இன்றைய தேர்தல் முறை தொடரவேண்டுமென்பதும், அதன் தொடச்சியாக இந்த முதலாளிய அதிகார முறைமை நீடிக்க வேண்டுமென்பதும், இதற்கு எமக்கு வாக்களியுங்கள் என்பதும்தான் புதிய ’நமக்கு நாமே.’\nசனநாயகம் என்பது கீழிருந்து மேலேறுவது, மேலிருந்து கீழிறங்குவது அதிகாரம். சனநாயகம் கீழிருந்து மேலாய்ப் பரவி, ஒவ்வொரு கிளையாய், செழித்து, உச்சியிலும் ஒரு சனநாயகப் பூவை மலர வைக்கும்; இந்த சனநாயகம்தான் முன்னொரு காலத்திலிருந்த கிராம அமைப்பின் நடைமுறை: இதுவே மக்கள் அதிகாரம். நமக்கு நாமே எனில் நம்மை நாமே ஆளுதல். நமக்கு நாமே என்னும் முறைமைதான் கிராமக் காவல்.\nநீட் தேர்வு – ஒரு ஊமை கண்ட கனவு\nமாண்புமிகு ஏ.கே.ராஜன் கமிட்டி நீதியரசர் அவர்களுக்கு, வணக்கம். எனது பெயர் பா செயப்பிரகாசம், எழுத்தாளர். என்னுடைய பெரியப்பா சோ.சண்முகம், மறைந்து 40 ஆண்டுகள் ஆகின்றன; அவருடைய ஒரே மகன் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்தி வாய் பேச இயலாத ஊமை. கிருஷ்ணமூர்த்தி, அவருடைய மனைவி சுப்புலட்சுமி இருவரும் விவசாயக் கூலிகள். மானாவாரி விவசாயம் செய்யும் சம்சாரிகளின் (விவசாயிகளின்) புஞ்சைக் காடுகளில் கூலிவேலை செய்து பிழைத்து வருகின்றனர். மானாவாரி புஞ்சைக்காடுகளில் எப்போது மழை பெய்யும், எப்போது இல்லாமல் போகும் என்று சொல்ல இயலாது. ”பேய்ஞ்சும் கெடுக்கும், காய்ஞ்சும் கெடுக்கும்” என்பது இந்த கந்தக பூமிக்குரிய முதுமொழி. எனதும் இவர்களதும் சொந்த ஊர், ராமச்சந்திராபுரம் (அஞ்சல்) விளாத்திகுளம் (வட்டம்), தூத்துக்குடி மாவட்டம் 628 907. ஒன்று விட்ட தம்பியான கிருஷ்ணமூர்த்தியின் மகள் ராஜலட்சுமியின் பள்ளிப்படிப்பு முதலாக இதுவரை பொறுப்பெடுத்து நான் செலவு செய்து படிக்க வைத்து வருகிறேன். ஒரே மகளைப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பது பெற்றோர் கனவு. பத்து கி.மீ தொலைவிலுள்ள விளா��்திகுளம் உயர்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மு\nகரிசல் இலக்கியத்தின் வருகை ஒரு தற்செயல் நிகழ்வு போல, அல்லது திடீரென முழிப்பு வந்தது போல நிகழ்ந்தது. அதற்குண்டான உள்வெக்கை கர்ப்பச்சூடாக இருந்திருக்கும் என்னும் விஞ்ஞான விதி உண்டு. வட்டாரமொழப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டும் என்ற பார்வையிலிருந்த அது வந்தது. இன்று கரிசல் இலக்கியம் தள்ளுபடி செய்ய முடியாத அளவுக்கு மகசூல் பெருத்த காடாகிவிட்டது.அதன்பொருட்டு யாரும் மெனக்கெட்டுக் காரியம் செய்யவில்லை என வியக்கும் அளவு மொதுமொது என்று விளைச்சலாகிவிட்டது. வட்டாரம் என்பது புவியியல் அடிப்படையில் கிராமங்களின் தொகுதியாகும். நாட்டுப்புறம் என்னும் மற்றொரு சொல்லாடலும் உண்டு. நாட்டுப்புற பேச்சுமொழி அல்லது வாய்மொழி வெளிப்பாடு வட்டாரவழக்கு என சுட்டப்படுகிறது. வட்டார வழக்கில் எழுதப்படுவது வட்டார இலக்கியம் என வரையறை கொள்கிறது. முதன்முதலில் கரிசல் வட்டார வழக்காறுகள் கு.அழகிரிசாமியின் எழுத்துக்களில் லேசுபாசாய் முகம்காட்டுகிறது. வட்டார சாதாரண மக்களின் நாவில் ஜீவனுள்ள மொழி ஊற்றெடுக்கிறது என்பதை அவா் சொல்லிக் காட்டினார். அதற்கு முன் நவீன இலக்கியப் படைப்பாளி புதுமைப்பித்தன், தனது நெல்லை வட்டார மொழியில் ‘ச\nவட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை\nமனித வரலாற்றின் எந்தப் புள்ளியில் மொழி பிறந்தது “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது சைகை. சைகை – என்பது ஆதிமொழி. சைகை இருந்த இடத்தில், ஓசையாக ஒலிக்குறிப்பு பிறக்கிறது. தாய், தகப்பன், உற்றார் என தன்னைச் சுற்றி அசைந்தவர்களோடு, தன் தேவைகளை நிறை வேற்றிக்கொள்ளு\nகி.ரா - தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு கடிதம்\nவிடுதல்: பா.செயப்பிரகாசம், எழுத்தாளர், கோடம்பாக்கம், சென்னை - 600 024 பெறுதல்: மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலகம், சென்னை - 600 009 அன்புக்கும் மாண்புக்கும் உரிய முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். கி.ராஜநாராயணன் என்னும் இலக்கிய ஆளுமை தமிழ் இலக்கிய உலகம் இதுவதை கண்டிராத ஓர் அபூர்வம். இந்த நதிமூலம் 1923-இல் உற்பத்தியாகி தீராநதியாய் இறுதிவரை வாசிப்பும் எழுத்துமாய் தமிழ், தமிழ்ச்சமூகம் எனப் பாய்ந்து கொண்டிருந்தது. 2021 செப்டம்பர் 16, கி.ரா என்ற தீராநதியின் 99–ஆவது பிறந்த நாள் கி.ரா.வின் மறைவுக்குப்பின், அவரது உடலை அரச மரியாதையுடன் அடக்கம் செய்து தமிழ் ஊழியம் செய்தீர்கள். இடைசெவலில் அவரது இல்லத்தை அரசு அருங்காட்சியமாக சீரமைத்துச் செப்பனிடவும் நூலகம் அமைக்கவும், கோவில்பட்டியில் அவருக்குச் சிலை நிறுவிடவும் அறிவித்துள்ளீர்கள். அறிவிப்பு மட்டுமல்ல, வார்த்தைகளை வாழச் செய்தல் முக்கியமானது. தாங்கள் இவ்வகைப் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றித் தருவீர்கள் என்பதில் எம் போல எழுத்தாளர்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை. மக்கள் தமிழின் முன்னோடி கி.ரா.வின் 99-வது பிறந்த நாளை அரசு விழாவாக\nபங்குப்பெற்ற நிகழ்வுகள் 1999 - இந்தியா\nகாய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து அணிவகுப்பில் தொடங்கி, தமிழ்ச் சிறுகதைகளின் பரப்பில், பா.செயப்பிரகாசம், மற்றொரு தவிர்க்க முடியாத பெயர். சமூக அக்கறையோடு படைப்பவர். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்தே வெளிப்படுவதில் கவனம் கொண்டவர். எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்கால கட்டத்தில் - சமூகத்தின் மனச்சாட்சியாக இயங்கும் ஒரு கலைஞன் உண்மையான முகம் கொண்டவனாய் இருக்கிறான். சமகாலப் படைப்புக் கலைஞன், சமூக விஞ்ஞானியாக தனக்குள்ளும், தன்னைச் சுற்றியும் நிகழ்கிறவைகளைக் காண வேண்டும் என்ற கருத்தில் ஆழமும், அகலிப்பும் உடையவர். கவித்துமான மொழியில் இவரது தொடக்ககாலக் கதைகள் அமைந்தபோதும், பின்னர் மக்களின் மொழியில், மொழியும் கருத்தும் பின்னிப் பிணைந்து இவர் கதைகளில் வெளிப்பட்டன.\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/01/05/drug-trafficking-will-increase-3-times-in-tamil-nadu-by-2020", "date_download": "2021-07-28T04:38:05Z", "digest": "sha1:2SKW5EIDPQ46JJJI5F4L4JDIAGHH7CLU", "length": 14279, "nlines": 66, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Drug trafficking will increase 3 times in Tamil Nadu by 2020", "raw_content": "\nதமிழகத்தில் 2020ல் போதை பொருள் கடத்தல் 3 மடங்கு அதிகரிப்பு : எடப்பாடி ஆட்சியில் சீர்கெட்டுப்போன தமிழகம்\n2020 ஆம் ஆண்டு முழவதும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காலமாக இருந்தாலும் சென்னை விமானநிலையத்தில் போதை பொருள் கடத்தல் மோகமாக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் எடப்பாடி பழனிச்சாமி அரசால் படிக்கப்போகும் பெண்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்பு இல்லை. பணியாற்றும் இடங்களில் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.\nஇதில் வன்முறைக்களுக்கு மிக முக்கிய காரணமாக விளக்கும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தல் தமிழகத்தில் தாராளமாக கிடைக்கிறது. குறிப்பாக, குட்கா, பான் மசாலா, போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்ட நிலையிலும், அதன் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை.\nதமிழகத்தின் பல பகுதிகளிலும் போதைப் பொருட்களை ��ெளி மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளிலும் இருந்தும் கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் தமிழகத்தில் 2020ல் போதை பொருள் கடத்தல் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nகுறிப்பாக, சென்னை விமான நிலையத்தில் கடந்த 2020 ஆண்டில் 23 வழக்குகளில் ரூ.14.20 கோடி மதிப்புடைய போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கல்லூரி மாணவர்கள், இளம் பெண், மலேசியா மற்றும் வெளிமாநிலங்களை சோ்ந்த 26 பேர் கைது செய்யப்பட்டனா்.\nசென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து போதை பொருள் கடத்தல் என்பது முந்தைய ஆண்டுகளில் குறைவாகவே இருந்தது. கடந்த 2018 ஆண்டில் 9 வழக்குகளில் சுமாா் ரூ.3.7 கோடியும், 2019 ஆம் ஆண்டில் 13 வழக்குகளில் ரூ.7.19 கோடியும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் 2020 கொரோனா வைரஸ் ஊரடங்கு ஆண்டில் அது 3 மடங்கு அதிகரித்துள்ளது.\nகொரோனா வைரஸ் ஊரடங்கால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சீா்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ்சால் நாடே முடங்கிக் கிடந்தாலும் போதைப் பொருட்களை கடத்தும் கும்பல்களின் பணிகள் வழக்கம் போல் எந்தவித தங்கு தடையும் இல்லாமல் நடந்தன. சென்னை விமான நிலையத்தில் போதைப் பொருட்கள் கடத்தல்கள் பெருமளவு அதிகரித்து விட்டன.\nசா்வதேச பயணிகள் விமான சேவைகள் இல்லாத இந்த காலக்கட்டத்திலும், சரக்கு விமானங்களில் போதைப் பொருட்கள் வெளி நாடுகளுக்கு செல்கின்றன. அதுப்போல் வெளிநாடுகளில் இருந்து புதிய வகையிலான போதை பொருட்களை கடத்தி வருகின்றனர்.\nபோதைப் பொருட்களடங்கிய பல பாா்சல்களில் \"மருத்துவ பொருட்கள் அவசரம்\" என்று குறிப்பிட்டு அனுப்பப்படுகிறது. அதுவும் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் இல்லாமல் முழுமையாக கடைப்பிடிக்கப்பட்ட 5 மாத காலத்தில் அதிகமான போதை பொருட்கள் கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டன.\nஇதுவரை வெளிநாடுகளில் மட்டுமே பிரபலமாக இருந்த போதை ஸ்டாம்புகள் முதல் முறையாக 2020 ஆண்டில் நெதா்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு வந்து உள்ளது. வெளிநாடுகளில் பிரபலமான போதை மாத்திரைகள் பெருமளவு ஜொ்மன், நெதா்லாந்து, பிரான்ஸ், பிரிட்டன், பெல்ஜியம், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து தாராளமாக கொரியா் பா��்சல்களில் சென்னை வந்தன.\nஅதைப்போல் உயா் ரக கஞ்சா பவுடா் மற்றும் மாத்திரைகள் எத்தியோப்பியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்தும் சென்னைக்கு வந்தன. மேலும் சென்னையில் இருந்து மெத்தோகுயிலோன், ஒப்பியம், பெத்திடோபெடிரின். சூடாபெட்ரீன் என்ற வகையிலான போதை பவுடா்கள், போதை மாத்திரைகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன.\nஇந்த போதைப்பொருட்கள் வழக்குகளில் கைது செய்யப்பட்டவா்களில் பொறியாளா்கள், மாணவா்கள் போன்றவா்களும் அடங்குவாா்கள். அதைப்போல் தமிழ்நாட்டை சோ்ந்தவா்கள் மட்டுமில்லாமல் ஆந்திரா, கா்நாடகா மாநிலங்களை சோ்ந்தவா்களும், மலேசியா நாட்டு குடியுரிமை பெற்றவரும் கைது செய்யப்பட்டு உள்ளனா்.\nசென்னை விமான நிலையத்தில் சமீபகாலமாக போதைப்பொருள் கடத்தும் முக்கிய முனையமாக மாறி உள்ளது. வெளி நாடுகள், வெளி மாநிலங்களை சோ்ந்தவா்கள் சென்னையை மையமாக வைத்து இந்த கடத்தலில் ஈடுபடுகின்றனா்.\nஇதற்கு காரணம் சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இளைஞா்கள் பெருமளவு போதைக்கு அடிமையாகியுள்ளதால், விற்பனையும் அதிகமாக இருப்பதாகவும், மேலும் கடத்தலுக்கு சென்னை மிகவும் வசதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் சுங்க இலாகா அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து போதை பொருட்கள் கடத்துவதை முழுமையாக தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுப்பட்டு வருவதாக சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபோதைப்பொருட்கள் வெளிநாட்டு ஆன்-லைனில் சுலபமாக கிடைப்பதால் அவற்றை கொரியா் தபால் முலம் பெற்ற சம்பவங்களே அதிகமாக இருப்பதாக சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஉலக பறவைகள் தினம் : “மேற்கு தொடர்ச்சி மலையில் வேகமாக அழிந்து வரும் அரிய வகை பறவைகள்” - அதிர்ச்சித் தகவல்\nகட்டுக்கதைகளைக் கூறிவரும் ‘லக்கி பிரைஸ் பழனிசாமி’ : முரசொலி தலையங்கம் விளாசல்\n“வேண்டும் வேண்டும்.. நீதி வேண்டும்” : இரு அவைகளிலும் தமிழில் முழங்கிய எம்பிக்கள்.. அதிர்ந்த நாடாளுமன்றம்\nஇளைஞரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க நிர்வாகி... புதுச்சேரியில் கொடூரச் சம்பவம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... இவர் யார் தெரியுமா\n“மாநில உரிமைகளைப் பறித்து மக்களுக்கு ஊறு விளைவிப்பதா” - ஒன்றிய மோடி அரசுக்கு வலுக்கும் ��ண்டனம்\nகட்டுக்கதைகளைக் கூறிவரும் ‘லக்கி பிரைஸ் பழனிசாமி’ : முரசொலி தலையங்கம் விளாசல்\n“வேண்டும் வேண்டும்.. நீதி வேண்டும்” : இரு அவைகளிலும் தமிழில் முழங்கிய எம்பிக்கள்.. அதிர்ந்த நாடாளுமன்றம்\nமனைவி இறந்துவிட்டதாக நினைத்து தற்கொலை செய்துகொண்ட கணவர்... வேடசந்தூரில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/09/J_PuJE.html", "date_download": "2021-07-28T05:28:20Z", "digest": "sha1:FSWS4LQAI5U4ELMMSSGAMVOTRCXAI3VL", "length": 11753, "nlines": 32, "source_domain": "www.tamilanjal.page", "title": "லாரி நிறைய கரும்பு.. ரசித்து ருசித்த காட்டு யானைகள்...டிரைவர்கள் பீதி", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nலாரி நிறைய கரும்பு.. ரசித்து ருசித்த காட்டு யானைகள்...டிரைவர்கள் பீதி\nதாளவாடி அருகே தமிழக கர்நாடக எல்லையில் போக்குவரத்து பாதிப்பால் நின்றுகொண்டிருந்த கரும்பு லாரியில் காட்டுக்குள் இருந்து வந்த காட்டு யானைகள் கரும்புகளை அலேக்காக அள்ளி தின்றது லாரி ஓட்டுநர்கள், பொதுமக்களை திகில் அடையச் செய்தது.\nஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள புளிஞ்சூர் சோதனைச்சாவடி அருகில் கர்நாடக மாநிலத்திலிருந்து தேங்காய் மட்டை ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்றது. இதனால் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.\nஇதனால், தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.\nஇந்நிலையில் சாலையில் நின்று கொண்டிருந்த கரும்பு லாரிகளை பார்த்த காட்டு யானைகள் கரும்புகளை சுவைப்பதற்காக சாலையில் வந்து அட்டகாசம் செய்தன. ஒரு யானை லாரியில் இருந்த கரும்புகளை பிடுங்கி ஆசை தீர தின்றது. மேலும் லாரியில் இருந்த கரும்புகளை திண்பதற்காக சாலையிலேயே முகாமிட்டிருந்தது.\nஇதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பத��வது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31681", "date_download": "2021-07-28T04:08:57Z", "digest": "sha1:X2IVOSO5JTP7BC3UMPC5KUBYHSCRMPY5", "length": 9161, "nlines": 138, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்கத் தூதரகம் மீதான தாக்குதல் குறித்த தகவல் பொய்யானது - GTN", "raw_content": "\nஅமெரிக்கத் தூதரகம் மீதான தாக்குதல் குறித்த தகவல் பொய்யானது\nஅமெரிக்கத் தூதரகம் மீதான தாக்குதல் குறித்த தகவல் பொய்யானது என அரச புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஐ.எஸ் தீவிரவாதிகளினால் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் அடிப்படையற்றவை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅவ்வாறான எவ்வித தாக்குதல் முனைப்புக்கள் பற்றிய தகவல்களும் கிடையாது எனவும் அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதேவேளை, பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து ஊடகங்களில் கருத்து வெளியிடப் போவதில்லை என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளது.\nTagsEmbassy-of-US ISIS அமெரிக்கத் தூதரகம் ஐ.எஸ் தீவிரவாதிகள் தகவல் தாக்குதல் பொய்யானது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலனிய நீக்கமும், நவீனத்தின் அரசியலை புரிந்து கொள்ளுதலும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் , கருங்குளவிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதுமிந்த சில்வா ஜனாதிபதி விஷேட மன்னிப்பின் கீழ் விடுதலை\nஇலங்கையில் முழு அளவில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவில்லை – ஒஸ்டின் பெர்னாண்டோ\nசுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு விளைவிப்போர் கடுமையாக தண்டிக்கப்படுவர் – ஜோன் அமரதுங்க\nகாலனிய நீக்கமும், நவீனத்தின் அரசியலை புரிந்து கொள்ளுதலும் -ஏ.எம். றியாஸ் அகமட். June 24, 2021\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம் June 24, 2021\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை June 24, 2021\nவீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் , கருங்குளவிகள் June 24, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimaterial.com/tnpsc-tamil-nadu-public-service-commission/", "date_download": "2021-07-28T05:14:54Z", "digest": "sha1:Z36ZZDFYBW6G2FT42DHZMPE6J6UBQSUC", "length": 4076, "nlines": 61, "source_domain": "kalvimaterial.com", "title": "TNPSC - Tamil Nadu Public Service Commission - kalvimaterial.com", "raw_content": "\nஅரசு துறையில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு( உதவியாளர் முதல் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையர், துணை காவல் கண்காணிப்பாளர் ,துணை ஆட்சியர்) பணியாளர்களை தேர்ந்தெடுக்க போட்டி தேர்வுகளை நடத்துகிறது.\nTNPSC 1930 ஆண்டு The Madras Service Commission எனற பெயரி உருவாக்கபட்டது பின்பு 1957 யில் இது இது மதராசு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Madras Public Service Commission) என்று பெயர் மாற்றம் செய்யப்பெற்று சென்னை தலைமையிடமாக கொண்டு செய்பட்டது .பிறகு 1970 ஆம் ஆண்டு Tamil Nadu Public Service Commission தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனபெயர் மாற்றம் செய்யபட்டு 2020 ஆண்டு வரை 90 வருடம் ஆகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்திய அரசியலமைப்பின் பகுதி XIV இன் 315 முதல் 323 வது பிரிவுகளின் கீழ் செயல்படுகிறது.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டு தோறும் பணியாளரகள் போட்டி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கபடும் தேர்வு குறித்த உத்தேச ஆண்டு திட்டமாணது வெளியிடபடும் . அதன் படி போட்டி தேர்வுகாளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும்.\nதமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும்பல்வேறு போட்டிதேர்வுகள் எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு அறிவுரைகளை தேர்வாணையம் அவ்வப்போது வெளியிடும் அதனை தேர்வர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்\nவிண்ணப்பதாரர்களுக்கான திருத்தி அமைக்கப்பட்ட அறிவுரைகள் 24.03.2020 அன்று வெளியிட்டுள்ளது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-07-28T04:43:37Z", "digest": "sha1:NKGFVHTQRX4KKESAFRYZ2YXXNQFWNS3T", "length": 12609, "nlines": 58, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » Top News » ஓய்வு அனுமதிக்கப்படவில்லை அதன் நேர ஓய்வு மற்றும் சுழற்சி கொள்கை இந்தியா மற்றும் சாம்பலுக்கு எதிரான 2 வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் – 2 வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கூறினார் – ஓய்வு ஹராம்\nஓய்வு அனுமதிக்கப்படவில்லை அதன் நேர ஓய்வு மற்றும் சுழற்சி கொள்கை இந்தியா மற்றும் சாம்பலுக்கு எதிரான 2 வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் – 2 வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கூறினார் – ஓய்வு ஹராம்\nஇரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பு ஜோ ரூட் தனது அணி நிர்வாகத்தை எச்சரித்துள்ளார். மீதமுள்ளவை ஹராம் என்று இங்கிலாந்தின் டெஸ்ட் அணியின் கேப்டன் தெரிவித்துள்ளார். சுழற்சி கொள்கையை கைவிடுவதற்கும், இந்தியாவுக்கு எதிராகவும் பின்னர் ஆஷஸில் சாத்தியமான வலுவான அணியை களமிறக்குவதற்கும் நேரம் வந்துவிட்டதாக ரூட் கூறியுள்ளார்.\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யூ.டி.சி) இறுதிப் போட்டியைப் போன்ற ஒரு முக்கியமான போட்டியை டிவியில் பார்ப்பதற்கு பதிலாக அவர்கள் சவால் விட இது அவசியம் என்று ரூட் கூறினார். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ஈசிபி) சுழற்சி கொள்கை இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்கள் வலுவான அணியுடன் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யாதபோது உலக கிரிக்கெட்டில் விவாதத்திற்குரிய விஷயமாக மாறியது. இந்தியாவுக்கு எதிரான தொடரை இங்கிலாந்து 1-3 என்ற கணக்கில் இழந்தது. இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் மார்க் வூட் விளையாடவில்லை. இருப்பினும், அவர் நான்காவது சோதனையில் தரையிறங்கினார். விக்கெட் கீப்பராக அணியின் முதல் தேர்வான ஜோஸ் பட்லர் தொடரின் முதல் போட்டியின் பின்னர் வீடு திரும்பினார்.\nஇதன் காரணமாக இங்கிலாந்து அணி WTC இறுதிப் போட்டிக்கான போட்டியில் இருந்து வெளியேறியது. கெவின் பீட்டர்சன், இயன் பெல் மற்றும் மைக்கேல் வாகன் உட்பட பல முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள், இந்தியாவுக்கு எதிரான முக்கியமான தொடரில் சிறந்த அணியை களமிறக்கவில்லை என்பதற்காக ஈ.சி.பி.\nWTC இன் புதிய சுழற்சி இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான ஐந்து டெஸ்ட் தொடர்களுடன் ஆகஸ்ட் 4 ஆம் தேதி நாட்டிங்ஹாமில் தொடங்கும். “ஓய்வு மற்றும் சுழற்சியின் கொள்கையை விட்டுச்செல்ல வேண்டிய ஒரு நேரத்தில் நாங்கள் இருக்கிறோம்,” என்று ரூட் மேற்கோள் காட்டினார் ESPNcricinfo.\n“எல்லோரும் பொருத்தமாக இருந்தால், நாங்கள் எங்கள் சிறந்த அணியை களமிறக்குவோம்” என்று அவர் கூறினார். இது மிகவும் உற்சாகமாக இருக்கும். நான் அதைப் பற்றி ஆர்வமாக உள்ளேன். இந்த முறை கடைசி நேரத்தைப் போல நடக்காது என்று ரூட் நம்பிக்கை தெரிவித்தார்.\n“நாங்கள் இரண்ட�� சிறந்த போட்டியாளர்களுக்கு எதிராக 10 கடினமான டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும். வலுவான கிரிக்கெட் விளையாட இது எங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. எல்லோரும் பொருத்தமாகவும் கிடைக்கக்கூடியவர்களாகவும் இருந்தால், எங்களுக்கு ஒரு நல்ல குழு இருக்கும்.\nஇந்தியாவுக்கு எதிரான ஒரு கடினமான தொடர் ஆஷஸுக்கு சிறந்த தயாரிப்பாக இருக்கும் என்று ரூட் கூறினார், எனவே சிறந்த வீரர்கள் கிடைப்பது முக்கியம். “அடுத்த ஐந்து டெஸ்ட் போட்டிகளில் எங்கள் வலுவான அணிக்கு உணவளிக்க முயற்சிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.\nREAD கடந்த 10 இல் ஆறு இல்லை: யுவராஜ் சிங் கிரெக் சாப்பலின் 'தரையோடு விளையாடு' அறிக்கை - கிரிக்கெட்\n“இந்த போட்டிகளுக்கு வலுவான அணி எங்களிடம் உள்ளது” என்று ரூட் கூறினார். வரவிருக்கும் தொடருக்கு குறிப்பாக ஆஷஸுக்குத் தயாராவதற்கு இதைச் செய்வோம். இந்த பெரிய போட்டிகளின் போது ஒவ்வொருவரும் தங்கள் படிவத்தின் மேல் இருப்பதை உறுதி செய்வார்கள்.\n“WTC இறுதிப் போட்டியைப் பார்ப்பது வேதனை அளிக்கிறது, அதன் ஒரு பகுதியாக இருக்கக்கூடாது” என்று ரூட் கூறினார். இந்த சிறப்பு விஷயத்தில் நீங்கள் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறீர்கள். இப்போது நாம் இன்னும் கொஞ்சம் மேலே சென்று முதல் முறையை விட சிறந்த வேலையைச் செய்ய வாய்ப்பு உள்ளது.\nஅவர் கூறினார், ‘அனைத்து வீரர்களிடமிருந்தும் அணியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்.’ ரூட் கவலைப்படும் மற்றொரு பிரச்சினை என்னவென்றால், வீரர்கள் தங்கள் குடும்பங்களுடன் ஆஷஸ் தொடருக்காக ஆஸ்திரேலியா செல்ல அனுமதிக்க வேண்டுமா என்பதுதான்.\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nபளுதூக்குபவரின் டோக்கியோ விளையாட்டு வெற்றியை சிறுமி பின்பற்றுவதால் மீராபாய் சானு எதிர்வினையாற்றுகிறார்; சானு கூறுகிறார், இதை நேசிக்கவும் | பெண் ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்றவரைப் பளுதூக்குதல் செய்தார்; வீடியோவைப் பார்த்து, சானு கூறினார் – மிகவும் அழகாக\nvip party mukesh sahani கோபம் யோகி இலைகள் சந்திப்பு இப்போது mla எதிர்த்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/posts/tamilnadu/Cooperative-Bank-will-soon-announce-the-waiver-of-jewelery-loans", "date_download": "2021-07-28T05:09:06Z", "digest": "sha1:S6C6HLJOWBOW2UDXEDHYL5SEZRRE7EAX", "length": 26752, "nlines": 206, "source_domain": "www.malaimurasu.com", "title": "கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி: விரைவில் அறிவிப்பு?", "raw_content": "\nஅடிதடி, வெட்டு-குத்து… இதெல்லாம் இனி கேட்காது\nபோலி நகையை விற்ற சரவணா ஸ்டோர்.. மக்களை ஏமாற்றி...\nமுதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: புது...\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள்...\nகேட்பாரற்று கிடந்த 100 ஆண்டு பழமையான ஆலை... எழில்மிகு...\nபள்ளி மாணவியை கடத்திய இரண்டு இளைஞர்கள்… என்ன...\nவெளிநாட்டில் படிக்கலாம் வாங்க... சீட் வாங்கித்...\nஆயுர்வேதம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம்......\nசெல்போன் திருடிய நான்கு சிறுவர்கள் சிறையிலடைப்பு\nஇளம் பெண்ணோடு உல்லாச வாழ்க்கை... குழந்தை கொடுத்துவிட்டு...\nகாலிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து... ஹாங்காங்...\nஇந்திய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி:...\nஸ்பெயினை வீழ்த்திய இந்தியா... டோக்கியோ ஒலிம்பிக்...\nஇந்தியா திரும்பிய மீராபாய் சானு... விமானநிலையத்தில்...\n13 பதக்கங்களை குவித்த இந்தியா... ஒலிம்பிக்கில்...\nதவறான ஊசி செலுத்தியதால் பெண் மரணம்... செவிலியர்...\nமாடியில் இருந்து தவறி விழுந்து ஆண் குழந்தை பலி...\nசென்னையில் விரைவில் 3 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள்...\nகோவில் அலங்கார வேலைகளை பாருங்க\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு......\nகொரோனா பாதித்த ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nஇனிமே ட்விட்டரில் இந்த முக்கிய ஆப்சன் நீக்கம்…...\nவாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கைகளுக்கு ஐரோப்பாவில்...\nபயனாளிகளுக்கு ஒரு நற்செய்தி.. பயனாளர்களை கட்டாயப்படுத்த...\nஇனிமே வீடியோ கால் பேசும்போதும்.. வாட்ஸ் அப்பில்...\n#relationshipஅட்வைஸ், உங்க லவ்வர் செல்போன் பாஸ்வேர்டு...\nநாம் இழந்தது இனி யாருக்குமே கிடைக்காதது..\nஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக 73% அமெரிக்கர்கள்,.\nகொரோனாவால் அம்பானிக்கே இந்த நிலையா.\nவிண்ணை தொடும் பெட்ரோல் விலை: பேசாமா வண்டிய வித்துறலாம்\nஊரடங்கை மீறி சாலையில் சுற்றியவர்களுக்கு கொரோனா...\nதடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைப்பு- பொதுமக்கள்...\nஅரசு அனுமதி அளிக்காத கடைகளை திறந்த வியாபாரிகளை...\nநாங்களும் சண்ட செய்வோ��்..பூட்டிய பேக்கரி கடையை...\nகல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது.,\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசமாக படிக்கலாம்.\nபள்ளிகளைப் போல இனி கல்லூரிகளுக்கும் வருகிறது...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nபாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி......\nகொரோனா அமெரிக்காவிலிருந்து பரவியது... 2ஆம் கட்ட...\nபுதுப்பிக்கப்படும் தகவல் தொடர்பு ... கொரிய நாடுகள்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான்...\nதிவாலானவர் விஜய் மல்லையா... லண்டன் நீதிமன்றம்...\nகூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி: விரைவில் அறிவிப்பு\nகூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி: விரைவில் அறிவிப்பு\nகூட்டுறவு வங்கியில் 5 சவரனுக்கு மிகாமல் பெறப்பட்ட நகைக் கடன்களை தள்ளுபடி செய்யும் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.\nகூட்டுறவு வங்கியில் 5 சவரனுக்கு மிகாமல் பெறப்பட்ட நகைக் கடன்களை தள்ளுபடி செய்யும் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.\nமதுரையில் 6 மாவட்ட கூட்டுறவு சங்க அதிகாரிகளுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகே.எஸ்எஸ். ஆர் ராமச்சந்திரன், பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் பி மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nபினனர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது, \"கடந்த ஆட்சியின் போது விவசாயி அல்லாத பலருக்கு கடன் வழங்யிருப்பதாக புகார் வந்துள்ளதாகவும் அதுதொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவு வங்கியில் 5 சவரனுக்கு மிகாமல் பெறப்பட்ட நகைக் கடன்களை, தள்ளுபடி செய்யும் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.\nதவறான ஊசி செலுத்தியதால் பெண் மரணம்... செவிலியர் பணி இடைநீக்கம்...\nதிருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தவறான ஊசி செலுத்தியதால் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, செவிலியரை பணி இடைநீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.\nதிருவாலங்காடு ஒன்றியத்தைச் சேர்ந்த சின்ன களக்காட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி பிரதீப். இவருடைய மனைவி வனிதா திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. அந்த ஊசி செலுத்தியவுடன் வனிதாவுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு வலிப்பு வந்து மயங்கி விழுந்தாகவும் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது.\nஇதை தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். அறுவை சிகிச்சை செய்த நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் ஆரோக்கியமாக இருந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து செவிலியர் மணிமாலா, வனிதாவிற்கு ஏற்கனவே ஒவ்வாமை ஏற்பட்ட ஊசியை செலுத்தியதாக கூறப்படுகிறது. இதில் மீண்டும் மயக்கமான வனிதாவை ஆபாய கட்டத்தில் இருப்பதாக கூறி எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு வனிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇதனையடுத்து அலட்சியமாக செயல்பட்ட செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்தநிலையில் செவிலியரை தற்காலிக பண் இடைநீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.\nமாடியில் இருந்து தவறி விழுந்து ஆண் குழந்தை பலி\nசென்னை சாஸ்திரி நகரில், ஒடிசாவை சேர்ந்த சமையல் தொழிலாளியின் 15 மாத ஆண் குழந்தை நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது.\nசென்னை சாஸ்திரி நகரில், ஒடிசாவை சேர்ந்த சமையல் தொழிலாளியின் 15 மாத ஆண் குழந்தை நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது.\nஒடிசாவை சேர்ந்த கமலகாந்த் பரிக் என்பவர் சென்னை சாஸ்திரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கணபதி என்பவருடைய வீட்டில் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். தனது மனைவி மற்றும் பதினைந்து மாத ஆண் குழந்தை ஹிமாசு பரிக்குடன் அங்கேயே தங்கி பணி புரிந்து வருகிறார்.\nஇந்நிலையில் கமல காந்த் பாரிக்கின் மனைவி, தாங்கள் வசிக்கும் அறையை ஒட்டியுள்ள சிமெண்ட் சிலாப்பில் குழந்தையை உட்கார வைத்து சாப்பாடு ஊட்டி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்த குழந்தை, பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசென்னையில் விரைவில் 3 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்\nகொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள சென்னையில் புதிதாக மூன்று ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.\nகொரோனா இரண்டாம் அலை பாதிப்பில் இருந்து சென்னை மாநகராட்சி மீண்டு வருகிறது, சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது 1500 நபர்கள் மட்டுமே சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇரண்டாம் அலை பாதிப்பு உச்சமாக இருந்த ஏப்ரல், மே மாதங்களில் ஆக்சிஜன் தட்டுபாடு காரணமாக ஏராளமான கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கொரோனா மூன்றாம் அலை குறித்து மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை பணிகளை சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை தற்போதே தொடங்கியுள்ளன. குறிப்பாக, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கூடுதல் படுக்கைகள் உருவாக்கும் பணிகளும், புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nமுதற்கட்டமாக சென்னை தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனையில் நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான இந்த உற்பத்தி நிலையத்தில் விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சென்னையில் மணலி மற்றும் ஈஞ்சம்பாக்கத்திலும் புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது\nகோவில் அலங்கார வேலைகளை பாருங்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு\nதிருக்கோயில்களில் அலங்கார வேலைப்பாடுகளை தரத்தினை நன்கு பராமரிக்க தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதிருக்கோயில்களில் அலங்கார வேலைப்பாடுகளை தரத்தினை நன்கு பராமரிக்க தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதமிழ்நாட்டில் உள்ள தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், கலையம்சம் கொண்ட கட்டடக் கலை மற்றும் சுவரோவியங்களை பாதுகாத்தல் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வெளியிட உத்தரவிட்டிருந்தது.\nஅதன்படி திருக்கோயில்களில் அலங்கார வேலைப்பாடுகளை நன்கு பராமரிக்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கோயில் அலங்கார வேலைப்பாடுகள் குறைபாடுகள் இருப்பின் உடனடியாக அதனை சீரமைக்கவும் உத்தரவு பிறப்பித்து அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு... குத்தகை பணத்தை மீட்டு தரக்கோரி தீக்குளிக்க முயற்சி...\nகுத்தகைக்கு கொடுத்த பணத்தை மீட்டுத்தரக் கோரி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு கணவன் மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்டுக்கல் அருகேயுள்ள கோபால் நகரைச் சேர்ந்தவர் முருகன் - பவுனுத்தாய் தம்பதி. இவர்கள் வினோத் கண்ணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் 3 ஆண்டுகள் லீஸில் 3 லட்சம் ரூபாய் கொடுத்து வசித்து வந்துள்ளனர்.\nஒப்பந்த காலம் முடிவதற்கு ஓராண்டு முன்னதாக வீட்டை காலி செய்ய வினோத் கண்ணன் வற்புறுத்தியுள்ளார். 3 லட்சம் ரூபாயை திருப்பி தந்தால் காலி செய்வதாக முருகன் தெரிவித்த நிலையில், பணம் தர முடியாது எனக்கூறி வினோத் கண்ணன் மிரட்டியதாக கூறப்படுகிறது.\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்...\nஇளம் பெண்ணோடு உல்லாச வாழ்க்கை... குழந்தை கொடுத்துவிட்டு...\nபயனாளிகளுக்கு ஒரு நற்செய்தி.. பயனாளர்களை கட்டாயப்படுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siddhaastrology.com/marriage-matching-in-kannada/", "date_download": "2021-07-28T03:35:38Z", "digest": "sha1:6OAZZB65DIFWDF3MNXE7WWDSBVBIC7XV", "length": 7746, "nlines": 107, "source_domain": "www.siddhaastrology.com", "title": "marriage matching in kannada | Siddha Astrology", "raw_content": "\nதிருமண பொருத்தம்| Thirumana Porutham\nதிருமண பொருத்தம் | Thirumana Porutham\nதிருமண பொருத்தம்| Thirumana Porutham\nதிருமண பொருத்தம் | Thirumana Porutham\nபெண் பெயர் * ஆண் பெயர் *\nதிருமண பொருத்தம் | Thirumana Porutham\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசங்கடஹர சதுர்த்தி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது…\nசங்கடஹர சதுர்த்தி விரத பலன்கள் \nஉங்களின் பண கஷ்டங்களை போக்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசில பயனுள்ள வீட்டு பூஜை அறை குறிப்புகள் \nகருட பகவான் பற்���ிய சில அரிய தகவல்கள் \nதுஷ்ட சக்திகள் நம்முடைய வீட்டிற்குள் நுழையாமல் தடுக்கும் மூலிகை \nசாப நிவர்த்தி தரும் மகாலட்சுமி மந்திரம் \nபழனி மலை முருகன் பற்றிய அரிய தகவல்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/technology/google-makes-androids-messages-app-like-apples-imessage/", "date_download": "2021-07-28T04:51:52Z", "digest": "sha1:H4G53JM7JFDGUC3SLZWDPIQBAG3AK55Z", "length": 4037, "nlines": 80, "source_domain": "chennaionline.com", "title": "Google makes Android’s Messages app like Apple’s iMessage – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nவிபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவால் இரண்டு மாதங்களுக்குப் பிறகே நடக்க முடியுமாம்\nதனுஷ் பிறந்தநாளன்று டி43 படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸாகிறது\n5 முன்னணி பாடகர்கள் பாடிய ‘ஆர்.ஆர்.ஆர்’ பட பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nJuly 27, 2021 Comments Off on இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nஒலிம்பிக் டைவிங் போட்டி – பெண்கள் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவில் சீனா தங்கம் வென்றது ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nJuly 27, 2021 Comments Off on டின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2018/09/", "date_download": "2021-07-28T04:35:01Z", "digest": "sha1:D2RUULSRZB7CWGEVVAMG77IP5V5CLQRN", "length": 131816, "nlines": 932, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: September 2018", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.N.RENGAN\n1974 டிசம்பரில் திருச்சி ,சமயபுரம் அம்மா என்னை விட்டுவிட்டு மற்ற நால்வரிடம் குடி புகுந்தாள். பெற்றொர்களால் வரமுடியாத நிலை.\nமன உரம் என்று மைவிட்டதில்லை.\nவீடு நிறைய இளனீர், பருத்திப்பால்,வேப்பிலைக் கொத்துகள். ஜட்டி மட்டும் போட்டுத் திரிந்த சிறார்கள். சற்றே தீரமானான நிலையில் கண்வர்.\nஎல்லா சாங்கியங்களும் செய்து வந்தேன்.\nஎன் பொறுமை ஆவியாகிவிடப் போகிறதே என்னும் நேரம்\nவந்தான் என் சின்னத் தம்பி.\nஅதுவரை அடக்கி வைத்திருந்த அழ்கை எல்லாம் அவனைக் கண்டதும்\nதே, அம்மா வந்த வீட்டில் அழக்கூடாது என்று மேரி அதட்ட,\nஅவன் என்னிடம் சொன்னது இதுதான். 22 வயதில் என்ன\nசெய்ய முடியுமோ அத்தனை உதவிகளையும் செய்தான்.\nமொந்தன் பழம் வாங்கி வந்தான். சமையல் நேரத்தில் கீரை கடைந்து கொடுத்தான்.\nகுழந்தைகளுக்குத் தள்ளி நின்று விளையாட்டுக் காட்டினான்.\nஎன்னை மதிய நேரம் ஓய்வெடுக்க வைத்தான்.\nஒரு வாரம் என் பாரம் முழுவதுமாகக் குறைய சிங்கத்துக்கு மூன்றாம் முறையும் தண்ணீர் விட்ட பிறகே கிளம்பினான்.\nஅந்தச் செல்லத்தம்பிக்கு இன்று பிறந்த நாள்.\nஅம்மா, அப்பா, சிங்கம், என் பெரிய தம்பியுடன்,\nஎன்னைப் பார்க்க இங்கே கூட வந்திருப்பான்.\nநன்றி டா ரங்கா. உன் குடும்பம் தழைக்க ஆசிகள் தருவாய்.\nமஹாலய நாட்களின் கடைப்பிடிக்க வேண்டியவிதிமுறைகள்..\nஅனேகமாக எல்லொருக்கும் தெரிந்த விதி முறைகள் தான்.\nஅப்பா, கீதயை மொழி பெயர்த்து எழுதிக் கொண்டே வந்தார்.\nஎதுக்குப்பா கஷ்டப் படறேன்னு கேட்பேன். நீங்கள் எல்லோரும் படிக்கணும் என்பதற்காகத்தான்.\nஎழுதி முடிப்பதற்குள் பகவான் அழைத்துக் கொண்டான்.\nஅது போலத்தான் மஹாலய முறைகளை என் நம்பிக்கையை விருத்தி செய்து கொள்ளவே\nவாழ்வில் நஷ்டம், கஷ்டம், மகிழ்ச்சி என்று உருண்டோடி வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் நிற்கிறேன்.\nஎத்தனை நாட்கள் விதிக்கப் பட்டிருக்கிறதோ அத்தனை நாட்கள்\nநல்ல விதமாக இருந்துவிட்டுப் போகவேண்டும்.\nஇதோ நான் அறிந்த விதிமுறைகளும்,\nஇது போலச் செய்வதால் ஏற்படும் நன்மைகளும்.\nபக்ஷம் ஆரம்பித்த நாட்களிலிருந்து எள்ளும் தண்ணிரும் இறைப்பது என்பார்களே அதைச் செய்யலாம்.\n16 நாட்களும் செய்யலாம். முடியாதவர்கள் பெரியவர்கள் அறிவுறுத்திய,மஹா பரணி, மத்யாஷ்டமி, அல்லது பித்ருக்கள் இறைவனடி சேர்ந்த நாட்களில் செய்யலாம்.\nமுடிந்தவரை உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. வெளியே எங்கேயும் சாப்பிடாமல் வீட்டு உணவையே சாப்பிடலாம்.\nவெங்காயம் பூண்டு முதலியவற்றை விட்டுவிடலாம்.\nசிலவீடுகளில் ,குறிப்பாக இங்கே அவற்றை எப்பொழுதும் சேர்ப்பது இல்லை.\nசென்னையில் சிங்கமும் நானும் இருந்த காலங்களில் வெங்காயம் இல்லை என்றால் அதகளம் தான்.\nதினம் கோவில்கள் செல்வது. எண்ணெய் வழங்குவது. நெய் தீபத்துக்கு\nஉதவி செய்வது எல்லாம் செய்யலாம்.\nயாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு கைப்புல் என்ற வாக்கியங்களின் படி,\nஇன்சொல் சொல்லி, மற்றவரைப் பகைமையாகப் பார்க்காமல்,\nகோபத்தைக் கட்டுப் படுத்தி,நல் வார்த்தைகளே சொல்லி\nவிரதம்போல் இந்த நாட்களைக் கடக்கவேண்டும்.\nஏழைகளைத் தேடிப்போய் புதிய உடைகள், வயிறு நிறைய அன்னம்\nகொடுக்கலாம். இதற்கே ஏற்பட்டிருக்கும் கோவில் அன்னதானங்களில் பங்கேற்கலாம்.\nஇவ்வளவும் செய்வது நம் பூர்வ, இப்போதையப் பாபங்களைலிருந்து மீள ஒரு வழி.\nஎத்தனையோ முன்னோர்களுக்கு திதிகள் கொடுக்காமல் விட்டுப் போனதால்\nஇப்போது பலவிதமாக அவதிப் படுபவர்களைப்\nஒரு தப்பை, ஒரு நல்லது செய்தே திருத்த வேண்டும்.\nசெய்யச் செய்ய தீமைகள் விலகும்.\nநதி நீர், சுத்தப் படுத்தப் பட்ட வாய்க்கால்கள் வழியே\nநம் சந்ததியினர் சிரமப் பட்டால் மனம் தாங்காது இல்லையா.\nஅதற்காகவே நல்ல விஷயங்களையும், மஹாலயத்தில் செய்ய வேண்டிய கர்மாக்களையும்\nஅவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டியது நம். கடமை.\nஅனைவரும் அருமையான வாழ்வு நெறிகளைக் கடைப்பிடித்து\n1994 November. 24 ஆம் தேதி எடுத்த படம்.\nஒரு செப்டம்பர் 27 ஆம் நாள் 1960இல் அப்பாவின் அப்பா இறைவனடி சேர்ந்தார்.\nஅதற்கு முன் வருடம் தான், மதுரையிலிருந்து வண்டி எடுத்துக் கொண்டு\nநவ திருப்பதிகளையும், திருக்குறுங்குடியையும் தரிசித்து வந்தோம்.\nஇனிமையான பயணம். அதன் பிறகு சதாபிஷேகம் நடந்தது.\nபாட்டியின் உறவுகளும், தாத்தாவின் உறவுகளும் நிறைந்து மிக மகிழ்வாகக் கொண்டாடினோம்.\nபாட்டி தனக்கு வந்து விலை உயர்ந்த புடவைகளை இரண்டு பெண்களுக்கும், மூன்று மருமகள்களுக்கும் கொடுத்தார்.\nமிகவும் மதிக்கப் பட்ட மனுஷி. தாத்தாவின் மனைவி என்பதினாலா ,அவளுக்கே இருந்த ஆளுமையாலா தெரியவில்லை.\nமன உறுதி மிகப் படைத்தவர்.கம்பீரம். அந்த கெம்புத் தோடு காதில் ஆடும் அழகே தனி.\nஒரு வளையத்தில் கட்டின மாதிரி இருக்கும்.\nகண்ணில் குறும்பு எப்பொழுதும் உண்டு. வாக்கில் சாதுர்யம்.\nகணவரின் சகோதரி தொழிலதிபர் மனைவி என்பதால், அவர் எத்தனை பேருக்கு வேலை வாங்கிக் கொடுத்திருப்பார் என்பதற்குக் கணக்கே தெரியாது.\nஅப்பா அந்த வட்டத்தில் மாட்டவில்லை.\nதன் தந்தை போலவே தபால் துறையில் இருந்தார்.\nஅதில் அவருக்கு நிம்மதியும் திருப்தியும் இருந்தன,.\nதாத்தாவுக்கு உடம்பு முடியவில்லை என்றதும், அவசரமாகத் தன்னை ரிலீவ் செய்யச்\nசொல்லி மதுரைக்குத் தந்தி அடித்து, திண்டுக��கல்லிலிருந்து\n39 வயது அப்பா முகம் சிவக்க அழ்ததை அன்றுதான் பார்த்தேன்.\nமாத காரியங்களைச் செய்து வைக்க,மதுரையிலிருந்து\nகாளி என்கிற காளமேகம் தான் வரவேண்டும்.\nஓராண்டு பூர்த்தியானதும் மஹாலயம் வந்தது.\nஅம்மாவுக்கு எல்லா சிராத்த காரியங்களும் அத்துபடி.\nஅந்த ஊரில் மருந்துக்குக்கூட ஒரு அதிதி கிடைக்க மாட்டார்.\nஊரைவிட்டுத் தள்ளி,கொடைக்கானல் ரோடு பக்கத்தில் இருந்தோம்.\nஅப்பாவுக்கும் ஒரு பள்ளிக்கூட வாத்தியார் கிடைத்தார்.\nசிராத்த தினத்துக்கு முன் நாகல் நகருக்குச் சென்று\nஅவரை முறையாக அழைத்து அடுத்த நாள் வரச் சொல்வார்.\nஅவரும் நாங்கள் அங்கே இருந்தவரை எல்லாக் கிரமங்களுக்கும்\nவந்து சென்றதை நன்றியோடு நினைக்கிறேன்\nபாட்டி உட்கார்ந்தபடி வேலைகள் செய்வார். காய்கறி நறுக்குவது மட்டும் அவருக்கு அம்மா\nஅடுப்பு விறகு காயவைத்து, விராட்டி, சிராய்த்தூள் வாங்குவது சின்னத் தம்பியின் பொறுப்பு..\nபெரியவன் அப்பா வேஷ்டியத் தோய்த்து வைப்பான். உலர்த்துவதெல்லாம் அம்மாதான்.\nகாலையில் குடித்த காப்பியுடன் அப்பா காத்திருக்க\nவருவார் காளி ஸ்வாமி 11 மணிக்கு.\nபிறகு குளித்து ஸ்ராத்தம் முடிய மதியம் ஒன்றரை ஆகிவிடும்.\nஈரத்தலையோடு புகையுடன் போராடிய அம்மாவுக்குத் தலைவலி\nநாங்கள் பள்ளியிலிருந்து வரும்போது ,பாட்டிதான் வரவேற்பார்.\nகை கால் அலம்பிண்டு தாத்தா படத்தை சேவிங்கோ.\nஅம்மா வந்து எங்களைப் பாட்டியையும் வணங்கச் சொல்லுவார்.\nஆசிகளை மனமார வழங்குவார் பாட்டி.\nபிறகே, தேகுழல், அப்பம், சுகியன், வடை,எள்ளுருண்டை\nமிளகு காரத்தோடு ரசம் சாப்பிட்டு ரங்கனுக்கு எப்பவும் புரைக்கேறும்.\nபாயாஸம் சாப்பிட்டதும் தான் அடங்கும்.\nஅம்மா காக்கா இன்னும் கத்தறது மா. கொஞ்சம் பட்சணம் குடேன் என்பான்.\nமுரளி, டேய் ரங்கலாலா உன்னோட வடையைப் போடு. அதுதான் வேணுமாம்.\nஅப்பாவும் தன் தந்தைக்கு 36 வருடங்கள் சிரத்தையுடன் செய்தார்.\nஇப்போது தம்பியின் மகனும், எங்கள் பிள்ளைகளும் செய்கிறார்கள். பெரியோர் ஆசிகள் அனைவரையும் அடையட்டும். வாழ்க வளமுடன்.\nமகாலய பட்சம் 2018 | சிரார்த்தம் தர்ப்பணம் | mahalaya paksha 2018 | srard...\nபித்ருக்கள், தேவர்கள்,வசுக்கள் எல்லோரும் நதி தீரத்தில்வந்து காத்து இருப்பார்களாம்.\nஇந்தப் பவுர்ணமி தினத்திலிருந்து அமாவாசை வரை.\nஎனக்குத் தெரிந்து தினமும்மே அர்க்கியம் விடுபவர்கள் இருந்திருக்கிறார்கள்.\nநம்மைப் பொழிந்து வளர்த்தவர்களு க்கு\nஇந்த பக்ஷத்தில் எள்ளும் நீரும் கொடுத்து\nஏழைகளுக்குத்துணிமணி தானம் ,உணவு தானம் செய்யலாம்.\nஎல்லாவற்றையும் விட உயிரோடு இருக்கும் முதியவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்யலாம்.\nஇங்கு ஒருவர், முதியோர் இல்லத்தில் உள்ளவர்களைக் கண் பரிசோதனை செய்ய அழைத்துப் போய்\nபூலோகத்தை விட்டுச் சென்ற உயிர்களுக்கு மட்டுமில்லாமல் இருக்கும் உயிர்களுக்கும் நன்மை செய்யும்\nஎல்லோரும் இன்பமாக வாழ வேண்டும்\nஅடுத்த நாளும் வந்தது. ரங்கனாதனும் சென்ட்ரலுக்குக்\nஅங்கே ரயில் பயணத்திலேயே பேசித் தீர்த்தார்கள் ரகுராமனும் சீதாவும்.\nஅவர்களது பழக்க வழக்கங்கள், மதம், வணங்கும் தெய்வங்கள், உணவு முறை எல்லாம்\nஒளிவு மறைவில்லாமல் சொன்னான் ரகுராமன்.\nதங்கள் பிரிவு இந்து ஜெயின் மதக்கலப்பு என்றும், தன் பாட்டி இன்னும் த்வாரகா வருவதை\nஅவர்களின் ஆசார வழக்கங்கள் தங்கள் வீட்டை விட மேலாக இருப்பதை அறிந்து\nஅதிசயப் பட்டாள். அவர்கள் உணவில் பூண்டு வெங்காயம் கூடக் கலப்பதில்லையாம்.\nசீதாவுக்குக் கொஞ்சம் கலக்கம் கூட வந்தது.\nதன் குடும்பத்தை அவர்கள் ஒத்துக் கொள்வார்களோ என்று.\nரகுராமன் சிரித்துவிட்டான். அவ்வளவு குறுகிய மனம் கொண்டவர்கள் இல்லை\nஎன் குடும்பத்தினர். எப்போது உன்னைப் பார்க்கிறார்களோ\nஇப்பொழுதாவது சொல்வியா ,உனக்கு என்னைப் பிடித்திருக்கிறதா\nஅதற்குப் பதில் சொல்வது போலத் தலையை ஆமாம் என்று\nஅசைத்தாள். முகம் முழுவதும் மகிழ்ச்சியில் மலர்ந்தது.\nஓகே. Let us seal the deal என்று கைகளை நீட்டினான்.\nசுற்று முற்றும் பார்த்த சீதா யாரும் இல்லை என்று\nபார்த்துவிட்டு தன் கைகளை அவனிடம் ஒப்படைத்தாள்.\nசிவந்து போன அவள் முகத்தைப் பார்த்து தானும் மகிழ்ச்சியில்\nபின்னிருந்து கைதட்டல் வண்டியை மீறி வெளியே ஒலித்தது.\nஎப்போது திருமணம் என்று ஒரே கோரசாகக் குரல்கள்\nகேட்டன. மேம் சாப் சொன்ன நாள் என்றான் ரகு..\nஅதன் பிறகு ஒரே உற்சாகக் குரல்கள் வாழ்த்துகளைச் சொல்ல சென்னை வந்தடைந்தனர்.\nரங்கனாதனுக்கு மனதில் இருந்த கவலை எல்லாம், ரகுராமனையும் சீதாவையும் கண்டதுமே\nபத்மனாபன் அவரைப் பார்த்து, உங்களுக்கு மாப்பிள்ளையைக் கொண்டுவந்த\nவிஸ்வாமித்திரர் நான் தான் என்று சிரித்தார்.\nஅடுத்த ஒரு மாதத்தில் ரகுராமனின் பெற்றோர்கள் வர,\nசெல்லிப் பாட்டி உட்பட அத்தனை குடும்பத்தினரிடமும்\nதை பிறந்ததும் திருமணம் ரங்கனாதன் வீட்டு வழக்கப் படியும் முறைப்படியும், ஆர்ய சமாஜ் முறைப்படியும்\nஅதன் பின்னர் நடந்த ஆய்வுகள் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றனர் தம்பதியினர்.\nஇந்தியா மாரிஷியஸ் என்று இரு குடும்பங்களும் பறந்து கொண்டிருந்தனர்.\nசெல்லிப் பாட்டிக்கு, ரகுவம்ச ராமனே தன் பேத்தியை மணந்ததாக\nஅனைவரும் இந்தத் தம்பதிகளுக்கு வாழ்த்து சொல்லுங்கள்.\nசீதா ராம கல்யாணம். .நிச்சயம்..5\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nகுழுவினர் கலந்து பேசி, இன்னும் ஒரு பத்து நாட்கள் இந்தியாவில் தங்க அனுமதி வாங்கிக் கொண்டு\nஇன்னும் ஒரு தடவை மொஹஞ்ச தாரோவையும் , சேர்த்து\nபுதிதாக வந்திருக்கும் கருவிகளுடன் வந்து ஆய்வை மேற்கொள்ளலாம். அதற்கு உரிய\nமாதம் டிசம்பர், உஷ்ணம் குறைவான மாதமாக இருக்கும் என்ற தீர்மானத்துடன்,\nமாரிஷியஸ் உறுப்பினர்கள் மட்டும் இந்தியக் குழுவுடன் கிளம்பினார்கள்.\nஎல்லோரும் கடைசியாக ஒரு முறை ஒவ்வொரு இடத்திலும் தமக்கு ஏற்பட்ட\nகண்டுபிடிப்புகளை ஒத்து நோக்கி மகிழ்ந்த வண்ணம், புது தில்லி வந்து\nஇங்கே சென்னையில் செல்லிப் பாட்டிக்கு இருப்புக் கொள்ளவில்லை.\nஇதென்ன இந்தப் பொண்ணு போனாப் போன இடம் இருக்கே.\nமுன்ன மாதிரி உனக்கு போன் கூட பேசலியே\nஅப்படி என்ன பெரிய ஆராய்ச்சி. இவனாவது போயிருக்கணும்.\nஏதோ வனாந்தரத்துல அத்தனை ஆண்பிள்ளைகளுக்குச் சமமா\nஇவளால ஈடு கொடுக்க முடியுமா.\nஇத்தோட மூட்டை கட்டச் சொல்லு. போறும் எல்லாம்\nஅம்மா இன்னிக்கு இப்போ தபால் அனுப்பி இருக்கா பாரு. எத்தனை அழகான\nஇடங்கள் இதோ அந்த பத்ம நாபன் மாமா. அதான் பொறுப்பாப் பார்த்துக் கொள்கிறேன்னு அழைத்துக் கொண்டு போனாரே.\nஅடுத்த படங்களைப் பார்த்துக் கொண்டு வந்த செல்லிப்பாட்டி, இது யாரு\n,சீதா பக்கத்தில உசரமா நிக்கறானே.\nஅவர்கள் எல்லாரும் மாரிஷியஸ்லேருந்து வந்தவர்கள் அம்மா.\nவேற ஒரு பொண்ணையும் காணமே\nஎல்லாம் பாண்ட், ஜாக்கெட் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்\nஇதோ லெட்டர் எழுதி இருக்கிறாள் பாருங்கோ உங்களுக்குத் தான்.\nபாட்டி உடனே படிக்க ஆரம்பித்தார், பாட்டி இத்தனை அழகான\nஇடத்தை நான் பார்த்ததே இல்லை.\nஏதோ பழைய ராஜாங்கம் இங்க இருந்திருக்கு.\nபாதி இ��ங்களைத் தான் ஆராய்ந்து முடித்திருக்கிறோம்.\nலேசில முடிக்கக் கூடிய வேலை இல்லை இது.\nஉன்னுடன் முக்கியமாகச் சொல்ல ஒரு விஷயம் இருக்கு. நேரில் சொன்னால்\nஎன் பக்கத்துல ஒருவர் நிக்கிறார் பார்த்தியா. அவரைப் பார்த்தியா.\nஅம்மா அப்பாவுக்கு என் உம்மா சொல்லிடு.\nநாளை மறு நாள் அங்கே இருப்பேன்\nஅத்தேரிமாக்குன்னு பிடித்துக் கொண்டார் பாட்டி.\nதானாப் பாத்துண்ட மாப்பிள்ளையோடு வருகிறாளா இந்தப் பொண்ணு.\nயாரூ, என்ன குடும்பம், அவளுக்கு ஒத்துக்குமா.\nசைவமா,அசைவமா .இதுக்கு என்ன தெரியும்னு இப்படி எழுதி இருக்கு.\nதேவகிக்கு லேசாகத் தலைவலிப்பது போலிருந்தது.\nஅசட்டுப் பெண். கடிதத்தில் இதை எல்லாம் எழுத வேண்டூமா.\nஇனி ஓய மாட்டாரே என்றபடி கணவரைப் பார்த்தாள்.\nஅவர் கண்ணல் சைகை செய்து தன் கையில் இருந்த கடிதத்தைக் காண்பித்தார்.\nவயிற்றில் ஏதோ சங்கடம் செய்தது.\nஅம்மா சூடாக் காப்பி கொண்டுவரேன்.\nநம்மை மீறி ஒன்றும் நடக்காது. நம் சீதா நல்ல சூடிகையான பெண்.\nஇப்போதையப் பெண்கள் போல நாளுக்கு ஒரு உடை உடுத்தி சுற்றுபவள் இல்லை.\nபடிப்பிலும், சரித்திர ஆராய்ச்சியிலும் தான் அவளுக்கு\nஎல்லாம் நல்லதுக்குத் தான் நடக்கும்\nஎன்றபடிக் கணவரை உள்ளே வரச் சொல்லி சைகை காண்பித்து\nஎன்ன விஷயம் சொல்லுங்கோ எனக்குப் பயமா இருக்கே\nநீயும் ஒரு போஸ்ட் க்ராஜுவேட் தானே.\nபட்டிக்காடு மாதிரி கவலைப் படறியே.\nஅவளுக்கு அந்தப் பையனைப் பிடித்திருக்கு. அவனும் அப்படித்தான் நினைக்கிறான்\nஅந்தப் பையன் ரகுராமன் குஜராத்திலிருந்து போன ஜெயின் குடும்பம்.\nஅவன் பெற்றொருக்கு ஏற்கனவே சொல்லிட்டானாம். அவர்கள் இவன் அங்கு போனபிறகு இங்கே நம்மைச் சந்திக்க வருகிறார்கள்.\nசரி சொல்ல வேண்டியதுதான் நம் கடமை.\nமற்றவை தன்னைப் போல நடக்கும் என்று கடிதத்தைக் கொடுத்தார்.\nஉடல் தூக்கிவாரிப் போட்டது. தேவகிக்கு. ஜெயின் பையனா. அவர்கள் கடவுளே வேற\nஆச்சே. நீங்க இப்படி அமைதியாக இருக்கிறீர்களே.\nஅம்மாவை என்ன சொல்லி சமாளிப்பேன் என்று,முணுமுணுத்தபடி,\nஎன்னடிம்மா ரெண்டு பெறும் மந்திராலோசனை செய்தீர்கள். என்னதான் செய்யப் போகிறா சீதா.\nநாளைக்குக் காலையில் வருகிறார்கள் அம்மா. மற்றவர்கள் தாஜ் ஹோட்டலில் இறங்கிக் கொள்வார்கள்\nஇவள் இங்கே வந்துவிடுவாள் என்று விவரம் சொன்னாள் தேவகி.\nஆரத்தி கரைச்சு வைக���கச் சொல்லி இருக்காளோ\nஎன்று சிரித்த மாமியாரைப் பார்த்து அதிர்ந்து விட்டாள்\nமருமகள். அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லம்மா.\nஎப்படி வேணா இருக்கட்டும். அவள் சந்தோஷம் தான் முக்கியம்.\nநீ கவலைப் படாதே நான் பார்த்துக் கொள்கிறேன், என்று ஆதரவாகத் தேவகியின் முதுகைத் தட்டிக் கொடுத்தாள்.\nதன் மாமியாரின் தீர்க்க புத்தியைப் பார்த்து ஆனந்தப் பட்டாள் தேவகி.\nஆராய்ச்சிகள் முடிய இன்னும் 5 நாட்களே இருக்கின்றன.\nசீதாவுக்கு, ரகுராமனிடம் ஏற்பட்ட நட்பு வளர்ந்தது.\nஅவனைச் சென்னைக்கு வரும்மாறு அழைக்கத் தயக்கம்.\nகுழுவோடு வந்தவனைத் தனிப்பட்ட முறையில் அழைக்க என்னவோ போலிருந்தது.\nகுழுத்தலைவரோடு பேச விரைந்தாள் சீதா.\nஇவர்கள் இவ்வளவு தூரம் வந்திருக்கிறார்கள்.\nநம் சொகைட்டியின் வழியாக இவர்களைச் சென்னை அழைத்தால் என்ன சார். ஹெரிடேஜ் சைட்ஸ் அங்கேயும் இருக்கிறதல்லவா. சென்னை மட்டுமில்லை. உத்தமர் கோவில், தஞ்சாவூர்,\nகங்கை கொண்ட சோழபுரம், சித்தன்ன வாசல் இன்னும் எத்தனையோ இடங்கள்\nநம் கைலாசனாதர் கோவிலைப் பார்த்து முடிக்கவே ஒரு வாரம் ஆகுமே.\nஅடுத்த திட்டமாக நாமும் மாரிஷியஸ் போகலாம்\nஎன்று உற்சாகத்தோடு பேசும் சீதாவைப்\nபுன்முறுவலுடன் பார்த்தார் குழுத்தலைவர் பத்மனாபன்.\nஆரம்ப நாட்களிலிருந்து அவளது ஆர்வத்தை மெச்சியவர் அவர்,.\nஇப்போது ஆராய்ச்சியையும் மீறி அவள் கண்கள் அதிகமாக\nயோசிக்கலாம் அம்மா. நான் இன்று மதிய இடைவேளையில் அவரிடம்\nஇதைக் கேட்கிறேன். ஆமாம் நம் ஊர்ப் பெருமைகள் அவர்களுக்குத் தெரிய வேண்டும்.\nஉன் தயாரிப்பு எந்த அளவில் இருக்கிறது என்று கேட்டார்.\nஎன்னைப் பொருத்தவரை இது ஒரு சமாதான பூமியாகத் தான் இருந்திருக்கிறது. நான் படித்த புத்தகங்களும் அதை உறுதிப் படுத்துகின்றன.\nமொஹஞ்சதாரோ சென்றால் மேலும் ஆவணப்படுத்தலாம், என்றாள்.\nஉன் தோழன் ரகுராமன் என்ன சொல்கிறான்\nஎன்றதும் திடுக்கிட்டு அவரைப் பார்த்தாள் சீதா.\nஅவர் கட்டிட அமைப்புகளின் அடிப்படைகளையும், இவர்களுக்கு இந்தக் கட்டுக் கோப்பு எங்கிருந்து\nகிடைத்தது. அதுவும் ரோமன் நாகரீகத்துக்கு முன்பே தெரிந்த அற்புத மனிதர்களாக இருக்கிறார்களே\nஎன்று, மேலும் அதில் ஆழ்ந்திருக்கிறார். என்று பதில் சொன்னாள்.\nநல்லதும்மா. சரித்திரம் படிப்பதே நம்மைப் பண்படுத்தும்.\nவாழ்த்துகள��� என்று சொல்லிச் சென்றார்.\nசீதையின் மனம் அமைதியில் ஆழ்ந்தது.\nஆராய்ந்தே நட்பைத் தொடர வேண்டும் என்று தீர்மானித்தாள்.\nஅதில் வெற்றியும் நிச்சயம் என்ற முடிவோடு நிமிர்ந்தவளின்\nஇன்று சாப்பிட வரவில்லையா. do you have date with Arjuna. என்றவனைப் பார்த்து நகைத்துவிட்டாள்.\nmm you can say that. He is here// என்று புன்னகைத்த வண்ணம் அவனுடன் நடக்கத் தொடங்கினாள்.\nசீதையின் முகத்திலும் சிரிப்பு வருமோ..3\nசீதா, இளைய வயதிலிருந்தே புராண இதிகாசங்களில் நிறைய\nபாட்டி கதைகள் சொல்லும்போதே இது போல உண்மையாகவே நடந்திருக்குமா என்ற கேள்விகளை\nசரித்திரங்கள் படிப்பதே முக்கிய வேலையானது.\nபல ஆசிரியர்களின் கதைகளையும், நடந்த காலங்களையும்\nசித்திரிக்கப்பட்டிருந்த அணிகளன்கள்,போர்ப்பயிற்சி,அரசியல் எல்லாவற்றையும் ஒப்பு\nநூலகமே அவளின் ஆராய்ச்சிக் கூடம்.\nபட்டப் படிப்பையும் ,மேற்படிப்பையும் சரித்திரத்தை முதன்மையான பாடமாக வைத்துப்\nபடித்தாள். தொடர்ந்து ஆராய்ச்சியையும் அகழ்வாராய்ச்சியிலியே தொடர்ந்து மூன்று வருடங்களில்\nஇத்தனை தீவிரம் ஏற்பட்டதில், அவளுக்கு வேறு எதிலும் கவனம் செல்லவில்லை.\nநண்பர்கள் அதிகம் இருந்தாலும் அவர்கள் மன நிலையும் அவளை ஒட்டியே\nஇருந்ததால் குழப்பங்கள் இல்லாத வாழ்வே அவளுடையதாக இருந்தது.\nசிந்து சமவெளி அமைப்புகள், அவளுடைய கற்பனைகளைத்தாண்டி\nஎங்கேயோ போவதாக இருந்தது. பரந்து கிடந்த அந்த நகர அமைப்பு\nமீண்டும் மீண்டும் அவளை வேறு உலகத்துக்கு அழைத்துச் சென்றது.\nஇந்த உலகத்தில் பங்கெடுப்பவனாகவே அவள் ரகுராமனைப் பார்த்தாள்.\nஒவ்வொரு மாலையும் விவாதங்களும் எண்ணப் பரிமாற்றங்களும்\nநடந்த பிறகு இருவரும் அமைதியான இரவில் ,மீட்கப்பட்ட நகரத்தின்\nவெவ்வேறு இடங்களைப் பார்வை இடுவதை வழக்கமாகக்\nகி.மு 3000 ஆண்டுகளில் இருந்த நாகரிகம் எப்படி இவ்வளவு சீரிய முறையில்\nஇயங்கியது. ஏன் அழிந்தது. இதெல்லாம் அவர்களின் மனதில்\nரகுராமனின் நிதானமான பேச்சும், அணுகு முறையும் அவளுக்குப் பிடித்திருந்தது.\nதான் சொன்னதே சரி என்று விவாதிக்காமல், எல்லோர் பேச்சையும்\nநுணுக்கமாகக் காது கொடுத்துக் கேட்கும் முறையையும் வியந்து பார்த்தாள்.\nஒருவாரம் கடந்து போனதே தெரியவில்லை.\nஇன்றைய ஆய்வில் மஹாபாரதக் காலமும் , சிந்து சமவெளி நாகரீகமும் ஒத்த காலமா\nஎன்ற முடிவுக்கு அவர்களால் வரமுடியவில்லை.\nகங்கைக் கரை ஓரம் நடந்தது அல்லவா பாரதம்\nஉண்மைதான், இது காந்தாரியின் பிறப்பிடமாக இருந்திருக்குமோ\nஎன்று மறு கேள்வி வந்தது சீதாவிடமிருந்து.\nம்ம். இருக்கலாம். உன் உலகத்தில் அர்ஜுனனும் த்ரௌபதியும் இங்கே டூயட்\nபாடுகிறார்களோ என்று கேலி செய்தான் ரகுராமன்.\nவாழ்வில் முதல் முறையாக நாணம் வந்தது சீதாவுக்கு.\nஇந்த இடமே ஒரு கனவு பூமியாகத் தோன்றுகிறது எனக்கு.\nமிகச்சரி, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள்\nஇப்போது இருப்பது இதோ இந்த மகத்தான குளமும்\nஅவர்கள் அப்போது கண்ட கனவு நம் வடிவில் இப்போது\nதொடர்கிறது என்று முடித்தான் ரகுராமன். தொடரும்.\nசீதையின் முகத்தில் சிரிப்பு வந்த காரணம்..2\nசீதாவின் அகழ்வாராய்ச்சி குழுவுக்கு சுற்றுலா செல்ல ஹரப்பா /சிந்து வாய்ப்பு\nகிடைத்தது. வெளி நாட்டிலிருந்தெல்லாம் வந்து அங்கே முகாமிட்டிருந்தார்கள்.\nமுக்கால்வாசி கண்டுபிடிக்கப் பட்ட அகழ்வுகளிலிருந்து கிடைத்த தகவல்களே\nஅந்த நாகரீகம் இன்னும் எல்லோரையும் ஈர்த்துக் கொண்டிருந்தது.\nஎல்லோரும் ஒவ்வொரு விதமான துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தார்கள்.\nஅவர்கள் கலாசாரம், பொருளாதாரம், போக்கு வரத்து, ஆயுதங்கள்,\nஅவர்கள் காலமும் மஹாபாரதக் காலமும் ஒன்றா என்று வெவ்வேறு\nபார்க்கப் பார்க்கப் பிரமித்துப் போனாள் சீதா.\nஇதுவரை செய்த ஆராய்ச்சிகளீலேயே பிரம்மாண்டமானது.\nஅவளுக்கு முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது, மஹா பாரதத்துக் காலமும்\nசிந்து சமவெளி நாகரீகமும் ஒன்று தானா.\nதுவாரகையில் கண்டெடுத்த கண்ணன் உலகத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு.\nவருடங்கள் கணக்கில் ஒத்து வருவதாக முந்தின ஆராய்ச்சிகள்\nவந்திருந்த குழுக்களில் ஒரு குழு மரிஷியஸ் தீவிலிருந்து வந்தவர்கள்.\nஅதில் ஒருவன் தான் ரகுராம் ஜகன்னாதம்.\nஅவனது முன்னோர்கள் குஜராத்திலிருந்து 100 வருடங்களுக்கு முன்பெ\nமாரிஷியஸ் சென்று விட்டனராம். கொஞ்சம் ஹிந்தி தெரியும்\nபோல இருந்தது. ஃப்ரென்சும் ஆங்கிலமும் நன்றாகப் பேசும் மொழியாக இருந்தது.\nஇந்திய பாரம்பரியம் தெரிந்து கொள்ளவே இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்துப்\nபடித்ததாகவும், தான் படித்த கல்லூரியிலேயே பேராசிரியராக இருப்பதாகவும்\nஅவனுடன் பேசிய போது தெரியவந்தது.\nஇதுவரை ஆராய்ச்சி, அதைப் பற்றி எழ��த்து, ,கட்டுரைகள் அனுப்புவது\nவேறெதிலும் நாட்டம் இல்லாமல் இறுகலான முகத்துடன்\nஉலவிக் கொண்டிருந்த சீதாவின் மனமும் கொஞ்சம் இளகியது. தொடரும்\nசீதையின் முகத்திலே சிரிப்பு வந்ததோ....\nதேவகிக்கும் ரங்கனாதனுக்கும் பிறந்த முதல் பெண் குழந்தை சீதா.\nஅதன் பிறகு பிறந்தவர்கள் சேஷனும் மாதவனும்.\nரங்க நாதனின் அம்மா முதல் பேரக்குழந்தை பிறக்கப் போகிறது என்றதுமே\nராமாயணத்திலிருந்து பெயர் வைக்க வேண்டும் என்று விட்டார்.\nசரி பிள்ளை பிறந்தால் ராமன் ,பெண் பிறந்தால் சீதை என்று தீர்மானம் ஆனது.\nவைகாசி மாத இளவேனில் காலையில் ஒரு வியாழன் அன்று\nபிறந்தது பெண்தான். அம்மாவைப் போலவே கரு கரு வென்று\nசுருட்டை முடியும், அப்பாவின் நிறமும் கொண்டிருந்த பெண்\nதாத்தாவோ மைதிலின்னு வைத்தால் என்ன.இல்லை, ஜானகின்னு\nசொல்லலாமே என்றால் பாட்டி மறுத்துவிட்டார்.\nசீதா அழகு வடிவமாக வளர்ந்தாள்.\nமேலும் மேலும் படித்துக் கொண்டே இருந்தவள், வரலாற்றில்\nபிஹெச் டி வரை படிக்கும் போது 24 ஐத் தொட்டுவிட்டாள்.\nஅதுவும் அவள் செய்யும் ஆராய்ச்சி, கோவில்கள், கட்டிய அரசர்கள்,\nஅவர்களைப் பற்றிய கல்லெழுத்து என்று ஆவணப் படுத்தும் வகையில் அமைந்திருந்தது.\nஇந்தியா முழுவதும் சென்று வரும் வேளையில், துணைக்கு\nசெல்லிப் பாட்டிக்கு இத்தனை அழகும் அனுபவிக்க ஒரு மன்மதன் வரணுமே, இது இப்படி\nகோவில் கோவிலாகப் போய் என்ன சாதிக்கப் போகிறது.\nஅவள் எல்லாரையும் போல இல்லை அத்தை.\nபெரிய பெரிய ஆராய்ச்சியாளர்களெல்லாம் அவளைப் பார்க்க வருகிறார்கள்.\nஇவளும் அவர்களுக்கு நிகராப் பேசி விவாதம் செய்யறா.\nசெய்யட்டுமே. தனக்காப் பிடித்த போது தானே மணம்\nஇது போல ஆர்வத்தை நாம் தடை போடக் கூடாது. என்றெல்லாம் சொல்லி\n.சீதைக்கு ஏற்ற ரகுராமனும் வந்தான். தொடரும்.\nஇனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்\n1976 இல் சென்னையே சதம் என்று வந்த நாள் முதல் லஸ்ஸின் நவசக்தி கணபதியே\nவாழ்க்கையின் எல்லா நலங்களுக்கும் ஆதாரம்.\nகண் முன வந்து போகின்றன சதுர்த்தி அலங்கார மேடையும்\nமுதலில் குட்டிக் கோவிலாக இருந்த இடம் இப்போது பெரிய மண்டபமாகி வருடங்கள் ஆகிறது.\nகுட்டி குருக்கள் எல்லோரும் திருமணம்,பிள்ளை குட்டிகள்\nஎன்று பெற்றுவிட்டார்கள். மாறாத இளம் பிள்ளை எங்கள் கணேசன் தான்.\nஎன்றும் செவி மடுப்பான் ப்ரார்த்தனைக���ை. எப்போதும் உனக்குத் துணை நான்\nஎன்று சொல்லி என் கடமைகளை நிறைவேற்றுவான்.\nஅன்பு கணபதியே என்னாளும் உன் நினைவு அகலாமல்\nமனம் அலை பாயாமல் எங்கிருந்தாலும் நான் உன்னைக் காப்பேன்\nஎன்று என்னிடம் செய்தி கொடுத்துவிடு.\nஅம்மாவின் அருமைப் பிள்ளையே அருள் தா. 😍 🙏 🙏 🙏 🙏\nகசப்பு நீங்கி பாயசம் சாப்பிடலாமா..\nஎல்லோரும் வாழ வேண்டும் .\nசிறிது நேரம் படுத்து எழுந்திருந்த ஜானம்மாவுக்கு\nஒரு தெளிவு கிடைத்தது போல நிம்மதி.\nஒரு நடை தன் கிராமத்து தேவதையைத் தரிசித்து வரவேண்டும்\nஎன்ற ஆர்வம் மனதில் கிளம்பியது. வாழைத்தோப்பு அம்மன் என்ற பெயரில்\nஇருக்கும் மாரியம்மன் ,ஜானம்மாவின் எல்லாத் துயரங்களுக்கும் பதில் சொன்னவள்.\nகொஞ்சம் கிலேசம் ஏற்பட்டாலும் அந்த அம்மனைப் போய்ப் பார்த்துவிடுவார்.\nநிம்மதி கிடைக்கும் வரை அவளிடம் தன் மன சங்கடங்களைச் சொல்லி\nபிறகு தன் கடமைகளைத் தொடருவார்.\nதன் பக்கத்தில் அயர்ந்து உறங்கும் ஷண்முகத்தை ஆதுரத்துடன்\nபார்த்தார். எழுந்து சென்று தண்ணீர் அருந்திவிட்டு மீண்டும் வந்து உட்கார்ந்தார்.\nசலனம் கேட்டு எழுந்துவீட்டான் மகன். அம்மா, காப்பி ஏதாவது வேணுமா\nநான் வாங்கி வரவா என்றதும் சிரிப்பு வந்துவிட்டது அம்மாவுக்கு.\nநாம வீட்டிலதானப்பா இருக்கோம். வாடாமல்லி உள்ளே காப்பி\nசெண்பகம் ஏதோ வேலையா வெளியே போயிருக்கா.\nஏம்மா எனக்கு ஒரு வரியாவது எழுதக் கூடாதா.\nநான் வந்து அழைத்துப் போயிருப்பேனே. இப்படி சங்கடத்தில இருக்கியே மா. உனக்கு இது தேவையா.\nநம் ஊரில் இல்லாத மருத்துவரா, கஷ்டமோ நஷ்டமோ , வாடாமல்லி\nஉடம்பு இவ்வளவு தளர்ந்து போயிட்டயே என்று அலமந்து போய்விட்டான்.\nநான் நல்லாத்தான் இருக்கேன். வயசானால் வரும் ஓய்ச்சல் தான்.\nநீ கவலைப் படாதே. அதற்காக என்னை அழைத்துப் போகணும்னு கட்டாயம்\nஷண்முகம் வாயைத் திறக்கு முன் ,வாசலில் ஸ்கூட்டர் சத்தம் கேட்டது.\nவியர்த்து விறுவிறுத்து குமரன் வந்தான்.\nஅவன் கையில் பால் பாக்கெட்களும், பழங்களும் இருந்தன.\nஃப்ரிட்ஜைத் திறந்து உள்ளே வைத்து, அண்ணா முகம் கழுவிப் புறப்படுங்க, திருவொத்தியூர்\nவடிவுடை அம்மனைத் தரிசித்து விட்டு,\nவெளியே சாப்பிட்டு விட்டு வரலாம். நாளை வண்டிக்குச் சொல்லி இருக்கேன்.\nஉன்னுடன் வருகிறேன் வீட்டை ஒழுங்கு படுத்திவிட்டுத்தான் மறு வேலை\nஎன்று பொரிந்த�� தள்ளும் தம்பியைப் பாசத்துடன் பார்த்தான் அண்ணன்.\nநீ லீவு போட்டு அங்க செய்ய பெரிய அரண்மனை இல்லடா அது. எங்களுக்குத் தேவையும் குறைவு,அதற்கேற்ற பொருட்களும் கொஞ்சம் தான்.என்றான்.\nநான் வரத்தான் செய்வேன் என்று அடம் பிடிக்கும் குழந்தை போல\nபேசும் தம்பியைப் பார்த்து சிரித்தான்.\nசரிடா உன் விருப்பம். இப்போ கோவிலுக்குப் போகலாம் வா. அம்மா, தலையை வாரிக்கோமா.\nநல்ல புடவை கட்டு, வா குடும்பத்தோடு போய் வரலாம் என்றான்.\nஜானம்மாவுக்கு தன் தேவதையே அழைத்தது போல சமாதானம் பிறந்தது.\nபெரிய கால் டாக்சியை வரவழைத்த குமரன் ,மனைவியைத் தேடினான். இன்னுமா வரல அவ. ராயபுரம் போய் வரேன்னு சொன்னாளே, என்ற வண்ணம் யோசித்தவன், நாம் கிளம்பலாம். அவளை ஆட்டோவில் வரச் சொல்லலாம் என்று கிளம்பினான்.\nவடிவுடைய அம்மன் கோவிலில் தாயைப் பார்த்ததும் மனம் நெகிழப் பிரார்த்தித்தாள்.\nஇந்தக் குடும்பம் தழைக்கட்டும் தாயே. எனக்கு வேற என்ன வேணும் என்றவாறு, தியாகேஸ்வரரையும் வணங்கிவிட்டு,\nகுமரன் சொன்ன ஹோட்டலில் ,குழந்தைகள் கேட்ட அத்தனையும் வாங்கிக் கொடுத்தான்.\nசாப்பிடுங்கடா. சத்தே இல்லாம இருக்கக் கூடாது\nஎன்று சிரித்து சந்தோஷப் படுத்தினான்.\nபோன்ல சொன்னேன், யேன் இவளைக் காணொம் என்றவாறு வீடு திரும்பினார்கள்.\nமணி எட்டரை தான் ஆகி இருந்தது.,\nசெண்பகம் என்று அழைத்த வண்ணம் உள்ளே போனவனைச் சந்தித்தது\nமகள் ராயபுரம் அத்தைக்கு உடம்பு முடியாமல் போனதால் அங்கே தங்கிவிட்டுக்\nகாலையில் வருவாளாம். என்று சொன்னதும் குமரன் மனம் கொதித்தது.\nசரி அத்தை நாங்க சாப்பிட்டாச்சு நீங்க இருந்து சொன்னதுக்கு நன்றி\nஅண்ணா, பால் காய்ச்சி சாப்பிட பால் வாங்கி வந்திருக்கேன். நாளை வியாழன் எமகண்டம்\nபோனதும் எல்லோரும் சாஸ்திரி நகர் போறோம்.\nஎன்று மங்களவைப் படுக்க வைத்தான்.\nஅசதி தாங்காமல் , எல்லோரும் பாய்களை விரித்துப் படுத்துவிட்டனர்.\nஅடுத்த நாளும் விடிந்தது. அனைவரும் குளித்து,மங்களாவையும் அழைத்துக் கொண்டு\nபிள்ளையைப் பத்திக் கூடக் கவலைப் படலியே என்று வருத்தப் பட்டார் ஜானம்மா.\nகாலைக் காற்றில் தூரத்தில் நீல வண்ணக் கடல் தெரியும் இடத்தில் வீடுகள்\nஅமைந்திருந்தன. முதல் மாடியில் அமைந்திருந்த வீடு\nஅமைப்பாக இருந்தது.அண்ணே நீங்க முதல்ல போங்க. அம்மா கூடப்\nபோ. அண்ணீ உங்க வாழ்க்கை சுகமாக அமைய வாழ்த்துகள் என்றபடி கீழே\nஸ்கூட்டர் நிறுத்திய இடத்துக்குப் போனான்.\nஅவர்கள் உள்ளே போய் பத்து நிமிடங்களில் மீண்டும் ஸ்கூட்டர் சத்தம்\nகேட்டது. கையில் கொண்டு வந்திருந்த வாழைத்தோப்பு அம்மன் படமும், பிள்ளையார்\nபடத்தையும் சமையல் மேடையில் வைத்துக் கோலமிட்டாள்.\nஅழகான ஜோடி விளக்குகளை ஏற்றி வைத்தாள்.\nஆட்கள் வரும் சத்தம் கேட்க எல்லோரும் திரும்பினர்.\nவரிசையாக வைக்கப் பட்ட பொருட்களைக் கண்டு ஆச்சரியம் அலையாகத் தாக்கியது.\nஅண்ணி முதல்ல பாலைக் காய்ச்சுங்க.எல்லாரும் சாப்பிடலாம்.\nஅண்ணா ,அழகாக் காஸ் கனெக்ஷன் எல்லாம் கொடுத்திட்டியா.\nஇதோ வரான் பாரு என் நண்பன் என்று கூச்சத்தோடு நின்றிருந்த\nபாலும் காய்ச்சப் பட்டது. மனதார வாழ்த்திக் கொண்டே பாலைக் குடித்தனர்.\nகுமரன் கொண்டுவந்த மின்விசிறிகள் இரண்டு படுக்கை அறையிலும் கூடத்திலும்\nஅடுத்து வந்தது புது தொலைக்காட்சிப் பெட்டி.\nஅண்ணா ஒண்ணும் சொல்லாத. நீ அனுப்பின பணம் அப்படியே இருந்தது.\nபயிரறுவடை ஆன பணத்தைச் செலவழிக்கவில்லை.\nஇதோ அப்பா ஆசியா உனக்கு வந்துவிட்டது\nஎன்று சொன்ன தம்பியைக் கண்ணீரோடு தழுவிக் கொண்டான்\nசிலையாக நின்ற அம்மாவின் கால்களில் மொத்தக் குடும்பமும்\nவிழுந்து ஆசி வாங்கிக் கொண்டது.\nவாடாமல்லி மங்களாவுக்கு , தான் கொண்டு வந்த தாழம்பூவை\nவைத்துப் பின்னினாள். பக்கத்திலிருந்த உணவுவிடுதியிலிருந்து காலை உணவு வாங்கி வந்த குமரன், அண்ணி நீங்க சமைத்து நான் சாப்பிடணும், மத்த வேலைகளை நாங்கள்\nபார்த்துக் கொள்ளுகிறோம் என்ற போது,\nவாடாமல்லி திக்கு முக்காடிப் போனாள்.\nமாயாபஜார் படம் போல எல்லப் பொருட்களும் அதற்கான அலமாரிகளில் அமர்ந்தன.\nபிள்ளைகளின் யூனிஃபார்ம் அடுத்த நாள் தான் வரும் என்பதால், திங்களிலிருந்து\nஅண்ணி,நீங்களும் அம்மாவும் இங்க இருக்கிற எல்லாக் கோவிலுக்குப்\nபோய்வரலாம், கடைகண்ணி, டாக்டர் எல்லாம் இருக்காங்க.\nநடப் பயிற்சிக்கு பீச் இருக்கு என்று அடுக்கின கொழுந்தனைப்\nஅப்ப நீங்களும் குடும்பத்தோட இங்கே இருக்கலாம்.\nஅதுவும் நடக்கும் அண்ணி. தண்டையார்ப் பேட்டையைவிட்டுக் கிளம்ப வேண்டிய நாள் வந்துவிட்டது என்று மலர்ந்த முகத்துடன் நிற்கும் குமரனை இன்னோரு லக்ஷ்மணனாகவே\nமாமியார் முகம் முழுவதும் மகிழ்ச்சி.\nஇனி என்ன வந்தாலும் த���் தாயாக அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டிய\nபொறுப்பு அவள் மனதில் இறங்கியது.\nசெண்பகத்தின் மனமும் குளிர்ந்து நல்லுறவு நீடிக்க அம்மனே அருள்வாள்\nLabels: அவள் குடும்பம், அன்னை\nஅசதியில் சாய்ந்த வண்ணமே தூங்கி விட்ட ஜானம்மாவை எழுப்பியது\nபெரியமகன் ஷண்முகத்தின் குரல். உடல் பரபரக்க, எழுந்து உட்கார்ந்தார். கண்ணில் உடனே நீர் கட்டியது.\nவந்தியாப்பா, எப்போ புறப்பட்டீங்க இத்தனை நேரமாச்சே.\nபசி தாங்காதேப்பா உனக்கு என்று மகனையும் பேரன்களையும் அணைத்துக் கொண்டார்.\nஎங்களை வரச் சொல்றது இருக்கட்டும் . வெய்யில் திண்ணை ஏறிச் சுடுவது கூடத்தெரியாமல் என்னம்மா உனக்கு உறக்கம் என்று அன்புடன் கேட்டான் மகன். அத்தை வணக்கம் என்று கால்களைத் தொட்டு கும்பிட்டாள் வாடாமல்லி.\nநல்லா இருங்க பசங்களா, உள்ளே போங்க நானும் வரேன்\nஎன்று இறங்க முற்பட்டவளின் தலை சுற்றியது.\nசட்டெனப் பிடித்துக் கொண்டான் மகன்.\nஏம்மா சாப்பிடலியா மணி ரெண்டாகப் போகுதே\nஎன்று கடிந்தபடி அவளைக் கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் செல்லக் குடும்பம் பின் தொடர்ந்தது.\nஅப்போதுதான் கண் விழித்தவள் போல செண்பகா வந்தாள். குழந்தை மங்களா\nதன் சகோதர்களைப் பார்த்துக் குதியாட்டம் போட்டது.\nஅடங்கி இருடி என்று விரட்டியவள்,\nநீங்க எப்ப வரீங்கன்னு தெரியல.\nநான் சாப்பிட்டுவிட்டேன். உங்க தம்பி சாயந்திரம் தான் வர முடியுமாம்.\nஅவசரப் பட்டு புது வீட்டுக்குப் போக வேணாம்னு சொன்னாரு.\nவாங்க என்று ஒரு வார்த்தை சொல்லாததைக் கவனித்த வாடாமல்லி,\nசெண்பகம், இந்தா உனக்கும், மங்களாவுக்கும்,\nதாழம்பூ, மருக்கொழுந்து, மல்லி எல்லாம் நம் தோட்டத்திலிருந்து\nகொண்டு வந்திடருக்கிறோம். இந்தா, என்று ,பெரிய பெரிய மொந்தன் வாழைப்பழம், அறுவடை செய்த மணிலாக் கொட்டை என்று பைகளை வைத்தாள்.\nஎங்கக்கா இவ பூ வைக்கிறா. பள்ளிக்குப் பூ வைக்கக் கூடாது. தாழம்பூ\nகை குத்துமே, பக்கத்து வீட்டம்மா இதெல்லாம் வச்சிக்கும் அவங்களுக்குக் கொடுக்கிறேன்\nஎன்றபடி, தரையில் இலைகளை வைத்தாள்.\nஅம்மா உங்களுக்காகக் காத்திருந்தாங்க அவங்களைச் சாப்பிடச் சொல்லுங்க.\nஎனக்கு ரத்த அழுத்தம் இருக்காம். முன்ன மாதிரி ஒண்ணும் முடியல என்று கீழே உட்கார்ந்து கொண்டாள்.\nஅமைதியாகப் பார்த்த ஷண்முகம், குழந்தைகளைப் பின்புறம் அழைத்துச் சென்று கைகால் கழ��வ வைத்து அழைத்து வந்தான்.\nநீங்க சிரமப் படவேண்டாம் நாங்களே பார்த்துக்கறோம் என்று\nஅம்மாவுக்கு முதலில் சாதத்தை அளித்து,\nஅச்சத்துடன் அங்கு வைத்திருந்த சாப்பாட்டு பாத்திரங்களைப் பார்த்தார்\nஅம்மாவுக்குப் பத்திய சாப்பாடு, உங்களுக்கும் அதே செய்து விட்டேன்\nரொம்ப நல்லா இருக்குமா என்று வாடாமல்லித் தானும் சாப்பிட்டுப்\nமாமியாரின் தட்டில் சாதத்தைப் பிசிந்து குழம்பை விடும் போது\nபையன் களும் அமைதியாகச் சாப்பிட்டு எழுந்தார்கள்.\nஅனைவரும் இடத்தைச் சுத்தம் செய்யவும்,\nசின்ன மகன் முத்துக் குமரன் வரவும் சரியாக இருந்தது.\nஅண்ணே, அண்ணி, சாப்பிட்டீங்களா வாங்க வாங்க\nஇதோ வரவழியில் அல்வா பகோடா எல்லாம் வாங்கி வந்தேன், டேய் பசங்களா வாங்கடா சித்தப்பா கிட்ட என்று வாரி அணைத்துக் கொண்டான்.\nஇங்க பக்கத்திலியே நல்ல பள்ளி இருக்குது\nமங்களா படிக்குது. அங்கேயே நீங்களும் சேர்ந்துக்கலாம் டா\nஎன்ற கணவனைச் சுட்டெரிப்பது போலப் பார்த்தாள் அவன் மனைவி.\nஏங்க அவங்க தாம்பரத்திலிருந்து தினமுமா இங்க வருவாங்க.\nஎன்னமோ சொல்றீங்களே என்று கேலி காட்டினாள்.\nதம்பி ,எனக்கு அடையாறு டிப்போவில் சூப்பர்வைசராகப் போட்டு இருக்காங்க.\nபக்கத்திலியே சாஸ்திரி நகரில் வீடும் பார்த்துக் கொடுத்திருக்காங்க.\nMIG flats ல. சின்னதா இருந்தாலும் புதுசா இருக்கு.\nதன்னீர் பிரச்சினை எல்லாம் இல்லை, அங்கயே\nஹிண்டு ஹை ஸ்கூலில் ,நண்பன் ஒருவன் தயவில் இடமும் கிடைத்துவிட்டது.\nநான் பயந்தது போல நிறையக் கட்டணமும் இல்லை.\nஉன்னையும் அம்மாவையும் பார்த்துட்டு இன்னிக்கே அங்க போறோம்.\nலாரியில் சாமான்கள் வந்துவிட்டன. அவற்றை இறக்கிவிட்டு வரத்தாம் நேரமாகிவிட்டது.\nஅடுத்த வாரம் வந்து அம்மாவையும் அழைத்துப் போகலாம்னு இருக்கேன்.\nஅம்மாவுடன் இருந்து நாட்களாகி விட்டது.\nவாடாமல்லியும் சேர்ந்து கொண்டாள். எப்பவும் அம்மா நினைப்புதான். சர்க்கரைக்கு மருந்து எடுத்துக் கிட்டாங்களா, சாப்பிட்டாங்களா என்று. சொல்லிக் கிட்டே இருப்பாங்க\nபிள்ளைகளுக்கு ஏதாவது சினிமா போடு செண்பகா.\nஅப்படியே எனக்கும் சாதம் குழம்பு எடுத்துவை.\nஇன்னிக்கு வங்கியில் நேரமே கிடைக்கவில்லை என்று உள்ளே போனான்.\nதட்டில் சாதமும் ,குழம்பு, பாவக்காய் கறியும், வேப்பம்பூ ரசமும் அவனை எதிர் நோக்கின.\nஇதுவா சமையல் எ��்று குரல் உயர்த்தினவனின் கண்களைச் சந்திக்கத் தயங்கினாள்\nநீங்களும் வருவீங்கன்னு எதிர்பார்க்கல என்றாள். தயங்கியபடி.\nஅண்ணன் ,அண்ணி 2 வருஷம் கழிச்சி வராங்கன்னு நினைவிருக்கா உனக்கு\nஎன்று அழுத்தமான குரலில் கேட்டான்.\nகுமரா என்று அண்ணன் விளிப்பது கேட்டதும் கசந்த உணவைச் சாப்பிட்டு முடித்தான்.\nஇதோ வரேன் அண்ணே என்றபடி வெளியே வந்த\nகுமரன், அண்ணே நீங்க கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க,\nநான் வெளிய போயி முக்கிய வேலையை முடிச்சுட்டு வரென்,\nஅம்மா நீங்களும் படுத்துக்கங்க மா.\nதம்பியின் போக்கு புரிபடாமல் அம்மாவோடு பேச உட்கார்ந்தான்\nநிமிடத்தில் புரிந்து கொண்டான் அம்மாவின் தள்ளாமையையும், சோகத்தையும்.\nதந்தை இறந்த போது கூட இத்தனை தளர்வாக இல்லை அவள்.\nகிராமத்தில் இருந்த போது ,வயல் வெளி, தன் தோழிகள், உறவுகளுடன்\nவரவு செலவுக் கணக்கு எல்லாம் கவனித்துச் சுறு சுறுப்பாக இருந்தாள்.\nசென்னை அவளுக்கு மாற்றம் கொடுக்கவில்லை. ஏமாற்றமே\nகிடைத்திருக்கிறது.... நல்ல முடிவுடன் அடுத்து சந்திக்கலாம்.\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஅன்பின் இளைய மகனுக்கு இனிய பிறந்த நன்னாள் வாழ்த்துகள்\nவல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...\nவல்லிசிம்ஹன் அமைதி வேண்டும். பிரார்த்தனைகள். ஃப்ளாரிடா மானிலத்தில் நிகழ்ந்த கட்டிட அழிவு,அது சரிந்த விதம் எல்லாமே பத்து நாட்களாகத் தொடர்ந...\nவல்லிசிம்ஹன் செய்திகள் அலை அலையாக வந்து சேர்கின்றன. அனுபவங்கள் ஒவ்வொன்றும் நம்மை அடையும் போது மனம் சற்றே விரிந்து ஏற்கிறது. வலைப்பதிவுகளால் ...\nஎண்ணெயில் இப்படியும் கலப்படம் நடக்கிறதா\nநெஸ்கஃபே மாலை 1966 மார்ச்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பழைய நெஸ்கஃபே டப்பாவில் வரும் ........................ திருமணமான புதிது. புதுக்கோட்டையி...\nவல்லிசிம்ஹன் சென்னையில் மழையில் செழித்த மரம் கொட்டிய தங்கப் பூக்கள் சாலையெங்கும் நிறைகிறது.இறைவன் கருணையில் நன்மையே நிறையட்டும் இந்த மலர...\nவல்லிசிம்ஹன் ''உங்க ஊர்ல வருகிற செய்தி எல்லாம் தவறு. சென்னையில் அத்தனை ப���திப்பு இல்லை. ஊடகங்கள் ஊதி ஊதிப் பெரிது செய்கின்றன.' அத...\nவல்லிசிம்ஹன் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். வரும் நாட்களும் வாழும் நாட்களும் நாம் பெற்ற செல்வங்கள் நன்றாக இருக்க இறைவனை வேண்டுவோம். ...\nமேஜர் சுந்தரராஜனை நினைக்கையில் ஏதோ வருத்தம் தோன்றும். நல்ல கதா நாயகனாக வலம் வந்திருக்கலாம். அப்பாவாகவே வாழ்ந்து மறைந்து விட்டார். எந்த ஒரு ...\n.அனுபவம் (12) .சுய நிர்ணயம் (2) (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு (1) /2020 (1) ##கடிதங்களும்நினைவுகளும் (1) #மறக்க முடியாத சிலர். (6) 14 வருடம் வனமாட்சி (1) 18 (1) 19 (1) 1957 to 2020 (1) 1991 (1) ௧ொள்ளுப் பருப்பு சாம்பார் (1) 2 (1) 20 (1) 2007 பயணம் (1) 2020 (6) 2021 March. (1) 2021 எண்ணங்கள். (1) 22 (1) 23 . (1) 23 ஆம் பாசுரம் மாரிமலை முழைஞ்சில் 2020 (1) 23ஆம் நாள் (1) 3 (1) 30 ஆம் பாசுரங்கள் சாற்றுமறைப் பாடல்கள். (1) 5TH DAY பயணம் கனடா நாட்டு வான் கூவரை நோக்கி (1) 6th day of Vacation Butcharts Garden (1) 71 (1) AADI PERUKKU (1) Aalam ஆலம்விழுதுகள் போல் (1) ABout oil and our lives (1) Actress Bhanumathi (1) Alzaimer. (1) Ambi mama 4 (1) Amma 2019 (1) Amma appa 2019 (1) Amma2019 (1) Anubavam (2) Anuradha (1) Appa is 70 4th part. (1) April (1) arthritis (1) atlantis (1) Basumathi (1) bloggers (1) bloggers and me (2) Blood test:) (1) Breadப்ரெட் பணியாரம் (1) bye bye Basel (1) Canada trip (1) Chithra pournami (1) cinema (1) conviction (1) Dale Chihuly maker of the Glass Garden Seattle. (1) Days of Happiness (1) Dhakshin chithra village (1) Diabetes and consequences (1) dubai. (1) expectations (1) Fathersday Greetings. (1) Flagstaff மற்ற இடங்கள் (1) Gambeeram (1) Gaya (1) Gaya yaathrai. (1) Gayaa kaasip payaNam. (1) Germany (1) GREETINGS ON MOTHERS' DAY (2) Halloween (1) Health and Happy. (1) in music (1) interesting bloggers (1) Journey to Black forest (1) KAASIP PAYANAM 1 (1) Kasi (2) Kasi Ganges trip (2) kathai 2020 (1) KAVIGNAR KANNADHAASAN (1) Kishore Kumar (1) KolangaL 2020 (1) Lalitha 4 (1) Lalitha 5 (1) Lalitha1 (1) Lalitha3 (1) Laltha 2 (1) Life (1) Maasi maatham (1) Manam (1) Manam. (1) Manam3 (1) MARGAZHI 18 (1) May 2020 (3) meme (1) miiL pathivu (1) Minaati (1) Minsaara samsaaram (1) mokkai (1) Moral stories for kids. (1) Movies and magic (1) Navarathri 2020 (1) News from (1) NEWYORK NEWYORK (1) Old movies 1 (1) old age (1) ONAM GREETINGS (1) Paris (1) Pat Boone and Singam (1) PIT CONTEST JUNE 2011 (1) PIT. (1) PIT. October pictures (1) pranks (1) Q AND A 32 (1) reality (1) remembrances (1) republishing (1) Resourceful youths (1) Return Journey (1) Rishikesh. (1) Saptha ஸ்வரங்கள் இழைபின்னும் 6 (1) Seattle (1) seattle trip 5 th part. (1) Sedona (1) Selfportrait (1) short story 2021 (2) shortstory October 2020 (1) Sim.70 (1) SPB SIR (1) Sri Kothai. (1) Sri Narasimha Jayanthi (1) SunTV (1) tagged (2) Tamilnadu. (1) Thai 2021 (1) Thamiz ezhuthi\" (1) THIRUMALA (1) THULASI GOPAL WEDDING ANNIVERSARY (2) TO ALL AFFECTIONATE FATHERS (1) toddler (1) Top of EUROPE (1) Towards Ganjes. (1) Trains and journeys (1) vadaam posts (1) Vancouver (1) Varral (1) varral vadaam (1) vaththal vadaam. (1) Vijay Sethupathi. (1) virus 2020 காக்க காக்க கதிர்வேல் காக்க (1) Voice from the past (1) Voice from the past 10 (1) Voice from the past 9 (1) Water (1) Writer Sujatha (1) அக்கரையா இக்கரையா (1) அக்கா. (1) அக்டோபர் மாதம். (1) அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். (1) அட்சய திருதியை (1) அணு உலை. (1) அநுபவம் (2) அந்த நாள் ஞாபகம் (1) அந்தக் காலம் (2) அபாயம் (1) அப்பாடி (1) அமீரக மரியாதை கௌரவம் (1) அமீரகம் 2002 (1) அமெரிக்க தேர்தல் 2008 (1) அம்பி (1) அம்மா (3) அம்மா. (1) அரக்கர்கள் வதம் (1) அரங்கன். (1) அருளாண்மை (1) அருள்பார்வை. (1) அவசரம். (1) அவதி (1) அவள் கருணை. (1) அவள் குடும்பம் (1) அவள் சபதம் (1) அவியல் 2020 (1) அழகர். (1) அழகன் (1) அழகிய சிங்கன் (1) அழகு ... (1) அறிமுகம் (1) அறுபதாம் கல்யாணம் (1) அறுபது (1) அறுவடை (1) அறுவை (1) அனுபங்கள். (1) அனுபவங்கள் (3) அனுபவம் (36) அனுபவம் ஒரு நிலவோடு (1) அனுபவம் தொடர்கிறது (1) அனுபவம் பலவிதம் (3) அனுபவம் பழசு. (3) அனுபவம் புதுமை. (2) அனுபவம்தான் (2) அனுமனின் வீர வைபவம் (1) அனுமன் (1) அன்பு (3) அன்பு என்பது உண்மையானது (1) அன்புவம் (1) அன்பெனும் மருந்து (1) அன்றும் (1) அன்னை (4) ஆகஸ்ட் (1) ஆகஸ்ட் பிட் படங்கள் (1) ஆகஸ்ட். (1) ஆசிகள் (1) ஆசிரியர் வாரம். (1) ஆடிப்பூரம் (1) ஆண்டாளும் அவள் கிளியும் (1) ஆண்டாள் (3) ஆண்டாள் அக்காரவடிசில் (1) ஆண்டுவிழா தொடர் (1) ஆதிமூலமே (1) ஆயிரம் (1) ஆரோக்கியம் (1) ஆலயங்கள் (1) ஆவக்காய் (1) இசை (1) இசைப் பயணத்தில் நிலாப்பாடல்கள். (1) இசைப்பயணத்தின் 25 ஆவது பதிவு. (1) இசைப்பரிசு (1) இடங்கள் (1) இடர் (1) இணைப்பு (1) இணையம் (3) இதயம் (1) இதுவும் ஒரு வித வியர்ட்தான் (1) இந்த நாள் இனிய நாள் (1) இந்தியா இன்று. (1) இரக்கம் (1) இரட்டைகள் (1) இரண்டாம் நாள். (1) இரண்டாவது நினைவு நாள் (1) இராமன் பாதுகை (1) இராமாயணம் (1) இரு பாகத் தொடர் (1) இனி எல்லாம் சுகமே 12 (1) இனிப்பு (1) இனியவாழ்த்துகள் (1) இன்று பிறந்த பாரதி (1) இன்றும் பாட்டிகள் (1) இன்றோ ஆடிப்பூரம் (1) இன்னொரு உறவு மணம் (1) இன்னோரு திண்ணை (1) உடல் (1) உணர்வு (1) உணர்வுகள் (1) உணவு (2) உதவி (1) உரையாடல் (1) உலக நீதி 4. # February. (1) உலக நீதி. 3 2020 January (1) உலகநீதி கதை 3. January 2020 (1) உலகம் சிறியது (2) உழைப்பு (1) உறவு (3) உறவுகள் (1) ஊர் சுற்றி (1) ஊறுகாய் (4) எங்க வீட்டுப் போகன் வில்லா (1) எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. (2) எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். (2) எங்கள் வீட்டு ராணியின் சமையலில் (1) எங்கள்திருமணம் (1) எச்சரிக்கை (1) எண்ட் வைத்தியம் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (2) எண்ணெய்க் குளியலும் நானும்.June 2020 (1) எதிர்காலம் இனிமை.2020 (1) எதிர்பாராதது 3 (1) எதிர்பாராதது நடந்தே விட்டது (1) எதிர்பாராது நடக்கும் அருள்கள் 9 (1) எதிர்பாராமல் நடந்தவை 10 (1) எதிர்பாராமல் நடந்தால் இன்பமே.11 (1) எதிர்பாராமல் நடந்தது 7 (1) எதிர்பாராமல் நடந்தது 2 (1) எதிர்பாராமல் நடந்தது 4 (1) எதிர்பாராமல் நடந்தது 6 (1) எதிர்பாராமல் நடப்பது 5 (1) எல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 2020 (1) எனக்கான பாட்டு. (1) என் உலகம் (1) என் இசைப் பயணம் (26) என் கண்ணே நிலாவே (1) என் தோழியுடன் சந்திப்பு (1) என்ன சத்தம்(அரவம்) இந��த நேரம். 2020. (1) என்னைப் பற்றி. (1) ஏப்ரில் (1) ஏமாற்றம் (1) ஐக்கிய அமெரிக்க குடியரசு. (1) ஒண்டாரியோ (1) ஒரு கருத்து (1) ஒரு நாவல் (1) ஒரு படம் கதை (1) ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா....2சிறுகதை.2020 (1) கங்கா (1) கங்கை (2) கஞ்சி (1) கடவுள் (1) கடிதங்கள் (1) கணபதிராயன் போற்றி (1) கணினி (3) கண்ணன் காப்பான் (1) கண்ணன் வருகிறான் (2) கண்ணன் பிறப்பு. (1) கண்மணிக்குப் பதில் (1) கதவுகளுக்கு ஒரு கவிதை (1) கதவுகள் (1) கதவுகள் பலவிதம் (1) கதிரவன் காட்சி (1) கதை (6) கதை முடிந்தது:) (1) கதையும் கற்பனையும் (1) கதைவிடுதல் (1) கயல்விழிக்கு (1) கருணை (1) கருத்து (1) கருத்து. (1) கருப்பு வெள்ளை (1) கல்கி (1) கல்யாண கலாட்டாக்கள் (1) கல்யாணமே வைபோகமே (1) கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி (1) கல்லூரி (1) கவனம் (2) கவிதை (1) கவிநயா (1) களக்காட்டம்மை (1) கறவைகள் பின் சென்று கானம்.மார்கழி 28 ஆம் நாள்2020 (1) கற்பனை. (1) கனவு மெய்ப்படவேண்டூம் (1) காஃபியோ காஃபீ (1) காதல் (2) காது (1) காய்கறி ஸ்டூ2020 (1) காரணம் (1) கார்த்திகை தீபம் (1) கார்த்திகைத் தீபத் திரு நாள் (2) காலங்கள் (1) காலை உணவு (1) கால்வலி (1) கி.மு. (1) கிறிஸ்துமஸ் (1) கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (1) கிஷ்கிந்தா காண்டம்--1 (1) கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் (1) கீதாவின் பதிவு. (1) குடி குடியைக் கெடுக்கும் (1) குடும்ப கோப தாபம். (1) குடும்பம் (5) குடும்பம் -கதம்பம் (3) குமாரி (1) கும்பகோணம் (1) குழந்தை (1) குழந்தை பாட்டு (1) குழந்தை. (2) குழந்தைகளும் மலர்களும் (1) குழந்தைகள் (1) குழந்தைகள் சந்திக்கும் துன்பம் (1) குழந்தைகள் வளர்ப்பு (2) குழந்தைச் செல்வம் (1) குழந்தையின் அனுமானமும் (1) குழந்தையும் மழலையும் (1) குழப்பங்கள் (2) குளங்கள் (1) குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. (1) குறும்பு (1) குறைக்கலாம் (1) கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020 (1) கூட்டு (1) கேட்டது (1) கேஷியா ஃபிஸ்டுலா (1) கொசுவத்தி (6) கொசுவர்த்தி மீண்டுmம் (2) கொசுவர்த்தி மீண்டும் (1) கொசுவர்த்தி. (1) கொடி வணக்கம். (1) கொண்டாட்டம் (1) கொலு 2007 (1) கோடை விடுமுறை. (1) கோடையும் புலம்பலும். (1) கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020 (1) கோவில் தரிசனம் (1) கோவில்கள் (1) க்ராண்ட் கான்யான் 2 (1) சங்கமம் (1) சங்கீத ஸ்வரங்கள் 2 (1) சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா (1) சங்கீதம் இணைக்கும் 4 (1) சதங்கா (1) சதுர்த்தி (1) சப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9 (1) சப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10 (1) சப்தஸ்வரங்களின் ஆரோஹண அவரோகணங்கள்...5 (1) சப்தஸ்வரங்களுடன் வாழ்க்கை தொடரும் (1) சப்���ஸ்வரங்கள் ராகமாலிகா 7 (1) சப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3 (1) சப்தஸ்வரங்கள் 7 (1) சப்ஜி (1) சமையல் (3) சமையல் குறிப்பு. (1) சம்சாரம் அது மின்சாரம் (1) சம்பவம் (1) சம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020 (1) சர்க்கரை (1) சவால் குழந்தைகளின் வளர்ப்பு (1) சாரலின் அழைப்பு. (1) சாரல் (1) சிகாகோ/பாசல் .பயணம் (1) சிங்கம் (1) சித்திரைத் திருநாள் (2) சிநேகிதி (1) சிம்ஹிகா வதம் (1) சியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம். (1) சியாட்டில் (1) சில சில் நினைவுகள் (2) சிவகாமி (2) சிவகாமியின் சபதம் (1) சிறு கதை (1) சிற்றுண்டி (1) சினிமா (3) சினிமா அனுபவம் (1) சீதைக்கு ஆறுதல் (1) சீனிம்மா (2) சுதந்திர தினம் (2) சும்மா ஒரு பதிவு. (1) சுய மதிப்பு (1) சுரசையின்ஆசீர்வாதம் (1) சுவிஸ் பயணம் 2002 (1) சுவிஸ் பயணம் 2011 (2) சுற்றம் (1) சுற்றுப்புறம் (2) சுனாமி (1) சூடாமணி தரிசனம் (1) சூடிக் கொடுத்தாள் புகழ் (1) சூரசம்ஹாரக் காட்சிகள் (1) சூரசம்ஹாரம் -முற்றும் (1) செடி வளர்ப்பு (1) செப்டம்பர் 28 (1) செய்யக் கூடாத சமையல் (1) செல். (1) செல்லங்கள் (1) செல்வம் (2) செல்வி (1) சென்ற காலம் நிகழ் காலம். (1) சென்னை (1) சென்னை வாரம் (1) சென்னை நாள் (1) சென்னை மழை (2) சென்னையும் சுநாமியும் (1) சேமிப்பு (1) சொத்து சுகம் (2) சொந்தக் கதை (1) சொல் (1) டயபெடிஸ் (1) டிபன் வகை (1) டெம்ப்ளேட் (1) டொரண்டொ (1) ட்ரங்குப் பெட்டி (1) தக்குடு. (1) தண்ணீர் தண்ணீர் (1) தண்ணீர்க் கதை (1) தந்தை சொல் காத்த ராமன் (1) தந்தையர் தினம் (1) தப்பில்லை. (1) தமிழ் (1) தமிழ் போட்டொ ப்ளாக் (1) தமிழ் முரசுக் கட்டில் (1) தம்பதிகள் தினம்+பாட்டி (1) தம்பி (1) தலைநகரம் (1) தலையும் முடியும் திருத்தமும் (1) தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020 (1) தவம் ..1 kathai 2020 January. (1) தவம் 2 Kathai January20/1/ 2020 (1) தவம் 3 தொடர் கதை ஜனவரி 23 (1) தவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி (1) தாம்பத்யமும் முதுமையும் (1) தாயார் தரிசனம் (1) தாயும் தாயும் (1) தாய் (1) தாலாட்டு (1) தால் (1) திண்ணை (1) திரிஜடை சொப்பனம் (1) திருப்பாவை (1) திருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020 (1) திருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய் (1) திருப்பாவை 29 (1) திருமண வாழ்த்துகள் (1) திருமணங்கள் (2) திருமணமாம் திருமணம் March 2020 (1) திருமணம் (2) திருமணம் 2 (1) திருமணம். (1) திருவரங்கம். (1) திரைப் பாடல் (1) தினசரி (1) தீபாவளி (3) தீபாவளி நேரம் மழை (1) தீபாவளி வாழ்த்துகள் (2) துண்டிப்பு. (1) துபாய் (1) துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் (1) துளசி (1) துளசி கோபால் (1) துளசி பிறந்த நாள் (1) துளசிதளம் (1) தூக்கம் (1) தூய்மை (1) தேடல். (1) தேர் நிலை (1) தேர்ந்தெடுத்த படங்கள் (1) தேவகிக்கு விடுதலை எது. (1) தேவகியின் விடுதலை (1) தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4 (1) தேவகியின் விடுதலை 2 (1) தேன்கூட்டில் தெரிகிறதா (1) தொடர் (6) தொடர் தொடர் தொடர் (1) தொடர் பதிவு (1) தொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது. (1) தொந்தரவு (1) தொலைக் காட்சி நலன் (1) தொலைக்காட்சித் தொடர் (1) தொல்லை (1) தொல்லைகள் (1) தோழமை (1) தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். (1) நகரம் (1) நகைச்சுவை (1) நடப்பு (1) நட்சத்திர வார முடிவு (1) நட்பு (2) நட்புகள் (1) நதி (1) நந்தவனம் (1) நம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020 (1) நயகரா (1) நயாகரா (2) நயாகரா பகுதி 2 (1) நயாகரா முதல் நாள் (1) நலம் (1) நலம் பெற (1) நல்ல எண்ணங்கள் (1) நல்ல நாட்கள் (1) நவராத்திரி நல் நாட்கள் (1) நவராத்திரி நன்னாள் (5) நவராத்திரி பூர்த்தி (1) நவராத்திரி2020 (1) நவராத்ரி (2) நன்றி தமிழ்மணம் (1) நன்னாள் (2) நாச்சியார் கோவில் (1) நாடு தாண்டிய பயணங்கள் (1) நாட்டு நடப்பு. (1) நாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020 (1) நாம் (3) நாலு பக்கம் சுவர் (1) நாவல் (2) நானா (1) நான்கு வருடம் பூர்த்தி. (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (4) நிம்மதி உன் கையில் 3 . (1) நிராகரிப்பு (1) நிர்வாகம் (1) நிலவே சாட்சி (1) நிலா. (1) நிலாக் காட்சிகள் (1) நிவாரணம் (1) நிழல் (1) நிழல் படம் (2) நிறைவடையும் சுந்தரகாண்டம் (1) நினைவு நன்றி. (1) நினைவுகள் (4) நிஜம் (1) நீயா (1) நீரிழிவு (1) நீர் (1) நோம்பு (1) பக்தியோகம் (1) பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் (1) பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் (2) பசுமை (1) படக்கதை (1) படப்போட்டி (1) படம் (2) படம் அன்பு எங்கே2020 (1) காரணம் (1) கார்த்திகை தீபம் (1) கார்த்திகைத் தீபத் திரு நாள் (2) காலங்கள் (1) காலை உணவு (1) கால்வலி (1) கி.மு. (1) கிறிஸ்துமஸ் (1) கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (1) கிஷ்கிந்தா காண்டம்--1 (1) கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் (1) கீதாவின் பதிவு. (1) குடி குடியைக் கெடுக்கும் (1) குடும்ப கோப தாபம். (1) குடும்பம் (5) குடும்பம் -கதம்பம் (3) குமாரி (1) கும்பகோணம் (1) குழந்தை (1) குழந்தை பாட்டு (1) குழந்தை. (2) குழந்தைகளும் மலர்களும் (1) குழந்தைகள் (1) குழந்தைகள் சந்திக்கும் துன்பம் (1) குழந்தைகள் வளர்ப்பு (2) குழந்தைச் செல்வம் (1) குழந்தையின் அனுமானமும் (1) குழந்தையும் மழலையும் (1) குழப்பங்கள் (2) குளங்கள் (1) குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. (1) குறும்பு (1) குறைக்கலாம் (1) கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020 (1) கூட்டு (1) கேட்டது (1) கேஷியா ஃபிஸ்டுலா (1) கொசுவத்தி (6) கொசுவர்த்தி மீண்டுmம் (2) கொசுவர்த்தி மீண்டும் (1) கொசுவர்த்தி. (1) கொடி வணக்கம். (1) கொண்டாட்டம் (1) கொலு 2007 (1) கோடை விடுமுறை. (1) கோடையும் புலம்பலும். (1) கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020 (1) கோவில் தரிசனம் (1) கோவில்கள் (1) க்ராண்ட் கான்யான் 2 (1) சங்கமம் (1) சங்கீத ஸ்வரங்கள் 2 (1) சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா (1) சங்கீதம் இணைக்கும் 4 (1) சதங்கா (1) சதுர்த்தி (1) சப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9 (1) சப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10 (1) சப்தஸ்வரங்களின் ஆரோஹண அவரோகணங்கள்...5 (1) சப்தஸ்வரங்களுடன் வாழ்க்கை தொடரும் (1) சப்தஸ்வரங்கள் ராகமாலிகா 7 (1) சப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3 (1) சப்தஸ்வரங்கள் 7 (1) சப்ஜி (1) சமையல் (3) சமையல் குறிப்பு. (1) சம்சாரம் அது மின்சாரம் (1) சம்பவம் (1) சம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020 (1) சர்க்கரை (1) சவால் குழந்தைகளின் வளர்ப்பு (1) சாரலின் அழைப்பு. (1) சாரல் (1) சிகாகோ/பாசல் .பயணம் (1) சிங்கம் (1) சித்திரைத் திருநாள் (2) சிநேகிதி (1) சிம்ஹிகா வதம் (1) சியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம். (1) சியாட்டில் (1) சில சில் நினைவுகள் (2) சிவகாமி (2) சிவகாமியின் சபதம் (1) சிறு கதை (1) சிற்றுண்டி (1) சினிமா (3) சினிமா அனுபவம் (1) சீதைக்கு ஆறுதல் (1) சீனிம்மா (2) சுதந்திர தினம் (2) சும்மா ஒரு பதிவு. (1) சுய மதிப்பு (1) சுரசையின்ஆசீர்வாதம் (1) சுவிஸ் பயணம் 2002 (1) சுவிஸ் பயணம் 2011 (2) சுற்றம் (1) சுற்றுப்புறம் (2) சுனாமி (1) சூடாமணி தரிசனம் (1) சூடிக் கொடுத்தாள் புகழ் (1) சூரசம்ஹாரக் காட்சிகள் (1) சூரசம்ஹாரம் -முற்றும் (1) செடி வளர்ப்பு (1) செப்டம்பர் 28 (1) செய்யக் கூடாத சமையல் (1) செல். (1) செல்லங்கள் (1) செல்வம் (2) செல்வி (1) சென்ற காலம் நிகழ் காலம். (1) சென்னை (1) சென்னை வாரம் (1) சென்னை நாள் (1) சென்னை மழை (2) சென்னையும் சுநாமியும் (1) சேமிப்பு (1) சொத்து சுகம் (2) சொந்தக் கதை (1) சொல் (1) டயபெடிஸ் (1) டிபன் வகை (1) டெம்ப்ளேட் (1) டொரண்டொ (1) ட்ரங்குப் பெட்டி (1) தக்குடு. (1) தண்ணீர் தண்ணீர் (1) தண்ணீர்க் கதை (1) தந்தை சொல் காத்த ராமன் (1) தந்தையர் தினம் (1) தப்பில்லை. (1) தமிழ் (1) தமிழ் போட்டொ ப்ளாக் (1) தமிழ் முரசுக் கட்டில் (1) தம்பதிகள் தினம்+பாட்டி (1) தம்பி (1) தலைநகரம் (1) தலையும் முடியும் திருத்தமும் (1) தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020 (1) தவம் ..1 kathai 2020 January. (1) தவம் 2 Kathai January20/1/ 2020 (1) தவம் 3 தொடர் கதை ஜனவரி 23 (1) தவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி (1) தாம்பத்யமும் முதுமையும் (1) தாயார் தரிசனம் (1) தாயும் தாயும் (1) தாய் (1) தாலாட்டு (1) தால் (1) திண்ணை (1) திரிஜடை சொப்பனம் (1) திருப்பாவை (1) திருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020 (1) திருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய் (1) திருப்பாவை 29 (1) திருமண வாழ்த்துகள் (1) திருமணங்கள் (2) திருமணமாம் திருமணம் March 2020 (1) திருமணம் (2) திருமணம் 2 (1) திருமணம். (1) திருவரங்கம். (1) திரைப் பாடல் (1) தினசரி (1) தீபாவளி (3) தீபாவளி நேரம் மழை (1) தீபாவளி வாழ்த்துகள் (2) துண்டிப்பு. (1) துபாய் (1) துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் (1) துளசி (1) துளசி கோபால் (1) துளசி பிறந்த நாள் (1) துளசிதளம் (1) தூக்கம் (1) தூய்மை (1) தேடல். (1) தேர் நிலை (1) தேர்ந்தெடுத்த படங்கள் (1) தேவகிக்கு விடுதலை எது. (1) தேவகியின் விடுதலை (1) தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4 (1) தேவகியின் விடுதலை 2 (1) தேன்கூட்டில் தெரிகிறதா (1) தொடர் (6) தொடர் தொடர் தொடர் (1) தொடர் பதிவு (1) தொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது. (1) தொந்தரவு (1) தொலைக் காட்சி நலன் (1) தொலைக்காட்சித் தொடர் (1) தொல்லை (1) தொல்லைகள் (1) தோழமை (1) தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். (1) நகரம் (1) நகைச்சுவை (1) நடப்பு (1) நட்சத்திர வார முடிவு (1) நட்பு (2) நட்புகள் (1) நதி (1) நந்தவனம் (1) நம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020 (1) நயகரா (1) நயாகரா (2) நயாகரா பகுதி 2 (1) நயாகரா முதல் நாள் (1) நலம் (1) நலம் பெற (1) நல்ல எண்ணங்கள் (1) நல்ல நாட்கள் (1) நவராத்திரி நல் நாட்கள் (1) நவராத்திரி நன்னாள் (5) நவராத்திரி பூர்த்தி (1) நவராத்திரி2020 (1) நவராத்ரி (2) நன்றி தமிழ்மணம் (1) நன்னாள் (2) நாச்சியார் கோவில் (1) நாடு தாண்டிய பயணங்கள் (1) நாட்டு நடப்பு. (1) நாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020 (1) நாம் (3) நாலு பக்கம் சுவர் (1) நாவல் (2) நானா (1) நான்கு வருடம் பூர்த்தி. (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (4) நிம்மதி உன் கையில் 3 . (1) நிராகரிப்பு (1) நிர்வாகம் (1) நிலவே சாட்சி (1) நிலா. (1) நிலாக் காட்சிகள் (1) நிவாரணம் (1) நிழல் (1) நிழல் படம் (2) நிறைவடையும் சுந்தரகாண்டம் (1) நினைவு நன்றி. (1) நினைவுகள் (4) நிஜம் (1) நீயா (1) நீரிழிவு (1) நீர் (1) நோம்பு (1) பக்தியோகம் (1) பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் (1) பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் (2) பசுமை (1) படக்கதை (1) படப்போட்டி (1) படம் (2) படம் அன்பு எங்கே (1) படிப்பனுபவம் (1) பண்டிகை (1) பதார்த்தம் (1) பதிவர் திருவிழா படங்கள் (1) ப��ிவர் மாநாடு. 2012 (1) பதிவு (1) பதிவு வரலாறு (1) பதிவுகள் (1) பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் (1) பத்தியம் (1) பந்தம் (1) பயணங்கள் (4) பயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle. (1) பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 sea to sky road (1) பயணத்துள் பயணம் (1) பயணம் (2) பயணம் . (1) பயணம் 2 (4) பயணம் அடுத்த மண்டபம் (1) பயணம் ஆரம்பம் (1) பயணம் ஆரம்பம் அனுபவம் (1) பயணம் மீண்டும். (1) பயணம்...இரண்டு 2 (1) பயணம்..2 (1) பயிற்சி (1) பரிசோதனை (1) பருமன் (2) பல்லவன் (1) பழைய (1) பழைய நட்பு (1) பள்ளிக்காலம் (1) பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் (1) பனி விலகாதோ (1) பாகம் 3. (1) பாகம் 4 (1) பாகம் 5 (1) பாகம் 6 (1) பாகம் 7 (1) பாகம் இரண்டு (1) பாகம் மூன்று முடிகிறது (1) பாசம் (4) பாசம் ஒரு வழி (1) பாசல் (1) பாடங்கள் (1) பாடம் (2) பாட்டி (1) பாட்டிகளும் பேத்திகளும் (2) பாட்டிகொள்ளுப்பாட்டி (1) பாட்டு (1) பாதுகாப்பு (2) பாப்பா (1) பாப்பா பாடும் பாட்டு (1) பார்த்தது (1) பார்வை (1) பாலைவனம் (1) பாவை நோன்பு (6) பி ஐ டி (1) பிடித்த இடங்கள் (1) பிடித்தது. (1) பிட் புகைப்படப் போட்டி (3) பிரச்சினைகள் (1) பிரிவு. (1) பிள்ளையார் (2) பிறந்த நாள் (1) பிறந்த நாள் திருமண நாள் (1) பிறந்த நாள் வாழ்த்துகள் (1) பிறந்தநாள் (1) புகைப் படப்போட்டி (1) புகைப்பட போட்டி (1) புகைப்பட போட்டி ஏப்ரில் (1) புகைப்படப் போட்டி (1) புகைப்படம் (1) புதிய நட்பு. (1) புதிர்கள்சில பாடங்கள் சில (1) புது பாப்பா (2) புது வருட (2) புதுக் கணினி ஆரம்பம் (2) புத்தக வாசிப்பும் சினிமா ரசிப்பும் (1) புத்தாண்டு (2) புயல்''ஜல்'' (1) புரிதல் (1) புலம்பல் (1) புலம்பல் பலவகை (1) புஷ்பக விமானம் (1) பூக்கள் (2) பெண் (1) பெண் பதிவர்கள் எழுத்து (1) பெண்பார்க்கும் மாப்பிள்ளை (1) பெப்ரவரி (1) பெயர்க் காரணம் (1) பெற்றோர் (2) பேச்சு சுதந்திரம் (2) பேராசை. (1) பேராண்மை (1) பொங்கல் நாள் வாழ்த்துகள் (3) பொங்கல் மலர்கள் நினைவுகள் 2020 (1) பொம்மைகள் (1) பொருள் (1) பொறுமை (1) பொறுமை வெல்லும் 3 (1) பொறுமை எனும் நகை ....2 (1) பொறுமை வாழவைக்கும் 4 (1) பொறுமையின் பலம் 5 (1) போட்டி (3) போட்டிக்குப் போகாதவை (1) போட்டிப் புகைப்படம் (1) போட்டோ போட்டி செப்டம்பர் (1) பௌர்ணமி (2) ப்ரச்சினையா இல்லையா. (1) ப்ளாகர் பிரச்சினை (1) மகிமை (1) மகிழ்ச்சி (3) மக்கள் (1) மங்கையர் தினம் மார்ச் 8 (1) மங்கையர் நலம் பெற்று வாழ.. (1) மசாலா வாழைக்காய். (1) மசால் வடை (1) மணநாள் (1) மணம் (1) மதுமிதா (2) மரபணு. (1) மரம் (1) மருந்து (1) மழலைப் பட்டாளம் (2) மழை (3) மழை அவதி (1) மறைவு ௨௩ நவம்பர் (1) மற்றும் (1) மன உளைச்சல�� (1) மன நிம்மதி உன் கையில் 2 (1) மன நிம்மதி உன் கையில்..கதை...2020. (1) மன முறிவு 5 (1) மனம் (1) மன்னி (1) மாசி மாசமும் வடாம் பிழிதலும் (3) மாசி மாதமும் வடாம் பிழிதலும் (1) மாதவராஜ் (1) மாமியார் (1) மார்கழி (4) மார்கழி 19 (1) மார்கழி 20 ஆம் பாசுரம் முப்பத்து மூவர். 2020 (1) மார்கழி 2020 (1) மார்கழி. (2) மார்கழித் திருப்பாவை 25 ஒருத்தி மகனாய். 2020 (1) மார்கழிப்பாவை (1) மார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மணிவண்ணா 2020 (1) மாற்றம் (3) மிக நீண்ட நாவல் (1) மிகப் பழைய அனுபவம் (1) மின்சாரப் பூவே (1) மீண்டு வருதல். (1) மீண்டும் (1) மீண்டும் நோம்பு (1) மீண்டும் பவுர்ணமி (1) மீளும் சக்தி. (1) மீள் பதிவு (2) மீள் பதிவு . (1) மீனாட்சி (1) மீனாள். (1) மீனும் தனிமையும் விசாரம் (1) முகம் (1) முதுமை (3) முதுமை. (1) முயற்சி (2) முன்னெச்சரிக்கை (1) முன்னோர் (1) மெதுவா மெதுவா... (1) மே மாதப் போட்டி (1) மே மாதம் (1) மைனாக பர்வதம் (1) மொக்கை. (1) மொழி (1) யாத்திரை (1) யாத்திரை 2012 (1) யானை (1) யானைக்கு வந்தனம் (1) ரசனை (1) ராமநவமி (1) ராமன் கருணை (1) ரிகி மவுண்டென் (1) ரோஜா (1) லங்கிணி அடங்கினாள் (1) லலிதா 6 (1) லிங்க் (1) லேபல்ஸ் (1) வணக்கங்கள். (1) வத்திப் புகை மூட்டம். (1) வயதான தாம்பத்தியம் (1) வரலாறு (2) வரலாறு மாதிரி (1) வரும்போது 2020 March (1) வல்லமை (1) வழங்கும் பாடம் (1) வழிபாடு (1) வளம் வாழ எந்நாளும் ஆசிகள் 2020 (1) வளரும் பருவம் (1) வளர்ப்பு (1) வளர்ப்பு மீனா (1) வளர்ப்பு மகள் (1) வளர்ப்பு---பேரன் பேத்திகள் (1) வாகன அனுபவங்கள் (1) வாசிப்பு அனுபவம் (1) வாம்மா மின்னலு கொடுத்தது கயலு (1) வாய்மை (1) வாழ்க்கை (2) வாழ்க்கை. (1) வாழ்க்கையெனும் ஓடம் (1) வாழ்த்துகள் (4) வாழ்த்துகள் . (1) வானவில் (1) வான்கூவர் (1) விகடன் கதைகள் (1) விக்டோரியா...2 (1) விசாலம் படமும் புத்தகமும்.sila nerangalil sila manitharkaL. (1) விசேஷ நாட்கள் (1) விடுதலை (2) விடுபடுதல் (1) விடுமுறை (1) விடுமுறை நாட்கள் (3) விருந்து (1) விருந்துகள் (1) வில்லிபுத்தூர் கோதை (1) விழிப்புணர்வு பதிவு:) (1) விழிப்புணர்வு வேண்டும் (1) விளாம்பழப் பச்சடி (1) வினையும் தினையும் (1) விஜயதசமி (1) விஷுப்புண்ணியகாலம் (1) வீர முர்சுக் கட்டில் (1) வெங்காய ரசம் 202 (1) வெயில் அடுத்த பதிவில் (1) வெல். (1) வெளி நாட்டில் உழைப்பு (1) வெள்ளி வேடிக்கை. (1) வெள்ளிக் கிழமை வேடிக்கை. (1) வெற்றி மீது வெற்றி2020 (1) வைத்தியம் (1) ஜுலை (1) ஜுன் (1) ஜூலை (1) ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் (1) ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது வங்கக்கடல் 2020 (1) ஸ்ரீராம பட்டாபிஷேகம் (1) ஸ்ரீராம வர்ணனை (1) ஸ்ரீராம ஜனனம் (1) ஸ்ரீராமநவமி (1) ஸ்விட்சர்லாண்ட் (1) ஸ்விட்சர்லாண்ட் பயணம் (1) ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. (1) ஸ்விட்சர்லாண்ட்...2 (1) ஸ்விட்சர்லாண்ட்...4 (1) ஸ்விஸ் (1) ஸ்விஸ் ........5 (1) ஸ்விஸ் பயணங்கள் (1) ஹலோஹலோ சுகமா (1) ஹாலொவீன் வேஷம் (1) ஹாலோவீன்...1 (1)\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz-gla/car-price-in-new-delhi.htm", "date_download": "2021-07-28T05:14:30Z", "digest": "sha1:3STZXFCNOU3FU3OBGNJ7HZV3GQ3TVMBQ", "length": 19234, "nlines": 375, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ மெர்சிடீஸ் ஜிஎல்ஏ 2021 புது டெல்லி விலை: ஜிஎல்ஏ காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மெர்சிடீஸ் ஜிஎல்ஏ\nமுகப்புபுதிய கார்கள்மெர்சிடீஸ்ஜிஎல்ஏroad price புது டெல்லி ஒன\nபுது டெல்லி சாலை விலைக்கு மெர்சிடீஸ் ஜிஎல்ஏ\non-road விலை in புது டெல்லி : Rs.53,56,852**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.56,46,026**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.50,62,780**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.67,81,677*அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.53,56,852**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.56,46,026**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.50,62,780**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.67,81,677*அறிக்கை தவறானது விலை\nமெர்சிடீஸ் ஜிஎல்ஏ விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 43.60 லட்சம் குறைந்த விலை மாடல் மெர்சிடீஸ் ஜிஎல்ஏ 200 மற்றும் மிக அதிக விலை மாதிரி மெர்சிடீஸ் ஜிஎல்ஏ amg 35 4m உடன் விலை Rs. 58.80 லட்சம்.பயன்படுத்திய மெர்சிடீஸ் ஜிஎல்ஏ இல் புது டெல்லி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 29.50 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள மெர்சிடீஸ் ஜிஎல்ஏ ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பிஎன்டபில்யூ எக்ஸ்1 விலை புது டெல்லி Rs. 38.90 லட்சம் மற்றும் போர்டு இண்டோவர் விலை புது டெல்லி தொடங்கி Rs. 33.80 லட்சம்.தொடங்கி\nஜிஎல்ஏ 200 Rs. 50.62 லட்சம்*\nஜிஎல்ஏ 220d Rs. 53.56 லட்சம்*\nஜிஎல்ஏ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் எக்ஸ்1 இன் விலை\nபுது டெல்லி இல் இண்டோவர் இன் விலை\nபுது டெல்லி இல் வாங்குலர் இன் விலை\nபுது டெல்லி இல் காம்ரி இன் விலை\nபுது டெல்லி இல் ஏ4 இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமெர்சிடீஸ் ஜிஎல்ஏ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஜிஎல்ஏ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஜிஎல்ஏ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஜிஎல்ஏ விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள மெர்சிடீஸ் கார் டீலர்கள்\nடி & டி மோட்டார்ஸ்\nடி & டி மோட்டார்ஸ்\nமோகன் கூட்டுறவு தொழில்துறை எஸ்டேட் புது டெல்லி 110044\nபசுமை பூங்கா புது டெல்லி 110016\nசாணக்யபுரி புது டெல்லி 110021\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஜிஎல்ஏ இன் விலை\nநொய்டா Rs. 50.07 - 67.75 லட்சம்\nகாசியாபாத் Rs. 50.07 - 67.75 லட்சம்\nகுர்கவுன் Rs. 50.59 - 67.75 லட்சம்\nகார்னல் Rs. 50.07 - 67.75 லட்சம்\nடேராடூன் Rs. 50.08 - 67.76 லட்சம்\nஜெய்ப்பூர் Rs. 50.61 - 68.52 லட்சம்\nசண்டிகர் Rs. 49.19 - 66.57 லட்சம்\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 01, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/google-india-announces-15-5-million-grant-to-set-up-80-oxygen-plants-023971.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Left_Include", "date_download": "2021-07-28T03:22:03Z", "digest": "sha1:S7DU6JISAHNFE7FSPHHXA2JIQWSOSRDN", "length": 21754, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவுக்கு கைகொடுத்த சுந்தர் பிச்சை.. ரூ.110 கோடி நன்கொடை கொடுத்த கூகுள்..! | Google India announces $15.5 million grant to set up 80 oxygen plants - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவுக்கு கைகொடுத்த சுந்தர் பிச்சை.. ரூ.110 கோடி நன்கொடை கொடுத்த கூகுள்..\nஇந்தியாவுக்கு கைகொடுத்த சுந்தர் பிச்சை.. ரூ.110 கோடி நன்கொடை கொடுத்த கூகுள்..\n10 hrs ago வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n11 hrs ago இந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்பை 9.5% ஆக குறைத்தது IMF..\n12 hrs ago தமிழ்நாட்டில் ரூ.5000 கோடி முதலீடு.. டோரென்ட் கேஸ் அறிவிப்பு..\n13 hrs ago ஐடி நிறுவனங்களின் செம அறிவிப்பு.. காத்திருக்கும் செம சான்ஸ்.. வேலை தேடுவோருக்கு ஜாக்பாட் தான்..\nNews டெல்லியில் மையம் கொண்ட மமதா புயல்... சோனியாவுடன் இன்று ஆலோசனை- ஓரணியில் திரளுமா எதிர்க்கட்சிகள்\nSports ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி.. கிரேட் பிரிட்டனிடம் வீழ்ந்தது இந்திய அணி.. தொடர்ந்து 3வது தோல்வி\nMovies கேரளா ஓவர்.. அடுத்தது மும்பை.. கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புது படத்தின் நாயகி இவரா\nAutomobiles நாம் நினைப்பதை விட செம்மையா இருக்க போகுது புதிய கிளாமர் பைக்கை களமிறக்க தயாரா���ும் ஹீரோ\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் 2வது கொரோனா அலையின் வீரியம் குறைந்து 3வது அலை வர உள்ளதாகக் கணிப்புகள் வெளியாகி வரும் வேளையில் இந்திய மக்களுக்கு உதவும் வகையில் உலகின் மிகப்பெரிய டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனமான கூகுள் தனது இந்திய கிளையின் மூலம் நாட்டில் சுமார் 80 ஆக்சிஜன் உற்பத்தி தளத்தை அமைக்கப் புதிதாக 15 மில்லியன் டாலர் அளவிலான தொகையை அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nகூகுள் இந்தியா 80 ஆக்சிஜன் உற்பத்தி தளத்தை நேரடியாக அமைக்கவில்லை, தற்போது அறிவித்துள்ள நன்கொடை தொகையை இரு NGO-க்கு அளித்து அதன் மூலம் இப்பணிகளைச் செய்ய முடிவு செய்துள்ளது. கூகுள் நிறுவனம் பிரதமர் நிவாரணக் கணக்கிற்கு நிதி அளிக்காமல் NGO வாயிலாக உதவி செய்கிறது.\nகூகுள் இந்தியா நிறுவனத்தின் இத்திட்டத்தைக் கிவ்இந்தியா மற்றும் பாத் ஆகிய இரு அமைப்புகள் வாயிலாகப் பொருட்களை வாங்குவதிலிருந்து குறிப்பிட்ட இடத்தில் நிறுவும் பணிகள் முதல் இந்த இரு அமைப்புகள் தான் செய்ய உள்ளது.\nபாத் அமைப்பு இந்தியாவில் எந்த இடத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது, எங்கு அமைக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து மொத்த திட்டத்திற்கும் பணிகளை வடிவமைப்புகள் செய்ய உள்ளது. இதுமட்டும் அல்லாமல் இப்பணிகளுக்காக மாநில அரசுகள் மற்றும் அரசு அமைப்புகளிடம் அனுமதிப் பெற்று ஆக்சிஜன் பிளாட் அமைக்க உள்ளது.\nஇதோடு ARNMAN அமைப்புக்கு சுமார் 3.6 கோடி ரூபாய் அளவிலான நிதியுதவி உடன் 1.8 லட்சம் சமுக ஆர்வலர்கள் மற்றும் 40000 சுகாதாரத் துறை ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் முடிவு செய்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரிலையன்ஸ் முதலீட்டாளர்களுக்குப் பெரிய லாபம் இருக்கு.. கொஞ்சம் காத்திருங்க..\nரிலையன்ஸ் பங்குகள் 2 நாட்களாகத் தொடர் சரிவு.. என்ன காரணம்..\nJioPhone Next:கூகுள்-ரிலையன்ஸ் உருவாக்கிய 4ஜி ஸ்மார்ட்போன் செப்10 விநாயகர் சதுர்த்தியன்று அறிமுகம்..\n ரூ.60,000 கோடி முதலீட்டில் புதிய பிஸ்னஸ்\nபேஸ்புக்-ன் புதிய ஸ்மார்ட்வாட்ச் மார்க் ஜூக்கர்பெர்க்-ன் பிரம்மாண்ட திட்டம் அதிர்ச்சியில் ஆப்பிள்\nகூகுள் மீது 268 மில்லியன் டாலர் அபராதம்.. பிரான்ஸ் அரசின் அறிவிப்பால் ஷாக்.. என்ன நடந்தது..\nஐபோன்-ஏ வேண்டாம்.. ஆண்ட்ராய்டு-க்கு மாறிய 26 சதவீத வாடிக்கையாளர்கள்..\nஜியோவின் தீபாவளி பரிசு.. முகேஷ் அம்பானி மாஸ்டர் பிளான்..\nபுதிய பெயரில் வரும் பப்ஜி-ஐ தடை பண்ணுங்க.. பிரதமர் மோடிக்கு கடிதம்..\nஇந்தியாவுக்கு மீண்டும் வரும் பப்ஜி.. புதிய பெயர் BGMI.. முன்பதிவு செய்தால் சிறப்பு பரிசு அடிதூள்..\nஸ்பேஸ்எக்ஸ் உடன் கைகோர்த்த கூகுள்.. முதலில் நாசா, இப்போ கூகுள்.. கலக்கும் எலான் மஸ்க்..\n#InstaForKids பேஸ்புக்-ன் பலே திட்டம்.. கார்ப்பரேட் போட்டியால் குழந்தைகளுக்கு பாதிப்பா\nஆகஸ்ட் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. தமிழகத்தில் எவ்வளவு நாள்..\nஇன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nபுதிய வேலைவாய்ப்புக்கு பெங்களூர் தான் பெஸ்ட்.. அப்போ சிங்கார சென்னை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/656041-votes-cast-in-vip-constituencies-full-details.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-07-28T03:18:45Z", "digest": "sha1:RDYWLYI2XFVCYVMYNVXBIHLAXIY5YQJI", "length": 26511, "nlines": 304, "source_domain": "www.hindutamil.in", "title": "விஐபி தொகுதிகளில் பதிவான வாக்குகள்: முழு விவரம் | Votes cast in VIP constituencies: Full details - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nவிஐபி தொகுதிகளில் பதிவான வாக்குகள்: முழு விவரம்\nதேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக முடிந்த நிலையில், தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இதில் விவிஐபிக்கள், விஐபிக்கள் தொகுதி வாக்குப்பதிவு நிலவரம் குறித்து தகவல் வெளியானது.\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. அதன் பின்னர் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. வாக்குப்பதிவு நாளான 6-ம் தேதி வரை பரபரப்பாகத் தேர்தல் நிகழ்வுகள் இருந்தன.\nதமிழக சட்டப்பேரவைத�� தேர்தலில் இம்முறை 4 அணிகள் கூட்டணிகளாகவும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் போட்டியிட்டது. இம்முறை ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், சினிமா நட்சத்திரங்கள் எனத் தொகுதியில் வேட்பாளர்களுக்கு இடையேயான போட்டி களை கட்டியது.\nஇதில் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, செந்தில் பாலாஜி, பாஜக தரப்பில் குஷ்பு, அண்ணாமலை, எச்.ராஜா, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் அதிமுக சார்பில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், மநீம சார்பில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா, பழ.கருப்பையா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகள் பெரிதாக எதிர்பார்க்கப்படுகின்றன.\n* சென்னையில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் ஆதிராஜாராம் போட்டியிட்டார். சென்னையில் மந்தமான வாக்குப்பதிவு கொளத்தூரையும் பாதித்துள்ளது. கொளத்தூரில் பதிவான மொத்த வாக்குப்பதிவு 60.52%.\n* சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டார். இங்கு எதிர் வேட்பாளராக பாமகவின் கஸ்ஸாலி போட்டியிட்டார். இங்கு பதிவான வாக்குகள் 58.41%.\n* அடுத்து கவனம் பெற்ற தொகுதி ஆயிரம் விளக்கு. இங்கு பாஜக சார்பில் குஷ்பு போட்டியிட்டார். திமுக சார்பில் எழிலன் போட்டியிட்டார். கடுமையான போட்டி என்று கூறப்பட்ட நிலையில் இங்கு பதிவான வாக்குகள் 58.40%.\n* தி.நகர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பழ.கருப்பையாவும், அதிமுக சார்பில் சத்யாவும், திமுக சார்பில் கருணாநிதியும் போட்டியிட்டனர். இங்கு பதிவான வாக்குகள் 55.92%.\n* மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். இதே தொகுதியில் பாஜகவின் வானதி சீனிவாசன், காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார் போட்டியிட்டனர். இந்தத் தொகுதியில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. இங்கு பதிவான வாக்குகள் 60.72%.\n*அதேபோல் அரவக்குறிச்சியில் பாஜக வேட்பாளரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை போட்டியிட்டார். இங்கு திமுக சார்பில் இளங்கோ என்பவர் போட்டியிட்டார். இங்கு ஆரம்பம் முதல் பரபரப்பாகவே தேர்தல் களம் இருந்தது. இங்கு பதிவான வாக்குகள் 81.90%.\n* அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதி எடப்பாடி. இங்கு சம்பத் என்பவர் திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். பழனிசாமி வெல்லக்கூடாது என முனைப்பு காட்டிவரும் நிலையில், தனது தொகுதியில் கடந்த 2 தேர்தலில் தொடர் வெற்றி பெற்றுவரும் பழனிசாமி மூன்றாவது முறையாக வெல்ல முயற்சி எடுத்து வருகிறார். இங்கு பதிவான வாக்குகள் 85.60%.\n* இதேபோன்று மிக முக்கியமாக கவனிக்கப்படும் தொகுதி, சர்ச்சைக்குள்ளான தொகுதி திமுக சார்பில் செந்தில்பாலாஜி போட்டியிட்ட கரூர் தொகுதியாகும். இங்கு அவரை எதிர்த்து நின்றவர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆவார். இங்கு பதிவான வாக்குகள் 83.50%.\n* நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் சங்கர் போட்டியிட்டார். இங்கு பதிவான வாக்குகள் 65%.\n* மயிலாப்பூரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஸ்ரீபிரியாவும், அதிமுக சார்பில் நட்ராஜும், திமுக சார்பில் த.வேலுவும் போட்டியிட்டனர். இங்கு பதிவான வாக்குகள் 56.59%.\n* துணை முதல்வர் ஓபிஎஸ் போடி தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் திமுகவின் தங்க தமிழ்ச்செல்வன். இங்கு போட்டி கடுமையாக உள்ள நிலையில் பதிவான வாக்குகள் 73.65%.\n*அடுத்து அதிகம் கவனிக்கப்படும் தொகுதி தொண்டாமுத்தூர் தொகுதி ஆகும். இங்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதியும் போட்டியிட்டனர். வாக்குப்பதிவின்போது திமுக வேட்பாளரைத் தாக்க முயற்சி என ஆரம்பம் முதலே டென்ஷனான இத்தொகுதியின் வாக்குப்பதிவு 71.04%.\n* அடுத்து முக்கியமானதாக கவனிக்கப்படும் தொகுதி அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் போட்டியிடும் கோவில்பட்டி தொகுதி ஆகும். இங்கு அமைச்சர் கடம்பூர் ராஜு அதிமுக சார்பிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சீனிவாசனும் போட்டியிட்டனர். மும்முனைப்போட்டியில் இங்கு பதிவான வாக்குகள் 67.43% ஆகும்.\n* அடுத்த முக்கியமான தொகுதி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் போட்டியிடும் விராலிமலை தொகுதி. இங்கு திமுக சார்பில் தொடர்ந்து இருமுறை தோற்ற நிலையில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றே ஆகவேண்டும் என திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன் போட்டியிட்டார். இங்கு இரண்டு வேட்பாளர்கள் வாக்காளர்களிடம் கண்ணைக் கசக்கி வாக்குக் கேட்பது வைரலான நிலையில் மக்கள் இங்கு அதிக அளவில் வாக்குகளைப் பதிவிட்டுள்ளனர். பதிவான வாக்குகள் 85.43% ஆகும்.\n*அடுத்து முக்கியமாக கவனிக்கப்படும் தொகுதிகளில் ஒன்று காரைக்குடி. இங்கு காங்கிரஸ் வலுவாக உள்ள நிலையில் வேட்பாளர் நியமனம் பிரச்சினை வந்தது. இங்கு பாஜக சார்பில் எச்.ராஜா போட்டியிட்டார். அமமுக சார்பில் தேர்போகி பாண்டி வலுவான போட்டியை அளிப்பதால் இத்தொகுதியும் கவனம் பெறுகிறது. இங்கு பதிவான வாக்குகள் 66.22%.\n* அடுத்து பாஜக சார்பில் நெல்லையில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் தொகுதி பரபரப்பாகப் பார்க்கப்படுகிறது. இங்கு திமுக சார்பில் லட்சுமணன் என்பவர் போட்டியிட்டார். இந்த மாவட்டம் முழுவதும் வாக்குப்பதிவில் பின்தங்கிய நிலையில் நெல்லை தொகுதியில் பதிவான வாக்குகள் 66.90%.\n* அடுத்து பெரிதும் கவனிக்கப்படும் தொகுதி விருத்தாச்சலம். இங்கு விஜயகாந்த் தனித்து போட்டியிட்டு வென்றுள்ளார். அவர் தற்போது போட்டியிடாத நிலையில் அமமுக கூட்டணி சார்பில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ராதாகிருஷ்ணன் என்பவர் போட்டியிட்டார். பாமக சார்பில் கார்த்திகேயன் என்பவர் போட்டியிட்டார். இங்கு பதிவான வாக்குகள் 76.98%.\nதமிழகம் 234 தொகுதிகள் வாக்குப்பதிவு சதவீதம் முழு விவரம்: பாலக்கோடு முதலிடம்- வில்லிவாக்கம் கடைசி இடம்\nதமிழகத்தில் வாக்குப்பதிவு இறுதி நிலவரம்; கரூர் மாவட்டம் முதலிடம்: சென்னையில் குறைவான பதிவு\nவாக்குப்பதிவு மையங்களை விழிப்புடன் கண்காணியுங்கள்: திமுக, கூட்டணியினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்\nசுஷ்மா, ஜேட்லி மரணம் குறித்த சர்ச்சைப்பேச்சு: உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nVotes castVIP constituenciesFull detailsவிஐபி தொகுதிகள்பதிவான வாக்குகள்முழு விவரம்\nதமிழகம் 234 தொகுதிகள் வாக்குப்பதிவு சதவீதம் முழு விவரம்: பாலக்கோடு முதலிடம்- வில்லிவாக்கம்...\nதமிழகத்தில் வாக்குப்பதிவு இறுதி நிலவரம்; கரூர் மாவட்டம் முதலிடம்: சென்னையில் குறைவான பதிவு\nவாக்குப்பதிவு மையங்களை விழிப்புடன் கண்காணியுங்கள்: திமுக, கூட்டணியினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nகோயில் உழவாரப் பணிக்கு இணையவழியில் பதிவு: புதிய வசதியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி...\nகோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு\nஎம்.ஆர்.விஜயபாஸ்கருடன் தொடர்புடைய தனியார் ஆலோசகர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை\nதிமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று போராட்டம்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nராஜ் குந்த்ராவுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்\n'எங்கள் நாட்டில் கரோனா வைரஸே இல்லை’ - உலக சுகாதார அமைப்பை வியக்க...\nதிருச்சியில் வாக்குப்பதிவு இயந்திர அறைகளுக்கு சீல்: கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+8/4", "date_download": "2021-07-28T04:13:09Z", "digest": "sha1:72I3SBEG3XP3TTKEEINS6QAOL6MI2Z6Q", "length": 9794, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | முதல்வர் 8", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nSearch - முதல்வர் 8\n62 இளநிலை தடய அறிவியல் அலுவலர்கள், 968 காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வு:...\nஒலிம்பிக் வீராங்கனைகள் சுபா வெங்கடேசன், தனலட்சுமிக்கு அரசுப் பணி: அமைச்சர் மெய்யநாதன் தகவல்\nகலாம்: இந்தியாவின் அக்னி மூளை\nநீர்நிலைகள் பாதுகாப்பில் அரசின் அக்கறை செயல்வடிவம் பெற வேண்டும்\n78 வயது நிறைவடைந்ததால் கட்சி மேலிட உத்தரவை ஏற்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா...\nமகாராஷ்டிராவில் இதுவரை 164 பேர் உயிரிழப்பு; 100 பேரை காணவில்லை: மீட்புப் பணியில்...\nஅசாம் - மிசோரம் எல்லை பகுதியில் மீண்டும் வன்முறை: பிரச்சினையைத் தீர்க்க 2...\nபதக்க நாயகி: முத்தான முதல் பதக்கம்\nகரோனா குறைந்ததும் கல்லூரி திறப்பு குறித்து முடிவு: உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி...\nஎரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து விரைவில் கடை���டைப்பு போராட்டம்: வணிகர் சங்க மாநிலத்...\nஇந்த ஆண்டு வெளியிடப்படும் வேளாண் பட்ஜெட் விவசாயிகளிடம் வரவேற்பை பெறும்: அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம்...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siddhaastrology.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4/", "date_download": "2021-07-28T04:21:32Z", "digest": "sha1:BLV4FRQRAKRYVX7HAB7GSUVM3CNE7RGH", "length": 8871, "nlines": 129, "source_domain": "www.siddhaastrology.com", "title": "வீட்டின் பூஜை அறையில் இதை வைத்தால் வாஸ்து தோஷம் விலகும் | Siddha Astrology", "raw_content": "\nHome தோஷம் & பரிகாரம் வீட்டின் பூஜை அறையில் இதை வைத்தால் வாஸ்து தோஷம் விலகும்\nவீட்டின் பூஜை அறையில் இதை வைத்தால் வாஸ்து தோஷம் விலகும்\nஇறை வழிபாட்டில், மயில் முருகப்பெருமானின் வாகனமாக இருக்கிறது. வீட்டின் முன்பகுதியில் அந்த மயில் இறகை சொருகி வைத்தால், எதிர்மறை ஆற்றலை தடுத்து நேர்மறை ஆற்றலை வழங்கும்.\nமயில்- நம் நாட்டின் தேசியப் பறவை. அதோடு இறை வழிபாட்டில், அது முருகப்பெருமானின் வாகனமாகவும் இருக்கிறது. மழை மேகத்தைப் பார்த்ததும், ஆண் மயில் தன்னுடைய தோகையை விரித்து ஆடுவது வாடிக்கை.\nஅப்படி ஆடும் பொழுது, ஒருசில இறகுகள் உதிர்ந்து கீழே விழும். அவ்வாறு கீழே விழுந்த இறகுகளை எடுத்து வந்து வீட்டின் பூஜையறையில் வைத்தால் வாஸ்து தோஷம் விலகும்.\nவீட்டின் முன்பகுதியில் அந்த மயில் இறகை சொருகி வைத்தால், எதிர்மறை ஆற்றலை தடுத்து நேர்மறை ஆற்றலை வழங்கும். காவடியில் மயிலிறகு வைப்பது வழக்கம்.\nவீட்டில் மயிலிறகு, அருகம்புல், துளசி ஆகியவற்றை வைப்பதன் மூலம் வாஸ்து தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.\nPrevious articleதோஷ பரிகாரத்திற்கு சிறந்த கோவில்\nNext articleபிரதோஷ வேளையில் சிவ வழிபாட்டு பலன்கள் \nதிருமண பொருத்தம்| Thirumana Porutham\nதிருமண பொருத்தம் | Thirumana Porutham\nபெண் பெயர் * ஆண் பெயர் *\nதிருமண பொருத்தம் | Thirumana Porutham\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசங்கடஹர சதுர்த்தி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது…\nசங்கடஹர சதுர்த்தி விரத பலன்கள் \nஉங்களின் பண கஷ்டங்களை போக்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசில பயனுள்ள வீட்டு பூஜை அறை குறிப்புகள் \nகருட பகவான் பற்றிய சில அரிய தகவல்கள் \nதுஷ்ட சக்திகள் நம்முடைய வீட்டிற்குள் நுழையாமல் தடுக்கும் மூலிகை \nசாப நிவர்த்தி தரும் மகாலட்சுமி மந்திரம் \nபழனி மலை முருகன் பற்றிய அரிய தகவல்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ststamil.stsstudio.com/2019/09/29/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B2/", "date_download": "2021-07-28T02:57:25Z", "digest": "sha1:SIL7H2KEKOLPLWS4BLKHYLNKSS6UDHSQ", "length": 4363, "nlines": 69, "source_domain": "ststamil.stsstudio.com", "title": "சிறுப்பிட்டி மனோன்மணிஆலயதில்எதிர்வரும் 08..10..2019செவ்வாக்கிழமை 4.00மணிக்குமானம்பூ –", "raw_content": "\nசிறுப்பிட்டி மனோன்மணிஆலயதில்எதிர்வரும் 08..10..2019செவ்வாக்கிழமை 4.00மணிக்குமானம்பூ\nஅருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மணி) அம்பாள் தேவஸ்தானம் விகாரி வருஷ நவராத்திரி நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. எதிர்வரும் 08..10..2019செவ்வாக்கிழமை 4.00மணிக்கு அம்பிகை சிறுப்பிட்டி வடக்கு ஞானவைரவர் ஆலயதிற்கு மானம்பூ நிகழ்வுக்கு காட்சியளிப்பார்…\nயேர்மனி கனகதுர்க்கா ஆலயத்தில் சிறப்பாக புரட்டாதி மாத 4 சனிவார பூசை\nசிறுப்பிட்டி மனோன்மணிஆலயதில் நடராஜருக்கான அபிஷேகம் இடம் பெற்றுள்ளது\nசந்நிதியானுக்கு ஆவணி-08 இல் கொடியேற்றம்\nயேர்மனி சுவெற்றா கனகதுர்க்கா அம்பாள் 9ம் ஆலங்காரத்திருவிழா 25.07.2021 நடந்தே றியது \nயேர்மனி டோட்மூண்ட் சாந்தநாயகி சமேத சந்திரமௌலீசர் ஆலயத் தேர் திருவிழா 18.07.2021 மிகவும் சிறப்பாக நடைபெறது.\nசிறுப்பிட்டி மனோன் மணியம்மன் பாடல்\nசந்நிதியானுக்கு ஆவணி-08 இல் கொடியேற்றம்\nயேர்மனி சுவெற்றா கனகதுர்க்கா அம்பாள் 9ம் ஆலங்காரத்திருவிழா 25.07.2021 நடந்தே றியது \nசிறுப்பிட்டி மனோன்மணி) அலய‌ பெளர்ணமி அபிஷேக பூஜை வழிபாடுகள் சிறப்பாக நடந்தெறியுள்ளது\nசிறுப்பிட்டி மனோன்மணி அம்பாள் மஹோற்சவப் பெருவிழா 12.08.2021 ஆரம்பமாகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.selvaraj.us/archives/274", "date_download": "2021-07-28T05:06:44Z", "digest": "sha1:PMJDASIRX5ELS7LYXGZS47PLTLNXML2R", "length": 57783, "nlines": 197, "source_domain": "blog.selvaraj.us", "title": "இரா. செல்வராசு » Blog Archive » ராசா வேசம் கலைஞ்சு போச்சு", "raw_content": "\n« திருமண உறவுகள் தொடரட்டுமே…\nவீட்டுக்கடன் சிக்கல் விளக்கப் பரத்தீடு »\nராசா வேசம் கலைஞ்சு போச்சு\nபட்டக்காரர் தோட்டத்துக்குப் பின்னாடி இருக்குற முட்டக்கடையில ஒடஞ்ச முட்டையப் பாதி வெலைக்கு வாங்கிச் சாப்பிட்ட கதையப் போன மாசம் ஒருநா எம்பொண்ணுங்க கிட்டச் சொல்லிக்கிட்டிருந்தேன். ரொம்ப ஒடைஞ்ச முட்டைன்னா ஒரு தூக்குப் போசில ஒடச்சு ஊத்துவாங்க. அதுக்கு இன்னும் கொஞ்சம் வெல கம்மி. இந்த ஒடஞ்ச முட்டை வாங்குற சொகுசும் எப்பவாச்சியுந்தான் கெடைக்கும். நெனச்சப்பவெல்லாம் பிரிஜ்ஜத் தொறந்து ரெவ்வெண்டு முட்டை ஒடச்சு, சுட்டோ வறுத்தோ சாப்பிட முடியற இந்தக் காலத்துல எதுக்கு அந்தப் பழங்கதை எல்லாம் சொல்லோணும்னு தோணுனாலும், காசு பணத்துல சூதானமா இருக்கக் கத்துக்கணும்னு அவங்களுக்கு யாரு சொல்லித் தர்றது\nஅவங்க வளர்ற இந்த அமெரிக்க மண்ணோட அரசாங்கம் நிச்சயமா அதுக்கு உதவப் போறதில்ல. போன வாரஞ் செய்தி கேட்டுருப்பீங்க. என்னமோ நூத்தியம்பது பில்லியன் கணக்குல மக்களுக்கு வரிப்பணத்தத் திருப்பித் தரப்போறாங்களாம். எதுக்குன்னு கேக்கறீங்களா பொருளாதாரஞ் சரியில்ல. போயி செலவு பண்ணுங்க அய்யா/அம்மான்னு கொஞ்சம் போட்டுக் குடுக்குறாங்க பொருளாதாரஞ் சரியில்ல. போயி செலவு பண்ணுங்க அய்யா/அம்மான்னு கொஞ்சம் போட்டுக் குடுக்குறாங்க வரவுக்குள்ள செலவு பண்ணு, முடிஞ்சதச் சேத்து வைய்யுன்னு அறிவு சொல்றத விட்டுப்புட்டு வரவப் பத்தி எதும் பேசாம, கவலப் படாம, சும்மா செலவு பண்ணு செலவு பண்ணுன்னு அவங்கதான் சொல்றாங்கன்னா, இந்த மக்களுக்கும் புத்தி எந்தூருக்குப் போச்சுன்னு தெரியல்ல\nநான் வளந்த காலத்துல எங்காத்தாவும் (அம்மாயி) எனக்கு இப்படிக் கொஞ்சம் கதைங்க சொன்னதுண்டு. கிராமத்துல வெவசாயம் பாத்துக்கிட்டிருந்தவங்க மழையே இல்லைன்னு வெவசாயம் படுத்துக்குட்டப்போ, சில நாளு மூணு வேள சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமக் கஷ்டப்பட்ட கதையையும், நெல்லஞ்சோத்துக்கெல்லாம் வழியில்லைன்னு களி கம்மஞ்சோறு சோளச்சோறுன்னும் சாப்பிட்ட கதையும் சொல்லி இருக்காங்க. அவங்களும் இப்போ என்னை மாதிரி தான் – எதுக்குப் பழங்கதைன்னு அடிக்கடி சொன்னதில்லை. ஆனாலும் பச்ச மண்ணு பாருங்க, மனசுல நல்லா ஒட்டிக்குச்சு.\nஎனக்குக் கெடச்ச அந்தப் பாடத்த நான் எம்பொண்ணுங்களுக்கும் சொல்லணும்னு ஆசை. வேற ஒண்ணுமில்லீங்க. இன்னிக்கு வசதியா இருக்க முடியுதுன்னாலும், நாம வந்த வழிய மறக்கக்கூடாதுங்கறது ஒண்ணு. நம்மளப் போல இல்லாம இன்னும் வசதிக்குறைவா எத்தனையோ பேர் இருக்காங்கங்கறத ஞாபகத்துல வச்சுக்கரது ஒண்ணு. நேரடியா அதுக்கெல்லாம் முழுசா உதவ முடியாட்டியும், கொறஞ்சபட்சம் அந்த நெலைய எல்லாம் மனசுக்குள்ளயாவது நெனச்சுப் பாக்கணும்னு நான் நெனைக்கிறேன்.\nஇந்த ஊர்ல கொஞ்சம் வேற மாதிரியாத் தான் வேல செய்யுது. ஒரு மாதிரி புரியவுஞ் செய்யுது. நாம செலவு பண்ணி எதையாச்சும் வாங்குனோம்னா, அதை வித்தவனுக்குக் கொஞ்சம் லாபம். அந்த லாபத்துல அவன் செலவு செய்வான். வேலைக்கு ரெண்டாளு வப்பான். அவங்களுக்குச் சம்பளம் கெடைக்கும். சம்பளம் ஒயரும். அப்புறம் அவங்க செலவு செய்வாங்க… இப்படியே எல்லாரும் நல்லா இருக்கலாம்.\nஇதுல முக்கியமான ஒண்ண மறந்துட்டாங்களா இல்ல இவங்களுக்குத் தெரியாமப் போச்சான்னு தெரியல்ல. செலவு செய்யறதெல்லாம் சரிதான். ஆனா இருக்கறதுல இருந்து செலவு செய்யணும்னு யாரும் சொல்லாம உட்டுட்டாங்க. அத விட மோசம், இல்லாட்டியும் பரவால்ல, கடன வாங்கிச் செலவு பண்ணுங்க, எவ்வளவு வேணும் சொல்லுங்க நான் தர்றேன் நான் தர்றேன்னு போட்டி போட்டுக்குட்டுக் குடுத்தாங்க. மாசா மாசம் சும்மா ஒரு பேச்சுக்குக் கொஞ்சத்த மட்டும் திருப்பிக் கட்டுங்க. மிச்சத்துக்கு வட்டி போட்டு, வட்டிக்கு குட்டி போட்டுக் கணக்குல வச்சுக்கலாம், மெதுவாக் கட்டுங்கன்னு கண்ணக் கட்டி உட்டுட்டாங்க. சரி, கடன் அட்டை தான் இருக்குதுல்ல, சும்மா தேயற வரைக்கும் தேய்ச்சுப் போடு கண்ணுன்னு இவங்களும் கண்ணுமண்ணு பாக்காமச் செலவு செஞ்சுடறாங்க.\nகடன்ங்கறதே கெட்ட வார்த்தைன்னு நான் சொல்லலீங்க. அப்புறம் செலவே பண்ணாமக் கஞ்சத்தனம் பண்ணனும்னும் நான் சொல்ல வரல. முக்கியமான விசயத்துக்குச் செலவு பண்ணுங்க. இருக்கறதுல செலவு பண்ணுங்க. சிலதுக்கெல்லாம் கடன வாங்கிக் கூடச் செலவு பண்ணலாம். ஆனா அது எதெதுக்குன்னு ஒரு மொறை இருக்குதுல்லீங்களா ஒவ்வொருத்துருக்கும் இதுல கொஞ்சம் வேறுபாடு இருக்குந்தான். ���ருந்தாலும் பொதுவாச் சொன்னா, ஒரு தொழில் பண்றதுக்கோ, கடகண்ணி வக்கிறதுக்கோ, படிப்புக்கோ, இல்ல வீடு கீடு கட்டறதுக்கோ, பின்னால வருமானம் வர்ற மாதிரியான ஒரு மொதலீட்டுக்கோ இப்படியான விசயத்துக்குக் கடன் வாங்கலாம் தான்.\n‘நமக்குன்னு ஒரு கூரை’ அப்படீன்னு சொந்தமா வீடு வாங்கறது இங்க அமெரிக்காவுல எல்லாத்துக்கும் ஒரு கனவு மாதிரின்னு சொல்லுவாங்க. அதுக்கு முப்பது வருசக் கடன்னு எல்லாரும் வாங்கறது சகசம் தான். திருப்பிக் கட்டறதுல அசலும் வட்டியும் சேந்த தவணையா மாசம் இவ்வளவுன்னு கணக்குப் போட்டுச் சொல்லிருவாங்க. மொதல்ல எல்லாம் ஒவ்வொருத்தர் நெலமையையும் பாத்து இவருக்கு மாசம் இவ்வளவு தொகையக் கட்டர வசதி இருக்கான்னு பாத்துத் தான் கடன் குடுப்பாங்க. அதிலயும், வீட்டு வெல நூறு ரூவாய்ன்னா, நீ இருவது ரூவா போடு, மிச்சம் எம்பது ரூவாய நான் கடனாக் குடுக்குறேன்னு கண்டிசனெல்லாம் போடுவாங்க.\nஇங்க தாங்க பிரச்சனை ஆரம்பிச்சுது. மக்கள் செலவு செஞ்சுக்கிட்டே இருந்தாத் தானே இங்க பொருளாதாரம் பெருகும். வீடு வாங்கிக்கிட்டே இருக்கறதும் முக்கியமாகுதே. வாங்க முடியாதவங்களுக்கு என்ன பண்றது சரிப்பா, நீ இருவது ரூவா தரவேண்டாம். பத்து ரூவா குடு. நான் எம்பது ரூவாய்க்கு ஒரு கடனும், மிச்சம் பத்துக்கு இன்னொரு கடனுமாத் தர்றேன். என்ன சரிப்பா, நீ இருவது ரூவா தரவேண்டாம். பத்து ரூவா குடு. நான் எம்பது ரூவாய்க்கு ஒரு கடனும், மிச்சம் பத்துக்கு இன்னொரு கடனுமாத் தர்றேன். என்ன அந்த ரெண்டாவது கடனுக்கு வட்டி கொஞ்சம் அதிகம் கட்டணும். அவ்வளவு தான். அப்படீன்னாங்க. கொஞ்ச நாளுப் போயி, சரி உடு, எம்பது ரூவாய்க்கு மொதக் கடனும், மிச்சம் இருவது ரூவாய்க்கு ரெண்டாவது கடனும் தரேன்னாங்க. நயா பைசாக் கையில இல்லாம வீடு வாங்கிரலாம். அப்புறம் கொஞ்சம் நாளு போயி, நூறு ரூவாய்க்குப் பதிலா, பத்து ரூவா சேத்தி நூத்திப்பத்தாக் கடன் குடுக்குறேன். வீடு வாங்குனாப் போதுமா அந்த ரெண்டாவது கடனுக்கு வட்டி கொஞ்சம் அதிகம் கட்டணும். அவ்வளவு தான். அப்படீன்னாங்க. கொஞ்ச நாளுப் போயி, சரி உடு, எம்பது ரூவாய்க்கு மொதக் கடனும், மிச்சம் இருவது ரூவாய்க்கு ரெண்டாவது கடனும் தரேன்னாங்க. நயா பைசாக் கையில இல்லாம வீடு வாங்கிரலாம். அப்புறம் கொஞ்சம் நாளு போயி, நூறு ரூவாய்க்குப் பதிலா, பத்து ரூ���ா சேத்தி நூத்திப்பத்தாக் கடன் குடுக்குறேன். வீடு வாங்குனாப் போதுமா அதுக்குக் கொஞ்சம் சோபா, கட்டில், டீவீன்னு சாமான் வாங்கக் காசுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க, வச்சுக்குங்கன்னு சேத்திக் குடுத்தாங்க. வட்டி மட்டும் எச்சாப் போட்டுக்கலாம்னாங்க.\nஅட, கிறுக்குப் பய புள்ளைக சில பேருக்கு எங்க விசயம் தெரியுது வட்டியப் பத்தி என்ன சொன்னா என்ன வட்டியப் பத்தி என்ன சொன்னா என்ன என்னால மாசம் இவ்வளவு தான் கட்ட முடியும். அதுக்கு என்ன பன்றது சொல்லுன்னு நின்னாங்க. இவ்வளவு தானா விசயம். சரி ஒண்ணு பண்ணலாம். முப்பது வருசக் கடன், ஒரே வட்டிக்கணக்குன்னு இல்லாம, மொத அஞ்சு வருசம் வட்டியக் கொறச்சுக்கலாம். அப்புறம் வருசா வருசம் சந்தையப் பொருத்து வட்டி மாறும்னாங்க. இப்பத்திக்கு மாசத் தவணை கட்ட முடியுதா, சரி சரின்னு பூம்பூம் மாடு மாதிரி தலய ஆட்டிட்டுக் காட்டுன எடத்துல கையெழுத்தப் போட்டுட்டுச் சொந்த வீட்டுக்குக் குடிபோயிட்டாங்க கடங்கார மகராசனுங்க. அஞ்சு வருசத்துல வட்டி ரெட்டிப்பாகும்ங்கறதப் பத்தி எல்லாம் அப்புறம் கவலப் பட்டுக்கலாம். இப்போதைக்கு இன்னும் ரெண்டு கடனட்டை வாங்கித் தேச்சு வாங்கிப்போட்ட வீட்டுக்கு அழகுச் சாமான் வாங்கி அடுக்கலாம்னு யோசிக்கவே அவங்களுக்கு நேரம் சரியா இருந்துச்சு.\nஇதுக்கெல்லாம் நடுவுல பெரியண்ணன் ஒருத்தரு இருக்காரு. மத்தியில வங்கி வச்சுக்கிட்டு, வட்டிக்கணக்குல ஏத்தம் இறக்கம் பண்ணிக்கிட்டுப் பொருளாதாரத்த நாம அசச்சுப் புடலாம்னு அவரு அங்க உக்காந்துக்கிட்டு பலூன் ஊதி விளையாடிக்கிட்டு இருப்பாரு. அதோட, வீட்டுக்கடன் வட்டிக்கு வரிச்சலுகைன்னு அரசாங்கம் சொல்றதுனால, ஒரு ரூவாய்க்கு முப்பது பைசா திரும்பி வருதே அதனால பெரிய கடனா வாங்கி அதிக நாள் வச்சிருந்தா நிறைய வரிச்சலுகை கெடைக்கும்னு மயங்குவாங்க. ஏங்க, அதையே கொஞ்சம் சீக்கிரம் கட்டி முடிச்சிட்டீங்கன்னா ஒரு ரூவாய்க்கு ஒரு ரூவாய் உங்க கைல இருக்குமேன்னு சொல்லிப் பாருங்க. பாதிப் பேருக்குப் புரியாது\nவட்டிக் விகிதம் கொறயரப்போ, மாசத் தவணை கொறையும். அதனால, ஏனுங்க நீங்க கொஞ்சம் பெரிய வீடாப் பாருங்களேன்னாங்க. விக்கரவனுக்கென்ன பெரிசா வித்தா பெரிய லாபம். கடன் குடுக்குறவனுக்கென்ன பெரிசா வித்தா பெரிய லாபம். கடன் குடுக்குறவனுக்கென்ன ��ெரிய கடன்னா நெறயா கமிசன். வாங்கறவனுக்குல்ல அறிவு வேல செஞ்சிருக்கணும் பெரிய கடன்னா நெறயா கமிசன். வாங்கறவனுக்குல்ல அறிவு வேல செஞ்சிருக்கணும் அளவுக்கு மிஞ்சி வாங்கிப் போடுவாங்க.\nசில பேரு இதையே ஒரு தொழிலாப் பண்ணிரலாமேன்னு தெரிஞ்சே பெருசா வாங்கினாங்க. கொஞ்ச நாள் இருந்துட்டு நல்ல லாபத்துக்கு வித்துடலாம்னு கணக்குப் போட்டு வாங்குனாங்க. சிக்கலான விசயம்னாலும் கொஞ்ச நாளைக்கு நல்லா வேல செஞ்சுது. அதுல பாருங்க. இது கொஞ்சம் சூதாட்டமாட்டப் போயிருச்சு. வெலை ஏறிக்கிட்டே இருந்தாச் சரி தான். திடீர்னு வெல கொறஞ்சுட்டுதுன்னா மொதலுக்கே மோசமாயிடுங்களே\nஇதுல இன்னொரு கொடுமை என்னன்னா, நீங்க நூறு ரூவாய்க்கு வாங்குன வீடு சந்தைல ஒரு வருசத்துல நூத்திப்பத்து ரூவாய்க்குப் போற மாதிரி இருக்கும். அதனால, அந்த மதிப்புக்கு ஈடா இன்னும் கொஞ்சம் கடன் தர்றோம். எதுக்கு வேணாப் பயன்படுத்திக்கோங்க. ரொம்பக் கஷ்டப்பட்டு வீட்ட வாங்கீருப்பீங்க. போய் ஜாலியா ஒரு சுற்றுலா போயிட்டு வாங்க. நல்லா செலவு பண்ணுங்க (அப்பத்தான பொருளாதாரமும் நல்லா இருக்கும்), பணத்தப் பத்திக் கவலப் படாதீங்க. உங்க வீட்டு மதிப்பு மேல கடன் தர்றோம்னாங்க. ஏங்க அடுத்த மாசம் வெல கொறஞ்சு போச்சுன்னா என்ன பண்றதுன்னு கேள்வி கேக்காம, மந்திரிச்சுட்ட பொம்மைங்க மாதிரி அவங்க சொன்னதக் கேட்டுச் செலவு செஞ்சாச்சு. கடசியில என்ன ஆச்சு\nவீட்டு வெல கொறஞ்சு போச்சு டும் டும் டும்…\nவட்டிக்கணக்கு ஏறிப்போச்சு டும் டும் டும்…\nடாலர் மதிப்பு கொறஞ்சு போச்சு டும் டும் டும்…\nவேல எல்லாம் வெளிய போச்சு டும் டும் டும்…\nஇப்போ கடன் வாங்குனவனுக்கு மட்டுமில்லாமக் கொடுத்தவனுக்கும் மொட்டத் தலைக்கு முக்காட்டுத் துண்டு தான் கெடச்சுது. கட்ட முடியாதவன் என்ன பண்ணுவான் வீட்ட வச்சுக்க ஆள உடுன்னு போறான். இப்படியே நெறயா வீட்டு நெலமை ஆகிப் போயி அதுனால வீட்டு வெல கொறஞ்சு போச்சு. மதிப்பு மேல கடன் வாங்குனவன் வாங்குனதக் கட்ட முடியல்லே. கடன் கொடுத்த வங்கிக்காரன் இதையெல்லாம் இழப்பாக் கணக்கு காட்ட வேண்டியிருக்கு. அவங்க லாபத்த அது பாதிக்கிறதுனால பங்குச் சந்தை கொறயுது. அப்படியே ஒரு தொடர் சங்கிலியாட்டம் பாதிப்புக் கதை தொடருது. எங்கயோ தேளு கொட்டி எல்லா எடத்துலயும் நெறி கட்டிக்குச்சு.\nஒரு சுழல்���ே மேல மேல போற ஒண்ணு, அதே மாதிரி சுழல்ல கீழ கீழ போறதுக்கும் வாய்ப்பிருக்குன்னு இத வச்சுத் தெரிஞ்சுக்கலாம்.\nஎல்லாத்தையும் சரி செய்யறதுக்கு என்ன பண்ணனும்னு யோசிச்ச அண்ணன்மாருங்க நூத்தியம்பது பில்லியன் டாலரு மக்களுக்குத் தராங்களாம். செலவு செய்யக் காசிருந்தா போதும், சொர்க்கம் தான்னு சொல்றாங்க. இவங்கள நம்புனா வேலைக்காவாது. எதுக்கும், நீங்க முட்டக் கட மொதலாளியாவே இருந்திருந்தாலும், எப்படி ஒடஞ்ச முட்டை சாப்பிட்டு வளந்தீங்கன்னு ஒரு கதையையாச்சும் உங்க கண்மணிங்களுக்குச் சொல்லிக் குடுங்க.\nPosted in கொங்கு, சமூகம், பொருட்பால்\n30 Responses to “ராசா வேசம் கலைஞ்சு போச்சு”\nsub prime சிக்கலை நல்லாவே விளக்கியிருக்கீங்க. இந்தச் சிக்கல்லே ஒரு பாதி இந்தியாவிலேயும் நடந்துக்கிட்டிருக்கு.\nபொருளாதார நுணுக்கம் பத்தியெல்லாம் தமிழ் வலைப்பதிவுலே யாருங்க பேசுறா ரொம்பக் குறைச்ச ஆளுக தான் இருக்காக.\nநமக்குத் திகட்டுற அளவுக்கு கதை, கவிதை, துணுக்கு, திரைப்படம், அரசியல் பேசவே பொழுது பத்தலை. இன்னம் பத்து serial பார்ப்பம் வாங்க\nஒரு நாட்டோட பொருளாதார சிக்கல இவ்ளோ எளிமையா சொல்லியிருக்கீங்க. ரொம்ப நல்லா இருக்குங்க. இப்ப நம்ம நாட்டுலயும் அப்டிதானுங்களே நடக்குது. வேலைக்கு சேர்ந்து ஒரு வருசத்துல வங்கி கடன வாங்கி வீட்ட வாங்கிய போடறாங்க. ஆனா இதையே கொஞ்சம் பணம் சேர்த்து சொந்தமா வாங்கற பொறுமை இல்ல யார்கிட்டயும்.\nஎல்லாருக்கும் புரியும் வண்ணம் நல்லா எழுதியிருக்கீங்க..\nஇதே மாதிரி சிங்கையில் வீடு வாங்கி நான் வாங்கிய “அடியை” அழாம சொல்லியிருக்கேன்.\nஅந்த முட்டக் கதைச் சுட்டியயைப் போட்டு விடுங்க..நான் இன்னும் படிக்கலை… 🙂\n இங்க அந்த அளவுக்கு இல்லினாலும் 5000 ரூவா சம்பாரிக்கறவன் கையில 10000 ரூவா கைபேசி,\nஆனாலும் மக்கள்ஸ் இத்தனை முட்டாளாக இருப்பார்கள் என்று சொல்வதற்க்கில்லை. கிடைக்கும்வரை அனுபவித்துவிட்டு வட்டி கட்ட முடியாத சூழ்நிலையில் வீட்டை ஃபோர்க்ளோஸ் செய்துவிடும் எண்ணத்தில்தான் பலரும் ஜம்போ கடன்களை வாங்கிக்குவித்தார்கள் என்று நினைக்கிறேன். ஜார்ஜியா போன்ற மாநிலங்களில் பலரும் அரசாங்க உதவிகிட்டும் என்ற எண்ணத்திலேயே வீடுகளை வாங்கிக்குவித்திருக்கிறார்கள். வீட்டை வாங்கி சுற்றுலா செல்ல பணமும் கொடுத்தால் யாருக்கு கசக்கும். மேலும��� குறைந்த வட்டிக்கு ஹோம் இக்விட்டி கடன் வாங்கி அதை மற்ற இடங்களில் முதலீடு செய்தவர்களையும் நான் அறிந்திருக்கிறேன்.\nபல அப்பாவிகள் இதில் மாட்டிக்கொண்டாலும், லாபம் பார்த்தவர்கள் விலகிவிட்டார்கள் என்பதே உண்மை. அவர்கள் பலரும் ஏஜண்ட்களின் ஏமாற்று வார்த்தைகளை நம்பியவர்கள்தாம். அவர்களில் பெரும்பாலானோர் குடிபெயர்ந்த மெக்ஸிகன் / கறுப்பினத்தவர்களே என்பது இன்னும் சோகம்.\nசப்-ப்ரைம் பிரச்சனையின் வாடிக்கையாளரின் பார்வையை மட்டுமே விளக்கியிருக்கிறீர்கள். வங்கிகளின் ஏமாற்று வேலைகளும், CDO ஒருங்கிணைப்புகளும் அதன் மற்ற கோரமுகத்தை வெளிப்படுத்தலாம்.\nஇதே நிலைமை இந்தியாவுல ஆரம்பிச்சு 3-4 வருஷம் ஆச்சு. சிதம்பரம் ஏற்கனவே வங்கிகளுக்கு ஒரு எச்சரிக்கை குடுத்ததும் ஞாபகத்துக்கு இருக்கு. நல்ல தகவல்/விளக்கம் செல்வா\nநன்றி இளா. இங்க நடக்கறத வச்சாவது இந்தியாவுல கவனமா இருக்கணும்.\nடைனோ வாங்க. நீங்கள் சொல்வது போல, இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானார் பொருள்நிலையில் கீழ்மட்டத்தில் இருப்பவர்களே. போதிய விழிப்புணர்ச்சி இல்லாமலும் இருந்திருக்கலாம். அந்த வகையில் அமெரிக்கா ஒரு முன்னேறாத நாடு தான்\nபாராட்டிச் சொன்ன மற்ற நண்பர்களுக்கும் மிக்க நன்றி.\nஅனு, வீடு போன்ற பெரிய முதலீடு தேவைப்படுபவற்றிற்குக் கடன் வாங்குவது பெருந்தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், எவ்வளவு பெரிய கடன், தேவைக்கு மேல் பெரிய வீடு, கடன் தவணை தவறாமல் கட்டும் சக்தி போன்றவற்றைக் கவனத்தில் வைக்காமல், ஆழம் தெரியாமல் காலை வைப்பது தான் ஆட்சேபத்திற்குரியது.\nஇராம.கி அய்யா, குறைந்தபட்சம் என்னால் முடிந்த போது பயனுள்ளவற்றை எழுத முனைகிறேன். சுயமாய்க் கதை, கவிதை முயற்சிகள் கூடப் பரவாயில்லை தான். அதையும் விட வெறும் பரபரப்புக்கும் வெட்டி அரட்டைக்கும் நேரம்/மனிதவளம் கணக்கில்லாமல் செலவாவது தான் குறை (அதையும் கூட ஒரு அளவிற்கு ஒத்துக் கொள்ளலாம் என்றாலும்)\nஒரேயடியாக சேமிப்பு மட்டுமே செய்வதும் உசிதமில்லை. போகிறவன் வருபவன் எல்லாம் கடன் கேட்டு தொல்லை செய்வான். இது பற்றி நான் போட்ட பதிவு http://dondu.blogspot.com/2007/11/blog-post_09.html\nசிக்கனமாக இருப்பதிலும் புத்திசாலித்தனமாக இயங்க வேண்டும். இது பற்றி நான் இட்ட பதிவு http://dondu.blogspot.com/2006/11/blog-post_12.html\nநீங்கள் சொன்ன உடைந்த முட்டை கதைகள் ரொம்ப முக்கியமானவை. உங்கள் குழந்தைகளுக்கு அதை சொல்லி அவர்களுக்கு நல்லது செய்துள்ளீர்கள். இம்மாதிரியான அனுபவங்களை பற்றி நான் இட்ட பதிவு http://dondu.blogspot.com/2006/01/blog-post_18.html\nநல்லா எழுதி இருக்கீங்க.. குழந்தைகளுக்கு சொல்லும் போதே அது இன்னோர் தடவை நமக்கும் சொல்லிக்கற மாதிரி தான் … கவனம் கவனம்ன்னு…\nஏனுங்கோ , இன்னொரு எச்சா சேதி பெடரல் ரிசர்வு தனியாருதாமே அப்படி இப்படின்னு நாலஞ்சு குடும்பங்கதான் பெடரல் ரிசர்வா இருக்குமோன்னு பேசிக்கிட்டுருந்தோம். :-))\nசுத்தமா புரியாம இருந்த விஷயம் ஏதோ உங்க புண்ணியத்தில கொஞ்சூண்டு புரிஞ்சிருக்கு.\nகார்த்திக்ராமாஸ் – என்ன இவ்வளவு லேட்டா வந்து கேட்கறீங்க… “ரான் பால்” வெப் சைட்ல விவரமா எழுதியிருக்காரே\nCreature of the Jekyll Island படிச்சுப்பாருங்க… த்ரில்லர் ஸ்டோரி படிச்ச மாதிரியிருக்கும். Edward Griffin எழுதிய மற்ற கட்டுரைகளையும் நேரம் கிடைக்கும் போது வாசிச்சுப்பாருங்க… ராத்திரி தூங்ககூட பயப்படுவீங்க :)).\nநல்ல கட்டுரை. எனக்கும் இந்த கடன் ஒவ்வாமை (Loan Alergy) நிறைய இருக்கிறது. நம்ம ஊர் வளர்ப்பு அப்படி. பழைய அமெரிக்க நண்பர் கடன் வாங்க யோசிப்பதைப் பார்த்து சிரிப்பார். அமெரிக்க குடிமகன்களின் சராசரி வங்கி இருப்புத் தொகை $100 மட்டும்தானாம். மீதமெல்லாம் முதலீடாக வைக்கப்படுமாம். பொருளாதாரக் கட்டமைப்பு தரும் வசதிகளை உபயோகிப்பதுதான் புத்திசாலித்தனம் என்பார். அது சரி, புத்திசாலித்தனமாய் அதை உபயோகிக்கத் தெரிந்திருக்க வேண்டுமே. 🙂\nசத்யராஜ்குமார், நன்றி. நீங்கள் சொல்வது புரிகிறது. அவசியமானவற்றிற்கு (கார், வீடு…) என்பது தவிர வீணான செலவுகளுக்குக் கடன் வாங்குவதற்கு ஒவ்வாமை இருப்பது மிக மிக நல்லதே.\nகார்த்திக், க்ளீவ்லாண்டில் இருந்தபோது பெடரல் ரிசர்வ் வங்கி பற்றிப் படித்து எழுதலாம் என்று ஒருமுறை யோசித்திருந்தேன் (அங்கு ஒரு கிளை உள்ளது). ஆனால் செய்யவில்லை. நீங்கள் என்ன இப்படிக் குழப்புகிறீர்கள், – ‘ஃபெட்’ என்பது அரசினைச் சார்த்த ஆனால் தனிச்சுதந்திரம் உள்ள அமைப்பு என்று தானே நீங்கள் சுட்டிய கட்டுரையிலும் போட்டிருக்கிறார்கள். தனியாருடையது என்று இல்லையே – சரியாய்ப் படித்தீர்களா என்று கேட்க எண்ணினேன். அதற்குள் டைனோ வேறு விவகாரமாய் ஏதோ சொல்கிறார். எனக்குத் தான் ஒன்றும் தெரியவில்லையோ என்று எண்ணுகிறேன். டை��ோ, Ed Griffin புத்தகத்தை மேலோட்டமான விமர்சனம் படித்தேன். ஆவலைத் தூண்டுகிறது. எடுத்துப் படிக்க முயல்கிறேன்.\nதருமி – இது கொஞ்சம் தான், கதை இன்னும் பெரிது, முழுமையாக இன்னும் வெளிவரவில்லை என்று எண்ணுகிறார்கள். அதோடு முன்னொரு கருத்தில் டைனோ சொன்னது போல் பாதிப்பு என்னவோ கருப்பர் இனத்தவருக்கும், லத்தீனோ மக்களுக்கும் தான் அதிகம் என்று சொல்கிறார்கள்.\nமுத்துலட்சுமி – குழந்தைகளுக்குச் சொல்வது நமக்கும் சேர்த்துச் சொல்லிக் கொள்வது போன்றது என்பது உண்மை தான். இன்று தான் வேறொரு விசயமாகச் ‘செய்வன திருந்தச் செய்’ என்று அறிவுரை சொல்லி எனக்கு நினைவுறுத்திக் கொண்டேன் 🙂\nடோண்டுராகவன், உங்களுக்கும் நன்றி. நீங்கள் சுட்டிய இடுகைகளின் சாரமும் நன்றே.\nகோபாலன் ராமசுப்பு – வேறொரு கோணத்தில் சில சுவாரசியமான கருத்துக்களை வைத்திருக்கிறீர்கள். டாலர் தான் உலகப் பொது நாணயமாக இருந்தது என்பது உண்மை தான். ஆனால், அது அப்படியே நிலைத்திருக்கிறதா நிலைத்திருக்குமா என்பது சந்தேகத்துக்குரியதே. சிறிது காலமாய், கரட்டுநெய் (க்ரூடு ஆயில்) வியாபாரத்திற்கு டாலரில் இருந்து யூரோவிற்கு மாற்றலாம் என்று பேச்சு அடிபடுகிறதே. ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்ததற்கு இதுவும் கூட ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறதே (மைக்கேல் மூர் படத்திலா பார்த்தேன் – நினைவில்லை). இந்தக் கருத்தும் நீங்கள் சொல்வதைத் தான் வலியுறுத்துகிறதோ நிலைத்திருக்குமா என்பது சந்தேகத்துக்குரியதே. சிறிது காலமாய், கரட்டுநெய் (க்ரூடு ஆயில்) வியாபாரத்திற்கு டாலரில் இருந்து யூரோவிற்கு மாற்றலாம் என்று பேச்சு அடிபடுகிறதே. ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்ததற்கு இதுவும் கூட ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறதே (மைக்கேல் மூர் படத்திலா பார்த்தேன் – நினைவில்லை). இந்தக் கருத்தும் நீங்கள் சொல்வதைத் தான் வலியுறுத்துகிறதோ டாலருக்கு ஆபத்து நேர்கையில் புகையெழுப்பிப் போர்தொடுக்கப் புறப்பட்டுவிடுவார்களோ டாலருக்கு ஆபத்து நேர்கையில் புகையெழுப்பிப் போர்தொடுக்கப் புறப்பட்டுவிடுவார்களோ ஆட்சிமாற்றம் ஏதேனும் மாறுதலைத் தருமா என்றும் தெரியவில்லை… உங்கள் பாராட்டிற்கு நன்றி.\nகண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். அந்த புத்தகத்தில் பெடரல் ரிசர்வ் வங்கி தோன்றிய சூழலையும் அதன் தா��்கத்தையும் அருமையாக் வழியுறுத்தியிருக்கிறார். பல அமெரிக்கர்களுக்கே இதைப்பற்றிய அறிவு மிகவும் கம்மி. பெடரல் ரிசர்வ் வங்கி Quasi Govt organization.\nடைனோ, நன்றி. நீங்கள் சொன்ன புத்தகத்தை இன்று மாலை ஏற்கனவே நூலகத்தில் சொல்லிவைத்துவிட்டேன். கிடைத்தவுடன் படிக்கிறேன். பிற சுட்டிகளையும், படங்களையும் பார்க்கவும் ஆவல் உள்ளது. ஆழ இறங்கிப் பார்க்கவேண்டும் போல் உள்ளது. கொஞ்சம் நிதானமாகச் செய்கிறேன். பிற சுட்டிகளையும் கொடுங்கள். நானும் கூகுளில் தேடுகிறேன்.\non 23 Feb 2008 at 10:06 pm22 செல்வராஜ் 2.0 » Blog Archive » வீட்டுக்கடன் சிக்கல் விளக்கப் பரத்தீடு\n[…] Comments « ராசா வேசம் கலைஞ்சு போச்சு […]\nஎல்லோருக்கும் புரியுற மாதிரி நல்லா எழுதிருக்கீங்க…\nஎனக்கு வரைபடமெல்லாம் எங்கே புரியுதுபுரியறதெல்லாம் சூதானமா இருக்கணும்ங்கிற கொங்கு மொழிதான்.\nநல்ல பதிவு . கொங்கு தமிழில் படிக்க மகிழ்வாக இருந்தது. நன்றி 🙂\n[…] ராசா வேசம் கலைஞ்சு போச்சு என்னும் இடுகையில் அமெரிக்க மக்கள் தலைக்கு மேலே வீட்டுக்கடன் வாங்கிய காரணத்தால் சிக்கல் உண்டானது பற்றி எழுதியிருந்தேன். டைனோவும் இன்னும் சிலரும் கடன்கொடுத்தவர்களின் பித்தலாட்டங்கள் பற்றியும் சொல்லச் சொல்லி இருந்தார்கள். வாங்கியவர்களை விடவும் இந்தக் கடன் முறைகளை ஒரு தீர்க்கமான யோசனையின்றி உருவாக்கியவர்கள் செய்தது பெருந்தவறு. இந்தப் பித்தலாட்டங்கள் எப்படிப் பல நிலைகளைத் தாண்டி பெரும் வலையாகப் பின்னிக்கிடக்கின்றன என்பதும் ஆச்சரியப்பட வைக்கும் ஒன்று. […]\nஅருமையான பதிவுங்க.. இத படிசதும் எது தெரிஞ்சுசோ இல்லீயோ, ஆரம்பத்தில எழுதுனதே படிசதும்..என் சின்ன வயசு ஞாபகம் வந்திருச்சு. எங்கம்மா தோட்டத்துக்கு போயிட்டு வரும்போது, பொன்ன கவுண்டர் தோட்டத்திலிருந்து நாடுக்கோழி முட்ட வாங்கிட்டு வரு.. சாயந்தரம் வீட்டுல எல்லாரு வந்தததும், அந்த முட்டைய ஒடச்சு வாக்கனதிலே ஊத்தி அடுப்புக்குள்ள வச்சு வறுத்து குடுக்கும்… அந்த மனம் சுவை திடம் இப்ப எங்க கெடைக்குது.. இப்ப கோவையில் காந்திபுரம் 5-ஆவது வீதில இருக்கிற ஹரி பவன் ஓட்டல்லே நான் சொன்ன மாதிரி வாக்கனதிலே ஊத்தி ஆம்லேட்டு விக்கறாங்க….அதுக்குபேறு கரண்டி…ஆம்லேட்டு\nவணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)\nராஜகோபால் அ on குந்தவை\nஇரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை\nRAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை\nRamasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை\nஇரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்\nTHIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்\nஇரா. செல்வராசு » Blog Archive » வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis) on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/cinema/golden-globes-2020-joaquin-phoenix-named-best-actor-for-joker/", "date_download": "2021-07-28T04:54:33Z", "digest": "sha1:YIB2RE3TDZQXC7P5TYCALDHXNJV5F4IB", "length": 4073, "nlines": 80, "source_domain": "chennaionline.com", "title": "Golden Globes 2020: Joaquin Phoenix named best actor for ”Joker” – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nவிபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவால் இரண்டு மாதங்களுக்குப் பிறகே நடக்க முடியுமாம்\nதனுஷ் பிறந்தநாளன்று டி43 படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸாகிறது\n5 முன்னணி பாடகர்கள் பாடிய ‘ஆர்.ஆர்.ஆர்’ பட பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nJuly 27, 2021 Comments Off on இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nஒலிம்பிக் டைவிங் போட்டி – பெண்கள் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவில் சீனா தங்கம் வென்றது ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nJuly 27, 2021 Comments Off on டின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/daily-horoscopes-dec-27/", "date_download": "2021-07-28T03:10:06Z", "digest": "sha1:XPTJ4THPYG3VCADI2GAYQVQ7VUILM6JF", "length": 7208, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 27, 2018 – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nவிபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவால் இரண்டு மாதங்களுக்குப் பிறகே நடக்க முடியுமாம்\nதனுஷ் பிறந்தநாளன்று டி43 படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸாகிறது\n5 முன்னணி பாடகர்கள் பாடிய ‘ஆர்.ஆர்.ஆர்’ பட பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது\nஇன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 27, 2018\nமேஷம்:. தொழிலில் நிர்ணயித்த இலக்கை எட்டிப் பிட���ப்பீர்கள். லாபம் உயரும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.\nரிஷபம்: புதிய விஷயங்களை ஆர்வமுடன் அறிந்து கொள்வீர்கள். வாகன அனுபவம் இனியதாக அமையும்.\nமிதுனம்: நண்பர்களின் உதவி மனதில் ஊக்கம் தரும். தொழில், வியாபாரத்தில் உபரி பணவருமானம் கிடைக்கும்.\nகடகம்: முன்யோசனையுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் பொறுப்பு அதிகரிக்கும்.\nசிம்மம்: தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு சிறப்பாக நிறைவேறும்.பணவரவும் நன்மையும் அதிகரிக்கும்.பணியாளர்களுக்கு பாராட்டு வெகுமதி பெறுவர்.\nகன்னி: வழக்கத்திற்கு மாறான திடீர் பணியால் சிரமப்படலாம். தொழில் வியாபாரம் சீராக நண்பரின் உதவி கிடைக்கும். வருமானம் சுமாராக இருக்கும்.\nதுலாம்: மனதில் தெய்வீக சிந்தனை வளரும். உறவினர்களுக்கு தகுந்த உதவி செய்வீர்கள்.\nவிருச்சிகம்: உங்கள் தேவையை நிறைவேற்றுவதில அக்கறை கொள்வீர்கள். மற்றவரின் அதிருப்தி வராதபடி செயல்படவும்.\nதனுசு: பணம், நகையை விழிப்புடன் கையாளவும். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும்.\nமகரம்:. பெண்கள் பணம், நகை ஆகியவற்றை கவனமுடன் பாதுகாக்கவும். நண்பர் சந்திப்பால் நன்மை காண்பீர்கள்.\nதனுசு: ஆதாயம் பன்மடங்கு உயரும். பணம், நகையை விழிப்புடன் கையாளவும். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும்.\nகும்பம்: பேச்சில் இனிமை காண்பீர்கள். நல்லவர்களின் அறிமுகத்தால் உதவி கிடைக்கும்.\nமீனம்:. உபரி பணவருமானம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். உடல் ஆரோக்கியம் பலம் பெறும்.\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 4, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- மார்ச் 24, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 18, 2018\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nJuly 27, 2021 Comments Off on இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nஒலிம்பிக் டைவிங் போட்டி – பெண்கள் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவில் சீனா தங்கம் வென்றது ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nJuly 27, 2021 Comments Off on டின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ohanafarmorchards.com/look-inside-luxurious-boeing-747-8-vip", "date_download": "2021-07-28T03:48:27Z", "digest": "sha1:JYQ65MCTCLYBRS5SZY37HKTODPUNOZLI", "length": 16067, "nlines": 143, "source_domain": "ta.ohanafarmorchards.com", "title": "புகைப்படம் எடுத்தல் | ஜூலை 2021", "raw_content": "\nஆடம்பரமான போயிங் 747-8 வி.ஐ.பி உள்ளே ஒரு பார்வை\nபிளஸ் சைஸ் பின் அப் படங்கள்\nபோயிங் 747-8 விஐபி முழு உலகின் மிக ஆடம்பரமான விமானங்களில் ஒன்றாகும். இது நான்கு என்ஜின்களைக் கொண்டுள்ளது, இது எரிபொருள் நிரப்பாமல் 8,000 மைல்கள் பயணிக்க முடியும் மற்றும் விமானத்தின் உள்ளே ஒரு கனவு நனவாகும்.\n(1 முறை பார்வையிட்டது, இன்று 1 வருகைகள்)\nஷாகுல் ஓ'நீல் மற்றும் எக்ஸ்-வைஃப் ஷவுனி ஓ'நீல் செலிபரேட் டக்டரின் பிறந்த நாள்\nகலைஞர் அலெக்சா மீட் மக்களை 2 டி மாயைக் கலையாக மாற்றுகிறார்\nகிறிஸ்டினா மிலியன் சிவப்பு கம்பளத்தின் மீது பேபி பம்ப் செய்கிறார்\nஃபேபொலஸ் பெண் குழந்தையுடன் மற்றொரு குழந்தையைப் பெற விரும்புகிறார்\nமுழுமையாக பச்சை குத்தப்பட்ட, இந்த இளம் போலந்து மனிதன் ஒரு நிஜ வாழ்க்கை வெள்ளை வாக்கர்\nகெல்லி ரோலண்ட் உங்கள் முன்-குழந்தை எடை திரும்ப எப்படி பெறுவது என்பதற்கான உதவிக்குறிப்புகளை வழங்குகிறது\nஆல்பம் அட்டைகளில் ஆப்ரோ ஹேர்\nஇளம் டிலான் தனது சொந்த நிக்கலோடியோனைப் பெறுகிறார், டைலர் பெர்ரிக்கு நன்றி\nஃபேபோலஸ் மற்றும் எமிலி பி அவர்களின் 'பேபி இன் ப்ளூம்' பேபி ஷவரில் செலிபரேட்\nஅதிர்ச்சியூட்டும் வான்வழி புகைப்படங்கள் நியூயார்க் நகரத்தின் உள்ளே “மறைக்கப்பட்ட நகரத்தை” கண்டுபிடிக்கின்றன\nKEYSHIA KA'OIR மற்றும் GUCCI MANE ஒரு குழந்தை பையனை எதிர்பார்க்கிறார்கள்\nகிறிஸ் ராக்'ஸ் டக்டர், ஜஹ்ரா, ஈக்யூஸ்ட்ரியன் போட்டியில் முதல் இடங்கள்\nகிறிஸ் ஹென்றி ஃபனரலில் இருந்து படங்கள்: சீனி குட்பை கூறுகிறார்\nகிடா தி கிரேட் டாட் டான்சிங் ஸ்ட்ராப் டாப் டாப்\nமுன்கூட்டிய வனேசா மோர்கன் மற்றும் ஹஸ்பண்ட், மைக்கேல் கோபெக், 6 மாத திருமணத்திற்குப் பிறகு பிரிக்கப்பட்டு வருகிறது\nகெல்லி ரோலண்ட் குடும்பத்தைப் பார்த்தபடி பெரிதாக்க பிறப்பைப் பெற்றார்\nமகள் குடும்ப புகைப்படங்களை ஒவ்வொன்றாக க்ரேயன் வரைபடங்களுடன் மாற்றுகிறார், பெற்றோர்கள் 11 நாட்களுக்கு கவனிக்க வேண்டாம்\nஆஷ்லே டார்பி மற்றும் ஹஸ்பண்ட் ஸ்கைடிவிங் மூலம் குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்துகிறார்கள்\nவைரல் கிட்ஸ்: டவாரிஸ் ஜோன்ஸ் 4 ஆண்டு பழமையான நடனம் சென்சேஷன்\nசிம்பொனிக் ஸ்டார்ஸ் 'ராக் பிரேஸ்கள் மற்றும் கிளாஸ்கள் எப்படி'\nஇந்த பாட்டி உள்ளாடைகள் உங்கள் வாழ்க்கையில் புரட்சியை ஏற்படுத்தும்\nவடிவமைப்பாளர் மைக்கேல் இர்வின் பிரபலமான லோகோக்களை வேடிக்கையாக மறுபெயரிடுகிறார்\nஎக்ஸ்க்ளூசிவ்: அனாய்ஸ் மற்றும் மிராபெல் லீ பற்றி உங்களுக்குத் தெரியாத 5 விஷயங்கள்\nஆர்.எல். ஹுகர் மற்றும் அவரது புதிய மனைவி அவர்களின் குழந்தை பெண்ணை சந்திக்க காத்திருக்க முடியாது\nபியோனஸ், ப்ளூ ஐவி, மற்றும் டினா லாவ்ஸன் சேனல் அவர்களின் இன்னர் சால்ட் என் பெப்பா\nராவா ரேவை சந்திக்கவும், ஸ்டிங்கிரேஸின் கவர்ச்சியான ராணி\nநம்பிக்கை ஈவன்ஸ், ஸ்டீவி ஜே, மற்றும் மிமி ஃபாஸ்ட் ஈவா கிசெல்லுடன் 'ஒரு அற்புதமான நாள்'\nட்ரூ லெஷ்கோவின் மினியேச்சர் சிற்பங்கள் முற்றிலும் மனதைக் கவரும்\nபயிற்சி முகாமில் சியாரா மற்றும் மகன் ஆதரவு ரஸல் வில்சன்\nஷாக்'ஸ் சன், ஷரீஃப் ஓ'நீல், ஜார்ஜ் ஃப்ளாய்டின் இறப்பைப் பின்தொடரும் அவரது ஜெனரேஷனுக்கான ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறார்\nஅப்பா பெயிண்ட்ஸ் டிஸ்னி தனது மகளுக்கு சிக்கலான சுவரோவியம்\n4:44 இல் ஐவியின் ஃப்ரீஸ்டைல் ​​ராப் நீலத்திற்கான பாடல்களைப் பெற்றோம் [இதைப் படியுங்கள்]\nவேடிக்கையான உயிரியல் பூங்கா விளம்பரங்கள்\nமுன்கூட்டிய பிரின்ஸ் அன்பு, இன்ஸ்டாகிராமில் வாழ்கிறது, ரே ரேவிலிருந்து விலக வேண்டும் என்று அவர் கூறுகிறார்\nபெரிய கிட்ஸ் கோப்பு: டக் ஈ. புதிய மற்றும் மகன்\nஜிகி மார்லியின் கிட்ஸ் புதிய ஆல்பத்தில் பாடுகிறார் 'மேலும் குடும்ப நேரம்'\nகிறிஸ்டினா மில்லியனுடனும் கனவுடனும் பேபி பம்ப் வாட்ச்\nடிவி வாட்ச்: 'பணம் செலுத்துதல்' சொந்தமானது\nடாம்ரான் ஹாலின் 2-ஆண்டு வயதான மகன் அறுவை சிகிச்சை தேவைப்படும்போது அல் ரோக்கர் உதவினார்\nடோக்கியோவில் 54 வது மிஸ் சர்வதேச அழகுப் போட்டி\nகிறிஸ் பால் மற்றும் சன் ஸ்டார் ஃபுட் லாக்கர் வர்த்தகத்தில்\n'நண்பர்கள் மற்றும் குடும்ப சலசலப்பு'க்கான சிறிய ஹாரிஸ் மற்றும் மகள் வாரிசு படம்\nகேப்ரியல் யூனியன் மற்றும் டுவயன் வேட் குடும்ப புகைப்படத்திலிருந்து இளம் மகனைத் தவிர்ப்பதற்காக குறைக்கப்பட்டது\nஇயற்கை அழகு புகைப்படத் தொடர் சவால்கள் பெண் உடல் முடி தரத்தை கட்டுப்படுத்துகின்றன\nடோயா எழுதுதல் மற்றும் நாள் ஹோஸ்ட் 'கார்ப்' அனிவர்சரி கட்சி\nDWYANE WADE இப்போது மகன் ZION �� DAUGHTER ZAYA என குறிப்பிடுகிறார்\nஆஷ்லே டார்பி மற்றும் அவரது லிட்டில் பம்ப்கின் ஆதரவு மோனிக் சாமுவேல்ஸ் மற்றும் மரியாதைக்குரிய நிகழ்வின் வளையத்தில் கணவர்\nஆழமான, ஹிப்ஸ்டரிஷ் “படங்கள் குறித்த சொற்கள்” பகடி\n50 முற்றிலும் விந்தையான பங்கு புகைப்படங்கள் நீங்கள் காண முடியாதவை\nவனேசா பிரையன்ட் செல்பிரேட்ஸ் டக்டர், பியான்கா பிரையன்ட், 4 வது பிறந்த நாள்\nசி.ஜே என்பிசியின் 'லிட்டில் பிக் ஷாட்களில்' மிகச்சிறிய டிரிப்ளர்\nபாஸ்டர் ஜான் கிரே திருமணத்திற்கு வெளியே குழந்தை பெற்றிருப்பதை ஏற்றுக்கொண்டார்\nசோவியத் மிருகத்தனமான கட்டிடக்கலை ஃபிரடெரிக் ச ub பின் புகைப்படம் எடுத்தது\n“பிந்தைய அபோகாலிப்ஸ் இப்போது”: செர்ஜி வாஸ்னெவ் எழுதிய சூப்பர் கான்செப்ட் ஆர்ட்\nஉத்வேகம் தேடல். உத்வேகம் ஆதாரமாக இருக்க முடியும் ஒவ்வொரு நபரும் அது எப்போதும் தனது சொந்த பொருள் ஆகும்.\nஒரு பையன் மற்றும் அவரது நாய்\nரால்ப் யூஜின் மீட்யார்ட் பொம்மைகள் மற்றும் முகமூடிகள்\nகிறிஸ்டோபர் பெரிய கருப்பு பாய்கின் மனைவி\nகற்பனை வயது மகள் சீயோன் 2016 எவ்வளவு வயது\nஉலகம் முழுவதும் அழகான பூனைகள்\nஇளவரசனின் கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படங்கள்\nலாரன்ஸ் டேட் மனைவி மற்றும் குழந்தைகள்\nகாலா ஒளிரும் ஆடை சந்தித்தார்\nCopyright © 2021அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | www.ohanafarmorchards.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/studio-18-found-prabhakaran-055576.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T04:28:14Z", "digest": "sha1:MQATX5SLSEDOD6KWQM46X4BKILAU2GJU", "length": 12989, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'பிரபாகரனை' கண்டுபிடிச்சிட்டாங்களாம்... ஆனா காட்டமாட்டோம்னு அடம்பிடிக்கிறாங்க! | Studio 18 found Prabhakaran - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews 'கொரோனானா தோற்றம்.. அமெரிக்காவின் அந்த ஆய்வகத்தில் சோதனை பண்ணுங்க.. பல உண்மை வெளிவரும்..' சீனா பகீர்\nSports ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி.. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்திய இணை தோல்வி\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\nFinance வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத��திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'பிரபாகரனை' கண்டுபிடிச்சிட்டாங்களாம்... ஆனா காட்டமாட்டோம்னு அடம்பிடிக்கிறாங்க\nசென்னை: விடுதலை புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில், அவர் வேடத்தில் நடிப்பதற்கான நடிகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கையில் தமிழ் மக்களுக்காக போராடிய விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரின் போது சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டார். இதையடுத்து, பல ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்று வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததாக சிங்கள ராணுவம் அறிவித்தது.\nதமிழீழ விடுதலைக்காக போராடி உயிர் நீத்த பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை, 'சீறும் புலிகள்' என்ற பெயரில் ஸ்டுடியோ 18 நிறுவனம் திரைப்படமாக உருவாக்கி வருகிறது. இதில் பிரபாகரன் வேடத்தில் நடிக்க அவருடைய முகசாயலில் உள்ள கம்பீரமான நடிகரை தயாரிப்பு நிறுவனம் தேடியது. ஆனால் அதுபோன்ற நபரை அவர்களால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.\nஇந்நிலையில் பல நாட்கள் தேடலுக்கு பிறகு பிரபாகரன் வேடத்தில் நடிக்க பொறுத்தமான நபரை தேர்ந்தெடுத்துள்ளதாக ஸ்டுடியோ 18 நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர் யார் என்பதை விரைவில் அறிவிப்பதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nஜெ.அன்பழகன் பற்றி பேசும்போது.. பிரபாகரன் குறித்து நான் சொன்னதை சர்ச்சையாக்குவதா\nபிரபாகரன் வாழ்க்கை வரலாறு... படமாக்கும் இன்னொரு புதிய முயற்சி\nபிரபாகரன் பற்றிய படம் - ரிலீஸ் தேதி அறிவிப்பு\n'நான் திரும்ப வருவேன்' த்மிழில் படமாக வெளியாகும் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு\nஈழப் போரில் உயிர் தப்பியவர் உருவாக்கும் விடுதலை புலிகள் பற்றிய புதிய படம்\nபாலச்சந்திரனை 'சிறார் போராளியாக' சித்தரிக்கும் சதி.. பகீர் சர்ச்சையில் 'புலிப் பார்வை'\nபுலிப்பார்வை... பிரவீன்காந்தி இயக்கத்தில் உருவான ‘பாலச்சந்திரன்’ கதை \nபிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலை சினிமாவாகிறது\nபிரபாகரனின் வாழ்க்கையை விவரிக்க வருகிறது தமிழ் திரைப்படம்\nமெட்ராஸ் கஃபேவில் பிரபாகரனாக அஜய் ரத்னம்\n - வாலியின் ஒரு கண்ணீர் ���விதை\n'பிரபாகரனைப் பற்றி படமெடுக்கப் போறீங்களா இயக்குநர் ரமேஷ்... ஒரு நிமிஷம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசீரியல் நடிகையின் கர்ப்பகால போட்டோஷூட்… இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் \nதிருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற நிலையில்.. லைஃப் பார்ட்னரை பிரிகிறாரா எமி ஜாக்சன்\nEMI-யில் அம்மா பெயரில் வாங்கப்பட்ட கார்.. விபத்தின் போது எவ்வளவு ஸ்பீடில் காரை ஓட்டி வந்தார் யாஷிகா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/employment/how-to-apply-government-job-without-exam-tmn-493127.html", "date_download": "2021-07-28T03:00:26Z", "digest": "sha1:M626AEU7UUDUU6OYHL7CRGOXH4W7FKPW", "length": 7400, "nlines": 152, "source_domain": "tamil.news18.com", "title": "how to apply government job without exam |தேர்வே இல்லாமல் வேளாண்மை துறையில் அரசு வேலை..விண்ணப்பிக்க முழு விவரம் இங்கே..– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nJob Vacancy : கை நிறைய சம்பளம்.. தேர்வே இல்லாமல் வேளாண்மை துறையில் அரசு வேலை..விண்ணப்பிக்க முழு விவரம் இங்கே..\nவேளாண்மை துறையில் அரசு வேலை\nஅரசு வேலையில் நுழைய வேண்டும் என்று ஆசையா அப்ப இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.\nதமிழக அரசின் வேளாண்மை துறையில் புதிய வேலைவாய்ப்பு கடந்த வாரம் வெளியானது. அதில் chief executive officer பணிகளுக்கு 03 பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.\nchief executive officer பணிகளுக்கு 03 பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.\nநேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.\nகல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் B.Sc (Agriculture/ Horticulture) தேர்ச்சி\nஆர்வமுள்ளவர்கள் வரும் 01.07.2021 அன்று கீழ்காணும் முகவரில் நடைபெறும் நேர்காணலில்அசல் ஆவணங்களுடன் கலந்துக்கொள்ளலாம்.\nமுகவரி :வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் வணிகத் துறை, துணை இயக்குநர் (அக்ரி பிசினஸ்), திருச்சிராப்பள்ளி மன்னார்புரம், திருச்சிராப்பள்ளி -620020\nJob Vacancy : கை நிறைய சம்பளம்.. தேர்வே இல்லாமல் வேளாண்மை துறையில் அரசு வேலை..விண��ணப்பிக்க முழு விவரம் இங்கே..\nபுதுக்கோட்டை: களைகட்டும் குதிரை எடுப்பு திருவிழா - மண் குதிரை விற்பனை அமோகம்\nToday Headlines News in Tamil: இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (ஜூலை 28, 2021)\nஇன்றைய தேனி மாவட்ட செய்திகள்\nPegasus : பெகாசஸ் மென்பொருள் மூலம் சீமான் செல்போன் உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டதா\nஅமித்ஷாவை சந்தித்து பேசிய ஓபிஎஸ்-இபிஎஸ்... தமிழக அரசியல் களத்தில் மாற்றம் வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/up-man-rti-finds-wife-married-his-father-hrp-496457.html", "date_download": "2021-07-28T03:14:22Z", "digest": "sha1:FRYRXOW3RZGLXXQ3PBFKBVPKMY6XRK7X", "length": 10141, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "‘டேய் தகப்பா இது நியாயமா!’ - மனைவி சித்தியான சோகக்கதை/up man rti finds wife married his Father hrp– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\n‘டேய் தகப்பா இது நியாயமா’ - மனைவி சித்தியான சோகக்கதை\n2016-ம் ஆண்டு அந்த இளைஞனுக்கு அந்தப்பெண்ணுக்கு இடையே திருமணம் நடந்துள்ளது.\nஇளைஞர் ஒருவர் தனது தந்தை குறித்து ஆர்.டி.ஐ செய்ய தனது மனைவி குறித்த அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. பஞ்சாயத்து போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் நகரைச் சேர்ந்த 22 வயது இளைஞனின் தந்தை துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 48 வயதான இளைஞனின் தந்தை இவருக்கு பண உதவி செய்யாமல் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். தந்தை குறித்து தகவல் அறிய மாவட்ட பஞ்சாயத்து ராஜ் அலுவலத்தில் ஆர்.டி.ஐ செய்து தகவலை சேகரித்துள்ளார். அதில், அந்த இளைஞனின் முன்னாள் மனைவியை தந்தையே திருமணம் செய்துக்கொண்ட அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.\nAlso Read: மேட்சுக்கு முன்பு உடலுறவு.. உலகக்கோப்பை வெற்றி.. ரகசியம் சொல்லும் ’தி பேர் ஃபுட் கோச்’ புத்தகம்\nஇதனைக்கேட்டு ஆத்திரமடைந்த அந்த நபர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இருதரப்பினரையும் சமாதானம் பேச காவல்நிலையத்துக்கு அழைத்துள்ளனர். காவல்நிலையத்தில் வைத்தே இருவரும் மோதிக்கொண்டனர். அவர்களை போலீஸார் சமாதானம் செய்துள்ளனர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nஇதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரிகள், ‘ 2016-ம் ஆண்டு அந்த இளைஞனுக்கு அந்தப்பெண்ணுக்கு இடையே திருமணம் நடந்துள்ளது. குடும்பப் பிரச்னை காரணமாக 6 மாதத்தில் இருவரும் பிரிந்துவிட்டனர். இருவரும் அப்போது மைனர் என்பதால் முறைப்படி திருமணம் பதிவு செய்யவில்லை. இருவரும் இணைந்து வாழலாம் என இளைஞர் அந்தப்பெண்ணை அனுகியுள்ளார். குடிக்கு அடிமையான உன்னுடன் வாழமுடியாது என மறுத்துவிட்டார். மேலும் விவாகரத்து கேட்டுள்ளார். இந்நிலையில் அந்தப்பெண் 18 வயது பூர்த்தியானதும் தனது விருப்பப்படி இளைஞனின் தந்தையை மணந்துக்கொண்டுள்ளார். அவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.\nAlso Read: இந்தியாவில் முஸ்லீம்கள் வாழக்கூடாது எனக்கூறுபவன் இந்துவே அல்ல - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு\nஇளைஞருடன் திருமணம் செய்ததற்கான சட்டப்பூர்வமான ஆவணங்கள் இல்லை என்பதால் நாங்கள் வழக்குப்பதிவு செய்யவில்லை. அந்தப்பெண்ணும் தனது இரண்டாவது கணவருடன் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். இதனால் இந்த விவகாரத்தில் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது” என்றனர்.\n‘டேய் தகப்பா இது நியாயமா’ - மனைவி சித்தியான சோகக்கதை\nபுதுக்கோட்டை: கொரோனா 3-ம் அலை எச்சரிக்கை... விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி\nபுதுக்கோட்டை: களைகட்டும் குதிரை எடுப்பு திருவிழா - மண் குதிரை விற்பனை அமோகம்\nToday Headlines News in Tamil: இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (ஜூலை 28, 2021)\nஇன்றைய தேனி மாவட்ட செய்திகள்\nPegasus : பெகாசஸ் மென்பொருள் மூலம் சீமான் செல்போன் உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trend/rescued-dog-gets-a-transformation-after-2-kg-matted-fur-shaved-off-video-goes-viral-ghta-skv-484633.html", "date_download": "2021-07-28T03:57:04Z", "digest": "sha1:LRNTCWOJSBNJ6JH5RKX2JDX3RMVFFJKZ", "length": 14886, "nlines": 151, "source_domain": "tamil.news18.com", "title": "ஆதரவின்றி தவித்து வந்த நாயை மீட்டு ஸ்டைலாக மாற்றிய கிளினிக் : அதன் உடம்பில் இருந்து 2.7 கிலோ முடி நீக்கம்! | Rescued Dog Gets a Transformation after 2-Kg Matted Fur Shaved Off Video Goes Viral– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nஆதரவின்றி தவித்து வந்த நாயை மீட்டு ஸ்டைலாக மாற்றிய கிளினிக் : அதன் உடம்பில் இருந்து 2.7 கிலோ முடி நீக்கம்\nமுதலில் மருத்துவமனைக்கு கொண்டு வரும்போது, ​​அது 20 பவுண்ட் (9 கிலோ) எடையுடன் இருந்தது.\nஆதரவின்றி தெருவில் தவித்து வந்த நாயை மீட்டு அதன் உடம்பில் இருந்து சுமார் 6 பவுண்டுகள் (2.7 கிலோ) முடியை அகற்றி அதற்கு ஒரு நல்ல தோற்றத்தை கொடுத்த கிளினிக்கின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.\nமீட்கப்பட்ட நாய் உருமாற்றம் பெற்ற பிறகு டிக்டாக்கில் இடம்பெறும் காட்சிகள் காண்போரின் இதயத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வீடியோவைப் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியது @Kcpetproject என்ற ஒரு செல்லப்பிராணி பராமரிப்பு மையம்.\nஅந்த வீடியோவில் ஷிஹ் சூ இனத்தை சேர்ந்த ஒரு நாய் தனது உடலில் சுமார் 2.7 கிலோ எடை அளவுக்கு முடிகளை கொண்டிருப்பதைக் காணலாம். மேலும் அந்த முடிகள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து முடிச்சு விழுந்திருந்தது. இதையடுத்து மருத்துவ ஊழியர்களால் சைமன் என்று பெயரிடப்பட்ட 11 வயது நாய், அமெரிக்காவின் கன்சாஸில் உள்ள கேபி பெட் ப்ராஜெக்ட் கிளினிக்கிற்குள் கொண்டு வரப்பட்டது.\nALSO READ | மனிதரும், பறவையும் ஒரே தட்டில் சாப்பிட்டதை பாராட்டிய நெட்டிசன்கள்-வைரல் வீடியோ\nபின்னர் அதன் உடலையும் முகத்தையும் மூடியிருக்கும் கனமான மேட் அடர் பழுப்பு நிற முடிகளை (ரோமம்) அவர்கள் அகற்ற தொடங்கியுள்ளனர். அதன் அதிக பளு காரணமாக அந்த நாயால் முதலில் நடக்க கூட முடியவில்லை.\nமுதலில் மருத்துவமனைக்கு கொண்டு வரும்போது, ​​அது 20 பவுண்ட் (9 கிலோ) எடையுடன் இருந்தது. ஆனால் இரண்டு மணி நேர ஷேவிங் அமர்வுக்குப் பிறகு, அதன் உண்மையான எடை 6 பவுண்ட் இருந்தது. பெட் கிளினிக்கிற்கு கொண்டுவந்த போது உடல் முழுவதும் தடிமனான முடியால் அடையாளம் காணமுடியாத உயிரினமாக இருந்தது. டிக்டாக்கில் பகிரப்பட்ட அந்த ஒரு நிமிட கிளிப் வீடியோ ஒரு பெண்ணின் குரலுடன் ஆரம்பிக்கிறது.\nALSO READ | உலகிலேயே விலையுயர்ந்த மாம்பழங்கள் - பாதுகாப்புக்கு ஆட்களை நியமித்த தம்பதி - விலை இவ்வளவா\nஅதில், மருத்துவமனை இதுவரை கண்டிராத மோசமான அமைப்பை கொண்ட ரோம வழக்குகளில் ஒன்று. மேலும், அதன் உருவத்தை மாற்ற எவ்வளவு நேரம் எடுத்து என்று உங்களுக்கு தெரியுமா என்று அந்த வீடியோவில் கூறப்பட்டது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்\nசுமார் இரண்டு ஊழியர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக 6 பவுண்டுகள் எடையுள்ள நாயின் உடலில் இருந்து தேவையில்லாத ரோமங்களின் கடினமான தடிமனான அடுக்குகளை அகற்றினர். அதன் ஃபர் (ரோமம்) அகற்றப்படும் வரை நாய் எதாவது ஒரு தோல் நோயால் பா���ிக்கப்பட்டிருக்கலாம் என்று ஊழியர்கள் கருதினர்.\nALSO READ | ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்த மனைவியின் நினைவாக 450 மரங்களை நட்ட கணவர்\nஇருப்பினும், அதிர்ஷ்டவசமாக, சைமனின் தோல் மிகவும் நல்ல நிலையில் இருந்தது. இறுதியில் வீடியோவில் பேசிய அந்த பெண் கூறியதாவது, செல்லப்பிராணிகளுக்கு சிறந்த வாழ்க்கையை உருவாக்க கால்நடை ஊழியர்கள் செய்யும் கடின உழைப்பிற்கு நன்றி தெரிவித்தார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்\nஇதேபோல மற்றொரு பின்தொடர்தல் வீடியோவில், முன்பு பயங்கரமான நிலையில் நாய் இருந்தபோதிலும், மூடி நீக்கப்பட்டதற்கு பிறகு அதன் கோரை இன்னும் கிளினிக்கில் உள்ளது. மேலும் ஒப்பீட்டளவில் நாய் ஆரோக்கியமாக இருப்பதாக ஊழியர்கள் தகவல் அளித்துள்ளனர்.\nALSO READ | குட்டி யானையின் ’ஆனந்த’ குளியல்\nசைமன் நாள்பட்ட வறண்ட கண் போன்ற சிறிய மருத்துவக் கவலைகளால் அவதிப்பட்டு வந்தது. பல் மிகவும் மோசமடைந்ததால் மருடர்த்துவ தேவை மிக அதிகமாக இருந்தது. அது நீண்ட காலமாக பொருந்திய ரோமத்தில் இருந்ததால், அதனால் இப்போது கூட சரியாக நடக்க முடியவில்லை. இது காலப்போக்கில் சரிசெய்யப்படும் என்று ஊழியர்கள் நம்புகிறார்கள்.\nALSO READ | \"நண்பர்களே ரொம்ப சந்தோசமா இருக்கு என்னாச்சினா பரிதாபங்கள் வீடியோ போட்ருக்காங்க\" - யூடியூப் ட்ரெண்டிங்\nநாயை கவனித்துக்கொண்ட கிளினிக்கிற்கு நன்றி தெரிவித்த நெட்டிசன்களின் இதயங்களை இந்த கிளிப் வென்றது. இந்த வீடியோ கிட்டத்தட்ட 31 மில்லியன் பார்வைகளையும், கிட்டத்தட்ட 6.3 மில்லியன் லைக்குகளையும், 90,000 க்கும் மேற்பட்ட கமெண்ட்டுகளையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஆதரவின்றி தவித்து வந்த நாயை மீட்டு ஸ்டைலாக மாற்றிய கிளினிக் : அதன் உடம்பில் இருந்து 2.7 கிலோ முடி நீக்கம்\nமச்ச சாஸ்திரம்: ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்\nமாதவிடாயின் போது மார்பகங்களில் வலி உண்டாக என்ன காரணம்..\nCAA : குடியுரிமை திருத்தச் சட்டம் எப்போது அமலாகும்\nHBD Dhanush: எப்போதும் பெஸ்ட்டை தரும் 'நடிப்பு அசுரன்’ தனுஷ் பிறந்தநாள்\nகர்நாடக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை இன்று பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/corona-virus/2021/04/20/maharashtra-govt-has-issues-new-guidelines-and-restrictions-on-covid-crisis", "date_download": "2021-07-28T03:46:44Z", "digest": "sha1:PC65GLPMD2S5K4E763FXV6P5ZBSK5W6Q", "length": 7350, "nlines": 58, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "maharashtra govt has issues new guidelines and restrictions on covid crisis", "raw_content": "\nநெகடிவ் சான்றிதழ் இல்லையேல் 15 நாள் தனிமை கட்டாயம்; மராட்டியத்துக்கு போவோர் கவனத்திற்கு - அரசு கெடுபிடி\nகொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் வெளி மாநிலத்தில் இருந்து வருவோருக்கு கட்டாய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மகாராஷ்டிர அரசு.\nஇந்தியாவில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்றில் கணிசமான அளவு மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டுமே உள்ளது. நேற்றைய நிலவரப்படி ஒரே நாளில் 2 லட்சத்து 73 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதில் சுமார் 70 ஆயிரம் பேர் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமராட்டியத்தில் நாசிக், புனே, மும்பை நகரங்களில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவுகிறது. இதையடுத்து ஒவ்வொரு நாளும் புதிய தடுப்பு நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது.\nமராட்டியத்தில் இருந்து வெளி மாநிலத் தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் வெளியேறி வரும் நிலையில் புதிதாக பலர் அந்த மாநிலத்துக்கு சென்ற வண்ணம் உள்ளனர். அவர்கள் மூலமாகவும் கொரோனா பரவல் அதிகரிப்பதாக மராட்டிய மாநில அரசு கருதுகிறது.\n“நாட்டு மக்களின் உயிர்களை விட மோடி - அமித்ஷாவின் பிரச்சாரக் கூட்டங்கள் முக்கியமானவையா\nஇதையடுத்து கோவா, கேரளா, டெல்லி, உத்தரகாண்ட், ராஜஸ்தான், குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு மராட்டிய மாநில அரசு புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்து உள்ளது.\nமகாராஷ்டிராவுக்குள் நுழையும் போது கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை கண்டிப்பாக கைகளில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.\nசான்றிதழ் இல்லாமல் வரும் பயணிகளை கைகளில் முத்திரை குத்தி 15 நாட்கள் தனிமையில் வைக்கவும் மராட்டிய மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் சான்றிதழ் இல்லாமல் வரும் பயணிகளுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கவும் உத்தவிடப்பட்டு உள்ளது.\n“கொரோனா 2வது அலை குறித்து யாருக்கும் அலட்சியம் கூடாது” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் \nஇளைஞரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க நிர்வாகி... புதுச்சேரியில் கொடூரச் சம்ப���ம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... இவர் யார் தெரியுமா\n“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'' : மனு அளித்தவருக்கு நேரில் சென்று உதவித்தொகை அளித்த மாவட்ட ஆட்சியர்\nதங்கத்தின் எடையை கூட்ட வெள்ளியை சேர்த்து விற்று மோசடி: பிரபல தி.நகர் நகைக்கடை மீது அரசு மருத்துவர் புகார்\n“வேண்டும் வேண்டும்.. நீதி வேண்டும்” : இரு அவைகளிலும் தமிழில் முழங்கிய எம்பிக்கள்.. அதிர்ந்த நாடாளுமன்றம்\nமனைவி இறந்துவிட்டதாக நினைத்து தற்கொலை செய்துகொண்ட கணவர்... வேடசந்தூரில் சோகம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... இவர் யார் தெரியுமா\nதி.மு.கவில் இணைந்த அ.தி.மு.க ஒன்றிய சேர்மன் & 3 கவுன்சிலர்கள்... சிவகங்கை ஒன்றியக்குழு இனி தி.மு.க வசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/actress-amaira-dastur-short-dress-new-look-photo/", "date_download": "2021-07-28T04:08:49Z", "digest": "sha1:I2WNJ6HKU5CD4CYBFPRASIUWMVJIP7KP", "length": 7984, "nlines": 101, "source_domain": "www.tamil360newz.com", "title": "அனேகன் பட நடிகையா இது.? இருட்டு நேரத்திலேயும் இப்படி இருகாங்க.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காக்கும் ரசிகர்கள். - tamil360newz", "raw_content": "\nHome புகைப்படம் அனேகன் பட நடிகையா இது. இருட்டு நேரத்திலேயும் இப்படி இருகாங்க.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காக்கும் ரசிகர்கள்.\nஅனேகன் பட நடிகையா இது. இருட்டு நேரத்திலேயும் இப்படி இருகாங்க.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காக்கும் ரசிகர்கள்.\nகேவி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் என்ற திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தனது பயணத்தை சினிமாவில் மேற்கொண்டார் நடிகை அமைரா தஸ்தூர்.\nமுதல் படத்திலேயே இவரது நடிப்பு திறமையை, கவர்ச்சி போன்ற அனைத்தும் மிகப்பெரிய அளவில் வெளி கட்டப்பட்டதால் இவரை ரசிகர்கள் பட்டாளம் வெகுவிரைவிலேயே பின் தொடர ஆரம்பித்தனர்.\nஅதன்பிறகு பெருமளவு பட வாய்ப்புகள் கிடைக்காத அமைரா தஸ்தூர் போட்டோஷூட் கையிலெடுத்தார் ஏற்கனவே மாடலிங் துறையில் இருந்து வந்ததால் குட்டையான உடையில் போட்டோ ஷூட் நடத்துவது எல்லாம் நடிகை அமைரா தஸ்தூர்க்கு ஜிலேபி சாப்பிடுவது போல் அமைந்து விட்டது.\nஅடிமட்ட அளவுக்கு போட்டோஷுட்டில் இறங்கி அடிக்க ஆரம்பித்தார் மேலும் அவரது புகைப்படங்கள் குறுகிய நேரத்திலேயே லட்சக்கணக்கான அள்ளின.\nஇதனால் அவருக்கு வாய்ப்���ுகளும் கொஞ்சம் கொஞ்சமாக கிடைத்த வண்ணமே இருக்கிறது அந்த வகையில் சமீபத்தில் வெப் சீரிஸ் பக்கமும் தலைகாட்டத் தொடங்கி உள்ளார் மேலும் தமிழில் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா என்ற திரைப்படத்திலும் ஜோடியாக நடித்துள்ளார் இப்படியிருக்க நடிகை அமைரா தஸ்தூர்.\nஇருட்டு அறையில் பிக்னிக் உடையில் இவர் காட்டிய புகைப்படம் இணையதளத்தை நடுநடுங்க செய்துள்ளது இது அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.\nPrevious articleஎனக்கு வர போற கணவர் இப்படி தான் இருக்கனும் – மறைமுகமாக சொல்லும் சிம்பு பட நடிகை. ஆமான்னு தலை ஆட்டும் ரசிகர்கள்.\nNext article“ஒரு மழை கால நாளன்று” என்ற தலைப்புடன் பவித்ரா வெளியிட்ட வீடியோ. சும்மா ஜிவ்வுன்னு இருக்கே என கூறும் ரசிகர்கள்\nகுட்டையான டிரஸ் போட்டு வேன்னுமுன்னே லோ ஆங்கிள் புகைப்படம் எடுத்துக்கொண்ட தமன்னா – போட்டோவை பார்த்து வாரத்துக்கு ஒன்னு இதுமாதிரி ரீலிஸ் பண்ணு சொல்லும் இளசுகள்.\nபட வாய்ப்புக்காக பிகினி உடையில் போட்டோ ஷூட் நடத்தி இணையதளத்தை மிரள வைத்த ரெஜினா.\nபாவாடை தாவணியில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார். கல்யாணம் ஆனா பிறகும் செம்ம கும்முன்னு செல்லம். கல்யாணம் ஆனா பிறகும் செம்ம கும்முன்னு செல்லம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/05/nZIjLM.html", "date_download": "2021-07-28T02:59:11Z", "digest": "sha1:YAXVQWQXTTD26MTRTKXSKFHP6B4CIQ42", "length": 14084, "nlines": 34, "source_domain": "www.tamilanjal.page", "title": "டாஸ்மாக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் தி.மு.க கூட்டணி கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nடாஸ்மாக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் தி.மு.க கூட்டணி கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்\nடாஸ்மாக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் பகுதிகளில் தி.மு.க கூட்டணி கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nகொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன.\nஇந்த மதுபானக் கடைகள் திறப்பை கண்டித்து தி.மு.க கூட்டணி கட்சிகள் சார்பில��� கட்சி அலுவலகங்கள், வீடுகளில் கருப்பு கொடி ஏந்தியும், கருப்பு சட்டை, அணிந்தும், போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதன்படி மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி ஏம்எல்ஏ.,வும், ஒன்றிய தி.மு.க. செயலாளருமான ஜெயராமகிருஷ்ணன் துங்காவியில் உள்ள அவரது வீட்டின் முன்பு கருப்பு சட்டை அணிந்தவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினார்.\nஇதில் மாவட்ட பொருளாளர் முபாரக் அலி, சேதுபாலன், துணை செயலாளர் கோவிந்தசாமி, இளைஞரணி மதன்குமார், தெய்வசிகாமணி, ஆனந்தராஜ், தர்மராஜ், இளங்கோவன், திருமலைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇதே போல் உடுமலை நகர தி.மு.க சார்பில் நகர செயலாளர் எம்.மத்தீன் தலைமையில் பழனி ரோட்டில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகர அவைத் தலைவர் எம்.ஏ.கே.ஆசாத், பொருளாளர் சொர்க்கம் பழனிசாமி, மாணவர் அணி தண்டபாணி மற்றும் திமுக நிர்வாகிகள் கருப்பு சட்டை, துண்டு, அணிந்து போராட்டம் நடத்தினர்.\nஉடுமலை நகரில் உள்ள 33 வார்டுகளிலும் தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலை கபூர்கான் வீதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி.மாவட்ட செயலாளர் வி.சவுந்தரராஜன் தலைமையில் போராட்டம் நடந்தது. இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம், காங்கிரஸ் கட்சி அலுவலகம், ம.தி.மு.க கட்சி அலுவலகம், முன்பும் போராட்டம் நடந்தது.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/09/75-K_NTY4.html", "date_download": "2021-07-28T05:29:47Z", "digest": "sha1:B6ZS57QL6X6VYSWVFUV3DNH5N7NA63I4", "length": 11980, "nlines": 33, "source_domain": "www.tamilanjal.page", "title": "ஆவட்டியில் சமூக நீதிப் போராளி இரட்டைமலை சீனிவாசன் 75வது நினைவேந்தல்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nஆவட்டியில் சமூக நீதிப் போராளி இரட்டைமலை சீனிவாசன் 75வது நினைவேந்தல்\nகடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவட்டி கூட்டு சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக சமூக நீதிப் போராளி இரட்டைமலை சீனிவாசன் 75 வது நினைவேந்தல் நிகழ்ச்சி கடலூர் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.\nஇதில் சிறப்பு அழைப்பாளர்களாக கடலூர் மண்டல செயலாளர் திருமாறன், முன்னாள் மாவட்ட செயலாளர் தயார் தமிழன்பன், மாவட்ட வணிகர் அணி அமைப்பாளர் பாசார் சுந்தர்,திராவிடர் கழகம் ராஜா,அறிவு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியோர் கலந்துகொண்டு திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.\nஇதில் கலந்து கொண்ட அனைவரும் புதிய கல்விக் கொள்கை நீட் தேர்வுக்கு எதிராக அச்சகங்கள் தாங்கிய பதாகைகள் ஏந்திகொண்டு\nநீட் தேர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.\nஇதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர் பின்னர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 75 ஆவது நினைவு நாளை ஒட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் குமார்,வழக்கறிஞர் பாலு, ஐயப்பன்,சங்கர்,தீனா டெய்லர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/tag/pacts/", "date_download": "2021-07-28T04:16:02Z", "digest": "sha1:BXXF47ERPBEPRC4XUML2XOVCJOOMGHJS", "length": 12361, "nlines": 244, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Pacts « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்���ல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nரஷ்யா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே புதிய உடன்பாடு\nஐ. ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜாவியர் சொலோனா மற்றும் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ்\nரஷ்யாவும், ஐரோப்பிய ஒன்றியமும் தமக்கு இடையேயான ஒரு புதிய உடன்பாட்டை அதிகாரபூர்வமாக ஏற்படுத்தியுள்ளன. நீண்ட காலமாக தாமதமான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது.\nசைபீரிய நகரமான காண்டி மான்சியிஸ்கில் ரஷ்ய மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களிடையே நடைபெற்ற ஒரு உச்சி மாநாட்டிலேயே முட்டுக்கட்டை நீங்கி இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து அறிவிக்கப்பட்டது.\nவிளாடிமிர் புடினை அடுத்து ரஷ்யாவின் அதிபராக பொறுபேற்ற டிமிட்ரி மெட்வடேவ் பங்கு பெறும் முதல் உச்சி மாநாடு இதுவே.\nபோலந்து மற்றும் லித்துவேனியா நாட்டுடன் ரஷ்யாவுக்கு எழுந்த சர்ச்சைகளின் காரணமாக புதிய பேச்சுவார்த்தைகள் தடைபட்டிருந்தன.\nஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் பழைய பிரச்சினைகள் பின்புலத்தில் இருந்து கொண்டுதான் உள்ளன என்று மாஸ்கோவில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ritualnetz.ch/ta/%E0%AE%95-%E0%AE%B1%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B2", "date_download": "2021-07-28T03:42:40Z", "digest": "sha1:MWC64ASDVV67JPG3DFY4SN5NPBRBP4TU", "length": 5211, "nlines": 16, "source_domain": "ritualnetz.ch", "title": "குறட்டைவிடுதல், நம்பமுடியாத அளவில் விரைவான வெற்றி சாத்தியமா?", "raw_content": "\nஉணவில்எதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஅழகான அடிமூட்டுகளில்சுகாதாரமுடி பாதுகாப்புஇலகுவான தோல்சுருள் சிரைபொறுமைதசைகள் உருவாக்கபெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண்கள் சக்திமுன் ஒர்க்அவுட்தூங்குகுறட்டைவிடுதல்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கஅழகான கண் முசி\nகுறட்டைவிடுதல், நம்பமுடியாத அளவில் விரைவான வெற்றி சாத்தியமா\nஇதுவரை சந்தையில் நான் கண்ட மிக வெற்றிகரமானவற்றை மட்டுமே இந்தப் பக்கம் கொண்டுள்ளது. இவை போன்ற வெற்றிகரமாக இல்லாத பிற தயாரிப்ப���களை நீங்கள் காணலாம். தயவுசெய்து உங்கள் சொந்த ஆராய்ச்சி செய்து தகவல் தெரிவிக்கவும். குறட்டை அகற்ற சிறந்த தயாரிப்புகளைக் கண்டுபிடிப்பதற்கான வழிகாட்டியாக எனது மதிப்புரைகளைப் பயன்படுத்த நான் உங்களை ஊக்குவிக்கிறேன்.\nகுறிப்பு: இங்கு பட்டியலிடப்பட்டுள்ள பெரும்பாலான தயாரிப்புகள் FDA ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த தயாரிப்புகளில் பலவற்றை அமெரிக்க நுரையீரல் கழகம், அமெரிக்கன் ஓட்டோலரிங்காலஜி-தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை கல்லூரி மற்றும் அமெரிக்க தூக்க மருத்துவ அகாடமி ஆகியவை பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை, ஏனெனில் இந்த தயாரிப்புகள் மனிதர்களில் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்று நிரூபிக்கப்படவில்லை. . இந்த ஒவ்வொரு குழுவிற்கும் அர்ப்பணிக்கப்பட்ட தளத்தின் பிரிவுகளில் குறட்டை விடுவதற்கு மிகவும் பயனுள்ளவை என்று நான் நம்பும் தயாரிப்புகளை விவரிக்க முயற்சித்தேன். குறட்டை விடுப்பதில் நான் ஒரு நிபுணர் என்று கூறவில்லை. குறட்டை குறித்த கூடுதல் தகவலுக்கு, குறட்டை தலைப்பு மற்றும் குறட்டை வழிகாட்டியில் வழங்கப்பட்ட இணைப்புகளைப் பார்க்கவும். குறட்டை தலைப்பு (முன்னர் குறட்டை வழிகாட்டி): இந்த பகுதி பொதுவாக குறட்டை பற்றிய தகவல்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, மேலும் இது பொதுவான தகவல்களுக்கான இடமாகும். இந்த கட்டுரையின் குறிப்பிட்ட விஷயத்திற்கு மிகவும் பொருத்தமான பகுதியும் இதுதான். .\nSnore உடனான சிகிச்சைகள் - குறட்டை தீவிரமாக வெற்றிபெற முயற்சிக்கிறதா கணிசமாக குறட்டைக்கு, Snore செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravananagathan.wordpress.com/2016/04/", "date_download": "2021-07-28T05:26:34Z", "digest": "sha1:HEWJRYW5LBNHITVRQABZ3ERB76H3FDB4", "length": 15459, "nlines": 185, "source_domain": "saravananagathan.wordpress.com", "title": "ஏப்ரல் 2016 – பூ.கொ.சரவணன் பக்கங்கள்", "raw_content": "\nகோஷம் தானா தேசபக்தியின் அளவுகோல்\nஏப்ரல் 3, 2016 ஏப்ரல் 3, 2016 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nபாரத மாதாவை காக்க தவப்புதல்வர்கள் பலர் களம் புகுந்திருக்கிறார்கள். இந்தியா என்கிற பாரதம் என்றுதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறது. இந்தத் தேசம் அப்பாவா, அம்மாவா என்றெல்லாம் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. பரதர் ஆண்ட பாரதக் கண்டம் தான் பாரதம் என்றால் எப்படிப் பரதர் திடீரென்று அம்மா பா��தத் தாய் ஆனார்\nஇந்திய தேசம் பல்வேறு மக்களால், பல்வேறு மொழி, இன, மத வேறுபாடுகள் கொண்டவர்களால் ஆனது. இவர்கள் அனைவரும் சமம் என்று அரசமைப்புச் சட்டம் தெளிவாகச் சொல்கிறது. அவர்கள் குறிப்பிட்ட கோஷம் எழுப்பித் தான் தன்னுடைய தேசபக்தியை நிரூபிக்க வேண்டும் என்று விடுதலைப் போராட்ட காலத்தில் போராட்ட முன்னணியில் நின்ற காங்கிரஸ் கேட்கவில்லை.\nஇன்குலாப் ஜிந்தாபாத் என்பது பகத் சிங் தந்த கோஷம். வந்தே மாதரம் பங்கிம் சந்திர சாட்டர்ஜி தந்த இந்துத்துவ அரசியலை அடிப்படையாகக் கொண்ட கோஷம். அதைக் காங்கிரஸ் இயக்கம் மென்மைப்படுத்தித் தேசத்தின் பாடலாக விடுதலைக்குப் பின்னர் மாற்றியது. ஜெய் ஹிந்த் போஸ் தன்னுடைய படையில் முழங்கிய முழக்கம். கேள்வி இதுதான் எதைக் கொண்டு என்னுடைய தேசபக்தியை வெளிப்படுத்துவது எதைக் கொண்டு என்னுடைய தேசபக்தியை வெளிப்படுத்துவது தாய் மண்ணே வணக்கம் என்கிற ரஹ்மானின் இசையைக் கொண்டு கூடச் செய்யலாம். அல்லது மேலே இருக்கும் முறைகளிலும் செய்யலாம்.\nஒரு தேசத்தின் குடிமகனாக அந்தத் தேசத்தைக் குறித்துப் பெருமைப்படவும், சிறுமைப்படவும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. அவர் விரும்பினால் தேசத்தை விரும்புவதாகவும், இந்தத் தேசத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் இருப்பதாகச் சொல்லவும் இடமுள்ளது. அது அவரின் பார்வை. இதைச் சொல்லாவிட்டால்,’நீ தேசபக்தன் இல்லை’ என்று சொல்ல இவர்களுக்கு யார் தேசபக்திக்கான உரிமையைக் கைமாற்றம் செய்தது’ என்று சொல்ல இவர்களுக்கு யார் தேசபக்திக்கான உரிமையைக் கைமாற்றம் செய்தது விடுதலைப் போரில் இவர்களின் முன்னோடிகள் செய்த பங்களிப்பு என்ன விடுதலைப் போரில் இவர்களின் முன்னோடிகள் செய்த பங்களிப்பு என்ன தேசக்கொடியை காலில் போட்டு எரித்த பொழுதெல்லாம் இந்தத் தேசபக்தி எங்கே போய் ஒளிந்து கொண்டது\nமுக்கியமாக என் தேசத்தை அன்னையாகப் பார்த்துதான் நேசிக்க வேண்டும் என்றில்லை. என் தேசத்தை மக்களால் ஆன பெருந்திரளாக நான் பார்க்கலாம். ஜனநாயகத்தின் விளைநிலமாகப் பெருமிதப்படலாம். ஆதிக்கத்தின் அடைக்கலமாக, சமூக ஏற்றத்தாழ்வுகளின் உச்சமாக இந்தத் தேசம் அருவருப்பையும் தரலாம். இரண்டும் கலந்த உணர்வும் உண்டாகலாம். அதற்காக ‘நீ தேசபக்தனா’ என்று சான்றிதழ் கேட்பது எப்படிச் சரி’ என��று சான்றிதழ் கேட்பது எப்படிச் சரி ஒரு மத நம்பிக்கை கொண்டவர்கள் அதனோடு இணைந்து தேசத்தை நேசிக்க முடியாதா என்ன ஒரு மத நம்பிக்கை கொண்டவர்கள் அதனோடு இணைந்து தேசத்தை நேசிக்க முடியாதா என்ன\nதேசபக்தி என்கிற பெயரில் ஆதிக்க வெறியை இப்பொழுது வேட்டை நாயாக ஏவி விடலாம். அதன் வெறுப்புக் கங்குகள் கடுமையான பிளவுகளைக் கொண்ட சமூகத்தில் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற கவலை ஆள்பவர்களுக்குக் கொஞ்சமேனும் இருக்க வேண்டும். ஜெய் ஹிந்த் என்று இளைஞர்களைச் சொல்லவைத்து வென்றுவிட்டதாக நிதி அமைச்சர் உற்சாகப்படுகிறார். அந்த மூன்று இளைஞர்களைக் கட்டாயப்படுத்தி விட்டோம். இந்தியாவின் தாராளவாதத்தின், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட எண்ணற்ற இளைஞர்களுக்கு என்ன எடுத்துக்காட்டை முன்மொழிகிறோம். மூன்று இளைஞர்களைக் கூடக் கட்டாயப்படுத்தித் தான் இந்த அரசியல்வாதிகளால் ஆள முடிகிறது என்கிற பாடத்தையா பாரத மாதா கீ ஜே என்று சொல்லாதவர்கள் இந்தியாவை விட்டுப் போகட்டும் என்கிறார் மகாராஷ்டிரா முதல்வர். தண்ணீர் பஞ்சத்தால் பல மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் மாநிலத்தில், பசியால், வறுமையால் பலர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் மாநிலத்தில், பெண்களுக்குக் கோயில் நுழைவு மறுக்கப்படுவதை வேடிக்கை பார்ப்பதை விடத் தேசத்துரோகம் வேறென்ன இருக்கும் எனத் தெரியவில்லை. கோஷம் தான் கேடு\nமும்பை கப்பற்படை புரட்சியின் பொழுது சில மும்பைவாலாக்களை ஜெய் ஹிந்த் சொல்லச் சொல்லி வீரர்கள் கட்டாயப்படுத்தியதை அறிந்த காந்தி ஹரிஜன் இதழில் 3.6. 1946-ல் ‘ஒரே ஒரு தனி நபரை ஜெய் ஹிந்த் என்று முழக்கமிட சொல்லி கட்டாயப்படுத்துவது கூடத் தீனக்குரல் எழுப்ப வாய்ப்பற்ற லட்சக்கணக்கான மக்களைக் கொண்ட இந்திய தேசத்தின் சுயராஜ்யத்தின் சவப்பெட்டியில் செலுத்தப்படும் இறுதி ஆணி அது.’ என்று கடுமையாகச் சாடினார். எழுபது வருடங்கள் கழித்தும் காந்தி சொன்னது சரியாகவே இருக்கிறது.\nஅன்பு, அரசியல், இந்தியா, இந்து, இந்துக்கள், காங்கிரஸ், நேதாஜி, பங்கிம் சந்திர சாட்டர்ஜி, வந்தே மாதரம், வரலாறுஅன்பு, அரசியல், ஆங்கிலேயர், இந்தியா, காந்தி, வரலாறு\nஅரசமைப்புச் சட்ட நிர்ணய சபை\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/prashant-assures-release-his-movies-frequently-036766.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T04:33:47Z", "digest": "sha1:3OIOVOZRJCOSEOBWGF4XMGLRJZYR5HC2", "length": 14296, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இனி இடைவெளி இருக்காது, அடிக்கடி என் படங்கள் ரிலீசாகும்!- பிரஷாந்த் | Prashant assures to release his movies frequently - Tamil Filmibeat", "raw_content": "\nNews மிசோரமில் 5 போலீசார் சுட்டு கொலை- பின்னணியில் போதைப் பொருள் மாஃபியா - அஸ்ஸாம் முதல்வர் ஷாக் தகவல்\nSports ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி.. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்திய இணை தோல்வி\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\nFinance வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇனி இடைவெளி இருக்காது, அடிக்கடி என் படங்கள் ரிலீசாகும்\nஇனி எனது படங்கள் வெளியாவதில் பெரிய இடைவெளி இருக்காது. தொடர்ந்து என் படங்கள் வெளியாகும் என்றார் நடிகர் பிரஷாந்த்.\nஅருண்ராஜ் வர்மா இயக்கியுள்ள சாஹசம் பட இசை வெளியீட்டு விழாவில் பிரஷாந்த் பேசுகையில், \"இங்கு பேசியவர்கள் எனது படங்கள் வெளியாவதில் நீண்ட இடைவெளி ஏற்பட்டதாக கூறினார்கள். பொன்னர் சங்கர் படம், மலையூர் மம்முட்டியான் படங்கள் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடந்தது. இதனால் அடுத்த படங்களில் நடிக்க முடியவில்லை. அந்த படங்கள் வித்தியாசமானவை.\nஇப்போது நான் நடித்திருக்கும் ‘சாஹசம்' முற்றிலும் மாறுபட்ட படம். தமன் இசையில் 5 பாடல்களும் சிறப்பாக வந்து இருக்கிறது. அதற்கான நடன காட்சிகளும் வெளிநாடுகளில் அழகாக படமாக்கப்பட்டுள்ளன.\nபடத்துக்கு அதிக செலவு ஆனது பற்றி எனது தந்தை தியாகராஜன் கவலைப்படவில்லை. தாராளமாக செலவு செய்தார்.\nநான் 17 வயதில் நடிக்க வந்தேன். இப்போது ஒன்றும் அதிக வயது ஆகிவிடவில்லை. இந்த படத்தில் நாசர், தம்பி ராமையா, மதன்பாபு, ரோபோ சங்கர், பிரியதர்ஷினி உள்பட அனைவரும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தார்கள். படம் நன்றாக வந்திருக்கிறது.\nஇந்த படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்ப���பேன். இனி எனது படங்கள் தொடர்ந்து வரும்,\" என்றார்.\nதியாகராஜன் பேசும் போது, \"வெற்றி பெற்ற பல மொழி படங்கள் எங்கள் கைவசம் உள்ளன. அவற்றை தொடர்ந்து ரீமேக் செய்து வெளியிடுவேன். அதில் பிரசாந்த் நடிப்பார். இந்த படம் நன்றாக வந்திருக்கிறது. இசை சிறப்பாக உள்ளது,\" என்றார்.\nநிகழ்ச்சியில் ஆற்காடு நவாப், ஜெர்மன், தாய்லாந்து தூதர்கள், டைரக்டர் அருண் குமார் சர்மா, இசை அமைப்பாளர் தமன் ரோகினி, நா.முத்துகுமார், உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். ரோபோசங்கர் தொகுத்து வழங்கினார்.\nபிரசாந்தின் அந்தகன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்.. என்ன கேரக்டருன்னு பாருங்க\nபிரசாந்த் படக் கதையை சுடப் பார்க்கும் விக்னேஷ் சிவன்\nசாகசம் வெளியான சூட்டோடு புதிய படம் தொடங்கும் பிரஷாந்த்\nசாகசம் பெயரில் சின்ன மாற்றம்... சாகசம் எனும் வீரச்செயல் ஆனது\nபிரஷாந்த் நடிப்பில் நான்கு மொழிகளில் தயாராகும் 'இருபத்தியாறு 26'\nபிரஷாந்தால்தான் ப்ளஸ் டூவில் குறைந்த மதிப்பெண் பெற்றேன்\nஆக 8-ல் மலேசியாவில் பிரஷாந்தின் சாஹசம் பட பிரமாண்ட இசை வெளியீடு\nபிரசாந்தின் சாகசம் - முதல் போஸ்டரை வெளியிடுகிறார் சிம்பு\nஜப்பான் மற்றும் மலேசியாவில் பிரசாந்தின் சாஹசம்\nமுதல் முறையாக பிரசாந்துக்கு ஜோடியாகிறார் த்ரிஷா\nபுலன் விசாரணை 2-க்காக சாகசம் ஆடியோ வெளியீட்டை தள்ளி வைத்த பிரசாந்த்\nமீண்டும் தூசு தட்டப்படும் புலன் விசாரணை பாகம் 2\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nAssistant Director ஆக இருந்து Actor ஆனேன்.. நடிகர் ராமச்சந்திரன் பேட்டி\nசூரரைப்போற்று படத்திற்கு சூர்யாவுக்கு ஆஸ்கர் விருது கிடைச்சி இருக்கனும்… மனதார புகழ்ந்த கன்னட நடிகர்\nஅயன் பட பாடல் காட்சிகளை தத்ரூபமாக ரிமேக் செய்த இளைஞர்கள்.. பிரமித்து போன சூர்யா.. ஆடியோ மூலம் நன்றி\nபாத் டப்பில் ஒய்யாரமாய் படுத்திருக்கும் பிகில் நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்\nமொட்டைமாடி போட்டோ ஷூட்.. போலீஸ் யூனிஃபார்மில் மிரட்டல்.. வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nயம்மாடியோவ்...கிக்கேற்றும் லுக்கில் ஹாட்டான போஸ்...சூடேற்றும் இனியா\nYashika தோழி மறைவிற்கு யார் காரணம் | முதல் Surgery முடிந்தது Live Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/kajal-agarwal-latest-insta-post-02-05-2021-082582.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T03:39:02Z", "digest": "sha1:6DMZPJWDCDIBDEMZBCK7ABTIWFPOXM7I", "length": 16161, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிடித்ததை செய்யுங்கள்… மன அழுத்தம் குறையும்.. காஜல் அகர்வால் யோசனை ! | Kajal Agarwal latest insta post 02-05-2021 - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\nNews பரபரத்த டெல்லி.. எடப்பாடி பழனிச்சாமியிடம் வழக்கமான சிரிப்பு, உற்சாகம் மிஸ்சிங்.. ஏன் அப்செட்\nSports ஒலிம்பிக் பெண்கள் பேட்மிண்டன்.. 2வது போட்டியிலும் பிவி சிந்து வெற்றி.. ஹாங்காங் வீராங்கனை படுதோல்வி\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\nFinance வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிடித்ததை செய்யுங்கள்… மன அழுத்தம் குறையும்.. காஜல் அகர்வால் யோசனை \nசென்னை : முன்னணி நடிகையான காஜல் தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட அருமையான யோசனை கூறியுள்ளார்.\nபடப்பிடிப்பில் பிஸியாக இருந்த நடிகர் ,நடிகைகள் ஊரடங்கால் வீட்டில் இருந்து வருகின்றனர்.\nகடனில் சிக்கித் தவிக்கும் சிவகார்த்திகேயன்.. அவர்தான் காரணமாம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஇதனால் பலர் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதற்கு காஜல் அகர்வால் யோசனை ஒன்றை கூறியுள்ளார்.'\nபாரதி ராஜாவின் இயக்கத்தில் உருவாக பொம்மலாட்டம் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான காஜல் அகர்வால், அம்சமான நடிகை என பெயர் எடுத்த இவர், அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.\nதமிழ் , தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வந்த இவருக்கு தெலுங்கில் வெளியான மஹதீரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து அப்படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு மாவீரன் என்ற பெயரில் வெளியானது தமிழிலும் இப்படம் வெற்றி பெற்றதால் தமிழில் இவருக்கு பட வாய்ப்பு குவியத் தொடங்கியது..\nஅண்மையில் இவர், கௌதம் என்பரை திருமணம் செய்து கொண்டார். இவர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந���தியன் 2வில் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், துல்கர் சல்மானின் ஹே சினாமிக்காவிலும் நடித்து வருகிறார். இவர் கடைசியாக லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் தொடரிலுல் நடித்துள்ளார்.\nதற்போது கொரோனாவின் 2வது அலை இந்தியாவையை குலுக்கி வருகிறது. இதனால் தொற்று மேலும் பரவாமல் இருக்க இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் திரையரங்குகள் மூடல் என புது கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதனால் படங்களில் பிசியாக நடித்த நடிகர் நடிகைகள் வீட்டில் தற்போது ஓய்வெடுத்து வருகின்றனர். வீட்டில் இருப்பது மிகவும் சிரமமாக இருப்பதாக அவர்கள் பதிவிட்டுள்ளனர்.\nஇந்நிலையில், நடிகை காஜல் அகர்வால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உல்லன் நூல் மற்றும் ஊசியை பதிவிட்டுள்ளார். அதில், நிலைமை மிகவும் கடுமையானதாக இருக்கிறது. இந்த நேரத்தில் நம்மைச் சுற்றி நடக்கிற நிகழ்வு நம்மை பதற்றம் அடைய செய்கிறது. இந்த நேரத்தில் நம் கவனத்தை வேறு திசையில் மாற்றி பிடித்ததை செய்யுங்கள் என்று கூறியுள்ளார். மேலும், நான் பின்னலை கையில் எடுத்துள்ளேன், அது எனக்கு ஓய்வெடுக்க உதவுகிறது. அதாவது மன அழுத்தத்தை குறைக்கிறது என்று கூறியுள்ளார்.\nஉரிச்சு வெச்ச கோழியாய்... செம கிக்காக போஸ் கொடுத்துள்ள நடிகை காஜல் அகர்வால்\n4 தமிழ் ஹீரோயின்கள் இணைந்து நடிக்கும் \\\"கருங்காப்பியம்\\\" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது\n‘ரவுடி பேபி’யில் சிறுமிக்கு அம்மாவாக நடிக்கும் காஜல் அகர்வால்\nகோலிவுட் முதல் பாலிவுட் வரை குவியும் பட வாய்ப்பு… பிஸியான காஜல் அகர்வால்\nகாஜல் அகர்வால் நடிக்கும் “கோஸ்டி” புரொமோ பாடலுடன் இறுதி நாள் ஷூட்டிங்\nடீகே இயக்கும் ஹாரர் படம்... மீண்டும் டீகே இயக்கத்தில் இணையும் காஜல் அகர்வால்\nகல்யாணத்துக்கு க்ரீன் சிக்னல்.. குழந்தைக்கு ரெட் சிக்னல்.. ஸ்ரேயா முதல் காஜல் அகர்வால் வரை\nகமலுக்கு இப்படித்தான் செஞ்சிருக்கோம்.. மேக்கப் மேட்டரை போட்டு உடைத்த ஷீமா\n30 புகைப்படங்கள்… 30,00,000 மகிழ்ச்சியான நினைவுகள்… நெகிழ்ந்த காஜல் அகர்வால் \nஇதமா பதமா வெள்ளை ஜிம்னாஸ்டிக் காஸ்ட்யூமில் க்யூட் போஸ் கொடுத்த காஜல் அகர்வால்\nகொழுக்கு மொழுக்குனு குண்டு குலாப் ஜாமுன்… காஜல் அகர்வாலை வர்ணிக்கும் ரசிகாஸ் \nஅழகு நிறைந்த சூரிய உத���ம்… வெள்ளிக்கீற்றை தேடுகிறேன்… விடியலை ரசித்த காஜல் அகர்வால் \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகாமசூத்ரா நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு சிக்கல்.. ஆபாச பட விவகாரம் தொடர்பாக மும்பை போலீஸ் சம்மன்\nஅயன் பட பாடல் காட்சிகளை தத்ரூபமாக ரிமேக் செய்த இளைஞர்கள்.. பிரமித்து போன சூர்யா.. ஆடியோ மூலம் நன்றி\nசீரியல் நடிகையின் கர்ப்பகால போட்டோஷூட்… இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/more-than-25000-people-have-sent-their-opinions-about-neet-says-retired-justice-a-k-rajan-424628.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-07-28T05:04:27Z", "digest": "sha1:MA2KMSYKKKXPS56UGAZBK5NX36NUOPHT", "length": 20325, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீட் தேர்வு - 25,000 பேர் கருத்து.. நீட் வேண்டாம் என்பதே பெரும்பாலோனோர் கருத்து.. நீதிபதி ஏகே ராஜன் | More than 25000 people have sent their opinions about NEET, says Retired Justice A K Rajan - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nகையில் குச்சியுடன், காட்டுக்குள் நுழைந்த திமுக அமைச்சர்.. மொத்தம் 15 கிமீ.. மலைத்த மலைமக்கள்.. சபாஷ்\nபரபரத்த டெல்லி.. எடப்பாடி பழனிச்சாமியிடம் வழக்கமான சிரிப்பு, உற்சாகம் மிஸ்சிங்.. ஏன் அப்செட்\nதமிழகத்தில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு\nமுக்கிய வழக்குகளை விசாரித்த சிபிசிஐடி எஸ்.பி விஜயகுமார் உள்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு அதிரடியாக சரிவு.. ஆக்டிவ் கேஸ்களும் குறைந்தத\nதமிழக உள்ளாட்சி தேர்தல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை.. முக்கிய அறிவிப்பு வருகிறதா\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- ஒரே நாளில் 43,654 பேருக்கு தொற்று உறுதி- 640 பேர் மரணம்\nஆகஸ்ட் மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு எப்போது சந்திராஷ்டமம் - பரிகாரம் என்ன\n\"நமஸ்காரா மேடம்..\" தயங்கிய பசவராஜ் பொம்மை.. \"உங்க அப்பாவையே தெரியும்\" கன்னடத்தில் சொன்ன ஜெயலலிதா\nகையில் குச்சியுடன், காட்டுக்குள் நுழைந்த திமுக அமைச்சர்.. மொத்தம் 15 கிமீ.. மலைத்த மலைமக்கள்.. சபாஷ்\nமிசோரமில் 5 போலீசார் சுட்டு கொலை- பின்னணியில் போதைப் பொருள் மாஃபியா - அஸ்ஸாம் முதல்வர் ஷாக் தகவல்\n'கொரோனானா தோற்றம்.. அமெரிக்காவின் அந்த ஆய்வகத்தில் சோதனை பண்ணுங்க.. பல உண்மை வெளிவரும்..' சீனா பகீர்\nசீனாவில் 300 அடி உயரத்துக்கு எழுந்த புயல்.\nஜியோபோனுடன் ஆரோக்கியமான போட்டியில் களமிறங்கும் நோக்கியா.. என்ன திட்டம் தெரியுமா\nஒன்னு இல்ல மூன்று திட்டங்கள்: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் பலே அறிவிப்பு\nவிளையாடாதீங்க., உண்மையாகவே விலை இவ்வளவுதானா- அட்டகாச அம்சங்களுடன் நாய்ஸ் கலர் ஃபிட் ப்ரோ 3\nவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்.\n-ஆகஸ்ட் 3 அறிமுகமாகும் ரெட்மி புக்: ரெட்மியின் முதல் லேப்டாப் இதுதான்\nவிற்பனை தொடங்கியாச்சு: ஒப்போ ரெனோ 6 5ஜி வாங்க சரியான நேரம்- 8ஜிபி ரேம், 32 எம்பி செல்பி கேமரா\nதரமான சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன்.\nமிரட்டலான Tecno Pova 2 இந்தியாவில் ஆகஸ்ட் 2ல் அறிமுகமா அதிக எதிர்பார்ப்பிற்கு என்ன காரணம்\nநீட் தேர்வு - 25,000 பேர் கருத்து.. நீட் வேண்டாம் என்பதே பெரும்பாலோனோர் கருத்து.. நீதிபதி ஏகே ராஜன்\nசென்னை: நீட் தேர்வுகள் குறித்து இதுவரை 25 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளதாகவும் பெரும்பாலானோர் நீட் வேண்டாம் என்றே கூறியுள்ளதாகவும் நீட் பாதிப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தெரிவித்தார்.\nமத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நீட் என்ற பொதுத்தேர்வை அறிமுகம் செய்தது. மருத்துவ படிப்புகள் அனைத்திற்கும் இந்த தேர்வின் மூலமே சேர்க்கை நடைபெற வேண்டும்.\n8 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் பஸ் சேவை மருத்துவ வல்லுனர் குழு பரிந்துரை\nஇருப்பினும், தமிழ்நாட்டில் தொடக்கம் முதலே நீட் தேர்வுக்கு எதிரான கருத்தே நி���வியது.\nதமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டசபையில் ஒருமனதாகத் தீர்மானமும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், அந்தத் தீர்மானத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இதன் காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்நாட்டிலும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.\nநடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின் போது, நீட் தேர்வை ரத்து செய்யப்படும் என்பதையும் திமுக தனது பிரசாரத்தில் தொடர்ந்து கூறியது.. திமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததும், நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து, தமிழ்நாடு அரசு கடந்த 5ஆம் தேதி உத்தரவு பிறப்பித்து.\nஇந்நிலையில், இந்தக் குழுவின் 2ஆம் கட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ கே ராஜன், \"அனைத்து தரவுகளையும் தற்போது சேகரித்து வருகிறோம். இன்னும் சில முக்கிய தரவுகள் வர வேண்டியுள்ளது. அதற்குக் காத்திருக்கிறோம். இந்த தரவுகளின் அடிப்படையிலேயே எங்கள் அறிக்கை அமையும்.\nநீட் தேர்வு குறித்து இதுவரை 25 ஆயிரம் கடிதங்கள் கிடைத்துள்ளன. அதில் பெரும்பாலானவற்றில் நீட் வேண்டாம் என்றே குறிப்பிட்டுள்ளனர். வெகு சிலர் மட்டுமே நீட் வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளனர். அனைவரது கருத்தையும் உரிய முறையில் பரிசீலனை செய்வோம். அனைத்து தரப்பின் கருத்துகளை அறிந்த பின்பு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வோம். அரசுக்கு எங்களிடம் கேட்டுள்ள குறிப்புகளுக்கு மட்டுமே அறிக்கையில் விளக்கம் தரப்படும்.\nஅரசு எங்களிடம் ஒரு மாதத்தில் அறிக்கை கேட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் அறிக்கையைத் தாக்கல் செய்ய முயல்வோம். முடியாதபட்சத்தில் மட்டும் கால நீட்டிப்பு கோரப்படும்\" என்று அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்கள் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து வரும் ஜூன் 23ஆம் தேதிக்குள் neetimpact2021@gmail.com என்ற முகவரியில் கருத்துகளைக் கூறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை தலைமை செயலகத்தில் திடீரென பற்றி எரிந்த கார்.. புகை அதிக அளவில் வெளியேறியதால் பரபரப்பு\nஇவருமா.. ஏன் திடீர்னு.. கொளுத்தி போட்ட \"சீனியர���\".. அதுதான் காரணமா.. அதிமுகவுக்குள் வெடித்த பிரச்சனை\nபூங்காக்கள் பராமரிப்பு: சென்னை மாநகராட்சி அதிரடி வார்னிங்.. அப்படியே ஆடிப்போன ஒப்பந்ததாரர்கள்\nவிரைவில் தி.மு.க.வில் இணையும் புகழேந்தி.. சபாநாயகர் அப்பாவுவை சந்தித்த பின்பு பரபரப்பு பேட்டி\nசிறையில் மரணமடைந்த ஸ்டேன் சுவாமியின் அஸ்தி ஜூலை 29-ல் மதுரை வருகை\nவிஸ்வரூபமெடுக்கும் ஆவின் முறைகேடு.. ரூ.5.93 கோடிக்கு ஆவணங்கள் மாயம்.. தோண்ட, தோண்ட ஊழல்..பகீர்\nதமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களுக்கு.. 'தகைசால் தமிழர்' விருது.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nமெர்சல் தொடங்கி ரோல்ஸ் ராய்ஸ் வரை.. அனைத்திலும் சொல்லி அடிக்கும் 'தளபதி' விஜய்\nகார் ஓட்டிய போது கைகளை தட்டிய யாஷிகா.. இறந்த தோழியின் கடைசி வீடியோ பதிவு வைரல்.. இறந்த தோழியின் கடைசி வீடியோ பதிவு வைரல்\n\"தேங்க்ஸ்\".. ஸ்டாலினுக்கு போனை போட்ட ராமதாஸ்.. குஷியில் திக்குமுக்காடி.. ஒருவேளை \"அது\"தான் காரணமா\nஏபிஜெ அப்துல்கலாம் 6ஆம் ஆண்டு நினைவு தினம் - மரக்கன்றுகள் கொடுத்த மதுரை இயற்கை குழுவினர்\n\"காதில் ரத்தம்.. லோ பல்ஸுடன் ஒரு மணி நேரமாக உயிருக்கு போராடிய யாஷிகா தோழி.. கைவிட்ட நண்பர்கள்\nசேலம், நீலகிரி, கோவையில் கனமழை - இடி மின்னலுடன் பல மாவட்டங்களில் ஜூலை 31 வரை வெளுத்து வாங்குமாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2015/08/30/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA/", "date_download": "2021-07-28T04:19:36Z", "digest": "sha1:S3W7ATH6H6NF2YNNU26ICHH5O2PA4Z6C", "length": 26428, "nlines": 156, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "அநிஷ்ட நிவ்ருத்தி -இஷ்ட பிராப்தி -ரஷணம் பற்றிய அருளிச் செயல்கள் ஸ்ரீ ஸூ க்திகள்– | Thiruvonum's Weblog", "raw_content": "\n« சாத்விக அஹங்காரம்–அருளிச் செயல் ஸ்ரீ ஸூ க்திகள்–\nஸ்ரீ நாச்சியார் திரு மொழி -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த தனியன் வியாக்யானம் / ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த அவதாரிகை – »\nஅநிஷ்ட நிவ்ருத்தி -இஷ்ட பிராப்தி -ரஷணம் பற்றிய அருளிச் செயல்கள் ஸ்ரீ ஸூ க்திகள்–\nமன்னர் மறுக மைத்துனன் மார்க்கு ஒரு தேரின் மேல் முன்னங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை\nஎண்ணுவார் இடரைக் களைவானே ஏத்தரும் பெரும் கீர்த்தியினானே நண்ணி நான் உன்னை நாள் தோறும் ஏத்தும் நன்மையே யருள் செய் எம்பிரானே\nஎம்பிரான் என்னை யாளுடைத் தேனே ஏழையேன் இடரைக் களையாயே\nபாசங்கள் கழற்றி எயிற்றிடை மண் கொண்ட வெந்தை இராப் பகல் ஓதுவித்து என்னைப் பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டு அன்று பட்டினம் காப்பே\nஏதங்கள் ஆயின வெல்லாம் இறங்கல் விடுவித்து என்னுள்ளே பீதக வாடிப் பிரானார் பிரம குருவாகி வந்து\nபோதில் கமல வான் நெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில் பாத விலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே\nமறு பிறவிதவிரத் திருத்தி உன் கோயில் கடைப் புகப் பெய் திருமால் இரும் சோலை எந்தாய்\nஅக்கரை என்னும் அனத்தக் கடலுள் அழுந்தி உன் பேர் அருளால் இக்கரை ஏறி இளைத்து இருந்தேனை அஞ்சேல் என்று கை கவியாய்\nநீ என்னைக் கைக் கொண்ட பின் பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால்\nஇறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீ இவேகின்றதால் அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே\nமாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசல் கண் ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே போற்றி யாம் வந்தோம்\nதிருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்\nஎங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் –\nபழுதின்றி பார்க்கடல் வண்ணனுக்கே பணி செய்து வாழ\nஅச்சம் தன்னைத் தவிர்த்தனன் செங்கண் மால் அத்தனே அரங்கா என்று அழைக்கின்றேன் பித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே\nசெடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்\nஅடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே\nவாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே\nமின்னிறத் தெயிற்று அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து பின்னவருக்கு அருள் புரிந்து அரசளித்த பெற்றியோய்\nதொழுவார் வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர் மனச் சுடரை தூண்டும் மலை –\nபழுது ஒன்றும் வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த சீரான் திருவேங்கடம்\nஇருள் திரிந்து நோக்கினேன் நோக்கி நினைந்தேன் ஒண் கமலம் ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து\nஇன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன் பொன் தோய் வரை மார்பில் பூம் துழாய் அன்று திருக் கண்டு கொண்ட திரு மாலே –\nமருந்தும் பொருளும் அமுதமும் தானே திருந்திய செங்கண் ���ால்\nஉவந்து எம்மைக் காப்பாய் நீ காப்பதனை யாவாய் நீ வைகுந்தம் ஈப்பாயும் எவ்வுயிர்க்கும் நீ\nவேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால் வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும்\nகூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ மாற்றமும் சாரா வகை அறிந்தேன்\nஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு\nஎன் நெஞ்சமே யான் இருள் நீக்கி எம்பிரான்\nஆக்கை கொடுத்து அளித்த கோனே குணப் பரனே உன்னை விடத் துணியார் மெய் தெளிந்தார் தாம்\nஎன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை ஆன்றேன் அமரர்க்கு அமராமை\nஆன்றேன் கடல் நாடும் மண்ணாடும் மேலை இட நாடு காண வினி\nஇந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான் என்நின்ற யோநியுமாய் பிறந்தாய்\nதீ வினைக்கு அரு நஞ்சை நல வினைக்கு இன்னமுதினை பூவினை மேவிய தேவி மணாளனை –எஞ்ஞான்று தலைப் பெய்வனே –\nஅழகும் அறிவோமே வல்வினையைத் தீர்ப்பான் நிழலும் அடிதாறும் ஆனோம்\nபிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று மறப்பின்மை யான் வேண்டும் மாடு\nசெல்வம் மல்கு தென் திருக்குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க ஆடரவமளியில்\nஅறி துயில் அமர்ந்த பரம நின்னடி பணிவன் வரும் இடர் அகல மாற்றோ வினையே\nபேசுவார் தம்மை உய்ய வாங்கிப் பிறப்பு அறுக்கும் பிரானிடம் –திருவேங்கடம் அடை நெஞ்சே\nமன்னா இம்மனிசப் பிறவியை நீக்கி தன்னாக்கித் தன இன்னருள் செய்யும் தலைவன் மின்னார் முகில் சேர் திருவேங்கடம் மேய\nஎன்னானை என்னப்பன் என் நெஞ்சில் உளானே\nஇலங்கை மன் கதிர் முடியவை பத்தும் அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில் –நாங்கூர் வண் புருடோத்தமமே\nஉருத்தெழு வாலி மார்வில் ஒரு கணை உருவவோட்டி கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர் முடியரசு\nஅளித்தாய் –நாங்கை காவளம் தண் பாடியாய் களை கண் நீயே\nபண்டை நம் வினை கெட வென்று அடி மேல் தொண்டரும் அமரரும் பணிய நின்று –விண்ணகர் மேயவனே\nசாதலும் பிறத்தலும் என்று இவற்றை காதல் செய்யாது உன் கழல் அடைந்தேன் \\\nஆர்வச் செற்றமவை தம்மை மனத்து அகற்றி வெறுத்தேன் நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே\nபிறவாமை பெற்றது நின் திறத்தேனா தன்மையால் திரு விண்ணகரானே\nபுண்ணியனே உன்னை எய்தி என் தீ வினைகள் தீர்ந்தேன் நின்னடைந்தேன் திரு விண்ணகரானே\nஆங்��ு வென் நரகத்து அழுந்தும் போது அஞ்சேல் என்று அடியேனை ஆங்கே வந்து தாங்கு தாமரை யன்ன பொன்னாரடி\nஎம்பிரானை -உம்பர்க்கு அணியாய் நின்ற\nவேங்கடத்து அரியை பரி கீறியை வெண்ணெய் உண்டு உரலினிடை யாப்புண்ட-தீங்கரும்பினை தேனை நன் பாலினை அன்றி என் மனம் சிந்தை செய்யாதே\nஅடும் துனியைத் தீர்த்து இன்பமே தருகின்ற ஓர் தோற்றத் தொன் நெறியை\nகடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அக்காவலை பிழைத்து குடி போந்து உன் அடிக் கீழ் வந்து புகுந்தேன் —\nஅடியேனைப் பணி யாண்டு கொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே\nதந்தை காலில் விலங்கு அர வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன் தன சிந்தை போயிற்று\nநாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல்வினையை\nபாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் கண்னபுரத் துறை யம்மானே\nஎவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை இன்னகைத் துவர்வாய் நிலமகள் செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான்\nநந்தா நரகத்து அழுந்தா வகை நாளும் எந்தாய் தொண்டரானவர்க்கு இன்னருள் செய்வாய்\nசந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா அந்தோ அடியேற்கு அருளாய் உன்னருளே\nகை வளையும் மேகலையும் காணேன் கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்\nமகரம் சேர் குழையும் காட்டி என்னலனும் என்னிறைவும் என் சிந்தையும் என் வளையும் கொண்டு என்னை யாளும் கொண்டு –புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே\nவினையேன் வினை தீர் மருந்தானாய் –விண்ணோர் தலைவா கேசவா மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா\nசார்ந்த விருவல் வினைகளும் சரித்து மாயப் பற்று அறுத்து தீர்ந்து தன பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான் ஆர்ந்த ஞானச் சுடராகி –நெடுமாலே\nவழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி யாக்கம் தருமே\nபிறவித் துயர் அற ஞானத்துள் நின்று துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார் அறவணை ஆழிப் படை அந்தணனை\nமயர்வற வென் மனத்தே மன்னினான் தன்னை உயர் வினையே தரும் ஒன சுடர்க் கற்றையை\nஅறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே\nசெடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே\nஅமுதாய வானேற செய்குந்தா வரும் தீமை யுன்னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய் குந்தா நின் புகழ் குடைந்தாடிப் பாடிக் களித்து உகந்து உகந்து உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே\nவெந்தீ வினைகளை நாசம் செய்து உனது அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ\nமாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை யடைந்து உள்ளம் தேறி ஈறில் இன்பத் திரு வெள்ளம் யான் மூழ்கினன்\nஎன்னுள் புகுந்து இருந்து தீ தவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரைக் கண் குன்றம்\nநோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே\nதொன் மா வல்வினைத் தொடர்களை முதலரித்து நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ\nவேட்கை எல்லாம் விடுத்து என்னை உன் திருவடியே சுமந்து உழல கூட்டரிய திருவடிகள் கூட்டினை நான் கண்டேனே\nதீரா வினைகள் தீர என்னை யாண்டாய் திருக்குடந்தை ஊரா\nசெடியார் வினைகள் தீர் மருந்தே திருவேங்கடத்து எம்பெருமானே\nநீள் ஆலிலை மீது சேர் குழவி வினையேன் வினை தீர் மருந்தே\nநாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு நாட்டை யளித்து உய்யச் செய்து\nஓர் ஐவர்க்காய் தேசம் அறிய சாரதியாய்ச் சென்று சேனையை நாசம் செய்திட்டு நடந்த நல்வார்த்தை\nபெரும் துன்பம் வேர் அற நீக்கித் தன தாளின் கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணி\nஒப்பிலாத் தீ வினையேனை உய்யக் கொண்டு செப்பமே செய்து திரிகின்ற சீர்\nஏர்விலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை சீர் பெற இன்கவி சொன்ன திறத்துக்கே\nஅமரர்தம் அமுதே அசுரர்கள் நஞ்சே என்னுடைய ஆர் உயிரேயோ\nபாதம் அடைவதன் பாசத்தாலே மற்ற வன்பாசங்கள் முற்ற விட்டு\nவளரும் சுடரும் இருளும் போல் தெருளும் மருளும் மாய்த்தோமே\nதெருளும் மருளும் மாய்த்து தன திருத்து செம் பொற் கழல் அடிக் கீழ் அருளி இருத்தும் அம்மானாம்\nபண்டை வினையாயின பற்றோடு அறுத்து தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன்\nஅடியேனைப் பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய் –தென் திரு நாவாய் என் தேவே\nதிரு மோகூர் நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும் –காள மேகத்தை யன்றி மற்று ஒன்றிலம் கதியே\nகண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்த வினையாயின வெல்லாம்\nதொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக பண்டே பரமன் பணித்த பணி வகையே\nபழ வினைகள் பற்று அறுத்து நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நல்கினமே\nஇன்று என்னைப் பொருளாக்கித் தன்னை என்னுள் வைத்தான்\nஉற்றேன் உகந்து பணி செய்து உனபாதம் பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்\nமருள் சுரந்த முன்னைப் பழ வினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே பன்னப் பணித்த\nஇராமானுசன் பரன் பாதமும் என் சென்னித் தரிக்க வைத்தான்\nமன்னிய பேரிருள் மாண்டபின் கோவலுள் மா மலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்\nகாண்டலுமே தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொற்றாளில் என் தொல்லை வெந்நோய் விண்டு கொண்டேன்\nமதி மயங்கித் துயக்கும் பிறவியில் தோன்றிய வென்னை துயர் அகற்றி உயக் கொண்டு நல்கும் இராமானுச\nஎன் தன மெய் வினை நோய் களைந்து நன் ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே\nகந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyapirakasam.com/2020/02/blog-post_10.html", "date_download": "2021-07-28T04:53:09Z", "digest": "sha1:PDRDMX776VRWEULNJ7FOHOCRDAFEQ3JE", "length": 26253, "nlines": 88, "source_domain": "www.jeyapirakasam.com", "title": "பா.செயப்பிரகாசம் பற்றி ஓவியர் பல்லவன்", "raw_content": "\nபா.செயப்பிரகாசம் பற்றி ஓவியர் பல்லவன்\nகி.ராஜநாராயணன் கரிசல்மண் கதைகளுக்கு ஏர் பூட்டினார். அந்த மண்ணில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்த படைப்பிலக்கிய பாதிப்பால் பேனாக்கள் துளிர்விட ஆரம்பித்தது. பூமணி, வீர வேலுச்சாமி, பொன்னீலன், ச.தமிழ்ச்செல்வன் என நீண்ட பட்டியலில் இடம் பெறுபவர் பா.செயப்பிரகாசம் என்கிற சூரியதீபன்.\n1971 காலத்தில் அவர் எழுத ஆரம்பித்தாலும் எனக்கு 1982இல் அவரின் வாசிப்பு வாசல் திறக்கப்படுகிறது. நான் தீவிர வாசகன் இல்லை. மேடைப் பேச்சுகளில் மூழ்கி திளைப்பவனில்லை..... ஆனால் கலை\nஈடுபாட்டின் உந்துதலால் நல்ல சொல் ஆளுமைகளின் மேல் ஈர்ப்பு உடையவன் மாணவப் பருவத்தில் அங்கீகரிக்க பட்ட பாட நூல்களால் காயப்பட்டவன். சராசரி மாணவனுக்கும் கீழ் இருந்ததால் பள்ளியும் பாட ஆசிரியர்களும், பாடம் என்ற பெயரால் எனக்கு நிறைய கசப்பு அனுபவங்களை போதித்து வந்தனர். அது என் துரதிருஷ்ட காலமானது. ஆர்வமில்லாத வார்த்தைகளால் வகுப்பறைகள் நீர்த்துப் போயின. ஜன்னலுக்கு வெளியில் தெரிந்த பூமரங்கள், கற்கோயில்கள் எனக்கு விருப்பப்பாடம் ஆயின. இயற்கை வெளி வானம், ஏரி, ஆறு. குளம் என எல்லாமும்\nமகிழ்ச்சி உண்டாக்க��யது. அப்போது எழுத்து பழகும் என் விரல்களை, ஓவியம் தத்து எடுத்துக் கொண்டது. நான் பட்ட சந்தோஷங்களை, காயங்களை துடைத்தெறிய தூரிகை தேவைப்பட்டது. வரைகின்ற கோடுகளே என் உணர்வுகளின் வடிகால் ஆனது... வடிவம் தந்தது.\nசந்தோஷமாக இருக்கும்போது பூக்களும் துக்கம் தொண்டைக்குழிக்குள் முகாமிடும் போது , வானம். நதி, கடல் என வரைதலில் மனது தொலைத்தேன்.\nஅறிஞர்கள், விஞ்ஞானிகள் என்பவர்களை விட... பசுமை படர்ந்த\nமனிதர்களும் ... மனுஷிகளும் தேவைபட்டார்கள். அதுதான் நான் இன்றுவரை எல்லோர் மீதும் வைத்திருக்கிற உறவு கொள்கை\nடேனிஷ் மிஷன் பள்ளியில் எனக்கு பணி கிடைக்கும் முன்பும் , பின்பும் , மாணவ பருவத்திலிருந்து, என்னை என் ஓவியக் கூடத்தை, நிழலாய் தொடர்ந்தவர்களில் முக்கியமானவர் பவா என்கிற இன்றைய கதைசொல்லி அவன் என் வாசிப்பு தன்மைக்கு உயிரூட்டிய வன். அன்று ஒரு ஜெருசலேம் சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்து , பா.செயப்பிரகாசம் அவர்களைப் பற்றிக் கூறினான்.... ஒரு மாயக் காரனை போல் மயக்க வார்த்தைகளால், பா.செயப்பிரகாசம் \"பவா\" வாயில் பிரசன்னமானார் அவன் என் வாசிப்பு தன்மைக்கு உயிரூட்டிய வன். அன்று ஒரு ஜெருசலேம் சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்து , பா.செயப்பிரகாசம் அவர்களைப் பற்றிக் கூறினான்.... ஒரு மாயக் காரனை போல் மயக்க வார்த்தைகளால், பா.செயப்பிரகாசம் \"பவா\" வாயில் பிரசன்னமானார் சிறு கதைகளை படிக்க படிக்க கவிதையாய் விழுகின்ற வரிகள் என்னை கரிசல் மண்ணுக்கே அழைத்துச் சென்றது. கதை மாந்தர்கள் மனக்கசிவில் ஓவியமாய் உருவெடுத்தனர்.கடும் இருட்டைக் கூட கிழித்தெறியும் மெல்லிய வெளிச்சக் கீற்று எழுத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் என் மனதில் ஊடுருவியது. அவரின் சிறுகதைகள் மனிதவாழ்வின் துயர நெடிகளை சொல்லாமல் வாசகனே உணர்ந்து கொள்ளும் தன்மையை உருவாக்கி தந்தது. என்னைப்போல் சிறுவயதில் தாயை, இழந்த குமாரசாமியின் கண்களில், அக்னி ரூபம் இன்னும் அனல் வீசுகிறது. சுடு சாம்பல் மீது அம்மா சாம்பலாணி நினைவு ... தாய் இல்லாத குழந்தைகள் நெஞ்சில் நெருடல் ஆகிறது. அம்பலக்காரர் வீடு மக்களையும் மண்ணையும் இணைக்கிறது. கதை தளத்தை அவரவர் மண்ணுக்கு ஏற்ப. அவர்களது வட்டார மொழியை வாழ்வை உணரவைக்கிறது. கரிசல் மண்ணில் பிசைந்த ஈரம், திருவண்ணாமலை, வடாற்காடு என் பூர்விக கிராமமான மின்னல் ��ரசிங்கபுரம் வரை மக்களின் இயல்பு நிலை வாழ்வை பிரதிபலிக்கிறது.\nதான் வாழ்ந்த மண் வாசத்தை, துயரக் கீதமாக, மனம் கனத்த வரிகளால் கவிதையை போல் சமைத்து தருபவர்களில் என்னை மிகவும் கவர்ந்தார். வசவுகளை, சொலவடைகளை, மூடப் பழக்க வழக்கங்களை, நெஞ்சுக்கூட்டில் மின்னலைப் போல் இறக்குகின்றார். தனக்கென ஒரு எழுத்தின் உயிர்ப்பை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு அரசு ஊழியராக இருந்து, படைப்பு மொழியை உணர்ந்துள்ளார் என்பது ஆச்சரியம் மூட்டியது.\nஎழுத்துக்கள் மூலமாக மட்டுமே அறியப்பட்டிருந்த பா.செயப்பிரகாசம் தோழர் தா.மா.பிரகாஷ் மூலம் திருவண்ணாமலை, ஆண்டாள் சிங்காரவேலு மண்டபத்தில், 38 ஆண்டுகள் கழித்து நேரில் அறிமுகமாகிறார். முதல் முதலாய் ஜெருசலேம் சிறுகதைத் தொகுப்பில் அட்டையில் பார்த்த அவர் , உருவ தோற்றப்பிழை இளமையின் கோலத்தைக் கலைத்திருந்தது. வயதின் முதிர்வு நிலை பருவ மாற்றத்திற்கு நுழைந்து இருந்தது. கதைகளை நினைவு கூற... புன்முறுவல் முகத்தில் பூத்தது. என் கைகளை இறுகப் பற்றிக் கொள்ளுகிறார். இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில், மணல் நாவல் வெளி வருவதாகவும் கூறுகிறார். இருவரின் உள்ளங்கை பற்றலிலும், வார்த்தைகள் சப்தமின்றி, நரம்பின் வழியே ஊடுருவுவதை உணர்கிறேன்\nவாய்வழியே பேசும் வார்த்தைகளுக்கு, வலுவில்லை என்பதை புரிந்து கொள்ளுகிறோம். எங்களின் மௌனம் கூட, அந்த நேரத்தில் கண்களால் மொழி பெயர்க்கப்படுகிறது ..... அன்றைய எனது ஓவிய பார்வை அவருக்குமானது வழிந்தோடும் ஈரப்புன்னகையோடு விடைபெறுகிறேன்... அதன் தொடர்ச்சிதான்... அவரின் இந்த ஓவியமும்.\n- பல்லவன் முகநூல் பதிவு - 27 ஜனவரி 2020\nநீட் தேர்வு – ஒரு ஊமை கண்ட கனவு\nமாண்புமிகு ஏ.கே.ராஜன் கமிட்டி நீதியரசர் அவர்களுக்கு, வணக்கம். எனது பெயர் பா செயப்பிரகாசம், எழுத்தாளர். என்னுடைய பெரியப்பா சோ.சண்முகம், மறைந்து 40 ஆண்டுகள் ஆகின்றன; அவருடைய ஒரே மகன் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்தி வாய் பேச இயலாத ஊமை. கிருஷ்ணமூர்த்தி, அவருடைய மனைவி சுப்புலட்சுமி இருவரும் விவசாயக் கூலிகள். மானாவாரி விவசாயம் செய்யும் சம்சாரிகளின் (விவசாயிகளின்) புஞ்சைக் காடுகளில் கூலிவேலை செய்து பிழைத்து வருகின்றனர். மானாவாரி புஞ்சைக்காடுகளில் எப்போது மழை பெய்யும், எப்போது இல்லாமல் போகும் என்று சொல்ல இ���லாது. ”பேய்ஞ்சும் கெடுக்கும், காய்ஞ்சும் கெடுக்கும்” என்பது இந்த கந்தக பூமிக்குரிய முதுமொழி. எனதும் இவர்களதும் சொந்த ஊர், ராமச்சந்திராபுரம் (அஞ்சல்) விளாத்திகுளம் (வட்டம்), தூத்துக்குடி மாவட்டம் 628 907. ஒன்று விட்ட தம்பியான கிருஷ்ணமூர்த்தியின் மகள் ராஜலட்சுமியின் பள்ளிப்படிப்பு முதலாக இதுவரை பொறுப்பெடுத்து நான் செலவு செய்து படிக்க வைத்து வருகிறேன். ஒரே மகளைப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பது பெற்றோர் கனவு. பத்து கி.மீ தொலைவிலுள்ள விளாத்திகுளம் உயர்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மு\nகரிசல் இலக்கியத்தின் வருகை ஒரு தற்செயல் நிகழ்வு போல, அல்லது திடீரென முழிப்பு வந்தது போல நிகழ்ந்தது. அதற்குண்டான உள்வெக்கை கர்ப்பச்சூடாக இருந்திருக்கும் என்னும் விஞ்ஞான விதி உண்டு. வட்டாரமொழப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டும் என்ற பார்வையிலிருந்த அது வந்தது. இன்று கரிசல் இலக்கியம் தள்ளுபடி செய்ய முடியாத அளவுக்கு மகசூல் பெருத்த காடாகிவிட்டது.அதன்பொருட்டு யாரும் மெனக்கெட்டுக் காரியம் செய்யவில்லை என வியக்கும் அளவு மொதுமொது என்று விளைச்சலாகிவிட்டது. வட்டாரம் என்பது புவியியல் அடிப்படையில் கிராமங்களின் தொகுதியாகும். நாட்டுப்புறம் என்னும் மற்றொரு சொல்லாடலும் உண்டு. நாட்டுப்புற பேச்சுமொழி அல்லது வாய்மொழி வெளிப்பாடு வட்டாரவழக்கு என சுட்டப்படுகிறது. வட்டார வழக்கில் எழுதப்படுவது வட்டார இலக்கியம் என வரையறை கொள்கிறது. முதன்முதலில் கரிசல் வட்டார வழக்காறுகள் கு.அழகிரிசாமியின் எழுத்துக்களில் லேசுபாசாய் முகம்காட்டுகிறது. வட்டார சாதாரண மக்களின் நாவில் ஜீவனுள்ள மொழி ஊற்றெடுக்கிறது என்பதை அவா் சொல்லிக் காட்டினார். அதற்கு முன் நவீன இலக்கியப் படைப்பாளி புதுமைப்பித்தன், தனது நெல்லை வட்டார மொழியில் ‘ச\nவட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை\nமனித வரலாற்றின் எந்தப் புள்ளியில் மொழி பிறந்தது “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது சைகை. சைகை – என்பது ஆதிமொழி. சைகை இருந்த இடத்தில், ஓசையாக ஒலிக்குறிப்பு பிறக்கிறது. தாய், தகப்பன், உற்றார் என தன்னைச் சுற்றி அசைந்தவர்களோடு, தன் தேவைகளை நிறை வேற்றிக்கொள்ளு\nகி.ரா - தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு கடிதம்\nவிடுதல்: பா.செயப்பிரகாசம், எழுத்தாளர், கோடம்பாக்கம், சென்னை - 600 024 பெறுதல்: மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலகம், சென்னை - 600 009 அன்புக்கும் மாண்புக்கும் உரிய முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். கி.ராஜநாராயணன் என்னும் இலக்கிய ஆளுமை தமிழ் இலக்கிய உலகம் இதுவதை கண்டிராத ஓர் அபூர்வம். இந்த நதிமூலம் 1923-இல் உற்பத்தியாகி தீராநதியாய் இறுதிவரை வாசிப்பும் எழுத்துமாய் தமிழ், தமிழ்ச்சமூகம் எனப் பாய்ந்து கொண்டிருந்தது. 2021 செப்டம்பர் 16, கி.ரா என்ற தீராநதியின் 99–ஆவது பிறந்த நாள் கி.ரா.வின் மறைவுக்குப்பின், அவரது உடலை அரச மரியாதையுடன் அடக்கம் செய்து தமிழ் ஊழியம் செய்தீர்கள். இடைசெவலில் அவரது இல்லத்தை அரசு அருங்காட்சியமாக சீரமைத்துச் செப்பனிடவும் நூலகம் அமைக்கவும், கோவில்பட்டியில் அவருக்குச் சிலை நிறுவிடவும் அறிவித்துள்ளீர்கள். அறிவிப்பு மட்டுமல்ல, வார்த்தைகளை வாழச் செய்தல் முக்கியமானது. தாங்கள் இவ்வகைப் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றித் தருவீர்கள் என்பதில் எம் போல எழுத்தாளர்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை. மக்கள் தமிழின் முன்னோடி கி.ரா.வின் 99-வது பிறந்த நாளை அரசு விழாவாக\nபங்குப்பெற்ற நிகழ்வுகள் 1999 - இந்தியா\nகாய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து அணிவகுப்பில் தொடங்கி, தமிழ்ச் சிறுகதைகளின் பரப்பில், பா.செயப்பிரகாசம், மற்றொரு தவிர்க்க முடியாத பெயர். சமூக அக்கறையோடு படைப்பவர். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்தே வெளிப்படுவதில் கவனம் கொண்டவர். எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்கால கட்டத்தில் - சமூகத்தின் மனச்சாட்சியாக இயங்கும் ஒரு கலைஞன் உண்மையான முகம் கொண்டவனாய் இருக்கிறான். சமகாலப் படைப்புக் கலைஞன், சமூக விஞ்ஞானியாக தனக்குள்ளும், தன்னைச் சுற்றியும் நிகழ்கிறவைகளைக் காண வேண்டும் என்ற கருத்தில் ஆழமும், அகலிப்பும் உடையவர். கவித்துமான மொழியில் இவரது தொடக்ககாலக் கதைகள் அமைந்தபோதும், பின்னர் மக்களின் மொழியில், மொழியும் கருத்தும் பின்னிப் பிணைந்து இவர் கதைகளில் வெளிப்பட்டன.\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-76/23254-2013-03-15-06-40-07", "date_download": "2021-07-28T03:51:49Z", "digest": "sha1:33LY5T4G64G4CL5U4POKASEMRWTUH72J", "length": 33853, "nlines": 248, "source_domain": "www.keetru.com", "title": "தேசம் எங்கும் நாசகாரி பயிர்கள்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகொஞ்சம் மூத்திரம் பெய்து கொள்கிறேன்\nபாலசிங்கம் பேட்டியை திரித்த உளவு நிறுவனங்கள்\n'திராவிடன்' - ஏற்றுக் கொண்டோம்\nதமிழக விவசாயிகளும் பாஜகவின் மோசடிகளும்\nபா.ம.க கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு\nமேலைநாட்டுக் கிறித்தவப் பாதிரியார்களின் அறிவியல் நூலாக்கங்கள்\nபாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கை���ு - திமுக அரசின் பாசிசத்தை கண்டிக்காத முற்போக்கு சங்கிகள்\nபழந்தமிழில் பிராகிருதச் சொற்கள் - 2\nகிராமியப் பணிகளுக்கு வேண்டாமா நிபுணத்துவம்\nபிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்\nவெளியிடப்பட்டது: 15 மார்ச் 2013\nதேசம் எங்கும் நாசகாரி பயிர்கள்\nஉலகத்தைச் சுற்றிவிட்டு தனது மாலுமிகளுடன் மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பிச் சென்றான் கொலம்பஸ். அதன்பிறகு தான் ‘சிபிலிஸ்’ என்ற கொடிய பாலியல் நோய் உலகம் முழுவதும் பரவியது. அமெரிக்கா எது நினைத்தாலும் அது உலகமெங்கும் பரவும். அந்த வகையில் தான் தற்போது இந்தியாவுக்குள் பரவி வருகிறது மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர் வகைகள். இதற்கு மத்திய அரசும், குறிப்பாக மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவாரும், பன்னாட்டு விதைக்கம்பெனிகளின் கட்டளைகளை நிறைவேற்ற ஒற்றைக்காலில் தவம் இருக்கின்றனர். இதற்கு நாடெங்கிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.\nஅது என்ன மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்வகைகள்\nஉணவுக்குத் தேவை விதை. விதைகளை கட்டுப்படுத்தினால் உணவு உற்பத்தியை கட்டுப்படுத்தி விட முடியும். பாரம்பரிய விதைகளில் ஏற்படுத்தப்பட்ட ரசாயன மாற்றத்தின் விளைவாக வீரிய ஒட்டு ரக விதைகள் உருவாயின. ஒரே இனத்தைச் சேர்ந்த 2 விதைகளை இணைத்து வீரிய ஒட்டு ரகங்கள் உருவாக்கப்பட்டன. பாரம்பரியமான விதைகள் மேம்படுத்தப்பட்டு அதே விதைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த வீரிய ஒட்டு ரக விதைகளுக்கு போட்டி அதிகமாக இருந்தது. இந்த போட்டியை குறைக்க விதைகளை காப்புரிமை செய்யும் கம்பெனிகள் யோசனை செய்தன. இதன் பின்னணியில் உருவானது தான் மரபணு மாற்ற விதைகள். அதாவது பி.டி. பயிர் வகைகள். இந்த மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலம் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை விளையும். மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு அப்படி என்ன தான் சிறப்பு\nபூச்சிக் கொல்லி சுரக்கக்கூடிய மரபணு மாற்றப்பட்ட பயிர்கள். களைக்கொல்லியாக செயல்பட்டு பூச்சிகளை அழிக்கும். அதாவது இது பயிர்களை தாக்கும் வண்ணத்துப்பூச்சி குடும்பத்து பூச்சிகளை அழிக்கும். போசிலஸ் சுருண்சியன்சீஸ் என்ற பாக்டீரியா செலுத்தப்பட்டதால் தான் இந்த விதைகள் பூச்சிகளை அழிக்கும் திறன்கொண்டவையாக இருக்கின்றன. இந்த பாக்டீரியா விஷத்தன்மை கொண்டது. பருத்தி, வெண்டை, கத்தரி என பல்வேறு பயிரின���்கள் தற்போது இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.\nதற்போது இந்தியாவில் 98.5 சதவீத பி.டி.பருத்தி பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் நாட்டு பருத்தி விதைகள் எல்.ஆர்.இ., ஸ்ரீவில்லிபுத்து£ர் ரக விதைகள் கிலோ ஒன்றிற்கு ரூ.40 என்ற அளவில் கிடைக்கின்றன. ஆனால் இவற்றின் மூலம் ஏக்கர் ஒன்றிற்கு 10 குவிண்டால் பருத்தி மட்டுமே விளைச்சல் பெற முடியும். ஆனால் மான்டோசாவா போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்களின் பி.டி பருத்தி விதை ரகங்கள் ஜாடு, மல்லிகா, மைக்கோ, புல்லட், ஆங்குஷ், பிரம்மா போன்றவை 450 கிராம் ரூ.920க்கு விற்கப்படுகின்றன. ஒரு ஏக்கருக்கு 450 கிராம் விதை இருந்தாலே போதும். 20 குவிண்டால் அளவிற்கு விளைச்சல் கிடைக்கும். இதன் காரணமாக தான் பெரும்பாலான விவசாயிகள் பி.டி.பருத்தியை விதைக்கின்றனர்.\nஆனால், இந்த பி.டி ரக விதைகளை தொடர்ந்து பயன்படுத்தினால் விவசாயிகள் அடுத்த தலைமுறைக்கு விதைகளை பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு முறையும் விவசாயிகள் பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து தான் விதையை வாங்க வேண்டும். பாரம்பரிய விதைகளை எடுத்து வைத்து பயன்படுத்துவது போன்று பயன்படுத்த முடியாது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் தான் பி.டி ரக பயிர் வகைகளுக்கு வேளாண் விஞ்ஞானிகளிடம் இருந்தும், இயற்கை விவசாயிகளிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. உண்மை நிலவரத்தை ஆராய்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆய்வுக்குழுவும் மரபணு மாற்றப்பயிர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து தமிழ்நாடு இயற்கை விவசாய கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அரசலு£ர் இரா.செல்வம் நம்மிடம், \"மரபணு மாற்றம் குறித்த புரிதல் நம்முடைய விஞ்ஞானிகளுக்கு குறைவு. 50 வருடத்திற்கு முன்பு தான் மரபணு பற்றிய விவரம் நமக்கு தெரியும். 1954ல் மரபணு கோட்பாடு உருவாக்கப்பட்டது. ஒரு மரபணு ஒரு புரதத்தை உருவாக்கும் என்பது தான் அந்த கோட்பாடு. மாறிவரும் -------இயற்கை நிலையில் அறிவியல் கோட்பாடுகளை தொழில்நுட்பங்கள் மாற்றத் தொடங்கின. பி.டி பருத்தி குறித்து மான்டாசோவா என்ற பன்னாட்டு நிறுவனம் ஆய்வு நடத்தி தந்த விளக்கத்தை தான் அனைவரும் ஏற்றுள்ளனர். இது தவறானது. மரபணு குறித்த விவாதம் 2002ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கியது. 2001ம் ஆண்டு ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட பி.டி. பருத்த��யை பிடுங்கி போட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கூறியது. அதன்பின்னர் படிப்படியாக பி.டி.பயிர் வகைகள் நுழைந்து விட்டன. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் நல்லதா கெட்டதா என்று முடிவு செய்து அறிக்கை கொடுப்பது சம்பந்தப்பட்ட பன்னாட்டு விதை நிறுவனம் தான். முதன்முதலாக பி.டி.கத்திரிகாய் என உள்ளே நுழைந்து இப்போது 54 வகையான பி.டி.பயிர்கள் இந்தியாவினுள் வந்துவிட்டன.\nஇந்த நிலையில் தான் அருணா ரோட்ரிகேஸ் என்பவர் உச்சநீதி மன்றத்தில் பி.டி பயிர்களுக்கு எதிராக வழக்கு போட்டார். அப்பேது வேளாண் அமைச்சராக இருந்த ஜெயராம் ரமேஷ், இதுபற்றி ஆய்வு செய்ய பாராளுமன்ற நிலைக்குழுவை உருவாக்கினார். மேற்குவங்கத்தைச் சேர்ந்த பசுதேவ் ஆச்சர்யா எம்.பி., தலைமையில் 28 எம்.பி.,க்கள் கொண்ட குழு ஆய்வு செய்தது. இதில் காங்கிரஸ் எம்.பி.க்களும் இடம் பெற்றிருந்தனர். பி.டி.பயிர் வகைகள் இந்தியாவுக்கு ஏற்றதா இதனால் ஏற்படும் சாதகம் என்ன இதனால் ஏற்படும் சாதகம் என்ன பாதகம் என்ன-- என்பனவற்றை மக்களிடம் இருந்தும், வேளாண் விஞ்ஞானிகளிடம் இருந்தும் ஆய்வு செய்து மேற்கண்ட குழு ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.\nபாராளுமன்ற நிலைக்குழு நடத்திய ஆய்வின் படி பி.டி.பயிர் ரகங்கள் இந்தியாவுக்கு ஏற்றதல்ல. அது விதை சுதந்திரத்தை அழித்து விடும் என்று அறிக்கை கொடுத்தது. ஆனால், இந்த அறிக்கையை தற்போதைய வேளாண் அமைச்சர் சரத் பவார் ஏற்க மறுக்கிறார். மேலும், வேளாண் விஞ்ஞானிகள், பி.டி.பயிர் வகைகளுக்கு அனுமதி கொடுப்பதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன என்றும் கூறினர். மேலும், கம்பெனிகள் கொடுக்கும் ஆராய்ச்சி முடிவுகளை சரியானது என்று ஏற்க முடியாது எனவும், பி.டி. பருத்திக்கு கொடுத்த அனுமதியை திரும்ப பெற வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அறிக்கை கொடுத்தனர். ஆனால், இந்த அறிக்கையையும் மத்திய அரசு ஏற்கவில்லை. மாறாக பிரதம மந்திரியின் அறிவியல் ஆலோசனைக்குழு, உணவு உத்திரவாதத்திற்காக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் அவசியமானவை என்று முடிவெடுத்துள்ளது.\nஇதனிடையே மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சராலினி என்பவர் நீண்ட கால ஆய்வு ஒன்றை எலியின் வாயிலாக மேற்கொண்டார். 300 நாட்கள் நடந்த அந்த ஆய்வு பெரும் அதிர்ச்சி தக���ல்களை தந்துள்ளன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்வகைகளை சாப்பிடுவதால் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது என்றும், உள்ளுறுப்பில் புண்கள் ஏற்படுகின்றன என்றும் தொற்று நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் கூறியுள்ளன.\nஇது இப்படி இருக்க, பி.டி.பருத்தி குறித்து வெளித் தேடல் ஆய்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்கள் இந்த ஆய்வுக்கு தடை விதித்தன. தங்கள் மாநிலங்களில் இந்த ஆய்வுகள் நடத்தப்படக்கூடாது என்று கூறின. ஆனால், உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் மட்டும் பி.டி.பருத்தி வெளிப்புற ஆய்வுக்கு அனுமதி அளித்துள்ளார். நம்முடைய உணவு, நம்முடைய விவசாயங்கள் எல்லாம் விலைபோகும் விஞ்ஞானிகளிடம் மாட்டிக் கொண்டுள்ளன. இது எல்லோருக்குமான பிரச்னை.\nபி.டி.பருத்தியில் அதிகமாக விளைச்சலும், லாபமும் கிடைக்கிறது என்று கூறுவது தவறானது. நாட்டுரக பருத்திக்கு ரூ.25 ஆயிரம் லாபம் கிடைத்தால், பி.டி.பருத்திக்கு ரூ.50 ஆயிரம் லாபம் கிடைக்கிறது என்று கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறானது. பி.டி.பருத்தி பயிரிட நிறைய தண்ணீர் தேவைப்படும். மானாவாரி நிலங்களில் பயிரிட்டால் விளைச்சல் குறைவாக தான் வரும். இந்த பி.டி.பருத்தியை பயிரிட்டதால் தான் விதர்பாவில் பல்லாயிரக்கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். நாட்டு பருத்தி பயிரிட்டால் விதையை மறுமுறை பயன்படுத்தலாம். மண் கெட்டுப்போகாது. ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தான் பருத்தி விளைச்சல் அதிக அளவில் இருந்தது. ஆனால் தற்போது குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடி ஏற்படுத்தித் தந்த நீர்பாசன வசதிகளினால் அதிக அளவில் பருத்தி பயிரிடப்படுகிறது. தண்ணீர் பஞ்சமாக உள்ள மகாராஷ்டிராவில் தற்போது பி.டி. பருத்தியின் விளைச்சல் குறைந்துள்ளது.\nஆந்திராவில் 35 லட்சம் எக்டேரில் தற்போது இயற்கை விவசாயம் நடக்கிறது. அங்கு எந்த பூச்சிக்கொல்லியும் இல்லை. விவசாயம் சிறப்பாகவே நடக்கிறது. பாரம்பரிய விதைகளை வைத்து நிறைய பயிர்களை விளைவிக்க முடியும். எந்த வகை மரபணு மாற்றமும் தேவையில்லை. இந்திய விவசாயத்தை பன்னாட்டு விதைக்கம்பெனிகளின் சொத்தாக மாற்றும் முயற்சியே மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை மூலம் விவசாயம் செய்தால் செலவை குறைக்கலாம். தஞ்சாவூரில் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை என்ற காரணத்தினால் 13க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால், அங்கு ஒரு சில இடங்களில் பாரம்பரிய விதைகளை பயிரிட்டு தண்ணீர் பஞ்சமாக உள்ள இந்த நேரத்திலும் நல்ல அறுவடையை செய்து வருகின்றனர்\" என்றார்.\nகத்தரிக்காயில் தொடங்கிய மரபணு மாற்றம், பருத்தி, வெண்டைக்காய் என ஊடுருவி தற்போது மக்காச்சோளத்திற்கும் பரவியுள்ளது. ஒரு நாட்டை அழிக்க வேண்டுமானால், அணுகுண்டு போடவேண்டாம். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை பயிரிட்டால் போதும் என்கிறார்கள் வேளாண் விஞ்ஞானிகள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nமரபணு மாற்றுப் பயிர்கள் எல்லா விதத்திலும் நமக்குத் தீமையே.பல்கலைக் கழக விவசாய விஞ்ஞானிகளில் மிகப் பலரும் அந்நிய நிறுவனங்களின் எடுபிடிகள்,கைக் கூலிகள்.உலகமயம் ,தனியார்மயம், தாராளமயத்தை அமல்படுத்தும் அனைவரும், நரசிம்மராவ், தேவே கௌட,ஐ.கே.குஜ்ரா ல்,வாஜபேயி,மன்ம ோகன் சிங் ஆகியோரும் சோனியா,அத்வானி, மற்றும் இவர்களுடன் கூட்டு சேர்ந்த, சேர்ந்திருக்கின ்ற, சேரவிருக்கின்ற மற்ற கும்பல்கள்,மற்ற ும் ஜெயலலிதா, கருணாநிதி,ஸி.பி .ஐ., ஸி.பி.ஐ.(எம்) ஆகிய அனைத்தும் அனைவரும் தேசத்துரோக, மக்கள்விரோத கும்பல்களே. இவை அனைத்தையும் விரட்டியடித்து உலக வர்த்தகக் கழகத்திலிருந்து இந்திய அரசு வெளியேறுவதே நாம் உருப்பட,நிம்மதி யாக வாழ ஒரே வழி.விவசாயிகள், ஆலைத் தொழிலாளர்கள,வணி கர்கள் மற்றும் பல்வேறு பிரிவு மக்களும் தற்போது இதைப் புரிந்துகொண்டு வருவதாகத் தெரிகிறது. இந்த இலக்கை நோக்கி மேலும் மேலும் மக்களை அணிதிரட்டுவோம். நம் வாழ்க்கையை,நம் நாட்டை மீட்டெடுப்போம் \nமிகக் கொடுமையாக இருக்கிறது. சுயநலம் பிடித்த மனிதர்களால் இது போன்ற கொடுமைகள் நிகழ்த்தப்படுகி ன்றன. மரபணு ரகங்கள் அனைத்தும் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். நாடு முழுவதும் பாரம்பரிய இயற்கை விவசாய ம���றைகள் பின்பற்றப்பட வேண்டும். மரபணு மாற்றப்படாத நாட்டு விதை ரகங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/Amrita-a-former-student-want-a-response-to-the-injustices-that-befall-school-children", "date_download": "2021-07-28T03:44:02Z", "digest": "sha1:GET54HMPY2EPURDMISB35S4BQGO5QUHB", "length": 46775, "nlines": 219, "source_domain": "www.malaimurasu.com", "title": "200க்கும் மேற்பட்ட மாணவிகளை அந்தரங்க **** பாபா!! சொல்ல வார்த்தையே இல்ல... எகிறும் கிரைம் ரேட்!!", "raw_content": "\nஅடிதடி, வெட்டு-குத்து… இதெல்லாம் இனி கேட்காது\nபோலி நகையை விற்ற சரவணா ஸ்டோர்.. மக்களை ஏமாற்றி...\nமுதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: புது...\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள்...\nகேட்பாரற்று கிடந்த 100 ஆண்டு பழமையான ஆலை... எழில்மிகு...\nஆயுர்வேதம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம்......\nசெல்போன் திருடிய நான்கு சிறுவர்கள் சிறையிலடைப்பு\nஇளம் பெண்ணோடு உல்லாச வாழ்க்கை... குழந்தை கொடுத்துவிட்டு...\nகுடிபோதை தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு......\nகள்ளக்காதலை கைவிட மறுத்த பெண் கொலை\nஇந்திய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி:...\nஸ்பெயினை வீழ்த்திய இந்தியா... டோக்கியோ ஒலிம்பிக்...\nஇந்தியா திரும்பிய மீராபாய் சானு... விமானநிலையத்தில்...\n13 பதக்கங்களை குவித்த இந்தியா... ஒலிம்பிக்கில்...\nபதக்கம் பெறும்போது முகக்கவசத்தை கழற்றலாம்......\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு......\nஎனக்கு நீதிபதிய நல்ல தெரியும்\nயார்கோள் அணைக்கு எதிர்ப்பு... விவசாயிகள் நூதன...\nரூ.10,000 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது\nகீழடியில் 7ஆம்கட்ட அகழாய்வு.. பண்டைய கால நாணயம்...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nகர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை...\nஇனிமே ட்விட்டரில் இந்த முக்கிய ஆப்சன் நீக்கம்…...\nவாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கைகளுக்கு ஐரோப்பாவில்...\nபயனாளிகளுக்கு ஒரு நற்செய்தி.. பயனாளர்களை கட்டாயப்படுத்த...\nஇனிமே வீடியோ கால் பேசும்போதும்.. வாட்ஸ் அப்பில்...\n#relationshipஅட்வைஸ், உங்க லவ்வர் செல்போன் பாஸ்வேர்டு...\nநாம் இழந்தது இனி யாருக்குமே கிடைக்காதது..\nஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக 73% அமெரிக்கர்கள்,.\nகொரோனாவால் அம்பானிக்கே இந்த நிலையா.\nவிண��ணை தொடும் பெட்ரோல் விலை: பேசாமா வண்டிய வித்துறலாம்\nஊரடங்கை மீறி சாலையில் சுற்றியவர்களுக்கு கொரோனா...\nதடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைப்பு- பொதுமக்கள்...\nஅரசு அனுமதி அளிக்காத கடைகளை திறந்த வியாபாரிகளை...\nநாங்களும் சண்ட செய்வோம்..பூட்டிய பேக்கரி கடையை...\nகல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது.,\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசமாக படிக்கலாம்.\nபள்ளிகளைப் போல இனி கல்லூரிகளுக்கும் வருகிறது...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nபாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி......\nகொரோனா அமெரிக்காவிலிருந்து பரவியது... 2ஆம் கட்ட...\nபுதுப்பிக்கப்படும் தகவல் தொடர்பு ... கொரிய நாடுகள்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான்...\nதிவாலானவர் விஜய் மல்லையா... லண்டன் நீதிமன்றம்...\n200க்கும் மேற்பட்ட மாணவிகளை அந்தரங்க **** பாபா சொல்ல வார்த்தையே இல்ல... எகிறும் கிரைம் ரேட்\n200க்கும் மேற்பட்ட மாணவிகளை அந்தரங்க **** பாபா சொல்ல வார்த்தையே இல்ல... எகிறும் கிரைம் ரேட்\nபள்ளியில் படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு ஏற்படும் அநீதிகளுக்கு தகுந்த பதில் கிடைக்க வேண்டும் என சுஷில் ஹரி இண்டர்நேஷனல் முன்னாள் மாணவியான அமிர்தா போராடி வருகிறார்.\nபள்ளியில் படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு ஏற்படும் அநீதிகளுக்கு தகுந்த பதில் கிடைக்க வேண்டும் என சுஷில் ஹரி இண்டர்நேஷனல் முன்னாள் மாணவியான அமிர்தா போராடி வருகிறார்.\nபள்ளிகளுக்கு படிக்க வரும் பிள்ளைகளிடம் பாடம் நடத்தும் ஆசிரியர்களே பாலியல் தொந்தரவு கொடுக்கும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருவது வேதனைக்குரிய செயலாக உள்ளது. அண்மையில் சென்னையில் பிரபல பள்ளிகளில் ஒன்றான பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் தொடர்ந்து பள்ளி மாணவிகள் பலரிடம் தனது காம இச்சையினால் பாலியல் தொந்த்ரவு கொடுத்து வந்துள்ளார் என்ற செய்தி பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியே சொன்னால் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பாடத்தில் மதிப்பெண்கள் வேண்டுமென்றே குறைக்கப்படும் அல்லது வேறு மாதிரியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இதனால் பெரும்பாலா�� மாணவிகள் தங்களுக்கு நடக்கும் அநீதிகளை வெளியே சொல்ல தயங்குகின்றனர்.\nஇதேபோன்று, ஆன்மிகத்தையும் கலாச்சாரத்தையும் போதிக்கிறேன் என்ற பெயரில் பள்ளியை நடத்தி வந்த சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியிலும் இதே நிலைதான் இருந்து வருகிறது. கேளம்பாக்கத்தில் இருக்கும் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா என்பவர் அவரது பள்ளியில் 6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவிகள் சிலரிடம் தவறாக நடந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது இது பூதாகரமாக வெளிவந்துள்ளது. இந்த நிலையில், பள்ளி படிக்கும் போது பாடம் நடத்தும் ஆசிரியர்களால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் மாணவிகளை திரட்டி அவர்களுக்காக நியாயம் கிடைக்க போராடி வருகிறார் கேளம்பாக்கம் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியில் படித்த முன்னாள் மாணவியான அமிர்தா.\nஇதுகுறித்து தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், கடந்த 2009-11 ஆண்டு வரை அப்பள்ளியில் படித்து வந்த அமிர்தா, சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியில் நடக்கும் சில கூத்துகள் குறித்து தெரிவித்தார். அதாவது, அப்பள்ளியில், சிவசங்கர் பாபாவின் பக்தர்களாக இருந்தால் ஒரு மாதிரியாகவும், பாபாவின் பக்தர்களாக இல்லாவிட்டால் வேறு மாதிரியாகவும் நடத்துவார்கள் என்றார். பாபாவால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் தகவல்களை பெற்று அதை வெளியே சொன்னதால் தன்னை ப்ளஸ் ஒன் படிக்கும் போதே டி.சி கொடுத்து வெளியே அனுப்பிவிட்டதாக கூறியுள்ளார் அமிர்தா. மேலும் பள்ளியில் படிக்கும் பலர் ஏழை, எளியவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தால் யாரும் எங்கு சென்றும் புகார் அளிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார் தன்னை கடவுள் என சொல்லிக்கொள்ளும் சிவசங்கர் பாபா.\nதொடர்ந்து பேசிய அவர், பள்ளியில் நடைபெறும் பாலியல் புகார்கள் குறித்து வரும் 11-ம் தேதி சிவசங்கர் பாபாவை குழந்தைகள் உரிமை ஆணையம் விசாரிக்கவுள்ளது. இந்த விசாரணைக்கு பின் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உரிய பதில் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை உள்ளதாக முன்னாள் மாணவி அமிர்தா கூறியுள்ளார்.\nஅடிதடி, வெட்டு-குத்து… இதெல்லாம் இனி கேட்காது DARE ஆப்ரேஷனை கையிலெடுக்குது ���ாவல்துறை… பீதியில் ரவுடிகள்\nரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க DARE என்ற ஆப்பரேஷனை கையில் எடுத்துள்ளனர் சென்னை காவல் துறையினர். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்...\nஅடிதடி, வெட்டு-குத்து, ஆட்கடத்தல், கொலை, கொள்ளையென தொடர்கதையாகி வரும் ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தி.மு.க-வின் ஆட்சி காலத்தில் ரவுடிகளின் அராஜகம் அதிகமாக இருக்கும் என்ற ஒரு கருத்து மக்களிடையே இருந்து வருவது நாம் அறியாததல்ல. இக்கருத்தை வேரறுக்க ஆளும் தி.மு.க ஆட்சிக்கு வந்தது முதலே பல்வேறு முயற்சிகளை காவல் துறை மூலம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தலைநகரான சென்னையில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையிலான காவல் துறையினர் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nஇந்நிலையில் பெருகி வரும் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க சென்னை காவல்துறை DARE எனப்படும் Direct Action against Rowdy Elements என்ற ஆப்பரேஷனை கையில் எடுத்துள்ளனர். இந்த ஆப்பரேஷன் மூலம் குறிப்பாக முக்கிய ரவுடிகளை A+ கேட்டகரி, A கேட்டகரி, B கேட்டகரி என அவர்களின் குற்றச் செயல்களுக்கு ஏற்ப வகைப்படுத்தி அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக உள்ள ரவுடிகளின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வகைப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக கூறுகிறார் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்..\nகுறிப்பாக இந்த DARE ஆப்பரேஷனின் கீழ் பிரபல ரவுடிகளான சி.டி மணி, காக்காத் தோப்பு பாலாஜி உட்பட பலர் போலீசாரின் அதிரடி நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது வகைப்படுத்தி கைது செய்யப்பட்ட 166 முக்கிய குற்றவாளிகள் உட்பட 21 ஆயிரத்து 289 ரவுடிகளின் பட்டியலையும் சேகரித்து , அதில் எத்தனை பேர் தற்பொழுது சிறையில் உள்ளனர் எத்தனை பேர் பிணையில் வெளியே சென்றுள்ளனர் எத்தனை பேர் பிணையில் வெளியே சென்றுள்ளனர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து அதன் மூலமும் ரவுடிகளின் குற்ற நடவடிக்கைகளுக்கு ஏற்ப வகைப்படுத்தும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பிணையில் வெளியே சென்ற ரவுடிகளின் பட்டியலில் 39 பேர் தற்பொழுது தலைமறைவ��க இருந்து வருவதால் தனிப்படை அமைத்து அவர்களை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு மட்டும் இதுவரை பல்வேறு குற்றச் செயல்கள் புரிந்த 194 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், A+ கேட்டகரியைச் சேர்ந்த தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் 21 குள்ளவாளிகளின் பட்டியலையும் சென்னை காவல்துறை தயார் செய்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கை, கைது செய்யப்பட்ட ரவுடிகள் பாத்ரூமில் வழுக்கி விழும் சம்பவங்கள், அதையும்தாண்டி தங்களைத் தாக்க வரும் ரவுடிகளைத் தற்காப்புக்காக என்கவுண்டர் செய்யும் சம்பவங்கள் என காவல் துறையினரின் இத்தனை செயல்பாடுகளையும் தாண்டி ரவுடியிசம் தொடர்கதையாகியுள்ளது.\nஒவ்வொரு A+ கேட்டகரி ரவுடிகள் மீதும் நீதிமன்றங்களில் 30-40 வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. வழக்குகள் முடிவடையாமல் நிலுவையில் இருக்கும்போதும் பிணையில் வெளியே வந்து மீண்டும் ரவுடிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுட்டு வருவதோடு சட்டத்தில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தியே இவர்கள் தப்பித்து வருகின்றனர். காவல் துறையினரின் நடவடிக்கை எத்தனை கடுமையானதாக இருந்தாலும், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்து நிலுவையில் உள்ள வழக்குகளை இரு முடிவுக்குக் கொண்டு வந்து குற்றவாளிகளை நிரந்தரமாக சிறைகளில் அடைத்தாலே ரவுடி கும்பலின் இந்த சாம்ராஜ்யம் ஒரு முடிவுக்கு வரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.\nபோலி நகையை விற்ற சரவணா ஸ்டோர்.. மக்களை ஏமாற்றி பணம் பறித்த நகைகடை\nபோலி தங்க நகைகளைக் கொடுத்து வாடிக்கையாளரை இரண்டு முறை ஏமாற்றிய பிரபல தி.நகர் சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை நிர்வாகத்தின் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசென்னை ஐயப்பன் தாங்கல், ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் திரிவேணி(37). மருத்துவரான இவர், சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.\nஇவர் கடந்த ஜூன் மாதம் 22-ம் தேதி மாம்பலம் காவல் நிலையம் மற்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தபால் மூலம் புகார் ஒன்றை அளித்திருந்தார்.\nஅந்த புகாரில், \"தான் 2015-ம் ஆண்டு தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகையில் 24 கிராம் தங்க வளையல் வாங்கியதாகவும், அதேபோல 2016-ம் ஆண்டு 23.630 கிராம் தங்க செயின் வாங்கியதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் 2016ஆம் ஆண்டு வாங்கிய தங்கச் செயினானது கடந்த 2019ஆம் ஆண்டு அறுந்து விழுந்ததாகவும் அறுந்து விழுந்த செயினை எடுத்து பார்த்தபோது அதனுள் வெள்ளி கம்பிகள் இருந்ததாகவும்\" தெரிவித்துள்ளார்.\nமேலும், \"இது குறித்து சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை மேலாளரிடம் சென்று முறையிட்டபோது, நகை செய்யும் போது இது தெரியாமல் நடந்திருக்கலாம் எனவும் அதற்காக அவர் மன்னிப்புக் கேட்டு வேறு நகைகளை மாற்றி கொடுத்ததாகவும்\" புகாரில் தெரிவித்த மருத்துவர் திரிவேணி, அதனால் காவல்நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்காமல் நகையை மாற்றிக் கொண்டு வந்து விட்டதாக தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு வாங்கிய வளையல் சமீபத்தில் உடைந்து போனதாகவும் அப்போது அதை சோதனை செய்து பார்த்தபோது வளையல் கற்களுக்கு கீழே அதிக அளவில் அரக்கு வைக்கப்பட்டு தங்களை ஏமாற்றியதாகவும், தாங்கள் வாங்கிய இரண்டு நகைகளிலும் தங்களை ஏமாற்றியது போல், பல வாடிக்கையாளர்களை இதேபோல் போலியாக தங்கநகை கொடுத்து ஏமாற்றி இருக்கலாம் எனவும் இதனால் சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கடந்த ஜூன் 22ஆம் தேதி மாம்பலம் காவல் நிலையம் மற்றும் காவல் ஆணையர் அலுவலகத்தில் தபால் மூலம் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவித்திருந்தார்.\nஇதனையடுத்து காவல்துறை சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகையின் மீது சரியான முறையில் நடவடிக்கை எடுக்காததால் மருத்துவர் திரிவேணி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.\nமருத்துவர் திரிவேணியிடம் இரண்டு முறை போலியான தங்க நகைகளை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என நீதிமன்றம் மாம்பலம் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.\nநீதிமன்ற உத்தரவின்படி வழக்கை விசாரித்த போது சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை மருத்துவர் திரிவேணியை இரண்டு முறை போலியான தங்க நகைகளை கொடுத்து ஏமாற்றியது தெரிய வந்தது.\nஇதனடிப்படையில் சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை நிர்வாகத்தின் மீது மோசடி செய்தல் ம��்றும் நம்பிக்கை மோசடி ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாம்பலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபிரபல நகை கடையான தி.நகர் சரவணா ஸ்டோரில் வாடிக்கையாளர் ஒருவர் இரண்டு முறை தங்க நகைகள் வாங்கியதும், 2 முறை வாங்கிய தங்க நகைகளிலும் வெள்ளிக் கம்பிகள் மற்றும் அரக்குகள் வைத்து வாடிக்கையாளரை சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை ஏமாற்றியதால் அதன்மீது வழக்கு பதியப்பட்டு இருப்பதும் சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை வாடிக்கையாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமுதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: புது மனைவியை அடித்து துன்புறுத்திய கணவர், மாமியார் கைது\nகேரளாவில் முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த கணவர் புது மனைவியை கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளாவில் 31 வயதான ஒரு பெண் திருவனந்தபுரத்தில் டெக்னோபார்க்கில் பணிபுரிந்த மென்பொருள் பொறியாளரை திருமணம் செய்து கொண்டார். அந்த பெண் அங்குள்ள ஒரு பள்ளியில் டீச்சராக பணியாற்றினார். முன்னதாக திருமணத்தின் போது பெண் வீட்டில் இருந்து 50 சவரன் நகை போடப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு பிறகு புதிய வீடு ஒன்று வாங்குவதற்காக 50 சவரன் நகையை கணவரும் மாமியாரும் கேட்டுள்ளனர். ஆனால் அப்பெண் நகையை தர மறுத்துவிட்டார்.\nஅதனால் அந்த பெண்ணை அந்த கணவரும் மாமியாரும் கடுமையாக தினமும் தாக்கியுள்ளனர். மேலும் அவருக்கு சாப்பாடு கூட போடாமல் பல நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து பட்டினி போட்டுள்ளனர். பின்னர் ஒரு நாள் அங்கிருந்து தப்பித்த அவர் தந்தை வீட்டிற்கு வந்த நடந்ததை கூறியுள்ளார். இதுகுறித்து மாபிள்ளையை தட்டிக்கேட்ட அந்த பெண்ணின் தந்தையையே கணவர் வீட்டார் அடித்து உதைத்துள்ளார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் மகளுடன் சென்று புகார் கொடுத்தனர்.\nதொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். போலீஸ் விசாரணையில் அந்த பெண்ணின் கணவர் ஏற்கனவே திருமணமானவர் என்றும், அவரின் கொடுமை தாங்காமல் முதல் மனைவி பிரிந்து சென்று விட்டதையும் ,இதை மறைத்து அந்த பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதையும் கண்டுபிடித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும்...\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் என மொபைலுக்கு வரும் மெசேஜ் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் என மொபைலுக்கு வரும் மெசேஜ் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஅண்மைகாலமாக செல்போன்களில் வரும் மெசேஜ்கள் மூலம் மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்து வருகின்றனர். அந்த வகையில், 10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் என மொபைலுக்கு வரும் மெசேஜ் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு கிளிக் செய்து விபரங்களை பதிவிடுவதன் மூலம் மோசடி கும்பல் பணத்தை திருடி வருகின்றனர். அதனால் இது போல் வரும் மெசேஜை யாரும் நம்பவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் கடந்த சில நாட்களாக பணமோசடி அதிக அளவு நடைபெற்று வருவதால் இந்த எச்சரிக்கை பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.\nகேட்பாரற்று கிடந்த 100 ஆண்டு பழமையான ஆலை... எழில்மிகு பூங்காவாக மாற்றிய தோட்டக்கலைத்துறை...\nவடசென்னையில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த தொழிற்சாலை ஒன்றை தோட்டக்கலைத்துறையினர் எழில்மிகு பூங்காவாக மாற்றி அசத்தியுள்ளனர்.\nசென்னை பழைய வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகரில் 1919ஆம் ஆண்டு இராட்சத இயந்திரங்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்து, விவசாய உபகரணங்கள் தயாரிக்கும் ஆலை உருவாக்கப்பட்டது.\nஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு இந்த தொழிற்பேட்டை, தொழில் துறை, அதன்பின் வேளாண் பொறியியல் துறையின் கட்டுபாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2002ஆம் ஆண்டுக்கு பிறகு பணி நிறுத்தப்பட்ட நிலையில், பராமரிப்பின்றி ஒரு புதர் மண்டிய காடு போல் கேட்பாரற்று போனது. 3 புள்ளி 8 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தை புனரமைக்க முடிவு செய்த தமிழக அரசு, 5 கோடி ரூபாய் ஒதுக்கி எழில்மிகு பூங்காவாக சீரமைக்க தோட்டக்கலைத்துறைக்கு உத்தரவிட்டது.\nஅதன்பின் நடத்தியவையோ அசத்தலான மாற்றங்கள். 7 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் புல்தரை, 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட அழகு செடிகள், 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மண் இல்லா தாவரம் வளர்ப்பு முறை, குழந்தைகளை கவரும் வகையில் விளையாட்டு உபகரணங்கள், வண்ண சுவர் ஓவியங்கள் என பூங்காவை எழில்மிகு நந்தவனம் போல் மாற்றியுள்ளது.\nகீரை வகைகள், இனிப்பு துளசி, செங்கீரை, பால கீரை என மூலிகைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ரசித்து மகிழும் மக்களுக்கு கூடுதல் பரிசாக 126 இருக்கைகளுடன் கூடிய உள் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாரம்பரிய பூங்காவை பார்வையிட நுழைவு கட்டணமாக சிறுவர்களுக்கு 10 ரூபாயும், பெரியவர்களுக்கு 20 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இதேபோல், பூங்காவில் நடைபயிற்சி செய்ய மாதந்தோறும் 150 ரூபாய் கட்டணமாக பெறப்படுகிறது.\nஇயந்திரமயமான உலகில் கூச்சலுடனும், குழப்பத்துடனும் தங்களின் அன்றாட வாழ்வியலை கடந்து செல்லும் மக்களுக்கு மன அமைதி என்பது ஒரு இன்றியமையாத தேவையாக மாறியுள்ளது. இதனால் மக்கள் தற்போது பூங்கா நோக்கி படையெடுக்கும் நிகழ்வும் அதிகரித்துள்ளது. அப்படிப்பட்ட மக்களுக்கு இந்த பூங்கா புத்துணர்ச்சியையும், மன மகிழ்வையும் நிச்சயம் தரும்.\nRRR திரைப்படத்தின் முதல் பாடல் ஆகஸ்டு 1-ம் தேதி வெளியீடு\nகாஷ்மீர் கலாசாரத்திற்கு வன்முறை விரோதமானது: ஜனாதிபதி ராம்நாத்...\n12-17 வயது குழந்தைகளுக்கு போடலாம்... மாடர்னா தடுப்பூசிக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/66449/Wife-of-Spain-prime-minister-tests-positive-for-virus.html", "date_download": "2021-07-28T03:09:57Z", "digest": "sha1:JLM4NMU7HCWW4UN3GR6D7MHUGB7LSPTP", "length": 9469, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஸ்பெயின் பிரதமரின் மனைவிக்கு கொரோனா தொற்று ! | Wife of Spain prime minister tests positive for virus | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nஸ்பெயின் பிரதமரின் மனைவிக்கு கொரோனா தொற்று \nஸ்பெயின் பிரதமரின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகிய���ள்ளது. அந்நாட்டில் பொதுமக்கள் வீடுகளை விட்டு தேவையின்றி வெளியேறக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஐரோப்பிய நாடானா ஸ்பெயினில் 183 பேரை கொரோனா பலி வாங்கியுள்ள நிலையில், 5 ஆயிரத்து 800 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என ஸ்பெயின் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வேலைக்கு செல்வதற்கும் உணவு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n\"ரயிலில் ஏசி பயணிகளுக்கு கம்பளி கிடையாது\" தெற்கு ரயில்வே\n15 நாள் மருத்துவ அவசர நிலை பிறப்பிக்கப்படுவதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஸ்பெயின் பிரதமரின் மனைவி பெகோனா கொமெஸை கொரோனா பாதித்திருப்பது தெரியவந்துள்ளது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இத்தாலியில் சனிக்கிழமை மட்டும் 3 ஆயிரத்து 497 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\n - கேரளாவில் 2 ரூபாய்க்கு முகக்கவசம் கொடுத்த மருந்துக் கடை\nஇதனால் அங்கு கொரோனா பாதித்துள்ளவர்கள் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தொட்டுள்ளது. இதனிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனைகளில் அவருக்கு கொரோனா தாக்குதல் இல்லை என்பது உறுதியாகியிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகெங்கும் இறந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 700ஐ கடந்துள்ளது. மேலும் இவ்வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒன்றரை லட்சமாக அதிகரித்துள்ளது.\n உங்கள் ஏசி மிஷினில் எலி குடித்தனம் நடத்தியிருக்கும்’ - கோடைகால முன்னெச்சரிக்கைகள்.\n‘ஜல்சா கேட் பகுதிக்கு வர வேண்டாம்’ - கொரோனாவால் ரசிகர்களுக்கு அமிதாப் அன்பு வேண்டுகோள்\nசூரியன், நிலவு, விலங்குகளின் உருவங்களுடன் வெள்ளி நாணயம்: கீழடி அகழாய்வில் கண்டெடுப்பு\nமதுரை எய்ம்ஸ்: புதிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன் - எம்.பி ரவீந்திரநாத்\nதமிழக காவல் துறையில் இரண்டு ஐஜி-க்கள் உட்பட 12 அதிகாரிகள் பணியிட மாற்றம்\nகர்நாடகாவின் புதிய முதல்வராக இன்று பதவியேற்பு: யார் இந்த பசவராஜ் பொம்மை\nநாயக பிம்பங்களை உடைத்த கலைஞன்: தனுஷ் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு\nஉங்கள் ��ூர் லிஸ்டில் இனி ஸ்பேஸ்... வணிக மயமாகி வரும் விண்வெளி சுற்றுலா பயணம் - ஓர் அலசல்\n\"ஒலிம்பிக் கால்பந்தில் நான் அடித்ததே கடைசி இந்திய கோல்\" - 'சைமன் சுந்தரராஜன் நேர்காணல்\nபள்ளிகளுக்கான கணினி, இணைய வசதியில் 'நகரும்' டிஜிட்டல் இந்தியா: UDISE+ ஆய்வறிக்கை பகுதி - 4\n”ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை நாடு முழுக்க கிடைக்கணும்” - மோடியிடம் வாழ்த்து பெற்ற ராதிகா பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n உங்கள் ஏசி மிஷினில் எலி குடித்தனம் நடத்தியிருக்கும்’ - கோடைகால முன்னெச்சரிக்கைகள்.\n‘ஜல்சா கேட் பகுதிக்கு வர வேண்டாம்’ - கொரோனாவால் ரசிகர்களுக்கு அமிதாப் அன்பு வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/05/434-10-2tBTr_.html", "date_download": "2021-07-28T05:35:38Z", "digest": "sha1:RNQSSYDNQG3LBFFBOZ536CU4UQIVEWR5", "length": 10935, "nlines": 32, "source_domain": "www.tamilanjal.page", "title": "இன்று 434 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் 10 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nஇன்று 434 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் 10 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை\nதமிழகத்தில் இன்று 434 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. 10,108 ஆக அந்த எண்ணிக்கை உள்ளது.\nஇதன்மூலம் இந்திய அளவில் தமிழகம் இரண்டாமிடத்தில் உள்ளது.\nசென்னையில் இன்று 310 பேருக்கு பாதிப்பு ஏற்ப்பட்டு உள்ளது, இதன்மூலம் அங்கு 5946 ஆக மொத்த பாதிப்பு உள்ளது.\nஇன்று மட்டும் 10,883 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 303104 பேருக்கு பரிசோதனை செய்யபப்ட்டு இருக்கிறது.\nஇன்று மட்டும் 5 பேர் உயிரிழந்ததுடன் சேர்த்து இதுவரை தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு 71 ஆக உள்ளது.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும��� 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/2271", "date_download": "2021-07-28T03:35:26Z", "digest": "sha1:CGVYYXR6OR7M3TFCVFIXHY3S3NN243TL", "length": 8294, "nlines": 131, "source_domain": "globaltamilnews.net", "title": "எட்கா குறித்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை: - GTN", "raw_content": "\nஎட்கா குறித்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை:\nஎட்கா குறித்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.\nபொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவு உடன்படிக்கை எனப்படும் எட்கா உடன்படிக்கை குறித்து இன்று கொழும்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.\nநான்கு பேர் அடங்கிய இந்திய பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.\nமுதல் தடவையாக உத்தியோகபூர்வமாக எட்கா குறித்து இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, அரசியல் கட்சிகளும் சில தொழிற்சங்கங்களும் எட்கா உடன்படிக்கையை எதிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவியாழேந்திரன் வீட்டின் முன் துப்பாக்கிப் பிரயோகம் – இளைஞன் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாடசாலை மாணவர்களுக்கு சித்தி���ம் வரைய வாய்ப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅளவுக்கு அதிகமாக மதுபானம் வாங்கி சென்றவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணிலின் நிலைக்கு “டீல் மேக்கர்ஸே” காரணம் – அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப அவர் உதவ வேண்டும்\nகாணாமல் போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் படையினரை இலக்கு வைப்பதற்கானதல்ல – அரசாங்கம்:-\n2 கிலோ தங்கம் கடத்திய ஏழு இலங்கைப் பெண்கள் கைது:\nவியாழேந்திரன் வீட்டின் முன் துப்பாக்கிப் பிரயோகம் – இளைஞன் பலி June 21, 2021\nபாடசாலை மாணவர்களுக்கு சித்திரம் வரைய வாய்ப்பு June 21, 2021\nஅளவுக்கு அதிகமாக மதுபானம் வாங்கி சென்றவர் கைது June 21, 2021\nகொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் June 21, 2021\nகொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம் June 21, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldthamil.org/posts/2017/09/03/878/anitha-tnagainstneet/", "date_download": "2021-07-28T04:02:31Z", "digest": "sha1:VY5YRPARFXAD76SBLFJXILCDYYFDICX5", "length": 6183, "nlines": 52, "source_domain": "worldthamil.org", "title": "தமிழ் மாணவி அனிதாவிற்கு கண்ணீர் அஞ்சலி ! - உலகத் தமிழ் அமைப்பு", "raw_content": "\nதமிழ் மாணவி அனிதாவிற்கு கண்ணீர் அஞ்சலி \nதமிழ் நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் குழுமூர் என்னும் சிற்றூரில் ஏழைக்கூலித் தொழிலாளிக்குப் பிறந்த, தாயை இளமையில் இழந்த ச. அனிதா எனும் இளம�� பெண் தனது திறமையினாலும் கடும் உழைப்பினாலும் மிகுதியான மதிப்பெண்களைப் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் பெற்றிருந்தும், “நீட்” (NEET) என்னும் முறையற்றத் தேர்வினால், தனது வாழ்நாள் கனவான மருத்துவப் படிப்பைப் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தனது உயிரை மாய்த்துக்கொள்ள நேர்ந்ததற்கு உலகத் தமிழ் அமைப்பு தனது ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவிக்கின்றது. இப்படியான இக்கட்டான சூழலை எதிர்கொண்டு போராட வேண்டும் என்றும் உயிர் துறக்கக் கூடாது என்றும் அன்போடும் உரிமையோடும் தமிழ் மாணவர்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும் இது போன்ற துயரமான நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் நீட் போன்ற முறையற்ற, பக்கச்சார்பான, ஏழை எளிய மக்களுக்கு எதிரான, மாநில உரிமையைப் பறிக்கும் சட்டங்களை உடனடியாக நீக்க ஆவண செய்யும்படி இந்திய அரசையும் தமிழ் நாட்டு அரசையும் உலகத் தமிழ் அமைப்பு கேட்டுக்கொள்கின்றது.\nகல்வி மற்றும் அடிப்படை மனித உரிமைகள், குமுகப் பொருளாதார முன்னேற்றங்கள் போன்ற அனைத்து உரிமைகளும் மாநிலங்களின் பட்டியலிலேயே இருக்க வேண்டியது மிகவும் தேவை. பல தேசிய இனங்கள் கொண்ட ஒரு துணைக்கண்டத்தில் வெளிநாட்டு உறவு, பாதுகாப்பு, பணத்தாள், உள்நாட்டுத் தொடர்பு ஆகிய நான்கு துறைகள் தவிர மற்ற அனைத்துத் துறைகளும் அந்தந்த மொழிவழி மாநிலங்களுக்கே இருக்க வேண்டும். அதற்கேற்ப இந்திய அரசியல் அமைப்பை மிக விரைவில் மாற்ற வேண்டியது இன்றியமையாத உடனடித்தேவை ஆகும்.\nமுனைவர் வை. க. தேவ்\nதலைவர், உலகத் தமிழ் அமைப்பு\n← ‘கக்கூசு’ ஆவணப்படம் – தீர்வு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2006/11/09/iraa-sisubalan-jobless-growth-productionless-profit-sezs/", "date_download": "2021-07-28T03:07:40Z", "digest": "sha1:3LZT3SFXAHDNILXPMMCJKV33VCHXDDEI", "length": 27636, "nlines": 274, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Iraa Sisubalan – Jobless Growth & Productionless Profit : SEZs « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« அக் டிசம்பர் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகடந்த சட்டமன்றத் தேர்தலில், பிரசாரத்தின் மையமான அம்சமாக, திமுகவின் தேர்தல் அறிக்கை திகழ்ந்தது. மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் வார்த்தைகளில் குறிப்பிட்டால் அத் தேர்தலின் “கதாநாயகனாக’ அந்த அறிக்கை விளங்கியது. தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் “சிக்குன் குனியா‘ மைய விவாதப்பொருளாக மாறியிருந்தது. சில அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சினைகளும் போகிற போக்கில் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் சாதக, பாதக அம்சங்கள் குறித்து, ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளிடையே முரண்பட்ட கருத்துகள் வெளிப்பட்டன.\nசுமார் 15 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி “தேசிய சேதாரமாய்’ இருக்கும் நமது நாட்டில் வேலைவாய்ப்பைப் பெருக்க புதிய தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. அதேசமயம் உயர்தொழில்நுட்பக் கல்வி பயின்ற சிலருக்கு மட்டும் வேலைவாய்ப்பு அளிக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலம், வேலைவாய்ப்பைப் பெருக்குமா என்பதே நமது கேள்வி\n“உற்பத்தி சாராத லாபம்’ (Productionless Profit), “வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி’ (Jobless Growth) என்பவையே இன்றைய உலகமயத்தின் தாரக மந்திரங்களாகும். இப் பின்னணியில் இத் திட்டம் 2000-ம் ஆண்டில் ஏற்றுமதி, இறக்குமதிக் கொள்கையில் அறிமுகப்படுத்தப்பட்டு, நாடாளுமன்ற ஒப்புதலுக்குப் பிறகு 2005 ஜூன் 23 அன்று சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 300 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு 67 மண்டலங்களுக்கென 1,34,000 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளும், இந்தியாவின் ஏகபோக நிறுவனங்களான அம்பானி, யூனிடெக், ஆடன், சகாரா, டிஎல்எப், டாடா, மகேந்திரா போன்றவையும் இச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்க அனுமதி பெற்றுள்ளன.\nவரிகளை முழுமையாகத் தளர்த்தி ஏற்றுமதியைப் பெருக்குவதே சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் அடிப்படைக் குறிக்கோளாக���ம். இங்கு அமையும் நிறுவனங்கள் எவ்வித வரியோ, அனுமதியோ இன்றி பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளலாம். 100% நேரடி அன்னிய முதலீடு இங்கே வரலாம். லாபம் முழுவதையும் தாராளமாக அவர்கள் எடுத்துக் கொள்ளலாம். இந் நிறுவனங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முழுமையான வரிவிலக்கு அளிக்கப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 50 சதவீத வரிவிலக்குத் தரப்படும். லாபத்தை மறுமுதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும்.\nஅரசு திட்டமிட்டுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்தால் அதன் மூலம் லட்சம் கோடி ரூபாய் அன்னிய முதலீடு நாட்டுக்குக் கிடைக்கும். அதேசமயம் இந் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகைகள் மூலம் அரசுக்கு ரூ. 90,000 கோடி வரி இழப்பு ஏற்படும் என மத்திய நிதியமைச்சகம் குறிப்பிடுகிறது. “வரி இழப்பை ஏற்படுத்துவது மட்டுமல்ல, இந்நிறுவனங்கள் விரும்பினால் புதிய இடங்களுக்கு மாறிச் செல்லும் வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சமூகத்திற்கு பெரும் கேடுகள் விளையும்’ என எச்சரிக்கிறார் சர்வதேச நிதிய அமைப்பின் தலைமைப் பொருளியலாளர் ராஜன்.\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கென கையகப்படுத்தப்படும் நிலங்களில் 75 சதவீதம் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றிற்காக ஒதுக்கப்படுகின்றன. உலக அளவிலும், இந்தியாவிலும் இயங்கி வரும் இத்தகைய பொருளாதார மண்டலங்களின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கக்கூடிய வகையில் இல்லை என்கிறார் பேராசிரியர் பிரபுல் பித்வாய். மேலும், இத்தகைய நிறுவனங்கள் மூலம் லட்சக்கணக்கில் வேலைவாய்ப்பு பெருகும் என்பதும் வெறும் பகற்கனவே என்கிறார் அவர்.\nநாட்டில் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சட்டத்திட்டங்கள் எவையும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் செல்லுபடியாகாது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களுக்கென தொழிற்சங்கங்களை அமைத்துக் கொள்ளவும் சாத்வீக வழிகளில் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடவும், உரிமைகள் கிடையாது. சுற்றுப்புறச்சூழல் துறையின் தடையில்லாச் சான்றும் இந்நிறுவனங்களுக்கு அவசியமில்லை. நிலத்தடி நீரை எவ்வளவு வேண்டுமானாலும் உறிஞ்சிக் கொள்ளலாம். மின்சாரம், சாலை வசதி போன்ற உள்க���்டுமான வசதிகளை முழுமையாக அவர்களுக்குச் செய்து தர வேண்டும்.\nஇவை எல்லாவற்றிற்கும் மேலாக இந் நிறுவனங்களுக்கென நிலங்களைக் கையகப்படுத்த புதிய சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு பொதுக் காரியங்களுக்காக நிலத்தைக் கையகப்படுத்தும் நிலை மாறி தனிநபர்களுக்காக நிலத்தைக் கையகப்படுத்தி அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. நிலக்குவியலைத் தடுத்து நிறுத்தி அனைவருக்கும் நிலம் என்ற லட்சியத்துடன் மேற்கொள்ளப்பட்ட நில உச்சவரம்புச் சட்டம் கைவிடப்பட்டு மீண்டும் நிலக்குவியலுக்கு வகை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து கைப்பற்றப்படும் இந்நிலங்களுக்கு மாற்று நிலங்களோ, போதுமான இழப்பீடோ வழங்கப்படுவதில்லை.\nசிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு விவசாய விளைநிலங்களை அரசு எடுக்காது என மத்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஒசூர் அருகே அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு 3,000 ஏக்கர் நல்ல விவசாய விளைநிலம் (ஊங்ழ்ற்ண்ப்ங் ப்ஹய்க்) கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கில் மின்சார பம்பு செட்டுகளும் ஏரிகளும், குடியிருப்புகளும் அமைந்துள்ள இப் பகுதியைக் கைப்பற்றுவதால் இங்கிருந்து பெங்களூர், சென்னை, கேரளம் போன்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் காய்கறிகள் வர்த்தகம் முழுமையாகத் தடைபட்டுப் போகும். இதற்கு மாற்றாக, அப் பகுதியிலேயே உள்ள தரிசு நிலங்களைக் கையகப்படுத்த வலியுறுத்தி விவசாயிகள் போராட்டக் களமிறங்கி உள்ளனர். உத்தரப்பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் இவ்வாறு விவசாய விளைநிலங்களைப் பாழ்படுத்துவதைக் கண்டித்து விவசாயிகள் தங்கள் வாழ்வுரிமைக்காகப் போராடி வருகிறார்கள்.\nஹரியாணா மாநிலம் ஜஜ்ஜாரில் 2.4 லட்சம் மக்களுக்கு உணவளித்து வரும் 10 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் அமையவுள்ள 300 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மூலம் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். உலக அளவில் தனிநபர் உணவுப்பொருள் நுகர்வு 309 கிலோ கிராம் ஆகும். இந்தியாவில் இது 200 கிலோ கிராம் ஆக உள்ளது. இந்திய மக்கள் அனைவருக்கும் தேவையா�� உணவுப்பொருள் வழங்க 310 மில்லியன் டன் உணவுப்பொருள் உற்பத்தி செய்யப்பட வேண்டும். ஆனால், தற்போது 200 மில்லியன் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கென விவசாய விளைநிலங்கள் பெருமளவில் கையகப்படுத்தப்படுவது தொடருமானால் நாட்டின் உணவுப்பொருள் உற்பத்தி மேலும் குறைந்து அது பட்டினிச்சாவுக்கு அஸ்திவாரமாகிவிடும். தொழில் வளர்ச்சி என்ற பெயரால் நாட்டின் 65 சதவீத மக்களின் வாழ்வோடு விளையாடுவதை மத்திய – மாநில அரசுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். மகத்தான மக்கள் எழுச்சியின் மூலமே இந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்த முடியும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/gallery/actress-jyothika-new-movie-pooja-stills/", "date_download": "2021-07-28T05:15:02Z", "digest": "sha1:MT6HXXI2CWWS4LQJXSFKJH4HB7XHEJMV", "length": 5046, "nlines": 80, "source_domain": "chennaionline.com", "title": "Actress Jyothika New Movie Pooja Stills – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nவிபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவால் இரண்டு மாதங்களுக்குப் பிறகே நடக்க முடியுமாம்\nதனுஷ் பிறந்தநாளன்று டி43 படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸாகிறது\n5 முன்னணி பாடகர்கள் பாடிய ‘ஆர்.ஆர்.ஆர்’ பட பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஜோதிகாவின் புது படம் பூஜையுடன் தொடங்கியது\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nJuly 27, 2021 Comments Off on இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nஒலிம்பிக் டைவிங் போட்டி – பெண்கள் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவில் சீனா தங்கம் வென்றது ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nJuly 27, 2021 Comments Off on டின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/technology/infosys-to-offer-cloud-solutions-on-google-platform/", "date_download": "2021-07-28T04:27:42Z", "digest": "sha1:IVR62T7OX7VRKDSD2LEDV4KHU3Z5C5O5", "length": 5395, "nlines": 86, "source_domain": "chennaionline.com", "title": "Infosys to offer cloud solutions on Google platform – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nவிபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவால் இரண்டு மாதங்களுக்குப் பிறகே நடக்க முடியுமாம்\nதனுஷ் பிறந்தநாளன்று டி43 படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸாகிறது\n5 முன்னணி பாடகர்கள் பாடிய ‘ஆர்.ஆர்.ஆர்’ பட பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nJuly 27, 2021 Comments Off on இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nஒலிம்பிக் டைவிங் போட்டி – பெண்கள் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவில் சீனா தங்கம் வென்றது ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nJuly 27, 2021 Comments Off on டின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://islamicparadise.wordpress.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-photo/", "date_download": "2021-07-28T03:46:45Z", "digest": "sha1:NEADNKSFBSLYOV3BYLXUGWZ3PAGWE3RX", "length": 15024, "nlines": 277, "source_domain": "islamicparadise.wordpress.com", "title": "சிராஜ் அப்துல்லாஹ் PHOTO | An Islamic Paradise's Blog", "raw_content": "\nசிராஜ் அப்துல்லாஹ் ஆகிய நான் விளம்பர பிரியனள்ள எனவேதான் எனது புகைப்படத்தை எங்கும் வெளியிடவில்லை.\nசிராஜ் அப்துல்லாஹ் ஆகிய நான் விளம்பர பிரியனள்ள எனவேதான் எனது புகைப்படத்தை எங்கும் வெளியிடவில்லை.\nநான் இனயதளத்தினை தொட்டு பல காலங்கல் ஆகிவிட்டது. மெயில் கேள்விகளோ, விமர்சனங்களோ நான் படிப்பதில்லை அதர்க்கான கால அவகாசம் கூட எனக்கில்லை.\nஎனவே எனது பெயரை பயன்படுத்தி யாரெனும் மெயில், பதில், விளக்கம் அளித்தால் அதர்க்கு நான் பொருப்பிலை என்பதை இதன் மூலம் அறிவிக்கிறேன்\nயாருடய புகைப்படத்தையவது பார்த்துவிட்டு இது தான் சிராஜ் அப்துல்லாஹ் என்று நம்பிவிடாதிர்கள்\nநான் இனயதளத்தினை தொட்டு பல காலங்கல் ஆகிவிட்டது.\nமெயில் கேள்விகளோ, விமர்சனங்களோ நான் படிப்பதில்லை அதர்க்கான கால அவகாசம் கூட எனக்கில்லை. எனவே எனது பெயரை பயன்படுத்தி யாரெனும் மெயில், பதில், விளக்கம் அளித்தால் அதர்க்கு நான் பொருப்பிலை என்பதை இதன் மூலம் அறிவிக்கிறேன் யாருடய புகைப்படத்தையவது பார்த்துவிட்டு இது தான் சிராஜ் அப்துல்லாஹ் என்று நம்பிவிடாதிர்கள்\nநான் எந்த ஜமாதிலும் இல்லை, யாருடனும் இஸ்லாம் அல்லது இஸ்லாம் அல்லாத எந்த தொடர்பிலும் இல்லை நான் ஊர் பெயர் தெரியாத தனி மனிதனகவே வாழ விரும்புகிறேன்\nஅல்லாஹ் நம் அனைவரையும் மன்னிப்பனாக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கை முறையை படியுங்கள்\nநபி ஈஸா (அலை) அவர்களை இகழும் மனிதர்கள்\nONLINE PJ-ல் கேள்வி கேட்க\nஈஸா (அலை) என் தூதர்\nஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்காதே\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியவர்கள்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவில் இடம் பெறும் புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2010 (3) ஒக்ரோபர் 2010 (7) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (3) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (5) மே 2010 (9) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (6) பிப்ரவரி 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankanewsupdates.com/2020/10/18/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-07-28T04:02:47Z", "digest": "sha1:LU4PBK3AY7MMP5VOPEGZGIGIEUI7JYXY", "length": 13320, "nlines": 108, "source_domain": "srilankanewsupdates.com", "title": "ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்-ப.கார்த்தீபன் – Sri Lanka News Updates", "raw_content": "\n63,000 சனத்தொகை: ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சிறிய நாடு\nவீட்டுப் பணியாளர்களின் கெளரவத்துக்காக தொழிலமைச்சில் பல தீர்மானங்கள்\nஉத்தரப் பிரதேசத்தில் கோர விபத்து ; 18 பேர் பலி, மேலும் பலர் காயம்\nஎரி காயங்களுக்குள்ளான இரு பிள்ளைகளின் தாயார் உயிரிழப்பு\nஉலகின் மிகப் பாரிய நீல மாணிக்கம் இலங்கையில் கண்டுபிடிப்பு\nசம்மாந்துறையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்: கால தாமதமின்றி பெற்றுக்கொள்ளுமாறு சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வேண்டுகோள்\nரிஷாட் பதியுதீனின் வீட்டில் இடம்பெற்ற சிறுமியின் மரணத்தை வைத்து, மீண்டும் இனவெறியைத் தூண்ட முயற்சி – நளின் Mp\nஅதிபர், ஆசிரியர்களின் பிரச்சினைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை தீர்வு..\nயாழ்ப்பாணத்தில் 29 ஆம் திகதி முதல் தடுப்பூ���ி ஏற்றப்பட்டவுள்ளது. இன்று சீனாவில் இருந்து வந்த 1.6 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளில், 200,000 யாழ்ப்பாணத்திற்கு\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்-ப.கார்த்தீபன்\nமுல்லைத்தீவு முறிப்பு பகுதியில் சட்ட விரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் சண்முகம் தவசீலன் மற்றும் கணபதிப்பிள்ளை குமணன் உள்ளிட்ட இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையினை சிறீ ரெலோ கட்சியின் இளைஞரணித் தலைவர் பரமேஸ்வரன் கார்த்தீபன் அவர்கள் வன்மையாக கண்டிக்கிறேன் என அவரது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்\nமேலும் அவரது ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது,\n‘இலங்கையில் புதிய அரசு உருவாகி 6 மாதங்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில், ஊடகவியலாளர்கள் மீதான அழுத்தமும் தாக்குதல்களும் தொடர்ந்தவண்ணமே உள்ளன.\nவடக்கு, கிழக்கிலுள்ள சிறுபான்மையின ஊடகவியலாளர்கள் இன்றும் பாதுகாப்புத் தரப்பினரால் கண்காணிக்கப்படுவதுடன், அவர்களுக்காகப் பணியாற்றவும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அதிகார வர்க்கத்தின் அநீதியைக் வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதுடன், இனந்தெரியாத நபர்களின் மூலமும் அச்சுறுத்தப்படுகின்றனர்.\nமேலும், பெரும்பான்மையின ஊடகவியலாளர்களின் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைக்கு எடுத்துள்ள நல்லாட்சி அரசாங்கமானது, இதுவரையில் சிறுபான்மையின ஊடகவியலாளர்களின்; படுகொலைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணையை ஆரம்பிக்கவில்லை.\nஇலங்கையில் இதுவரையில் 43 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 35 தமிழ் ஊடகவியலாளர்களும் 05 பெரும்பான்மையின ஊடகவியலாளர்களும் 03 முஸ்லிம் ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர்.\n1985ஆம் ஆண்டு தொடங்கிய தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் 2010ஆம் ஆண்டுவரை தொடர்ந்தவண்ணமே இருந்தது. அரசாங்கமானது இதுவரையில் சிறுபான்மையின ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பான விசாரணையில் அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை.\nஎனவே, படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் உட்பட அனைத்து ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பான விசாரணை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். அத்துடன், இலங்கையில் இன்றுவரை சுட்டுக்கொல்லப்பட்ட, காணாமல் போ��� சிறுபான்மையின ஊடகவியலாளர்களின் பெயர் விவரங்களை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியிட வேண்டும்.\nதொடரும் மறைமுகமான ஊடக அடக்குமுறையை தடுத்து நிறுத்தி ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும்’ என சிறீ ரெலோ கட்சியின் இளைஞரணித் தலைவர் பரமேஸ்வரன் கார்த்தீபன் அவர்கள் அவரது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nமக்களின் வாக்களிக்கும் ஜனநாயக உரிமையைப் பாதுகாத்த ரிசாத் பதியுதீனை அரசாங்கம் பழிவாங்குகின்றது – ஏ.எம்.தாஜூதீன்\n63,000 சனத்தொகை: ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சிறிய நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/07/22120858/Collector-Arun-Thamburaj-warns-shopkeepers-of-seal.vpf", "date_download": "2021-07-28T04:11:51Z", "digest": "sha1:UIE3H4WPF2SRM7QOKPWFOK7JHJCR455Z", "length": 13237, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Collector Arun Thamburaj warns shopkeepers of 'seal' if goods are sold to non-masked persons || முககவசம் அணியாதவர்களுக்கு பொருட்கள் விற்றால் கடைக்கு ‘சீல்’ - கலெக்டர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமுககவசம் அணியாதவர்களுக்கு பொருட்கள் விற்றால் கடைக்கு ‘சீல்’ - கலெக்டர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை + \"||\" + Collector Arun Thamburaj warns shopkeepers of 'seal' if goods are sold to non-masked persons\nமுககவசம் அணியாதவர்களுக்கு பொருட்கள் விற்றால் கடைக்கு ‘சீல்’ - கலெக்டர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை\nமுககவசம் அணியாதவர்களுக்கு பொருட்கள் விற்றால் கடைக்கு சீல் வைக்கப்படும் என கலெக்டர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nமுககவசம் மற்றும் தனி மனித இடைவெளியினை கடைப்பிடிக்காவிட்டால் கொரோனா 3-வது அலையில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவது என்பது அவ்வளவு எளிதாக இருக்காது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் கடை உரிமையாளர்கள் முககவசம் மற்றும் தனி மனித இடைவெளி போன்ற கொரோனா விழிப்புணர்வு குறித்த தகவல் பலகை வைக்க வேண்டும்.\nகடைகளின் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் சானிடைசரை கட்டாயமாக வைக்க வேண்டும். பொதுமக்கள் முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்ட கடைகள் மீது அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து இதே போல அலட��சியமாக செயல்பட்டால் கடைகளை மூடி ‘சீல்’ வைக்கப்படும்.\nஇதற்காக அமைக்கப்பட்டு உள்ள குழுவினர் வரும் காலங்களில் தீவிரமாக ரோந்து பணியினை மேற்கொண்டு கடைகள், மார்க்கெட் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் முககவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியினை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.\nகாய்ச்சல் முகாம்களில் கொரோனா, டெங்கு மற்றும் ஜிகா வைரஸ் போன்ற நோய்களின் அறிகுறிகள் உள்ள அனைவரும் பங்கேற்று நோயினை விரைவிலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சையினை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\n1. தலைஞாயிறு அருகே அரிச்சந்திரா நதியில் இயக்கு அணை கட்டும் பணி - கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு\nதலைஞாயிறு அருகே அரிச்சந்திரா நதியில் இயக்கு அணை கட்டும் பணியை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.\n2. கோவில் அர்ச்சகர்களுக்கு ரூ.4 ஆயிரம், 15 வகையான மளிகை பொருட்கள் - கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்\nநாகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் அர்ச்சகர்களுக்கு ரூ.4 ஆயிரம், 15 வகையான மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.\n3. திருமருகல் ஒன்றியத்தில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி - கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு\nதிருமருகல் ஒன்றியத்தில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\n4. நாகை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்\nநாகை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்தார்.\n1. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு எதிரொலி: நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்த திரிணமுல் எம்.பி.க்கள்\n2. கல்லூரிகளில் சேர வரும் 26-ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி தகவல்\n3. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி\n4. ஜனாதிபதியிடம் பேசியது என்ன\n5. பிளஸ்-2 தேர்வு : 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\n1. பெண்ணை நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டி ரூ.7 லட்சம் வாங்கிய வக்கீல் கைது\n2. சென்னை ஐஸ்-அவுசில் வங்கி முகவரிடம் ரூ.90 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது\n3. திருவள்ளூர் அருகே பெண்ணை நிர்வாண படங்கள் எடுத்து மிரட்டி ரூ.7 லட்சம் வாங்கிய வக்கீல் கைது\n4. திருநின்றவூரில் 2 குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவர் கைது\n5. முககவசம் அணியாதவர்களுக்கு பொருட்கள் விற்றால் கடைக்கு ‘சீல்’ - கலெக்டர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/188199-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-07-28T03:51:53Z", "digest": "sha1:GZMN3QNNAFGSFIYP3G27DVFPZNDQJQ3Z", "length": 14054, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழக அரசுக்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு | தமிழக அரசுக்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nதமிழக அரசுக்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு\nதமிழகத்தில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற மனுதாரர்கள் அனைவரும் 60 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என மாநில அரசு எடுத்த முடிவை ஆட்சேபித்து தாக்கல் செய்த மனுவை வெள்ளிக்கிழமை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.\n‘இந்த விவகாரத்தில் வழக்கறிஞரின் வேண்டுகோளை ஏற்பது இயலாததாகும். ஒதுக்கீட்டு பிரிவில் வரும் மனுதாரர்களின் தகுதி மதிப்பெண்ணை குறைக்க வேண்டுமா வேண்டாமா என்பதை மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும்’, என நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு தமது உத்தரவில் தெரிவித்தது.\nஇந்த விவகாரத்தில், தகுதி மதிப்பெண்ணை தளர்த்துவது அல்லது சலுகை தருவதில் இந்த நீதிமன்றம் அனுமதி தர முடியாது. மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.\n‘தகுதித் தேர்வில் அனைவரும் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என நிர்ணயித்திருப்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின் 16(4) பிரிவை மீறுவதாகும், சட்டத்துக்கு புறம்பானதாகும். வகுப்புவாரி இடஒதுக்கீடு முறைப்படி குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை நிர்ணயிக்கும்போது அரசமைப்புச் சட்டப்படி தமக்குள்ள கடமையை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும்’ என்று பேராசிரியர் ஏ.மார்க்ஸ் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார��.\nஇதை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ‘மாநில அதிகாரிகள், நன்கு சிந்தித்தே தகுதி மதிப்பெண்ணை நிர்ணயித்திருக்கிறார்கள். வல்லுநர்களின் கருத்துக்கு பதிலாக தமது கருத்தை நீதிமன்றம் மாற்றி அமைக்க முடியாது. எனவே, இந்த வழக்கில் தலையிட விரும்பவில்லை. மனு நிராகரிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தது.\nமுன்னதாக, இந்த விவகாரம் அரசின் கொள்கை சம்பந்தப்பட்டது என்று கூறி, எவ்வித நிவாரணமும் தர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nஉச்ச நீதிமன்றம்தமிழக அரசுஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண்\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\n2 முதல் 17 வயதுள்ள குழந்தைகளுக்கு கோவோவேக்ஸ் கிளினிக்கல் பரிசோதனை: சீரம் நிறுவனத்துக்கு...\nகேரளாவில் திருமணத்தின்போது அரசு ஆண் ஊழியர்களுக்கு வரதட்சணை மறுப்பு சான்றிதழ் கட்டாயம்\nகேரள முன்னாள் டிஜிபி மீதுவழக்கு பதிவு\nபாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு; கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nராஜ் குந்த்ராவுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்\nஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு பணி தற்காலிக நிறுத்தம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/1", "date_download": "2021-07-28T04:56:14Z", "digest": "sha1:5XC3Z4XR55O3HJY4XP54EC7A6H7LFB45", "length": 10144, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கூடுதல் வாக்குப்பதிவு", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nSearch - கூடுதல் வாக்குப்பதிவு\nசீனப் பெருமழையின் துயரங்களும் பாடங்களும்\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nவிழுப்புரம் மாவட்டத்தில் விரைவில் ஆன்லைன் மூலம் கைவினைப் பொருட்கள் விற்பனை: மகளிருக்கு கூடுதல்...\nகரோனா காலத்தில் முடிக்காத பணிக்கு கூடுதல் அவகாசம்; ஒப்பந்ததாரர்கள் கோரிக்கையைப் பரிசீலிக்கவும்: சென்னை...\n - ஆய்வு செய்ய மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\nபெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை: பிரதமர் மோடியுடன் சந்திப்புக்கு பின் மம்தா பானர்ஜி...\nமதுரையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஸ்மார்ட் போக்குவரத்து மேலாண்மை திட்டம்: மாநகராட்சி மேற்பார்வையில்...\nவைகை அணை நீர்மட்டம் முழுக் கொள்ளளவை நெருங்கியது: உபரிநீர் வெளியேற்றம்\nதீவிரவாத தாக்குதலை எதிர்கொள்ள நடவடிக்கை: இந்தியா- ரஷ்யா கூட்டு ராணுவப் பயிற்சி\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள்; ஆகஸ்ட் 1ம் தேதி வரை\nதிருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள்; ஆகஸ்ட் 1ம் தேதி வரை\nவிசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள்; ஆகஸ்ட் 1ம் தேதி வரை\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/2315", "date_download": "2021-07-28T04:38:58Z", "digest": "sha1:GFQI5YK73KO23ZZBPLJMVCIZAKMS5LOA", "length": 9676, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மோசடி வழக்கு", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nSearch - மோசடி வழக்கு\nமின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர், உறுப்பினர் பதவிகளை நிரப்ப வேண்டும்\nஎட்டயபுரம், புதுக்கோட்டையில் சாலை விபத்து: 8 பேர் பலி\nமின்வாரிய நேர்காணல்: 14 மையம்; 14 மதிப்பெண்; ரூ.14 லட்சம்\nவிசாரணை அதிகாரிகளின் வாக்குமூலம் உண்மை, நேர்மைக்குக் கிடைத்த வெற்றி: பேரறிவாளனின் தாய் பேச்சு\nதுணைத் தூதரை பொது இடத்தில் கைது செய்தது இந்தியாவுக்கு இழைக்கப்பட்ட அவமானம்: சல்மான்...\nலோக்பால் மசோதா நாளை நிறைவேறும்: மத்திய அரசு நம்பிக்கை\nசாமானிய மக்களால்தான் இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும் : அரவிந்த் கெஜ்ரிவால் நேர்காணல்\nசென்��ை : 5-வது மாடி பால்கனியில் இருந்து விழுந்த 2 சிறுவர்கள் படுகாயம்\nநிலுவையில் 12 கோடி வழக்குகள் : உயர்நீதிமன்ற நீதிபதி\nநடிகை ராதா புகார் எதிரொலி: பைசூல் பாஸ்போர்ட் முடக்கம்\nஆமை வேகத்தில் தமிழக சிலை கடத்தல் வழக்குகள்\nஒரு வாரத்தில் முதுகலை தமிழாசிரியர் தேர்வு முடிவு\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siddhaastrology.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-baby-names-starting-with-t/", "date_download": "2021-07-28T03:06:54Z", "digest": "sha1:I23VU5FLLD5IP7OCVQU22XJW3MKOK375", "length": 8308, "nlines": 223, "source_domain": "www.siddhaastrology.com", "title": "தமிழ் பெயர்கள் | Tamil Baby Names Starting With T", "raw_content": "\nதமிழ் பெயர்கள் : தொடக்கம் Q\nதிருமண பொருத்தம்| Thirumana Porutham\nதிருமண பொருத்தம் | Thirumana Porutham\nபெண் பெயர் * ஆண் பெயர் *\nதிருமண பொருத்தம் | Thirumana Porutham\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசங்கடஹர சதுர்த்தி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது…\nசங்கடஹர சதுர்த்தி விரத பலன்கள் \nஉங்களின் பண கஷ்டங்களை போக்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசில பயனுள்ள வீட்டு பூஜை அறை குறிப்புகள் \nகருட பகவான் பற்றிய சில அரிய தகவல்கள் \nதுஷ்ட சக்திகள் நம்முடைய வீட்டிற்குள் நுழையாமல் தடுக்கும் மூலிகை \nசாப நிவர்த்தி தரும் மகாலட்சுமி மந்திரம் \nபழனி மலை முருகன் பற்றிய அரிய தகவல்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2015/03/blog-post_24.html", "date_download": "2021-07-28T03:36:01Z", "digest": "sha1:GLXFUEIUAOPD7LEMLGZAJLYYQENG7VSE", "length": 18222, "nlines": 190, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை (சமஸ்) - குணங்குடிதாசன் சர்பத், தஞ்சாவூர் !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை (சமஸ்) - குணங்குடிதாசன் சர்பத், தஞ்சாவூர் \nதஞ்சாவூர் பகுதியில் கண்ணுக்கு குளிர்ச்சியாக வயல் வெளிகள் இருந்தாலும், வெயில் காலத்தில் அந்த கண்ணே கிறங்கும் அளவுக்கு வெயில் மண்டையை பிளக்கும். அதில் இருந்து தப்பிக்க நமக்கு இருக்கவே இருக்கிறது பெப்சி, கோக், டிராபிகானா, இளநீர் இல்லையா........ என்னதான் அதை குடித்தாலும் இன்னும் குடிக்க வேண்டும் என்று தோன்றாது, ஆனால் நன்னாரி சர்பத் போட்டு கொடுத்தால் கண்டிப்பாக இன்னொரு சர்பத் போடுங்க என்று சொல்லுவோம் இல்லையா அந்த சர்பத் வரிசையில் மிகவும் சுவையான, வித்யாசமான ஒன்றுதான் இந்த குணங்குடிதாசன் சர்பத் கடையில் கிடைக்கும் நார்த்தங்காய் சர்பத்தும், பால் சர்பத்தும் \nதிரு.சமஸ் அவர்கள் தஞ்சாவூர் சுற்றி எழுதிய கடைகளில் எல்லா இடத்திலும் வெகு சூசகமாகவே அந்த விலாசம் கொடுத்து இருப்பார், அதை தேடி கண்டு பிடிப்பது என்பதே ஒரு கலை, அதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் யாரிடம் அந்த கடையை பற்றி கேட்டாலும் எச்சிலை விழுங்கிக்கொண்டு அங்க இருக்கு என்று வழி சொல்வார்கள். இந்த குணங்குடி தாசன் சர்பத் கடைக்கும் அப்படியே.... ஆனால் கொஞ்சம் பொறாமையோடு நல்ல வெயில் அடிக்கும் மதிய நேரத்தில் தொண்டை காய்ந்து போய் கீழவாசல் ஏரியாவில் இந்த கடையை தேடி அலைந்தோம், மிக சிறிய கடை என்பதால் சட்டென்று கடந்து போக வாய்ப்பு இருந்தும் அந்த கடையின் முன்னாடி இருக்கும் அந்த சர்பத் பாட்டில் உங்களை சுண்டி இழுத்துவிடும் \nஅது கடைவீதி என்பதால் கூட்டம் அதிகம், எல்லோரும் நடந்து நடந்து களைத்து போய் இங்குதான் வருகிறார்கள். கடையின் உள்ளே உட்கார கொஞ்சம் சேர் இருக்கிறது இருந்தும் வெளியில் அந்த சர்பத் எப்படி போடுகிறார்கள் என்று ஆவலோடு நிறைய பேர் நிற்கிறார்கள். பொதுவாக சர்பத் போடும்போது எலுமிச்சை பழத்தை பிழிந்து விடுவார்கள், சர்பத் குடிக்கும்போது அந்த புளிப்பு சுவை இருந்துகொண்டே இருக்கும், சில நேரங்களில் எலுமிச்சை பழத்தின் கொட்டை வாயில் சிக்கும்போது அதன் மேலே இருக்கும் அந்த புளிப்பு சுவையை தடவி எடுத்துவிட்டு அதை வெளியில் துப்புவோம் இல்லையா. இனிப்பும், புளிப்பும் என்று மாறி மாறி வரும் அந்த சுவையே சர்பத்தின் வெற்றி எனலாம் இங்கு....... எலுமிச்சை இல்லை, அதற்க்கு பதில் நார்த்தங்காய் \nஅந்த காலத்தில் வீட்டில் நார்த்தங்காய் ஊறுகாய் என்பது கண்டிப்பாக இருக்கும���, இந்த காலத்தில் பலருக்கும் நார்த்தங்காய் என்பது தெரிந்து இருக்குமா என்பது சந்தேகமே எலுமிச்சை பழத்தின் அக்கா போல சிறிது பெரிதாக ஆரஞ்சு பழ சைசில், வெளி தோல் கொஞ்சம் சொர சொரப்பாக இருப்பதே நார்த்தங்காய். அதை ஊறுகாய் போடும்போது சாதத்திற்கு கொஞ்சமே கொஞ்சம் எடுத்து வைக்கும்போது அந்த புளிப்பு சுவை அப்படியே மூளைக்கு செல்லும் எலுமிச்சை பழத்தின் அக்கா போல சிறிது பெரிதாக ஆரஞ்சு பழ சைசில், வெளி தோல் கொஞ்சம் சொர சொரப்பாக இருப்பதே நார்த்தங்காய். அதை ஊறுகாய் போடும்போது சாதத்திற்கு கொஞ்சமே கொஞ்சம் எடுத்து வைக்கும்போது அந்த புளிப்பு சுவை அப்படியே மூளைக்கு செல்லும் எச்சில் ஊற வைக்கும் அந்த புளிப்பு சுவையை சர்பத்திர்க்கு போட்டால் எப்படி இருக்கும்..... அதுதான் இந்த குணங்குடி தாசன் சர்பத்தின் சிறப்பு \nஒரு வெளிர் வெள்ளை பிளாஸ்டிக் கிளாஸ் எடுத்து, அதில் ஐஸ் கட்டிகளை தட்டி போட அது நான் ஸ்கூலுக்கு போகமாட்டேன் என்று அடம் பிடிக்கும் குழந்தை போல அந்த டம்ப்ளரில் விழுந்து உருளுகிறது. அதன் மேலே இப்போது நார்த்தங்காய் எடுத்து கொஞ்சம் பிழிந்து விடுகின்றனர், அதில் இருக்கும் காரதன்மைக்கு இப்போது ஐஸ் உருகி புகை வருகிறது. அதில் இவர்களே ஸ்பெஷல் ஆக தயாரித்த சர்பத் கொஞ்சம் ஊற்றுகின்றனர். சர்பத் என்பதில் கொஞ்சம் அதிகம் ஆரஞ்சு நிறமும், கிரேப் நிறமும் என்று இரண்டு வகைகளே உண்டு. இந்த ஆரஞ்சு நிறத்தை சரியான கலவையாக ஊற்றி அந்த தண்ணீரை கொண்டு கலக்கும்போது அந்த ஐஸ் சுற்றி சுற்றி வந்து கொண்டு இருக்கும் அப்போது இந்த கிரேப் நிறத்தில் இருக்கும் சர்பத்தை கொஞ்சமாக ஊற்ற அந்த டம்ப்ளரில் வர்ண ஜாலம் நிகழ ஆரம்பிக்கும் இப்போது அதை எடுத்து கைகளில் தரும்போதும் நாம் அந்த கலரிலேயே மூழ்கி இருப்போம் இல்லையா \nஇந்த சர்பத் முதல் வாய் எடுத்து வைக்கும்போதே அந்த வித்யாசமான ருசி தெரிந்து விடுகிறது. ஒரு வாய் எலுமிச்சை சாறு எடுத்துக்கொண்டு, பின்னர் ஏதேனும் ஸ்வீட் சாப்பிடுங்கள்..... அதிகம் புளிப்பு, அதிகம் இனிப்பு என்று உணர முடியும். அதுவே இங்கும் நிகழ்கிறது, புளிப்பும் இனிப்பும் அந்த சில்லென்ற சுவையினில் உள்ளே செல்ல செல்ல வயிற்றில் அந்த குளுமையை உணர முடியும். இதில் குளிர்ந்த பால் கலந்து கொடுப்பது என்பது பால் சர்பத் இங்கு கண்டி��்பாக இங்கே சென்று சாப்பிட்டு பாருங்கள்...... உங்களுக்கே தெரியும் அந்த தெய்வீக ருசி \nதிண்டுக்கல் தனபாலன் March 24, 2015 at 7:31 AM\n/// அடம் பிடிக்கும் குழந்தை போல... /// அட...\nமுடிவில் குழந்தை ஏன் கோபமாக யோசிக்கிறது...\nஏசி ரூமில் உட்கார்ந்து இந்த பதிவை படித்தாலும்.... நாக்கு சர்பத் வேணும் என்று அடம்பிடிக்கிறது...\nஅருமை அருமை பதிவு செய்கிறேன்\nஅழகான படங்கள். அருமையான பதிவு.\nஅடுத்த முறை தஞ்சைக்கு வரும் பொழுது\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nமறக்க முடியா பயணம் - படகு வீடு, கேரளா\nஒரு பயணம் என்பதே மனதுக்கு சந்தோசம் தரும், அதிலும் மனதுக்கு நெருக்கமான நண்பர்களுடன் அது அமையும்போது கேட்கவா வேண்டும் \nஅறுசுவை - முதலியார் கடை \"முட்டை இட்லி\", மதுரை\n\"வரணும்.... நீங்க பழைய பன்னீர்செல்வமா வரணும்\" என்று உரிமையோடு, நான் நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைய பேர் சொல்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nசாகச பயணம் - ஓடத்தில் ஒரு பயணம் \nஅறுசுவை (சமஸ்) - குணங்குடிதாசன் சர்பத், தஞ்சாவூர் \nஊர் ஸ்பெஷல் - உடன்குடி கருப்பட்டி (பகுதி - 1) \nஅறுசுவை - UBM கெடா விருந்து, ஈரோடு\nஅறுசுவை(சமஸ்) - ரத்னா கபே இட்லி - சாம்பார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/tag/dmk", "date_download": "2021-07-28T03:07:26Z", "digest": "sha1:O6UOPXNC736SI63ZPZHCOELAJGXGDH5C", "length": 16351, "nlines": 175, "source_domain": "news7tamil.live", "title": "DMK | News7 Tamil", "raw_content": "\nஅதிமுக ஆட்சியின் குளறுபடியால் வரி வருவாய் தடைபட்டுள்ளது: அமைச்சர் எ.வ.வேலு\nஅதிமுக ஆட்சியின் குளறுபடிகள் காரணமாக நகராட்சி வரி வருவாய் தடைபட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு குற்றம் சாட்டி உள்ளார். திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று திறந்துவைத்தார். பின்னர்...\nதிமுக தலைவராக கருணாநிதி பொறுப்பேற்ற தினம் இன்று\nநாடு முழுவதும் பெரும்பான்மை மாநிலங்களில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த காங்கிரஸை வீழ்த்தி, 1967ல் தமிழகத்தில் அரியணை ஏறியது அண்ணா தலைமையிலான திமுக. அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றிருந்தாலும், பெரியார் மீதிருந்த அன்பால், கட்சியில் தலைமை பொறுப்பை...\nதிமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்\nரஜினி மக்கள் மன்றத்தின் 8 மாவட்ட முக்கிய நிர்வாகிகள் அவர்களது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தனர். ரஜினி மக்கள் மன்றத்தின் 8 மாவட்ட முக்கிய நிர்வாகிகள் அவர்களது ஆதரவாளர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர்...\nகருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்\nசட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2 ம் தேதி நடைபெறும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படம் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்று படத்தை திறந்து வைப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா...\nவரி ஏய்ப்பை தடுக்க நடவடிக்கை – முதலமைச்சர் அறிவுறுத்தல்\nவரி ஏய்ப்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் கண்காணித்து வரி வசூலிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் செயல்பாடுகள் குறித்த...\nஅமைச்சர் மூர்த்திஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்திமுகவணிகவரி மற்றும் பதிவுத் துறைcm stalinDMKtax evasion\nவெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நலத்துறை அமைக்க நடவடிக்கை: முதலமைச்சர்\nவெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் இலங்கைத்...\nமுதலமைச்சர் ஸ்டாலின்திமுகவெளிநாடு வாழ் தமிழர் நலத்துறைDMKMK StalinNRI Tamilians welfare boardwelfare committee\nகோயில்களில் காலி பணியிடங்கள் முறைகேடுகளின்றி நிரப்பப்படும��� – அமைச்சர் சேகர்பாபு\nகோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களை முறைகேடுகளின்றி நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோவில்களில் தொடர்ந்து கடந்த சில தினங்களாக...\nஅமைச்சர் சேகர்பாபுஇந்து அறநிலையத்துறை அமைச்சர்கோயில்களில் ஆய்வுதிமுகDMKMinister SekarBabu\nமுக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்\nஆட்டத்தைத் தொடங்கிய கந்தசாமி ஐபிஎஸ்\nலஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் கந்தசாமி தனது முதல் அசைன்மென்டை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து தொடங்கியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்...\nமு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இதையடுத்து அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு...\n“உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடும் எண்ணம் அரசுக்கு இல்லை” – அமைச்சர் பெரியகருப்பன்\nதமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடும் எண்ணம் அரசுக்கு இல்லை என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், ஊரக...\nஅமைச்சர் பெரியகருப்பன்காஞ்சிபுரம்திமுகதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்DMKMinister Periyakaruppantn local body elections\nதிருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை\n30,000 பணியாளர்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nபேரறிவாளனுக்கு 1 மாதகாலம் பரோல் நீட்டிப்பு\n12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்\n22 மாவட்டங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது: மத்திய அரசு\nகர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவியேற்கிறார்.\nதிருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை\n30,000 பணியாளர்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nபேரறிவாளனுக்கு 1 மாதகாலம் பரோல் நீட்டிப்பு\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்\n22 மாவட்டங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது: மத்திய அரசு\nகர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவியேற்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:EmausBot", "date_download": "2021-07-28T05:36:02Z", "digest": "sha1:QXEE3IVYBCTJCAATDQPA3TMDLFLOS744", "length": 3001, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர்:EmausBot - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது Emaus பயனர் கணக்கு மூலம் இயக்கப்படும் ஒரு தானியங்கியாகும்.\nஇது கைப்பாவைக் கணக்கன்று. அலுப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரே மாதிரியான பணிகளைத் தன்னியக்கமாகத் தொடர்ச்சியாகச் செய்ய உருவாக்கப்பட்ட ஒரு தானியங்கி கணக்கு\nநிர்வாகிகளின் கவனத்திற்கு: இத்தானியங்கி தவறான முறையில் இயங்கினாலோ அல்லது ஊறு விளைவித்தாலோ அதைத் தடுத்து விடுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2012, 21:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/health-what-is-about-eye-twitching-everything-you-should-know-about-it-esr-ghta-497103.html", "date_download": "2021-07-28T02:57:55Z", "digest": "sha1:5W242H5RW7XG332TZKAGNJTYMNYKRZAE", "length": 16443, "nlines": 160, "source_domain": "tamil.news18.com", "title": "Eye Twitching : உங்கள் கண் துடிப்பதை கவனித்திருக்கிறீகளா..? அதற்கு என்ன காரணம் தெரியுமா..? | what is about eye twitching everything you should know about it– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nEye Twitching : உங்கள் கண் துடிப்பதை கவனித்திருக்கிறீகளா.. அதற்கு என்ன காரணம் தெரியுமா..\nகண் துடித்தல் என்பது கண் இமை தசைகளின் ஏற்படும் பிடிப்பால் உண்டாகிறது. இது மிகவும் பொதுவான நிகழ்வு மற்றும் மேல் கண்ணிமையில் இது பெரும்பாலும் ஏற்படும்.\nநம் உடலில் நடைபெறும் ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் மூடநம்பிக்கைகளை கொண்டிருக்கிறோம். உதாரணமாக கண் துடித்த��். பொதுவாக வலது கண் துடித்தால் நல்லது நடக்கப்போகிறது, நல்ல செய்தி கிடைக்கும் என்ற எண்ணமும், இடது கண் துடித்தால் நல்லது அல்ல என்றும் கூறப்படுகிறது. ஆனால் உங்கள் கண் துடிப்பதற்கான உண்மையான காரணம் என்ன இருக்கலாம் என நீங்கள் எப்போதாவது யோசித்து பார்த்தது உண்டா உங்கள் கண் துடிப்பதற்கான காரணமும், இதற்கு நீங்கள் மருத்துவரை அணுக வேண்டுமா என்பதையும் இங்கு தெரிந்து கொள்வோம்.\nகண் துடித்தல் மற்றும் அதன் வகைகள் :\nகண் துடித்தல் என்பது கண் இமை தசைகளின் ஏற்படும் பிடிப்பால் உண்டாகிறது. இது மிகவும் பொதுவான நிகழ்வு மற்றும் மேல் கண்ணிமையில் இது பெரும்பாலும் ஏற்படும், ஆனால் சில நேரங்களில் இரு இமைகளிலும் ஏற்படக்கூடும். இதை 3 வகைகளாக பிரிக்கலாம்.,\n3. ஹெமிஃபேசியல் பிடிப்பு (Hemifacial spasm)\nமயோகிமியா கண் துடித்தலின் பொதுவான வகையாகும். இது வாழ்க்கை முறை தொடர்பான காரணிகளால் ஏற்படுகிறது. இது தசையின் தன்னிச்சையான சுருக்கம் காரணமாக ஏற்படுகிறது. பொதுவாக கீழ் கண் இமைகளில் இது ஏற்படுகிறது. இது ஒரு குறுகிய காலத்திற்கு நீடிக்கும் மற்றும் சில வாழ்க்கை முறை மாற்றங்கள் சில நாட்களுக்கு பிறகு மீண்டும் வரலாம்.\nபிளெபரோஸ்பாஸ்ம் மற்றும் ஹெமிஃபேஷியல் :\nபிளெபரோஸ்பாஸ்ம் மற்றும் ஹெமிஃபேஷியல் வகை கண் துடித்தல் என்பது மரபியல் ரீதியாக ஏற்படும் தீவிரமான நிலையாகும். பிளெபரோஸ்பாஸ்ம் மிகவும் கடுமையானது, இந்த வகை கண் துடிப்பு விநாடிகள், நிமிடங்கள் மற்றும் சில நேரங்களில் மணிநேரம் நீடிக்கும். இதில், கண்களை மூடிக்கொள்ளும் அளவுக்கு பிடிப்பு வலுவாக இருக்கும். இதற்கு மருத்துவரின் ஆலோசனை தேவைப்படலாம்.\nகண் துடிப்பதற்கான காரணங்கள் :\nமுன்பு கூறியது போல கண் துடிப்பது இமை பகுதிகளில் ஏற்படும் தசை பிடிப்பு காரணமாக ஏற்படுகிறது. அரிதான சந்தர்ப்பங்களில், மூளை அல்லது நரம்பு பகுதியில் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக கூட ஏற்படலாம்.\nஇவற்றில் பெல் பால்சி, டிஸ்டோனியா, கர்ப்பப்பை வாய் டிஸ்டோனியா, மல்டிபிள் ஸ்களீரோசிஸ், பார்கின்சன் நோய் மற்றும் டூரெட் நோய்க்குறி போன்ற காரணங்களால் ஏற்படலாம். கண் துடிப்பதற்கான பொதுவான காரணங்கள் வாழ்க்கை முறையும் தொடர்புடையது. அவை என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,\nகண் துடிப்பதற்கு மன அழுத்தம் ���ிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாகும். உங்கள் கண் துடிப்பதாக நீங்கள் உணர்ந்தால், உங்களுக்கு மன அழுத்தத்தைத் தரும் விஷயங்களில் இருந்து நீங்கள் வெளியே வர முயற்சி செய்யுங்கள். இதற்கு யோகா, பாடல் கேட்பது, நீச்சல் அடிப்பது என உங்களுக்கு விருப்பமான விஷயங்களில் ஈடுபடலாம்.\nதற்போது பெரும்பாலானோர் டிவி, லேப்டாப், கணினி போன்ற திரைக்கு முன் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். கண் துடித்தால் உங்கள் முழு நாளையும் ஒரு திரையின் முன் செலவிடாமல் அடிக்கடி இடைவெளி எடுக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதனால் உங்கள் கண்களுக்கு ஓய்வு கிடைக்கும்.\nCardiac Arrest | நிலைகுலைய செய்யும் மாரடைப்பு இந்த எச்சரிக்கை அறிகுறிகளை கவனிக்காம விட்றாதீங்க..\nநீங்கள் சரியாக ஓய்வு எடுக்காமல் இருந்தாலும் கண் துடிக்கும். ஆரோக்கியமான வாழ்விற்கு தினமும் குறைந்தது 7-9 மணி நேரம் தூக்கம் தேவை. எனவே கூடுதல் நேரம் செலவழித்து உங்கள் உடலுக்கு நல்ல ஓய்வு கொடுங்கள். சரியான ஓய்வு இருந்தாலே கண் துடிப்பது சரியாகிவிடும்.\nஅதிகப்படியான காஃபின் அருந்துவது :\nஅதிகப்படியான காபி குடிப்பது உங்கள் உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை அளிக்கிறது. காஃபின் உட்கொள்ளல் அதிகமாக இருந்தால், அதைக் குறைக்க முயற்சி செய்து, அதில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்படுத்துகிறதா இல்லையா என்பதைக் கவனியுங்கள். முன்னேற்றம் இருந்தால் காபி குடிப்பதை குறைத்து விடுங்கள்.\nவறண்ட கண்கள் கண் இடிப்பதற்கும் ஒரு காரணமாக இருக்கலாம். இதனால் உங்கள் கண்கள் வறண்டதாக தோன்றினால் தண்ணீரில் கண்களை கழுவலாம். அல்லது மருத்துவரை அணுகலாம்.\nகாஃபின் போலவே, மதுபானம் போன்ற ஆல்கஹால் அருந்துவது அதிகமாக இருந்தால் மங்கலான பார்வையை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கண் துடிக்கும் பிரச்னையும் ஏற்படுத்துகிறது. இதனால் மதுபானம் அருந்துவதை அறவே தவிர்த்து விடுங்கள். இது உங்கள் கண்களுக்கு மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.\nTulsi Side Effects : துளசி அதிகமாக சாப்பிட்டால் பக்கவிளைவுகளை உண்டாக்குமா..\nஉங்கள் கண் துடிப்பதை எவ்வாறு நிர்வகிப்பது\nமேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களை தவிர்த்து சரியான வாழ்க்கை முறையை பின்பற்றினால் கண் துடிக்கும் பிரச்சனையை தவிர்க்க முடியும். ஆனால் குறிப்��ிடத்தக்க முன்னேற்றம் இல்லை என்றால், நீங்கள் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.\nEye Twitching : உங்கள் கண் துடிப்பதை கவனித்திருக்கிறீகளா.. அதற்கு என்ன காரணம் தெரியுமா..\nபுதுக்கோட்டை: களைகட்டும் குதிரை எடுப்பு திருவிழா - மண் குதிரை விற்பனை அமோகம்\nToday Headlines News in Tamil: இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (ஜூலை 28, 2021)\nஇன்றைய தேனி மாவட்ட செய்திகள்\nPegasus : பெகாசஸ் மென்பொருள் மூலம் சீமான் செல்போன் உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டதா\nஅமித்ஷாவை சந்தித்து பேசிய ஓபிஎஸ்-இபிஎஸ்... தமிழக அரசியல் களத்தில் மாற்றம் வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/02/10/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA/?shared=email&msg=fail", "date_download": "2021-07-28T04:48:38Z", "digest": "sha1:E43SFYBXDFP7EQSGQOXR3Q26VJ5MTUU4", "length": 11887, "nlines": 201, "source_domain": "tamilandvedas.com", "title": "தமிழா , சோதிடத்தை நம்படா! ப்ளிஸ் PLEASE வாகடத்தை நம்படா!! (Post No.7557) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nதமிழா , சோதிடத்தை நம்படா ப்ளிஸ் PLEASE வாகடத்தை நம்படா ப்ளிஸ் PLEASE வாகடத்தை நம்படா\nஜோதிடத்தை நம்பு. உனக்கு அது சரியா தப்பா சந்தேகமே படாதே . அவர்கள் சொல்வதெல்லாம் சரி என்பதற்கு கிரகணங்களே (Eclipses) சான்று . அவர்கள் போடும் கணக்கு, சரியானதே என்பதை பஞ்சாங்கத்தில் மிகவும் முன்கூட்டி அறிவிக்கும் கிரகண விஷயங்களே காட்டிவிடுகின்றன என்கிறார் அம்பலவாண கவிராயர்.\nசித்த மருத்துவர் (வாகடம்) கொடுக்கும் மருந்துகளுக்கு பலன் உண்டா, இல்லையா என்ற சந்தேகம் வருகிறதா வேண்டவே வேண்டாமப்பா அவர்கள் கொடுக்கும் பேதி மருந்தைச் சாப்பிட்டு பார் ; உண்மை தெரிந்து விடும்.\nஒருவன் செய்த தவப்பயனுக்கு சாட்சி வேண்டுமா உன் ஆபீஸ்ல ஏன் ஒருவன் முதலாளி, மற்றவன் ஒருவன் ஏன் பியூன் ஆக கைகட்டி சேவகம் செய்கிறான் என்று பார். ஒருவன் ஆள் கிறான், மற்றுமொருவன் அடிமை ஆக இருக்கிறான். (இதை குறள் 25, 28-லும் காணலாம்).\nஎந்தக் கடவுள் முதல்வன் என்று சந்தேகம் வருகிறதா\nஎழுதும் எழுத்துக்கு அரிச் சுவடி (ஹரி- விஷ்ணு) என்றல்லவா பெயர் வைத்திருக்கிறோம். உடனே சிவ பெருமான் பற்றி சந்தேகப்பட்டு விடாதே. யஜுர் வே தத்தில் நமச் சிவாய (நம: + சிவாய) என்ற பஞ்சாட்சரம் – ஐந்தெழுத்து –மந்திரம் வரக்கூடிய ருத்ரம், சமகம் இரண்டையும் படி. அவனே தலைவன் என்பது விளங்கும்..\nநாய் போன்ற நான் கூட எப்படி நன்றாக இருக்கிறேன் என்பதற்கு சாட்சி இறைவனின் திருப்பாதங்களை நான் வணங்குவதே. யார் அந்த இறைவன் இறைவனின் திருப்பாதங்களை நான் வணங்குவதே. யார் அந்த இறைவன் அவன் சதுரகிரியில் உள்ள ஆதி நாயகன், வேத முதல்வன் என்னும் சிவபெருமான். அவன் யார் அவன் சதுரகிரியில் உள்ள ஆதி நாயகன், வேத முதல்வன் என்னும் சிவபெருமான். அவன் யார் விஷ்ணுவும் பிரம்மாவும் வந்து தினமும் வணங்கும் கொல்லி மலை சதுரகிரி அரசன் விஷ்ணுவும் பிரம்மாவும் வந்து தினமும் வணங்கும் கொல்லி மலை சதுரகிரி அரசன் அவன் என்னைக் காத்து ரட்சிப்பானாக \nஅம்பலவாணக் கவிராயர் பாடிய இந்த நூறு பாடல்களும் கொல்லி மலையில் உள்ள அறப்பளீஸ்வரர் என்ற சிவபெருமானை நோக்கிப் பாடியதாகும். நீதிகள் , அறிவுரைகள் நிரம்பியது tamilandvedas.com, swamiindology.blogspot.com\nஅந்த மலை, சதுர கிரி என்று அழைக்கப்படும். மதுரைக்குப் பக்கத்திலும் ஒரு சதுரகிரி உள்ளது . அது வேறு ; இது வேறு\nதிருமூலர் தரும் ரகசியம் : 134 ஆசனங்கள் பட்டியல்\nமேலும் ஒரு புதையல் செய்தி (Post No.7558)\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் ஆலயம் அறிவோம் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/03/04/an-optical-illusion-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-07-28T04:42:30Z", "digest": "sha1:PSKHCURAWIQQQIISB3DMSOJUQ3IQHMT7", "length": 15436, "nlines": 222, "source_domain": "tamilandvedas.com", "title": "An Optical Illusion ராமதீர்த்தரின் குட்டிக் கதைகள் – 2 (Post No7648) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAn Optical Illusion ராமதீர்த்தரின் குட்டிக் கதைகள் – 2 (Post No7648)\nஸ்வாமி ராமதீர்த்தரின் குட்டிக் கதைகள் – 2\nஸ்வாமி ராமதீர்த்தரின் இன்னொரு குட்டிக் கதை இது :\n“ ஆப்டிகல் இல்லூஷன் (Optical Illusion) எனப்படும் ஒளியியல் கண்மாயத்தைக் கொண்ட பல படங்கள் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்தும் இருக்கிறேன். ஒரு படத்தில், வலது பக்கத்திலிருந்து பார்த்தால் ஒரு அரசன் யானை மீது அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். அதே படத்தை இடது பக்கத்திலிருந்து பார்த்தால் ஒரு குதிரை வீரன் குதிரையின் கடிவாளத்தைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். படம் ஒன்று தான்\nஇன்னொரு படம் ஒரு அறையில் சுவரில் மாட்டப்பட்ட ஒன்று. அறையின் எந்தப் பக்கத்திலிருந்து அந்தப் படத்தைப் பார்த்தாலும் அந்தப் படம் உங்களை நோக்கியே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்; நீங்கள் அறையில் எங்கு நகர்ந்தாலும் சரி, அதன் கண்கள் உங்களோடு நகர்ந்து வந்து கொண்டே இருக்கும்.\n – “இதோ பொஹிமியன் தன் குடும்பத்துடன் இருக்கிறார், பூனை எங்கே” – என்ற விசித்திரமான படத்தைப் பார்த்தேன். (பொஹிமியன் என்றால் பொஹிமியா நாட்டைச் சேர்ந்தவர்)\nஅந்தப் படம் ஒரு சுவாரசியமான படம். சாதாரணமாக ஒரு பார்வை பார்த்தால், அந்தப் படமானது பொஹிமியனையும், அவரது மனைவி, குழந்தைகள், அவரது வயல்வெளி, கலப்பை, பாரசீகச் சக்கரம், மரங்கள், பறவைகள், விலங்குகள், மற்றும் இதர பல டஜன் பொருள்களையும் காண்பிக்கும், ஆனால் அதில் பூனை மட்டும் இருக்காது\nஎவ்வளவு உன்னிப்பாக ஜாக்கிரதையாக அந்தப் படத்தைப் பார்த்தாலும் கூட அதில் உங்களால் பூனையைக் கண்டுபிடிக்கவே முடியாது.\nஅந்தப் படத்தைத் தூக்கிப் போடுங்கள், ஆஹா, அந்த கான்வாஸ் முழுவதும் பூனையே நிரம்பி இருக்கும், பொஹிமியன், அவர் குடும்பம் அனைத்தும் மறைந்து விடும்\n“நான் இருந்த போது, நீ இல்லை, இப்போது, நீ இருக்கிறாய், நான் இல்லை\nஇந்தப் படம் சுக்ல யஜுர் வேதத்தின் 40வது அத்தியாயத்தில் வரும் கீழ்க்கண்ட மந்திரத்தின் பொருத்தமான விளக்கப்படமாக அமைகிறது :\n“ஈஸாவாஸ்யம் இதம் சர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத் |\nதேன த்யக்தேன புஞ்ஜீதா மாக்ருத: கஸ்யஸ்வித்தனம் ||”\n“உலகில் உள்ள அனைத்துமே கடவுளால் நிறைந்திருக்கிறது. நாமங்களையும் உருவங்களையும் துறந்து விட்டு, இப்படி கடவுளை எங்கும் பார்த்து ஆனந்தத்தை அனுபவி. ஆகையால், அனைத்துமே கடவுள் அல்லது கடவுளுடையது என்னும்போது, உலக செல்வத்தின் மீது கொண்ட ஆசையிலிருந்து விலகி விடு.”\n��ொஹிமியன் படத்தில் உள்ள பூனையைப் போல, உலகத்தில் ஒருவன் சந்தோஷத்தைக் காணவே முடியாது.\nஇப்படி கஷ்டமான ஈஸாவாஸ்ய உபநிடதத்தின் முதல் ஸ்லோகத்திற்குப் புரியும் வகையில் எளிய உதாரணத்தைக் குட்டிக் கதையாகக் கூறி விளக்குகிறார் ஸ்வாமி ராமதீர்த்தர்.\nஇது அவரது தனிப் பாணி\nஇதன் ஆங்கில மூலத்தைப் படிக்க விரும்புவோருக்காக மூலம் கீழே தரப்படுகிறது. படித்து மகிழ்க; உணர்க\nPosted in சமயம். தமிழ், மேற்கோள்கள்\nTagged An Optical Illusion, குட்டிக் கதைகள் – 2, ராமதீர்த்த\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் ஆலயம் அறிவோம் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.sooddram.com/2018/06/", "date_download": "2021-07-28T05:12:54Z", "digest": "sha1:SAGWL5HFKEEU2VWRJACTY57J2JIVSW6S", "length": 19911, "nlines": 171, "source_domain": "www.sooddram.com", "title": "June 2018 – Sooddram", "raw_content": "\nதனித்து நிற்கும் வல்வெட்டித்துறை அம்மனும் சிவனும்….\nவாழையும் பனைமரமும் கிளை வைப்பதில்லை அதிலும் வாழை ஒரு முறை குலை போட்ட பின்பு தனது வாழ் நாளைக் நிறுத்திக் கொள்ள ஆரம்பிக்கும். ஆனாலும் அது பூப்பதிலும் காய்பதிலும் கனிவதிலும் பின் நிற்பதில்லை. கிளை வைத்த பனை மரம் வல்லிபுரக்கோவில் அருகில் என்னால் இன்று அதிசயமாக காணமுடிந்து. கூடவே வல்லிபுர ஆழவார் அருகில் இருக்கும் மணல் காடு என்ற கடற்கரைக் கிராமத்து குறிகாட்டியும் 1980 களுக்கு என்னை இழுத்து சென்றுவிட்டது. நீர்வேலியில் அமைந்து கிளாஸ் பக்ரறி இற்கு முன்னால் யாழ் பருத்துறை வீதியில் வைத்து நடாத்தப்பட்ட வங்கிப் பணப்பறிப்பு சம்பவமும் இதனைத் தொடர்ந்து பொலிசார் கொலையும் பணத்தை கையாளுவதில் ஏற்பட்ட முரண்பாடுகளும் தமிழ் நாட்டிற்கு பாதுகாப்பு காரணமாக செல்வதற்காக அன்று பிரபல்யமாக தேடப்பட்ட தங்கத்துரை குட்டிமணி தேவன் போன்றோர் படகு ஒன்றிற்க���க மறைந்து காத்திருக்கையில் அவர்களின் பணப்பறிப்பு சகாவான பிரபாகரனால் காட்டிக் கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டிற்கு இன்று வரை ஆதாரபூர்வமான தடயங்கள் கிடைக்கவில்லை ஆனாலும் தொடர்ந்து 1983 ஜுலை வெலிக்கடைப் படுகொலைகளும் இதற்கு முன்னரான திருநெல்வேலி தபாற்பெட்டி சந்தி 13 இராணுவ கொலைச் சம்பவங்களை வைத்து எழுப்பப்பட்ட ஊகங்களும் இன்றுவரை விடைகாணாத கேள்விகளாகவே தொடர்கின்றன.\n(“தனித்து நிற்கும் வல்வெட்டித்துறை அம்மனும் சிவனும்….\nமரண வீடு ஒன்றிற்கு சகா ஒருவருடன் இணைந்து செல்லும் வாய்பை ஏற்படுத்திக் கொண்டேன். பொது வாழ்வில் இணைந்து 40 வருடத்திற்கு மேற்பட்ட பயணத்தில் ஒரே குறிக்கோளுக்காக ஒரே பாதையில் பயணித்த போது கந்தையா நாகம்மா வீட்டிற்கு பல தடவை 1980 களின் முற் கூற்றில் சென்று வந்த நினைவுகளுடன் தனது 98 வயதில் இயற்கை எய்திய அந்த தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் வாய்பை இழந்திருந்தாலும் அதற்கு மறு தினம் அவரின் இரு புதல்வர்களை சந்தித்து எமது அம்மாவின் இழப்பிற்கான எனது வருந்தலை தெரிவிக்க கட்டைப்பிராயில் இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இன்னாள் மாகாணசபை அமைச்சர் என்ற இருவரையும் சந்தித்த வாய்பு 28 வருடங்களின் பின்பு ஏற்பட்டது.\nதாயகத்தை நோக்கிய பயணத்தில் ஒரு இடைத் தங்கல்…. ‘Big Meals’\nஎயர் கனடா தனது வழமையான ‘அளவான’ உணவு உபசரிப்புடன் மும்பாய் நகரில் தாமதம் இன்றி தரையிறங்கியது. பம்பாய் என்றிருந்த நகரம் தற்போது மும்பாய் என்று மாறியதில் பல் தேசிய இனங்கள் வாழும் ‘ஜனநாயக’ நாட்டில் ஒரு மதத்தை முன்னிறுத்திய சிந்தனைப் போக்கும் காரணமாக இருந்தது என்பது வரலாறு. 16 ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வணிகத்திற்கு என்று வந்திறங்கிய போத்துக்கீசரால் 7 தீவுகளை இணைத்து பம்பாய் என்று பெயர் சூட்டப்பட்டதாக வரலாறு உண்டு. 1995 ஆண்டு ஆட்சிக்கு வந்த பால் தக்கரே இன் சிவ சேனா கட்சியினரால் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான சுதேசிகளின் அடையாளத்தை முன்னிறுத்த மும்பாய்தேவி என்ற இந்து கடவுகளை அடியொட்டிய இந்துத்துவா சிந்தனையின் வெளிபாடாக இந்த ‘ப’ ‘மு’ இனால் பிரிதியீடு செய்து பெயர் மாற்றபட்டது.\n(“தாயகத்தை நோக்கிய பயணத்தில் ஒரு இடைத் தங்கல்…. ‘Big Meals’” தொடர்ந்து வாசிக்க…)\nபரபரப்பை குறைத்துக் கொண்டு தூங்கும் நகரங��கள்….\n1970 களின் பிற்கூறு வரை பரபரப்பாகவும் பாதுகாப்பாகவும் இயங்கி வந்தன எமது பொது மக்களுக்கான தூங்கா நகரங்கள். அது 1980 களின் முற்கூற்றில் ஆரம்பித்து 2009 மே மாதம் வரை போராளிகளினதும் இராணுவத்தின் தூங்கா நகரங்களாக மட்டும் தன்னை சுருக்கிக் கொண்டன. யுத்தம் காவு கொண்ட பொது மக்களுக்கான இந்தத் தூங்கா நகரங்கள் 2009 இற்கு பிறகு ஏற்பட்ட இராணுவ முகாங்களுக்கு இடையிலான ‘ஜனநாயகம்’ விழிப்படையச் செய்தது.\nபுலிகளின் ஏகபோகங்களுக்கு பயந்து அஞ்ஞாதவாசம் செய்தவர்கள் பலரும் அது பொது மக்கள் போராளிகள் சகோதர மொழி பேசம் சிங்கள் மக்கள் சக மொழிபேசும் முஸ்லீம்கள் மலையக மக்கள் என்று பலரும் வடக்கு கிழகிற்கு படையெடுத்தனர்.\n(“பரபரப்பை குறைத்துக் கொண்டு தூங்கும் நகரங்கள்….” தொடர்ந்து வாசிக்க…)\nதமிழ் இனத்தின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், சக அமைப்புக்கள், மக்களுக்கு மறுக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவும் ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமூக சமத்துவத்திற்காகவும், மக்களின் விடிவிற்காகப் போராடிய சக்திகளிடையே ஐக்கியத்திற்காகவும்\n(“தியாகிகள் தினம் யாழ்பாணத்தில்” தொடர்ந்து வாசிக்க…)\nமண்முனை மேற்கு பிரதேச சபை உறுப்பினர், தோழர் குகன் அவர்களின் வழிகாட்டலுடன் கிழக்கு மாகாண தோழர்களின் எற்பாட்டில் தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் 28 ஆவது தியாகிகள் தின வைபவம் மட்டக்களப்பு, கல்லாறு மெதடிஸ்த சமூக மண்டபத்தில் 19.06.2018 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் போராட்டத்தில் மரணித்த தோழர்கள் குணம், காளி ஆகியோரின் தங்கை விமலேஸ்வரி தீபம் ஏற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.\n(“தியாகிகள் தினம் 19.06.2018” தொடர்ந்து வாசிக்க…)\n28 வது தியாகிகள் தினம்\nசாதி ஒடுக்குமுறையும் பெக்கோ தேரிழுப்பும்\nசாதி ஒடுக்குமுறையை நவீன வடிவத்தில் முன்னெடுத்துச் செல்வதில் தென்மராட்சி வாழ் சாதிமான்களும், அவர்களை மறைமுகமாக வழிநடாத்திச் செல்லும் அரசியல் வாதிகளும் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளனர். அண்மையில் வரணி கண்ணகி அம்மன் ஆலய உற்சவத்தின் போது ஒடுக்கப்பட்ட மக்களும் வடம் பிடித்து தேரை இளுக்க முஸ்தீபு மேற்கொண்டு வருவதாக அறிந்த ஆலய நிர்வாகிகளும், சாதிமான்களும் இணைந்து இத்தகைய நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் பொருட்டு பெக்கோ (ஜேசிபி) இயந்���ிரத்தின் மூலம் தேரை இளுத்துச் சென்ற செய்தி பத்திரிகைகள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வெளிவந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\n(“சாதி ஒடுக்குமுறையும் பெக்கோ தேரிழுப்பும்” தொடர்ந்து வாசிக்க…)\nஇந்தியாவிலிருந்து திரும்பியோரின் பிள்ளைகள் வடக்கில் புறக்கணிப்பு\nயுத்தம் காரணமாக, பாதுகாப்பு நலன் கருதி, வடக்கில் இருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, பின்னர் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின் மீண்டும் வடக்குக்கு மீள்குடியமர்ந்த மக்கள் பல்வேறு வகையில் புறக்கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\n(“இந்தியாவிலிருந்து திரும்பியோரின் பிள்ளைகள் வடக்கில் புறக்கணிப்பு” தொடர்ந்து வாசிக்க…)\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sampath.com/2011/04/blog-post_7190.html", "date_download": "2021-07-28T05:08:18Z", "digest": "sha1:YGRTNF7UNIPF7Y27POIV66CJPMD5PUGP", "length": 13031, "nlines": 123, "source_domain": "www.sampath.com", "title": "சிறுகதை : வரதட்சிணை", "raw_content": "\n(In Facebook - சிறுகதை : வரதட்சிணை)\nசோபாவில் ஜம்பமாக சாய்ந்துகொண்டு உட்கார்ந்துகொண்டிருந்தாள் அந்த பெண்மணி. மாப்பிள்ளையின் தாய் என்பதால் ஒரு பெருமிதம். பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் அவள் கணவர். 'கெக்க பிக்க' என்று சிரித்துக்கொண்டே, தட்டில் இருந்த பஜ்ஜிகளை காலி பண்ணிக்கொண்டிருந்தார். மாப்பிள்ளையும் கம்பீரமாக முகத்தை தூக்கிகொண்டு உட்கார்ந்திருந்தார். கவர்ன்மெண்ட் வேலையில் இருப்பவர் ஆயிற்றே.\n\"அப்புறம், எங்களுக்கு பொண்ணை ரொம்ப புடிச��சிருக்கு. தரகர் நாங்க எவ்வளவு வரதட்சினை எதிர்பார்கிறோம்னு சொல்லியிருப்பார். அதுல ஒரு பவுன் கூட குறையாம கொடுத்திடுங்க\" என்றாள்.\n\"ஒரு பத்து பவுன் குறைக்க கூடாதா\" என் அப்பா தலையை சொரிந்து கொண்டு நின்றார்.\n\"நோ, நோ நோ. கொஞ்சம் கூட குறைக்க மாட்டோம். என் புள்ளை என்ன அவ்வளவு சாதாரணமா அவன் ஒரு கவர்மெண்ட் எம்பிளாயீ. ஸ்டேபிள் வெலை. அதனால நாங்க கேட்ட வரதட்சிணையை முழுக்க நீங்க கொடுத்தாதான் எங்களுக்கு கவுரமா இருக்கும்\" என்று அடித்து சொன்னாள் அந்த பெண்மணி.\n\"சரீங்க. ஒரு இரண்டு நாள் டைம் கொடுங்க. நான் எவ்வளவு புரட்ட முடியுமோ, பார்த்துட்டு சொல்றேன்\" என்றார் என் அப்பா.\nஎனக்கு பற்றியெரிந்து கொண்டு வந்தது. என்னவோ எங்க வீட்டில் அவங்க அதிகாரம் பண்ணுவது, என் அப்பா அவங்க வேலைகாரன் போல தாழ்ந்துபோய் பதில் சொல்வது எனக்கு அறவே புடிக்கவில்லை. ஆனாலும் எனக்கு கோவம் வரவில்லை. ஏனென்றால் இன்று காலைதான் என் கூட வேலை செய்யும் ரமேஷ், என் மேல் ரொம்ப நாளாகவே அவனுக்கிருக்கும் காதலை சொன்னான்.\nரமேஷை என் மனதுக்குள்ளே வைத்திருந்தவள் நான். இத்தனை நாளாகவே எனக்கு ரொம்ப தயக்கம். அதனாலே நான் அதை வெளியே காட்டிக்கொண்டதில்லை. இப்போது ரமேஷே ஒரு வழியாக வந்து சொல்லவே, நான் துள்ளிகுதித்து ஓகே சொல்லிவிட்டேன்.\nமேலும் எனது அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டார் என்று நான் சொன்னதுமே அவன் வெகு சீக்கிரம் என்னை பெண் கேட்க வருவதாக சொல்லியிருக்கான். நானும் இன்னாரை காதலிக்கின்றேன் என்று சொன்னால் போதும், எனது அப்பா ஓகே சொல்லிவிடுவார். அவருக்கு என் மேல் அப்படி ஒரு பாசமென்பது எனக்கு நன்றாக தெரியும்.\nஆனால் சாயந்திரம் சீக்கிரமே வந்து அவரிடம் சொல்லி இந்த பெண் பார்க்கும் படலத்தை கேன்ஸல் பண்ணிவிடலாம் என்று பார்த்தால், இவர்கள் அதுக்குள்ளே வந்து உட்கார்ந்திருக்கிறார்கள்.\nஅப்பாவிடம் ஒரு வார்த்தை மத்தியானமே போன் பண்ணியிருந்திருக்கலாம். ஆனால் என் காதல் விஷயத்தை போனில் சொல்வது அவ்வளவு நல்லதில்லை என்று எண்ணியதால் நான் அவ்வறு செய்யவில்லை.\nஆதலால் தற்போது வந்திருக்கும் இந்த கும்பல் நடத்தும் அதிகார தோரணையை பார்த்தால் எனக்கு இந்த பெண் பார்க்கும் படலமே எனக்கு தமாஷாக இருந்தது. ஆனாலும் எரிச்சலாக இருந்தது.\nஉடனே மனதில் ஒரு யோசனை தோன்றியது. ரமேஷ¤க்கு போன் பண்ணினேன். என் ஐடியாவை சொன்னேன். அவனும் சிரித்துகொண்டே 'உடனே வருகின்றேன்' என்றான்.\nசிறிது நேரத்துக்குள் அவன் வீட்டுக்குள் நுழைந்தான்.\n\"அப்பா இவர் எனது பிரண்டு மாலாவின் அண்ணன் விஷால். நேத்து நானும் மாலாவும் ஷாப்பிங் போகும்போது மாலா தவறுதலா அவளுடைய பர்ஸை என்னிடம் விட்டுவிட்டாள். அதை வாங்கிகொள்ள தனது அண்ணனை இன்று அனுப்புவதாக சொன்னாள். எனக்கு மறந்தே போய்விட்டது\" என்றேன்.\n\"பெரியவங்க எல்லாரும் மன்னிக்கனும், நீங்க ஏதோ முக்கியமான விஷயத்துல இருக்கீங்க போல. மாலாதான் காலையிலே உங்க பொண்ணுகிட்டே சொல்லிட்டாளேன்னு நான் ஒரு போன் கூட பண்ணாம வந்திட்டேன். நான் வேணும்னா அப்புறம் வரட்டுமா\" என்று ரமேஷ் பணிவுடன் சொன்னான்.\nஆனால் அவன் சில்மிஷமாக சிரித்தது எனக்குத்தானே தெரியும்.\n\"அட பரவாயில்லை தம்பி, உட்காருங்க\" என்றார் என் அப்பா.\n\"அப்பா. விஷால் போலீஸ் துறையில இருக்கார்\" என்றேன்.\nஅந்த மாப்பிள்ளையின் அம்மா இப்போது என்னை கலவரமாக பார்த்தாள்.\n\"அப்படியா ரொம்ப சந்தோஷம். போலிஸ்ல என்னவா இருக்கீங்க\" இது என் அப்பா.\n\"வரதட்சிணை ஒழிப்பு பிரிவில் இருக்கின்றேன் சார்\"\nபிறகு ஒரு நிமிடம் அந்த அறையில் அமைதி நிலவியது.\n\"ஹி, ஹி..அப்போ நாங்க வர்றோமுங்க\" என்று அந்த அம்மாள் வழிந்து கொண்டே எழுந்தாள்.\n\" என்று என் அப்பா மெதுவாக இழுத்தார்.\n\"அய்யய்யோ. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. (ரமேஷை பார்த்துக்கொண்டு) நாங்க எதுவும் கேட்கலியே. சொல்லியனுப்புங்க. நாங்க இப்போ போயிட்டு அப்புறம் வர்றோம்\" என்று கிளம்பினார்கள்.\nஅவர்கள் போனதும் நானும் ரமேஷ¤ம் விழுந்து விழுந்து சிர்த்தோம். என் அப்பாவுக்கு புரியவில்லை.\n\"அப்பா இவர் மாலாவின் அண்ணன் கிடையாது. இவர் பெயர் ரமேஷ். என் கூட வேலை செய்யறார். இவரைத்தான் எனக்கு கல்யாணம் பண்ணிக்க ஆசை. மீதியெல்லாம் டின்னர் சாப்பிட்டுகிட்டே பேசலாம்\" என்றேன்.\n\"ஆமாம் சார். எனக்கும் உங்க பொண்ணை கல்யாணம் கட்டிக்கினும்னு ஆசை. ஆனா எனக்கு வரதட்சிணையா ஒண்ணே ஒண்ணு மட்டும் கொடுத்துடனும்\" என்றான் ரமேஷ்.\nநானும் எனது அப்பாவும் அவனை நோக்கினோம்.\n\"அட, ஒரு வண்டி நிறைய உங்க ஆசீர்வாதத்தை மட்டும் வரதட்சிணையா, உங்க பொண்ணுகூட அனுப்பிவைங்க\" என்றான் அவன் சிரித்துக்கொண்டே.\nஇப்போது நாங்கள் அனைவரும் சிரித்தோம்.\nசிறுகதை : காக்கா.. பாட்டி.. வடை.. நரி..\nசிறுகதை : பொய் மான்\nசிறுகதை : திடுக்கிடாத திருப்பம்\nமினி தொடர்1 வாக்கம் வடிவேலு1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://garbhaham.in/page/vairaagya-page-tamil", "date_download": "2021-07-28T04:03:59Z", "digest": "sha1:QLU22URN7RCVNZ76PY542RZAHLQNS6EY", "length": 18568, "nlines": 102, "source_domain": "garbhaham.in", "title": "Vairaagya | Daily Meditation | Meditation | Mindfulness Meditation | Delivered Daily by email", "raw_content": "\nஞானிகளின் பாடங்கள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்தடையும்\nதினமும் 1 ரூபாய் - வருட சந்தா ரூபாய் 390/-\nஆங்கிலம் - தமிழ் இரண்டு மொழிகளில்\nமின்னஞ்சல் மூலம் ஞானிகளின் மனதையும் சக்தி நிலையையும் ஒருநிலை படுத்தும் தியான பாடங்கள்\nதினமும் - 365 நாட்களுக்கு\nவருட சந்தா ருபாய் 390/- மட்டுமே\nதினம் ஒரு ரூபாய் .\nதாரணத்திற்கு பின் தியானம் - தியான நிலை\nதியானம் முயற்சிசெய்து வராது. தினசரி வைராக்கிய தியானங்கள் தியானத்திற்கான சூழலை உருவாக்கும்\nஒரு பொருளின் மேல் அல்லது ஒரு தத்துவ பிரதிபலிப்பின் மேல் முழு ஈடுபாடுடன் மனதை வைப்பது தாரணம். சிறிது நேரத்திற்கு பின் தியான நிலை உருவாகும்.தியான நிலையுடன் இருந்துகொண்டு நாம் செய்யும் வேலையையும், கவனச்சிதர்வின்றி, முழு ஈடுபாட்டுடன் செய்யலாம். வேலையின் தரம் கூடும் . வாழ்க்கையே தியானம் ஆகிவிடும் .\nமனதை நிலைநிறுத்த, சூழலை தொடர்ச்சியாக ஒருவாக்கிக்கொண்டிருக்கும் பயிற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தால் - மனம் நிலை பெரும் - வெற்றி கிடைக்கும்.\nநமது சான்றோர்கள் மனதை நிலைப்படுத்தி , ஒரு திசையில் செலுத்த பல யுக்திகளை கொடுத்திருக்கிறார்கள். கதைகள் , பிரதிபலிப்புகள் மூலம் ஆழ்மனதை ஈர்த்து , ஒருநிலை படுத்தும் தியானங்கள்.\nபடிப்படியாக ஆழப்படுத்தும் தன்மையுடன் வரிசை படுத்தப்பட்டு , தினமும் காலை உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்படும்\nதினமும் உங்கள் தினத்தை வைராக்கிய தியானத்துடன் தொடங்குங்கள் .\nயோகா மற்றும் தினசரி தியான பயிற்சியில் ஈடுபடும் தொழிலதிபர்கள் மற்றும் பணக்காரர்கள்\n1. திரு . ரத்தன் டாடா\n2. திரு . ரஜ்ஜீவ் பஜாஜ் ( பஜாஜ் கம்பெனியின் நிறுவனர் )\n3. திரு. சுனில் பாரதி மிட்டல் ( ஏர்டெல் நிறுவன நிர்வர் )\n4. திரு. கி.ம். ராவ் ( ஜி ம் ர் - நிறுவனர் )\n5. திரு. ஆனந்த் அம்பானி ( ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானியின் மைந்தர்)\nமன ஒருங்கிணைப்பு - சக்திநிலை ஒருங்கிணைப்பு\nவாரன் பபெட் ( பங்கு சந்தையில் முதலீடு செய்து பணக்காரரானவர் )\nஸ்டீவ் ஜாப்ஸ் ( ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர்)\nபில் போர்ட் ( போர்ட் நிறுவனத்தின் முதலாளர்)\nகூகிள் நிறுவனம் மன ஒருங்கிணைப்பு பயிற்சிகளை தங்கள் ஊழியர்களுக்கு அளிக்கிறது\nவைராக்யா - ஆன்மிக வளர்ச்சியின் ஒரு குறியீடு\nவெளி சூழலில் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்து , உணர்விலோ எண்ணத்தின் சுழற்சியிலோ சிக்காமல் , உள்ளுணர்வுடன் குறிக்கோளை அடைய, தெளிவான சிந்தனையுடன் செயல்படும் திறன்\nசரியான சூழலை ஏற்படுத்தினால் தியானம் தானாகவே நடக்கும்\nசெய்யும் தொழிலையும் , வாழ்க்கையையும் தியானமாக்கி விட்டால் - பிரபஞ்ச சக்தி ஒருவர் மூலம் செயல்படும் . வருட சந்தா ரூபாய் 390/-\nஒரு முதற்கட்ட அனுபவம். நீங்கள் பதிவு செய்தவுடன் உங்களுக்கு கிடைக்கக்கூடிய முதல் தியானமுறை பாடம்\nநிறங்கள் உங்கள் கண்களை குருடாக்கும் -\nஒரு இலையை பார்க்கிறேன். என்னுள் என்ன எண்ணங்கள்.உதயமாகின்றன\nஎண்ணங்கள் உதயமானவுடன் இலையுடன் எஎன்னென்ன ன் செயல்பாடுகள் எப்படி மாறுபடுகிறது\nஎன் செயல்பாடுகளின் ஆதாரம் நான் பார்க்கும் இலையின் மீதிலிருந்தா அல்லது என் எண்ணம் என் மீது ஏற்படுத்திய தாக்கத்திலிருந்தா \nநான் ஒருவரை பார்க்கும் பொழுது என்னென்ன எண்ணங்கள் , உணர்வுகள் தூண்டப்படுகின்றன \nஅப்படி தூண்டப்பட்ட பின் , நான் அவருடன் பேசும்பொழுது அவருடன் பேசுகின்றேனா - இல்லை அவர் என் மீது ஏற்படுத்திய தாக்கத்தின் பிரதிபலிப்புகளுடன் பேசுகின்றேனா \nஎன் எண்ணங்கள், உணர்வுகளின் ஆரம்பம் மற்றும் மூலம் பழைய பதிவுகளில் இருந்து ஏற்படும் பொழுது நான் புதியதை உருவாக்குகின்றேனா இல்லை என்னுடைய பழைய வாழ்க்கையை மீண்டும் மீண்டும் ஒருவாக்குகின்றேனா \nநான் பார்க்கிறேன் கேட்கிறேன் என்றால் என் முன் என்ன இருக்கிறதோ அதை மட்டுமல்லவா பார்க்கவேண்டும்.\nகண்களால் எனக்கு வெளியில் தெரிவதை பார்த்து , என் மனதில் தூண்டப்படும் நினைவுகளுக்கு நான் எதிர்செயல் செய்கிறேன் என்றால் கண்கள் எனக்கு பார்வை கொடுக்கிறதா அல்லது கண்கள் என்னை குருடாக்குகிறதா.\nவைராக்கியத்தின் முதல் பண்புகூரு - தெளிவு - உதயமாகும் பழைய எண்ணங்களின் பாதிப்பின்றி, என் வெளி சூழலிலும் உள் சூழலிலும் என்ன நடக்கிறதோ அதை அப்படியே கவனிக்கும் திறன்.\nநான் என்னை பற்றியும், என் சூழலை பற்றியும் முன்னர் எடுத்த முடிவுகள் அனைத்தையும் தள்ளிவைத்துவிட்டுட்டு , வாழ்க்கையை அணுகும் முறை.\nஒரு எளிய முறை, ஆரம்ப நிலை பயிற்சி உங்களுக்கு பரிச்சியமான ஒரு நபரின் புகை படத்தை பாருங்கள்.\nஎன்னென்ன எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் வருகின்றன என்பதை பாருங்கள்.\nநான் இந்த நபருடன் உறவாடும் பொழுது தூண்டப்படும் எண்ணங்களும் உணர்வுகளும், எங்கள் உறவை மேம்படுத்த உதவுகின்றதா அல்லது பாதிக்கின்றதா \nஇடையூறாக வரும் நினைவுகள் என் இலக்கை அடைய உதவுகின்றதா அல்லது இடையூறாக இருக்கின்றனவா \nஇலக்கை அடைய வேண்டும், அதுவும் சுலபமாக அடையவேண்டும் என்றால் ஒவ்வொரு நொடியும் என் உள் சூழலிலும் வெளி சூழலிலும் என்ன நடக்கிறது என்பதை துல்லியமாக கிரகிக்கும் தன்மையை உருவாக்க கற்க வேண்டும்.\nசுதந்திரம் - பழையத்திலிருந்து விடுபடும் பொழுது அல்லவா \nசுதந்திரம் - எனக்கு பிடித்ததை முழுமையாக உருவாக்கும் பொழுது அல்லவா \nதினமும் இந்த பயிற்சியை ஐந்து நிமிடம் பயிலுங்கள்.\nஒரு பொருளை உங்கள் முன் வைத்து அந்த பொருளை மட்டும் பார்துக்கொண்டிருங்கள்.என்ன எண்ணங்கள் வருகின்றன\nஎண்ணத்தை சற்று தள்ளிவிட்டு, பார்க்கும் பொருளை, உங்கள் மூச்சுக்காற்றின் கவனத்துடன் மட்டும் பாருங்கள்.\nஇந்த பயிற்சியை தினமும் ஐந்து நிமிடம் பயிலுங்கள்.வைராக்கிய தியானங்கள் - பதிவு செய்யுங்கள். தினமும் ஒரு தியானம் .\nஉளவியல் யோக விஞ்ஞானம் மேற்படிப்பு - சுவாமி சிவானந்தா யோக விஞ்ஞான பள்ளி , கிருஷ்ணமாச்சார்யா யோக முறை கல்வி\n25 வருட அனுபவம் - ஆழ் நிலை மனப்பயிற்சியாளர்\nஆழ்நிலை மனோதத்துவ நிபுணர் (ஹைப்னோதெரபி - Hypnotherapist)\nYOga Therapist - யோக உளவியல் சிகிச்சை நிபுணர்\nமுன் ஜென்ம பதிவவினால் பின்னடைவு அடையும் தன்மையை நடுநிலைப்படுத்தி - அதிலிருந்து தீர்வு தரும் பயிற்சிமுறைகள் - (Past Life Regression)\nமனதை நிலை நிறுத்திய ஞானிகளின் வழி\nஉங்கள் தினசரி வாழ்விலும் தொழிலிலும் ஒருங்கிணையும் பயிற்சி பாடங்கள்\nதினமும் ஒரு தியானம் எதற்கு \nஞானிகளின் மகாவாக்கியங்கள் ஆழ்மனதை ஈர்த்து கட்டுண்டுண்டு வைக்கும். படிப்படியாக மனதின் மீது ஒரு ஆளுமை உண்டாகும்.\nஎங்கும் - எப்பொழுதும் - தியான நிலை\nதியானம் பயிற்சியாக துவங்கலாம் . தியான பயிற்சியின் நோக்கம் உயிர்சக்தியோடு இணைந்து வாழக்கற்றுக்கொள்வதே. விழித்துக்கொண்டிருக்கும் நிலையிலும் , உறங்கிக்கொண்டிருக்கும் நிலையிலும் தியானித்திருந்தால், வாழ்க்கை புதிய பரிமாணம் எடுக்கும் . தியானத்தை வழக்கப்படுத்திக்கொண்டால் தியான நிலை வாழ்வில் ஒரு அங்கமாகி விடும்.\nவாரமிருமுறை நேரலையில் பைரவ தந்த்ரா தியானங்களை, சமஸ்க்ரித மந்திர பயிற்சியுடன் கற்றுக்கொள்ள ஆர்வமிருந்தால் நீங்கள் இங்கு பதிவு செய்யலாம்\nமுதல் மாத கட்டணம் - 1380 ( வைராக்கிய தியானத்திற்கான ஒரு வருட சந்தாவும் , பைரவ தந்த்ரா தியானம் - மந்திர பயிற்சிக்கான முதல் மாத கட்டணம் இரண்டும் உள்ளடங்கி)\nஇரண்டாம் மாதத்திலிருந்து - மாத கட்டணம் - 990/-\nவகுப்புகள் புதன் - சனிக்கிழமை மாலை 6.45 - 8.00 (மாதத்திற்கு 8 வகுப்புகள்)\nவகுப்புகள் பதிவு செய்யப்பட்டு, இணையதளத்தில் பகிரப்படும் .நீங்கள் வகுப்பை தவற விட்டுவிட்டால் - உங்கள் நேரத்திற்கு தகுந்தார் போல் பயிற்சி செய்துகொள்ளலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95", "date_download": "2021-07-28T04:07:56Z", "digest": "sha1:TW6LBPCQ5KXLHX7T4HRPWG4EDRQYS27W", "length": 6266, "nlines": 86, "source_domain": "newneervely.com", "title": "கூகுள் குரோமை ஓரங்கட்ட காத்திருக்கும் ஸ்பார்டன் பிரவுசர் | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nகூகுள் குரோமை ஓரங்கட்ட காத்திருக்கும் ஸ்பார்டன் பிரவுசர்\nமைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது வடிவமைத்து வரும் ஸ்பார்டன் பிரவுசர் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன. விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டமுடன் வெளிவர இருக்கும் இந்த புதிய பிரவுசர் ஸ்பார்டன் என்ற குறீயிட்டில் உள்ளது. இது இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் மேம்பாட்டு தொகுப்பாக இல்லாமல் புதிய ஒன்றாக இருக்கும். சபாரி மற்றும் குரோம் பிரவுசர்கள் வெப்கிட் கொண்டு வடிவமைக்கப்பட்டது.ஆனால் ஸ்பார்டன் பிரவுசர் Chakra JavaScript engine and Trident rendering engine கொண்டு வடிவமைக்கப்பட்டது. இதில் மொபைல் போன்களில் இயங்கும் பதிப்பும் கிடைக்கும்.குரோம், பயர்பாக்ஸ் போன்று ஹார்ட் டிஸ்க்கில் மிகக் குறைந்த இடத்தையே இது எடுத்துக் கொள்ளும். ஆனால் ஆண்டிராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் போன்ற சிஸ்டங்களில் இதன் செயல்பாடு குறித்த தகவல் இல்லை. வருகின்ற ஜனவரி 21ம் திகதி மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 வெளியிடுகையில், இதில் உள்ள பல வசதிகள் குறித்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு »\n« அத்தியார் மைதானத்திற்கு இரண்டு இலட்சம் ஒதுக்கீடு\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/employment/job-announcement-in-jipmer-here-is-how-to-apply-tmn-510023.html", "date_download": "2021-07-28T05:13:28Z", "digest": "sha1:4CVRZ4FSLWOCXR4AX26MHN6SUT2F5XUB", "length": 7292, "nlines": 152, "source_domain": "tamil.news18.com", "title": "job announcement in JIPMER here is how to apply | JIPMER-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு ..ரூ.67,700 சம்பளம்- விண்ணப்பிக்க முழு விவரம்..– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nJIPMER-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. ரூ.67,700 சம்பளம் -விண்ணப்பிக்க முழு விவரம்..\nதிறமையானவர்கள் 20.07.2021 - 09.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nஜிப்மர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிவுள்ளது. அந்த அறிவிப்பில் senior resident பணிகளுக்கு 121 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅரசு/ மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையங்களில் MD/ MS/ DNB/ MDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.\nதேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூ.67,700 வரை ஊதியம் வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் computer based test மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த தேர்வானது 21.08.2021 அன்று நடைபெற உள்ளது.\nதிறமையானவர்கள் 20.07.2021 - 09.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nJIPMER-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. ரூ.67,700 சம்பளம் -விண்ணப்பிக்க முழு விவரம்..\nபெகாசஸ் விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுக்கவேண்டும் - மம்தா பானர்ஜி\nஇனி தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி.. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\nதிமுக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்.. ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்பு\nTokyo Olympics: பதக்கப் பட்டியலில் அமெரிக்���ாவை முந்திய ஜப்பான்\nசரிதாவை தொடர்ந்து இரண்டாவது மனைவியையும் பிரிந்தார் நடிகர் முகேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2011/01/29/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%85%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2021-07-28T05:05:19Z", "digest": "sha1:26M2W6EFZ3G6P3SWLP5T563TQBYVCN3O", "length": 41354, "nlines": 96, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஸ்ரீ அஹோபிலம் மகாத்மியம்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் | Thiruvonum's Weblog", "raw_content": "\n« திரு விருத்தம் -14-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –\nபெருமாள் திருமொழி-தனியன்/அவதாரிகை – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் /உள்ளுறை -ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் »\nஸ்ரீ அஹோபிலம் மகாத்மியம்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்\nவிபவம்/பின்னானார் வணங்கும் ஜோதி-சிங்க வேள் குன்றம் /சிருக்கன் கூப்ப்பிட குரல்/நாம் இழக்க கூடாது என்று பரம காருண்யத்தால் வியாக்யானம் அருளி கொடுத்து இருக்கிறார்கள்//பந்தி சேர்த்து கால ஷேபம் முறையில் பார்ப்போம் /அம்கண் பிரவேசம் /\nஆடல் மா குதிரை யில் திவ்ய தேசம் தோறும் சென்று-\n86 திவ்ய தேசங்கள் மங்களா சாசனம் அருளி /47 இவர் மட்டுமே அருளிய திவ்ய தேசங்கள்\nஇடம் சிங்க வேள் குன்றம்/நைமி சாரண்யம் பாசுரத்தில் அவன் இடம் குற்றம் அருளி தன்னை சேர்த்து கொள்ளாததை /பிரக லாதனுக்கு அருளியத்தை காட்டி உனக்கும் ரட்ஷிப்பேன் என்கிறார் இதில் /திரௌபதிக்கு -ரிணம்-கடன் வாங்கி திருப்பி தர வில்லை என்று துடித்தானே /அர்ச்சையில்-இழக்காத படி அனுபவிக்க /நம்மை அவன் இடம் சேர்த்து கொள்ள /ஏகாந்தமாக சேவை/காட்டி கொடுக்க -மயர்வற மதி நலம் அருளி -அல்லி மாதர் புல்கி நிற்ப-பிராட்டி உடன் புருஷா காரமும் உண்டு/-அங்கு உள்ளத்து எல்லாம் உத்தேசம்-சம்பந்தம் பட்டது எல்லாம்/பிள்ளை வேட்டகத்தை ஆசை பட்டும் பெண் புக்ககத்தில் ஆசை படுவது போலவும்/அருவிகள் யானை புலி சிங்கம் போன்றவை எல்லாம் /சிலரால் வந்து அணுக ஒண்ணாத படி -சு ரட்ஷிதமாக சேவை சாதிக்கிறார்/இதனாலே திருப்தி ஆழ்வார் களுக்கு /ஹிரண்ய கசிபு போல்வார் வர முடியாது-தங்கள் குழந்தை போல எண்ணம் இவர்களுக்கு\nதிரு உள்ளமே உசா துணையாக போய் சேவித்தார்\nஅம் கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரியாய் அவுணன்\nபொங்க ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம்\nபைம் கணானை கொம்பு கொண்டு பத்திமையால் அடி கீழ்\nசெம் கணாளி இட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றமே\nஅங்கு-அவன் தட்டிய இடத்தில் அப் பொழுதே ஓர்-அதேவீதிய\nஊரை வர்ணனையும் சேர்த்தே அருளுவார்/ அர்ச்சையில் வூரும் இடமும் உத்தேசம்யானையின் கொம்பை உபகாரமாக கொண்டு சிங்கன்கங்கள் போகின்றனவாம் /பகவத் பக்தி உடன்/நீங்கள் பண்ண வேண்டாமா /பூமி நடுகுங்குகிறதே அவதாரம் ரட்ஷனத்துக்கு தானே /அவதார உண்மை தெரியாமல்/அளந்திட்ட தூணை அவன் தட்ட-ஆங்கே அப் பொழுதே அவன் வீய தோன்றிய சிங்க பிரான் பெருமை /அவன் பிரதிக்ஜை பண்ணிய -அங்கு-அப் பொழுதே -எல்லா தூண் களிலும் புகுந்தானாம்-தேசிகன்-/பாசம் சிநேகம் கண்ணை மறைக்க- பிரதி பிம்பம் பார்த்து கோபம் மிக்கதாம்/அசுர ச்வாபத்தால் பொங்க /போழ்ந்த மெலிந்த புன் செக்கரில்- அந்தி அம் பொழுத்தில்-கோப ரத்தம் எல்லாம் சிகப்பு/அசித் பதார்த்தம் போல் போழ்ந்து/கண்களால் தீ பொறி பறக்க பார்த்து- சூடு படுத்தி-நகத்தால் கிழிக்க வசதியாக /புனிதன் வர்த்திக்கும் இடம்/தானே வந்து காரியம் செய்த புனித தன்மை /\nஅடியார்களுக்கு சேவை சாதிக்க தான் சேவை/அடியார்களின் விரோதிகளை அழித்து புனிதன் /மேலும் பாபம் செய்யாமல் இருக்க முடித்தான்/ஆனைகளை கண்ட சிங்கம் சீற்றம் போல -இவனும் சீற்றம் /ஹிரண்யன் வார்த்தை கேட்ட பின்பு தானே சிங்க வுரு கொண்டான்/ஹிரண்ய வதை படலம்-கம்பர்-/பசுமை இருக்கும் கண் கொண்ட யானை-பைம்கண்//எத் அன்னம் புருஷோ பவதி- ஜீவாத்மா எதை அன்னம் ஆக கொண்டு இருக்கிறதோ அதை பெருமாளுக்கு /ஆச்சர்யர்க்கு அவருக்கு பிடித்ததை சமர்ப்பிக்கணும்/ செம் கால மட நாராய்- மீன் தருவேன்-பலான மீன் கவர்ந்துண்ண தருவேன் என்கிறார்/\nபாசமும் கொண்டான்/சிங்க பிரான்-சேராத இரண்டையும்-அருளும் கோபத்தையும் /இயற்க்கை-பக்தி /யானை இடம் காட்டும் கோபம்-வந்தேறி/ வலி மிக்க சீயம் போல- ஸ்வாப தேசம் /ராமானுஜர் பிற மதங்களை முடிப்பார் -அரங்கன் இடம் பக்தி கொண்டு மயலே பெருகும் /ராமானுச முனி வேழம்-திரு வாய் மொழி அனுபவித்து\nஅலைத்த பேழ்வாய் வாள் யேயிற்று ஓர் கோள் அரியாய் அவுணன்\nகொலை கையாளன் நெஞ்சு இடந்த கூர் உகிர் ஆலன் இடம்\nமலைத்த செல்வாத்து எறிந்த பூசல் வான் துடிவாய் கடுப்ப\nசிலை கை வேடர் தெளிப்பராத சிங்க வேள் குன்றமே\nவேடர்களை கொண்டாடுகிறார் இதில்/வழி பரி பண்ண-கூச்சலே சாம கானம் போல உடுக்கை சப்தம் -//அனுக்ரகம் பண்ணும் நினைப்பவன் இடம் ச��த்தை முதலில் பறிக்கிறேன்-கண்ணன்-உத்தவர் இடம்/இதற்க்கு தான் வேடர் /கவிழ்த்து வைத்தமலை போல் வாய்/கோள்-மிடுக்கு /கொலை கை ஆலன்-சிங்கம் பசிக்கும் பொழுது தான் புலி கொள்வதே ச்வாபம் அது போல இவனும்/மலைத்த -வேடரால் தகிக்க பட்ட -செல் சாத்து- யாத்ரிகர் கூட்டம் /\nசிங்கம் யானை மீது கோபம்/அவன் மீது பக்தி -இரண்டையும் கொண்டது போல அவனும் ஹிரண்யன் மீது சீற்றமும் பிரகலாதன் மீது பரியனாக வந்த அவுணன்-தேவர்கள் வரம் கொடுத்து பருக்க வைத்து இருக்கிறார்கள் /திரு உகிர்- ஸ்ரீ சம்பந்தம் எதிலும்/வேடர் -எரிதல்-பூசல் /துடி-உடுக்கை /சில கை/ கையில் வில் உடன்/எல்லாம் ஆழ்வாருக்கு வேண்டி இருக்கிறது வேடர் உடுக்கை கூட /நரசிம்கர் சீற்றம் வேடர் சீற்றம் எல்லாம் ஒன்றே ஆழ்வாருக்கு /அமர்யாத துர் மானி- அகிஞ்சனம் அநந்ய கதித்வம் அகதி-வேடர்கள் -கையில் கொண்டு போனால் சரண கதி பலிக்காதே -அதனால் பறிகிறார்கள்//\nஏய்ந்த பேழ் வாய் வாள் எயிற்றோர் கோள் அரியாய் அவுணன்\nவாய்ந்த ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மான திடம்\nஓய்ந்த மாவும் உடைந்த குன்றும் அன்றியும் நின்று அழலால்\nதேய்ந்த வேயும் அல்ல தில்லா சிங்க வேள் குன்றமே\nஏய்ந்த-வடிவத்துக்கு தக்கபெரிய வாய் /வாய்ந்த -வாய்ப்பான /அம்மான்-சர்வேஸ்வரன் /சுட்டு எரிகிற வெய்யிலால் மூங்கில் -குறை கொள்ளியாய் இருக்கும் மூங்கில் /இயற்க்கை வர்ணனை-நீரில் குமுதம் வாய் காட்ட அல்லி கமலம் முகம் காட்டும்/அசுரர்- ரஜோ குணம்/ராட்சசர் தமோ குணம்/உகிர் -சக்கரத்தின் அம்சம் தான்/ சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய சக்கர கையன்/ஹேதி ராஜன்/பிராணன் இருக்கும் இல்லாத ஆயுதம் நகம் ஓன்று தானே /தளர்ந்து ஓய்ந்து இருக்கும் மிருகங்கள்/ குன்றும் உடைந்து /வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆடும் சோலை குயிலினம் கூவும் சோலை -அங்கு ஸ்ரீ ரெங்கம் சம்பந்தம் இங்கு திரு மலை சம்பந்தம் /காதலன் உபாதேயமாக தோற்றும் எல்லாம் /நெருப்பு–நரசிம்க பெருமாள் / குன்றம்- ஹிரண்யன் ராட்சசர்கள் -மூங்கில் -உருவகம்/\nஎவ்வம் வெவ்வேல் பொன் பெயரோன் ஏதலன் இன் உயிரை\nவவ்வி ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மான் இடம்\nகவ்வு நாயும் கழுகும் உச்சி போதொடு கால் சுழன்று\nதெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா சிங்க வேள் குன்றமே\nஆஸ்ரிதர் மட்டுமே சேவிக்க முடியும் இடும்/இன் உயிர்- ஹிரண்யன்-உயிர் எல்ல��ம் சொத்து தானே-/அதனால் தான் /பாப கர்மாவால் கேட்டு போனான்/ வவ்வி-கவருதல்/அம்மான்-சுவாமி /நாய் கழுகு எல்லாம் சுற்றி கொண்டு -சூரியனுக்கும் சுடும்/ எவ்வும் வேல்- பிடித்த வேலை பார்த்தாலே ரத்தம் வந்த மாதிரி வலிக்குமாம் துக்கம் கொடுக்குமாம்/வென் நரகம் சேரா வகையே சிலை குனித்தான் ராமன்-வீர ஸ்வர்கம்-முதல் வியாக்யானம்/பட்ட அடியே நரகம்/ஏதலன்- சத்ரு- சிருக்கனுக்கு சத்ரு ஆனா பின்பு எம்பெருமானுக்கும் சத்ரு/ செற்றாருக்கு வெப்பம் கொடுக்கும்–ஆஸ்ரித விரோதிகள் தனக்கும்/சத்ரு கிரகத்தில் புஜிக்க கூடாது என்றான் இறே-துர்யோதனன் இடம் கண்ணன்–விதுரன் வீட்டில் போஜனம் பண்ணினதற்கு/மம பிரானாகி பாண்டவர்கள்/அவன் விரும்பிய உயிர் -இன் உயிர் /உச்சி பொது கால்-காற்று வெப்பத்தோடு சுழன்று -நில வெம்மை//தெய்வம் என்று விஷ்ணு பக்தி இருக்கும் ஆஸ்ரிதர்/ நரசிம்ஹர் பற்றி கண் எச்சில் படாது/ அந்தி அம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனை பல்லாண்டு-என்றவர் கோஷ்டி-/ஹிரண்யன் போன்றார் போக முடியாத இடம்\nமென்ற பேழ் வாய் வாள் எயிற்றோர் ஓர் கோள் அரியாய் அவுணன்\nபொன்ற ஆகம் வள உகிரால் போழ்ந்த புனிதன் இடம்\nநின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பு ஊடு இரிய\nசென்று காண்டற்கு அரிய கோயில் சிங்க வேள் குன்றமே–5\nபில துவாரம் பொன்ற வாய்-/நடுவில் மீண்டும் புனிதன் என்கிறார்//அளந்திட தூணை அவன் தட்ட-அவனே வைத்த தூணை அவனே தட்ட/ பிளந்தது தூண் செங்கண் சீயம் புறப்பட்டது /வரத்தில் தான் சிரத்தை வைத்தான் -உரத்தினில் கரத்தை வைத்து -உளம் தொட்டு- துலாவுகிரானாம்- மூலையில் கொஞ்சம் நல்ல எண்ணம் இருக்கிறதா என்று தேடி பார்கிரானாம்/சிந்தையினால் இகழ்ந்த இரணியனது .. ..கொட்டாய் சப்பாணி/மனசு தான் தெரிந்து கொள்ளவும் அபசாரம் படவும்/மணன் உணர் அளவிலன் பொறி உணர் அவை இலன் -மனசால் தெரிந்து கொள்ள அப்பால் பட்டவன் என்று தெரிந்து கொண்டவனே தெரிந்து கொண்டவன் ஆகிறான்/ செற்றாருக்கு வெப்பம் கொடுக்கும் விமலன்-குற்றம் இல்லாதவன்-புனிதன் இங்கு/செந்தீ யை மொண்டு கொண்டு சூறை காற்று -மூன்று கொதிப்பு இங்கு- நடுவில் நரசிம்கன் கோர பார்வை நெருப்பு மேலே சூர்யன் //வட திரு காவேரி தென் திரு காவேரி நடுவில் கருணை நதி/ வாசலில் பால் வெள்ளம் மேல் பனி வெள்ளம் வாசல் கடை பற்றி நின்றாள் நடுவில் பக்தி வெள்ளம் மால் வெள்ளம்/\nபில துவாரம் பொன்ற வாய்-/நடுவில் மீண்டும் புனிதன் என்கிறார்//அளந்திட தூணை அவன் தட்ட-அவனே வைத்த தூணை அவனே தட்ட/ பிளந்தது தூண் செங்கண் சீயம் புறப்பட்டது /வரத்தில் தான் சிரத்தை வைத்தான் -உரத்தினில் கரத்தை வைத்து -உளம் தொட்டு- துலாவுகிரானாம்- மூலையில் கொஞ்சம் நல்ல எண்ணம் இருக்கிறதா என்று தேடி பார்கிரானாம்/சிந்தையினால் இகழ்ந்த இரணியனது .. ..கொட்டாய் சப்பாணி/மனசு தான் தெரிந்து கொள்ளவும் அபசாரம் படவும்/மணன் உணர் அளவிலன் பொறி உணர் அவை இலன் -மனசால் தெரிந்து கொள்ள அப்பால் பட்டவன் என்று தெரிந்து கொண்டவனே தெரிந்து கொண்டவன் ஆகிறான்/ செற்றாருக்கு வெப்பம் கொடுக்கும் விமலன்-குற்றம் இல்லாதவன்-புனிதன் இங்கு/செந்தீ யை மொண்டு கொண்டு சூறை காற்று -மூன்று கொதிப்பு இங்கு- நடுவில் நரசிம்கன் கோர பார்வை நெருப்பு மேலே சூர்யன் //வட திரு காவேரி தென் திரு காவேரி நடுவில் கருணை நதி/ வாசலில் பால் வெள்ளம் மேல் பனி வெள்ளம் வாசல் கடை பற்றி நின்றாள் நடுவில் பக்தி வெள்ளம் மால் வெள்ளம்/\nபில துவாரம் பொன்ற வாய்-/நடுவில் மீண்டும் புனிதன் என்கிறார்//அளந்திட தூணை அவன் தட்ட-அவனே வைத்த தூணை அவனே தட்ட/ பிளந்தது தூண் செங்கண் சீயம் புறப்பட்டது /வரத்தில் தான் சிரத்தை வைத்தான் -உரத்தினில் கரத்தை வைத்து -உளம் தொட்டு- துலாவுகிரானாம்- மூலையில் கொஞ்சம் நல்ல எண்ணம் இருக்கிறதா என்று தேடி பார்கிரானாம்/சிந்தையினால் இகழ்ந்த இரணியனது .. ..கொட்டாய் சப்பாணி/மனசு தான் தெரிந்து கொள்ளவும் அபசாரம் படவும்/மணன் உணர் அளவிலன் பொறி உணர் அவை இலன் -மனசால் தெரிந்து கொள்ள அப்பால் பட்டவன் என்று தெரிந்து கொண்டவனே தெரிந்து கொண்டவன் ஆகிறான்/ செற்றாருக்கு வெப்பம் கொடுக்கும் விமலன்-குற்றம் இல்லாதவன்-புனிதன் இங்கு/செந்தீ யை மொண்டு கொண்டு சூறை காற்று -மூன்று கொதிப்பு இங்கு- நடுவில் நரசிம்கன் கோர பார்வை நெருப்பு மேலே சூர்யன் //வட திரு காவேரி தென் திரு காவேரி நடுவில் கருணை நதி/ வாசலில் பால் வெள்ளம் மேல் பனி வெள்ளம் வாசல் கடை பற்றி நின்றாள் நடுவில் பக்தி வெள்ளம் மால் வெள்ளம்/\nஅவுணன் பொன்ற- வாயை மடித்து-மென்ற பேழ் வாய் – கணித்த சப்தம் கண்டதும் பிராணன் போனது/கண்ணனின் சங்கு ஒலி கேட்டு அவர்கள் மாண்டது போல//சுருங்கி பேர புரம்- குகன் மான் உடலை தொங்க விட்டது ���ோல -//ஊடு எறிய இரிய- சப்தமும் எரிதலும்\nஆழ்வாருக்கு திருப்தி-பரம பதம் போல -பயம் நிவர்தகனுக்கு பயப் படுகை/பிரள சாகரத்தில் ஆல் இலையில் கிடந்தான் -தவிரி விழுந்தால் தூக்க ஆள் இல்லை/கொடியார் மாட கோளூர் அகத்தும் புளிங்குடியும் -காய்சின வேந்தன்- நித்தில தொத்து -வைத்த மா நிதி –கொடி இறக்கி இருக்க கூடாதா-நம்மை வீட்டு குழந்தையை பட்டினி போட்டு விருந்தாளிகளுக்கு சோறு இட /பாசுரம் கொடுக்க/அஞ்சும் குடி-\n-6–எரிந்த பைம் கண் இலங்கு பேழ் வாய் எயிற்றோடு இது எவ் வுரு என்று\nஇரிந்து வானோர் கலங்கி யோட இருந்த அம்மான திடம்\nநெரிந்த வேயின் முழை யுள் நின்று நீள் நெறி வாய் வுழுவை\nதிரிந்த ஆனை சுவடு பார்க்கும் சிங்க வேள் குன்றமே–6\nகாற்று -தோலை தீண்டி போகும்–ஸ்பர்சம் சொல்லி/அடுத்து பாசுரங்களில் மற்ற புலன்களுக்கு /மூக்கு கந்தம் இதில்-எரிகிற-சீற்றத்தால் – கண்–எயிற்றோடு -இது எவ் வுரு என்று –நார சிம்ஹக வகுபு ஸ்ரீமான் அழகியான் தானே அரி உருவம் தானே- அநு கூலருக்கு கிட்ட முடியாது பிரதி கூலருக்கு அழகு/ அவன் சீற்றமே நமக்கு அனுக்ரகம் சீறி அருளாதே- வாங்கிய வேழம் –முதலை பற்ற மற்றது நினைப்ப —கொண்ட சீற்றம் ஒண்டு உண்டு- முதலை மேல் சீறி வந்தாய் -என் வினைகள் உன் கோபம் பார்த்து ஓடனும்—இரிந்து-சிதறி-வானோர் கலங்கி ஓடுகிற இடம் /நெரிங்கி இருக்கிற மூங்கில்-இடை வெளி வழியாக -புலி நுகன்று நோக்குகிரதாம் ஆனை சுவடை/ முளை -துவாரம்/ வுழுவை -புலி / நீள் நெறி -பாதை பெரு வழியிலே -ஆசுர பிரக்ருதிகளை -சுவடை நோக்கும் அவன் போல/மா பிடி-இருகண் இளை மூங்கி வாங்கி – கண் வாங்கி-ராமானுசர் -ஆண் யானை-நாம் தான் பெண் யானை–துவயம் வாங்கி- அருகு இருந்த தேன் கலந்து நீட்டும்- திரு மந்த்ரமும் சரம ஸ்லோகமும்-மறைத்தே சொல்வார்கள்-அர்த்தம் புரிந்து மகிழ /\n7-முனைத்த சீற்றம் விண் சுட போய் மூவுலகும் பிறவும்\nஅனைத்தும் அஞ்ச ஆள் அரியாய் இருந்த அம்மான திடம்\nகனைத்த தீயும் கல்லும் அல்லா வில் லுடை வேடருமாய்\nதினைத்தனையும்- செல்ல ஒண்ணா சிங்க வேள் குன்றமே–7\nஒரு நிமிஷம் கூட போக முடியாது -தினைத்தனையும்-ஏழு லோகம் மேலும் கீழும் அஞ்சும் படி/தீ கனைக்குமா-தீயில் கல்லும் உடைந்து/கையில் வில் கொண்டு வேடர் கண்ணிலும் தீ/இந்தமூன்றாலும் -போக முடியாது/ பிரதி கூலருக்கு /வர முடியாது/பள்ளியில் ஓதி-பிள்ளையை சீறி வெகுண்டு -/ஒரு திரு நாமம் சொல்லினாலும் ஆயிரம்-பிள்ளை சொன்னதால்/ நாராயண நாமம் என்பதால்/இப் படிப் பட்ட பிள்ளையை சீறிகிறானே-இதை பொருப்பிலனாகி–முனைந்த சீற்றம் -தூண் பிதா மகி ஆனது-நாராயணனை பெற்று கொடுத்தால்/பக்தன் மேல் அபசாரம் பெற்றதால் கொண்ட சீற்றம்\nஎங்கும் உளன் கண்ணன் என்ற மகனை காய்ந்து /ஆள் அரி- ஆண்மை படைத்தவன் /கோபம் கொள்ள வேண்டிய இடத்தில் கோபம் /வில்லாண்டான்- கொல்லாமல் ஆள்வதையே இத்தால் சொல்கிறான் //கோன் வஸ்மி 16 குணங்களில் இந்த இரண்டும் –கோபத்தை அடக்கியவன்/கோபம் வந்தால் அனைவரும்-தேவர்களும் ஓடுவார்களே /மனுஷ்யத்வம் சிங்கமும் கலந்த ஆள் அரி /எரிகிற அக்னி-கண்ணுக்கு -ரூப அனுபவம் இதில் -வைக்கோல் போர் போலகல்லும் எரிகின்றனவாம்-மேலே வேடர்கள் கண்ணும் எரிய-பிரதி கூலர் நுழைய முடியாது –அகலில் அகலும் அணுகில் அணுகும் /\n8–நாத் தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால்\nஏத்த அங்கு ஓர் ஆள் அரியாய் இருந்த அம்மா னதிடம்\nகாய்த்த வாகை நெற்று ஒலிப்ப கல்லதர் வேய்ந்களை போய்\nதேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்க வேள் குன்றமே-8\nஅடுத்து வாய்க்கு கார்யம்../நாக்குக்கு வேலை ஸ்தோத்ரம் பண்ணுவதே நாக்கில் தழும்பு ஏறும் படி நான்முகனும் ஈசனுமாய் முறையால்-சேஷ சேஷி பாவம் அறிந்து-ஏத்த /வாகை-நேற்றுகள் சப்தம் /அதர்-வழி-/மூங்கில் உரசி தீ பிடித்து ஆகாசம் எரிய /நரசிம்கன் மூங்கில் -கோப அக்நி /வாகை -ஒலி போல நான்முகனும் ஈசனும் /மனுஷ்ய வேடம் கொண்டு திரிந்தவர்கள்- ஹிரண்யனுக்கு பயந்து-மாதலி தேர் முன்பு கோல்கொள்ள- இத்தனை நாளும் புற முதுகிட்டு போய் தான் பழக்கம்//அவன் அடி பட்ட பின்பு ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள்/நீதி வானவன் -நீதி தெரிந்து வைத்து இருக்கும் நித்யர்கள்//வாகை நெற்று- பாலை நிலம்-மரங்களையும்-நரசிம்ஹன் வளர்ந்த அளவு மூங்கிலும் வளர்ந்தனவாம் /இதாலே ஆகாசம் சிவந்து /அகவாயில் தேவர் ஸ்தோத்ரம் /வெளியில் மூங்கில் வாகைகள் ஒலி ஸ்தோத்ரம்\n9–நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம்பெருமான்\nஅல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோழனிடம்\nநெல்லி மல்கி கல்லுடைப்ப புல்லிலை யார்த்து அதரவாய்\nசில்லு சில்லென்று சொல்லராத சிங்க வேள் குன்றமே–9\nநெஞ்சை கொண்டாடுகிறார்/நமக்கு ஸ்வாமி/பிராட்டி ஆலிங்கனம் -மாதர் புல்க நின்ற /நெல்லி மர வேரால் கல் உடைய/காதுக்கு வேலை இது/பாங்கான நெஞ்சு–சம்போதித்து பேசுகிறார்/தொழுது உஜ்ஜீவிக்க- கிரியா பதம் -வினை சொல்-நாம் தொழுதும்–எல்லா பாசுரதுக்கும் இது தான்/நம சப்தம்/நம் உடைய நம்பெருமான்- நாராயண பதம் -ஸ்ரீ ரெங்க நாத மம நாத –அரங்கம் ஆளி என் ஆளி– நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன்-முதலில் ஆழ்வாரை சொல்லி- இப்பொழுது கிடைத்த சொத்து இன்பம் அதிகம் என்று தோற்ற /கோல மலர் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ –உன்னை பெற்று இனி போக்குவனோ ஈசன் வானவர்க்கு -என் கண் பாசம் வைத்த பரம் சுடர் சோதி-நமக்கும் இரங்கி வந்து சேவை காட்டியதால் நம் உடைய நம் பெருமான் – – /அல்லி மாதர் புல்க நின்ற ஸ்ரீ மன் /ஆயிரம் தோள்- ஆசையாக ஆலிங்கனம் பண்ண /இவளை அணைத்ததால் வளர்ந்தனவாம் -ஸ்ரீ பராசர பட்டர்-உன்னை விட உயர்ந்தவளாக பிராட்டி பற்றி பாட போகிறேன் உன் தோள் பெருகிண்டே போகும்-ஈர் இரண்டு மால் வரை தோள் போல/-கவசம் உடையும்- புதிசாக சாத்தி கொண்டே இருப்பேன்-ஆனந்தத்தால் பணைக்கும்//சப்தம் மாறாத திவ்ய தேசம் /காது கொண்டு கேட்ப்பதே காது கொண்ட பலன்\n10–செங்கனாளி இட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய\nஎங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்\nமங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டு அறை தார் கலியன்\nசெங்கையாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே–10\nசிங்கங்கள் சொத்தை இட்டு இறைஞ்சும்-எங்கள் ஈசன்-ஸ்வாமி-இரும் தமிழ் நூல் புலவன்-சீர் மன்னு – ஆழ்வார் புகழ் மலிந்து இருக்கும் -தார்-மாலை அணிந்து கொண்டு-வண்டுகள் சப்தம் இட்டு கொண்டு இருக்கும்/ வள்ளல் செங்கை ஆளன்//வீர ஸ்ரீ யால் சிவந்த சிங்கங்கள் -ஸ்ரீ கண்டாகர்ணன்-பிண விருந்து இட்டவன்–புகழை பாடி கொண்டு கொடுப்பானாம்-/எங்கள் ஈசன்-தாழ்ந்த நாமும் ஆச்ரயிக்கலாம்/பிரான்-உபகாரகன் -கரை கண்ட ஞான ஆதிக்கம்-இரும் தமிழ் /வாக்கால் கலியன் கலியை முடித்து கொடுத்தான்/ நஞ்சுக்கு அமுதம் இவர்/அஞ்சுக்கு சொல் யாப்பு பொன்ற இலக்கியத்துக்கு ஆரண சாரம் இவர் பாசுரங்கள்/ திராவிட வேத சாகரம் கரை கண்டவர் /ஆலி நாடன்-நிலை நின்ற பார தந்த்ர்யம் என்ற ஸ்ரீ யை உடையவர் -மன்னு சீர்-அறிதல்-சப்தம் இடும் வண்டுகள் தேன் குடித்து -செங்கை-பாசுரங்கள் கொடுத்து அருளிய வள்ளல்-தீது இலரே-நரசிம்ஹம் விரோதி போக்குவதாலே விரோதி கழியும்\n-திரு மங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.\nஆழ்வார் எம��பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/12/blog-post_95.html", "date_download": "2021-07-28T04:48:52Z", "digest": "sha1:L7WYKIOQC4HKDEIKF2TAI5EPQW7QNFQD", "length": 18688, "nlines": 250, "source_domain": "www.adiraitiya.com", "title": "header கோவை சட்டப்பேரவைத் தொகுதிகளில் நிர்ணயிக்கப்பட்டதை விட வாக்காளர்கள் விகிதம் அதிகரிப்பு: சுருக்கமுறைத் திருத்தப் பணிகள் தீவிரம் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS கோவை சட்டப்பேரவைத் தொகுதிகளில் நிர்ணயிக்கப்பட்டதை விட வாக்காளர்கள் விகிதம் அதிகரிப்பு: சுருக்கமுறைத் திருத்தப் பணிகள் தீவிரம்\nகோவை சட்டப்பேரவைத் தொகுதிகளில் நிர்ணயிக்கப்பட்டதை விட வாக்காளர்கள் விகிதம் அதிகரிப்பு: சுருக்கமுறைத் திருத்தப் பணிகள் தீவிரம்\nசட்டப்பேரவைத் தொகுதிகளில் நிர்ணயிக்கப்பட்டதை விட வாக்காளர்கள் விகிதம் அதிகரித்ததைக் கண்டறிந்து சரிசெய்யும் சுருக்க முறை திருத்தப் பணிகள், மாவட்ட நிர்வாகத்தினரால் தீவிரமாக மேற்கொள்ளபட்டு வருகின்றன.\nகோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த மாதம் 16-ம் தேதி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலின்படி, மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 14 லட்சத்து 68 ஆயிரத்து 222 ஆண் வாக்காளர்கள், 15 லட்சத்து 02 ஆயிரத்து 142 பெண் வாக்காளர்கள், 369 மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் என மொத்தம் 29 லட்சத்து 70 ஆயிரத்து 733 வாக்காளர்கள் உள்ளனர்.\nஇச்சூழலில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்த மக்கள்தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் குறிப்பிட்ட சதவீதம் பேர் வாக்காளர்களாக இருக்கத் தகுதியுடைவர்கள் என வரையறுக்கப்பட்டு இருக்கும். இந்த வரையறுக்கப்பட்டவர்களில் 75 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலில் கட்டாயம் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த 75 சதவீதம் என்பது துல்லியமாக இல்லாவிட்டாலும், கூடுதலாக அல்லது குறைவாகவோ சில சதவீதம் இருக்கலாம். அதற்காக அதிக சதவீதம் கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கக்கூடாது. இந்த விகிதாச்சாரத்தை ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலிலும் முறையாக உள்ளதா என்பதைக் கண்டறிய சுருக்க முறைத் திருத்தப் பணிகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஅதில், பொள்ளாச்சியில் 73.02 சதவீதம், வால்பாறையில் 73.29 சதவீதம், கிணத்துக்கடவில் 76.7 சதவீதம், சிங்காநல்லூரில் 75.64 சதவீதம், கோவை தெற்கில் 75.2 சதவீதம், கோவை வடக்கில் 75.69 சதவீதம், மேட்டுப்பாளையத்தில் 69.92 சதவீதம், கவுண்டம்பாளையத்தில் 83 சதவீதம், தொண்டாமுத்தூரில் 79 சதவீதம், சூலூரில் 77.2 சதவீதம் உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் வேறுபாடுகள் இருந்தாலும், சூலூர்,கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர் தொகுதிகளில் மட்டும் அதிக அளவில் விகிதாச்சார வேறுபாடுகள் உள்ளன.\nசுருக்கத் திருத்தப் பணிகளை சரியாக மேற்கொண்டு, மேற்கண்ட விகிதாச்சார வேறுபாடுகளை சரி செய்யுமாறு கோவை மாவட்ட வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் மேற்பார்வையாளர் மு.கருணாகரன் அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து இந்த வேறுபாட்டு விகிதாச்சாரத்தைச் சரிசெய்யும் பணியில் மாவட்ட நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.\nஇதுகுறித்து மாவட்டத் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, ''வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்களிலும், இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட விகிதாச்சார வேறுபாட்டுக்கு, உயிரிழந்த ���ாக்காளர்களின் பெயர்களைச் சரிவர நீக்காமல் இருத்தல், தொகுதி மாறிய வாக்காளர்கள் பழைய தொகுதியில் தங்களது பெயரை நீக்காமல் இருத்தல் போன்றவை காரணமாக இருக்கலாம். இந்த விகிதாச்சார வேறுபாட்டைச் சரிசெய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றனர்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nதாஜுல் இஸ்லாம் சங்கம் மற்றும் தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA ) இணைந்து நடத்திய கல்வி வழிகாட்டு முகாம் புகைப்படங்கள்\nஏக இறைவனின் திருப்பெயரால் இளைஞர்களின் நிலையான மாற்றத்திற்க்கு வேண்டி தாஜுல் இஸ்லாம் சங்கம் மற...\nசாலையில் தீப்பிடித்து எரிந்த பெட்ரோல் டேங்கர் லாரி.. பெட்ரோலை பிடிக்க சென்ற 13பேர் உடல்கருகி பலியான சோகம்\nதெற்காசியாவிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்ட...\nகடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை\nராமநாதபுரம் அருகே கடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை, தனது மனைவியையும் வீட்டை வி...\n82,000 பேருக்கு வேலை வழங்கும் 47 புதிய ஒப்பந்தங்கள்: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து\nதமிழகத்தில் 82 ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகை...\nமலைப்பாதையில் ஓடும் ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை\nமலைப்பாதையில் ஓடும் 108 ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு ஆண்...\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகிறது - ஜோதிமணி\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகி...\n83,482 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் 49 தொழில் திட்டங்கள் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து\nசென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டா...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2021/06/06052900/Several-killed-as-Myanmar-forces-fight-villagers-in.vpf", "date_download": "2021-07-28T03:03:50Z", "digest": "sha1:UFYYMBAGFLUOVHGGLFEQMMQWKOWQX5NZ", "length": 15017, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "Several killed as Myanmar forces fight villagers in delta region || மியான்மர்: ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nமியான்மர்: ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலி\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் உயிரிழந்தனர்.\nமியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ராணுவ ஆட்சி தொடங்கியது முதலே அந்த நாட்டு மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரும் மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டம் ராணுவத்தின் அடக்குமுறையால் நசுக்கப்பட்டு வருகிறது. போராட்டக்காரர்கள் மீது ராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட தாக்குதல்கள் இதுவரை 845-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், ராணுவ நடவடிக்கைகளுக்கு அஞ்சி 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மியான்மர் நாட்டை விட்டு வெளியேற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.\nஇதற்கிடையில், ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிராமங்களில் கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் உருவாகியுள்ளன. இந்த கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மியான்மர் ராணுவம் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், அந்நாட்டின் அயர்வாடி ரிவர் டெல்டா மாகாணத்தில் உள்ள ஹஸ்வீ என்ற கிராமத்தில் கிளர்ச்சியாளர் ஒருவரை கைது செய்ய மியான்மர் ராணுவத்தினர் நேற்று அந்த கிராமத்திற்கு சென்றனர்.\nஅப்போது, அந்த கிராம மக்கள் இணைந்து ராணுவத்தினர் மீது வில்,அம்பு ஏவி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக கிராம மக்கள் மீது ராணுவம் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். மியான்மரி ராணுவம் தொடர்ந்து அடக்குமுறையில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n1. மியான்மருக்கான ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டும்; ஐ‌.நா. பொது கூட்டத்தில் தீர்மானம்\nமியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கவிழ்த்து விட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.\n2. ஐ.நா.வின் மியான்மர் தீர்மானம் இந்தியா புறக்கணிப்பு ஆசியான் முயற்சிக்கு ஆதரவு\nமியான்மரில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு தீர்வு காண முயலும் ஆசியான் அமைப்பின் முயற்சிகளுக்கும் எந்த பலனையும் அளிக்காது என ஐ.நா.,விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி கூறினார்.\n3. ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின்னர் முதல்முறையாக நீதிமன்றத்தில் ஆஜரான ஆங் சாங் சூகி\nமியான்மர் பிரதமர் ஆங் சாங் சூகி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின்னர் முதல்முறையாக அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.\n4. மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு முதல் முறையாக ஆங் சான் சூகி நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்\nமியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு முதல் முறையாக ஆங் சான் சூகி நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர் ஆனார்.\n5. ஆங் சாங் சூகி நலமுடன் உள்ளார் - மியான்மர் ராணுவ தளபதி அறிக்கை\nமியான்மர் பிரதமர் ஆங் சாங் சூகி நலமுடன் உள்ளதாக அந்நாட்டு ஆட்சியை கைப்பற்றியுள்ள ராணுவம் தெரிவித்துள்ளது.\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. தலீபான்களின் தாக்குதலுக்கு பயந்து ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் 46 பேர் பாகிஸ்தானில் தஞ்சம்\n2. சூரிய மின்சக்தியால் உலகை சுற்றிய விமானம்; 5 ஆண்டுகள் நிறைவு\n3. இரு நாடுகளின் மோசமான உறவுக்கு அமெரிக்காவே காரணம்: சீனா குற்றச்சாட்டு\n4. அமெரிக்காவில் புழுதி புயலால் 22 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சங்கிலி தொடர் விபத்து; 8 பேர் உடல் நசுங்கி சாவு\n5. ஆப்கானிஸ்தான் வான்வழி தாக்குதல்: தலீபான்கள் 35 பேர் பலி\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2021/06/21052622/Yoga-Solstice-in-Times-Square-in-New-York.vpf", "date_download": "2021-07-28T05:26:43Z", "digest": "sha1:RQNMCVK6NLY4VPFJGQPSD3FPMDIN4J6C", "length": 11928, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Yoga Solstice in Times Square in New York || சர்வதேச யோகா தினம்: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nசர்வதேச யோகா தினம்: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு + \"||\" + Yoga Solstice in Times Square in New York\nசர்வதேச யோகா தினம்: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு\nஇன்று 7-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவதையொட்டி, நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nஉடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியம் சேர்க்கும் அரிய கலை யோகா. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றிய இந்த கலை, இப்போது உலகமெங்கும் பரவி இருக்கிறது. உடல், உள்ளம், உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இந்த கலையை உலகமெங்கும் பரப்பும் நோக்கத்தில் பிரதமர் மோடி ஐ.நா. பொதுச்சபையில் 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி பேசினார்.\nஅதைத் தொடர்ந்து உலக நாடுகளின் ஒருமித்த ஆதரவுடன் ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினத்தை கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. முதல் சர்வதேச யோகா தினம், 2015-ம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி கொண்டாடப்பட்டது.\nஇன்று (திங்கட்கிழமை) 7-வது சர்வதேச யோகா தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பொது இடங்களில் பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் யோகா பயிற்சியில் ஈடுபடுவது வழக்கமாகி உள்ளது.\nஇந்நிலையில் அமெரிக்காவில் இந்தியாவின் துணைத் தூதரகம், நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் சர்வதேச யோகா கொண்டாட்டங்களை நடத்தப்பட்டது. 'சங்கராந்தி' என்ற தலைப்பில��� நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 3,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nசர்வதேச யோகா தினம் | நியூயார்க் டைம்ஸ் சதுக்கம்\n1. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அபுதாபி, துபாய், ஓமனில் யோகா நிகழ்ச்சி\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அபுதாபி, துபாய் மற்றும் ஓமனில் நடந்த யோகா நிகழ்ச்சியில் இந்திய தூதர்கள் பங்கேற்றனர்.\n2. சர்வதேச யோகா தினம்: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை\nசர்வதேச யோகா தினம் நாளை கொண்டாப்பட உள்ள நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. தலீபான்களின் தாக்குதலுக்கு பயந்து ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் 46 பேர் பாகிஸ்தானில் தஞ்சம்\n2. சூரிய மின்சக்தியால் உலகை சுற்றிய விமானம்; 5 ஆண்டுகள் நிறைவு\n3. அமெரிக்காவில் புழுதி புயலால் 22 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சங்கிலி தொடர் விபத்து; 8 பேர் உடல் நசுங்கி சாவு\n4. இரு நாடுகளின் மோசமான உறவுக்கு அமெரிக்காவே காரணம்: சீனா குற்றச்சாட்டு\n5. அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி தரும் நோய் எதிர்ப்புசக்தி 10 வாரங்களில் பாதியாக குறைகிறது; ஆய்வு முடிவு\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyapirakasam.com/2019/07/blog-post_29.html", "date_download": "2021-07-28T03:39:31Z", "digest": "sha1:YL4PMI6XULOEGDGQL45GPH7VSBLOG264", "length": 41033, "nlines": 115, "source_domain": "www.jeyapirakasam.com", "title": "ஏன் இல்லை ஞானபீடம்?", "raw_content": "\nஓட்டப் போட்டியில் எல்லை உண்டு. ஒரு புள்ளியில் தொடங்கி, மற்றொரு புள்ளியில் எல்லை முடியும்.\nகரிசல் மண்ணில் தொடங்கி செம்புலம் தொட்டதை எல்லையாகக் கொள்ள இயலுமா இடைசெவலில் எடுத்த நடை, நாடு நகரம் எனப் பயணித்து, வேகத் திரைகள் வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய,செந்தமிழ்த் தென்புதுவை யென்னும் கடற்க���ைத் திருநகர் வந்தடைந்ததும் எல்லை முடிவடைந்து விடுமா\n“மழைக்குப் பள்ளிக்கூடம் ஒதுங்கினேன். ஒதுங்கியவன் பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையையே பார்த்துக் கொண்டிருந்து விட்டேன்” என்றவர் புதுவைப் பல்கலைக் கழகத்தில் ”வருகைதரு பேராசிரியராய்” உருவெடுத்து வாழ்ந்த வாழ்வினை எல்லையாகக் கொள்ளக் கூடுமா\nசாகித்ய அகாதமி, ஞானபீடம், நோபல் விருதுகள் என்பதோடு எல்லை முடிவடைந்து விடுகிறதா எழுத்துத் திறனை இந்தக் கரைச் சங்கிலிகள் கட்டிப்போட்டு விட ஏலுமோ\nவட்டார மொழியில் வடம் பிடித்து, உலக இலக்கிய வீதியின் உச்சம் என்று நாம் கற்பித்துக் கொண்ட ’நோபல் எல்லையையும் கடந்து’ எழுத்துத் தேரை நிலைபெறச் செய்த சாதனையின் பெயரென்ன உள்ளூர் எல்லையிலிருந்து உலக எல்லையைத் தொட்டவருக்கு எந்த பீடங்களும் கௌரவிக்க வேண்டுமா உள்ளூர் எல்லையிலிருந்து உலக எல்லையைத் தொட்டவருக்கு எந்த பீடங்களும் கௌரவிக்க வேண்டுமா 1959–ல் தொடங்கி இன்று தமிழ் இந்துவில் ‘பெண் என்னும் பெருங்கதை’ வரை கலக எழுத்து தொடருகிறது எனில், கலக எழுத்து மட்டும்தான் காலத்தைத் தாண்டி நிற்கும்.பெண்ணை இச்சமுதாயம் வைத்திருக்கிற ஒவ்வாமையைப் பேசுகிற அனைத்தும் கலக எழுத்துத்தான். தலை கீழே சாயந்தட்டியும், சிந்தனை ஓட்டம் சாயாமல் சரியாமல் தொடருமெனில், எழுத்து மட்டும் எங்ஙனம் நிற்கும்\nகி.ரா. என்ற பேராளுமையை, சாதியெனும் புதைசேற்றுக்குள் சிக்குவைக்கும் சூழ்ச்சி நடந்தது. வழக்கெல்லாம் போட்டார்கள். எங்களை இழிவுபடுத்திவிட்டார் என்ற வழக்கு. எல்லா முட்டுக் கட்டைகளையும் தாண்டி, கம்பீரமாய் இலக்கியப் பயணம் நடந்து கொண்டிருக்கிறது. 95–ல் நிற்கிற கி.ரா.வுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதானது, நம் தாய், தந்தைக்குச் செய்யும் மரியாதை என்றார் ஒரு பெரியவர்.\nகி.ரா - கணவதி அம்மா என்னும் இணையர் யாருக்குத் தாய் தந்தை திவாகரனுக்கும் பிரபாகருக்கும் தாய்தந்தை என்ற அந்தளவோடு அவர்கள் எச்சம் முடிவடைந்து விடுகிறதா திவாகரனுக்கும் பிரபாகருக்கும் தாய்தந்தை என்ற அந்தளவோடு அவர்கள் எச்சம் முடிவடைந்து விடுகிறதாதமிழ் எழுத்துலகில் மானசீகத் தாய், தந்தையாக வரித்துக் கொண்ட அனைவராலும் அவர்கள் தத்தெடுக்கப் பட்டவர்கள் தாம்.\nகி.ரா தந்தை; கணவதி அம்மா தாய்.\nஇலக்கியத்துக்கான ‘ஞானபீடவிருது�� 1965 முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. ஞானபீடவிருது 1965-ல் முதன்முறையாக மலையாளக் கவிஞரான ஜி. சங்கரகுரூப்புக்கு வழங்கப்பட்டது. மலையாளப் படைப்பாளிகள் ஐவர் இதுவரை இந்த விருதைப் பெற்றுள்ளனர். வங்காளமொழியில் நால்வர்: கன்னடத்தில் எழுவர், இந்தி மொழியில் எட்டுப் பேர். கன்னடமொழியிலும் இந்தியிலும் விருது பெற்றவர்கள் ஏராளம்.\nசாகித்ய அகாதமி விருது கொடுப்பதற்கும் ஞானபீட விருது வழங்குதலுக்கும் ஒரு பெருத்த வேறுபாடு உள்ளது.\nஒரு எழுத்தாளரின் ஒரு படைப்பு வெளியாகி நான்கு ஆண்டுகள் கணக்கில் கொள்ளப்படும். அவர் எழுதிய ஒரு படைப்பை நான்கு ஆண்டுகளுக்குள் தேர்வுசெய்து விருதுவழங்குதலை சாகித்ய அகாதமி நடைமுறையாக வைத்துள்ளது. இதனால் இலக்கிய சமூகத்தால் கவிஞராக அறியப்பட்டவர்களுக்கு உரைநடை நூலுக்கும், கதாசிரியராக அங்கீகரிக்கப்பட்டவருக்கு கட்டுரை நூலுக்கும் விருது அளிக்கப்படும் ”ஒவ்வாமை” தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒருவர் தன்வாழ்நாளில் எத்துறையில் இலக்கியச் சாதனை ஆற்றினாரோ அது அங்கீகரிக்கப் படவில்லை என்றாகிறது; பன்முகத் திறன்கள் கொண்ட சுந்தரராமசாமி போன்றோர் சாகித்ய அகாதமியால் கௌரவிக்கப்படாமல் மறைந்திருக்கிறார்கள். சி.சு.செல்லப்பாவின் இறப்பின் பின் அவருடைய நூல் விருது பெற்றது.\nஞானபீடத் தேர்வு அப்படியல்ல; சாகித்ய அகாதமியைப் போல் ஒரு எழுத்தாளரின் குறிப்பிட்ட படைப்பைப் பாராட்டி விருது வழங்கும் நடைமுறையைக் முன்னர் கடைப்பிடித்த ஞானபீடம், 1982 முதல் எழுத்தாளர் தன் வாழ்நாளில் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பைக் கவுரவிக்கும் வகையில் வழங்குதல் என மாற்றிக் கொண்டது.\nதமிழில் 1975-ல் அகிலன்; 2002-ல் ஜெயகாந்தன்.\n1975-க்கு முன்னரோ 2002-க்குப் பின்னரோ தமிழில் ஞானபீடம் எவருக்கும் இல்லை. அவ்வாறானால் தமிழில் கவிஞர், கதாசிரியர், நாடகாசிரியர், கட்டுரையாளர் என்ற படைப்பாளிகள் எவரும் முகிழ்க்காமல், தட்டுப்படாது போயினரா ’மூளிக் காது’ மொழியா தமிழ் \nதமிழில் சீரிய படைப்புக்களே இல்லாத வெற்றிடம் உருவாகியிருக்கிறது என்பது ஒரு சிறந்த புனைவு: 1950-கள், அறுபதுகளில் அவ்வாறான இலக்கியச் சூழல் இருந்தது; அது வணிக இதழ்களினால் உருவாக்கப் பெற்றிருந்தது: வரலாற்றுப் புதினங்கள் என்ற பெயரில் கொட்டிக் குவித்தனர்; வணிகஇதழ்கள் தொடராய் வெளியிட்டன.\n”ஆதாரமில்லாது குழி வெட்டுகிற தமிழ்வெட்டியான்கள் வேலை” என்று எழுத்தாளர் விந்தன் இந்தப்போக்கைப் பகடி செய்தார். சரித்திர நாவல்கள் என இவர்கள் செய்த கட்டுக்கதை வேலையை அதேகாலத்தில், அல்லது சற்றுப் பின்னாக நவீன எழுத்து வகைமை என்பதாக, இந்த விஞ்ஞானக் கட்டுக்கதைகளும் இறக்குமதியாகின. இரு வணிகத்தையும் சுமந்து விநியோகித்தன வார இதழ்கள்.\nபெருவாரி வணிக இதழ்களில் வெளியாகிறவை வாசிப்புத்தரம் உரியவை, இந்தஇதழ்களில் எழுதுகிறவர்கள் மட்டும் எழுத்தாளர்கள் என நிலவிய மாயை எழுபதுகளில் சிற்றிதழ்களின் வருகையால் உடைபட்டது.இலக்கியப் போக்குகளைத் தீர்மானிக்கும் சுட்டுவிரல்களாக சிற்றிதழ்கள் வினையாற்றின. சமகாலத்தில் முன்னணிப் படைப்பாளிகள் எனச் சொல்லப்படுகிற பெரும்பாலோர் சிற்றிதழ்களில் வேர் கொண்டு வளர்ந்தவர்கள். பின்னர் வணிக இதழ்களும் இந்தப் புதிய திசைவழியைச் தமதாகச் சுவீகரித்துக் கொண்டமை ஒரு வியாபார உத்தி. வார வாகனங்களின் மூலம் பத்தோடு பதினொன்றாய், அத்தோடு இதுவொன்றாய் சிறந்த படைப்புக்கள் வியாபாரத் தெருவில் விற்பனைப் பொருட்களாகின.\nஇலக்கிய ஆக்கங்களை மட்டுமல்ல, சமுதாயத்தின் விவாதத்துகுரிய அனைதையும் தன் தளத்தில் வைத்துக் கொடுக்கவேண்டும். அப்படியில்லாமல் திரைப்படம், கவர்ச்சிப்படங்கள் (குறிப்பாக பெண்ணுருவங்கள்) கவர்ச்சிச் செய்திகள், பரபரப்பூட்டும் பகிர்தல் என 95 விழுக்காடு வணிகத்தை முன்வைத்து வார இதழ் பக்கங்கள் அச்சாகின்றன. மீதி 5 விழுக்காடு மட்டுமே அறிவுசார்ந்த பங்களிப்பு. 70-களில் பீய்ச்சியடித்த சிற்றிதழ்களின் தன்னூற்று இந்த வியாபாரப் போக்கை தலைகீழாய்த் தூக்கியடித்து.ஊற்றுப் பெருக்கு என்பதினும் கீழிருந்து மேல்பாயும் அருவி எழுந்தது. சமுதாய அரங்குக்கு புதிதாகவந்த பெண்ணியம், தலித்தியம், விளிம்புநிலைச் சிந்திப்பு,வசந்தத்தின் இடிமுழக்கம் போன்ற புதிய மகசூல்களைக் களத்துமேட்டுக்கு கொண்டுவரும் பெரும்பொறுப்பை சிற்றிதழ்கள் ஏற்றன. வாழ்வியல் பிரச்சினைகளின் வெப்பப்படுகையாய் சிற்றிதழ்கள் வருகையும், சிற்றிதழ்கள் வருகையால் பிரச்சினைகளின் வெப்பப்படுகையும் ஒன்றையொன்று சார்ந்து தகுதிப்படுத்திக் கொண்டிருந்தன.\nகவிதைகளில் - சிறுகதைகளில் - புதினங்களில் - கட��டுரைகளில் - தன்வரலாறுகளில் புதிய புதிய வகைமைகள் வெடித்தன: முன்பு ஒரு பத்துப் புதினங்களைத்தான் சுட்டிக் காட்டமுடியும் என்றிருந்த அவலகதி மறைந்து , ஒரு நூறு புதினங்களைக் காட்டமுடிந்திருக்கிறது. ’மேலே கட்டித் தொங்கவிடப்பட்ட குழையைக் கடிக்க எக்குப் போட்டுத் தாவும் ஆடுகள்’ போல் இளம்படைப்பாளிகள் எக்குப் போட்டுத் தாவி வந்தார்கள். இன்று வேறு எம்மொழியினோடும் கம்பீரமாக ஒப்பிடும் அளவு எம்மில் உண்டு உயரிய படைப்பாளிகள்\nஎன்ற பாரதி கால ஏக்கம் முடிந்துவிட்டது: எட்டுத் திக்கும் வாங்குவதற்கு நிகராய் எடுத்துச்சென்று கொடுக்கிறஅளவு எம் கலைப்படைப்புக்கள் செம்மாந்து நிற்கின்றன. உலகிற்கு கொடுக்கிற இலக்கிய அட்சயபாத்திரம் இன்றுஎம்மிடம் உண்டு.\nகி.ராஜநாராயணன், அப்படியான ஒரு அட்சயபாத்திரம். ஞானபீடம் பெறத் தகுதி கொண்ட இலக்கிய ஆளுமைகள் எம் மத்தியில் உண்டு. எனினும் ஜெயகாந்தனுக்குப் பின் ஞானபீடம் எட்டாக் கையாக நிற்கிறது.\nஞானபீட விருது அளிக்கிற மனசு வட இந்தியாவில் இருக்கிறது; நோபல் பரிசு வழங்கும் மனம் அமெரிக்காவில் இருக்கிறது. ’புக்கர் பரிசு’ வேறெங்கோ இருக்கிறது. எங்கோ இருக்கிற இவர்களைச் சென்றடையும் பிறமொழி வாகனங்களில் நந்தமிழ்ப் படைப்பாளிகளின் படைப்புக்களை நாம் ஏற்றவில்லை. பிறமொழியினருக்கு நம் செல்வத்தைக் கொண்டுசேர்க்கும் ஊடகப் பாலங்களை நாம் கைப்பற்றவில்லை என்பது தான் நம் செயலாற்றுதலில் ஏற்பட்ட ஊனம்.\nவேறு மாநிலங்களில், வேறுவேறு நாடுகளில் குடிபெயர்வு, புலப்பெயர்வு கொண்டுவிட்ட தமிழர்கள் அம்மொழிகளிலிருந்து தமிழுக்கு இறக்குமதி செய்து கொண்டிருக்கிறார்கள்: பிறமொழி இலக்கியச் செல்வங்களை நம் வீட்டுக்குள் குவித்துக் கொண்டே இருக்கிறோம். இறக்கிக் கொண்டிருக்கிற அளவில் பத்தில் ஒருபங்கு கூட, அம்மொழிகளுக்கு ஏற்றுமதியாவதில்லை. அங்கங்கு வாழும் தமிழர் ஒருதலைமுறைக்குப் பின் அம் மண்னின் வாசியாகிவிடுகிறார். வீடுகளுக்குள் தாய்மொழி பழகினாலும், சமுதாய மொழியாக அந்நாட்டின் மொழியாகிவிடுதல் குடியேற்றவாசிகள் அனைவருக்கும் இயலபானது. அந்நாடுகளின் மொழிகளில் நம் படைப்புக்களைச் கொண்டுசேர்க்கும் கைங்கர்யம் நடந்திருந்தால், எல்லா விருதுகளின் கவனமும் நம்மை நோக்கித் திரும்பியிருக்கும். பிறமொழ���ச் சாதனையாளர்களின் கவனத்தைக் ஈர்த்திடும் ஏற்றுமதி வாகனத்தைச் சரியாக இயக்கியிருந்தால், விருதுகளாய்ப் பயன் தந்திருக்கும்.\nதமிழ்த் தரப்பிலிருந்து பிறமொழித் தொடர்பாடல்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் திட்டமிடப்படப்படாதது பிழை.\nஇரண்டாவது பிழை ஒன்றுண்டு - தமிழன் குணவாகு\nபெருமிதமாய் முன்மொழியப்பட்ட தனிக்குணம் இன்று என்னவாக உருமாறிப் போயுள்ளது மனித மாண்பு, மக்கள் நலன் எதையும் முன்னிறுத்தாத அரசியல், சமுதாய இயக்கங்களின் நடைமுறை, இன்றைய தமிழனின் ”பொதுக்குணமாக” மாறியுள்ளது. இன்னொருவர் திறனை அங்கீகரிக்காத, நடுச்செங்கல் உருவுகிற மனோவியல் தமிழினத்தின் தனீக்குணம். பிறமொழியாளருடன் பெறுகிற கொஞ்சநஞ்சமான தொடர்பாடல்களை அத்துவீசுகிற கொடுநோய் சமுதாயத்தின் மனச்சாட்சி எனக் கருதப்படும் எழுத்தாள நுரையீரல் வரை அரித்துள்ளது.\n“எனினும், விருது மோகம் சிலரைப் பாடாய்ப் படுத்துகிறது. வெவ்வேறு வழிகளில் லாபி செய்தும், திறம்பட அரசியல் மூலமாகவும் விருது என்ற இலக்கினை அடைவது பலரின் கனவாக இருக்கிறது.”\nஎன ந.முருகேசபாண்டியன் குறிப்பிடுவது இன்றைய சூழலில் முக்கியத்துவம் கொள்கிறது; புறந்தள்ளக் கூடிய சாதாரண வாசகம் அல்ல இது.\nஅபத்தமானதும் அலங்காரமானதுமான புகழுரைகளும், விருதுகளும் தேடி சுய மதிப்பை இழந்துவிட்ட கையறுநிலைச் சமூகமாக தமிழிலக்கியச் சமூகம் நிற்கிறது. விருதுகள், பாராட்டுக்கள் இன்னாருக்குக் கிடைக்கவேண்டும் என்பதினும், தனக்குக் கிடைக்கவேண்டுமென முனைப்புக் கொண்டு இயங்குகிறார்கள்.\nநண்டு பிடிக்கும் ஒருவன் நண்டுகளைப் பிடித்துப் பிடித்துக் கலயத்துள் போட்டுக் கொண்டிருந்தான். கலயம் திறந்திருந்தது. ”மூடியில்லாம திறந்து வச்சிருக்கிறே, நண்டு வெளியே போய்விடாதா” என்று கேட்டார்கள்.\nஅதற்கு அவன் சொன்னான் ”கவலையே வேண்டாம். ஒன்று மேலே போனால் கூட, மற்றது பின்னால பிடிச்சி இழுத்திரும்,மேல போக விடாது”\n(கி.ரா 95 : முடிவில்லாப் பயணம் - நூலில் வெளியானது)\nநீட் தேர்வு – ஒரு ஊமை கண்ட கனவு\nமாண்புமிகு ஏ.கே.ராஜன் கமிட்டி நீதியரசர் அவர்களுக்கு, வணக்கம். எனது பெயர் பா செயப்பிரகாசம், எழுத்தாளர். என்னுடைய பெரியப்பா சோ.சண்முகம், மறைந்து 40 ஆண்டுகள் ஆகின்றன; அவருடைய ஒரே மகன் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்தி வாய் பேச இயலாத ஊமை. கிருஷ்ணமூர்த்தி, அவருடைய மனைவி சுப்புலட்சுமி இருவரும் விவசாயக் கூலிகள். மானாவாரி விவசாயம் செய்யும் சம்சாரிகளின் (விவசாயிகளின்) புஞ்சைக் காடுகளில் கூலிவேலை செய்து பிழைத்து வருகின்றனர். மானாவாரி புஞ்சைக்காடுகளில் எப்போது மழை பெய்யும், எப்போது இல்லாமல் போகும் என்று சொல்ல இயலாது. ”பேய்ஞ்சும் கெடுக்கும், காய்ஞ்சும் கெடுக்கும்” என்பது இந்த கந்தக பூமிக்குரிய முதுமொழி. எனதும் இவர்களதும் சொந்த ஊர், ராமச்சந்திராபுரம் (அஞ்சல்) விளாத்திகுளம் (வட்டம்), தூத்துக்குடி மாவட்டம் 628 907. ஒன்று விட்ட தம்பியான கிருஷ்ணமூர்த்தியின் மகள் ராஜலட்சுமியின் பள்ளிப்படிப்பு முதலாக இதுவரை பொறுப்பெடுத்து நான் செலவு செய்து படிக்க வைத்து வருகிறேன். ஒரே மகளைப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பது பெற்றோர் கனவு. பத்து கி.மீ தொலைவிலுள்ள விளாத்திகுளம் உயர்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மு\nகரிசல் இலக்கியத்தின் வருகை ஒரு தற்செயல் நிகழ்வு போல, அல்லது திடீரென முழிப்பு வந்தது போல நிகழ்ந்தது. அதற்குண்டான உள்வெக்கை கர்ப்பச்சூடாக இருந்திருக்கும் என்னும் விஞ்ஞான விதி உண்டு. வட்டாரமொழப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டும் என்ற பார்வையிலிருந்த அது வந்தது. இன்று கரிசல் இலக்கியம் தள்ளுபடி செய்ய முடியாத அளவுக்கு மகசூல் பெருத்த காடாகிவிட்டது.அதன்பொருட்டு யாரும் மெனக்கெட்டுக் காரியம் செய்யவில்லை என வியக்கும் அளவு மொதுமொது என்று விளைச்சலாகிவிட்டது. வட்டாரம் என்பது புவியியல் அடிப்படையில் கிராமங்களின் தொகுதியாகும். நாட்டுப்புறம் என்னும் மற்றொரு சொல்லாடலும் உண்டு. நாட்டுப்புற பேச்சுமொழி அல்லது வாய்மொழி வெளிப்பாடு வட்டாரவழக்கு என சுட்டப்படுகிறது. வட்டார வழக்கில் எழுதப்படுவது வட்டார இலக்கியம் என வரையறை கொள்கிறது. முதன்முதலில் கரிசல் வட்டார வழக்காறுகள் கு.அழகிரிசாமியின் எழுத்துக்களில் லேசுபாசாய் முகம்காட்டுகிறது. வட்டார சாதாரண மக்களின் நாவில் ஜீவனுள்ள மொழி ஊற்றெடுக்கிறது என்பதை அவா் சொல்லிக் காட்டினார். அதற்கு முன் நவீன இலக்கியப் படைப்பாளி புதுமைப்பித்தன், தனது நெல்லை வட்டார மொழியில் ‘ச\nவட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை\nமனித வரலாற்றின் எந்தப் புள்ளியில் மொழி பிறந்தது “என்று பி���ந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது சைகை. சைகை – என்பது ஆதிமொழி. சைகை இருந்த இடத்தில், ஓசையாக ஒலிக்குறிப்பு பிறக்கிறது. தாய், தகப்பன், உற்றார் என தன்னைச் சுற்றி அசைந்தவர்களோடு, தன் தேவைகளை நிறை வேற்றிக்கொள்ளு\nகி.ரா - தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு கடிதம்\nவிடுதல்: பா.செயப்பிரகாசம், எழுத்தாளர், கோடம்பாக்கம், சென்னை - 600 024 பெறுதல்: மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலகம், சென்னை - 600 009 அன்புக்கும் மாண்பு��்கும் உரிய முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். கி.ராஜநாராயணன் என்னும் இலக்கிய ஆளுமை தமிழ் இலக்கிய உலகம் இதுவதை கண்டிராத ஓர் அபூர்வம். இந்த நதிமூலம் 1923-இல் உற்பத்தியாகி தீராநதியாய் இறுதிவரை வாசிப்பும் எழுத்துமாய் தமிழ், தமிழ்ச்சமூகம் எனப் பாய்ந்து கொண்டிருந்தது. 2021 செப்டம்பர் 16, கி.ரா என்ற தீராநதியின் 99–ஆவது பிறந்த நாள் கி.ரா.வின் மறைவுக்குப்பின், அவரது உடலை அரச மரியாதையுடன் அடக்கம் செய்து தமிழ் ஊழியம் செய்தீர்கள். இடைசெவலில் அவரது இல்லத்தை அரசு அருங்காட்சியமாக சீரமைத்துச் செப்பனிடவும் நூலகம் அமைக்கவும், கோவில்பட்டியில் அவருக்குச் சிலை நிறுவிடவும் அறிவித்துள்ளீர்கள். அறிவிப்பு மட்டுமல்ல, வார்த்தைகளை வாழச் செய்தல் முக்கியமானது. தாங்கள் இவ்வகைப் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றித் தருவீர்கள் என்பதில் எம் போல எழுத்தாளர்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை. மக்கள் தமிழின் முன்னோடி கி.ரா.வின் 99-வது பிறந்த நாளை அரசு விழாவாக\nபங்குப்பெற்ற நிகழ்வுகள் 1999 - இந்தியா\nகாய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து அணிவகுப்பில் தொடங்கி, தமிழ்ச் சிறுகதைகளின் பரப்பில், பா.செயப்பிரகாசம், மற்றொரு தவிர்க்க முடியாத பெயர். சமூக அக்கறையோடு படைப்பவர். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்தே வெளிப்படுவதில் கவனம் கொண்டவர். எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்கால கட்டத்தில் - சமூகத்தின் மனச்சாட்சியாக இயங்கும் ஒரு கலைஞன் உண்மையான முகம் கொண்டவனாய் இருக்கிறான். சமகாலப் படைப்புக் கலைஞன், சமூக விஞ்ஞானியாக தனக்குள்ளும், தன்னைச் சுற்றியும் நிகழ்கிறவைகளைக் காண வேண்டும் என்ற கருத்தில் ஆழமும், அகலிப்பும் உடையவர். கவித்துமான மொழியில் இவரது தொடக்ககாலக் கதைகள் அமைந்தபோதும், பின்னர் மக்களின் மொழியில், மொழியும் கருத்தும் பின்னிப் பிணைந்து இவர் கதைகளில் வெளிப்பட்டன.\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.townpanchayat.in/kottaiyur", "date_download": "2021-07-28T03:27:37Z", "digest": "sha1:HBD5XKT477ZGDKHD7AOOEGZZCWQITDIF", "length": 10636, "nlines": 71, "source_domain": "www.townpanchayat.in", "title": " Kottaiyur Town Panchayat-", "raw_content": "\nகோட்டையூர் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nகோட்டையூர் பேரூராட்சி, காரைக்குடி வட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட��ட பகுதியாகும். இவ்வூரானது கோட்டை போன்ற வீடுகள் நகரத்தார்களால் பாரம்பரியமான முறையில் கட்டப்பட்டுள்ளதால் இவ்வூர் கோட்டையூர் என்று அழைக்கப்படுகிறது, இவ்வூரில் அமைந்துள்ள பெண் தெய்வமான கோட்டை நாச்சியம்மன் பெயரில் இவ்வூர் கோட்டையூர் என்று அழைக்கப்படுகிறது, கோட்டையூர் பேரூராட்சி 15 வார்டுகள் உள்ளடங்கிய பேரூராட்சியாகும் மூன்று வருவாய் கிராமங்கள் உள்ளடங்கியதாகும், கோட்டையூர், கோ.வேலங்குடி, கல்லாங்குடி ஆகும், கல்லாங்குடியில் அமைதுள்ள திருபாகதீஸ்வரர் திருகோவில் பிற்கால பாண்டியர்களால் கட்டப்பட்டதாகும், கோட்டையூர் பகுதியில் அமைந்துள்ள வயல்நாச்சியம்மன் கோவில் ஏழூர் செவ்வாய் திருவிழா இப்பகுதியில் நடைபெறும் முக்கிய திருவிழாவாகும் சித்திரை மாதம் நடைபெறும் இத்திருவிழாவிற்கு ஏழு கிராமங்களை உள்ளடங்கிய மக்கள் வழிபடுவர். கல்வி தந்தை டாக்டர்.அழகப்ப செட்டியார் கோட்டையூரில் பிறந்துள்ளார், அழகப்பா பல்கலைகழகம், அழகப்பா கல்விநிலையங்கள் கோட்டையூர் அருகாமையில் அமைந்துள்ளன, பாரம்பரிய செட்டிநாடு அரண்மனை கோட்டையூர் அருகாமையில் அமைந்துள்ளது.\nசொத்து வரி சீராய்வினை நிறுத்தி வைத்தல் தொடர்பான அரசாணை\nமறைமுக தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசிதழ் 430 நாள்.19.11.2019\nபேரூராட்சிகளில் உள்ள வார்டுகளை ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டினை நிர்ணயம் செய்தல்\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/international/india-rafale-deal-under-scanner-in-france", "date_download": "2021-07-28T05:17:49Z", "digest": "sha1:EOG6C2Z22TGUUZA7UMFUUHN2OB4TCH7F", "length": 13164, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "ரஃபேல் ஒப்பந்த விவகாரம்; விசாரிக்க பிரான்ஸ் நீதிபதி நியமனம்! -மோடி, மேக்ரான் அரசுகளுக்கு நெருக்கடி? | India Rafale deal under scanner in France - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nரஃபேல் ஒப்பந்த விவகாரம்; விசாரிக்க பிரான்ஸ் நீதிபதி நியமனம் -மோடி, மேக்ரான் அரசுகளுக்கு நெருக்கடி\nரிலையன்ஸ் நிறுவனத்தோடு மட்டுமே ஒப்பந்தம் போடும்படி இந்தியா வலியுறுத்தியதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்ட் தெரிவித்தார்\nஇந்தியா - பிரான்ஸ் இடையே நிகழ்ந்த ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டத்தையடுத்து, இது தொடர்பான வழக்கை விசாரிக்க பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நீதிபதியான ஜீன் பிரான்கோயிஸ் போநெர்ட் (Jean François Ponert) நியமிக்கப்பட்டுள்ளார்.\nகடந்த 2014-ம் ஆண்டு, காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றியது மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு. இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, இந்திய ராணுவ விமானப் படையின் மேம்பாட்டுக்காக, பிரான்ஸிடமிருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸ் அரசாங்கத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது.\nமுன்னதாக, மத்தியில் நடந்த முடிந்த காங்கிரஸ் ஆட்சியின்போது ஒரு ரஃபேல் போர் விமானத்தின் விலை 526 கோடி ரூபாய் என நிர்ணயக்கப்பட்டு பிரான்ஸிடமிருந்து 126 ரஃபேல் விமானங்களை வாங்��� அப்போதைய பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்ட்டோடு ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர், இந்தியா, பிரான்ஸ் இரு நாடுகளிலும் ஆட்சிமாற்றம் நிகழ்ந்ததால், அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டது. மீண்டும், 2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி - இம்மானுவேல் மேக்ரான் இடையே ரஃபேலுக்கான புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி ஒரு விமானத்தின் விலை 1,670 கோடி ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு 36 ரஃபேல் விமானங்கள், மொத்தம் 59,000 கோடி ரூபாய்க்கு வாங்க முடிவு செய்யப்பட்டது.\nகாங்கிரஸ் ஆட்சி காலத்தில் 526 கோடி ரூபாய்க்கு வாங்க முடிவுசெய்ததை செயல்படுத்தாமல் ஏன் கூடுதல் விலையைக் கொடுத்து தற்போது வாங்குகிறது என்று எதிர்க்கட்சிகள் மத்தியிலும், ஊடகங்கள் மத்தியிலும் இது பேசுபொருளானது. தொடர்ந்து ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நிகழ்ந்துள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு பாய்ந்தது.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nஇந்த ஒப்பந்தத்துக்காக பிரான்ஸ் நாட்டின் டசால்ட் (Dassault) ஏவியேஷன் நிறுவனம், இந்தியாவின் துணை நிறுவனமான டெஃப்ஸிஸ் (Defsys) நிறுவனத்துக்கு 8.6 கோடி ரூபாயை லஞ்சமாகக் கொடுத்துள்ளது என்று பிரான்ஸ் நாட்டின் ஊழல் தடுப்புத்துறை கண்டுபிடித்தது. இந்த விவகாரம் பிரான்ஸ் நாட்டின் அரசியல் களத்தில் ரஃபேல் குறித்து வெளிவந்துகொண்டிருந்த சர்ச்சைகளுக்கு மேலும் தீனி போட்டது. இந்தியாவிலும் இந்த ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கையாண்டதால், மத்திய பா.ஜ.க அரசு அவர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டு பல்வேறு வகையில் ஊழலில் ஈடுபட்டுவருவதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. ரிலையன்ஸ் நிறுவனத்தோடு மட்டுமே ஒப்பந்தம் போடும்படி இந்தியா வலியுறுத்தியதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்ட் தெரிவித்தார். அதற்கு, மறுப்பு தெரிவித்து ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனமும் டசால்ட் ஏவியேஷன் நிறுவனமும் தாமாகவே ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர் என்று அப்போது மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமனும், அருண் ஜெட்லியும் கருத்து தெரிவித்தனர்.\nஇந்தநிலையில், முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படும் ரஃபேல் போர் விமான ஊழல் வழக்கை விசாரிக்க தற்போது பிரான்ஸ் நாட்டின் நீதிபதியான ஜீன் பிரான்கோயிஸ் போநெர்ட் (Jean François Ponert) புதி��ாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த வழக்கை விசாரிக்க எலியன் ஹவ்லெட் (Elien Howlett) என்பவர் நியமிக்கப்பட்டு, பின்னர் அவர் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nரஃபேல் போர் விமான சர்ச்சை நீடித்துவருவதால், இது மத்தியில் மோடி அரசுக்கும், பிரான்ஸில் இம்மானுவேல் மேக்ரான் அரசுக்கும் பின்னடைவை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/crime/63483-chennai-central-station-bomb-blast-accusedarrested", "date_download": "2021-07-28T03:37:43Z", "digest": "sha1:UQR24MC6OSBLTGRLEPGSRJKCNB4LSZYW", "length": 17233, "nlines": 181, "source_domain": "www.vikatan.com", "title": "சிக்கினர் சென்ட்ரல் குண்டுவெடிப்புத் தீவிரவாதிகள்! திகில் தருணங்கள் | Chennai central station bomb blast accused arrested - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nசிக்கினர் சென்ட்ரல் குண்டுவெடிப்புத் தீவிரவாதிகள்\nசிக்கினர் சென்ட்ரல் குண்டுவெடிப்புத் தீவிரவாதிகள்\nசிக்கினர் சென்ட்ரல் குண்டுவெடிப்புத் தீவிரவாதிகள்\nஉலக உழைப்பாளிகள் தினமான மே 1 ம் தேதி, (2014) விடிந்தும் விடியாத அந்த காலைப் பொழுதில் பெங்களூரு-குவாஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து நின்றது.\nரயில் வந்த சில நிமிடங்களில் அடுத்தடுத்து எஸ் - 4, எஸ் - 5 ஆகிய 2 ரயில் பெட்டிகளில் குண்டுகள் வெடித்தன. இதில் ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஸ்வாதி பலியாக, இருபதுக்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர்.\nசம்பவம் நடந்து 2 ஆண்டுகள் உருண்டோடியும், குற்றவாளிகள் குறித்த தகவல்கள் முழுமை பெறாமல் தான் இருந்தது. ஆனால், இப்போது அதில் ஒரு படி முன்னேற்ற நிலை ஏற்பட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.\nஇந்த வழக்கை தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக () விசாரித்து வந்தனர். சென்ட்ரல் ரயில் நிலைய சம்பவத்தை ஜெராக்ஸ் எடுத்தது போல் பெங்களூரிலும், 2015 டிசம்பரில் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அதில், சென்னையைச் சேர்ந்த பவானி என்ற பெண் உயிரிழந்தார். இதை கர்நாடகா போலீசார் போன வருடத்திலிருந்து விசாரித்து வந்தனர்.\nதமிழக போலீசாரும், கர்நாடக போலீசாரும் குண்டுவெடிப்பு வழக்கில் தாமதம் காட்டுவதாக சுட்டிக் காட்டிய என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அமைப்பு, ' நாங்கள் இதை விசாரிக்கலாமா ' என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்தது.\nஎன்.ஐ.ஏ.வின் கோரிக்கையை அப்படியே உள்வாங்கிக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழக, கர்நாடக மாநில அரசுகளுக்கு, கடந்த மார்ச் 2016-ல் இதுகுறித்து ஒரு கடிதம் எழுதினார்.\nஉள்துறை சார்பிலும், '' காந்த்வா சிறையில் இருந்து, 2013 ல் தப்பித்த, 'சிமி' அமைப்பைச் சேர்ந்த விசாரணை கைதிகளுக்கு பெங்களூரு, சென்னை குண்டு வெடிப்புகளில் தொடர்பு இருக்கலாம் \" என என்.ஐ.ஏ. சொல்லியிருந்த கருத்தை கோடிட்டு, அதை பரிசீலிக்கும்படி ஒரு கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது.\nஎன்.ஐ.ஏ. சொல்லியிருந்த கருத்தை இருமாநில போலீசாரும் ஏற்கவில்லை. 'மாநிலங்களின் உரிமையில் தலையிடுவதை போல் என்.ஐ.ஏ.வின் கடிதம் உள்ளது. வேண்டுமானால், குண்டு வெடிப்பு உள்ளிட்ட தீவிரவாத செயல்கள் குறித்த விசாரணையை, மாநில அரசுகளுடன் இணைந்து என்.ஐ.ஏ. விசாரிக்கும் வகையில், மாநிலந்தோறும் ஒரு மையத்தை ஏற்படுத்தலாமே' என்று போலீஸ் தரப்பில் ஆலோசனையே பதிலாகக் கொடுக்கப் பட்டது.\nஎன்.ஐ.ஏ.வும் அசரவில்லை. 'இது குறித்த விசாரணையை, நாங்களே விசாரிக்க அனுமதிக்க வேண்டும்' என மத்திய அரசை, மீண்டும் பேக்ஸ், மெயில்களில் வலியுறுத்த ஆரம்பித்தது.\nஇப்படியாக இந்த கண்ணாமூச்சு ரே... ரே... போய்க் கொண்டிருக்கும் போதே, சைலண்ட்டாக சென்னை, பெங்களூருவில் குண்டு வெடித்த ஸ்பாட்டுகளை நேரில் ஒரே ஒருநாள் பார்வையிட்டு விட்டு கிளம்பியது என்.ஐ.ஏ. பிறகு இந்த வழக்குக்கான ஆதாரங்களை திரட்டத் தொடங்கியது.\nஇந்நிலையில்தான், சில நாட்கள் முன்பு ஒடிசாவின் ரூர்கேலாவில், சிமி இயக்கத்தை சேர்ந்த 4 பேரிடம் அம்மாநில போலீஸார் விசாரணை மேற் கொண்டனர் . ( ஒடிசாவில் அவர்களைப் பிடித்தது என்.ஐ.ஏ.வின் ஸ்பெஷல் டீம்தான் என்ற உள்குத்து விவகாரம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது)\nபிடிபட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தில், ''சென்னை சென்ட்ரல், பெங்களூரு-குண்டு வெடிப்பை செய்தது நாங்கள்தான் '' என்று ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து அவர்களை விசாரணைக்காக , போலீசார் சென்னைக்கு அழைத்து வரவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇது குறித்து காவல் வட்டாரத்தில் சீனியர் அதிகாரி ஒருவரிடம் பேசியதில், \" மத்திய பிரதேசத்தின் பா.ஜ.க. லீடர் ஒருவரை 2009-ல் கொலை செய்த வழக்கு, ஆந்திராவில் போலீசாரைக் கொன்ற வழக்கு என பல வழக்கு���ளில் தொடர்புடைய டீம் இது.\nஒடிசாவில் 45 லட்ச ரூபாயை வங்கியில் கொள்ளையடித்த வழக்கில் சிக்கிதான் இவர்கள் ஒடிசா சிறையில் இருக்கின்றனர். இவர்களின் டீமில் முகமது அஸ்லாம் என்கிற பிலால், முகம்மது ஹைதாஜூதீன் ஆகியோர், போலீஸ் என் -கவுண்ட்டரில் ஏற்கனவே இறந்து விட்டனர். இப்போது சிறையிலிருக்கும் அம்ஜத்கான், ஜாகீர் உசேன், மெகபூப்ஹுட் ஆகிய மூவர்தான் பெங்களூரு, சென்னை குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய குற்றவாளிகள் என்று என். ஐ. ஏ. தான் ஸ்மெல் செய்தது. அதன்படிதான் எங்கள் போலீஸ் பிடித்தது.\nவீம்புக்காக இப்படிப்பட்ட வழக்குகளை ஆண்டுக் கணக்கில் கையில் வைத்துக் கொண்டு உட்கார்ந் திருப்பதால்தான் அடுத்தடுத்து தீவிரவாத செயல்கள் சாதாரணமாக நடக்கிறது. அப்போது பழைய குண்டுவெடிப்பு வழக்கை கிடப்பில் போட்டு விட்டு, புதிய குண்டு வெடிப்பு வழக்கை கையில் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் என்பது போலத்தான் இப்போது கதையே போகிறது.\nஇப்போது தேர்தல் நேரம் என்பதால், இந்த தீவிரவாத டீமை உடனே சென்னைக்கு கொண்டு வர முடிய வில்லை. குறைந்த பட்சம் 150 முதல் 200 போலீசாரை சென்னையில் இருந்து ஒடிசாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.\nஅங்கிருந்து திரும்பும் போது, ரயிலின் மூன்று கம்பார்ட்மென்ட் முழுவதும் எங்கள் போலீசை மட்டுமே 'கன்' னுடன் ஏற்றிக் கொண்டு, அங்கிருந்து பக்காவாக அக்யூஸ்ட்டை ' லாக்' பண்ணி இங்கு கொண்டுவர வேண்டும்.\nசென்னையில் ஹெட்- குவார்ட்டர் ஏரியாவுக்குள் எங்கள் வேன் நுழையும் கடைசி நிமிஷம் வரை நாங்கள் ஃப்ரீசரிலேயே படுத்துக் கிடந்தாலும் புழுக்கம்தான், வியர்வை நடுக்கம்தான்... இது லேசான வேலையல்ல\" என்று நொந்து கொண்டார் அவர்.\n(குண்டு வெடிப்பை நிகழ்த்தியது ஜமாத் உல் முஜாஹிதீன் அமைப்பு அல்ல, 'சிமி' அமைப்பு தான்\" என்பது உறுதியாகியுள்ளது. இந்த அமைப்பு தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பாகும் என 23-2-2016 அன்றே நம்முடைய இணையத்தில் முன்கூட்டியே விரிவாக பதிவிட்டிருந்தோம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/07/blog-post_29.html", "date_download": "2021-07-28T05:02:22Z", "digest": "sha1:UQEK66OQFPA2FD4MPSJLUHR2LSLUGB5K", "length": 18716, "nlines": 190, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: மறக்க முடியா பயணம் - கோவா", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nமறக்க முடியா பயணம் - கோவா\nகாலேஜ் முடித்து விட்டு முதல் வேலைக்கு சென்று நேரம் காலம் பார்க்காமல் உழைத்து கொண்டே இருந்து விட்டு, ஒரு நாள் திடீரென்று அட நாம இத்தனை வருஷத்தில் நண்பனுடன் எங்க டூர் போயிருக்கிறோம் என்று யோசித்து இருக்கிறீர்களா அப்படி நகமும் சதையுமாக இருந்த நண்பனுடன், கல்லூரி முடித்து மூன்று வருடத்திற்கு பிறகு ஒரு சுப நாளில் ஏற்பட்ட அந்த ஞாநோதயம்தான், இந்த கோவா பயணமாக மாறியது. ஒரு இனிய நாளில் அவனிடம் போன் போட்டு இந்த கேள்வியை கேட்டவுடன், \"ஆமாம் மச்சி, எங்கயாவது போகனும்டா...\"என்றவுடன் சட்டென்று பிளான் போட்டு கிளம்பினோம். எங்களது குறிக்கோள் கால் போன போக்கில் அலைவது....சந்தோசமாக இருப்பது, அவ்வளவுதான்.\nநானும் எனது நண்பன் ஜெகதீசனும்....2005'ல்\nநாங்கள் தங்கியிருந்த \"பம்போலிம் பீச் ரிசார்டிற்கு\"ஒரு பீச்சே சொந்தம், அதுவும் நாங்கள் தங்கியிருந்தது பீச்சை பார்த்து இருந்த ரூம், ஆகவே அதிகாலையும் மாலையும் ஒரு அற்புதமான பொழுது. முதல் நாளில் சும்மா அப்படியே சுற்றி பார்க்கலாம் என்று கிளம்பி ஒரு படகு பயணம் போனோம், பின்னர் கால் போன போக்கில் நடந்து நடந்து பழைய கதைகளை பேசினோம். எதை பேசினோம் என்பது நினைவில் இல்லை என்றாலும் அந்த பொழுதில் மனம் சந்தோசமாக இருந்தது என்பதை மட்டும் இன்றும் உணர முடிகிறது.\nபடகு பயணம் - கோவா\nஎங்கள் ரூமில் இருந்து....தூரத்தில் ஆர்பரிக்கும் கடல்\nபின்னர் தூங்கி எழுந்து காலையில் அந்த சோம்பி திரியும் சுகத்தில் ஒரு காபி குடித்துகொண்டே அந்த கடலை பார்த்து கொண்டு பேசி கொண்டிரின்தது ஒரு அருமையான ஆனந்தம். எந்த பேச்சை பேசினாலும் அடுத்து என்ன செய்வது என்பதற்கு மட்டும் எங்களிடம் பதில் இல்லை. சரி, கோவாவின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளை சுற்றி பார்போம் என்று கிளம்பினோம். போர்க்கீசியர்கள் கட்டிய சே கதீட்ரல் பார்த்தோம், ஒரு இயற்கை எழில் கொஞ்சும் பச்சை பசேலென்ற இடத்தில ஒரு பழைமையான சர்ச் ஒரு அழகான ஓவியம் போல இருந்தது. இங்கு பதினாறு வகையான பீச்கள் உள்ளன, அதில் சிறிய வகை பீச்களையும் சேர்த்தால் ஒரு நாற்பத்தி அயிந்து தேறும். நாங்கள் ஒவ்வொரு கடற்கரைக்கும் சென்று புகைப்படம் எடுத்து கொள்வது, மண்ணில் ஓடி பிடித்து விளையாடுவது என்று இருந்தோம், ஆனால் இப்படி ஒவ்வொரு கடற்க��ைக்கும் இப்படியே செல்வது எங்களுக்கு அலுப்பாக ஆகி விட்டது. கடல் என்பது நின்று நிதானித்து ஆழ்ந்து அனுபவிக்க வேண்டிய ஒன்று என்பது அன்றுதான் எனக்கு புரிந்தது \nகோவாவை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கு சொடுக்கவும்...About Goa\nஅங்கு உள்ள கடற்கரையை பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...Beaches_of_Goa\nகுரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என நிருபிக்க போராடும் எனது நண்பன்\nஅடுத்த நாள், நாங்கள் முடிவெடுத்து விட்டோம்....எங்கும் செல்வதில்லை, இங்கேயே இந்த கடலை பார்த்து கொள்ளலாம் என்று. காலையில் எழுந்து பீச் ஓரம் அப்படியே நடந்தோம். தண்ணீரில் கால் நனைய, சிறு பிள்ளைகளாய் ஓடி பிடித்து, குரங்குதனமாக குதித்து என்று. சுமார் மூன்று மணி நேரம் வரை இப்படி சந்தோசமாக பேசிக்கொண்டும், குதித்து கொண்டும் இருந்தோம். மனது லேசாகி விட்டது போல தெரிந்தது. மனிதனுக்கு வருடம் ஒரு முறையாவது இது போல் சந்தோசமும், கண்ணீரும் தேவை...இல்லையென்றால் மனமும் முகமும் இறுகிவிடும்.\nஇந்த காணொளியை நீங்கள் பார்த்தால், கோவாவை பற்றி முழுதும் அறிந்து கொள்ளலாம்.\nஇந்த பயணத்தில் நாங்கள் கண்டது எல்லாம் கடல், கடல், கடல் மட்டும்தான். இன்று அவன் அமெரிக்காவில், நான் இந்தியாவில்...அவன் வரும்போது நான் இருப்பதில்லை, நான் அங்கு சென்றால் அவன் இருப்பதில்லை. வெறும் போனில் மட்டும் பேசி கொள்கிறோம். ஒரு நாள் வரும்....மீண்டும் கோவா செல்வோம், அப்போது எங்களுக்கு கைத்தடியும், கண்ணாடியும் தேவையாய் இருக்கலாம் இப்படி ஒரு பயணம், அதுவும் உங்கள் நண்பர்களுடன் சென்றால் உங்களின் மனதிற்கும், உடலுக்கும் ஒரு உற்சாகம் வரும் என்பது சத்தியமான உண்மை \nLabels: மறக்க முடியா பயணம்\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nமறக்க முடியா பயணம் - படகு வீடு, கேரளா\nஒரு பயணம் என்பதே மனதுக்கு சந்தோ���ம் தரும், அதிலும் மனதுக்கு நெருக்கமான நண்பர்களுடன் அது அமையும்போது கேட்கவா வேண்டும் \nஅறுசுவை - முதலியார் கடை \"முட்டை இட்லி\", மதுரை\n\"வரணும்.... நீங்க பழைய பன்னீர்செல்வமா வரணும்\" என்று உரிமையோடு, நான் நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைய பேர் சொல்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஅறுசுவை - திண்டுக்கல் கையேந்தி பவன் போளி\nஆச்சி நாடக சபா - 4D Magix தியேட்டர்\nமறக்க முடியா பயணம் - கோவா\nசோலை டாக்கீஸ் - குறையொன்றும் இல்லை (MS சுப்புலக்ஷ்மி)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - டிராபிக் ராமசாமி\nஎன் படைப்புகள் - கடவுள் காப்பாற்றுவார் \nநான் ரசித்த குறும்படம் - மீல்ஸ் ரெடி\nஅறுசுவை - திண்டுக்கல் ரியல் பழமுதிர்சோலை\nநான் ரசித்த குறும்படம் - வார்டு எண் : 325\nமறக்க முடியா பயணம் - அமெரிக்கா (பாகம் - 1)\nமாறுவேட போட்டி - நாம் இழக்கும் சந்தோஷங்கள் \nசோலை டாக்கீஸ் - ஒரு துளி விழுதே...(என் சுவாச காற்றே)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - யோகநாதன் (இயற...\nஎன் படைப்புகள் - e கொள்ளி\nநான் சர்கஸ் பார்க்க போறேன்டோய்...\nஆச்சி நாடக சபா - ஜைபோங்கன் டான்ஸ் (இந்தோனேசியா)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - ராஜு முருகன் ...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - நல்லகண்ணு (CP...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - நாராயணன் கிரு...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - வேலு மாமா (தி...\nசோலை டாக்கீஸ் - கண் பேசும் (7G ரெயின்போ காலனி)\nசோலை டாக்கீஸ் - நிவேதா பாடல்\nமறக்க முடியா பயணம் - கொடைக்கானல்\nஅறுசுவை - பிரேசிலியன் உணவுகள்\nமறக்க முடியா பயணம் - பாரீஸ் நகரம்\nசோலை டாக்கீஸ் - மயங்கினேன் தயங்கினேன் பாடல்\nஆனந்த விகடனில் \"கடல் பயணங்கள்\" : நன்றி விகடன் \nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - உதவும் கரங்கள...\nஎன் படைப்புகள் - அதிசய ஊனம்\nஅறுசுவை - பெங்களூர் ராஜ்தானி உணவகம்\nஆச்சி நாடக சபா - Manganiyar Seduction (ராஜஸ்தான்)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - மதுரை சின்னபி...\nஆச்சி நாடக சபா - The Legend of Kung Fu (பெய்ஜிங்)\nஅறுசுவை - மதுரை உழவன் உணவகம்\nவெள்ளையா இருகிறவன் பொய் பேச மாட்டான் :-)\nகாளி மார்க் கோலி சோடா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/01/blog-post_11.html", "date_download": "2021-07-28T05:11:13Z", "digest": "sha1:Z5WQ3JR6J35GEWTJR4FBEDXVYG7JJGM4", "length": 15556, "nlines": 199, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: உயரம் தொடுவோம் - சிகாகோ சியர்ஸ் டவர்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஉயரம் தொடுவோம் - சிகாகோ சியர்ஸ் டவர்\nசிகாகோ.... நான் சென்ற முதல் அமெரிக்க நகரம் அமெரிக்கா என்றாலே வானை தொடும் கட்டிடங்கள் என்று நமக்கு ஒரு எண்ணம் உண்டு. அதுவும் நீங்கள் அந்த வீதிகளில் நடந்து போகும் போது, கழுத்தை சுளுக்கி கொள்ளும் அளவுக்கு உங்களது தலையை தூக்கி பார்க்கும் அளவுக்கு உயரம் என்றால் மலைப்பு இருக்கத்தானே செய்யும். சிகாகோ நகரில் மிக பெரிய கட்டிடம் என்றால் இந்த சியர்ஸ் டவர்தான். அதன் உச்சியில் சென்று நீங்கள் பார்க்கும்போது உங்கள் முன் விரியும் முழு சிகாகோ நகரமும் சிறியதாய் தெரியும் \nஇந்த கட்டிடத்திற்கு வில்லிஸ் டவர் என்ற பெயரும் உண்டு. 1969ம் வருடம் Sears, Roebuck & Co. என்ற மிக பெரிய கம்பெனி தங்களது பெருகும் ஊழியர்களை எல்லாம் கொண்டு ஒரு கட்டிடம் அமைக்க திட்டமிட்டது. சுமார் மூன்று லட்சம் சதுர அடியில் ஒரு கட்டிடம் கட்ட அன்று திட்டமிடப்பட்டது, 108 மாடிகள் கொண்ட 1451 அடி உயரம் உடைய கட்டிடம் 1973இல் கட்டி முடிக்கப்பட்டது. நியூயார்க்ன் வேர்ல்ட் டிரேடு சென்ட்டர் (ஒசாமா பின் லேடன் இடித்த கட்டிடம்) கட்டிடம் அப்போது கட்டப்பட்டு கொண்டிருந்தது, அதை விட வெகு சில மாடிகள்தான் இந்த சியர்ஸ் டவர் சிறியது. ஆனால், அதை முந்த வேண்டும் என்று இரண்டு பெரிய ஆண்டெனா கொண்டு இதன் உயரம் அதிகரிக்கப்பட்டு சுமார் 25 வருடங்களாக அமெரிக்க வரலாற்றில் உயர்ந்த கட்டிடம் என்று பெயர் பெற்றது.\nஇந்த கட்டிடத்தை கட்டி முடித்தபோது பலரும் சென்று பார்க்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தனர், இதனால் ஜூன் 22, 1974ம் ஆண்டு பொதுமக்களுக்காக 103வது மாடி வேடிக்கை பார்க்கும் தளமாக ஆக்கப்பட்டது. இந்த தளம் தரையிலிருந்து 1353 அடி (412 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது. நீங்கள் இந்த மாடிக்கு செல்வதற்கு ஸ்கை டெக் என்னும் முதல் தளத்தில் 17.5$ கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டும், பின்னர் லிப்ட் உள்ளே நுழைந்தால் ஒரு நிமிடத்திற்கு குறைவான நேரத்தில் காது அடைகும்படியான வேகத்தில் உங்களை 103வது மாடியில் கொண்டு செல்லும்.\nமேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.....சியர்ஸ் டவர்\nஇன்று துபாயில், மலேசியாவில் என்று உலகம் முழுவதும் உயரமான கட்டிடங்கள் கட்ட பட்டாலும் அதற்க்கு முன் உதாரணமாக கட்டப்பட்டது இது. அந்த காலத்தில் சில பல டெக்னாலஜி குறைவு என்றாலும் இன்றும் மனிதனின் மூளைக்கு சாட்சியாக நிற்கிறது இந்த கட்டிடம், நீங்களும் அந்த 103வது மாடி சென்று பார்க்கும் போது இந்த உண்மை உங்களுக்கு புரியும் \nஇன்றும் மனிதனின் மூளைக்கு சாட்சியாக நிற்கும் கட்டிடம், பற்றி சிகரம் தொடும் சிறப்பான பகிர்வுகள் ..பாராட்டுக்கள்..\n தங்களது உற்சாகமான வார்த்தைகள் என்னை மேலும் எழுத தூண்டுகிறது \nநண்பரே உங்களை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டு பெருமை கொள்கிறோம் ...நேரம் இருந்தால் வந்து பாருங்கள் ...நன்றி\n எனது பதிவுகளை ரசித்து அதை பகிர்ந்ததற்கு தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றி \nபயணத்தை அருமையாக என்ஜாய் செய்துல்லிர்கள் ... வாழ்த்துக்கள்\n தாங்கள் மயிலாடுதுறையில் கணிப்பொறி ஆசிரியராக பணியில் இருந்துகொண்டு எழுதும் \"என் ராஜபாட்டை\" வலைபூ படித்தேன், மகிழ்ந்தேன். தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி \nFACEBOOK இல் உள்ள உங்கள் படங்கள் அனைத்தையும் எளிதில் DOWNLOAD செய்ய வேண்டுமா \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nமறக்க முடியா பயணம் - படகு வீடு, கேரளா\nஒரு பயணம் என்பதே மனதுக்கு சந்தோசம் தரும், அதிலும் மனதுக்கு நெருக்கமான நண்பர்களுடன் அது அமையும்போது கேட்கவா வேண்டும் \nஅறுசுவை - முதலியார் கடை \"முட்டை இட்லி\", மதுரை\n\"வரணும்.... நீங்க பழைய பன்னீர்செல்வமா வரணும்\" என்று உரிமையோடு, நான் நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைய பேர் சொல்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nநான் ரசித்த குறும்படம் - அ\nகாணவில்லை : மின்மினி பூச்சியும் மற்றும் சிலரும் \nசோலை டாக்கீஸ் - ஹரிப்ரசாத் சௌரசியா\nஊர் ஸ்பெஷல் - மதுரை மல்லிகை\nஅறுசுவை - பெங்களுரு ஸ்ரீராஜ் லஸ்ஸி பார்\nஉலக திருவிழா - ஜெய்பூர் பட்டம் விழா\nசோலை டாக்கீஸ் - பியூஷன் மியூசிக்\nசாகச பயணம் - புல்லெட் ரயில், ஜப்பான்\nஅறுசுவை - பெங்களுரு ஜல்சா\nஉயரம் தொடுவோம் - சிகாகோ சியர்ஸ் டவர்\nசாகச பயணம் - ஆல் டெரயின் வெஹிக்கிள் (ATV)\nசோலை டாக்கீஸ் - ஜாகிர் ஹுசைன் தப்லா இசை\nஎனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது \nஅறுசுவை - திண்டுக்கல் வேணு பிரியாணி\nசோலை டாக்கீஸ் - பீரித்லெஸ் (Breathless) சாங்ஸ்\nமறக்க முடியா பயணம் - பெங்களுரு மார்டின்'ஸ் பார்ம்\nஉயரம் தொடுவோம் - ஷாங்காய் டிவி டவர், சீனா\nஅறுசுவை - பெங்களுரு இண்டி ஜோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2021-07-28T04:28:57Z", "digest": "sha1:PDFDXW4DE3OKEOBO2BRU6H4CMEAUN5MP", "length": 4062, "nlines": 85, "source_domain": "newneervely.com", "title": "ஆறாம் மற்றும் ஏழாம் திருவிழாக்காட்சிகள் இராஜேஸ்வரி அம்மன் | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nஆறாம் மற்றும் ஏழாம் திருவிழாக்காட்சிகள் இராஜேஸ்வரி அம்மன்\nபகல் இரவுத் திருவிழாக்காட்சிகள் இராஜேஸ்வரி அம்மன் »\n« அமரர் செ.பரணிதரின் 10ஆம் வருட ஞாபகார்த்த கரப்பந்தாட்ட இறுதிப் போட்டி\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sell.amazon.in/ta_IN", "date_download": "2021-07-28T03:03:00Z", "digest": "sha1:4OQNZTSAC5TMBZWDKJC2KPSABJB6IKNJ", "length": 24169, "nlines": 256, "source_domain": "sell.amazon.in", "title": "Amazon இல் விற்கவும் | Amazon இல் எப்படி விற்பனை செய்வது என்று அறிதல் | Amazon.in தளத்தில் ப்ராடக்ட்டுகளை விற்பனை செய்தல்", "raw_content": "\nஇந்தப் பக்கத்துடன் உங்கள் அனுபவத்தை மதிப்பிடுங்கள்\nஉங்கள் தரமதிப்பீட்டிற்கான காரணத்தை எங்களுக்குக் கூறுங்கள���\nதனியுரிமை மறுப்புஎந்தத் தனிப்பட்ட அல்லது முக்கிய தரவையும் சேர்க்க வேண்டாம். கருத்துக்களைச் சமர்ப்பிப்பதன் மூலம், உங்கள் பதிலுடன் தனிப்பட்ட அல்லது முக்கிய தரவுகள் சேர்க்கப்படவில்லை என்பதை நீங்கள் ஏற்கிறீர்கள் (எ.கா., பெயர்கள், முகவரிகள், தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிகள்).\nஉங்கள் கருத்து எங்கள் வலைத்தளத்தை மேம்படுத்த எங்களுக்கு உதவுகிறது.\nஉங்கள் ப்ராடக்ட்டுகளைக் கோடிக்கணக்கான கஸ்டமர்களுக்கு செல்லிங் செய்தல்\nAmazon.in தளத்தில் இந்தியாவின் மிகவும் அதிகமாகப் பார்க்கப்படும் ஷாப்பிங் இடம்.\nஇதைப் பதிவு செய்ய 15 நிமிடங்களுக்கும் குறைவாக எடுக்கும்\nஇந்தியா COVID-19 க்கு எதிராகப் போரிட அத்தியாவசியப் பொருட்களை லிஸ்டிங் செய்து உதவிடுங்கள்\nCOVID-தொடர்பான அத்தியாவசியப் பொருட்களுக்கான கஸ்டமர் தேவை 4 மடங்கு அதிகரித்துள்ளதால், நோய் பரவி வரும் சூழலைச் சமாளிப்பதற்கு இப்போது இந்தப் புராடக்ட்கள் (எ.கா. மாஸ்க்குகள், சானிடைசர்கள், PPE, மருத்துவ உபகரணங்கள்) தற்போது கஸ்டமர்களுக்கு அதிகம் தேவைப்படுகின்றன.\nநீங்கள் இந்தப் புராடக்ட்களின் உற்பத்தியாளராகவோ, சப்ளையராகவோ, விநியோகஸ்தராகவோ இருந்தால், இப்போதே Amazon இல் பதிவு செய்து, இந்தியா முழுவதுமுள்ள கஸ்டமர்களுக்கு அவை கிடைக்கப்பெற உதவுங்கள்\nஏன் Amazon இல் விற்க வேண்டும்\nAmazon.in தளத்தில் கோடிக்கணக்கான கஸ்டமர்களை அடையுங்கள், இந்தியாவின் மிகவும் அதிகமாகப் பார்க்கப்படும் ஷாப்பிங் இடம். நீங்கள் உலகளவில் விற்பதன் மூலம் மேலும் விரிவுபடுத்தலாம்\nமன அழுத்தம் இல்லாத டெலிவரி\nEasy Ship & Amazon மூலம் ஃபுல்ஃபில்மெண்ட் ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் சர்வீஸ் வழங்கக்கூடிய பின்கோடுகளில் 100% க்கு டெலிவரி செய்கிறது\n2020 இல் Amazon இல் கோடீஸ்வர செல்லர்களின் எண்ணிக்கை 4100 ஐத் தாண்டியுள்ளது. யாருக்குத் தெரியும், அடுத்தது நீங்களாக இருக்கக்கூடும்\nAmazon இல் இந்த ஆண்டு 9x ஆக எனது பிசினஸ் வளர்ச்சியடைந்துள்ளது\nபிரியா தியாகிஇணை நிறுவனர், டைடு ரிப்பன்ஸ்\nAmazon இல் எப்படி விற்பது\nAmazon.in தளத்தில் ஓர் அக்கவுண்ட்டை உருவாக்கி உங்கள் ப்ராடக்ட்டுகளைப் லிஸ்ட் செய்யவும் உங்கள் GST/PAN தகவல் மற்றும் ஒரு செயலில் உள்ள வங்கிக் கணக்கு மட்டுமே உங்கள் கணக்கை அமைப்பதற்குத் தேவையானவை ஆகும்.\nசெல்லிங்கை எவ்வாறு தொடங்குவது என்பது பற்றி மேலும் அறிக\nவழக்கமான வாடிக்கையாளர்களின் ஆர்டர்கள் மட்டுமல்லாது, நீங்கள் வணிகத்திலிருந்து மொத்த வாங்குதல்களையும் பெறலாம் மற்றும் உள்ளீட்டு வரிக் கடனையும் பெறலாம். விளம்பரத்தின் மூலம், நீங்கள் உங்கள் வெளிப்பாட்டை அதிகரிக்கலாம்.\nஉங்கள் வணிகத்தை எப்படி வளரச் செய்யலாம் என்பதைப் பார்க்கவும்\nஉங்கள் ப்ராடக்ட்டுகளை டெலிவரி செய்தல்\nநீங்கள் Amazon இல் விற்கும்போது, ஸ்டோரேஜ், பேக்கேஜிங், டெலிவரி, ரிட்டர்ன்ஸ் ஆகியவற்றை எப்படிச் செய்வது என்பதைத் தேர்வுசெய்யலாம். FBA அல்லது Easy Ship மூலம், டெலிவரி மற்றும் வாடிக்கையாளர் ரிட்டர்ன்ஸை Amazon கையாளும். நீங்களே உங்கள் ப்ராடக்ட்டை ஷிப்பிங் செய்வதற்கும் தேர்வுசெய்யலாம்.\nஉங்கள் செல்லிங்கிற்காக உங்களுக்குப் பணம் செலுத்தப்படுவீர்கள்\nடெலிவரி செய்யும்போது பணம் வழங்கும் ஆர்டர்கள் உட்பட நீங்கள் நிறைவுசெய்த விற்பனைகளிலிருந்து நிதிகள் ஒவ்வொரு 7 நாட்களும் (Amazon கட்டணங்கள் கழிக்கப்பட்டு) உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.\nஃபீ ஸ்ட்ரக்சர் மற்றும் லாபத்தைக் கணக்கிடுதலைப் புரிந்துகொள்ளவும்\nசெல்லர்கள் ஏன் Amazon ஐத் தேர்வுசெய்கின்றனர்\nபனாரசி சேலைகள் ஓர் ஆன்லைன் மார்க்கெட்டைக் கண்டுபிடித்தனர்\nபெரியகுளத்தில் உள்ள ஒரு சிறிய அறையிலிருந்து\nவிசுவாசமான கஸ்டமர் ஒரு வெற்றிகரமான செல்லராக மாறுதல்\nAmazon இல் விற்பனை செய்ய ஏன் தேர்வுசெய்கின்றனர் என எங்கள் செல்லர்களிடம் நாங்கள் கேட்கிறோம்\nநாங்கள் இதுவரை கேள்விப்பட்டிராத இடங்களிலிருந்தும் எங்களுக்கு ஆர்டர்கள் வருகின்றன\nநான் எதையாவது சாதிக்க விரும்புகிறேன், நான் எனது குழந்தைகளுக்காக ஒரு ரோல் மாடலாக இருக்க விரும்புகிறேன்\nராணிபெரியகுளத்தின் முதல் ஆன்லைன் விற்பனையாளர்\nகடந்த ஆண்டு, நான் ₹7 லட்சத்திற்கும் அதிகமாக விற்பனை செய்துள்ளேன். நான் வாடிக்கையாளரிடம் செல்ல வேண்டியதில்லை, வாடிக்கையாளர் என்னை நோக்கி வருகிறார்\nஉங்கள் விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்\nAmazon வணிகத்துடன் நாளைத் தொடங்குவது எளிதானது\nஇப்போதே பதிவு செய்து, எங்களின் டிஜிட்டல் ஸ்டார்டர் கிட்டில் இருந்து லிமிடெட் டைம் ஆஃபர்களைப் பெறுங்கள்\n நான் பேக்கேஜிங்கைப் பார்த்துக்கொண்டால், பேக்கேஜிங் பொருள் எங்கிருந்து ��னக்குக் கிடைக்கும்\nபேக்கேஜிங்கானது உங்கள் ப்ராடக்ட்டுகளை வழங்குவதற்காக நீங்கள் பயன்படுத்தும் ஃபுல்ஃபில்மெண்ட் விருப்பத்தைச் சார்ந்துள்ளது. FBA மூலம், ஒரு டெலிவரிப் பெட்டியில் உங்கள் தயாரிப்பின் பேக்கேஜிங்கை நாங்கள் கவனமாகப் பார்த்துக்கொள்வோம். Easy Ship மற்றும் Self Ship மூலம், நீங்கள் உங்கள் பேக்கேஜிங்கைக் கவனமாகப் பார்த்துக்கொள்வீர்கள் மற்றும் நீங்கள் Amazon பேக்கேஜிங் பொருளை வாங்கலாம்.\nஷிப்பிங்கை யார் கவனித்துக் கொள்வது\nஇது உங்கள் ப்ராடக்ட்டுகளை வழங்குவதற்காக நீங்கள் பயன்படுத்தும் ஃபுல்ஃபில்மெண்ட் விருப்பத்தைச் சார்ந்துள்ளது. FBA & Easy Ship மூலம், வாடிக்கையாளர்களுக்குத் தயாரிப்புகளை டெலிவரி செய்வதை (மற்றும் ரிட்டர்ன்ஸை) Amazon கையாளும். நீங்கள் Self-ship ஐத் தேர்வுசெய்யும் போது, நீங்கள் மூன்றாம் தரப்புக் கொரியர் சர்வீஸ்கள் அல்லது உங்கள் சொந்த டெலிவரி அசோஸியேட்டுகளை (உள்ளூர்க் கடைகளுக்காக) பயன்படுத்தி அதில் ப்ராடக்ட்டுகளை நீங்கள் டெலிவரி செய்வீர்கள்\nநான் Amazon இல் விற்கும்போது பொருந்தக்கூடிய வெவ்வேறு ஃபீஸ் எவை\nAmazon இரு பொதுவான ஃபீஸை வசூலிக்கிறது: பரிந்துரைக் கட்டணங்கள் (உங்கள் தயாரிப்பு வகை அடிப்படையில் % கட்டணம்) மற்றும் மூடுதல் கட்டணம் (ஒவ்வொரு ஆர்டரும் செய்யப்படுவதற்கான ஃபிளாட் கட்டணம்). Amazon இலிருந்து உங்களுக்குக் கிடைக்கும் உங்கள் ஃபுல்ஃபில்மெண்ட் விருப்பம் மற்றும் திட்டம்/சேவை ஆகியவற்றின் அடிப்படையில் மீதமுள்ள ஃபீஸ் வசூலிக்கப்படும்.\nAmazon இல் செல்லிங்கிற்கான ஃபீ ஸ்ட்ரக்சரைப் பார்க்கவும்\nநான் எனது ப்ராடக்ட்டுகளுக்காக Amazon க்குச் செலுத்த வேண்டிய ஃபீஸை எவ்வாறு கணக்கிடலாம்\nஉங்கள் ஃபீஸைக் கணக்கிடுவதற்கு, நீங்கள் முதலில் உங்களுக்குக் கிடைக்கும் Amazon ஃபுல்ஃபில்மெண்ட் செய்யும் விருப்பங்களை புரிந்து கொள்ள வேண்டும், மேலும் உங்கள் ப்ராடக்ட்டுகளுக்கு நீங்கள் எதைப் பயன்படுத்துவீர்கள் என்பதைத் தேர்வு செய்யவும். பல செல்லர்கள் ஃபுல்ஃபில்மெண்ட் விருப்பங்களின் சேர்க்கைகளைத் தேர்வுசெய்கின்றனர்.\nAmazon மூலம் ஃபுல்ஃபில்மெண்ட் (FBA)\nகஸ்டமர்களுக்கு Amazon உங்கள் ப்ராடக்ட்டுகளைச் சேமித்து, பேக்கிங் செய்து டெலிவரி செய்கிறது.\nநீங்கள் உங்கள் ப்ராடக்ட்டுகளைச் சேமித்து, பேக்கிங் செய்கிறீர்கள், Amazon அதை உங்கள் கஸ்டமர்களுக்கு வழங்குகிறது.\nநீங்கள் உங்கள் கஸ்டமர்களுக்காக உங்கள் ப்ராடக்ட்டுகளைச் சேமிக்கிறீர்கள், பேக்கிங் செய்கிறீர்கள் மற்றும் டெலிவரி செய்கிறீர்கள்\nஇதற்குப் பிறகு, உங்கள் ப்ராடக்ட்டிற்கான உங்கள் தோராயமான ஃபீஸைக் கணக்கிடுவதற்கு நீங்கள் செல்லலாம்.\nஉங்கள் ஃபீஸைக் கணக்கிடுவதற்கான படிகள்\nநான் Amazon இல் சேல்ஸ் செய்வதைப் பயன்படுத்தி எனது ப்ராடக்ட்டுகளை லிஸ்டிங் செய்தால், Amazon.in மார்க்கெட்பிளேஸில் என்னிடமிருந்து அவர் வாங்குகின்றார் என அந்தக் கஸ்டமருக்குத் தெரியுமா\nஇந்த ப்ராடக்ட் உங்களால் விற்கப்படுகிறது என எங்கள் ப்ராடக்ட் விவரப் பக்கங்கள் மற்றும் சலுகைக்கான லிஸ்டிங் பக்கங்களில் நாங்கள் தெளிவாகக் குறிப்பிடுவோம் மற்றும் இன்வாய்ஸில் உங்கள் பெயர் இருக்கும்.\nமேலும் அறிய கீழே உள்ள விருப்பங்களில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்\nஒரு செல்லராவதற்கான படிகளை அறிக\nஆன்லைனில் எப்படி செல்லிங் செய்வது என அறிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் வளர்ச்சிக்கு Amazon எவ்வாறு உதவலாம் என்பதை அறிக\nஉங்கள் வணிகத்தை வளரச் செய்யவும்\nCOVID19 க்குப் பிறகு தேவையில் உள்ள ப்ராடக்ட்டுகள்\nசெல்லராக உங்கள் பயணத்தைத் தொடங்குதல்\nAmazon.in தளத்தில் விற்கும் 7 இலட்சத்திற்கும் மேலான பிசினஸ்கள் உள்ள எங்கள் குடும்பத்தில் சேருங்கள்\nஉங்கள் அக்கவுண்ட்டை அமைப்பதற்கு 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/cbcid-travel-to-uttarakhand-dehradun-for-investigate-sivasangar-baba.html", "date_download": "2021-07-28T04:07:02Z", "digest": "sha1:IXYKHVDA552LSF27PT7SOY7FCZWOUZXK", "length": 15317, "nlines": 198, "source_domain": "www.galatta.com", "title": "சாமியார் சிவசங்கர் பாபாவை பிடிக்க டேராடூன் விரைந்தது சிபிசிஐடி! குற்ற வழக்கில் தேடப்படும் நபராக அறிவிக்க நடவடிக்கை.. | Galatta", "raw_content": "\nசாமியார் சிவசங்கர் பாபாவை பிடிக்க டேராடூன் விரைந்தது சிபிசிஐடி குற்ற வழக்கில் தேடப்படும் நபராக அறிவிக்க நடவடிக்கை..\nசிவசங்கர் பாபாவை பிடிக்க சிபிசிஐடி போலீசார், டேராடூன் விரைந்து உள்ள நிலையில், வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கவும் காவல் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nசெங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹர�� சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது, குறித்து சமூக வலைத்தளங்களில் அந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தனர்.\nஇந்த புகார்கள் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.\nமுன்னாள் மாணவிகள் தெரிவித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரிக்கத் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு சம்மன் அனுப்பி வைத்திருந்தனர்.\nஅந்த பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன், நிறுவனர் சிவசங்கர் பாபா, அவரது வழக்கறிஞர், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆகிய 3 ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இதனால், அந்த பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன், 3 ஆசிரியர்கள் என 4 பேர் மட்டுமே கடந்த வாரம் விசாரணைக்காக நேரில் ஆஜர் ஆனார்கள். ஆனால், குற்றச்சாட்டுக்கு ஆளான முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சிவசங்கர் பாபா மட்டும், அன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராகவில்லை.\nஅத்துடன், குற்றச்சாட்டுக்கு ஆளான சிவசங்கர் பாபா, நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக, அவரது தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஅதாவது, “அவர், உத்ரகாண்ட் மாநிலம் டேராடூன் சென்றபோது, நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் இருப்பதாக, மருத்துவ சான்றிதழ்களும் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களும்”, அவரது தரப்பில் இருந்து ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.\nசிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டுக்களை விசாரித்து வந்த மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர், பள்ளிக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்தியபோது, மேலும் 3 மாணவிகள் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் அளித்தனர்.\nஆக மொத்தமாக சிவசங்கர் பாபா மீது இது வரை 15 புகார்கள் காவல் துறையில் அளிக்கப்பட்டு உள்ளன. அந்தப் புகார்கள் குறித்து, சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதில் போக்சோ சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் என மொத்தம் 13 பிரிவுகளின் கீழ் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.\nமுக்கியமாக, சிவசங்கர் பாபா தற்போது தலைமறைவாகி விட்டதாகவே காவல் துறையினர் கருதும் நிலையில், சாமியார் சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்குகளைத் தமிழக காவல் துறை டிஜிபி திரிபாதி, சிபிசிஐடிக்கு மாற்றி அதிரடியாக உத்தரவிட்டார்.\nஇதனையடுத்து, சிவசங்கர் பாபாவை கைது செய்ய தனிப்படை போலீசார், தற்போது டேராடூன் விரைந்து உள்ளனர். சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் தலைமையிலான தனிப்படை போலீசார் டேராடூன் விரைந்து உள்ளனர்.\nகுறிப்பாக, சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டிஸ் கொடுக்கவும் தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால், சாமியார் சிவசங்கர் பாபா விரைவில் கைது செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\n“என்னை எதுவும் செய்ய முடியாது” ஆபாச பப்ஜி மதன் தலைமறைவு\nசாமியார் சிவசங்கர் பாபா மீதான பாலியல் புகாரில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது\n“போலி மது, கள்ள மது தமிழ்நாட்டை சீரழித்துவிடக் கூடாது.. விதிகள் மீறப்பட்டால் டாஸ்மாக் மூடப்படும்” முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்\nபெண் காவலர் பாலியல் புகார் நீலகிரி மாவட்ட கூடுதல் எஸ்.பி. சார்லஸ் பணியிடை நீக்கம்\n180 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் 9 மணி நேர போராட்டம்.. பத்திரமாக மீட்டது எப்படி\nகாரில் இளம் பெண்ணுடன் பல் மருத்துவர் குதுகலம் எம்.பி.க்கு கொடுக்கப்பட்ட பாஸ்.. போலீசாரிடம் வசமாக சிக்கினார்..\nமது விருந்துக்குச் சென்ற 2 குழந்தைகளின் தாய் 4 நாட்களாக உணவின்றி தவித்த 11 மாத குழந்தை உயிரிழப்பு 4 நாட்களாக உணவின்றி தவித்த 11 மாத குழந்தை உயிரிழப்பு 3 வயது குழந்தை கவலைக்கிடம்\nபணத்திற்காக 3 ஆண்களை ஏமாற்றி திருமணம் கல்யாண ராணியின் காதல் லீலைகள்..\nஜிம்மில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை ஜிம் மாஸ்டர் சபலத்தால் ஆடியோ வெளியாகிப் பரபரப்பு\nபாஜக MLA வானதி சீனிவாசன் அலுவலகத்தில் “தனலாபம்” எழுத்துக்கள் “இது என்ன மளிகை கடையா “இது என்ன மளிகை கடையா\nகதக் நடன பயிற்சியில் அசின் மகள்- ட்ரெண்டிங் புகைப்படம் உள்ளே\n-வேற லெவல் டைட்டில் & போஸ்டர் இதோ\nடாக்கு லெஸ்ஸு ஒர்க்கு மோரு பெப்பியான வீடியோ சாங் இதோ\nஇதுவரை வெளிவராத சுந்தர் C குஷ்புவின் வைரல் புகைப்படங்கள் உள்ளே\nதேசிய விருது பெற்ற பிரபல நடிகர் மரணம்\nநடிகர் யோகிபாபு தடுப்பூசி எடுத்துக் கொண்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/5", "date_download": "2021-07-28T03:40:59Z", "digest": "sha1:E7UN2SEVBHXHFPKBTNQHPJJIG22Z7UHJ", "length": 9452, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கனகராஜ்", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nபிரபுதேவா பிறந்த நாள் ஸ்பெஷல்: மொழி எல்லைகளைக் கடந்த பன்முகச் சாதனையாளர்\n'மாநகரம்' இந்தி ரீமேக்கான 'மும்பைகர்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n'மாஸ்டர்' இந்தி ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி\nஇயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கரோனா தொற்று உறுதி\nஇயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கரோனா; தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nவைபவின் 'பபூன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n'மாஸ்டர்' கதாபாத்திரத்தை முன்வைத்துக் கிண்டல்: சாந்தனு பதிலடி\n100 மில்லியன் பார்வைகளைக் கடந்த வாத்தி கமிங் பாடல்\nதுறைமுகம் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் வேட்புமனு நிறுத்தி வைப்பு\nமீண்டும் இணைகிறது விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி\n'இந்தியன் 2' தாமதம்: உண்மை நிலவரம் சொல்லும் காஜல் அகர்வால்\nகோவை அருகே மின் இணைப்புக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகள்...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2019-10-21-04-18-03/42168-2021-06-12-04-49-56", "date_download": "2021-07-28T04:27:34Z", "digest": "sha1:FGRD5PSMYGRN6YM3D2XYFAATSG3XVAOK", "length": 17809, "nlines": 244, "source_domain": "www.keetru.com", "title": "தங்கம்மாள் கதறல்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதிராவிட ஆட்சிகளின் மீதான அவதூறுகளுக்கு ஆய்வுப்பூர்வ மறுப்பு\n50 ஆண்டு கால திராவிட ஆட்சியில் தமிழகம் வளரவில்லை என்பது தவறு - 2\nதிராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுக் கால ஆட்சி... நமக்குச் சொல்லும் பாடம் என்ன\nபார்���்பனியம் - பார்ப்பனியம் என்று பகை நோக்கில் பேசுவதும் எழுதுவதும் காலப்பொருத்தம் உடையதா\nரூ.500, 1000 ஒழிப்பு - மக்களை ஏமாற்றிய அரசியல் கட்சிகளும், வங்கி ஊழியர் சங்கங்களும்\nமரபுக்கலை வரையறையும் நவீன நாடகக் கோட்பாட்டுருவாக்கமும்\nமோடியிடம் இருந்து அரசியல் கட்சிகள் எதிர்பார்த்தது இதைத்தானா\nதமிழ்நாட்டின் தனித்துவத்தை ஆழமாகப் புரிந்தால்தான் எதிர்ப்புகளை வீழ்த்த முடியும்\nமக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தருணமிது\nபா.ம.க கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு\nமேலைநாட்டுக் கிறித்தவப் பாதிரியார்களின் அறிவியல் நூலாக்கங்கள்\nபாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது - திமுக அரசின் பாசிசத்தை கண்டிக்காத முற்போக்கு சங்கிகள்\nபழந்தமிழில் பிராகிருதச் சொற்கள் - 2\nகிராமியப் பணிகளுக்கு வேண்டாமா நிபுணத்துவம்\nவெளியிடப்பட்டது: 14 ஜூன் 2021\nஏதாவது புது சினிமாப் படத்தின் பெயரோ, என்று நினைத்து விடுவார்கள், சினிமாக் கலையின் ரசிகர்கள்; அப்படியல்ல\nதங்கம்மாள் என்ற இளம் பெண் கதறியதைக் கேட்டேன் அதன் சாரத்தை இங்கே தருகிறேன்:-\n“நான் ஒரு திராவிடர் பெண். என் பெயரைப் பார்த்தாலே தெரியவில்லையா\nஆனாலும் இதுவரையில் என்னைத் தென் இந்திய மக்கள் அலட் சியப்படுத்தி விட்டனர். வெள்ளைக்காரன் தான் என்னை வெளியேற்றி உயிர் கொடுத்தான் உலகத்திலேயே எனக்கு உயர்தரமான மதிப்புண்டு.\nஎன் இனத்தைச் சேர்ந்தவர்கள் - அதாவது தென் இந்தியப் பெண்கள் - சிறப்பாக தமிழ் நாட்டில் - என்னை எவ்வளவு விரும்புகிறார்கள் தெரியுமா நான் நூறு பவுண்ட் கனமிருந்தாலும் என்னைச் சுமக்க மறுக்க மாட்டார்கள்\nகோலாரில் பிறந்த நான், சென்னை ராஜ்யப் பகுதியிலும் பரவியிருக்கிறேன். சிற்றூர் ஜில்லாவிலும், சேலம் ஜில்லாவிலும் கோலாரிலிருந்து 15 1/2 மைல் தொலைவுக்குப் பரவியிருக்கிறேன்.\nஆனால் இந்த இடங்களிலெல்லாம் “அண்டர் கிரவுண்டில்” (முன்பு சில கம்யூனிஸ்ட் தோழர்கள் இருந்தது போல்) இருக்கிறேன். இந்த அண்டர் கிரவுண்ட் வாழ்க்கை எனக்குச் சிறிது கூடப் பிடிக்கவேயில்லை.\nகோலாரில் மட்டும் வெளியே வந்து உலவுவது; மற்ற இடங்களில் பூமிக்கடியில் புதைப்பட்டுக் கிடப்பது - என்றால், இது என்ன வாழ்வு\nநான் மட்டுமல்ல, என் தம்பி இரும்புச் செல்வன்; என் தங்கை கரிச் செல்வி போன்றவர்கள் தென் ஆர்க்காடு வட்டாரத்���ில் அண்டர் கிரவுண்டில் கிடந்து அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை வெளியேற்றி விடுதலை செய்து சுகம் அனுபவிக்கின்ற புத்தி என் திராவிட மக்களுக்கு வரவில்லையே\nஇவர்கள் வடக்கே நோக்கி நோக்கிக் கன்னத்தில் போட்டுக் கொண்டிருக்கிறார்களே இவர்களுக்கு என்று தான் இந்த அடிமைப் புத்தி ஒழிந்து சுதந்தர உணர்ச்சி தோன்றுமோ, தெரிய வில்லையே\nநாங்களும், ‘தோரியம்’ தேவி, ‘மைகா’ மைந்தன், போன்ற எங்கள் உடன் பிறந்தார்களும் இன்னும் எத்தனை காலத்துக்குத் தான் “அண்டர் கிரவுண்ட்” வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பது அண்டர் கிரவுண்டிலிருக்கும் அரசியல்வாதிகளும் வெளியேற வேண்டும். நாங்களும் வெளியேற வேண்டும். மக்களால் நாங்கள் சுகப்பட வேண்டும். எங்களால் மக்கள் சுகப் பட வேண்டும்.\nடில்லி - டில்லி - டில்லி என்று சதா டில்லி பஜனையே செய்து கொண்டு இருக்கின்ற என் நாட்டு அடிமைகளைப் பார்ப்பதற்கே எனக்கு வெட்கமாயிருக்கிறது டில்லியை நம்பினால் இவர்கள் உருப்படவே மாட்டார்கள்.\nடில்லிக்குச் சேலத்தைப் பற்றியும், தென் ஆர்க்காட்டைப் பற்றியும், சிற்றூரைப் பற்றியும், மலபாரைப் பற்றியும் கவலையோ ஆசையோ இருக்குமா\nஇங்குள்ள அரசியல் - பொருளாதார மரமண்டைகளுக்கு இந்த அற்பச் சங்கதிகூட ஏன் தான் விளங்க வில்லையோ\nஇந்த மாதிரிச் சொல்லி வருந்தினாள், சிறுமி தங்கம்மாள்\n என் வயிறு நிறைந்தால் போதும்,” -என்று உண்டு உறங்கிக் கிடக்கப் போகிறீர்களா அல்லது அண்டர் கிரவுண்டில் கிடந்து அவதிப் படுகின்ற நம் செல்வர்களை மீட்டு சுகவாழ்வு வாழப் போகிறீர்களா\n(தங்கம், நிலக்கரி, இரும்பு, தோரியம், மைக்கா - போன்ற பல்வகையான சுரங்கப் பொருள்கள் தென்னாட்டில் கிடைக்கின்றனவாம். ஆனால் இவைகள் பூமிக்கடியில் புதைபட்டுக் கிடக்கின்றன. இவைகளை வெளியேற்றும் எண்ணம் டில்லி சர்க்காருக்குக் கிடையாது - வராது. மாகாண சர்க்காருக்கோ அதிகாரமில்லை\n- குத்தூசி குருசாமி (4-5-51)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்ற���.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/tamilnadu?page=117", "date_download": "2021-07-28T05:04:15Z", "digest": "sha1:4A3AAWMSSOTRW5ET3QC3GRFFXARRDAQW", "length": 12690, "nlines": 194, "source_domain": "www.malaimurasu.com", "title": "தமிழ்நாடு", "raw_content": "\nஅடிதடி, வெட்டு-குத்து… இதெல்லாம் இனி கேட்காது\nபோலி நகையை விற்ற சரவணா ஸ்டோர்.. மக்களை ஏமாற்றி...\nமுதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: புது...\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள்...\nகேட்பாரற்று கிடந்த 100 ஆண்டு பழமையான ஆலை... எழில்மிகு...\nபள்ளி மாணவியை கடத்திய இரண்டு இளைஞர்கள்… என்ன...\nவெளிநாட்டில் படிக்கலாம் வாங்க... சீட் வாங்கித்...\nஆயுர்வேதம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம்......\nசெல்போன் திருடிய நான்கு சிறுவர்கள் சிறையிலடைப்பு\nஇளம் பெண்ணோடு உல்லாச வாழ்க்கை... குழந்தை கொடுத்துவிட்டு...\nகாலிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து... ஹாங்காங்...\nஇந்திய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி:...\nஸ்பெயினை வீழ்த்திய இந்தியா... டோக்கியோ ஒலிம்பிக்...\nஇந்தியா திரும்பிய மீராபாய் சானு... விமானநிலையத்தில்...\n13 பதக்கங்களை குவித்த இந்தியா... ஒலிம்பிக்கில்...\nமாடியில் இருந்து தவறி விழுந்து ஆண் குழந்தை பலி...\nசென்னையில் விரைவில் 3 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள்...\nகோவில் அலங்கார வேலைகளை பாருங்க\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு......\nஎனக்கு நீதிபதிய நல்ல தெரியும்\nகொரோனா பாதித்த ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nஇனிமே ட்விட்டரில் இந்த முக்கிய ஆப்சன் நீக்கம்…...\nவாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கைகளுக்கு ஐரோப்பாவில்...\nபயனாளிகளுக்கு ஒரு நற்செய்தி.. பயனாளர்களை கட்டாயப்படுத்த...\nஇனிமே வீடியோ கால் பேசும்போதும்.. வாட்ஸ் அப்பில்...\n#relationshipஅட்வைஸ், உங்க லவ்வர் செல்போன் பாஸ்வேர்டு...\nநாம் இழந்தது இனி யாருக்குமே கிடைக்காதது..\nஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக 73% அமெரிக்கர்கள்,.\nகொரோனாவால் அம்பானிக்கே இந்த நிலையா.\nவிண்ணை தொடும் பெட்ரோல் விலை: பேசாமா வண்டிய வித்துறலாம்\nஊரடங்கை மீறி சாலையில் சுற்றியவர்களுக்கு கொரோனா...\nதடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைப்பு- பொதுமக்கள்...\nஅரசு அனுமதி அளிக்காத கடைகளை திறந்த வியாபாரிகளை...\nநாங்களும் சண்ட செய்வோம்..பூட்டிய பேக்கரி கடையை...\nகல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது.,\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசமாக படிக்கலாம்.\nபள்ளிகளைப் போல இனி கல்லூரிகளுக்கும் வருகிறது...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nபாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி......\nகொரோனா அமெரிக்காவிலிருந்து பரவியது... 2ஆம் கட்ட...\nபுதுப்பிக்கப்படும் தகவல் தொடர்பு ... கொரிய நாடுகள்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான்...\nதிவாலானவர் விஜய் மல்லையா... லண்டன் நீதிமன்றம்...\nயாரையும் விட்டுடாத நண்பா,..பாலியல் தொல்லை கொடுத்தவர்களை...\nசுகாதார மையத்தில் வேலை... மாதம் ரூ.60,000 சம்பளம் .. இன்று...\nபத்திரிகையாளர்களை ஒருமையில் பேசிய திமுக அமைச்சர்.\nபசித்தவர்களுக்கு 3 வேளையும் உணவு... அம்மா உணகத்தில் இலவசம்\nபுற்றுநோய் சிகிச்சையில் மனைவி... மருத்துவமனைக்கு வந்த ஸ்டாலின்\nதபால் அலுவலகத்தில் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.. அப்புறம்...\nகொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தனியார் தொலைக்காட்சிகளுக்கு...\nகருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கலாமே... யோசனை கூறிய உயர்நீதிமன்றம்\nதமிழகத்தில் சிகிச்சையளிக்காமல் கொரோனா நோயாளிகள் இறந்ததாக...\nபிஎஸ்பிபி ஆசிரியர் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது......\nஆட்சியை கலைப்பதை தவிர வேறு வழி இல்லை... PSBB பள்ளியில்...\nபத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி விவகாரத்தில் உள்நோக்கத்துடன் செயல்பட்டால் தமிழக அரசை...\nமுன்னாள் அமைச்சருடனான நெருக்கம்... ஆதாரத்தை வெளியிட்ட நடிகை...\nபாலியல் தொந்தரவு தொடர்பாக புகாரளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும்.\nமாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்... ராஜகோபாலனை...\nமாணவிகளை நிர்வாணமாக நிற்கவைத்த அரசு பள்ளி ஆசிரியர்.\nஎங்குமே நடக்காதது போல, PSBB பள்ளி பாலியல் விவகாரத்தை மட்டும்...\nபாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி... பிரதமர்...\nகுழந்தைகள் போலவே துணியால் முகத்தை மூடி கண்ணாமூச்சி விளையாடிய...\nநடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/29668--2", "date_download": "2021-07-28T05:32:29Z", "digest": "sha1:A5DIGMNWOOA34ISM53ZC56HVTQHAOBCQ", "length": 7795, "nlines": 242, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 March 2013 - குட் நைட் | sex tips - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nகொழுக் மொழுக் குழந்தை அழகா\nமுதல் உதவி செய்வது எப்படி\nயாருக்கும் வரலாம் குடல் இறக்கம்\nமணத்தக்காளிக் கீரை தண்ணிச் சாறு\nஅழகு ரகசியம் சொல்கிறார் த்ரிஷா\nபேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு\nவயிற்றை வலுவாக்க எளிய பயிற்சிகள்\nஸ்கேன் - டாக்டர் செரியன்\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\n'விழி'ப்பு உணர்வுக்கு ஒரு புத்தகம்\n'ஸ்லிம்' இடுப்புக்கு சிம்பிள் பயிற்சிகள்\nநலம், நலம் அறிய ஆவல்\nகுட் நைட் இளம் ஜோடிகளுக்கு\nஇளம் ஜோடிகளுக்கு குட்நைட் - 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/kids/130586-7-year-school-boy-gave-back-rupees-50-thousands-to-police-who-found-it-in-road-side", "date_download": "2021-07-28T05:18:29Z", "digest": "sha1:NN7Q3V45XCXZXR7RF27NIUGGBKH4CX35", "length": 10472, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "`என் பெற்றோர் சொன்ன அந்த வார்த்தைகள்தான்' - ரூ.50 ஆயிரத்தை போலீஸிடம் ஒப்படைத்த மாணவன் நெகிழ்ச்சி | 7 year school boy gave back rupees 50 thousands to police, who found it in road side - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n`என் பெற்றோர் சொன்ன அந்த வார்த்தைகள்தான்' - ரூ.50 ஆயிரத்தை போலீஸிடம் ஒப்படைத்த மாணவன் நெகிழ்ச்சி\n`என் பெற்றோர் சொன்ன அந்த வார்த்தைகள்தான்' - ரூ.50 ஆயிரத்தை போலீஸிடம் ஒப்படைத்த மாணவன் நெகிழ்ச்சி\n`என் பெற்றோர் சொன்ன அந்த வார்த்தைகள்தான்' - ரூ.50 ஆயிரத்தை போலீஸிடம் ஒப்படைத்த மாணவன் நெகிழ்ச்சி\nஈரோட்டில் சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த 50,000 ரூபாயை ஈரோடு எஸ்.பி.யிடம் ஒப்படைத்த பள்ளி மாணவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.\nஈரோடு கனிராவுத்தர்குளம், சி.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த பாட்சா - அப்ரோஸ் பேகம் தம்பதியின் இளைய மகன் முகமது யாசின். சேமூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வரும் முகமது யாசின், நேற்று காலை 11 மணியளவில் இடைவேளையின்போது பள்ளி மாணவர்கள் சிலருடன் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறான். அப்போது பள்ளியை ஒட்டிச் செல்லும் சாலையில் 50,000 ரூபாய் கேட்பாரற்றுக் கிடந்திருக்கிறது. இதைப் பார்த்த சிறுவன் யாசின், அந்தப் பணத்தை அவனுடைய வகுப்பாசிரியரிடம் கொண்டு போய் கொடுத்திருக்கிறான். சிறுவனின் இந்த ���ேர்மையைக் கண்டு ஆச்சர்யப்பட்டுப்போன ஆசிரியர்கள், யாசினை நேரடியாக ஈரோடு எஸ்.பி.யிடமே அழைத்துச் சென்று அந்தப் பணத்தை ஒப்படைத்திருக்கிறார்கள்.\nஇதுகுறித்து சிறுவன் யாசினை சேமூரில் அவர் படிக்கும் பள்ளியில் சென்று சந்தித்துப் பேசினோம். 'எங்க அப்பா துணியை பைக்ல எடுத்துட்டுப் போய் அங்கங்க கடை போட்டு வியாபாரம் பண்ணிட்டு இருக்கார். அம்மா அக்கம்பக்கத்துல பாத்திரம் தேக்கிற வேலை செய்றாங்க. எனக்கு ஒரு அண்ணன் இருக்கான். அவன் 9-வது படிச்சிக்கிட்டு இருக்கான். 'யார் பொருளுக்கும் ஆசைப்படக் கூடாது. எல்லாரும் நம்மளை மாதிரிதான் கஷ்டப்பட்டு சம்பாதிக்குறாங்க'ன்னு எங்க அம்மாவும் அப்பாவும் அடிக்கடி வீட்ல சொல்லிக்கிட்டே இருப்பாங்க. நேத்து அப்படித்தான் ஸ்கூல் பக்கத்துல இருக்கிற ரோட்டுல காசு நிறைய கிடந்துச்சி. ரோட்டுல யாருமே இல்லை. உடனே அந்தக் காசை எடுத்துட்டுப் போய் டீச்சர்கிட்ட கொடுத்துட்டேன். அவங்க அதை போலீஸ்கிட்ட கொடுத்திடலாம்னு சொன்னாங்க. எனக்கு ஒரே ஹேப்பி. ஏன்னா எனக்கு போலீஸ்னா ரொம்பப் புடிக்கும். படிச்சி போலீஸ் ஆகணுங்கிறதுதான் என்னோட ஆசை. டீச்சர் என்னை போலீஸ்கிட்ட கூட்டிட்டு போனாங்க. அங்க கொண்டு போய் கீழ கிடந்ததுன்னு சொல்லி காசை கொடுத்தோம். எனக்கு கை கொடுத்த போலீஸ் சார், 'குட் பாய்'ன்னு சொன்னாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி. எங்க அம்மா அப்பாகிட்டயும் வந்து வீட்டுல சொன்னேன். அவங்களும் என்னை கட்டிப்பிடிச்சி சந்தோஷப்பட்டாங்க. என்னை எல்லாரும் குட் பாய்ன்னு சொல்றாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/10/girl-lion.html", "date_download": "2021-07-28T03:32:28Z", "digest": "sha1:BLJ2YPQHWXTX7BNYCO67XP5X33ECDKPD", "length": 4349, "nlines": 52, "source_domain": "www.viralulagam.in", "title": "உயிர் பயம் இன்றி சிங்கத்தின் முன் குத்தாட்டம்...! பதைபதைக்க வைக்கும் காணொளி", "raw_content": "\nHomeவைரல் வீடியோஉயிர் பயம் இன்றி சிங்கத்தின் முன் குத்தாட்டம்...\nஉயிர் பயம் இன்றி சிங்கத்தின் முன் குத்தாட்டம்...\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது ப்ரொன்க்ஸ் உயிரியல் பூங்கா. கடந்த சனிக்கிழமை இப்பூங்காவில் நடந்த சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது.\nகுறிப்பிட்ட தினத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் மிருக���்காட்சி சாலைக்கு வந்திருந்தனர், அப்பொழுது எவரும் எதிர்பாராத விதத்தில் 35 வயது மதிக்க தக்க பெண் ஒருவர், பாதுகாப்பு வேலியை தாண்டி, ஆபத்தான முறையில் சிங்கத்தின் அருகே சென்றார்.\nசென்றதுமட்டுமில்லாமல், அதனை வெறுப்பேற்றும் விதத்தில் நடனமும் ஆட, அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். என்றாலும் சிங்கம் எந்தவித ஆக்ரோசத்தையும் காட்டிடாத நிலையில் அப்பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.\nஇது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து, வீடியோவில் இருப்பவர் மையா ஆட்ரி என்கிற பெண் என்பதை கண்டறிந்த போலீசார், அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கின்றனர்.\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nமேலாடை இன்றி அரைநிர்வாண போஸ்... இந்திய கிரிக்கெட் அணிக்காக நடிகை செய்த காரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/01/blog-post_21.html", "date_download": "2021-07-28T05:05:03Z", "digest": "sha1:PDUD3D6LSO5ITTAMQDGTL7TSEA26RN5E", "length": 12877, "nlines": 180, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - பெங்களுரு ஸ்ரீராஜ் லஸ்ஸி பார்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - பெங்களுரு ஸ்ரீராஜ் லஸ்ஸி பார்\nஎதையுமே எதிர்பார்க்காமல், எந்த பிளானும் செய்யாமல் சட்டென்று பெயர் மட்டும் உங்களை திரும்பி பார்க்க வைத்து, அங்கே சென்றவுடன் ஆகா இவ்வளவு நாள் இதை மிஸ் செய்து விட்டோமே என்று வருந்தி இருக்கிறீர்களா..... நான் இந்த ஸ்ரீராஜ் லஸ்ஸி பார் சென்று இருந்தபோது வருந்தினேன் நாம் கார சாரமாக வெளியில் சாப்பிட்டால், அதற்க்கு தக்கவாறு ஒரு ஸ்வீட் அல்லது ஐஸ் கிரீம் வேண்டும் என்று நினைப்போம். அப்படியான ஒரு அருமையான ஐஸ் கிரீம், ஸ்வீட் ஷாப் இது எனலாம் \n1973ம் ஆண்டு திரு.அப்து ரகுமான் என்பவரால், குல்பி ஐஸ் பெட்டியை \nதலையில் சுமந்து வீதி வீதியாக விற்று இன்று பெங்களுருவிலும், துபாயிலும் தனது கிளையை பரப்பி இருக்கிறார். அந்த கதையை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.... ஸ்ரீராஜ் லஸ்ஸி கடை வளர்ந்த விதம். இன்று இவர்கள் கொடுக்கும் ஐஸ் கிரீம் மற்றும் குல்பி சுவை, அவர்களின் கடின உழைப்பை பறை சாற்று���ிறது.\nநான் அவர்களது ஸ்பெஷல் என்று சொல்லப்பட்ட ஹாட் சாக்கோ பட்ஜ் மற்றும் கேசரி குல்பி ஆர்டர் செய்தேன். இதுவரை நான் பல இடங்களில், அதாவது Baskins & Robbins, corner house என்று இன்னும் பல பல இடங்களில் ஐஸ் கிரீம் சாப்பிட்டு இருந்தாலும் இவர்களின் ஐஸ் கிரீம் சுவை மிகவும் அருமை என்றே சொல்வேன். அதுவும் அவர்கள் கொடுத்த ஹாட் சாக்கோ பட்ஜ் என்பதில் வெண்ணிலா ஐஸ் கிரீம் மீது சூடான சாக்லேட் சாஸ் ஊற்றி கொடுத்தபோது, ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் வைக்கும்போது சூடும் - சில்லும் கிடைக்கும் அந்த அனுபவம்...... சொன்னால் புரியாது போங்கள் இனிமேல் ஐஸ் கிரீம் சாப்பிட வேண்டும் என்றால் இங்கேதான் என்று மனதளவில் முடிவு செய்துவிட்டேன் \nசுவை - நம்புங்கள்..... இப்படிப்பட்ட சுவையான குல்பி மற்றும் ஐஸ் கிரீம் இதுவரை நான் சாப்பிட்டதில்லை.\nஅமைப்பு - சிறிய இடம், ஆனால் நிறுத்தி நிதானித்து, அனுபவித்து சாப்பிடலாம்.\nபணம் - சரியான விலை மெனு கார்டு கீழே கொடுத்துள்ளேன் பாருங்கள்.\nசர்வீஸ் - சூப்பர் சர்வீஸ் \nஅவர்களது கிளைகள் பார்க்க இங்கே சொடுக்கவும்.\nஇங்கே சொடுக்கி அவர்களது மெனு கார்டு பார்க்கவும்.... ஸ்ரீராஜ் லஸ்ஸி பார் மெனு.\nதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ஜீவா \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nமறக்க முடியா பயணம் - படகு வீடு, கேரளா\nஒரு பயணம் என்பதே மனதுக்கு சந்தோசம் தரும், அதிலும் மனதுக்கு நெருக்கமான நண்பர்களுடன் அது அமையும்போது கேட்கவா வேண்டும் \nஅறுசுவை - முதலியார் கடை \"முட்டை இட்லி\", மதுரை\n\"வரணும்.... நீங்க பழைய பன்னீர்செல்வமா வரணும்\" என்று உரிமையோடு, நான் நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைய பேர் சொல்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ��ெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nநான் ரசித்த குறும்படம் - அ\nகாணவில்லை : மின்மினி பூச்சியும் மற்றும் சிலரும் \nசோலை டாக்கீஸ் - ஹரிப்ரசாத் சௌரசியா\nஊர் ஸ்பெஷல் - மதுரை மல்லிகை\nஅறுசுவை - பெங்களுரு ஸ்ரீராஜ் லஸ்ஸி பார்\nஉலக திருவிழா - ஜெய்பூர் பட்டம் விழா\nசோலை டாக்கீஸ் - பியூஷன் மியூசிக்\nசாகச பயணம் - புல்லெட் ரயில், ஜப்பான்\nஅறுசுவை - பெங்களுரு ஜல்சா\nஉயரம் தொடுவோம் - சிகாகோ சியர்ஸ் டவர்\nசாகச பயணம் - ஆல் டெரயின் வெஹிக்கிள் (ATV)\nசோலை டாக்கீஸ் - ஜாகிர் ஹுசைன் தப்லா இசை\nஎனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது \nஅறுசுவை - திண்டுக்கல் வேணு பிரியாணி\nசோலை டாக்கீஸ் - பீரித்லெஸ் (Breathless) சாங்ஸ்\nமறக்க முடியா பயணம் - பெங்களுரு மார்டின்'ஸ் பார்ம்\nஉயரம் தொடுவோம் - ஷாங்காய் டிவி டவர், சீனா\nஅறுசுவை - பெங்களுரு இண்டி ஜோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/deaf/", "date_download": "2021-07-28T04:13:09Z", "digest": "sha1:7WDWT3D7NHUARB53H2YVI6QQCRFIPKSA", "length": 31926, "nlines": 271, "source_domain": "bsubra.wordpress.com", "title": "deaf « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசேவை: வாழ நினைத்தால் வாழலாம்\n‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்றார் ஒüவையார். இப்படி அரிதான பிறப்பான மனிதர்களாய்ப் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு குறையுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சராசரியாக உடல் உறுப்பில் எந்தவிதமான ஊனமும் இல்லாமல் இருப்பவர்களே கல்வியைப் பெறுவதில், வேலை வாய்ப்பைப் பெறுவதில் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், உடல் ஊனமுற்றவர்கள், காது ���ேளாதோர், வாய் பேச முடியாதோர், பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக் குறியாகத்தானே இருக்கும் ஆனால் இப்படி உடல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர் வாழ்வு அளிக்கும் மையமாக சென்னை, அசோக்நகர், உதயம் திரையரங்கம் அருகே செயல்பட்டு வருகிறது, ஆர்.சி.எம்.சி.டி. -வொர்த் அறக்கட்டளை. சென்னை ரோட்டரி சங்கத்தோடு சென்னையில் இயங்கும் வொர்த் அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து அதன் மேலாளர் என். வெங்கட்ராமன் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…\n”வாழ நினைத்தால் வாழலாம் என்பதுதான் எங்கள் அறக்கட்டளையின் தாரக மந்திரமே. 1963-ல் சுவீடன் நாட்டின் செஞ்சிலுவைச் சங்கத்தினர் தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் புனர் வாழ்வுக்காக, காட்பாடியில் ‘சுவீடிஷ் ரெட் கிராஸ்’ என்னும் அமைப்பை ஏற்படுத்தினர். நாளடைவில் மருத்துவத் துறையின் வளர்ச்சியால், தொழுநோயின் தாக்கம் குறைந்த நிலையில், ‘வொர்த் அறக்கட்டளை’ என்னும் பெயரில் தமிழகத்தில் இருப்பவர்களைக் கொண்டே ஓர் அறக்கட்டளையை ஏற்படுத்தி அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சென்றுவிட்டனர். இதுதான் ‘வொர்த் அறக்கட்டளை’யின் ஆரம்பகால வரலாறு.\nஉடல் ஊனமுற்றவர்களுக்கான இலவச தொழிற்பயிற்சியை காட்பாடி, திருச்சி, பாண்டிச்சேரி ஆகிய மூன்று இடங்களில் வழங்குகிறது எங்களின் அறக்கட்டளை. உடல் ஊனமுற்றிருந்து பத்தாவது தேறியிருக்கும் எவரும் இந்தத் தொழிற்பயிற்சியைப் பெறலாம். ஒவ்வோராண்டும் ஜுன், ஜூலை மாதங்களில் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தங்கும் வசதியுடன் அளிக்கப்படும் இந்தப் பயிற்சிகளைத் தகுந்த முறையில் படித்து தேர்வாகும் மாணவர்களுக்கு தேசிய தொழிற் சான்றிதழ் அளிக்கப்படும்.\nடர்னர் பயிற்சி மூன்று மையங்களிலும், மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் பயிற்சிகள் காட்பாடியிலும், வெல்டர் பயிற்சி திருச்சியிலும், பிரத்யேகமாக எங்களால் வழங்கப்படும் கம்ப்யூட்டர் மற்றும் செக்ரட்டரி கோர்ஸ்கள் காட்பாடி, பாண்டிச்சேரி மையங்களிலும் பயிற்சியளிக்கப்படுகின்றன.\nசென்னையில் செயல்படும் மையத்தில் பிளஸ் டூ வரை படித்த மாணவர்களுக்கு எம்.எஸ்-ஆபிஸ், டேலி போன்ற கணிப்பொறிப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. டைப்ரைட்டிங், சுருக்கெழுத்து, கணிப்பொறி பயிற்சிகள் அடங்கிய செயலருக்கான பயிற்சிகள், தையல் பயிற்சிகள், பார்வையற்றவர்களுக்கான சிறப்பு கம்ப்யூட்டர் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. பயிற்சி காலத்தில் மாணவர்களுக்கு மாதம் 200 ரூபாய் ஊக்கத் தொகையும் அளிக்கிறோம்.\nஎங்கள் அறக்கட்டளையின் சார்பாக திருச்சியில் ஒன்று, பாண்டிச்சேரியில் ஒன்று, காட்பாடியில் மூன்று என ஐந்து புரொடக்ஷன் யூனிட்கள் இயங்குகின்றன. எங்களிடம் பயிற்சி பெற்ற பலரே இங்கு (ஏறக்குறைய 200 பேர்) பணியிலிருக்கின்றனர். டி.வி.எஸ்., ரானே மெட்ராஸ், ஈ.ஐ.டி.பாரி போன்ற தொழிற்சாலைகளிலிருந்து எங்களுக்கு அவர்களின் தயாரிப்புகளுக்குப் பயன்படும் சில உதிரிப் பாகங்களைத் தயாரிக்கும் ஆர்டர்கள் தொடர்ந்து கிடைக்கும். பிளாஸ்டிக் மோல்டிங்கைப் பயன்படுத்தி செய்யும் பல வேலைகளையும் பல தொழிற்சாலைகளுக்காகச் செய்து வருகிறோம்.\nஅமெரிக்காவின் புகழ்பெற்ற பெர்கின்ஸ் பிளைன்ட் ஸ்கூல் தயாரிக்கும் பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி டைப்ரைட்டர் உலகம் முழுவதும் பிரசித்தம். பெர்கின்ஸ் டைப்ரைட்டருக்கான உதிரி பாகங்களை எங்களுக்குக் கப்பலில் அனுப்பிவிடுவார்கள். அந்தப் பாகங்களை ஒன்றிணைத்து டைப்ரட்டராக நாங்கள் அவர்களுக்கு ரீ-எக்ஸ்போர்ட் செய்வோம். மாதத்திற்குச் சராசரியாக 2000 டைப்ரைட்டர்களை இப்படி உருவாக்குகிறோம். இங்கு உருவாகும் இத்தகைய பிரெய்லி டைப்ரைட்டர்களை இறுதிக்கட்ட பரிசோதனை செய்வது இங்கிருக்கும் பார்வையற்றவர்கள்தான். இங்கு உருவாகும் பிரெய்லி டைப்ரைட்டர்களை 9500 ரூபாய்க்குக் கொடுக்கிறோம்.\nதமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு எலக்ட்ரிக் மீட்டர்களைத் தயாரித்துத் தருவது பெங்களூரிலிருக்கும் ‘பெல்’ நிறுவனம். இப்படி தயாரித்துத் தரும் மீட்டர்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதை பெல் நிறுவனத்துக்காக நாங்கள் சரிபார்த்துத் தரும் பொறுப்பை ஏற்றிருக்கிறோம். எங்களிடம் ஜெனரல் எலக்ட்ரானிக்ஸில் பயிற்சி பெற்றவர்களே இந்தப் பணியைச் செய்கின்றனர்.\nஇதைத் தவிர, உலக அளவில் பார்வையற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் பிரெய்லி ஸ்லேட், அபாகஸ், ஜியாமட்ரி பாக்ஸ்… உள்ளிட்ட 13 பொருட்களைக் கொண்ட ‘யூனிவர்ஸல் பிரெய்ல் கிட்’ ஒன்றையும் 350 ரூபாய் விலைக்குத் தருகிறோம்.\nகாது கேளாத, வாய் பேசமுடியாதவர்களுக்குப் பயன்படும் வகையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள ‘டிரான்ஸிஷனல் ஸ்கூல்’ ஒன்றை இலவசமாகக் காட்பாடியில் இயக்குகிறோம்.\nபாதிக்கப்பட்டவர்களுக்குக் கல்வி அறிவையும் தொழில்பயிற்சிகளையும் அளிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் பிரெய்லி முறையில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் தமிழிலேயே படிப்பதால், வேலை வாய்ப்புகளில் ஆங்கிலம் தெரியாததால் பின்தங்கிவிடக் கூடாது என்பதற்காக, அவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசுவதற்கும் தகுந்த பயிற்சிகளை அளிக்கிறோம். உடல் ஊனத்தால் பாதிப்புக்கு உள்ளானவர்களை எங்களிடம் அழைத்து வாருங்கள். அவர்களை உங்களை விட மன ரீதியாக உறுதியானவர்களாக மாற்றிக் காட்டுகிறோம்” என்றார் என். வெங்கட்ராமன்.\nஒவ்வொரு யூனிட்டாகச் சுற்றிப்பார்த்தோம். கம்ப்யூட்டர் யூனிட்டை கடக்க இருந்த நம்மை… மறுபடியும் யூனிட்டை உற்றுப்பார்க்க வைத்தார் ஓர் இளம்பெண். காரணம்… அவர் கம்ப்யூட்டரின் ‘மெüசை’க் ‘க்ளிக்’கிக் கொண்டிருந்தது கைகளால் அல்ல… கால்களால்\n”எகனாமிக்ஸில் எம்.ஃபில், வரை முடித்துவிட்டேன். கல்லூரியில் விரிவுரையாளராக வேண்டும் என்பதுதான் லட்சியம். லட்சியத்திற்காகப் போராடுவது ஒருபக்கம் இருந்தாலும், இங்கே வந்து கம்ப்யூட்டரும் தெரிஞ்சிக்கிட்டேன்… டெய்லரிங்கும் தெரிஞ்சிக்கிட்டேன். எது எப்ப கை.. ஸôரி, கால் கொடுக்கும்னு யாருக்குத் தெரியும்” என்றார் பளிச்சென்று உமா மகேஸ்வரி.\n– ‘வொர்த்’ அறக்கட்டளைக்கு இந்த ஓர் உதாரணம் போதுமே\nஓசையில்லாத உலகத்துக்கு ஒரு விடியல்\nசென்னை, நவ. 4: குழந்தைகளின் காது கேளாமையைப் போக்கி, அவர்களுக்கு பேச்சுத் திறனைக் கொடுக்கும் நவீன காக்ளியர் இம்பிளாண்ட் சிசிச்சையை 200 குழந்தைகளுக்குச் செய்து சாதனை படைத்துள்ளது சென்னை காது-மூக்கு-தொண்டை மருத்துவமனை.\nவேலூரைச் சேர்ந்த ஒன்றரை வயதுக் குழந்தை மதன்ராஜுக்கு நவீன காக்ளியர் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இது இந்த மருத்துவமனையில் செய்யப்பட்ட 200-வது காக்ளியர் இம்பிளாணட் சிகிச்சை. இதற்கான விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஇதில் இந்த நவீன சிகிச்சை குறித்து மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் கூறியதாவது:\nஇந்தியாவில் சுமார் 1 லட்சம் குழந்��ைகள் காது கேட்கும் திறனை இழந்துள்ளனர். இந் நிலையில் காது கேளாத குழந்தைகளுக்கு நவீனத் தொழில்நுட்ப அடிப்படையில் காக்ளியர் இம்பிளாண்ட் சிகிச்சை சிறந்த வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.\nஇதன் மூலம் நூறு சதவீதம் காது கேட்கும் திறன் இல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்குக் கூட செவித் திறன் கிடைக்கிறது.\nதொடர்ந்து பேச்சுப் பயிற்சி அளிக்கும் நிலையில் இக் குழந்தைகளால் இயல்பாக பேசவும் முடியும்.\nஅபிநயா என்ற பச்சிளம் குழந்தைக்குக் கூட இம் மருத்துவமனையில் 9-வது மாதத்திலேயே காக்ளியர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது இக் குழந்தைக்கு 2 வயது ஆகிறது. இக் குழந்தையின் கேட்கும் திறனும் மேம்பட்டு வருகிறது.\nதெற்கு ஆசியாவிலேயே இச் சிகிச்சை அளிப்பதில், சென்னை காது மூக்கு தொண்டை மருத்துவமனை முன்னணியில் உள்ளது.\nஇந்த மருத்துவமனையில் முதன் முதலில் செய்யாறைச் சேர்ந்த துரைமுருகனுக்கு காக்ளியர் சிகிச்சை அளிக்கப்பட்டது.\nகடந்த 24.1.2005-ல் சென்னையைச் சேர்ந்த சிதார்த் (3) என்ற குழந்தைக்கு 100-வது காக்ளியர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து ஓராண்டு 9 மாதங்களுக்குப் பின் தற்போது வேலூரைச் சேர்ந்த மதன்ராஜூக்கு வெற்றிகரமாக காக்ளியர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது 200-வது காக்ளியர் சிகிச்சை.\nதிருமண தகவல் இணைய தளம்: காக்ளியர் சிகிச்சை செய்தவர்களை மண வாழ்வில் இணைக்க உதவும் தனி இணைய தளத்தையும் சென்னை காது மூக்கு தொண்டை நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தும் என்றார் டாக்டர் மோகன் காமேஸ்வரன்.\nமருத்துவத்தின் மகத்துவம்: தெற்காசிய அளவில் புதிய சாதனையாக இம் மருத்துவமனையில் 200-வது காக்ளியர் சிகிச்சை நிறைவு விழா சென்னை தியாகராயநகர் கர்நாடக சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த சிகிச்சை மூலம் பயனடைந்த 120 பேர் தங்களது குடும்பத்தினருடன் விழாவுக்கு வந்திருந்தனர்.\nதங்களது புதுவாழ்வு மலரப் பெற்றதால் மகிழ்ச்சி பொங்க அவர்கள் இவ்விழாவில் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.\nசாஃப்ட்வேர் பொறியாளர்: இம் மருத்துவமனையில் காக்ளியர் சிகிச்சை செய்து காது கேட்கும் திறனைப் பெற்ற ஜனீஸ் (25) (ஐஐடியில் பட்டம் பெற்றவர்) தனது இளம் மனைவியுடன் விழாவில் பங்கேற்றார். முதன்முதலில் காது கேட்டதால் ஏற்பட்ட உற்சாகத்தையும், தற்போது பெங்களூரில் உ��்ள ஐபிஎம் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் பொறியாளராகப் பணியாற்றுவதையும் மகிழ்ச்சியுடன் விவரித்தார் அவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/news/modi-to-unveil-rail-road-projects-in-kanyakumari/", "date_download": "2021-07-28T03:38:20Z", "digest": "sha1:UM4BVLKJZC4G42WA22T5HRYDU5L5ETIV", "length": 4489, "nlines": 81, "source_domain": "chennaionline.com", "title": "Modi to unveil rail-road projects in Kanyakumari – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nவிபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவால் இரண்டு மாதங்களுக்குப் பிறகே நடக்க முடியுமாம்\nதனுஷ் பிறந்தநாளன்று டி43 படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸாகிறது\n5 முன்னணி பாடகர்கள் பாடிய ‘ஆர்.ஆர்.ஆர்’ பட பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது\nடி.கே.சிவக்குமார் கைதுக்கு சாதி சாயம் பூசுவது சரியா – சதானந்த கவுடா கேள்வி\nசபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா – இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் பெண்களை சீண்டினால் கடுமையான நடவடிக்கை\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nJuly 27, 2021 Comments Off on இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nஒலிம்பிக் டைவிங் போட்டி – பெண்கள் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவில் சீனா தங்கம் வென்றது ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nJuly 27, 2021 Comments Off on டின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://masdooka.blogspot.com/2012/08/", "date_download": "2021-07-28T04:34:05Z", "digest": "sha1:LSRAFF4624ETARFDIGRRXAV4YV7YMXVX", "length": 31030, "nlines": 247, "source_domain": "masdooka.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் தாரகை: August 2012", "raw_content": "\nஓரியண்டல் முன்னாள் மாணவர் மன்றம்\nஅப்துல் காதிர் ஜீலானி (2)\nகல்வி உதவித் தொகை (1)\nடாக்டர் ஜாகிர் நாயக் (1)\nமுஸ்லிம் மக்கள் தொகை (1)\nஹஜ் ஒளி பரப்பு (1)\nதமிழில் குர்ஆன் அருமையானஇலவச மென்பொருள்\nபெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்\nலைலத்துல் கத்ரும் இருபத்து ஏழும்\nதவ்ஹீத் கொள்கையை உங்கள் ஊரில் எதிர்த்தால்\nவிரைவில் வர இருக்கிறது இஸ்லாமியர்களுக்கான செல்போன்\nபெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்\nநம�� அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்...\n1. தன் கார் பழுதடைந்ததால் ஆட்டோவுக்காக காத்திருக்கின்றார் அந்த ஹிந்து சந்நியாசி. ஆட்டோ வருகின்றது. உட்காரும்போதே அவரை ஆச்சர்யம் தொற்றிக்கொள்கின்றது. தன் கண்ணெதிரே இருந்த இஸ்லாம் குறித்த துண்டுப்பிரசுரங்களை ஆர்வமாக எடுத்து படிக்க ஆரம்பிக்கின்றார். வியப்புடன் அந்த வார்த்தைகள் அவரிடம் இருந்து வெளிப்படுகின்றன \"நீங்கள் எப்படியெல்லாம் இஸ்லாமை பரப்புகின்றீர்கள் என்பதை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றேன்\".\nஇஸ்லாம் குறித்து மேலும் அறிந்துக்கொள்ளும் ஆர்வம் அவருக்கு மிகுந்துவிட, அந்த ஆட்டோ ஓட்டுனரான ஹபிஸ் முஹம்மத் சாதிக்கிடம் \"குர்ஆன் அர்த்தங்களின் கன்னட மொழிப்பெயர்ப்பை\" அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றார்.\n2. இதே போன்றே மற்றொரு நிகழ்வை விவரிக்கின்றார் மற்றொரு ஆட்டோ ஓட்டுனரான பாஷா. அன்று ஹெப்பலில் (Hebbal) இருந்து ஒரு வாடிக்கையாளரை ஏற்றிக்கொண்டு ஒரு தொலைத்தூர பயணத்திற்கு ஆயத்தமாகின்றார் பாஷா. பயணத்தின் போது அந்த ஆட்டோவில் இருந்த இஸ்லாம் குறித்த அனைத்து பிரசுரங்களையும் படித்த அந்த கஸ்டமர், தன் வீட்டு முகவரியை கொடுத்து குர்ஆன் அனுப்ப முடியுமா என்று கேட்டுக்கொள்ள பாஷாவிற்கு மகிழ்ச்சி தாளவில்லை.\nஅடுத்த நாளே குர்ஆன் அடங்கிய பரிசுப்பெட்டகத்தை அந்த கஸ்டமரின் வீட்டிற்கு சென்று கொடுக்கின்றார் பாஷா. புத்தகங்களுக்கு விலையாக ஆயிரம் ருபாய் நோட்டை எடுத்து அந்த வாடிக்கையாளர் நீட்ட நெகிழ்ச்சியுடன் கூறினார் பாஷா, \"இல்லை சார். எனக்கு வேண்டாம். மறுமை நாளில் இதற்குரிய வெகுமதி எனக்கு கிடைத்தால் போதும்\".\nபாஷாவின் பதில் ஒரு கணம் அந்த வாடிக்கையாளரை திகைக்க வைக்க தன் ஆசையை வெளிப்படுத்தினார் பாஷா, \"என்னுடைய ஒரே ஒரு வேண்டுகோள், குர்ஆனை நீங்கள் படித்து புரிந்துக்கொண்டு உங்கள் குடும்பத்தினருக்கும் இந்த செய்தியை ஏற்றிவைக்க வேண்டும் என்பதுதான். உங்கள் நண்பர்களுக்கும் குர்ஆனை அறிமுகப்படுத்தி அவர்களுக்கும் நான் இத்தகைய பரிசுப்பெட்டகத்தை கொடுக்கும் நிலை ஏற்பட்டால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்\".\n3. வெள்ளரா சந்திப்பில் நிசார் அஹமது அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் சற்றே கிலியூட்டக்கூடியது. அவருடைய ஆட்டோவை பின்தொடர்ந்து வந்த ப��லிஸ் ரோந்து வாகனம் அவரை மடக்கியது அந்த சந்திப்பில் தான்.\nமுகத்தில் கலவரத்துடன் என்னவோ ஏதோ என்று பயந்து விசாரிக்க சென்ற அஹமதுவிடம் அந்த ரோந்து வாகனத்தில் இருந்த போலீஸ்காரர், \"எனக்கு 'இஸ்லாம் குறித்த தவறான புரிதல்கள்' என்ற புத்தகத்தை கொடுக்க முடியுமா பாதுகாப்பு பணியில் ஒருமுறை ஈடுபட்டிருந்த போது அதனை பார்த்திருக்கின்றேன். அன்றிலிருந்து அந்த புத்தகத்தை தேடிக்கொண்டிருக்கின்றேன். இன்று உங்கள் ஆட்டோவில் அந்த புத்தகத்தை கண்டவுடன் உங்களை பின்தொடர ஆரம்பித்துவிட்டேன்\" என்று காரணத்தை கூறினார்.\nமகிழ்ச்சியுடன் அந்த புத்தகத்தை அதிகாரிக்கு பரிசளித்துவிட்டு நடையை கட்டினார் நிசார் அஹமது.\nஇந்த நிகழ்வுகள் உங்களில் பலருக்கு வியப்பையும், இவையெல்லாம் என்ன என்று அறியும் ஆர்வத்தையும் கொடுத்திருக்கலாம். நமக்கே இப்படியென்றால், இந்த பணியை செய்யும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எப்படியிருக்கும்\nசென்ற மாதத்தின் பிற்பகுதியில் பெங்களூர் நகரின் முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஒரு இனம் புரியாத பரபரப்பும், மகிழ்ச்சியும் தொற்றிக்கொண்டிருந்தது. சும்மாவா என்ன இதுநாள் வரை வாடிக்கையாளர்களை ஏற்றி சென்றுக்கொண்டிருந்த அவர்களது வாகனம், இனி இறைச்செய்திகளையும் தாங்கி செல்லப்போகின்றது.\nஇந்த செயல்திட்டத்திற்கு பின்னால் இருப்பது \"சலாம் சென்டர்\" என்ற அமைப்பு. இவர்களுடைய அணுகுமுறை நிச்சயம் புதுமையானது, புரட்சிகரமானது. இஸ்லாம் குறித்த தவறான புரிதலை களையவும், இஸ்லாமை எடுத்துக் கூறவும் ஆட்டோக்களில் சிறிய அளவிலான இஸ்லாமிய நூலகத்தை அமைத்து அழைப்பு பணியை மேற்கொண்டுள்ளது இந்த அமைப்பு.\nஓட்டுனருக்கு பின்புறம், அழகாக வடிவமைக்கப்பட்ட ஸ்டாண்டில், இஸ்லாம் குறித்து பல்வேறு தலைப்புகளில் துண்டுப்பிரசுரங்கள் வைக்கப்படுகின்றன. பயணம் செய்பவர்கள் அந்த பிரசுரங்களை எடுத்து படிக்குமாறு ஊக்கப்படுத்தப்படுகின்றார்கள். இஸ்லாம் குறித்து மேலும் அறிந்துக்கொள்ள விரும்புபவர்கள் தங்கள் முகவரியை கொடுப்பதின் மூலம் குர்ஆன், நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, இஸ்லாம் குறித்த தவறான புரிதல்களை விளக்கும் ஒரு புத்தகம் ஆகியவை அடங்கிய பரிசுப்பெட்டகத்தை பெற்றுக்கொள்ளலாம்.\nஒவ்வொரு மாதமும் ஆட்டோக்களில் வைக்கப்படும் த��ண்டுப்பிரசுரங்களின் தலைப்புகள் மாற்றப்படுகின்றன.\nசலாம் சென்டரின் \"எல்லோருக்கும் குர்ஆன்\" என்ற செயல்திட்டத்தின் ஒரு பகுதியான இந்த அணுகுமுறை பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் முதல்முறையாக அறிவிக்கப்பட்ட போது, இதனை செயல்படுத்த முன்வந்தவர் நாம் மேலே பார்த்த நிசார் அஹமத் என்ற சகோதரர் தான்.\nநிசார் அஹமது ஒரு அற்புதமான பட்டத்திற்கு சொந்தகாரரும் கூட. பெங்களூர் நகரின் \"மிக நேர்மையான ஆட்டோ ஓட்டுனர்\" என்ற விருதை மாநகர போலிஸ் கமிஷனரிடம் பெற்றவர் இவர். தன் நேர்மையான வாழ்விற்கு காரணமான இஸ்லாமை அடுத்தவருக்கும் எடுத்து சொல்லவேண்டும் என்ற ஆழ்ந்த ஈடுபாடு நிசார் அஹமதுவிடம் இருந்து தீவிரமாகவே வெளிப்பட்டது. விளைவோ, அவர் தன் நண்பர்களுக்கு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த, இன்று சுமார் 50 ஆட்டோக்கள் இறைச்செய்தியை அடுத்தவருக்கு எடுத்துக் கூறிக்கொண்டிருக்கின்றன.\nஆனால் விஷயம் இத்தோடு முடியவில்லை. வேறு பல நெகிழ்ச்சியான நிகழ்வுகளும் நடந்தேறியிருக்கின்றன. தன் மார்க்கத்தை அடுத்தவருக்கு எடுத்துக்கூற வேண்டிய நிலை வந்தபோது தான், இந்த ஆட்டோ ஒட்டுனர்களில் சிலர் தங்கள் மார்க்கத்தையே படிக்க ஆரம்பித்து இருக்கின்றனர். அந்த வகையில், தங்கள் வாடிக்கையாளர்களை விட தங்களுக்கே இந்த செயல்திட்டம் அதிகளவில் பயனளிப்பதாக கூறுகின்றனர் அவர்கள்.\n\"என் வாழ்க்கையை நேர்மையான முறையில் அமைத்துக்கொள்ள இந்த செயல்திட்டம் உதவுகின்றது. முன்பு என் வாடிக்கையாளர்களிடம் தவறான முறையில் நடந்துக்கொண்டதற்காக இன்று அதிகமதிகமாக வெட்கப்படுகின்றேன்\" - உணர்ச்சிப்பெருக்கில் கூறுகின்றார் காதர் பாஷா என்ற ஓட்டுனர்.\nஇஸ்லாமை சரியாக விளங்கி இந்த ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் வாழ்வை அமைத்திடவும், இவர்கள் மேற்கொண்டுள்ள இந்த அற்புதமான முயற்சி மேலும் வெற்றியடையவும் பிரார்த்தியுங்கள்.\nஆஹா..வந்துவிட்டார்கள் IERA (இஸ்லாமிய கல்வி மற்றும் ஆய்வு மையம்).\nபிரிட்டனை சேர்ந்த இந்த அமைப்பின் செயல்திட்டங்கள் என்றுமே ஆச்சர்யத்தையும், புதுமையையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கக்கூடியவை (அல்ஹம்துலில்லாஹ்). உலக நாத்திக மாநாட்டில் கலந்துக்கொண்டு அவர்களை அசரடித்தாகட்டும், பிரபல நாத்திகர்கள் என்ற அறியப்படுபவர்களுடன் விவாதங்களில் கலந்து��்கொண்டு அவர்களை திணறடித்தாகட்டும், இவர்கள் என்றுமே ஆச்சர்யத்தை கொடுக்க தவறியதில்லை.\nஇப்போது மற்றுமொரு செயல்திட்டத்துடன் அதிரடியாக இறங்கிவிட்டது இஸ்லாத்தை தழுவியவர்களால் துவக்கப்பட்ட இந்த அமைப்பு.\nமேட்டர் இதுதான். வரும் ஆகஸ்ட் நான்காம் தேதி, இதுவரை பிரிட்டனில் இல்லாத அளவு, நூற்றுக்கணக்கான முஸ்லிம்களுடன் \"வாழ்க்கை விளையாட்டு மட்டுமா (Is life just a game)\" என்ற வாசகத்துடன் ஒலிம்பிக் கிராமத்தில் அழைப்பு பணியை மேற்கொள்ளப்போகின்றது இந்த அமைப்பு. நீங்கள் இங்கிலாந்தில் வசிப்பவரா ஒலிம்பிக் கிராமத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான மக்களில் சிலருக்காவது இஸ்லாமை எடுத்துக்கூற விரும்புகின்றீர்களா ஒலிம்பிக் கிராமத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான மக்களில் சிலருக்காவது இஸ்லாமை எடுத்துக்கூற விரும்புகின்றீர்களா நீங்களும் இந்த அழைப்பு பணியில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு இங்கே பார்க்கவும்.\nஒலிம்பிக் கிராமத்திற்கு வெளியே அழைப்பு பணியில் ஈடுபட்டுள்ள IERA குழுவினர் (மஞ்சள் டீ-ஷர்ட் அணிந்திருப்பவர்கள்)\nநான்காம் தேதி நடப்பது நடக்கட்டும். அதுவரை ஏன் வெயிட் செய்யவேண்டுமென்ற நோக்கில் IERA-வின் சிலர் ஒலிம்பிக் போட்டிகள் துவங்கிய அன்றே களமிறங்கிவிட்டனர். மிக அருமையான இவர்களுடைய அழைப்பு பணி பொதுமக்கள், மீடியாக்கள் என்று சமூகத்தின் அனைத்து பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.\nஇலண்டன் மேயர் போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு பிரசுரம் அளிக்கப்பட்ட போது...\nIERA-வை பொருத்தவரை இந்த செயல்திட்டத்தில் பெண்களை அனுமதிக்கவில்லை. இது நிச்சயமாக ஆச்சர்யமான ஒன்று. மிக வீரியமான பெண்கள் அழைப்பு குழுவை கொண்டது இந்த அமைப்பு. கேம்பிரிஜ் பல்கலைகழக வளாகத்தில் செயல்படும் இவர்களின் பெண்கள் பிரிவை இதற்கு உதாரணம் கூறலாம். ஆயிரகணக்கானோர் கூடும் இடத்தில், பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக பெண்கள் பிரிவை இந்த குறிப்பிட்ட செயல்திட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்று விளக்கம் கூறியிருக்கின்றது IERA.\nஎது எப்படியோ, இவர்கள் அழைப்பு பணியை தொடங்கிய சில நாட்களிலேயே இறைவன் மகத்தான வெற்றியை கொடுத்துள்ளான். இதுவரை சுமார் 10-15 சகோதர சகோதரிகள் ஒலிம்பிக் கிராமத்தில் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ளனர்.\nபாதுகாப்பு வீரர்களுக்கு இஸ்லாமை எடுத்து கூறுதல்\n\" என்று தாமாக முன்வந்து கேட்ட சகோதரியாகட்டும், கிருத்துவத்தை எடுத்து கூற வந்து முஸ்லிமான அந்த கிருத்துவ மிஷனரியாட்டும், விவாதத்திற்கு பின்னால் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட அந்த நாத்திகர்களாகட்டும் - என பல சுவாரசியமான நிகழ்வுகளுடன் அசத்தலாக சென்றுக்கொண்டிருக்கின்றது இந்த ஒலிம்பிக் அழைப்பு பணி.\nஉலகளவில் இஸ்லாமை எடுத்துக்கூறும் பணிகள் சமீப காலங்களாக அதிகரித்து இருக்கின்றன. அதிக அளவிலான புதிய முஸ்லிம்களையும் இப்போதெல்லாம் நட்பு வட்டாரத்தில் பார்க்க முடிகின்றது. இந்த சூழ்நிலையில் IERA எடுத்துள்ள இந்த மகத்தான பணி வெற்றி பெற இறைவனை பிரார்த்திப்போம்.\n இஸ்லாம் குறித்து அறிந்துக்கொள்ள விருப்பமா நீங்கள் இஸ்லாமை அறிந்துக்கொள்ள விரும்பும் இந்த முடிவு உங்கள் வாழ்வில் மாற்றத்தை, புத்துணர்ச்சியை கொண்டுவரலாம். aashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இஸ்லாமின் மூலமான குர்ஆன் தமிழ்மொழிபெயர்ப்பு மற்றும் இறுதித்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை மின்னூல் வடிவமைப்பில் பெற்றுக்கொள்ளுங்கள்.\nஇறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.\nபதிவிட்டது மஸ்தூக்கா at 2.8.12 0 comments\nLabels: இஸ்லாமிய அழைப்பு, தஃவா\nபெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்\nCopyright 2010 - தமிழ் முஸ்லிம் தாரகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/thangar-slams-dam-999-director-portraying-penny-quick-aid0091.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T03:15:42Z", "digest": "sha1:MWDNPMCAQTM7LLCRAGDNA3M4GHBOJUD4", "length": 17806, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டேம் 999 படத்தில் பென்னிகுயிக்கை ஊழல்வாதியாக சித்தரித்தது நன்றி கெட்ட செயல்- தங்கர்பச்சான் | Thangar slams DAM 999 director for portraying Penny quick as corrupt | பென்னிகுயிக்கை ஊழல்வாதியாக சித்தரித்தது நன்றி கெட்ட செயல்- தங்கர்பச்சான் - Tamil Filmibeat", "raw_content": "\nNews டெல்லியில் மையம் கொண்ட மமதா புயல்... சோனியாவுடன் இன்று ஆலோசனை- ஓரணியில் திரளுமா எதிர்க்கட்சிகள்\nSports ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி.. கிரேட் பிரிட்டனிடம் வீழ்ந்தது இந்திய அணி.. தொடர்ந்து 3வது தோல்வி\nAutomobiles நாம் நினைப்பதை விட செம்மையா இருக்க போகுது புதிய கிளாமர் பைக்கை களமிறக்க தயாராகும் ஹீரோ\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\nFinance வெற்றி வாக�� சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடேம் 999 படத்தில் பென்னிகுயிக்கை ஊழல்வாதியாக சித்தரித்தது நன்றி கெட்ட செயல்- தங்கர்பச்சான்\nசென்னை: சமீபத்தில் டேம் 999' என்ற படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. இருந்தாலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் அந்த படம் திரைக்கு வந்தது. அந்தப்படத்தில், தமிழர்களை விரோதிபோல சித்தரித்தும், அணையை கட்டியவரை ஊழல்வாதி என்றும் காட்டியுள்ளனர். இது நன்றி கெட்ட செயல்.\nமுல்லைப்பெரியாறு அணையை, தனது சொத்துக்களை விற்று கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பொன்னி குயிக்கை நினைவு கூர்ந்து நன்றி செலுத்தும் வகையில், அவரது உருவப்படம் சென்னை வண்ணார்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள காமராஜ் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் கே.ராஜன் தலைமை தாங்கினார்.\nநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தங்கர்பச்சான் கலந்து கொண்டார். கூட்டத்திற்குப் பின்னர் தங்கர்பச்சான் பேசுகையில்,\nமுல்லைப்பெரியாறு அணையின் மூலம் தமிழகத்தில் உள்ள 6 மாவட்ட விவசாய நிலம் பயன்பெற்று வருகிறது. இந்த அணையை பென்னி குயிக் என்ற ஆங்கிலேய பொறியாளர், தனது சொத்தை விற்று கட்டினார் என்ற வரலாற்றை கேட்கும்போது நமக்கு பெருமையாக இருக்கிறது.\nஎனவே, பென்னி குயிக்கின் வரவாற்றை மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில், பாடத்திட்டத்தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணையின் பெயரை பென்னி குயிக் என்று மாற்றி வைத்து, அந்த வரலாற்று சின்னத்தை எக்காலமும் பாதுகாக்க வேண்டும்.\nசமீபத்தில் டேம் 999' என்ற படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. இருந்தாலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் அந்த படம் திரைக்கு வந்தது. அந்தப்படத்தில், தமிழர்களை விரோதிபோல சித்தரித்தும், அணையை கட்டியவரை ஊழல்வாதி என்றும் காட்டியுள்ளனர். இது நன்றி கெட்ட செயல்.\nஎனக்கு யாராவது நிதியுதவி அளிக்க முன்வந்தால், ��ருமாநில மக்களுக்கும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முல்லைப்பெரியாறு அணை பற்றிய கதையை படமாக எடுக்க தயாராக உள்ளேன்.\nமுல்லைப்பெரியாறு பிரச்சினையில் தமிழக அரசியல் தலைவர்களின் குரல் மட்டும் ஒன்றாக உள்ளது. ஆனால், செயல் வடிவில் ஒன்று சேர வேண்டும். அவர்கள் சேர்ந்து குரல் கொடுப்பது மகிழ்ச்சி தருகிறது. ஆனால் இதற்கு முன்பு அவர்கள் தங்களது சுய நலத்தைக் கருதியே செயல்பட்டனர். இப்போதும் அப்படித்தான் செயல்படுகின்றனர். அதை விட்டு விட்டு மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். அனைத்து தலைவர்களும் ஒரே மேடையில் நின்று என்றைக்கு குரல் கொடுக்கிறார்களோ, அப்போதுதான் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்கும். மத்திய அரசும் தனது கவனத்தை திருப்பும்.\nதற்போது, நடந்து வரும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசு கேரள அரவை கண்டித்து, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும் வரை அமைதிகாக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழக அய்யப்ப பக்தர்களும் கேரள எல்லையில் அடிவாங்க மாட்டார்கள் என்றார் அவர்.\nதமிழகத்திலிருந்து விரட்டப்பட்ட டேம் 999-க்கு ஜகார்த்தா விழாவில் 3 டம்மி விருதுகள்\nவிஸ்வரூபம் தடையை நீக்கிய ஜெ. அரசு என் படத்தை ஏன் கண்டுக்கல: டேம் 999 இயக்குனர்\nடேம் 999 தடை குறித்த ஆளுநர் உரைக்கு தவ்ஹீத் ஜமாத் வரவேற்பு\nடேம் 999 படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதி இல்லை - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்\n'ஆஸ்கர் நிலநடுக்கத்தில்' உடைந்தது 'டேம் 999'\nமுல்லைப் பெரியாறு விவகாரம்: வினய்யுடன் நடிக்க அஞ்சலி மறுப்பு\nதமிழர்களுக்கும், தமிழக மக்களுக்கும் தமிழனாகிய நான் கடமைப்பட்டுள்ளேன்- ஏ.ஆர்.ரஹ்மான்\nடேம் 999 படத்தின் ஒரு பாடலுக்காவது ஆஸ்கர் விருது கிடைக்க கடவுளை வேண்டுகிறேன்-ஏ.ஆர்.ரஹ்மான்\nதமிழ்நாட்டில் `டேம் 999' படத்துக்கு 6 மாதம் தடை நீடிப்பு\nடிச 18-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் உண்ணாவிரதம்... டேம் 999 இயக்குநரின் அடுத்த ட்ராமா\nதடையை நீக்குங்கள்- உள்துறைச் செயலாளரிடம் டேம் 999 இயக்குநர் நேரில் கோரிக்கை\nதமிழக தலைமைச் செயலாளரிடம் விளக்கம் அளிக்க டேம் 999 இயக்குநருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: dam 999 mullaperiyar dam முல்லைப் பெரியாறு அணை தங்கர்பச்சான்\nசீரியல் நடிகையின் கர்ப்பகால போட்டோஷூட்��� இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் \nEMI-யில் அம்மா பெயரில் வாங்கப்பட்ட கார்.. விபத்தின் போது எவ்வளவு ஸ்பீடில் காரை ஓட்டி வந்தார் யாஷிகா\nதமிழக ஒலிம்பிக் வீரர்களுக்காக சிறப்பு பாடல் வெளியிட்ட யுவன் ஷங்கர் ராஜா\nபாத் டப்பில் ஒய்யாரமாய் படுத்திருக்கும் பிகில் நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்\nமொட்டைமாடி போட்டோ ஷூட்.. போலீஸ் யூனிஃபார்மில் மிரட்டல்.. வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nயம்மாடியோவ்...கிக்கேற்றும் லுக்கில் ஹாட்டான போஸ்...சூடேற்றும் இனியா\nYashika தோழி மறைவிற்கு யார் காரணம் | முதல் Surgery முடிந்தது Live Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/china-guangzhou-has-new-corona-cases-and-reports-human-case-of-h10n3-bird-flu-023813.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T04:30:15Z", "digest": "sha1:IWE3QOZ6DLDT3TB4PQV4YYRCC4LTUTCU", "length": 23920, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சீனாவில் தலைதூக்கும் கொரோனா.. புதிதாக ஒருவருக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு.. உஷாரா இருங்க..! | China Guangzhou has new corona cases and reports human case of H10N3 bird flu - Tamil Goodreturns", "raw_content": "\n» சீனாவில் தலைதூக்கும் கொரோனா.. புதிதாக ஒருவருக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு.. உஷாரா இருங்க..\nசீனாவில் தலைதூக்கும் கொரோனா.. புதிதாக ஒருவருக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு.. உஷாரா இருங்க..\n12 hrs ago வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n12 hrs ago இந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்பை 9.5% ஆக குறைத்தது IMF..\n13 hrs ago தமிழ்நாட்டில் ரூ.5000 கோடி முதலீடு.. டோரென்ட் கேஸ் அறிவிப்பு..\n14 hrs ago ஐடி நிறுவனங்களின் செம அறிவிப்பு.. காத்திருக்கும் செம சான்ஸ்.. வேலை தேடுவோருக்கு ஜாக்பாட் தான்..\nNews 'கொரோனானா தோற்றம்.. அமெரிக்காவின் அந்த ஆய்வகத்தில் சோதனை பண்ணுங்க.. பல உண்மை வெளிவரும்..' சீனா பகீர்\nSports ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி.. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்திய இணை தோல்வி\nMovies பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய் ரோல்...செல்ஃபியை தீயாய் பரவ விட்ட நடிகர்\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா தொற்றுக்கு ஆரம்பப் புள்ளி சீனாவாக இருந்தாலும், கடுமையான கட்டுப்பாடுகள், தொடர் பரிசோதனை, விரைவாகச் செயல்படுத்திய திட்டங்கள் எனப் பல அதிரடி பணிகளால் சீனாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. இதன் மூலம் இந்நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம் மீண்டும் வளர்ச்சி பாதைக்குத் திரும்பியது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் தற்போது சீனாவின் தெற்கு பகுதியில் மீண்டும் கொரோனா தலைதூக்கியுள்ளது, மட்டும் அல்லாமல் கிழக்குப் பகுதியில் புதிதாக ஒரு வைரஸ் தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளார்.\nசீனாவின் தெற்கு பகுதியில் இருக்கும் மிகப்பெரிய உற்பத்தி நகரமான Guangzhou-ல் புதிதாக 11 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ள காரணத்தால், Guangzhou மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் லாக்டவுன் மற்றும் ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளது.\nமேலும் இப்பகுதியில் இருந்து சீனாவின் வேறு பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்றாலும் மக்கள் கொரோனா நெகட்டிவ் சர்டிபிகேட் கட்டாயம் பெற்று இருக்க வேண்டும் எனச் சீன அரசு கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.\nGuangzhou பகுதியில் மட்டும் சுமார் 1.5 கோடி மக்கள் உள்ளனர். தற்போது வெளியான தகவல்கள் படி இப்பகுதியில் சுமார் 30 பேருக்கு லோக்கல் டிரான்ஸ்மிஷன் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. லோக்கல் டிரான்ஸ்மிஷன் என்றால் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவுவது.\nமேலும் சீனாவின் Jiangsu பகுதியில் ஒருவருக்கு H10N3 வகையிலான பறவை காய்ச்சல் தொற்று மனிதருக்கு ஏற்பட்டு உள்ளதாகச் சீனாவின் தேசிய சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பு சீன மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் உலக நாடுகளையும் பயமுறுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். Jiangsu பகுதியில் இருக்கும் Zhenjiang நகரத்தில் இருக்கும் 41 வயதான ஆண் ஒருவருக்கு H10N3 வகையிலான பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டு உள்ளது.\nதொற்று பரவ வாய்ப்புக் குறைவு\nஇது மக்கள் மத்தியில் பெரிய அளவில் பரவு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் சீனாவின் தேசிய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. மேலும் இதுவரை உலகில் எந்த ஒரு நாட்டிலும் H10N3 வைரஸ் தொற்று ஏற்பட்டது இல்லை என்று கூடுதல் தகவல்.\nஏற்கனவே கொரோனா வைரஸ் மூலம் உலக நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், தற்போது சீனாவின் உற்பத்தி நகரத்தில் கொரோனா தொற்றும், கிழக்குப் பகுதியில் புதிதாக ஒரு H10N3 வைரஸ் தொற்றும் உருவாகியுள்ளது. இது மீண்டும் பரவத் துவங்கினால் மிகப்பெரிய ஆபத்தில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசீன அரசு பிடியில் சிக்கியது டென்சென்ட்.. புதிய தடை உத்தரவு..\nவிரைவில் \\\"டிஜிட்டல் ரூபாய்\\\" தீவிரம் காட்டும் ரிசர்வ் வங்கி..\n1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஜெனரல் மோட்டார்ஸ்..\nசீனாவுக்கு போட்டியாக ஐரோப்பா.. மக்களுக்கு இனி \\\"டிஜிட்டல் யூரோ\\\" தான்..\n ஆப்பிள் நிறுவனத்தை ஓரம்கட்டிய சீன நிறுவனம்..\nரூ.16,600 கோடி ஐபிஓ.. பங்குச்சந்தையை கலக்க வரும் பேடிஎம்..\nDiDi நிறுவனத்தை ஒழித்துக்கட்டும் சீன அரசு.. தகவல் திருட்டு குற்றச்சாட்டு..\nஇந்தியா - சீனா: அரிசி ஏற்றுமதியில் 3 வளர்ச்சி அடையும்..\nடெக் நிறுவனங்களை பதம் பார்க்கும் சீன \\\"ஜி ஜின்பிங்\\\" அரசு.. என்ன நடக்கிறது..\nமீண்டும் சாட்டை எடுக்கும் சீன அரசு.. அலிபாபா-வை தொடர்ந்து #Didi நிறுவனம்..\nடெல்லி உத்தரவுக்காக காத்திருக்கும் சீன நிறுவனம்.. மோடி அரசின் முடிவு என்ன..\nஎல்லாம் பொய்யா கோபால்.. Boycott Chinese Products வெறும் வார்த்தை தான்.. வழக்கம்போல சீனா தான் டாப்\nஆபாச பட சர்ச்சை.. பண மோசடி.. அடுத்தடுத்து சிக்கும் ராஜ் குந்த்ரா.. புதிய வழக்குகள் பாய்கிறதா..\n பிஎப் மூலம் உடனடியாக ரூ.1 லட்சம் \"முன்பணம்\" ஊழியர்களுக்கு ஜாக்பாட்\nதேசிய ஓய்வூதிய திட்டத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்.. \nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tn-health-department-has-said-a-woman-diagnosed-with-the-delta-plus-corona-virus-in-tamil-nadu-has-r-424973.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-07-28T03:15:09Z", "digest": "sha1:PLT6ANH6MBMB252T6HWVY2AKDHH6ULKK", "length": 19009, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "மக்களே அ��்சம் வேண்டாம்..டெல்டா பிளஸ் வைரஸ் பாதித்த பெண் குணமடைந்தார்.. கான்ஃபிடன்ஸ் கொடுக்கும் மா.சு | TN Health Department has said a woman diagnosed with the Delta Plus Corona virus in Tamil Nadu has recovered - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nதமிழகத்தில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு\nஅன்று அப்பல்லோவில் ஜெ. கைரேகை.. இன்று மதுசூதனன் கையெழுத்து... சசிகலாவால் வரப்போகுது புதிய பிரளயம்\nமுக்கிய வழக்குகளை விசாரித்த சிபிசிஐடி எஸ்.பி விஜயகுமார் உள்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு அதிரடியாக சரிவு.. ஆக்டிவ் கேஸ்களும் குறைந்தத\nதமிழக உள்ளாட்சி தேர்தல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை.. முக்கிய அறிவிப்பு வருகிறதா\nசென்னை தலைமை செயலகத்தில் திடீரென பற்றி எரிந்த கார்.. புகை அதிக அளவில் வெளியேறியதால் பரபரப்பு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nடெல்லியில் மையம் கொண்ட மமதா புயல்... சோனியாவுடன் இன்று ஆலோசனை- ஓரணியில் திரளுமா எதிர்க்கட்சிகள்\nஉத்தர பிரதேசத்தில் பயங்கரம்.. நின்று கொண்டிருந்த பஸ் மீது வேகமாக வந்து மோதிய லாரி.. 18 பேர் பலி\nதமிழகத்தில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு\nஇரவில் படுக்கும் போது 37.. காலையில் பார்த்தால் 16.. இது நிஜ ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ கதை\nஅன்று அப்பல்லோவில் ஜெ. கைரேகை.. இன்று மதுசூதனன் கையெழுத்து... சசிகலாவால் வரப்போகுது புதிய பிரளயம்\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை இன்று பதவியேற்பு.. ராஜ்பவனில் விழா.. அமைச்சர்கள் பதவியேற்கவில்லை\nஒன்னு இல்ல மூன்று திட்டங்கள்: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் பலே அறிவிப்பு\nவிளையாடாதீங்க., உண்மையாகவே விலை இவ்வளவுதானா- அட்டகாச அம்சங்களுடன் நாய்ஸ் கலர் ஃபிட் ப்ரோ 3\nவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்.\n-ஆகஸ்ட் 3 அறிமுகமாகும் ரெட்மி புக்: ரெட்மியின் முதல் லேப்டாப் இதுதான்\nவிற்பனை தொடங்கியாச்சு: ஒப்போ ரெனோ 6 5ஜி வாங்க சரியான நேரம்- 8ஜிபி ரேம், 32 எம்பி செல்பி கேமரா\nதரமான சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன்.\nமிரட்டலான Tecno Pova 2 இந்தியாவில் ஆகஸ்ட் 2ல் அறிமுகமா அதிக எதிர்பார்ப்பிற்கு என்ன காரணம்\nDisney+ Hotstar சாந்தாவின் விலைகள் அதிகரிப்பு.. இனி இந்த 3 திட்டம் தான் கிடைக்கும்..என்ன செய்ய போறீங்க\nஅதிரடி தள்ளுபடியில் ஐபோன் 12- சரியான வாய்ப்பு: அமேசான் பிரைம் தின சலுகை இன்றுதான் கடைசி\nமக்களே அச்சம் வேண்டாம்..டெல்டா பிளஸ் வைரஸ் பாதித்த பெண் குணமடைந்தார்.. கான்ஃபிடன்ஸ் கொடுக்கும் மா.சு\nசென்னை: தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட பெண் குணமடைந்து விட்டதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம் ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டிப்படைத்து வருகிறது.\nகொரோனா தடுப்பூசி 'சாதனை' சட்டென மறுநாளே சரிந்தது ஏன் பாஜக ஆளும் 7 மாநிலங்களின் மீது சந்தேகம்\nஅதுவும் கடந்த 3 மாதங்களாக கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் போட்டு பாடாய் படுத்தியது.\nஇந்த நிலையில் தற்போது டெல்டா பிளஸ் என்ற உருமாறிய கொரோனா வகை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பரவி புதிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் இதுவரை 40க்கும் மேற்பட்டோருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டது.\nதமிழ்நாட்டிலும் ஒரு பெண்ணுக்கு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்னண் நேற்று தெரிவித்தார். சுமார் ஆயிரம் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் டெல்டா பிளஸ் வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ராதாகிருஷ்ணன் கூறி இருந்தார்.\nஇந்த நிலையில் டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த பெண் குணமடைந்து விட்டதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த செவிலியர் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அந்த செவிலியர் சிகிச்சைக்கு பிறகு நலம் பெற்று பணிக்கு திரும்பி உள��ளார். அந்த செவிலியருடன் தொடர்பில் இருந்த ஒருவருக்கு பரிசோதனையில் பாதிப்பு ஏதும் இல்லை.\nஎனவே டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. இந்த வைரஸ் தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. வெளிநாட்டு விமான சேவைகள் தொடங்கினால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.\nஇவருமா.. ஏன் திடீர்னு.. கொளுத்தி போட்ட \"சீனியர்\".. அதுதான் காரணமா.. அதிமுகவுக்குள் வெடித்த பிரச்சனை\nபூங்காக்கள் பராமரிப்பு: சென்னை மாநகராட்சி அதிரடி வார்னிங்.. அப்படியே ஆடிப்போன ஒப்பந்ததாரர்கள்\nவிரைவில் தி.மு.க.வில் இணையும் புகழேந்தி.. சபாநாயகர் அப்பாவுவை சந்தித்த பின்பு பரபரப்பு பேட்டி\nசிறையில் மரணமடைந்த ஸ்டேன் சுவாமியின் அஸ்தி ஜூலை 29-ல் மதுரை வருகை\nவிஸ்வரூபமெடுக்கும் ஆவின் முறைகேடு.. ரூ.5.93 கோடிக்கு ஆவணங்கள் மாயம்.. தோண்ட, தோண்ட ஊழல்..பகீர்\nதமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களுக்கு.. 'தகைசால் தமிழர்' விருது.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nமெர்சல் தொடங்கி ரோல்ஸ் ராய்ஸ் வரை.. அனைத்திலும் சொல்லி அடிக்கும் 'தளபதி' விஜய்\nகார் ஓட்டிய போது கைகளை தட்டிய யாஷிகா.. இறந்த தோழியின் கடைசி வீடியோ பதிவு வைரல்.. இறந்த தோழியின் கடைசி வீடியோ பதிவு வைரல்\n\"தேங்க்ஸ்\".. ஸ்டாலினுக்கு போனை போட்ட ராமதாஸ்.. குஷியில் திக்குமுக்காடி.. ஒருவேளை \"அது\"தான் காரணமா\nஏபிஜெ அப்துல்கலாம் 6ஆம் ஆண்டு நினைவு தினம் - மரக்கன்றுகள் கொடுத்த மதுரை இயற்கை குழுவினர்\n\"காதில் ரத்தம்.. லோ பல்ஸுடன் ஒரு மணி நேரமாக உயிருக்கு போராடிய யாஷிகா தோழி.. கைவிட்ட நண்பர்கள்\nசேலம், நீலகிரி, கோவையில் கனமழை - இடி மின்னலுடன் பல மாவட்டங்களில் ஜூலை 31 வரை வெளுத்து வாங்குமாம்\n\"கை\" வைத்த திமுக.. அலறிய அதிமுக.. அதென்ன \"டாக்குமெண்ட்\".. கசியும் சீக்ரெட்கள்.. பரபரக்கும் டெல்லி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai coronavirus சென்னை கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanmedia.in/category/astrology/", "date_download": "2021-07-28T03:15:55Z", "digest": "sha1:YMHO5H2U445XQEVERLUT7JD2HSHE45V2", "length": 8643, "nlines": 112, "source_domain": "tamilanmedia.in", "title": "ASTROLOGY Archives - Tamilanmedia.in", "raw_content": "\nநவம்பர் மாதத்தில் 5 ராசியை குறி வைத்த குரு ஆட்டிப்ப���ைக்கும் சனியின் விபரீத மாற்றம்…. யாரு யாருக்கு என்னவெல்லாம் நடக்க காத்திருக்கிறதோ\nஇன்றைய தினத்தில் ராஜயோக அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசியினர் யார்..\nமுடிவுக்கு வரும் குருவின் வக்ர சஞ்சாரம்.. சிம்மத்தில் இருந்து சனியை குறி வைக்கும் சூரியன்.. சிம்மத்தில் இருந்து சனியை குறி வைக்கும் சூரியன்.. யார் யாருக்கு திடீர் ராஜயோகம் தெரியுமா..\nபொன் விளையும் புதனில் இந்த 3 ராசிகர்களின் காட்டில் அடை மழை தான்.. யாருக்கு பெ ரும் நஷ்டம் தெரியுமா..\nகிரகங்களின் கூட்டணியால் நாட்டில் ஏற்படப் போகும் பா திப் புகள்.. சற்று அ கோ ரமாக இருக்க வாய்ப்பு எ ச்ச ரிக்கும் ஜோதிடரின் பதிவு..\nசுகத்தை தரும் சுக்கிர பெயர்ச்சி.. இந்த 5 ராசிக்கும் அடுத்தடுத்து காத்திருக்கும் பேரதிர்ஷ்டம்.. இந்த 5 ராசிக்கும் அடுத்தடுத்து காத்திருக்கும் பேரதிர்ஷ்டம்.. தி டீர் வி பரீ த ராஜயோகம் யாருக்கு தெரியுமா..\nஆடி மாதத்தில் ராஜயோகத்தை அடையப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா.. உங்கள் ராசியின் பலன்கள் மற்றும் பரிகாரங்கள் இதோ..\n – இன்று இந்த ராசிக்காரர் காட்டில் பணமழை தான்.. – அதிர்ஷ்டம் தேடி வரும் அந்த ராசிக்காரர் நீங்கலானு பாருங்க..\nநாளை ஏற்படும் சந்திர கிரகணம்… பே ரழிவி ற்கு மத்தியில் ராஜயோகத்தினை பெறப்போகும் அந்த ராசி யார்னு தெரியுமா\nஞாயிற்றுக்கிழமை சூரிய கிரகணத்தால் நிகழப்போகும் மிகப்பெரிய மர ணம்.. ஜோதிடர் பாலாஜி ஹாசனின் ப கீர் கணிப்பு.. ஜோதிடர் பாலாஜி ஹாசனின் ப கீர் கணிப்பு..\nமே மாதத்தில் உச்சத்தில் சூரியன்.. இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோக அதிர்ஷ்டம் தேடி வரும்\nஇன்று உலகிற்கு கிடைக்கும் நற்செய்தி… ஏப்ரல் 8 முதல் 12 வரை இவ்வளவு ஒரு ஆ பத்தா… பஞ்சாங்கத்தின் பகீர் தகவல்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் .. அந்த ராசிக்காரரா நீங்கள்.. கவலைய விடுங்க.. உங்கள் வீட்டில் நடக்கப்போகும் சுபகாரியம் என்ன தெரியுமா \n2020ல் ஆட்டிப்படைக்க போகும் சனி, ராகு, கேது பெயர்ச்சி ஏழரை சனி முடிந்து ஜென்ம சனி ஆரம்பம் ஏழரை சனி முடிந்து ஜென்ம சனி ஆரம்பம் இந்த 4 ராசியில் யாருக்கு ராஜயோகம் \n2020 புத்தாண்டு ராசி பலன்கள்… இந்த 5 ராசிக்காரங்களுக்கு உச்சக்கட்ட அதிர்ஷ்டமாம்\nகுரு பார்க்க கோடி நன்மை.. குருப்பெயர்ச்சி 2019 : தொழிலில் உச்சத்தில் செல்லப்போவது இந்த ராசிகள் தான்.\nகுரு பெயர்ச்சி 2020 இல் இந்த ராசிக்கு தான் ராஜயோகம் ஆட்டிப்படைக்கும் சனியும் அள்ளிக் கொடுக்க காத்திருக்கின்றார்\nவெள்ளை நிற சேலையில் இணையத்தை கல க்கும் நடிகை காயத்ரி யுவராஜ்.. – வர் ணிக்கும் நெட்டிசன்ஸ்..\nதிருமணங்களில் நடந்த தரமான சம்பவங்கள்.. பல லட்சம் பேர் பார்த்து ரசித்த காட்சி\nநடிகர் விஷ்ணு விஷாலின் இரண்டாவது மனைவியின் முதல் கணவர் யார் தெரியுமா அட இவர் தானா\nசேலையில் பாடலுக்கு ஆ ட்டம் போ ட்டுள்ள கண்மணி சீரியல் நடிகை.. கிர ங்கிபோ ன நெட்டிசன்கள்.. வீடியோ உள்ளே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2019/10/03/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-4/", "date_download": "2021-07-28T04:39:26Z", "digest": "sha1:WM4RMMTI2NHYODNYNLRSCCXJQC5JWRA4", "length": 27784, "nlines": 187, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதி -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யான அவதாரிகை தொகுப்பு -இரண்டாம் பத்து– | Thiruvonum's Weblog", "raw_content": "\n« ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதி –ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யான அவதாரிகை தொகுப்பு -முதல் பத்து\nஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதி -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யான அவதாரிகை தொகுப்பு -மூன்றாம் பத்து – »\nஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதி -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யான அவதாரிகை தொகுப்பு -இரண்டாம் பத்து–\nவாயும் திருமால் மறைய நிற்க ஆற்றாமை\nபோய் விஞ்சி மிக்க புலம்புதலாய் -ஆய\nஅறியாத வற்றோடு அணைந்து அழுத மாறன்\nசெறிவாரை நோக்கும் திணிந்து –11-\nஅடியார் அனுபவிக்கலாம்படி அடியாரை கிட்டுகையே ஸ்வ பாவமாக யுடைய ஸ்ரீ யபதி யானவன் –\nஅசேதனங்கள் ஆகையால்- தம்முடைய துக்கத்தை ஆராய அறியாத வற்றை\nசெறிவாரை திணிந்து நோக்கும் –\nஆஸ்ரிதர்களை த்ருடமாக கடாஷித்து அருளுவார்-\nஇதில் சகல பதார்த்தங்களையும் சம துக்கிகளாக எண்ணி துக்கிக்கிற படியைப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து\nஅருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்\nபெரு நிலம் கடந்த நல்லடிப் போது-அயர்ப்பிலன்-அலற்றுவன் – தழுவுவன்-வணங்குவன் -என்று\nஇவர் பாரித்த படியே அனுபவிக்கப் பெறாமையால் -ஷட் குண சாம்யத்தாலே தாமான தன்மை குலைந்து\nஸ்ரீ பிராட்டியான தன்மையைப் பஜித்து தூது விட ஷமர் ஆனார் அஞ்சிறைய மட நாரையில்-\nஇங்கு ஸ்ரீ நம்பியை தென் குறுங்குடி நின்ற -இத்யாதிப் படியே\nமேன்மை நீர்மை வடிவழகு மூன்றும் குறைவற யுண்டாய் அவதாரத்தில் பிற்பாடரும் இழக்க வேண்டாத படி\nமுகம் கொடுத்துக் கொண்டு நிற்கிற ஸ்தலமான அர்ச்சாவதாரத்திலே அனுபவிக்க ஆசைப் பட்டு\nநாரை-அன்றில்-கடல்-வாடை-வானம்-மதி-இருள்-கழி-விளக்கு துடக்கமான லௌகிக பதார்த்தங்களுக்கும் தம்மைப் போலே\nஸ்ரீ பகவத் விரஹத்தாலே நோவு படுகிறனவாகக் கொண்டு\nஅவற்றுக்குமாக தாம் நோவு பட்டு செல்லுகிற படியை அன்யாபதேசத்தாலே பேசிச் சொல்லுகிற\nவாயும் திரை யுகளில் அர்த்தத்தை வாயும் திருமாலால் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –\nதிண்ணிதா மாறன் திருமால் பரத்துவத்தை\nநண்ணி யவதாரத்தே நன்குரைத்த -வண்ணம் அறிந்து\nஅற்றார்கள் யாவரவர் அடிக்கே ஆங்கு அவர் பால்\nஉற்றாரை மேலிடா தூன் —-12-\nப்ராசங்கிகமாக பிரஸ்துதமான பரத்வத்திலே -அவதாரத்திலே அனுசந்தித்து பரோபதேசம் பண்ணுகிற பாசுரத்தை\nஅனுவதித்து அருளிச் செய்கிறார் –-அது எங்கனே என்னில்\nபிரிந்தாரை கண்ணாஞ்சுழலை இடப் பண்ணும் அளவன்றிக்கே-கூடினாலும் பிரிவை மறக்கும்படி பண்ணவற்றான விஷய வைலஷண்யம்\nஅதுக்கு ஈடான குண வைலஷண்யம்-அதுக்கு அடியான சர்வேஸ்வரத்வம்–இவற்றை அனுவதித்து\nஇப்படி ப்ராசங்கிகமாக பிரஸ்துதமான சர்வேஸ்வரத்தை இதிஹாச புராண பிரக்ரியையாலே-பிறரைக் குறித்து உபதேசித்துச் செல்லுகிற\nதிண்ணன் வீட்டில் அர்த்தத்தை – திண்ணிதாம் மாறன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –\nஊனம் அறவே வந்துள் கலந்த மாலினிமை\nயானது அனுபவித்தற்காம் துணையா -வானில்\nஅடியார் குழாம் கூட ஆசை யுற்ற மாறன்\nஅடியார் உடன் நெஞ்சே ஆடு—13-\nஇதில் ஸ்ரீ எம்பெருமான் ஏக தத்வம் என்னும் படி சம்ஸ்லேஷிக்க-தத் அனுபவ சஹகாரி சாபேஷராய்\nஅருளிச் செய்த பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்\nஇப்படி பிரசாங்கிகமான பரோபதேசத்தை தலைக் கட்டின அநந்தரம்\nகீழ்-தம்முடைய ஆர்த்தி தீர வந்து கலந்த ஸ்ரீ எம்பெருமான் உடைய சம்ஸ்லேஷ ரசத்தை பேச ஒருப்பட்டு\nஎப்பேர்பட்ட இனிமையும் விளையும் படி தம்முடனே அவன் வந்து\nராமஸ்து சீதயா ஸார்த்தம்-இத்யாதிப் படியே ஏக தத்வம் என்னலாம் படி கலந்தபடியையும்\nஅந்த கல்வியால் வந்த ரசம் தம் ஒருவரால் உண்டு அறுக்க ஒண்ணாத படி அளவிறந்து இருக்கிற படியையும்\nஅனுசந்தித்து தனித் தேட்டமான இதர விஷயங்கள் ப��ல் அன்றிக்கே-துணைத் தேட்டமாய்\nஅதுக்கு இவ் விபூதியில் ஆள் இல்லாமையாலே\nஇவ் வனுபவத்தில் நிலை நின்ற நித்ய சூரிகள் திரளிலே-போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறுவது எப்போதோ\nஎன்று பிரார்திக்கிற-ஊனில் வாழ் அர்த்தத்தை ஊனம் அறவே வந்து -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –\nஆடி மகிழ் வானில் அடியார் குழாங்களுடன்\nகூடி இன்பம் எய்தாக் குறையதனால் -வாடி மிக\nஅன்புற்றார் தம் நிலைமை ஆய்ந்து உரைக்க மோகித்து\nதுன்புற்றான் மாறன் அந்தோ —-14-\nஇதில் ததீயரையும் அவனையும் பிரிகையாலே மிகவும் தளர்ந்து தாய் பேச்சாலே பேசுகிற பாசுரத்தை அனுவதித்து\nஅருளிச் செய்கிறார் – எங்கனே என்னில் –\nஸ்ரீ எம்பெருமானைப் பிரிந்த அளவன்றிக்கே அவனுக்கு பிராண பூதரான நித்ய சூரிகளையும் கூடப் பிரிகையாலே\nதம் தசையை அறியாதபடி மோஹிதராய் கிடக்கிற தம் படியை பார்ஸ்வச்தரான பரிவர் அவனுக்கு விண்ணப்பம் செய்கிற\nபிரகாரத்தை கலந்து பிரிந்து மோஹங்கதையான ஸ்ரீ பிராட்டி உடைய விரஹ பரவச வியாபார உக்திகளை அனுகரித்து\nஅவனுக்கு அறிவிக்கிற திருத் தாயார் பேச்சாலே அருளிச் செய்கிற -ஆடி யாடியில் அர்த்தத்தை –\nஆடி மகிழ் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –\nஅந்தாமத்து அன்பால் அடியார்களோடு இறைவன்\nவந்து ஆரத் தான் கலந்த வண்மையினால் -சந்தாபம்\nதீர்ந்த சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே\nவாய்ந்த வன்பை நாடோறும் வை—-15-\nஇதில் ஆடியாடியில் -விடாய் தீர அடியார்கள் குழாங்களுடனே வந்து கலந்த படியைப் பேசின\nபாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்-அது எங்கனே என்னில்\nஇவருடைய ஆர்த்தி தீரக் கலந்து-வாட்டமில் புகழ் ஸ்ரீ வாமனனாவன் –\nஆயிரம் ஆண்டு முதலையின் கையிலே அகப்பட்டு இடர் பட்ட ஆனையின் இடரைச்\nசடக்கென வந்து போக்கினால் போலே-\nஆடியாடி யிலே தாம் பட்ட இடர் எல்லாம் போம்படி\nஆசைப் பட்டபடியே அடியார் குழாங்கள் உடன் கூடி வந்து-சம்ஸ்லேஷித்து அருளக் கண்டு\nதம்மோட்டைக் கலவியாலே-அவன் வடிவிலே பிறந்த புதுக் கணிப்பை மண்டி அனுபவித்து\nப்ரீதராய்ச் செல்லுகிற அந்தாமத்து அன்பில் அர்த்தத்தை அந்தாமத்து அன்பாலே -அருளிச் செய்கிறார் –\nவைகுந்தன் வந்து கலந்ததற் பின் வாழ் மாறன்\nசெய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து -நைகின்ற\nதன்மைதனைக் கண்டு உன்னைத் தான் விடேன் என்று உரைக்க\nஇதில்-அப்பொழுதைக்கு அப்பொழுது எ��் ஆராவமுதம் -என்று அனுபவிக்கிற இவர்\nஅயோக்யன் என்று அகலில் செய்வது என் -என்று ஸ்ரீ ஈஸ்வரன் அதி சங்கை பண்ண –\nஇவர் சமாதானம் பண்ணி தேற்றின படியைப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்\nஅது எங்கனே என்னில் -ஸ்ரீ சர்வேஸ்வரன் உடன் சம்ஸ்லேஷித்த இவர் அல்லாவியுள் கலந்த -என்று\nதம் சிறுமையைப் பார்த்து அனுசந்திக்கையாலே-வள வேழ் உலகு -தலை எடுத்து\nஇன்னமும் இவர் நம்மை விடில் செய்வது என் –என்று அதி சங்கை பண்ணி அலமருகிற படியைக் கண்டு\nஇவனுக்கு நம் பக்கல் பாரதந்த்ர்ய வாத்சல்யங்கள் இருந்த படி என் –என்று விஸ்மிதராய்\nதான் அகலாமைக்கு உறுப்பாக பலவற்றையும் சொல்லி அவன் அதி சங்கையையும் தீர்த்து\nஅவனைத் தரிப்பிக்கிற -ஸ்ரீ வைகுண்ட மணி வண்ண -னில் அர்த்தத்தை-ஸ்ரீ வைகுந்தன் -இத்யாதியாலே\nகேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும்\nதேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த -வீசு புகழ்\nமாறன் மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு\nஆறு என்று நெஞ்சே அணை—17-\nஇதில்-கீழ் மேல் உண்டானவர்கள் எல்லாரும் தம்முடைய சம்பந்தத்தாலே ஸ்ரீ பகவத் தாஸ்ய லாபத்தை லபித்தார்கள் என்று\nஹ்ருஷ்டராய்ப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –\nகீழ்-தம் அளவில் உண்டான உகப்பு தம் ஒருவர் அளவிலும் சுவறி விடுகை அன்றிக்கே தம்முடைய சம்பந்தி சம்பந்திகள் அளவும்\nஎமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்-விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினர் -என்கிற\nவிரோதி நிவ்ருத்தி அளவன்றிக்கே-பலத்தாலும் வெள்ளமிட்டு-அலை எறிகிற படியைக் கண்டு –\nமமாப்யேஷ யதாதவ -என்னும்படி ஒருவனுடைய வ்யாமோஹம் இருக்கும் படியே என்று வித்தராய்\nதம்மை இப்படி சபரிகரமாக விஷயீ கரிக்கைக்கு அடியான-அவன் குண சேஷ்டிதங்களை\nதிருத் த்வாதச நாம முகத்தாலே பேசி அனுபவித்து ப்ரீதர் ஆகிற\nகேசவன் தமரில் -அர்த்தத்தை-கேசவனால் எந்தமார்கள் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் —\nஅணைந்தவர்கள் தம்முடனே ஆயன் அருட்காளாம்\nகுணம் தனையே கொண்டு உலகைக் கூட்ட -இணங்கி மிக\nமாசில் உபதேசம் செய் மாறன் மலரடியே\nவீசு புகழ் எம்மா வீடு—-18-\nஇதில் மோஷ பிரதத்வத்தை உபதேசித்த பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்\nஇப்படி ஸ்ரீ ஈஸ்வரன் சபரிகரமாக விஷயீ கரித்து விடுகிற மாத��ரம் அன்றிக்கே\nமுக்த ப்ராப்யமான போகத்தை தமக்கும் தம் பரிகரத்துக்கும் தருவானாகப் பாரிக்கிற படியைக் கண்டு\nஎல்லாருக்கும் தம்மோடு ஒரு சம்பந்தம் சித்திக்கும் படி சம்சாரிகளுக்கு அவனுடைய மோஷ பிரதத்வத்தை உபதேசிக்க\nஅவர்கள் அத்தைக் காற்கடைக் கொள்ள\nஸ்வ லாபத்தைப் பேசி த்ருப்தராகிற அணைவது அரவணை மேல் அர்த்தத்தை\nஅணைவர்கள் தம்முடனே -என்று அருளிச் செய்கிறார் என்கை-\nஎம்மா வீடும் வேண்டா என் தனக்குன் தாளிணையே\nஅம்மா அமையும் என ஆய்ந்து உரைத்த -நம்முடைய\nவாழ் முதலாம் மாறன் மலர்த் தாளிணை சூடி\nகீழ்மை யற்று நெஞ்சே கிளர் —19-\nபிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –\nபிறர்க்கு அவன் மோஷ பரதன் -என்னுமத்தை உபதேசிக்கிற அளவில்\nமுதல்-நடுவு-இறுதி-இவர் மோஷத்தை ஸ்லாகித்துக் கொண்டு பேசுகையாலே\nஇவருக்கு மோஷத்தில் அபேஷையாய் இருந்தது -என்று ஸ்ரீ ஈஸ்வரன் அத்தைக் கொடுக்கப் புக –\nதமக்கு உகப்பாகத் தரும் மோஷமும் அஹங்கார கர்ப்பம் ஆகையாலே அபுருஷார்த்தம் -என்று அத்தை கழித்து –\nஸ்ரீ பரமபதஸ்தனாய் ஸூகிக்கவுமாம்-சம்சாரஸ்தனாய் துக்கிக்கவுமாம் எனக்கு அதில் ஒரு நிர்பந்தம் இல்லை\nஸ்ரீ தேவர்க்கு உறுப்பாம் அதுவே எனக்கு வடிவாம்படி பண்ணி அருள வேணும் என்று ஸ்வ பிராப்யத்தை நிஷ்கரிஷிக்கிற\nஎம்மா வீட்டில் அர்த்தத்தை – எம்மா வீடும் வேண்டா –என்று துடங்கி அருளிச் செய்கிறார் -என்கை-\nகிளர் ஒளி சேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க\nவளர் ஒளி மால் சோலை மலைக்கே -தளர்வறவே\nநெஞ்சை வைத்துச் சேரும் எனும் நீடு புகழ் மாறன் தாள்\nஇதில் சர்வ பிரகாரத்தாலும் ஸ்ரீ திருமலையை ஆஸ்ரயிக்கையே புருஷார்த்த சாதனம் என்று பரோபதேசம்\nபண்ணுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –\nஅன்றிக்கே –ஸ்வயம் புருஷார்த்தமாக வனுபவிக்கிற பிரகாரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் -என்று ஆகவுமாம் –\nஇது எங்கனே என்னில்-எம்மா வீட்டில் ஸ்வ பிராப்யத்தை நிஷ்கரிஷத்த அளவில்-ஒல்லை ஒல்லை -என்று\nஇவர் த்வரிக்கப் புக்கவாறே-இவர் த்வரிக்கைக்கு அனுகுணமாக-இங்கேயே-இவ்வுடம்போடேயே\nகிட்டி அடிமை செய்யலாம் படி தெற்கு ஸ்ரீ திருமலையிலே தான் நிற்கிற படியை இவருக்குக் காட்டிக் கொடுக்க\nஅத்தை அனுசந்தித்து-அவனிலும் அவன் உகந்து வர்த்திக்கி��� தேசமே பிராப்யம் என்று நினைத்து\nஸ்ரீ திருமலை ஆழ்வாரை பெரிய ஆதாரத்தோடு அனுபவித்து ப்ரீதராய்\nசம்சாரிகளையும் அங்கே ஆஸ்ரயிக்கும் படி பரோபதேசம் பண்ணுகிற கிளர் ஒளியின் அர்த்தத்தை\nகிளர் ஒளி சேர் இத்யாதியாலே அருளிச் செய்கிறார் —\nஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்\nஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/04/skype.html", "date_download": "2021-07-28T04:23:47Z", "digest": "sha1:TXDJNAEC3T4SVXLLOWBQ7UFXD7MJ4G6V", "length": 10627, "nlines": 83, "source_domain": "www.anbuthil.com", "title": "ஸ்கைப் (SKYPE) - முழுமையாக பயன்படுத்துவது எவ்வாறு?", "raw_content": "\nஸ்கைப் (SKYPE) - முழுமையாக பயன்படுத்துவது எவ்வாறு\nஸ்கைப் எனப்படும் ஒரு எளிய மென்பொருள் இன்றைய தொலைதொடர்பு யுகத்தில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றுள்ளது. இந்த மென்பொருளானது VoIP எனப்படும் நவீனத் தொழில்நுட்பத்தைக் கையாள்கிறது.\nநடைமுறையில் நாம் பயன்படுத்தும் தொலைபேசிக் கருவிகளை விட அதி நவீன வசதிகளைக் கொண்டதாக இருந்தாலும், பயன்படுத்தும் செலவுடன் ஒப்பு நோக்கும்போது மிக மிக மலிவானது.\nநமது மடிக்கணினியில் ஸ்கைப் மென்பொருளை நிறுவி இருந்தால், நாம் எங்கெங்கு பயணம் செய்கிறோமோ, அங்கெல்லாம் ஸ்கைப் பயன்படுத்தலாம்.\nஇதைப் பயன்படுத்துவதற்காக உங்களிடம் ஒரு கணினி, வேகமான இணைய இணைப்பு, ஒலிப்பானுடன் கூடிய ஒலிவாங்கி, மேலும் ஒரு வெப்கேமரா தேவைப்படும்.\nஸ்கைப் இணையதளத்தில் இருந்து இந்த இலவச மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவ வேண்டும்.\nஸ்கைப் உடன் ஒரு பயனர் கணக்கைத் துவங்க வேண்டும்.\nஇதில் பல்வேறு இலவச சேவைகள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம்.\nமேலும் ஸ்கைப்பில் உள்ளே / வெளியே என இரண்டு சிறப்பம்சங்கள் உள்ளன.\nஅவற்றை நாம் பயன்படுத்த வேண்டும் எனில் பயனர் க��க்கை உருவாக்கும்போது உங்கள் கடனட்டை பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.\nபேபால் தளம் மூலமாகவும் உங்களது ஸ்கைப் பயனர் கணக்கில் பணம் செலுத்தலாம்.\nஉங்களது பெயர், மற்றும் பிற தகவல்களை உள்ளிட்டு உங்களுக்கான கணக்கைத் துவங்கிய பிறகு மற்ற நண்பர்களது முகவரிகளை உள்ளிட்டு அவர்களை உங்களுடன் இணைத்துக்கொள்ளவும்.\nஇந்தச் செயல்பாட்டுக்கு நீங்கள் எதுவும் பணம் செலுத்தத் தேவையில்லை.\nஸ்கைப் வெளியே எனப்படும் சிறப்பைப் பயன்படுத்தி செல்பேசி, வீட்டுத் தொலைபேசிகளுக்குப் பேசி மகிழலாம்.\nவெகுதொலைவில் உள்ளவர்களுடனும், வெளிநாட்டில் உள்ளவர்களுடனும் தொடர்புகொள்வதற்கு பணம் செலுத்த வேண்டி வரும். ஆனால் இது வழக்கத்தில் உள்ள விட்டுத் தொலைபேசி, செல்பேசிக் கட்டணங்களுடன் ஒப்பிடும்போது மிக மிகக் குறைவானதாக உள்ளது.\nஸ்கைப் உள்ளே என்கிற சிறப்பியல்பைப் பயன்படுத்தும்போது ஒரு வருடத்திற்கு எவ்வளவு சந்தாத்தொகையோ அதை ஸ்கைப் நிறுவனத்திற்குச் செலுத்தி விடவேண்டும்.\nநிறுவனமானது உங்களுக்காக ஒரு தனிப்பட்ட தொலைபேசி எண்ணைக் கொடுப்பார்கள். அதை நீங்கள் வெளிநாடு வாழ் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் உங்களுடன் இலவசமாக பேசி மகிழ இது ஒரு வாய்ப்பு.\nஉங்களுக்கு அழைப்பு விடுப்பவர்களுக்கு பணம் செலவாகாது. ஏனெனில் நீங்கள் ஸ்கைப்பிற்கு வருடச்சந்தா செலுத்திவிட்டீர்கள். இதுவே ஸ்கைப் உள்ளே என்கிற அம்சம்.\nவாய்ஸ் மெயில் வசதியும் இதில் உண்டு. ஆனால் அதற்காக மேலதிகப் பணம் செலுத்த வேண்டும்.\nநீங்கள் கணினியில் இணைய இணைப்பின்றி இருக்கும்போது யாரேனும் உங்களுக்கு வாய்ஸ் மெயில் அனுப்பி இருந்தால், அதை எப்போது இணையத்துடன் இணைகிறீர்களோ அப்போதே பெற்றுக்கொள்ளலாம்.\nகையடக்கக் கணினிகளுக்காகவும் தனிப்பட்ட ஸ்கைப் மென்பொருள் அதே தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அது தேவையெனில் அதையும் தரவிறக்கிப் பயன்படுத்தலாம்.\nகுறைந்த செலவில் அதிக நேரம் வெளி நாட்டு நபர்களுடன் பேசி மகிழ அருமையான பயன்பாடு இது.\nமேலதிக விவரங்களுக்கும், மென்பொருள் தரவிறக்கத்துக்கும் நீங்கள் நாடவேண்டிய தளம் : http://www.skype.com\nதொடர்புடைய சுட்டி : இணையத் தொலைபேசி\nஒலிப்பான்+ஒலிவாங்கி - Head phone with Mic\nவெப்கேமரா - Web camera\nபயனர் கணக்கு - User Account\nவருடச் சந்தா - Yearly fee\nவாய்ஸ் மெயில் - Voice Mail\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\nதமிழில் இலவச ஜோதிடம் தயாரிக்கும் மென்பொருள்\nஇந்த இலவச ஜோதிட மென்பொருள் தமிழில் கிடைக்கிறது. மேலும் இது ஆங்கிலம், ஹிந…\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/07/21111755/2846491/Tamil--News-gold-price-decreasd.vpf", "date_download": "2021-07-28T03:45:56Z", "digest": "sha1:VXFFNNIEIWKVHOKSMJKL754RJCJNVW3B", "length": 12652, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது || Tamil News gold price decreasd", "raw_content": "\nசென்னை 28-07-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nசென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,240-க்கு விற்பனையாகிறது.\nசென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,240-க்கு விற்பனையாகிறது.\nதங்கம் விலையில் சில நாட்களாக ஏற்ற-தாழ்வு இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.36 ஆயிரத்து 352-க்கு விற்றது.\nஇந்தநிலையில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.112 குறைந்து ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்து 240-ஆகவும், ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 530-ஆகவும் உள்ளது.\nவெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.71 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.50-க்கு விற்கிறது.\nஆண்கள் ஒற்றையர் பிரிவு வில்வித்தை- தருண்தீப் ராய் வெளியேற்றம்\nமகளிர் பேட்மிண்டன் குரூப் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி\nஉ.பி.யில் பஸ் மீது லாரி மோதி 18 பேர் பலி\nஇந்திய பெண்கள் ஹாக்கி அணி 3வது தோல்வி - ஒலிம்பிக்கில் ஏமாற்றம்\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nஉள்ளாட்சித் தேர்தல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை\nதகைசால் தமிழர் விருது உருவாக்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nவைகை அண�� நிரம்பியது- 7 பிரதான மதகுகளில் உபரிநீர் திறப்பு\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3-ந் தேதி ஊட்டி வருகை\nமாணவி பாலியல் பலாத்காரம்- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது\nகொரோனா பாதித்த 923 பேருக்கு தொடர் சிகிச்சை\nபழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடி வருவாய்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.256 உயர்வு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்தது\nபெண்களுக்கு மார்பில் ஏற்படும் மாற்றங்கள்\nசரிவிலிருந்து மீட்ட பூரன், ஹோல்டர் - ஆஸ்திரேலியாவை வென்றது வெஸ்ட் இண்டீஸ்\nமுயற்சிகள் பலனளிக்கவில்லை... கணவரை பிரிந்தார் மியா கலிஃபா\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nபள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை\nபுதுவையில் ஆட்சி கலைப்புக்கு இதுதான் காரணம்- நாராயணசாமி ‘திடுக்’ தகவல்\nநடிகையை மணக்கிறார் பாடலாசிரியர் சினேகன்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- 5 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார் - திரையுலகினர் அதிர்ச்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/09/vQWyML.html", "date_download": "2021-07-28T04:57:44Z", "digest": "sha1:45AMLBWDCHI5HKAVZ3TFI734DDGYP5HO", "length": 10679, "nlines": 28, "source_domain": "www.tamilanjal.page", "title": "குடியாத்தம் நகரத்தில் இந்து தேசிய கட்சிமாணவர்களுக்கு சான்றிதழ்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nகுடியாத்தம் நகரத்தில் இந்து தேசிய கட்சிமாணவர்களுக்கு சான்றிதழ்\nவேலூர் மாவட்ட குடியாத்தம் நகரத்தில் உள்ள இந்து தேசிய கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விவேகானத்தன். இவர் யோகா பயிர்ச்சி ஆசிரியர். சிறந்த யோகா பயிற்ச்சி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செ.சத்திஷ்குமார் சான்றிதழ் வழங்கினார் உடன் மாவட்ட துணை தலைவர் சரவணன், கிழக்கு மாவட்ட செயலாளர் டீ.தட்சணாமூர்த்தி மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஜெ.கார்த்தி பி.கம். பள்ளிகொண்டா நகர தலைவர் கு.குணசேகரன் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுனர்.\nஊரடங்குக்கு ஒரு ��ுடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்க��ச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurangam.in/ladies/recipies/30_type_tiffion/index.html", "date_download": "2021-07-28T05:14:15Z", "digest": "sha1:NDKVYAI7T2I5ZAEUTTQ2X63K7K4IMCTR", "length": 15535, "nlines": 213, "source_domain": "www.tamilsurangam.in", "title": "30 வகையான டிபன் - 30 Type Tiffion - Recipies - சமையல் செய்முறை - Ladies Section - பெண்கள் பகுதி - பகுதி 1", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், ஜூலை 28, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள்\nசமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம்\nசாதனை பெண்கள்\tவீடு-தோட்டம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » சமையல் » 30 வகையான டிபன்\n30 வகை சூப்பர் டிபன்\nவீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும்செய்யக்கூடிய 30 டிபன் வகைகளை வழங்கியிருக்கிறார், சமையல்கலை நிபுணர் வசந்தா விஜயராகவன்.சுவையில் ஒன்றை ஒன்று மிஞ்சக்கூடிய இந்த அயிட்டங்கள், மாலை நேர டிபனுக்குமட்டுமல்ல... திடீர் விருந்தாளிகளைச் சமாளிப்பதற்கும்கூட உங்களுக்குக்கைகொடுக்கும். பூரி லட்டு, தேங்காய் பூரண பூரி போன்றவை பண்டிகைகளுக்கேகூடசெய்யக் கூடியவை. கல்தட்டை, வண்டிச்சக்கரம் போன்றவை, நம் பாட்டி காலத்துப்பாரம்பரிய சிற்றுண்டிகள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டிபன் செய்யுங்கள் ரசித்து,ருசித்து, பரிமாறி மாலை நேரத்தைக் கொண்டாடுங்கள்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n30 வகையான டிபன், 30 Type Tiffion, Recipies, சமையல் செய்முறை , பகுதி 1\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/kids/91741-", "date_download": "2021-07-28T05:31:55Z", "digest": "sha1:ZKLBMJ2PV54FFQAMH7FNNMS3W6YLUKVE", "length": 14529, "nlines": 295, "source_domain": "www.vikatan.com", "title": "chutti Vikatan - 15 February 2014 - மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்! | Maya teacher magic world, - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஒரு தேதி... ஒரு சேதி...\nஅசர வைத்த 1001 பொங்கல் \nகையடக்க நூலகம் சுட்டி விகடன் \nசிபாரிசுக்கு வந்த சரஸ்வதி தேவி \nசோட்டா பீம் - சில துளிகள் \nசின்னச் சின்ன சோதனைகளில் நீரின் தன்மைகள் \nஎளிதாக அறிவோம் வட்டத்தின் பாகங்கள் \nஐஸ் குச்சியில் ஆங்கிலப் பாடம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nசுட்டி நாயகன் - சத்யேந்திரநாத் போஸ்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/09/thiruppuvanam.html", "date_download": "2021-07-28T05:22:43Z", "digest": "sha1:SVPLLOP4G6RC423FK3NNT5E4P752IK22", "length": 5187, "nlines": 54, "source_domain": "www.viralulagam.in", "title": "'மொகரம் பண்டிகை'க்காக தீ மிதித்த ஹிந்துக்கள்... மதவெறியர்களுக்கு செருப்படி கொடுத்த திருப்புவன வாசிகள்", "raw_content": "\nHomeவைரல் செய்திகள்'மொகரம் பண்டிகை'க்காக தீ மிதித்த ஹிந்துக்கள்... மதவெறியர்களுக்கு செருப்படி கொடுத்த திருப்புவன வாசிகள்\n'மொகரம் பண்டிகை'க்காக தீ மிதித்த ஹிந்துக்கள்... மதவெறியர்களுக்கு செருப்படி கொடுத்த திருப்புவன வாசிகள்\nஇந்தியாவிலேயே பிற மதத்தினரையும் தங்கள் குடும்ப உறுப்பினர்களை\nபோல என்னும் பெரும்பாலான மக்கள் தமிழகத்தில் தான் உள்ளனர். ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்தவன் என அடித்துக்கொள்ளாமல் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டி வரும் நம் மக்கள், மத வெறியர்களுக்கு பாடம் புகட்ட ஒரு போதும் தவறியதில்லை.\nஇந்நிலையில் மதச்சார்பின்மையை நிரூபிக்கும் விதத்தில் நிகழ்ந்தேறி இருக்கிறது, சம்பவம் ஒன்று. திருப்புவனத்தில் உள்ள முதுவன்திடலில் பாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் ஒன்று உள்ளது.\nஇப்பகுதி ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஒருவர் மதத்தை மற்றொருவர் அதிகம் மதித்து வாழ்ந்து வருகின்றனர். ஹிந்துக்கள் தங்கள் நிலங்களில் விளையும் தானியங்களை முதலில் வழங்குவதை வழக்கமாக கொண்டு இருக்கின்றனர்.\nமேலும் மத ஒற்றுமையை ஏற்படுத்தும் பொருட்டு முஸ்லீம் பண்டிகைகளை ஒட்டி, பாத்திமா நாச்சியார் பள்ளிவாசலில், தீ மிதித்தல், தீ சட்டி ஏந்துதல் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்துவர்.\nஇந்நிலையில் மொகரம் பண்டிகையான இன்று, ஹிந்து மக்கள் வழக்கம் போல தீமிதித்து நேர்த்திக்கடன்களை செலுத்தி, மதவெறி என்ற பேச்சுக்கே இடம் இன்றி, மத ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாகவிளங்கி இருக்கி���்றனர்.\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nமேலாடை இன்றி அரைநிர்வாண போஸ்... இந்திய கிரிக்கெட் அணிக்காக நடிகை செய்த காரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimaterial.com/7th-science-powerpoint/", "date_download": "2021-07-28T04:18:36Z", "digest": "sha1:KDGW267KGBGYLGDFX4E2NL3SHH6LZ6DH", "length": 2857, "nlines": 75, "source_domain": "kalvimaterial.com", "title": "7th science powerpoint - kalvimaterial.com", "raw_content": "\n2 விசையும் இயக்கமும் Tamil Medium Download\n3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் Tamil Medium Download\n5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் Tamil Medium Download\n6 உடல் நலமும், சுகாதாரமும் Tamil Medium Download\n7 கனிணி காட்சித் தொடர்பு Tamil Medium Download\n1 வெப்பம் மற்றும் வெப்பநிலை Tamil Medium Download\n3 .நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் Tamil Medium Download\n5 வகைப்பாட்டியலின் அடிப்படைகள் Tamil Medium Download\n2 அண்டம் மற்றும் விண்வெளி Tamil Medium Download\n4 அன்றாட வாழ்வில் வேதியியல் Tamil Medium Download\n5 அன்றாட வாழ்வில் விலங்குகள் Tamil Medium Download\n6 காட்சித் தொடர்பியல் Tamil Medium Download\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_(1973%E2%80%932001)", "date_download": "2021-07-28T03:06:54Z", "digest": "sha1:Y6EAPHECOJOOPKG256Z3245FGN7KSPKU", "length": 6360, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உலக வர்த்தக மையம் (1973–2001) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉலக வர்த்தக மையம் (1973–2001)\nஉலக வர்த்தக மையம் நியூயார்க் நகரில் முன்னாள் அமைந்த ஏழு வானளாவிகள் ஆகும். 1972இல் திறந்த இக்கட்டிடம் 1972 முதல் 1973 வரை உலகில் மிக உயரமான கட்டிடமாக இருந்தது. கட்டிடக்கலைஞர் மினோரு யமசாக்கியின் வடிவமைப்பில் வந்த இக்கட்டிடம் இரண்டு தடவை தாக்குதல் செய்யப்பட்டது. முதலாம் தடவை 1993இல் குண்டுவெடித்து ஆறு பேர் உயிரிழந்தனர். இரண்டாம் தடவை செப்டம்பர் 11 தாக்குதல்களில் அல் கைதா விமானங்களால் தற்கொலைத் தாக்குதல்கள் செய்து இக்கட்டிடங்கள் எரிந்து அழிந்தன.\n1972 முதல் 1973 வரை உலக வர்த்தக மையம் உலகில் மிக உயரமான கட்டிடமாக இருந்தது முதல் உலகில் மிக உயரமான கட்டிடமாக இருக்கும்.†\nமுன்னிருந்தது எம்பயர் ஸ்டேட் கட்டிடம்\nஅமைவு நியூயார்க் நகரம், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா\nஅழிப்பு செப்டம்பர் 11, 2001 (செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்)\nமேல்மாடி 1,355 அடி (413.0 மீ)\nதரைப் பரப்பு 8.6 மில்லியன் சதுர அடி\nஉயர்த்திகள் 198 (1 & 2)\nArchitect மினோரு யமசாக்கி, எமெரி ராத் & சன்ஸ்\nகட்டிட பொறியியலாளர் லெஸ்லி ராபர்ட்சன்\nசேவை பொறியியலாளர் லெஸ்லி ராபர்ட்சன்\nContractor டிஷ்மன் ரியல்ட்டி & கன்ஸ்ட்ரக்ஷன்\nஉரிமையாளர் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி துறைமுகம்\nWorld Trade Center திறந்த ஆவணத் திட்டத்தில்\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 செப்டம்பர் 2019, 08:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyapirakasam.com/2019/12/blog-post_20.html", "date_download": "2021-07-28T05:03:46Z", "digest": "sha1:3KXHNDX3PUNYTU7MW7NUAQTA3BHVZCE3", "length": 51195, "nlines": 127, "source_domain": "www.jeyapirakasam.com", "title": "மோர் மொடா", "raw_content": "\nஒரு ஊரின் இனிதினும் இனிதான அடையாளங்கள் எவை\n“சொந்த ஊரை நோக்கிச் செல்லும் அந்தப் பாதையைப் போல் இனிமையானது வேறொன்றுமில்லை”\n‘தெக்கத்தி ஆத்மாக்கள்’ என்ற நூலின் முன்னுரையில் எனது மொழிவு இது.\nபஞ்சாபி இலக்கியத்தில் இதுபோலக் குலவை ஒன்று கேட்கிறது.\n”உலக முழுதும் சுற்றியிருக்கிறேன். எங்குமே தண்ணீர் இவ்வளவு சுவையாய்க் கண்டதில்லை. பஞ்சாபின் நலந்தரும் காற்றைப் போல் எங்கும் சுவாசித்ததில்லை”\nபூரண்சிங் என்ற கவி பஞ்சாப் நிலம் பற்றி இப்படி பெருமிதம் கொண்டிருக்கிறார். மோகன்சிங் என்ற நவீன கவி சொல்கிறார்\nநான் இங்கு வளர்க்கப் பட்டேன்\nபிறந்த பூமி மீதான பெருமிதம் எனக் கூறலாமாஅல்லது பெருங்காமக் காதலரது போன்ற உளறல் எனக் கொள்ளலாமா\nமண்ணின் மீதான பிரியம் அங்கு பிறப்பதால் தோன்றுகிறது. இரண்டாவதாய் பிறந்த மண்ணின் மொழியில் அளைதலால் உருக்கொள்கிறது. மூன்றாவது - மண்ணும் மொழியுமாய்ப் பிசைந்த வாழ்வியலில் திட்டம் கொள்கிறது. பிறப்பு, வளர்ப்பு, இணைப்பு இம்மூன்று வினைகளும் எதிர்நிலையாய் ஆகையில் சொந்த ஊரின் மீதான பிரியம் சிதைந்து போகும். பிறந்த ஊர் இனிப்பதில்லை. நீர் சுவைப்பதில்லை. காற்று நலந்தரும் காற்றாய் நடப்பதில்லை. தலித்தாகவும், பெண்ணாகவும் பிறந்து, வளர்ந்து, இருந்து, வாழ்ந்து பார்த்தால் தெரியும்.\nஊரில் கவிந்திருந்த பிர��யங்களும் பிரியத்தின் ஊற்றுக்களும் அடைபடாமல் இன்னும் அப்படியே இருக்கிறதா\n”ஆகாயமே, நீ எனக்கு மழை தா. நான் என் மக்களுக்கு நீர் தருகிறேன்” என்று வாங்கி நீரை வழங்கும் கண்மாய்: பெரிய நீர்க்குடத்தை தலையில் சுமந்து கொண்டுள்ளது போல் ஊர்த்தோற்றம். பெரிய சும்மாடு போலான கரையில் ஆல், அத்தி, புங்கை, புளி, வில்வ மரங்கள். வழக்கமாய் மரங்கள் இருபதில் ஆளாகி, எண்பது - நூறில் தளரும். தன்தீனியாவே முட்ட முட்ட நீர் தின்னு ஐந்திலேயே விருட்சங்களாய் கொழுத்து அசைந்தன கரை மரங்கள். கெத் கெத்தென அலையடிக்கும் கண்மாயில் தப்பளம் போடுகின்றன நீர்க்கோழிகள்.\nஊரை வேடிக்கை பார்க்க சலாவத்தாய் நடந்து வருகிறது தென்காற்று. முற்றத்து பனம்நார்க் கட்டிலில், கால்மாடு தலைமாடாய் படுத்துறங்கும் சிறுபிள்ளைகளைத் தடவிக் கொடுத்து நலம் விசாரிக்கிறது. தவிட்டுக் குஞ்சு, கிளித்தட்டு போன்ற ராத்திரி நேர விளையாட்டுக்களுக்கு தட்டுப்பாடில்லாமல் தோதாய் வந்திறங்கியது வெள்ளை நிலா. பெண் பிள்ளைகளின் ஒரு விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தது அந்த நிலா.\n“ஒரு குடம் தண்ணி ஊத்தி\nபூசணிப்பயிர் வளர்த்து, பூவிட்டு, காய்வரும் வேளையில் பறித்து வரச் சொல்லி, ஆளனுப்புகிறான் அரசன்.\n“இப்பத்தான் ஒரு இலை விட்டிருக்கு\nஎன்று அரண்மனை ஆளை ஏமாற்றி ஏமாற்றி அனுப்புகிற பெண்குஞ்சுகளின் பாட்டு கிறங்க அடித்தது. ”அரண்மனைக்கு ஆயிரம் செல்லும்; அதுக்கு நாங்க தான் கிடைச்சமா“ என்று நீண்ட குரல் எடுத்து விரட்டியடித்தார்கள்.\n“வா, மகனே என்று சொன்னாப் போதும் வயிற்றிலிருப்பதையும் வாந்தி எடுத்துக் கொடுத்திருவானே”, என்று சொல்லப்பட்ட வாஞ்சையுள்ள உயிர்கள் நிறைந்திருந்த ஊர். இன்னைய காலத்தில் அந்த ஊர் இல்லை. நடக்காத அபூர்வம் எல்லாமும் கதைதான். கதை போல்த்தான் ஆகிப் போயிற்று. பொம்பளப்பிள்ளையை இன்னொருவனிடம் பிடித்துக் கொடுக்கும் நாளில் எத்தனை சீதனம் கொடுத்தாலும் இன்னொன்றையும் பிடித்துக்கொள் என்று கொடுத்தனுப்புவாள் தாய். அது பலவாய் பல்கிப் பெருகிக் கொடுக்கும் ஒரு பசு. இல்லையென்றால் பள்ளை ஆடு. எடுத்துக்கோ எடுத்துக்கோன்னு ஈத்து கொடுத்துக் கொண்டே இருக்கும். கல்யாணமாகி வந்த பின், என்ன நெருக்கடி வந்தாலும், பசு மாட்டையோ, பள்ளை ஆட்டையோ விற்காமல் காப்பாற்றி வருவார்கள் பெண்டுகள். அம்மா கொடுத்த சீதனம் என்பார்கள். பல்கிப் பெருகி குடும்பம் பேணும் ஆடு, மாடுகளின் குணம் இவர்களிடமும் ஊத்து அடைபடாமல் பெருகுகிக் கொண்டிருப்பதால் அப்படி நினைத்தார்கள். பெண் ஜென்மங்கள் காலூன்றி நிற்க ஆட்டையும் மாட்டையும் நம்பினார்கள், புருசன் என்ற காலும் பொய்க்காலாகிற வேளை, ஆதரவாய் நிற்கும் நிஜமான கைகள் தேவைப்பட்டன.\nகரடியை நிற்க வைத்ததுபோல் பெரிய மண்மொடா. தயிர்கடைய தோளுயர மத்து. அவ்வளவு பெரிய மொடாவின் பக்கலில் நின்று மட்டுமே தயிர்கடைய முடியும். மோர் சிலும்பும் இசை சொல்லி வைத்தது மாதிரி தெருவைக் கூட்டும். காலைப் பூபாளம் அது. கை உளைந்து போகாமலிருக்க, ஒருத்தி மாற்றி ஒருத்தி இரண்டு பெண்கள் கடைந்தார்கள்.\nமொடாவைத் தூக்கி முற்றத்தில் வைக்க இரண்டு ஆம்பிளையாள் தேவை. வீட்டுப் பாட்டுக்கு கொஞ்சம் எடுத்துவைத்துக்கொண்டு மொடாவை முற்றத்துக்குக் கடத்தினார்கள். திண்ணை அல்லது முற்றத்துக்கு நகர்ந்த மொடாவில் நீளமான இரும்பு அல்லது மர அகப்பை; அவர்கள் உள்ளே போய்விடுவார்கள். திண்ணையில், முற்றத்தில் வைக்கப்பட்ட மோர்ப் பானையிலிருந்து புறப்படும் வாஞ்சனை ஊரெங்கும் உலா வந்து கொண்டிருக்கும்.\nவெளியூரிலிருந்து பள்ளிக்கூடத்துக்கு வரும் வாத்தியார் வேர்வைத் தண்ணியில் சட்டை நனைந்து ஒட்டியிருக்க வந்ததும் வராததும் “அந்தக் கழுதையைத் தூக்கி இங்க போடு” என்பார்; பயல்கள் எதற்காக கழுதையைத் தூக்கிப் போடுவதற்காக. நாற்காலியை தூக்கிக் கொண்டு போய்ப் போடுவோம். சட்டையை அதன்மேல் கழற்றிப் போட்டு உட்காருவார்; வாத்தியாருக்குச் சேவை செய்வதில் எங்களுக்குள் போட்டா போட்டி: வெயிலுக்கு இணக்கமாய் மோர் கொண்டு வர ஓடுவோம். வாயில் விட்ட மண்பானை மோர் கடகட வேன்ற சத்தத்துடன் அவர்தொண்டைக் குழியில் இறங்குவதை வேடிக்கை பார்ப்போம். வெண்ணைப் பிசு பிசுப்பு வாத்தியார் வாயிலும் தொண்டையிலும் ஒட்டிக் கிடக்கும்.\nஇரவு நேரத்தில் நின்று எரியும் விளக்கெண்ணை விளக்கு மட்டுமே உண்டு. காடா விளக்குப் போல் புகைதட்டாது. புகை இல்லாத திரியிலிருந்து மேலெழும்பி வரும் விளக்கெண்ணை சுவாசம் குழுந்தைகள் ஆரோக்கியத்துக்கு நல்லது. நெஞ்சுச் சளி, தடுமம் போன்ற ஈரவசமான நோய்களை முறிக்கும்.\nவிளக்கை எடுத்துக் கொண்டு பெரிய மனுசி ஒவ்வொரு வீட்டுத் திண்ணையாய்ப் போனாள். “எந்த ஊருப்பா நீ, யாருப்பா” எனறு கேட்டுக்கொண்டு எழுப்புவாள். சாப்பிடாமல் ராப்பட்டினியாய் ஒரு உயிரும் தூக்கம் கொள்ளாது என்பது பெரிய மனுசிக்குத் தெரியும்; அசலூர் ஆள் கண்டுவிட்டால், சாப்பிடச் செய்தாள். வெறும் வயிறோடு ஊருக்குள் யாரும் இருக்கக் கூடாது.\nஇரவு தொடும் நேரத்தில் உடுக்கடிப் பாட்டுக்காரர்கள் எங்கள் ஊருக்கு வந்தார்கள். காத்தவராயன், மதுரைவீரன், முத்துப்பட்டன்கள் அவர்கள் கைவசம் இருந்தார்கள். உடுக்கு அடித்து ஒருவன் பாட, கூட வந்தவன் பின்பாட்டில் உடுக்குக்குள்ளிருந்து காத்தவராயனை எடுத்துக் கொடுத்தான். ஊர் நடுவிலுள்ள பொதுமடத்தில் உடுக்கடி நடந்தது - இரண்டு நாள் கதை.\nஅந்நியமாய் அவர்களை நடத்தவில்லை. அதிதிகளாய் நடத்தியது ஊர்; அவர்களுக்கு ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு வீட்டு வாசல் ஏறி சோறுவாங்கி கொண்டுவந்து கொடுப்போம். அதற்கென்று நியமிக்கப்பட்டவர்கள் போல் சிறுபயல்கள் உற்சாகமாய் செய்தோம்.\nஉடுக்கை சிணுங்கியது: அந்தி அடியெடுத்து வைத்து இரவு மெல்ல மெல்ல வந்ததுபோல் கிணுங்கிற்று. சிணுக்கட்டமும் கிணுக்கட்டமும் சின்னக்குழந்தை போல் ஒரு சமயம்; சீதளமான குமரி போல் ஒருசமயம். சன்னதம் வந்த சாமியாடியாய் மற்றொரு கோலம். பிறகு அது பறவையாய் மாறி கெச்சட்டம் போட, உடுக்கு பிடித்த உடுக்கடிப்புக்காரனின் விரல்களைப் பார்த்து அஞ்சடிச்சிப் போய் நின்றோம்.\nஉடுக்கடி முடிந்த இரண்டாவது நாள் இரவில் ஒவ்வொரு வீட்டுக்குள்ளிருந்தும் தவசம் தானியம் கொண்டுவந்து கொடுத்தார்கள். அரை மூட்டை தேறியது; விடிந்து எழுந்து பார்த்தபோது உடுக்கடிக்காரர்களில் ஒருத்தனைக் காணோம். முதல் நாளிரவு வசூலான அரை மூட்டை தானியமும் உடுக்கும் அவனோடு போயிருந்தன. இவன் அசந்து தூங்கிக் கொண்டிருந்த வேளை இன்னொருத்தன் சுருட்டிக் கொண்டு போய்விட்டதாக, பிராது கொடுத்தான் இந்த ஆள்.\n ஒருத்தருக்கொடுத்தர் ரெட்டைப் பிறவி மாதிரிக் கெடந்தீகளே. ஒரு ராத்திரியில அந்தப் பிரியம் மாறீருச்சா” என்று இன்னொருவனைத் தேற்றினார்கள். அந்த இடத்திலேயே துட்டுப் பிரித்து சாப்பாடும் போட்டு அனுப்பி வைத்தார்கள்; “இனிமேப் பட்டு சூதானமா பிழைக்கிறதுக்குப் பாரு” என்று ஒரு சொல்லும் சேர்த்துக் கொடுத்து அனுப்பினார்கள்.\nவேண்டாம், நீங்க வரவேண்டாம் என்று தடுத்த போதும் அந்த ஆளை நாங்கள் அடுத்த ஊர் எல்லைவரை விட்டு வந்தோம்.\nஒரு நாள் உடுக்கடிக்காரர்கள் இரண்டு பேரையும் இன்னொரு ஊரில் பார்த்தாக தாக்கல் வந்தது. அது எட்டாக் கையான தாப்பாத்தி என்ற ஊர். ஒத்தப் பேரி (தனியொருத்தி), இவளுக்கு யாரு உண்டும் என்று சொல்லப்பட்ட குருவம்மா அந்த தொலைதூர ஊரில் பார்த்து விட்டு வந்து சொன்னாள். ஒருவன் ஓடிப் போக, மத்தவன் அப்பிராணி போல் நடிக்க, இப்படி மாறிமாறி நாடகம் நடந்தது. “ஊர் மந்தையில மேயுற கோழிகளை, வெங்காயத்தில் முள்குத்தி வீசிப் போட்டு, கொத்திய கோழி தொண்டையில் மாட்டுப்பட்டு விளுக், விளுக் என்று துடிக்க அப்படியே சத்தம் வராமல் ஈரத் துணியைப் போட்டு கவுத்தி கக்கத்தில் இடுக்கிட்டுப் போயிருவான் குளுவைக்காரன், இவனுக “சமத்தன் தயிரைத் தின்னுட்டு, வாயில இழுகிட்டும் போனானாம்”ங்கிற கதை மாதிரியில்லே நம்மள கேணப் பயலாக்கிட்டுப் போயிட்டானுக”\nகிராமத்து ஆத்மாக்களின் நன்னம்பிக்கைமுனை தகர்ந்தது. காலகாலமாய் கட்டிக் காத்து வைத்த தர்மகுணத்தில் கன்னக் கோல் போட்டுப் போயிருந்தார்கள் உடுக்கடிப்புக்காரர்கள். மோர் மொடாவில் முதல் கல்லெறி விழுந்தது.\nதமிழன் முதன்முதலில் எதிர் வேரூன்றிக் கொண்டானோ, அந்த வேளாண்மையின் ஆதிகுண அடையாளம் மோர்மொடா. ஓரிலை கண்டு, ஈரிலை விட்டு விவசாயம் மேலுக்கு போனபோது, அதற்குரிய தார்மீகக் குணங்களும் வளர்ப்பாகி வந்தன. இன்று அந்தக் குணவாகு எவரிடமாவது மிச்சமிருந்தால் ‘பைத்தியக்கார மனுசன்’ என்ற பட்டம் மொத்தமாய் சூட்டப்படுகிறது.\nவேளாண்மைச் சமூகம் எல்லா வட்டத்துக்கும் இந்த உதார குணங்களைப் பாத்தியதை செய்ததா என்றால் ஒப்புக் கொள்ள தயக்கமாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட, வேற்றுமைப்பட்ட சாதிகளுக்கு எல்லை பிரித்து வைத்தார்கள். ஒரு சாதிக்குள் அல்லது உயர்சாதிக்குள் இருந்த பாந்தம் மற்றவருக்கு அந்தக் கொடுப்பினை இல்லை என்றே சொல்லலாம். அதைக் கடந்தும் தார்மீகக் குணங்களை காபந்து செய்து வந்தார்கள் என்பதற்கு சான்றுகள் உள.\nஅறம், நேர்மை, நீதி, என தொகுப்பாய் நின்ற மனிதனுக்குள் - சமுதாயத்துக்குள் வஞ்சனை, சூழ்ச்சி எவ்வாறு வந்தது\nஎன்னுமாப் போல வாணிபம் உண்டான போது உதார குணங்கள் ஒவ்வொன்றாய் பரண் ஏறின. மனித உறவைத் துண்டிக்கும் வணிக காரியத��தை ஒரு கட்டில் வைத்திருக்க நீதிநெறி நூல்கள் பிறந்தன. திருக்குறள் முதல் ஆத்திசூடி என இலக்கியங்கள் அனைத்தும் வணிக ஏமாற்றுதுதலுக்கு எதிராய் உண்டு பண்ணப்பட்டவை. தேவைப்பட்டன, உண்டுபண்ணப்பட்டன. ஒரு சமுதாய அமைப்பை நேராகக் கொண்டு செலுத்த என்னென்ன பண்டுகம் (வைத்தியம்) செய்யக் கூடுமோ, அதையெல்லாம் செய்ய தார்ப் பாய்ச்சி காட்டுவது தான் இலக்கியத்தின் வேலை; பழைய ஆத்திசூடியும் புதிய ஆத்திசூடியும் அவரவர் காலத்தின் மனித குணச் சிதைவுகளை நேர் செய்யக் கொடுத்த ‘நாட்டுமருந்தே’\nநிலப்பிரபுக் குடும்பத்தில் பிறந்த டால்ஸ்டாய் வேளாண் அறக் குணங்களின் உருவாக நின்றவர்: வாணிபத்தின் பிரமாண்ட தோற்றமாய் முதலாளியம் சாமியாடி வந்தபோது, அவர் திணறிப்போனார். முட்டுச் சந்தில் தானும், சமுதாயமும் மேற்செல்ல முடியாமல் நிற்க வைக்கப்பட்டது கண்டு வெம்பிப் போனார். தன் மேல் கவிவது நச்சுமரத்தின் சுவாசக் காற்று என உணர்ந்த போதும் விடுபட கால் எழவில்லை. வேளாண் சமூகம் தன் நெஞ்சில் சேகரம் செய்து வைத்த ஈரத்தையொலாம் முதலாளிய சமுதாயம் உறிஞ்சிய போது மாமுனி டால்ஸ்டாய் திக்குமுக்காடி நின்றார். அவர் தனது ஒரு உருவிலிருந்து இன்னொரு உருவாக ஆகயிருக்க வேண்டிய காலம் அது: அந்த தொலைதூர நோக்குக்கு அவர் பார்வை பத்தாது போயிற்று. அவர் பிறந்த மண்ணில், அந்த ருசியாவில், அவர் வாழ்காலத்தில் ‘போல்ஷ்விக்’ என்ற உரு தோன்றியது.\nடால்ஸ்டாயைத் தனது ஆசிரியராக ஏற்றுக் கற்றுக் கொண்டவர் காந்தி. தர்மகர்த்தா முறைகளை வலியுறுத்திய காந்தி, அந்த முறையை அதன் குணத்தை வெட்டவெளியாக்கியது எது என்ற கேள்விக்கு காலடி வைத்தாரில்லை; முதலாளியத்துக்கு அவருடைய சமரசம் ஏற்புடையதாயிருந்தது. பிர்லா மானிகையில் தங்கியதும் அவருடைய தங்குதலை பிர்லா போன்ற சக்திகள் வர வேற்று அமைந்ததும் அங்கத்திய பிராந்த்தனைகளும் திசை மாறியவையாய் இருந்தன. முதலாளிய வேட்டைக்கு எதிரான, வேளாண் போருளியலுக்கு இசைவான மாற்றுப் பொருளியலை, அதற்கான கட்டமைப்பினை அவர் கண்டடையவில்லை. விதேசிப் பொருளாதாரத்துக்கு மாற்றான சுதேசிப் பொருளாதிகாரத்தை வடிவமைக்கவில்லை. இது போன்றவற்றை கருத்தில் எடுத்துக் கொள்ளாது தனிமனிதகுணங்களை ஒழுங்கமைத்தால் அனைத்தையும் சரி செய்து விட முடியும் என்கிற ஆன்மீகத்தி��் ஒதுக்கம் கொண்டார். அரசு என்ற அடக்குமுறை அமைப்பு பற்றியும் அவருடைய நல்ல தனமான எண்ணம் தொடர்ந்தது.\nவேளாண் சமூகத்தில் உடமை சேருகிறபோது, சிலரிடம் ஈயாக்குணமாக மாறிற்று. இங்கு “ஈயார் தேட்டை தீயார் கொள்வர்” என்னும் நீதிமொழியும் உருவானது. கருமி, கஞ்சன், ஈயாப்பத்தி என்ற சொற்கள் ‘சம்சாரி ஒழுங்கு’க்கு எதிராய் உருவாகின. தன்னிடமுள்ள ஒரு பொருளைக் கொடுக்க மறுக்கும் கருமித் தனத்துக்குப் பதிலாக ஒருவனிடமிருக்கும் எல்லாவற்றையும் பறித்தெடுக்கும கொள்ளையடிப்பின் பெயர் முதலாளியம்: நம் வீட்டுச் சமையலறையில், சாப்பாட்டு மேசையில் வந்து அமர்ந்திருக்கும் பீஸா’ - அது ஏகாதிபத்தியம், உலகமயம் என வளர்ந்து கொண்டு போனதின் வருகை நிலை நிறுத்தப்படட முதலாளிய அடையாளம். முன்னிருந்த எல்லா ஒழுங்குகளையும் மனித மதிப்பீடுகள், விழுமியங்கள், மனித குணங்கள் எல்லாவற்றையும் சிதைத்த எவ்வொழுங்கும் அற்றதான ஒரு ஒழுங்கு அது.\nகிராமப் பகுதியில் நண்பர் வீட்டுத் திருமணம்; விரிந்துபரந்த இடத்தில் மரம், செடி, கொடிகளுள்ள நந்தவனத்தில் அமைந்திருந்தது மண்டபம். முந்திய நாள்வரை மழை நல்ல குளிர்ச்சி. மண்டபத்துக்கு வெளியில் வேப்ப மரத்தடியில் உட்கார்ந்தது சலாவத்தாய் பேசிக் கொண்டிருந்தோம். என் எதிரில் பெருமாள் வாத்தியார். நகரத்திலிருந்த வந்த அழகுமுத்து கேட்டார். அவருக்கு சென்னையில் வியாபாரம் ஒன்றுக்கு நாலு கடைகளாகப் பெருகிவிட்டது. ”என்ன, நம்ம பக்கத்தில நல்ல மழையாமே”\nபெருமாள் வாத்தியாருக்கு கோபம் வந்தது. செல்லக் கோபம்தான் “கேள்வியைப் பாரு கேள்வி கேட்கிற ஆளைப் பாத்தீகளா கேள்வி கேட்கிற ஆளைப் பாத்தீகளா” கேள்வி கேட்ட புண்ணியவான் மற்றவர்களை ஏறிட்டுப் பார்க்க “ கேப்பீரு, கேப்பீரு” என்று பகடி செய்தார் பெருமாள். அந்த இரு வார்த்தைகளில் நீர் செய்றது வியாபாரம், அதுக்கு மழைதண்ணி எதுக்கு” கேள்வி கேட்ட புண்ணியவான் மற்றவர்களை ஏறிட்டுப் பார்க்க “ கேப்பீரு, கேப்பீரு” என்று பகடி செய்தார் பெருமாள். அந்த இரு வார்த்தைகளில் நீர் செய்றது வியாபாரம், அதுக்கு மழைதண்ணி எதுக்கு வேட்டரிவாளுக்கு வெயிலா, மழையா என்பது போல், பெய்தாலும் பெய்யாவிட்டாலும் கல்லாப் பெட்டி நிறையும்; வங்கிக் கணக்கு உயரும் வகை, தொகை இல்லாம தொழில் செய்கிறீர், உமக்கு மழைதண்னி தேள்வை என்ன சொல்லும் வேட்டரிவாளுக்கு வெயிலா, மழையா என்பது போல், பெய்தாலும் பெய்யாவிட்டாலும் கல்லாப் பெட்டி நிறையும்; வங்கிக் கணக்கு உயரும் வகை, தொகை இல்லாம தொழில் செய்கிறீர், உமக்கு மழைதண்னி தேள்வை என்ன சொல்லும் என்று ஆயிரம் கேள்விகள் அதற்குள் குடிகொண்டிருக்க, அழகுமுத்து ஒரு சொல்லில் அடக்கினார். “நீங்க தான அனுப்பினீங்க”\nஒரு சமுதாயக் கண்ணாடியை அப்படியே ஒளியடித்துக் காட்டிவிட்டார் அழகுமுத்து. கிராமியம் என்பது வேளாண் சமூகம் மட்டுமல்ல, அது வேளாண் குணம். கிராமியப் பொருளியலை, கிராமிய குணத்தை ரண களமாக்கி வைத்தது யார் கிராம மக்களை உண்டு இல்லை என்றாக்கி வெம்பறப்பாய் அலையப் பண்ணியது யார் கிராம மக்களை உண்டு இல்லை என்றாக்கி வெம்பறப்பாய் அலையப் பண்ணியது யார் விவசாயத்தைக் கைகழுவி நகரம் அடையச் செய்தது யார் விவசாயத்தைக் கைகழுவி நகரம் அடையச் செய்தது யார் நகரவ்ணிகப் பேய்களின் உருவாக்கத்தில், ஆடு, மாடு நிலபுலன் என்ற படுக்கை வசத்திலான உடமைகளின் இடத்தில் வீடு, மாடி, மனை, அடுக்குமாடி, வங்கி, கார் என உலகவங்கி வரை செங்குத்தாய்ப் போகலாம் என்ற சிந்திப்பை உண்டாக்கியது யார்\nகாலம் என்று சொல்லலாம்; காலத்தை முன்னடத்திச் செல்லவேண்டிய வழிகாட்டிகளே\nஅழகுமுத்துவின் அந்த ஒரு சொல் ஆயிரம் பெறும்.\nநீட் தேர்வு – ஒரு ஊமை கண்ட கனவு\nமாண்புமிகு ஏ.கே.ராஜன் கமிட்டி நீதியரசர் அவர்களுக்கு, வணக்கம். எனது பெயர் பா செயப்பிரகாசம், எழுத்தாளர். என்னுடைய பெரியப்பா சோ.சண்முகம், மறைந்து 40 ஆண்டுகள் ஆகின்றன; அவருடைய ஒரே மகன் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்தி வாய் பேச இயலாத ஊமை. கிருஷ்ணமூர்த்தி, அவருடைய மனைவி சுப்புலட்சுமி இருவரும் விவசாயக் கூலிகள். மானாவாரி விவசாயம் செய்யும் சம்சாரிகளின் (விவசாயிகளின்) புஞ்சைக் காடுகளில் கூலிவேலை செய்து பிழைத்து வருகின்றனர். மானாவாரி புஞ்சைக்காடுகளில் எப்போது மழை பெய்யும், எப்போது இல்லாமல் போகும் என்று சொல்ல இயலாது. ”பேய்ஞ்சும் கெடுக்கும், காய்ஞ்சும் கெடுக்கும்” என்பது இந்த கந்தக பூமிக்குரிய முதுமொழி. எனதும் இவர்களதும் சொந்த ஊர், ராமச்சந்திராபுரம் (அஞ்சல்) விளாத்திகுளம் (வட்டம்), தூத்துக்குடி மாவட்டம் 628 907. ஒன்று விட்ட தம்பியான கிருஷ்ணமூர்த்தியின் மகள் ராஜலட்சுமியின் பள்ளிப்படிப்பு முதலாக இதுவரை பொறுப்பெடுத்து நான் செலவு செய்து படிக்க வைத்து வருகிறேன். ஒரே மகளைப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பது பெற்றோர் கனவு. பத்து கி.மீ தொலைவிலுள்ள விளாத்திகுளம் உயர்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மு\nகரிசல் இலக்கியத்தின் வருகை ஒரு தற்செயல் நிகழ்வு போல, அல்லது திடீரென முழிப்பு வந்தது போல நிகழ்ந்தது. அதற்குண்டான உள்வெக்கை கர்ப்பச்சூடாக இருந்திருக்கும் என்னும் விஞ்ஞான விதி உண்டு. வட்டாரமொழப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டும் என்ற பார்வையிலிருந்த அது வந்தது. இன்று கரிசல் இலக்கியம் தள்ளுபடி செய்ய முடியாத அளவுக்கு மகசூல் பெருத்த காடாகிவிட்டது.அதன்பொருட்டு யாரும் மெனக்கெட்டுக் காரியம் செய்யவில்லை என வியக்கும் அளவு மொதுமொது என்று விளைச்சலாகிவிட்டது. வட்டாரம் என்பது புவியியல் அடிப்படையில் கிராமங்களின் தொகுதியாகும். நாட்டுப்புறம் என்னும் மற்றொரு சொல்லாடலும் உண்டு. நாட்டுப்புற பேச்சுமொழி அல்லது வாய்மொழி வெளிப்பாடு வட்டாரவழக்கு என சுட்டப்படுகிறது. வட்டார வழக்கில் எழுதப்படுவது வட்டார இலக்கியம் என வரையறை கொள்கிறது. முதன்முதலில் கரிசல் வட்டார வழக்காறுகள் கு.அழகிரிசாமியின் எழுத்துக்களில் லேசுபாசாய் முகம்காட்டுகிறது. வட்டார சாதாரண மக்களின் நாவில் ஜீவனுள்ள மொழி ஊற்றெடுக்கிறது என்பதை அவா் சொல்லிக் காட்டினார். அதற்கு முன் நவீன இலக்கியப் படைப்பாளி புதுமைப்பித்தன், தனது நெல்லை வட்டார மொழியில் ‘ச\nவட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை\nமனித வரலாற்றின் எந்தப் புள்ளியில் மொழி பிறந்தது “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பி��ள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது சைகை. சைகை – என்பது ஆதிமொழி. சைகை இருந்த இடத்தில், ஓசையாக ஒலிக்குறிப்பு பிறக்கிறது. தாய், தகப்பன், உற்றார் என தன்னைச் சுற்றி அசைந்தவர்களோடு, தன் தேவைகளை நிறை வேற்றிக்கொள்ளு\nகி.ரா - தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு கடிதம்\nவிடுதல்: பா.செயப்பிரகாசம், எழுத்தாளர், கோடம்பாக்கம், சென்னை - 600 024 பெறுதல்: மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலகம், சென்னை - 600 009 அன்புக்கும் மாண்புக்கும் உரிய முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். கி.ராஜநாராயணன் என்னும் இலக்கிய ஆளுமை தமிழ் இலக்கிய உலகம் இதுவதை கண்டிராத ஓர் அபூர்வம். இந்த நதிமூலம் 1923-இல் உற்பத்தியாகி தீராநதியாய் இறுதிவரை வாசிப்பும் எழுத்துமாய் தமிழ், தமிழ்ச்சமூகம் எனப் பாய்ந்து கொண்டிருந்தது. 2021 செப்டம்பர் 16, கி.ரா என்ற தீராநதியின் 99–ஆவது பிறந்த நாள் கி.ரா.வின் மறைவுக்குப்பின், அவரது உடலை அரச மரியாதையுடன் அடக்கம் செய்து தமிழ் ஊழியம் செய்தீர்கள். இடைசெவலில் அவரது இல்லத்தை அரசு அருங்காட்சியமாக சீரமைத்துச் செப்பனிடவும் நூலகம் அமைக்கவும், கோவில்பட்டியில் அவருக்குச் சிலை நிறுவிடவும் அற���வித்துள்ளீர்கள். அறிவிப்பு மட்டுமல்ல, வார்த்தைகளை வாழச் செய்தல் முக்கியமானது. தாங்கள் இவ்வகைப் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றித் தருவீர்கள் என்பதில் எம் போல எழுத்தாளர்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை. மக்கள் தமிழின் முன்னோடி கி.ரா.வின் 99-வது பிறந்த நாளை அரசு விழாவாக\nபங்குப்பெற்ற நிகழ்வுகள் 1999 - இந்தியா\nகாய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து அணிவகுப்பில் தொடங்கி, தமிழ்ச் சிறுகதைகளின் பரப்பில், பா.செயப்பிரகாசம், மற்றொரு தவிர்க்க முடியாத பெயர். சமூக அக்கறையோடு படைப்பவர். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்தே வெளிப்படுவதில் கவனம் கொண்டவர். எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்கால கட்டத்தில் - சமூகத்தின் மனச்சாட்சியாக இயங்கும் ஒரு கலைஞன் உண்மையான முகம் கொண்டவனாய் இருக்கிறான். சமகாலப் படைப்புக் கலைஞன், சமூக விஞ்ஞானியாக தனக்குள்ளும், தன்னைச் சுற்றியும் நிகழ்கிறவைகளைக் காண வேண்டும் என்ற கருத்தில் ஆழமும், அகலிப்பும் உடையவர். கவித்துமான மொழியில் இவரது தொடக்ககாலக் கதைகள் அமைந்தபோதும், பின்னர் மக்களின் மொழியில், மொழியும் கருத்தும் பின்னிப் பிணைந்து இவர் கதைகளில் வெளிப்பட்டன.\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/04/20/mosques-offer-free-oxygen-cylinders-in-mumbai", "date_download": "2021-07-28T05:22:31Z", "digest": "sha1:DLRSFZIDX2N4NTZBWNEE3SCO2IFPVCRN", "length": 7378, "nlines": 61, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Mosques offer free oxygen cylinders in Mumbai", "raw_content": "\n“சாதியாவது.. மதமாவது..” - கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கி உதவும் மசூதிகள்\nமசூதிகளின் வாயிலாக கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கி உதவி வருகிறார் சித்திக்.\nஇந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருவதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதால் நோயாளிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.\nகொரோனா பாதிப்பு ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுவதாக பல மாநிலங்கள் தெரிவித்துள்ளன.\nஇந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை பெருநகரப் பகுதி, கல்யாண் மற்றும் பிவாண்டி உள்ளிட்ட பல மசூதிகள���ல் இலவசமாக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.\nரெட் கிரசண்ட் சொசைட்டி ஆப் இந்தியா என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவர் சித்திக், மசூதிகளின் வாயிலாக கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கி உதவி வருகிறார்.\nஇதுகுறித்துக் கூறியுள்ள சித்திக், “கொரோனா நோயாளிகள் அனைவருக்கும் மருத்துவமனைகளில் படுக்கைகளை கிடைப்பதில்லை, பலர் வீடுகளிலேயே சிகிச்சை பெறுகிறார்கள் என்பதால், ஆக்சிஜன் தேவைப்படுபவர்களுக்கு வழங்க முடிவு செய்தோம். மக்களில் சாதி, மத வேறுபாடு பார்க்காமல் இலவசமாக வழங்கப்படுகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.\nகுஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டம் ஜகாங்கீர்புரா பகுதியில் உள்ள ஒரு மசூதி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தப் மசூதியில் 50 படுக்கைகளுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇதேபோல கடந்த ஆண்டு மும்பையின் பிவாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மசூதிகளின் ஏற்பாட்டில் கொரோனா தொற்றாளர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் மூலம் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nவட மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை : கொரோனா நோயாளிகள் 7 பேர் உயிரிழப்பு\nகட்டுக்கதைகளைக் கூறிவரும் ‘லக்கி பிரைஸ் பழனிசாமி’ : முரசொலி தலையங்கம் விளாசல்\nஇளைஞரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க நிர்வாகி... புதுச்சேரியில் கொடூரச் சம்பவம்\n” : தமிழால் அதிர்ந்த நாடாளுமன்றம்\n“மாநில உரிமைகளைப் பறித்து மக்களுக்கு ஊறு விளைவிப்பதா” - ஒன்றிய மோடி அரசுக்கு வலுக்கும் கண்டனம்\n“மாநில உரிமைகளைப் பறித்து மக்களுக்கு ஊறு விளைவிப்பதா” - ஒன்றிய மோடி அரசுக்கு வலுக்கும் கண்டனம்\nகட்டுக்கதைகளைக் கூறிவரும் ‘லக்கி பிரைஸ் பழனிசாமி’ : முரசொலி தலையங்கம் விளாசல்\n” : தமிழால் அதிர்ந்த நாடாளுமன்றம்\nமனைவி இறந்துவிட்டதாக நினைத்து தற்கொலை செய்துகொண்ட கணவர்... வேடசந்தூரில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/06/News-About-Point0-in-China-News-Channel.html", "date_download": "2021-07-28T03:13:45Z", "digest": "sha1:TNEZ4H426JQDXG7NU4GYIWEUMBQTJRJ3", "length": 4427, "nlines": 56, "source_domain": "www.viralulagam.in", "title": "சீன டிவி சேனல்களை கலக்கும் ரஜினியின் 2.0...! வைரலாகும் ரசிகர்கள் கொண்டாடும் வீடியோ", "raw_content": "\nHomeதிரைப்படங்கள்சீன ட���வி சேனல்களை கலக்கும் ரஜினியின் 2.0... வைரலாகும் ரசிகர்கள் கொண்டாடும் வீடியோ\nசீன டிவி சேனல்களை கலக்கும் ரஜினியின் 2.0... வைரலாகும் ரசிகர்கள் கொண்டாடும் வீடியோ\nஇந்திய திரையுலகில் அதிக பட்ஜெட்டில் உருவாகி, உலக அளவில் பல்வேறு நாட்டு மக்களாலும் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படம் 2.0. உலக அளவில் 800 கோடிக்கும் மேல் வசூல் செய்த இந்த திரைப்படம், விரைவில் சீன மற்றும் ரஷ்ய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.\nசீனாவில் மட்டும் சுமார் 56,000 திரையரங்குகள் எனும் பிரமாண்ட எண்ணிக்கையில் இத்திரைப்படம் வருகிற ஜூலை 12ம் தேதி வெளியாக இருக்கிறது. இதன் காரணமாக சீன மொழி டிவி சேனல்களில் இத்திரைப்படம் விவாத பொருளாகி இருக்கிறது.\nஅங்கு புகழ் பெற்ற முன்னணி செய்தி சேனலான 'CCTV 6' ல் இத்திரைப்படம் குறித்த சிறப்பு தொகுப்பு வெளியாகி இருந்த நிலையில், அதனை பதிவு செய்த ரசிகர்கள் அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nமேலாடை இன்றி அரைநிர்வாண போஸ்... இந்திய கிரிக்கெட் அணிக்காக நடிகை செய்த காரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilaignan.com/1428", "date_download": "2021-07-28T05:26:37Z", "digest": "sha1:DUSB6AJUQVPDMO4GAPILN3ERSKQN4GAB", "length": 15293, "nlines": 66, "source_domain": "www.ilaignan.com", "title": "Tamil News Website, Tamil News Paper, Tamil Nadu Newspaper Online, Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Ilaignan.com", "raw_content": "\nHome » கொறிக்க... » கட்டுரைகள் » பாயும் நதிகள் மீது தொடரும் சர்ச்சைகள்\nபாயும் நதிகள் மீது தொடரும் சர்ச்சைகள்\nஒவ்­வொரு உயிரும் உலகில் உயி­ருடன் வாழ ஒட்­சிசன் என்ற வாயுவை நம்­பி­யி­ருக்க வேண்டி இருக்­கின்­றது. ஆனாலும் சுவா­சித்து உயிர் வாழ வழி­செய்யும் அந்த மூச்சுக் காற்று உண்­மை யில் யாருக்கு சொந்தம் அது போலவே நீரூம் அமைந்­தி­ருந்தால் என்ன என எண்ணத் தோன்­று­கின்­றது.\nஏனெனில் நிலங்­களைத் துண்­டா­டிய மனி­தர்­களால் நதி­க­ளையும் அதில் பாயும் நீரையும் பிரிக்க முடி­யாமல் அவற்றின் மீதான சர்ச்­சை­க­ளினால் பல்­வேறு நாடு கள் பிரிந்து சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­து­வதே மேற்­படி எண்ணம் உதிக்க கார­மா­கின்­றது.\nபூமி­யில் குறித்த சில காலப்­ப­கு­தி­களில் கண்­டங்கள், நாடுகள் என மனி­தர் ­களின் அர­சியல் ஆசைக���், நிலத்தின் மீதான மோகம் மற்றும் வேறு பல தேவை­க­ளாலும் புவி­யி­ல­மைந்த நிலங்கள் துண்­டா­டப்­பட்­டன.\nஇருப்­பினும், நிலத்தை சொந்­த­மாக்கி எல்­லைக்­கோ­டிட்டு பிரிக்க முடிந்­தாலும், எல்லைக் கோடு­களைத் தாண்டி பாயும் ஆறு­களை சாதா­ர­ண­மாக மனி­தனின் ஆசைக்கு சாத­க­மாக பிரித்­திட முடி­ய­வில்லை. இதனால் நாடுகள் பல ஒன்­றி ­ணைந்து காணப்­பட்­ட­போது எமது நாட்டின் நதி­யாக இருந்­தது. அதுவே நாடுகள் பிரிந்­ததும் எனது நாட்டு நதி­யென உரிமை கோர வேண்டி ஏற்­பட்­டது. இதுவே நதிகள் மீதான சர்ச்­சைக்கு வித்­திட்­டது.\nதற்­போது உல­களில் முக்­கிய பிரச்­சி­னை­களில் ஒன்­றாக தோற்றம் பெற்­றுள்­ளது நீர். எனவே ஜீவ­ந­தி­களை யாரும் யாருக்கும் விட்­டுக்­கொ­டுக்கத் தயா­ரில்லை. விளைவு நாடு­க­ளி­டையே சச்­ச­ர­வு­க­ளையும் சண்­டை­க­ளையும் ஏற்­ப­டுத்­து­கி­றது.\nஇனி ஓர் உலகப் போர் ஏற்­ப­டு­மே­யானால் அது நீருக்­கான ஒரு போரா­கவே இருக்­குமே அன்றி வேறு எதற்­கா­கவும் அல்ல என கடந்த 20 ஆண்­டு­க­ளாக சுற்­றுச்­சூழல் அறி­வி­ய­லா­ளர்­களும் சமூக அறி­ஞர்­களும் கூறி­வ­ரு­கின்­றார்கள். உண்­மையில் இதற்­கான அறி­கு­றிகள் பெரிய அளவில் இன்று காணப்­ப­டு­கி­றது.\nமுன்­னொரு காலத்தில் கோடை காலங்­களில் வீட்­டு­க­ளுக்கு வெளியே குடங்­களில் நீர் நிரப்பி வைப்­பார்­களாம் தாகத்தில் வரும் வழிப்­போக்­கர்­க­ளுக்­காக. இன்றும் வீடு­க­ளுக்கு வெளியே குடங்கள் உள்­ளன. ஆனால் இவை எதிர்­பார்த்­துக்­கொண்­டி­ருப்­பது வழிப்­போக்­கர்­களை அல்ல நீரின் வரு­கையை.\nஇது வீடு­க­ளுக்கு மட்­டு­மல்ல நாடு­க­ளுக்கும் பொருத்­த­மாக இருக்கும். 2006ஆம் ஆண்டு ஐ.நா அறிக்­கையில் ‘அனை­வ­ருக்கும் போது­மான நீர் உள்­ளது’ எனத்­தெ­ரி­வித்­தி­ருந்­தது. ஆனாலும் தவ­றான நிர்­வாகம், அர­சியல் பின்­ன­ணியே தனி நப­ருக்­கான நீரின் அளவை மட்­டு­ப­டுத்­து­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\nஇத­னா­லேயே பல்­வேறு நாடு­க­ளுக்கு குறுக்­காக பாயும் நதி­க­ளினால் உரு­வான சர்ச்­சைகள் பூதா­க­ர­மாக மாறி வரு­கின்­றது.\nஇந்­தியா என பெயர் வரக் கார­ண­மாக அமைந்த சிந்து நதியே இன்று பாகிஸ்­தானில் தானே பாய்ந்து கொண்­டி­ருக்­கி­றது. இந்ந நதி காஷ்மீர் ஊடா­கவும் செல்­கின்­றது. காஷ்­மீரில் ஓடும் முக்­கிய 6 நதி­களில் 3 நதிகள் இந்­தி­யாவின் கட்­டுப்­பாட்டில் உள்­ளன. மீதி 3 நதி­க­ளுக்­காக இரு நாடு­களும் முட்­டிக்­கொண்­டுதான் இருக்­கின்­றன.\nமேலும் தைக்ரீஸ், யூப்­ரடீஸ் நதி­களால் துருக்­கிக்கும் சிரி­யா­வுக்­கு­மி­டையே என பல நாடு­க­ளி­டையே நதி­க­ளுக்­காக பிரச்­சி­னைகள் நில­வு­கின்­றன. இதில் பிர­தா­ன­மாக குறிப்­பி­டக்­கூ­டிய மிக முக்­கி­ய­மான நதி­யாக விளங்­கு­வது உலகின் அதி நீள­மான நைல் நதியும் ஒன்­றாகும்.\nஆபி­ரிக்­காவின் பல நாட்டு வயல்­க­ளுக்குச் செழிப்பும், மனி­த­ருக்கு உயிரும் ஊட்­டு­வ­துடன், எகிப்தின் நாக­ரிக வளர்ச்­சிக்குப் பல்­லா­யிரம் ஆண்­டுகள் உறு­து­ணையும் புரிந்த உலகின் அதி நீள­மான நைல் நதிக்­கா­கவும் குறித்த நாடு­க­ளி­டையே பல வரு­டங்­க­ளாக பிணக்­குகள் காணப்­பட்டு வரு­கின்­றது.\n66670 கி.மீ நீள­மான இந்த ஜீவ­ந­தியில் 11 நாடுகள் தங்­கி­யுள்­ளன. ஆனாலும் சூடான், புருண்டி, ருவாண்டா, கொங்கோ, தன்­சா­னியா, கென்யா, உகண்டா, எத்­தி­யோப்­பியா, எகிப்து ஆகிய 9 நாடு­களே பெரு­ம­ளவில் ஆதிக்கம் செலுத்­து­கின்­றன. இதில் குறிப்­பாக நைல் நதியின் பிர­தான நீர் மூலத்­தினை எகிப்து மற்றும் சூடான் ஆகிய இரு நாடுகள் பெறு­கின்­றன.\nஆனால் நதியின் இரு பிரி­வு­க­ளான வெள்ளை நைல் மற்றும் நீல நைல் ஆகிய இரண்டு பகு­திகள் முறையே கிழக்கு ஆபி­ரிக்கா (றுவண்டா அல்­லது புருண்டி) மற்றும் எத்­தி­யோப்­பியா ஆகிய இடங்­களில் உற்­பத்­தி­யா­கின்­றது.\nஇதனால் மின்­சாரம், வயல் நிலங்­க­ளுக்­கான நீர் என முதன்­மை­யான நீர் தேவை­களை அதி­க­ளவில் எகிப்தும் சூடானும் பயன்­ப­டுத்தி வரு­கின்­றன.\nஇந்­நி­லையில் நீல நதியின் குறுக்­காக அணை ஒன்­றினை மின் உற்­பத்­திக்­காக அமைப்­ப­தற்கு எத்­தி­யோப்­பியா நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளது. இதன் ஒரு அங்­க­மாக கடந்த வாரம் அணை கட்­டப்­ப­ட­வுள்ள குறி­த்த நதி ஓடும் திசையை மாற்றும் வேலை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.\nஇத்­திட்­டத்­திற்கு இத்­தாலி மற்றும் சீனா ஆகிய நாடுகள் உதவி செய்­வ­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. இதனால் உலக நாடு­களே இந்த அணையை கட்ட உத­வு­வ­தனால் இத்­திட்­டத்­திற்கு தனது எதிர்ப்­பினை தெரி­விக்கும் முக­மாக முக்­கிய கடல் மார்க்­க­மான பாதை­களில் ஒன்­றான சுயஸ் கால்­வாயை மூடி போக்­கு­வ­ரத்துத் தடையை ஏற்­ப­டுத்த எகிப்து தீர்மானித்துள்ளது.\nஇவ்வாறு சுயஸ் கால்வாயை மூடும் பட்சத்தில் கடல் மார்க்கமான போக்கு வரத்துகள் சர்வதேச ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சர்வதேச நாடுகளிடையே பிணக் குகள் உருவாக வாய்ப்பாகலாம் என பர வலான கருத்துகள் வெளியாகின்றன. இது போலவே ஏனைய நதிகளுக்கான போராட்டங்களும் நாடுகளுக்கிடையில் பாரியளவில் வெடிக்கலாம்.\nஆனாலும் நதிகள் பாய்கின்ற அதே வேகத்தில் சர்ச்சைகளும் பாய்ந்து கொண் டேதான் இருக்கிறது.\n– அமானுல்லா எம். றிஷாத்\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\nநான் என்ன சின்னக் குழந்தையா\nஎனக்கு ஒரே டவுட் டவுட் டா வருதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95-2/", "date_download": "2021-07-28T05:10:27Z", "digest": "sha1:DPRVMXTSVFARMOUI3GG4KJJJMMS44BCR", "length": 9561, "nlines": 83, "source_domain": "chennaionline.com", "title": "டிஎன்பிஎல் கிரிக்கெட் – காரைக்குடிக்கு எதிரான போட்டியில் கோவை வெற்றி – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nவிபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவால் இரண்டு மாதங்களுக்குப் பிறகே நடக்க முடியுமாம்\nதனுஷ் பிறந்தநாளன்று டி43 படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸாகிறது\n5 முன்னணி பாடகர்கள் பாடிய ‘ஆர்.ஆர்.ஆர்’ பட பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது\nடிஎன்பிஎல் கிரிக்கெட் – காரைக்குடிக்கு எதிரான போட்டியில் கோவை வெற்றி\nடி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் காரைக்குடி காளை மற்றும் கோவை கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான 22-வது லீக் ஆட்டம் நடைபெற்றது.\nஇதில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து கோவை கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஷாருக்கான் மற்றும் அபினவ் முகுந்த் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து அணிக்கு வலுவான தொடக்கத்தை அமைத்தனர். இதில் அபினவ் முகுந்த் 32 ரன்களில் ரன் அவுட் ஆனார்.அடுத்த வந்த முகமது அட்னன் கான் 2 ரன்னிலும், அகில் ஸ்ரீநாத் 12 ரன்னிலும், ஆட்டமிழக்க, மறுமுனையில் பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்த ஷாருக்கான் 59 ரன்களில் கேட்ச் ஆனார்.அதற்கு பின் அந்தோணி தாஸ் 9 ரன்னிலும், பிரதோஷ் ரஞ்சன் பால் 18 ரன்னிலும், க��.விக்னேஷ் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.\nஇறுதியில் கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது. கடைசியில் மலோலன் ரங்கராஜன் 11 ரன்னுடம், அஜித் ராம் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.காரைக்குடி காளை அணியின் சார்பில் ராஜ்குமார் 2 விக்கெட்டுகளும், சுனில் சாம், ஷாஜகான், சுவாமி நாதன், அஸ்வின் குமார், ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஇதனையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி காளை அணியின் தொடக்க வீரர்களாக சூர்யபிரகாஷ் மற்றும் அனிருதா ஆகியோர் களமிறங்கினர். இதில் சூர்யபிரகாஷ் 2 ரன்னிலும், அனிருதா 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.அதற்கு பின் களமிறங்கிய ஸ்ரீனிவாசன் 7 ரன்னிலும், யோ மகேஷ் ரன் எதுவும் எடுக்காமலும், மான் பாப்னா 21 ரன்னிலும், கணேஷ் 20 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஷாஜகான் மற்றும் ராஜ்குமார் அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினர். இதில் ராஜ்குமார் 13 ரன்னில் கேட்ச் ஆனார்.\nஇறுதியில் காரைக்குடி காளை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசியில் ஷாஜகான் 41 ரன்களுடனும், அஸ்வின் குமார் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.\nகோவை கிங்ஸ் அணியின் சார்பில் அந்தோணி தாஸ் மற்றும் மலோலன் ரங்கராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், நடராஜன், அஜித் ராம், மணிகண்டன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஇதன்மூலம் காரைக்குடி காளை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.\n← வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரை இந்தியா கைப்பற்றியது\nகோபா அமெரிக்கா கால்பந்து தொடர் இன்று தொடங்குகிறது\nஇந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் தேர்வு – டயானா எடுல்ஜி கண்டனம்\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 – 222 ரன்கள் சேசிங் செய்து இங்கிலாந்து வெற்றி\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nJuly 27, 2021 Comments Off on இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nஒலிம்பிக் டைவிங் போட்டி – பெண்கள் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவில் சீனா தங்கம் வென்றது ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்���ி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nJuly 27, 2021 Comments Off on டின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/c/galle-31/cars/used/perodua/axia", "date_download": "2021-07-28T04:29:59Z", "digest": "sha1:FXWV6ELRRG6IIFKUW3EITADANBFFXEJ6", "length": 5483, "nlines": 111, "source_domain": "ikman.lk", "title": "Perodua இல் Axia இல் உள்ள உபயோகித்த கார்கள் | காலி | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nபிராண்ட் வாரியாக பிரபலமாயுள்ள கார்கள்\nகாலி இல் Toyota கார்கள் விற்பனைக்கு\nகாலி இல் Suzuki கார்கள் விற்பனைக்கு\nகாலி இல் Honda கார்கள் விற்பனைக்கு\nகாலி இல் Nissan கார்கள் விற்பனைக்கு\nகாலி இல் Mitsubishi கார்கள் விற்பனைக்கு\nகொழும்பு இல் கார்கள் விற்பனைக்கு\nகம்பஹா இல் கார்கள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் கார்கள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் கார்கள் விற்பனைக்கு\nகண்டி இல் கார்கள் விற்பனைக்கு\nபிராண்ட் வாரியாக Used கார்கள்\nகாலி இல் Used Suzuki கார்கள் விற்பனைக்கு\nகாலி இல் Used Toyota கார்கள் விற்பனைக்கு\nகாலி இல் Used Nissan கார்கள் விற்பனைக்கு\nகாலி இல் Used Mitsubishi கார்கள் விற்பனைக்கு\nகாலி இல் Used Honda கார்கள் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Perodua Axia கார்கள்\nகொழும்பு இல் Used Perodua Axia விற்பனைக்கு\nகம்பஹா இல் Used Perodua Axia விற்பனைக்கு\nகுருணாகலை இல் Used Perodua Axia விற்பனைக்கு\nகளுத்துறை இல் Used Perodua Axia விற்பனைக்கு\nகண்டி இல் Used Perodua Axia விற்பனைக்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2019/10/31/%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-07-28T03:44:23Z", "digest": "sha1:7NWBATM34HPFC5FU4XXU5NCX2PIWHRZ2", "length": 15411, "nlines": 103, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம-இத்யாதி தனியன் விவரணம் — | Thiruvonum's Weblog", "raw_content": "\n« ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் -ஸ்லோகங்கள்—117–132–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –\nஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -ஸ்லோகங்கள்—1-10–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை – »\nயோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம-இத்யாதி தனியன் விவரணம் —\nஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம யு���்தி மதீ மஹே\nயத் யுக்தஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்\nஅர்வாஞ்சோ யத் பத ஸரஸி த்வந்தம் ஆஸ்ரித்வ பூர்வே\nமூர்த்ரா யஸ்ய அந்வயம் உபகதா தேசிகா முக்திமாபு\nசோயம் ராமானுஜ முனிர் அபி ஸ்வீய முக்திம் காரஸ்தம்\nயத் சம்பந்தாத் அனுமத கதம் வர்ணயதே கூர நாத\nஸ்ரீ திருமாலிருஞ்சோலை எழுந்து அருளும் பொழுது வழியிடையிலே –\nபகவத் குண அனுபவத்தாலும் அனுபவ ஜெனித ப்ரீதிகார வாசிக்க கைங்கர்யத்தாலும்\nதம்முடைய நெஞ்சாறல்களை மறக்கக் கருதி எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை விசதமாக அனுசந்தித்து\nமுதலில் ஸ்ரீ வைகுண்ட ஸ்தவமும் அடுத்து ஸ்ரீ அதிமானுஷ ஸ்தவமும் ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவமும் அருளிச் செய்தார்\nபின்பு ஸ்ரீ எம்பெருமானார் நியமனத்தால் ஸ்ரீ வரதராஜ ஸ்தவமும் நிகமத்தில் ஸ்ரீ ஸ்தவமும் அருளிச் செய்தார்\nபஞ்ச ரத்னம் போன்ற இவையே பஞ்ச ஸ்தவமாகும்\nஎனவே இதில் ஆச்சார்ய வந்தனத்துடன் உபக்ரமிக்கிறார்\nஇந்த ஸ்தவங்களில் சொல் நோக்கும் பொருள் நோக்கும் தொடை நோக்கும் மற்று எந்நோக்கும் சிறப்பாக அமைந்துள்ளன\nஉபய வேதாந்த ரஹஸ்ய அர்த்தங்கள் பொதிந்து இருக்கும்\nவான் இள அரசன் வைகுண்டக் குட்டன் ஒண் டொடியாள் திரு மகளும் தாணுமாய் நலம் அந்தமில்லதோர் நாட்டில்\nநித்ய முக்தர் சேவிக்க ஓலக்கம் இருக்கும் இருப்பை இதில் அனுபவிக்கிறார்\nதிருநாட்டின் பெருமைகளை பரக்க பேசி-தமது பெரு விடாயை அருளிச் செய்கிறார்\nயோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே\nஅஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –1-\nயாவர் ஒரு எம்பெருமானார் -எப்போதும் ஸ்ரீ எம்பெருமானுடைய திருவடித் தாமரை இணையாகிற ஸூவர்ணத்தில்\nஅந்த பாதாரவிந்தங்கள் தவிர மற்ற விஷயங்களை த்ருணமாக எண்ணி தம் திரு உள்ளத்தால் திரஸ்கரித்தாரோ –\nஇப்படிப்பட்டவரும் கிருபைக்கு முக்கியமான கடலாக உள்ளவரும் -கல்யாண குண சாலியும்-\nஅஸ்மத் ஆச்சார்யருமான எம்பெருமானார் திருவடிகளை சரணம் புகுகிறேன் -என்கிறார்\nமேல் -ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவத்தில் ஸ்ரீ ராமா வரஜ முனீந்திர லப்த போதாஸ் -என்று\nதம் சத்தை பெறுவித்தமை அருளிச் செய்கிறார்\nஅச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே\nவேதா த்வேதா பிரமம் சக்ரே காந்தாஸூ கநகேஷூ ச –ஸ்வர்ணத��தில் பிரமம் சர்வர்க்கும் அவர்ஜனீயம் என்பதால்\nகோயில் திருமலை பெருமாள் கோயில் -முதலான திருப்பதிகளில் நித்ய வாசம் செய்வதே ஆஸ்ரிதர்களை\nநழுவ ஒண்ணாமைக்காக என்பதால் அச்யுத-பதாம்புஜம் –\nத்ருணீ க்ருத விரிஞ்சாதி நிரங்குச விபூதயா ராமானுஜ பதாம்போஜ ஸமாச்ரயண சாலிநா -என்று\nஇவர் தம் பொன்னடியை பேணுமவர்கள் போலே இவரும் அச்யுத-பதாம்புஜத்தில் இருப்பாரே –\nதிருக்கச்சி நம்பியும் -நமஸ்தே ஹஸ்தி சைலே ப்ரணதார்த்திஹர அச்யுத -என்றார்\nபச்சை மா மலை போல் மேனி –அச்யுதா அமரர் என்றே -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்\nதென் அத்தியூரர் கழல் இணைக் கீழ் பூண்ட அன்பாளன் -பொன் அரங்கம் என்னில் மயிலே பெருகும் ராமானுஜன் அன்றோ\nஅஸ்மத் குரோர் -அஞ்ஞானத்தை போக்குபவரே குரு –\nகடல் அளவாய திசை எட்டின் உள்ளும் கலி இருளே மிடை தரு காலத்து ராமானுஜன் மிக்க நான்மறையின்\nசுடர் ஒளியால் அவ்விருளைத் துரந்திலனேல் உயிரை உடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை உற்று உணர்ந்தே\nதஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி ச பதம் பாதி நாந் யத்ர-\nபுண்யம் போஜ விகாஸாய பாப த்வாந்த ஷயாய ச ஸ்ரீமாந் ஆவிர்பூத் ராமானுஜ திவாகர–\nஸ்ரீ வைஷ்ணவர்கள் அனைவரையும் கூட்டிக் கொண்டு அஸ்மத் சப்த பிரயோகம் –அஸ்மாகம் குரோ என்றபடி\nஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் –\nமுக்கிய வ்ருத்தம் அவனுக்கே பொருந்தும் -இங்கு பொருந்துமாறு எங்கனே என்னில்\nபீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து -என்றும்\nசாஷாந் நாராயணோ தேவ க்ருத்வா மார்த்ய மயீம் தநும் மக்நாந் உத்தரதே லோகான் காருண்யாத் சாஸ்த்ர பாணிநா –என்றும்\nசாஷாத் சர்வேஸ்வர அவதாரமே அன்றோ ஸ்வாமியும்\nமண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே கண்ணுற நிற்கிலும் காணகிலா யுலகோர்கள் எல்லாம்\nஅண்ணல் ராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக்கொண்டு நாரணற்கு ஆயினரே–\nஅவனுக்கும் பகவத் சப்தத்தை த்ருடமாக்கி அருளிய வீறு உண்டே ஸ்வாமிக்கு\nயச் சப்த பிரயோகம் இல்லாமல் -அஸ்ய-என்று இதம் சப்தத்தால் பிரதி நிர்த்தேசம் பண்ணுவது\nஇதம் -ப்ரத்யக்ஷ கதம் -தத் இதி பரோக்ஷ விஜா நீயாத் –என்கிறபடி ப்ரத்யக்ஷ விஷயம் -ஸ்வாரஸ்ய அதிசயம் உண்டே\nகாஷாய சோபி கமனீய சிகா நிவேசம் தண்ட த்ர்ய உஜ்ஜ்வல்யகரம் விமல உபவீதம் உத்யத்திநேசநிபம்\nஉல்லச ஊர்த்வ புண்ட்ரம் ரூபம��� தவாஸ்தி யதிராஜ த்ருசோர் மம அக்ரே –என்று இடைவிடாமல் சாஷாத்கோசாரமாய்\nஆழ்வானுக்கு இருப்பதால் தச் சப்தம் இல்லாமல் இதம் சப்தமே ஏற்குமாயிற்று\nமுலைக் கடுப்பாலே பீச்சுவாரைப் போலே -பயன் அன்றாகிலும் பங்கு அல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்தி\nபணி கொண்டு தம் பேறாக சிஷ்யர்களை உஜ்ஜீவிப்பிக்கும் கிருபா மாத்ரா பிரசன்னாசார்யர் வர்க்கம் ஸ்வாமி தொடங்கிய அன்றோ\nஓராண் வழியா உபதேசித்தார் முன்னோர் ஏரார் எதிராசர் இன்னருளால் பார் உலகில் ஆசை யுடையோர்க்கு எல்லாம்\nஆரியர்கள் கூறும் என்று பேசி வரம்பு அறுத்தார் பின் –\nருசி விசுவாச ஹீனரையையும் நிர்பந்தித்து சரம உபாயஸ்தராக்கியும்\nஅதிகாரம் பாராமல் இவர்களுடைய துர்க்கதியையே பார்த்து உபதேசித்து அருளுபவர் அன்றோ\nராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே —\nஸ்நந்த்ய பிரஜை முலையிலே வாய் வைக்குமா போலே ஸ்வாமி திருவடிகளில் சாய்ப்பதே நமக்கு பிராப்யம்\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/omg-daddy-full-song-allu-arjun-trivikram-pooja.html", "date_download": "2021-07-28T03:37:59Z", "digest": "sha1:VTAHA6GBDK3HXUXHSVTWPA3IYPKRJWJG", "length": 5316, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "OMG Daddy Full Song Allu Arjun Trivikram Pooja", "raw_content": "\nஅல்லு அர்ஜுன் படத்தின் OMG டாடி பாடல் இதோ \nஅல்லு அர்ஜுன் படத்தின் OMG டாடி பாடல் இதோ \nதெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன்.கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா படம் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இவர் இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கும் Ala Vaikunthapuramulo என்ற படத்தில் நடித்து வந்தார்.\nபூஜா ஹெக்டே,நிவேதா பெத்துராஜ் இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கின்றனர்.தபு,சத்யராஜ்,ஜெயராம் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.Haarika Hassine Creations மற்றும் கீதா ஆர்ட்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.\nஇந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இதனை தொடர்ந்து இந்த படத்தின் மூன்றாவது பாடலான OMG டாடி என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nஓ மை கடவுளே படத்தின் ஹய்யோ பாடல் வீடியோ\nமகேஷ் பாபு படத்தின் விறுவிறுப்பான டீஸர் வெளியீடு \nசிவகார்த்திகேயன் பட இயக்குனருடன் கைகோர்க்கும் சூர்யா \nதபங் 3 படத்தின் டூயட் பாடல் வீடியோ வெளியீடு \nGalatta Breaking : தர்பார் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி இதோ \nஅக்னிச் சிறகுகள் படத்தின் புதிய கேரக்டர் போஸ்டர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/11/01/action-should-be-taken-against-the-makes-posters-and-banners-without-the-name-of-the-publisher", "date_download": "2021-07-28T03:24:20Z", "digest": "sha1:IOBTJ4IR36JRZIJC6IW4ME5HDDU5IGFU", "length": 7765, "nlines": 58, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Action should be taken against the makes posters and banners without the name of the publisher", "raw_content": "\n“பெயர் இல்லாத சுவரொட்டிகள் சாதி, மத மோதலுக்கு வழிவகுக்கும்”: பதிப்பகங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nபதிப்பகத்தின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் இல்லாமல் சுவரொட்டிகளும் பதாகைகளும் தயாரிக்கும் பதிப்பகத்தின் மீது கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.\nகோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தி.மு.கவிற்கு எதிராகவும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராகவும் சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. இதைக் கண்டித்து கோவை மாவட்ட தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றது.\nசுவரொட்டி எந்த பதிப்பகத்தில் தயாரிக்கப்பட்டது என்ற பெயரும், தொலைபேசி எண்ணும் அதில் இடம் பெறவில்லை. இதனால், காவல் துறையிடம் தி.மு.க சார்பில் புகார் அளித்தும் பதிப்பகத்தின் பெயர் இல்லாத காரணத்தால் அவர்களை கைது செய்யாமல் சுவரொட்டி ஒட்டியவர்களை கைது செய்து எந்த பிரிவின்கீழும் வழக்கு பதிவு செய்யாமல் உள்ளனர்.\nஇது தொடர்பாக சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கும் போது, சுவரொட்டிகளும் பதாகைகளும் தயாரிக்கும் பதிப்பகத்தின் பெயரும் தொலைபேசி எண்ணும் இடம் பெற வேண்டும் என்பது விதி, அப்படி பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை பதிவு செய்யாமல் சுவரொட்டி தயாரித்தாலும் ஒட்டினால் 2,000 ரூபாய் அபராதமும், ஆறுமாதம் கடுங்காவல் தண்டனையும் சட்டவிதி 12 இன் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.\nஇப்படி பெயர் பதிவிடாமல் அச்சிடும் பதிப்பகங்களின் செயல்களால் பிற்காலத்தில், மதம், இனம், மொழ��� பிரச்சனைகளுக்காக இதுபோன்ற சுவரொட்டிகள் ஓட்டுவதற்கு முயற்சி செய்பவர்களை ஊக்கப்படுத்துவது போல் உள்ளதாகவும், இதுபோன்ற சுவரொட்டிகளால் மிகப் பெரும் கலவரங்கள் ஏற்படுத்துவதற்கும் வாய்ப்பு உள்ளதாகவும் சட்ட வல்லுனர்கள் தெரிவித்தனர்.\nஇதை தமிழக அரசு அலட்சியத்தோடு இல்லாமல் உடனடியாக தடுத்து நிறுத்தி அவர்களின் உரிமத்தை பறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.\nஅ.தி.மு.கவின் கரைவேட்டி கட்டாத நிர்வாகிகளாக செயல்படும் காவல்துறை: தி.மு.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்\nஇளைஞரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க நிர்வாகி... புதுச்சேரியில் கொடூரச் சம்பவம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... இவர் யார் தெரியுமா\nதி.மு.கவில் இணைந்த அ.தி.மு.க ஒன்றிய சேர்மன் & 3 கவுன்சிலர்கள்... சிவகங்கை ஒன்றியக்குழு இனி தி.மு.க வசம்\n“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'' : மனு அளித்தவருக்கு நேரில் சென்று உதவித்தொகை அளித்த மாவட்ட ஆட்சியர்\nமனைவி இறந்துவிட்டதாக நினைத்து தற்கொலை செய்துகொண்ட கணவர்... வேடசந்தூரில் சோகம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... இவர் யார் தெரியுமா\nதி.மு.கவில் இணைந்த அ.தி.மு.க ஒன்றிய சேர்மன் & 3 கவுன்சிலர்கள்... சிவகங்கை ஒன்றியக்குழு இனி தி.மு.க வசம்\n\"3 ஆண்டுகளில் 5,569 லாக்கப் மரணங்கள்... உ.பியில் மட்டும் 1,318 பேர்\" : ஒன்றிய அமைச்சரின் அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyapirakasam.com/2019/03/blog-post_7.html", "date_download": "2021-07-28T04:57:37Z", "digest": "sha1:CI7DS2FFJQ6VE5EEVOE4NUZYUZMUWN4Y", "length": 41160, "nlines": 100, "source_domain": "www.jeyapirakasam.com", "title": "என்ன செய்யப் போகிறது இந்தியா?", "raw_content": "\nஎன்ன செய்யப் போகிறது இந்தியா\n2009 மே 18 வரை இலங்கை நடத்திய சாட்சியமற்ற படுகொலைகள், ஒவ்வொன்றாய் வெளிவருகின்றன. 'பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ எனும் தந்திர வலை விரித்து ராஜபக்ஷேக்கள் அத்துமீறி நடத்திய கொலை வியாபாரம், 2009 மே முடிவில் அமோக விற்பனையானது.\nராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு, பங்கருக்குள் வைக்கப்பட்ட பாலச்சந்திரன், இரண்டு மணி நேரத்துக்குப் பின் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனுக்கு வயது 12. ஆயிரக்கணக்​கான பாலச்சந்���ிரன்கள் யுத்தம் என்ற பெயரில் உயிர்நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது​தான் அந்தப் புகைப்படம் உணர்த்தும் சேதி.\nசெஞ்சிலுவைச் சங்கமும் பணியாற்ற முடியாதபடி வெளியேற்றப்பட்ட முதல் யுத்தக் களம், இலங்கையின் கொலைக் களமாகவே இருக்கும். ஐ.நா. பணியாளர்களை வெளியேற்றியது போலவே, செஞ்சிலுவைச் சங்கத் தொண்டர்களையும் 2008-ல் வெளியேற்றியது இலங்கை ராணுவம். செஞ்சிலுவைச் சங்கம் உருவானதின் பிரதான நோக்கம் யுத்தக் களத்தில் தொண்டாற்றுவது. அவர்களின் சேவைக்கு இடையூறு நேராதபடி இருதரப்பினரும் அனைத்துப் பாதுகாப்புகளையும் அளிக்கக் கடமைப்பட்டவர்கள். செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சேவை அமைப்பையும் வெளியேற்றிய பிறகு, பாதுகாக்கப்பட்ட பகுதிகள் (No war zone)என அறிவிக்கப்பட்ட வளையங்களுக்குள் மக்கள் நுழைந்ததும் கொலையாடல் செய்ய ராணுவத்துக்கு எளிதாயிற்று. வெளியேற்றப்பட்ட செஞ்சிலுவைச் சங்கம், தலைமையிடமான கொழும்பிலிருந்து 2010-ல் ஓர் அறிக்கை வெளியிட்டது. 'எமக்கு வந்த முறைப்பாடுகளில், இதுவரை காணாமல்போனவர்கள் எண்ணிக்கை 15,780. இதில் 1,494 பேர் சிறுவர்கள். இதுதொடர்பில் அரசிடமும் ராணுவத்திடமும் பல தடவை முறையீடு செய்தும் எங்களுக்கு உரிய பதில் எதுவும் இல்லை.’\nஅந்தப் பாலகனின் கொலைப் படம் இரு உண்மைகளைக் கவனப்படுத்துகிறது; ஒன்று, கொலை​வெறிக்குப் பலியானவர்கள் சிறுவர்களையும் உள்ளடக்கிய பெண்கள், கைக்குழந்தைகள், கர்ப்பத்தில் அசைந்த உயிர்கள், முதியோர்கள், ஆண்கள் என்பது. இரண்டாவது, 'விடுதலைப் புலிகளின் தலைவர்களது குடும்பத்தினர் எமது பாதுகாப்பில் உள்ளனர். அவர்களின் குழந்தைகளுக்குக் கல்வி அளித்துவருகிறோம்’ என 2012-ல் ஹெகலிய ரெம்புக்வெல என்ற இலங்கை அமைச்சர் சொன்னது அப்பட்டமான பொய் என்பது.\nமானுடப் படுகொலையாளர்கள், முதலில் உண்மை​களைப் படுகொலை செய்வார்கள். முன்னும்பின்னும் இந்தப் பணிகளை வெற்றிகரமாகச் செய்பவர்களால் மட்டுமே கொலைகளை மூடி மறைக்க முடியும். பாலச்சந்திரன் கொலைப் படம், பொய்யை மூட்டை கட்டி விற்பனை செய்வது உலகின் முன் ஒப்பேறாது என்று காட்டிக்கொடுத்துவிட்டது.\nசேனல்-4 ஆவணப்பட இயக்குநர் கெலம் மெக்ரே, 'பாதுகாப்பு வளையங்கள்தாம், இலங்கை ராணுவத்தின் கொலைக்களங்கள் ஆக்கப்பட்டன’ என்ற உண்மையை பகிரங்கப்படுத்தியுள்ளார். '��லங்கையின் கொலைக்களங்கள்’ (Killing Filds of Sri Lanka) என்று பெயரிட்ட தனது ஆவணப் படத்தின் அடுத்த பகுதிக்குப் 'பாதுகாக்கப்பட்ட பகுதிகள் - இலங்கையின் கொலைக்களம்' (No war zones-killing Fields of Sri Lanka)எனப் பெயர் சூட்டியுள்ளார். பாதுகாப்பு வளையம் என்று ராணுவம் அறிவித்த பகுதிகளில் நுழைந்த மக்கள் ரத்தச் சேற்றில் மூழ்கடிக்கப்பட்டனர் என்ற உண்மை ரத்தத் துடிப்புள்ள எந்த இதயத்தையும் நிறுத்திவிடப் போதுமானது.\nகெலம் மெக்ரே, ஆவணப் படத்தை மார்ச் மாதம் ஐ.நா-வின் மனித உரிமை அவையில் வெளியிடத் தயாரித்திருப்பதாகச் சொன்னார். 'மனித உரிமை உறுப்பு நாடுகளுக்கு அழுத்தம் தருவது மட்டுமல்ல; எங்களின் கவனம் எல்லாம் இந்தியா என்ன செய்யப்போகிறது என்பது குறித்துத்தான். அதற்காகத்தான் இந்த ஆவணப் படத்தைத் தயாரித்தோம்’ என்றார்.\nஆனால், இலங்கையில் தமிழினப் பிரச்னைகள் என்று வருகிறபோது எல்லாம், இந்தியா நடந்துகொண்ட முறை தவறான முன்னுதாரணங்களாக வரலாற்றில் நிற்கின்றன.\nசிங்களரின் தந்தை என அழைக்கப்பட்ட டி.எஸ்.சேனநாயகா, 1948-ல் இலங்கையின் முதல் பிரதமரானதும் நிறைவேற்றிய முதல் சட்டம் இந்திய வம்சாவளித் தமிழர்களை குடியுரிமை அற்றவர்களாக ஆக்கியது. தமிழகத்திலிருந்து கொண்டுசெல்லப்பட்டு, ஆறு தலைமுறைகளாக இலங்கைத் தேயிலைத் தோட்டங்களை உழைப்பால், வியர்வையால், உயிரால் வளமாக்கியவர்கள் அவர்கள். இலங்கையின் பொருளாதாரம் 75 விழுக்காடு தேயிலையால் உருவானது. நாடற்றவர்களாய் அவர்களை ஆக்கியபோது, இந்தியா எதுவும் செய்யவில்லை. அவர்கள் போராட்டத்துக்கு ஆதரவும் தெரிவிக்கவில்லை. வேடிக்கை பார்த்தது.\nஅடுத்து நிகழ்ந்தது 1964-ல் மலையகத் தமிழர்களை லட்சக்கணக்கில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வெளியேற்றிய சாஸ்திரி-சிறிமாவோ ஒப்பந்தம். சம்பந்தப்பட்ட மலையகத் தமிழ் மக்களது கருத்தை அறியாமல், மலையகத் தலைவர்களின் ஆலோசனையும் பெறாது இந்தியப் பிரதமரும் இலங்கைப் பிரதமரும் செய்துகொண்ட தன்னிச்சையான உடன்படிக்கை அது. மலையகத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இந்தியா கொண்டுவரப்பட்ட தமிழர்கள், முகவரியும் கால்களுக்குக் கீழ் வேரும் இல்லாது இன்றும் அல்லாடிக் கிடக்கிறார்கள்.\nதமிழர் பகுதிகளில் 5,000 தமிழ் மக்களை தார் ஊற்றி எரித்தும், டயர்போட்டுக் கொளுத்தியும், அடித்தும் கொல்லப்பட்ட ���னப்படுகொலை 1983-ல் நடந்தது. ஐ.நா-வின் துணைக் குழுக் கூட்டத்தில் இந்த இனப்படுகொலையை இதயமுள்ள தலைவர்கள் பலர் கண்டித்துப் பேசினர். இனி, வரலாற்றில் புறமொதுக்க வேண்டிய செயல் என உரையாற்றினர்; உலகமெல்லாம் அதிர்ந்தது; இந்தியா அதிரவில்லை. 'இலங்கையில் உள்ள நிலைமைகள் குறித்து, ஐ.நா.அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது’ என, ஐ.நா-வில் இந்தியப் பிரதிநிதி சையத் மசூத் பேசினார். உலக முக்கியத்துவமுள்ள பல பிரச்னைகள்பற்றி அப்போது ஐ.நா. அவையில் உரை நிகழ்த்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 1983 சம்பவம் பற்றிப் பேசவே இல்லை.\n2009, மே 28-ல் ஐ.நா. மனித உரிமை அவையில் இலங்கை மீதான மனித உரிமை மீறல், போர்க் குற்ற விவாதம் நடந்தபோது, இந்தியாவின் பிரதிநிதியான கேரளாவைச் சேர்ந்த அச்சங்கரை கோபிநாத், 'பயங்கரவாதத்துக்கு எதிரான போர் நடந்துள்ளது; பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டியதற்காக இலங்கை​யைப் பாராட்ட வேண்டும்’ என்று பேசினார். இலங்கைக்கு ஆதரவான தீர்மானத்தை கியூபாவை முன்மொழியச் செய்து, ரஷ்யா போன்ற நாடுகளைப் பின்புலமாக இருந்து இயக்கி அதற்கு ஆதரவாக இந்தியா செயல்பட்டது.\n2012 மார்ச்சில் மனித உரிமை அவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட தீர்மானம் வந்தது. அடிப்பதுபோல் அடித்து அனைத்துக்கொள்ளும் அமெரிக்கத் தீர்மானம் அது. தீர்மானத்தில் இடம்பெற்றிருந்த சில காத்திரமான அம்சங்களை உருவி எடுத்து, இலங்கையின் ஒப்புதல் பெற்ற பின்பே விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நீர்த்துப்போகச்செய்தது இந்தியா. 'இப்படி இப்படி எல்லாம் நான் செய்தேனாக்கும்’ என்று ராஜபக்ஷேவுக்குக் கடிதம் எழுதி பெருமையடித்துக்​கொண்டார் பிரதமர் மன்மோகன்.\nஇலங்கை போலவே பாகிஸ்தானும் அண்டை நாடு; இலங்கைக்கு நீளுகிற நேசக்கரம் பாகிஸ்தானுக்கு என்று வருகிறபோது, சுருங்கிக்கொள்வது ஏன் இலங்கை தனக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்று இந்தியா எண்ணுகிறது. ஆனால், பாகிஸ்தானைப் போலவே சிங்களர்களும் இந்தியாவைப் பகை நாடாகவே கருதுகிறார்கள். 'இன்றில்லாவிடினும் நாளை இலங்கையின் தமிழர்கள் இந்தியாவுடன் இணைந்துகொள்வார்கள்’ என்று சேனநாயகா பிரதமராக ஆவதற்கு முன் 1944-ல் கூறினார். இந்தக் கருத்தில் சிங்களருக்கு எள்முனையளவும் இன்றும் மாறுபாடில்லை. பகைநாடான இந்தி��ாவைப் பயன்படுத்தி, தமிழர்களை இந்தியாவுடனான நேச உறவிலிருந்து பிரிப்பதும், தனிமைப்படுத்துவதும், அழித்தொழிப்பதும் என்ற பணிகளை இலங்கை குயுக்தியாய் நிறைவேற்றிக்கொள்கிறது.\nஇந்தியாவின் பாதுகாப்பு பற்றிக் கவலைப்​படுபவர்கள் சிங்களர் அல்ல; ஈழத் தமிழ் மக்கள்தான். தாயகத் தமிழரின் தொப்புள்கொடி உறவுகளாக இருக்கிறார்கள் என்பதால் மட்டுமல்ல; புவியியல் ரீதியாக​வும் இந்தியாவின் தென்பகுதியை நோக்கியுள்ள நீண்ட கடற்கரையும், கடல் பரப்பும் வடக்கு, கிழக்குப் பிரதேசத்தினுடையவை. இந்தக் கடற்பகுதி வாழ் தமிழர்கள் தர இயலாத பாதுகாப்பை தென்னிலங்கைச் சிங்களவரும் மறு திசை நோக்கித் திரும்பியுள்ள கடற்பரப்பும் தந்துவிடுமா\nஇலங்கை பற்றிய இந்தியாவின் கடந்த கால, நிகழ் கால அணுகுமுறைகள் மாறுவதற்​கான வாய்ப்பு மார்ச் 21-ல் வருகிறது. இனப்படுகொலைக் கொடூரர்களுக்கு எதிராக உலகம் அணி திரளும் வாய்ப்பை ஐ.நா. மனித உரிமை அவை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. இந்தத் தருணத்தை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும்;\nஉண்மையிலேயே, இலங்கையைக் கண்டித்து வழிப்படுத்தும் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவருவதற்குப் பதில் இந்தியா கொண்டுவந்திருக்க வேண்டும். தென்னாசியப் பிராந்திய அரசியலைத் தீர்மானிக்கும் முன்னோடும் கிளியாய் அமெரிக்காவை அனுமதித்திருக்கக் கூடாது. அமெரிக்கா இப்போது கொண்டுவரப் போகும் தீர்மானம் கை நழுவியிருக்கும் இந்துப் பெருங்கடல் அரசியலைத் தனக்குக் கீழ் கொண்டுவரும் குயுக்தியான சூழ்ச்சியாகும். இதில் எதுவும் இருக்கப்போவதில்லை என்பது இப்போதே வெளிப்பட்டுவிட்டது. எங்களது முந்தைய தேன் தடவிய அறிவுரையை நீ ஏன் செயல்படுத்தவில்லை என்ற கேள்வி மட்டுமே வரவுள்ள தீர்மானத்தில் இருக்கிறது.\nஇந்துப் பெருங்கடல் புவியியல் அரசியல் கைவசப்பட இந்தியா எண்ணினால், அதற்கு வடக்குக் கிழக்குப் பிரதேச தமிழ்நிலமே பின்தளமாக அமையும். டெல்லிக்கும் இலங்கைக்கும் பாலம் அமைப்பதா, அமெரிக்கா அழைக்கும் திசை நோக்கிச் செல்வதா என குழம்புவதற்குப் பதில் தனக்கெனத் திசையுண்டு, வழியுண்டு என தீர்மானிக்கும் வாய்ப்பை இந்தியா இனி நழுவவிடல் வேண்டாம். இலங்கை மீது சுதந்திரமான பன்னாட்டு விசாரணை கோரும் தீர்மானத்தை இந்தியாவே முன்மொழிதல் வேண்டும்.\n��னால், கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமை அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் குறிப்பிடப்பட்ட எதையும் இலங்கை நடைமுறைப்படுத்தவில்லை. எந்த ஒரு விசாரணையும் இலங்கையின் ஒப்புதலோடுதான் நடத்தப்பெற வேண்டும் என இந்தியா செய்த திருத்தத்தால் இலங்கை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள எமக்கு விருப்பம் இல்லை என திமிரோடு நிரகரித்துள்ளது எனலாம். எதையும் நடைமுறைப்படுத்தவில்லை என்பதை உலக நாடுகள் பல ஆதாரங்களுடன் கேள்வியெழுப்பி உள்ளன. கேள்வியே எழுப்பாத ஒரு நாடு என்றால், அது இந்தியா மட்டுமே. 'அது பகை நாடு அல்ல; நமது நட்பு நாடு. அதன் இறையாண்மையில் நாம் தலையிடக் கூடாது'' என்று நாடாளுமன்றத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசுகிறார்.\nஇறையாண்மை என்பதின் பொருள் என்ன லட்சக்கணக்கில் தமிழ் மக்களைப் பலியிட்டதும், 90 ஆயிரம் விதவைகளை உருவாக்கியதும் இந்த இறையாண்மைதான். சரணடைந்த மாவீரர்களைக் கொலைசெய்ததும் தமிழ்ப் பெண்களை மானபங்கப்படுத்தி பாலியல் வன்முறைசெய்வதும் சல்மான் குர்ஷித் என்ற இந்தியனின் பார்வையில் இறையாண்மை அல்லவா\n'மற்ற எல்லாவற்றையும்விட, இந்தியா என்ன நினைக்கிறது என்பதற்கே நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம். இந்திய அரசு எங்கள் பக்கம்தான் என்பதால் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைகிறோம்’ என்று 2009, மே 29-ல் சொன்னதை ராஜபக்ஷே மீண்டும் சொல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துவிடுவார்களா நீதியை எதிர்பார்த்து இருப்போரை ஏமாற்றத்துக்கு ஆளாக்க வேண்டாம்.\n'சமத்தன் தயிரைத் தின்னுதும் இல்லாம, இருக்கிறவன் வாயில் இழுகிட்டுப் போனானாம்’\nஎன்ற கதைக்கு இந்தியா உதாரணமாகிவிடக் கூடாது. அப்படி ஒன்று நடக்குமாயின், தமிழகத்தை இந்தியாவால் காப்பாற்ற முடியாது.\nநன்றி: ஜூனியர் விகடன் - 13 மார்ச் 2013\nநீட் தேர்வு – ஒரு ஊமை கண்ட கனவு\nமாண்புமிகு ஏ.கே.ராஜன் கமிட்டி நீதியரசர் அவர்களுக்கு, வணக்கம். எனது பெயர் பா செயப்பிரகாசம், எழுத்தாளர். என்னுடைய பெரியப்பா சோ.சண்முகம், மறைந்து 40 ஆண்டுகள் ஆகின்றன; அவருடைய ஒரே மகன் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்தி வாய் பேச இயலாத ஊமை. கிருஷ்ணமூர்த்தி, அவருடைய மனைவி சுப்புலட்சுமி இருவரும் விவசாயக் கூலிகள். மானாவாரி விவசாயம் செய்யும் சம்சாரிகளின் (விவசாயிகளின்) புஞ்சைக் காடுகளில் கூலிவேலை செய்து பிழைத்து வருகின்றனர். மானாவாரி புஞ்சைக்காடுகளில் எப்போது மழை பெய்யும், எப்போது இல்லாமல் போகும் என்று சொல்ல இயலாது. ”பேய்ஞ்சும் கெடுக்கும், காய்ஞ்சும் கெடுக்கும்” என்பது இந்த கந்தக பூமிக்குரிய முதுமொழி. எனதும் இவர்களதும் சொந்த ஊர், ராமச்சந்திராபுரம் (அஞ்சல்) விளாத்திகுளம் (வட்டம்), தூத்துக்குடி மாவட்டம் 628 907. ஒன்று விட்ட தம்பியான கிருஷ்ணமூர்த்தியின் மகள் ராஜலட்சுமியின் பள்ளிப்படிப்பு முதலாக இதுவரை பொறுப்பெடுத்து நான் செலவு செய்து படிக்க வைத்து வருகிறேன். ஒரே மகளைப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பது பெற்றோர் கனவு. பத்து கி.மீ தொலைவிலுள்ள விளாத்திகுளம் உயர்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மு\nகரிசல் இலக்கியத்தின் வருகை ஒரு தற்செயல் நிகழ்வு போல, அல்லது திடீரென முழிப்பு வந்தது போல நிகழ்ந்தது. அதற்குண்டான உள்வெக்கை கர்ப்பச்சூடாக இருந்திருக்கும் என்னும் விஞ்ஞான விதி உண்டு. வட்டாரமொழப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டும் என்ற பார்வையிலிருந்த அது வந்தது. இன்று கரிசல் இலக்கியம் தள்ளுபடி செய்ய முடியாத அளவுக்கு மகசூல் பெருத்த காடாகிவிட்டது.அதன்பொருட்டு யாரும் மெனக்கெட்டுக் காரியம் செய்யவில்லை என வியக்கும் அளவு மொதுமொது என்று விளைச்சலாகிவிட்டது. வட்டாரம் என்பது புவியியல் அடிப்படையில் கிராமங்களின் தொகுதியாகும். நாட்டுப்புறம் என்னும் மற்றொரு சொல்லாடலும் உண்டு. நாட்டுப்புற பேச்சுமொழி அல்லது வாய்மொழி வெளிப்பாடு வட்டாரவழக்கு என சுட்டப்படுகிறது. வட்டார வழக்கில் எழுதப்படுவது வட்டார இலக்கியம் என வரையறை கொள்கிறது. முதன்முதலில் கரிசல் வட்டார வழக்காறுகள் கு.அழகிரிசாமியின் எழுத்துக்களில் லேசுபாசாய் முகம்காட்டுகிறது. வட்டார சாதாரண மக்களின் நாவில் ஜீவனுள்ள மொழி ஊற்றெடுக்கிறது என்பதை அவா் சொல்லிக் காட்டினார். அதற்கு முன் நவீன இலக்கியப் படைப்பாளி புதுமைப்பித்தன், தனது நெல்லை வட்டார மொழியில் ‘ச\nவட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை\nமனித வரலாற்றின் எந்தப் புள்ளியில் மொழி பிறந்தது “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது சைகை. சைகை – என்பது ஆதிமொழி. சைகை இருந்த இடத்தில், ஓசையாக ஒலிக்குறிப்பு பிறக்கிறது. தாய், தகப்பன், உற்றார் என தன்னைச் சுற்றி அசைந்தவர்களோடு, தன் தேவைகளை நிறை வேற்றிக்கொள்ளு\nகி.ரா - தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு கடிதம்\nவிடுதல்: பா.செயப்பிரகாசம், எழுத்தாளர், கோடம்பாக்கம், சென்னை - 600 024 பெறுதல்: மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலகம், சென்னை - 600 009 அன்புக்கும் மாண்புக்கும் உரிய முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். கி.ராஜநாராயணன் என்னும் இலக்கிய ஆளுமை தமிழ் இலக்கிய உலகம் இதுவதை கண்டிராத ஓர் அபூர்வம். இந்த நதிமூலம் 1923-இல் உற்பத்தியாக��� தீராநதியாய் இறுதிவரை வாசிப்பும் எழுத்துமாய் தமிழ், தமிழ்ச்சமூகம் எனப் பாய்ந்து கொண்டிருந்தது. 2021 செப்டம்பர் 16, கி.ரா என்ற தீராநதியின் 99–ஆவது பிறந்த நாள் கி.ரா.வின் மறைவுக்குப்பின், அவரது உடலை அரச மரியாதையுடன் அடக்கம் செய்து தமிழ் ஊழியம் செய்தீர்கள். இடைசெவலில் அவரது இல்லத்தை அரசு அருங்காட்சியமாக சீரமைத்துச் செப்பனிடவும் நூலகம் அமைக்கவும், கோவில்பட்டியில் அவருக்குச் சிலை நிறுவிடவும் அறிவித்துள்ளீர்கள். அறிவிப்பு மட்டுமல்ல, வார்த்தைகளை வாழச் செய்தல் முக்கியமானது. தாங்கள் இவ்வகைப் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றித் தருவீர்கள் என்பதில் எம் போல எழுத்தாளர்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை. மக்கள் தமிழின் முன்னோடி கி.ரா.வின் 99-வது பிறந்த நாளை அரசு விழாவாக\nபங்குப்பெற்ற நிகழ்வுகள் 1999 - இந்தியா\nகாய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து அணிவகுப்பில் தொடங்கி, தமிழ்ச் சிறுகதைகளின் பரப்பில், பா.செயப்பிரகாசம், மற்றொரு தவிர்க்க முடியாத பெயர். சமூக அக்கறையோடு படைப்பவர். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்தே வெளிப்படுவதில் கவனம் கொண்டவர். எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்கால கட்டத்தில் - சமூகத்தின் மனச்சாட்சியாக இயங்கும் ஒரு கலைஞன் உண்மையான முகம் கொண்டவனாய் இருக்கிறான். சமகாலப் படைப்புக் கலைஞன், சமூக விஞ்ஞானியாக தனக்குள்ளும், தன்னைச் சுற்றியும் நிகழ்கிறவைகளைக் காண வேண்டும் என்ற கருத்தில் ஆழமும், அகலிப்பும் உடையவர். கவித்துமான மொழியில் இவரது தொடக்ககாலக் கதைகள் அமைந்தபோதும், பின்னர் மக்களின் மொழியில், மொழியும் கருத்தும் பின்னிப் பிணைந்து இவர் கதைகளில் வெளிப்பட்டன.\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyapirakasam.com/2019/06/blog-post_57.html", "date_download": "2021-07-28T03:47:05Z", "digest": "sha1:FVCISDYOOR4E2PPCL3KWXORIMIC7DJAR", "length": 18982, "nlines": 79, "source_domain": "www.jeyapirakasam.com", "title": "லண்டனிலிருந்து திரும்பி வந்துள்ள தமிழ்ப் பெண், தன் மகனை அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளார்", "raw_content": "\nலண்டனிலிருந்து திரும்பி வந்துள்ள தமிழ்ப் பெண், தன் மகனை அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளார்\nஇன்று ஒரு நற்செய்தி: லண்டனிலிருந்து திரும்பி வந்துள்ள தமிழ்ப் பெண் சுபாஷினி, தன் ஏழு வயது மகனை விழுப்புரம் அருகேயுள்ள ’தன்னா���ு’ ஊராட்சி ஒன்றிய அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளார் (இந்து- தமிழ், ஜூன் 23).\n”அரசுப் பள்ளியில் படித்தால் தான் சமூக அக்கறையும் விழிப்புணர்வும் ஏற்படும்“ என்று சொல்கிறார். தனியார் பள்ளிகளை நோக்கிப் படையெடுக்கும் தமிழ்ப் பெற்றோர்களுக்கு இது சொரணை உண்டாக்கும் வாசகம். “தனியார் பள்ளிகளில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் மன அழுத்தத்தை பிள்ளைகளிடம் காட்டுகின்றனர். இதனால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும்“ என்கிறார். கால்வாசி, அரைவாசி சம்பளத்துக்கு கடமையாற்றும் நிர்ப்பந்தம் அவர்களுக்கு; எவ்வாறு அவர்கள் மாணவர்களுடன் ஒன்றுவார்கள் உழைப்புக் கேற்ற கூலி கொடுக்கவேண்டும்: அதில் வழிகாட்டியாக இருக்க வேண்டுமென்னும் எண்ணம் எந்தத் தனியார் பள்ளி முதலாளிக்கும் உண்டாவதில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் பெறும்போது ஏற்படும் அக மலர்வு முகத்தில் தெரியும். செக்கில் எண்ணை பிழிவதுபோல் ஆசிரியைகளையும் மாணவர்களையும் இறுக்கிக் கெட்டியாய்ப் பிழியும் தனியார் பள்ளிக் கல்வியைத் தலைமேல் வைத்துக் கொண்டாடும் அரசுக்கும் பெற்றோருக்கும் பொருத்தமான அறிவுரையினை வழங்கி எடுத்துக்காட்டய்த் திகழ்கிறார் சுபாஷினி.\n- பா. செயப்பிரகாசம் முகநூல் பக்கம் (23 ஜூன் 2019)\nநீட் தேர்வு – ஒரு ஊமை கண்ட கனவு\nமாண்புமிகு ஏ.கே.ராஜன் கமிட்டி நீதியரசர் அவர்களுக்கு, வணக்கம். எனது பெயர் பா செயப்பிரகாசம், எழுத்தாளர். என்னுடைய பெரியப்பா சோ.சண்முகம், மறைந்து 40 ஆண்டுகள் ஆகின்றன; அவருடைய ஒரே மகன் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்தி வாய் பேச இயலாத ஊமை. கிருஷ்ணமூர்த்தி, அவருடைய மனைவி சுப்புலட்சுமி இருவரும் விவசாயக் கூலிகள். மானாவாரி விவசாயம் செய்யும் சம்சாரிகளின் (விவசாயிகளின்) புஞ்சைக் காடுகளில் கூலிவேலை செய்து பிழைத்து வருகின்றனர். மானாவாரி புஞ்சைக்காடுகளில் எப்போது மழை பெய்யும், எப்போது இல்லாமல் போகும் என்று சொல்ல இயலாது. ”பேய்ஞ்சும் கெடுக்கும், காய்ஞ்சும் கெடுக்கும்” என்பது இந்த கந்தக பூமிக்குரிய முதுமொழி. எனதும் இவர்களதும் சொந்த ஊர், ராமச்சந்திராபுரம் (அஞ்சல்) விளாத்திகுளம் (வட்டம்), தூத்துக்குடி மாவட்டம் 628 907. ஒன்று விட்ட தம்பியான கிருஷ்ணமூர்த்தியின் மகள் ராஜலட்சுமியின் பள்ளிப்படிப்பு முதலாக இதுவரை பொறுப்பெடுத்து நான் செலவு செய்து படிக்க வைத்து வருகிறேன். ஒரே மகளைப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பது பெற்றோர் கனவு. பத்து கி.மீ தொலைவிலுள்ள விளாத்திகுளம் உயர்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மு\nகரிசல் இலக்கியத்தின் வருகை ஒரு தற்செயல் நிகழ்வு போல, அல்லது திடீரென முழிப்பு வந்தது போல நிகழ்ந்தது. அதற்குண்டான உள்வெக்கை கர்ப்பச்சூடாக இருந்திருக்கும் என்னும் விஞ்ஞான விதி உண்டு. வட்டாரமொழப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டும் என்ற பார்வையிலிருந்த அது வந்தது. இன்று கரிசல் இலக்கியம் தள்ளுபடி செய்ய முடியாத அளவுக்கு மகசூல் பெருத்த காடாகிவிட்டது.அதன்பொருட்டு யாரும் மெனக்கெட்டுக் காரியம் செய்யவில்லை என வியக்கும் அளவு மொதுமொது என்று விளைச்சலாகிவிட்டது. வட்டாரம் என்பது புவியியல் அடிப்படையில் கிராமங்களின் தொகுதியாகும். நாட்டுப்புறம் என்னும் மற்றொரு சொல்லாடலும் உண்டு. நாட்டுப்புற பேச்சுமொழி அல்லது வாய்மொழி வெளிப்பாடு வட்டாரவழக்கு என சுட்டப்படுகிறது. வட்டார வழக்கில் எழுதப்படுவது வட்டார இலக்கியம் என வரையறை கொள்கிறது. முதன்முதலில் கரிசல் வட்டார வழக்காறுகள் கு.அழகிரிசாமியின் எழுத்துக்களில் லேசுபாசாய் முகம்காட்டுகிறது. வட்டார சாதாரண மக்களின் நாவில் ஜீவனுள்ள மொழி ஊற்றெடுக்கிறது என்பதை அவா் சொல்லிக் காட்டினார். அதற்கு முன் நவீன இலக்கியப் படைப்பாளி புதுமைப்பித்தன், தனது நெல்லை வட்டார மொழியில் ‘ச\nவட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை\nமனித வரலாற்றின் எந்தப் புள்ளியில் மொழி பிறந்தது “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது சைகை. சைகை – என்பது ஆதிமொழி. சைகை இருந்த இடத்தில், ஓசையாக ஒலிக்குறிப்பு பிறக்கிறது. தாய், தகப்பன், உற்றார் என தன்னைச் சுற்றி அசைந்தவர்களோடு, தன் தேவைகளை நிறை வேற்றிக்கொள்ளு\nகி.ரா - தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு கடிதம்\nவிடுதல்: பா.செயப்பிரகாசம், எழுத்தாளர், கோடம்பாக்கம், சென்னை - 600 024 பெறுதல்: மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலகம், சென்னை - 600 009 அன்புக்கும் மாண்புக்கும் உரிய முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். கி.ராஜநாராயணன் என்னும் இலக்கிய ஆளுமை தமிழ் இலக்கிய உலகம் இதுவதை கண்டிராத ஓர் அபூர்வம். இந்த நதிமூலம் 1923-இல் உற்பத்தியாகி தீராநதியாய் இறுதிவரை வாசிப்பும் எழுத்துமாய் தமிழ், தமிழ்ச்சமூகம் எனப் பாய்ந்து கொண்டிருந்தது. 2021 செப்டம்பர் 16, கி.ரா என்ற தீராநதியின் 99–ஆவது பிறந்த நாள் கி.ரா.வின் மறைவுக்குப்பின், அவரது உடலை அரச மரியாதையுடன் அடக்கம் செய்து தமிழ் ஊழியம் செய்தீர்கள். இடைசெவலில் அவரது இல்லத்தை அரசு அருங்காட்சியமாக சீரமைத்துச் செப்பனிடவும் நூலகம் அமைக்கவும், கோவில்பட்டியில் அவருக்குச் சிலை நிறுவிடவும் அறிவித்துள்ளீர்கள். அறிவிப்பு மட்���ுமல்ல, வார்த்தைகளை வாழச் செய்தல் முக்கியமானது. தாங்கள் இவ்வகைப் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றித் தருவீர்கள் என்பதில் எம் போல எழுத்தாளர்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை. மக்கள் தமிழின் முன்னோடி கி.ரா.வின் 99-வது பிறந்த நாளை அரசு விழாவாக\nபங்குப்பெற்ற நிகழ்வுகள் 1999 - இந்தியா\nகாய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து அணிவகுப்பில் தொடங்கி, தமிழ்ச் சிறுகதைகளின் பரப்பில், பா.செயப்பிரகாசம், மற்றொரு தவிர்க்க முடியாத பெயர். சமூக அக்கறையோடு படைப்பவர். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்தே வெளிப்படுவதில் கவனம் கொண்டவர். எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்கால கட்டத்தில் - சமூகத்தின் மனச்சாட்சியாக இயங்கும் ஒரு கலைஞன் உண்மையான முகம் கொண்டவனாய் இருக்கிறான். சமகாலப் படைப்புக் கலைஞன், சமூக விஞ்ஞானியாக தனக்குள்ளும், தன்னைச் சுற்றியும் நிகழ்கிறவைகளைக் காண வேண்டும் என்ற கருத்தில் ஆழமும், அகலிப்பும் உடையவர். கவித்துமான மொழியில் இவரது தொடக்ககாலக் கதைகள் அமைந்தபோதும், பின்னர் மக்களின் மொழியில், மொழியும் கருத்தும் பின்னிப் பிணைந்து இவர் கதைகளில் வெளிப்பட்டன.\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/42230-2021-06-25-03-27-56", "date_download": "2021-07-28T04:23:19Z", "digest": "sha1:FSIFTOS3FT5IGKZDILIHIY6RTQD34PFZ", "length": 23832, "nlines": 252, "source_domain": "www.keetru.com", "title": "கொரோனா மரணங்களை மறைக்கும் கார்ப்ரேட் கைக்கூலிகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதிமுக வெற்றி- வாழ்த்து சொல்லுவோம் வாழ வைக்கவும் சொல்லுவோம்\n\"ஹிட்லர்களுக்கு முடிவுரை எழுதப் போகும் ஸ்டாலின்\"\nதமிழ்நாட்டை கொள்கை எதிரிகள் துரோகிகளிடமிருந்து மீட்போம்\nதிராவிட முன்னேற்றக் கழகத்தை முன்னேற்ற சில யோசனைகள்\nவரவேற்றுப் பாராட்ட வேண்டிய தொலைநோக்கு திட்டங்கள்\n‘சனாதன தர்ம’ எதிர்ப்பாக உருவெடுக்கிறது, தேர்தல் களம்\nஏன் மலர வேண்டும் தி.மு.க ஆட்சி\nஆர்எஸ்எஸ்சின் அடியாள் படையிலிருந்து மத்திய இணை அமைச்சராக உயர்ந்தார் எல்.முருகன்\nஉயிர் காக்கும் செவிலியர்களின் நலன் காப்போம்\nபா.ம.க கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு\nமேலைநாட்டுக் கிறித்தவப் பாதிரியார்களின் அறிவியல் நூலாக்கங��கள்\nபாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது - திமுக அரசின் பாசிசத்தை கண்டிக்காத முற்போக்கு சங்கிகள்\nபழந்தமிழில் பிராகிருதச் சொற்கள் - 2\nகிராமியப் பணிகளுக்கு வேண்டாமா நிபுணத்துவம்\nவெளியிடப்பட்டது: 25 ஜூன் 2021\nகொரோனா மரணங்களை மறைக்கும் கார்ப்ரேட் கைக்கூலிகள்\nகடந்த ஆட்சியில் அதிமுக அரசு கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதாக திமுக கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்தது. நெல்லை, சென்னை போன்ற ஊர்களில் மறைக்கப்பட்ட கொரோனா மரணங்களை பட்டியலிட்டு “உயிரோடு விளையாட வேண்டாம் தமிழக அரசு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்” என்று ஸ்டாலின் அவர்கள் பேசினார்.\nஆனால் இந்த ஆட்சியில் அதைவிட பல மடங்கு கொரோனா மரணங்கள் மறைக்கப் பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nமதுரை, திருச்சி கோவை, கரூர், திருப்பூர், வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கடந்த ஏப்ரல் மே மாதங்களில் 11,699 நோயாளிகள் இறந்துள்ளதாக மருத்துவமனை ஆவணங்களில் குறிப்பிடப் பட்டிருக்கின்றது.\nஆனால் இதே காலகட்டத்தில் 2019 ஆம் ஆண்டு 7262 உயிரிழப்புகளும் 2020 ஆம் ஆண்டு 8462 உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.\nஆனால் இந்தாண்டு குறிப்பிட்ட அதாவது கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த ஏப்ரல் மே மாதங்களில் சம்மந்தப்பட்ட 6 மருத்துவமனைகளில் 863 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனை கணக்கில் கொண்டால் 6 மருத்துவமனைகளில் 8 மடங்கு மரணங்கள் குறைத்துக் காட்டப்பட்டிருப்பதாக தெரிகின்றது.\nஇந்த கணக்கீட்டை தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் பொருத்திப் பார்த்தோம் என்றால் இந்தாண்டு ஏப்ரல் மே மாதங்களில் ஒரு லட்சத்து 26,126 மரணங்கள் மறைக்கப் பட்டிருப்பதாக தெரிகின்றது.\nஆனால் அரசுத் தரப்பில் 12870 பேர் மட்டுமே உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வளவு பெரிய மனிதப் பேரவலங்களை ஏன் அனைத்து கட்சிகளும் அது திமுகவாக இருந்தாலும் சரி, பாஜகவாக இருந்தாலும் சரி திட்டமிட்டு மூடி மறைக்கின்றன என்றால் மக்களை காப்பாற்ற வக்கற்ற தங்களின் முதலாளித்துவ அடிமைத்தனத்தை மறைத்துக் கொள்ளத்தான்.\nமருத்துவக் கட்டமைப்பு சிறப்பாக உள்ளதாக சொல்லப்படும் தமிழ்நாட்டிலேயே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரணங்கள் மூடி மறைக்கப்பட்டிருக்கின்றன என்றால் நாம் உபி, மபி, குஜராத் போன்ற மாநிலங்களை சொல்லவே தேவையில்லை.\nஆனால் சொல்லி வைத்தார் போல இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஊடகங்களும் அரசு தரும் மரண எண்ணிக்கையை மட்டுமே மக்களுக்கு தெரியப்படுத்தியதே தவிர அந்த விவரங்கள் உண்மையா என சோதனை செய்யக் கூட அவை முயலவில்லை.\nஊடக அறம் என்பது ஊடக முதலாளிகளின் நலனை காப்பதுதான் என மாறிப்போன காலத்தில் நாம் ஊடகங்களிடம் இருந்து எந்த வகையான நேர்மையையும் எதிர்ப்பார்க்க முடியாது.\nபெரும்பாலான ஊடகங்கள் கள்ளக்காதல் விவகாரங்களை ஆய்வு செய்யும் அளவுக்குக்கூட அரசு தரும் புள்ளி விவரங்களை ஆய்வு செய்ய ஆர்வம் காட்டுவதில்லை.\nகொரோனா மரணங்களை குறைத்துக் காட்டுவதன் மூலம் தங்களின் புனிதபிம்பங்களுக்கு சேதாரம் ஏற்படாமல் காத்துக் கொள்வதோடு கொரோனாவல் உயிரிழந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை கொடுக்காமல் மோசடி செய்யவும் இது பயன்படுகின்றது.\nதமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் கொரோனாவுக்கு பெற்றோரை இழந்த வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைக்கு ரூ.5 லட்சமும், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைக்கு ரூ.3 லட்சமும் அரசால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதே போல கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பி.எம் கேர் நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் வைப்புத் தொகையாக வழங்கப்படும் எனவும் அவர்கள் 23 வயதை எட்டிய பின் இந்தத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் 18 வயதை அடைந்தவுடன் அவர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகையும் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\nகடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தற்போது வரை, நாடு முழுவதும் 1,500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோர் இருவரையும் இழந்துள்ளதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தியாவில் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்திருக்கக் கூடும் என ஆய்வாளர்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும் போது அரசு சொல்லும் இந்த எண்ணிக்கைக் கூட பல நூறு மடங்கு குறைவாக இருக்கவே வாய்ப்புள்ளது.\nசாமானிய மக்களை ஏமாற்றுவதிலும் அவர்களின் பிழைப்பை கெடுப்பதிலுமே குறியாய் இருக்கும் கார்ப்ரேட�� அரசுகளுக்கு சாமானிய மக்களின் மரணங்கள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே. ஆனால் ஒவ்வொரு மரணத்தாலும் சிதைந்து போன குடும்பங்களுக்கு அது பேரிழப்பாகும்.\nதன்னை எல்லா வகையிலும் முற்போக்கு என காட்டிக் கொள்ள பிரயத்தனப்படும் ஒரு அரசு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரணங்களை மறைத்திருக்கின்றது என்பதும் அதைப் பற்றி எந்த ஒரு அரசியல் கட்சியும் அலட்டிக் கொள்ளவில்லை என்பதும் நாம் எதுபோன்ற ஆட்சியாளர்களின் உலகில் வாழ நிர்பந்திக்கப் பட்டிருக்கின்றோம் என்பதைத்தான் காட்டுகின்றது.\nஆற்றில் அடித்து வந்த பிணங்களுக்குக் கூட ஒரு கணக்கு இருந்தது ஆனால் ஆளும் வர்க்கத்தின் கேடுகெட்ட கார்ப்ரேட் அடிமைத்தனத்தை மூட மறைக்க ரகசியமாக அழித்தொழிக்கப்பட்ட பிணங்களுக்கு இன்று எந்த அடையாளமும் இல்லாமல் போய்விட்டது.\nகணக்கில் காட்டப்பட்ட பிணங்களுக்கே நிவாரணம் கொடுக்க வக்கற்ற ஆட்சியாளர்களிடம் கணக்கில் காட்டப்படாத லட்சக்கணக்கான பிணங்களுக்கு நம்மால் என்ன நிவாரணத்தை கோரமுடியும்\nதடுப்பூசிகளுக்காக மக்கள் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கின்றார்கள். இன்னும் 30 சதவீத மக்களுக்குக் கூட தடுப்பூசி போடப்படவில்லை. அடுத்து ஒரு பேரழிவுக்கு மக்களை இந்த அரசுகள் தயார் செய்துகொண்டு இருக்கின்றன.\nபிணங்களை காணாமல் போகச் செய்யும் மந்திரவாதிகளின் ஆட்சிகளின் கீழ் நாம் வாழ்ந்து வருகின்றோம். பிணங்களை வைத்தே அரசியல் செய்ய பழக்கப்பட்டவர்களுக்கு பிணங்களை மறைப்பது இன்னும் மகிழ்ச்சியான வேலையாக மாறிப்போய் இருக்கின்றது.\nகாணாமல் போன மனிதர்கள் எப்போதாவது வருவார்கள் என எதிர்ப்பார்த்து காத்திருப்பது போல காணாமல் போன பிணங்களும் தங்களுக்கு ஒரு எண் கிடைக்காதா என எங்கோ காத்துக்கிடக்கின்றன.\nயாருக்கு தெரியும் நாளை உயிரோடு இருப்பவர்கள் கூட எண்ணிக்கையில் இருந்து விடுபட்டு போக வாய்ப்பிருக்கின்றது. அதனால் நம்மை நாமே மீண்டும் மீண்டும் நொடிக்கொருதரம் எண்ணிக்கொள்வோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரை���ளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/posts/tamilnadu/Arrange-for-internet-facility-to-be-available-in-the-villages", "date_download": "2021-07-28T04:39:59Z", "digest": "sha1:P6ULPMNPC4ABOTC7WIH6C6DH2JOSJL22", "length": 24821, "nlines": 204, "source_domain": "www.malaimurasu.com", "title": "கிராமங்களில் இன்டர்நெட் வசதி கிடைக்க ஏற்பாடு: அமைச்சர் தகவல்", "raw_content": "\nஅடிதடி, வெட்டு-குத்து… இதெல்லாம் இனி கேட்காது\nபோலி நகையை விற்ற சரவணா ஸ்டோர்.. மக்களை ஏமாற்றி...\nமுதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: புது...\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள்...\nகேட்பாரற்று கிடந்த 100 ஆண்டு பழமையான ஆலை... எழில்மிகு...\nபள்ளி மாணவியை கடத்திய இரண்டு இளைஞர்கள்… என்ன...\nவெளிநாட்டில் படிக்கலாம் வாங்க... சீட் வாங்கித்...\nஆயுர்வேதம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம்......\nசெல்போன் திருடிய நான்கு சிறுவர்கள் சிறையிலடைப்பு\nஇளம் பெண்ணோடு உல்லாச வாழ்க்கை... குழந்தை கொடுத்துவிட்டு...\nகாலிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து... ஹாங்காங்...\nஇந்திய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி:...\nஸ்பெயினை வீழ்த்திய இந்தியா... டோக்கியோ ஒலிம்பிக்...\nஇந்தியா திரும்பிய மீராபாய் சானு... விமானநிலையத்தில்...\n13 பதக்கங்களை குவித்த இந்தியா... ஒலிம்பிக்கில்...\nசென்னையில் விரைவில் 3 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள்...\nகோவில் அலங்கார வேலைகளை பாருங்க\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு......\nஎனக்கு நீதிபதிய நல்ல தெரியும்\nயார்கோள் அணைக்கு எதிர்ப்பு... விவசாயிகள் நூதன...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nகர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை...\nஇனிமே ட்விட்டரில் இந்த முக்கிய ஆப்சன் நீக்கம்…...\nவாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கைகளுக்கு ஐரோப்பாவில்...\nபயனாளிகளுக்கு ஒரு நற்செய்தி.. பயனாளர்களை கட்டாயப்படுத்த...\nஇனிமே வீடியோ கால் பேசும்போதும்.. வாட்ஸ் அப்பில்...\n#relationshipஅட்வைஸ், உங்க லவ்வர் செல்போன் பாஸ்வேர்டு...\nநாம் இழந்தது இனி யாருக்குமே கிடைக்காதது..\nஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக 73% அமெரிக்கர்கள்,.\nகொரோனாவால் அம்பானிக்கே இந்த நிலையா.\nவிண்ணை தொடும் பெட்ரோல் விலை: பேசாமா வண்டிய வித்துறலாம்\nஊரடங்கை மீறி சாலையில் சுற்றியவர்களுக்கு கொரோனா...\nதடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைப்பு- பொதுமக்கள்...\nஅரசு அனுமதி அளிக்காத கடைகளை திறந்த வியாபாரிகளை...\nநாங்களும் சண்ட செய்வோம்..பூட்டிய பேக்கரி கடையை...\nகல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது.,\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசமாக படிக்கலாம்.\nபள்ளிகளைப் போல இனி கல்லூரிகளுக்கும் வருகிறது...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nபாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி......\nகொரோனா அமெரிக்காவிலிருந்து பரவியது... 2ஆம் கட்ட...\nபுதுப்பிக்கப்படும் தகவல் தொடர்பு ... கொரிய நாடுகள்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான்...\nதிவாலானவர் விஜய் மல்லையா... லண்டன் நீதிமன்றம்...\nகிராமங்களில் இன்டர்நெட் வசதி கிடைக்க ஏற்பாடு: அமைச்சர் தகவல்\nகிராமங்களில் இன்டர்நெட் வசதி கிடைக்க ஏற்பாடு: அமைச்சர் தகவல்\nதமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் இன்டர்நெட் வசதி கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் இன்டர்நெட் வசதி கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.\nசேலத்தில் மென்பொருள் நிறுவன அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.\nகடந்த ஆட்சியில் அரசு கேபிள் நிறுவனம் நடத்தியதில் 400 கோடி ரூபாய் வரை கடன் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும் அரசு கேபிள் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதாக விமர்சித்தார்.\nசென்னையில் விரைவில் 3 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்\nகொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள சென்னையில் புதிதாக மூன்று ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.\nகொரோனா இரண்டாம் அலை பாதிப்பில் இருந்து சென்னை மாநகராட்சி மீண்டு வருகிறது, சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது 1500 நபர்கள் மட்டுமே சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇரண்டாம் அலை பாதிப்ப�� உச்சமாக இருந்த ஏப்ரல், மே மாதங்களில் ஆக்சிஜன் தட்டுபாடு காரணமாக ஏராளமான கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கொரோனா மூன்றாம் அலை குறித்து மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை பணிகளை சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை தற்போதே தொடங்கியுள்ளன. குறிப்பாக, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கூடுதல் படுக்கைகள் உருவாக்கும் பணிகளும், புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nமுதற்கட்டமாக சென்னை தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனையில் நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான இந்த உற்பத்தி நிலையத்தில் விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சென்னையில் மணலி மற்றும் ஈஞ்சம்பாக்கத்திலும் புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது\nகோவில் அலங்கார வேலைகளை பாருங்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு\nதிருக்கோயில்களில் அலங்கார வேலைப்பாடுகளை தரத்தினை நன்கு பராமரிக்க தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதிருக்கோயில்களில் அலங்கார வேலைப்பாடுகளை தரத்தினை நன்கு பராமரிக்க தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதமிழ்நாட்டில் உள்ள தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், கலையம்சம் கொண்ட கட்டடக் கலை மற்றும் சுவரோவியங்களை பாதுகாத்தல் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வெளியிட உத்தரவிட்டிருந்தது.\nஅதன்படி திருக்கோயில்களில் அலங்கார வேலைப்பாடுகளை நன்கு பராமரிக்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கோயில் அலங்கார வேலைப்பாடுகள் குறைபாடுகள் இருப்பின் உடனடியாக அதனை சீரமைக்கவும் உத்தரவு பிறப்பித்து அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு... குத்தகை பணத்தை மீட்டு தரக்கோரி தீக்குளிக்க முயற்சி...\nகுத்தகைக்கு கொடுத்த பணத்தை மீட்டுத்தரக் கோரி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு கணவன் மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்டுக்கல் அருகேயுள்ள கோபால் நகரைச் சேர்ந்தவர் முருகன் - பவுனுத்தாய் தம்பதி. இவர்கள் வினோத் கண்ணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் 3 ஆண்டுகள் லீஸில் 3 லட்சம் ரூபாய் கொடுத்து வசித்து வந்துள்ளனர்.\nஒப்பந்த காலம் முடிவதற்கு ஓராண்டு முன்னதாக வீட்டை காலி செய்ய வினோத் கண்ணன் வற்புறுத்தியுள்ளார். 3 லட்சம் ரூபாயை திருப்பி தந்தால் காலி செய்வதாக முருகன் தெரிவித்த நிலையில், பணம் தர முடியாது எனக்கூறி வினோத் கண்ணன் மிரட்டியதாக கூறப்படுகிறது.\nஎனக்கு நீதிபதிய நல்ல தெரியும் பீட்டர்வுட்ட இளைஞருக்கு அபராதம் விதித்த போலீஸ்\nகுடிபோதையில் வாகனம் ஓட்டி வந்து காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்த இளைஞருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.\nசென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இரவு நேர வாகன தணிக்கை நடைபெற்று வந்தது. தினமும் சோதனை செய்யும் வகையில் டிரங்கெண் டிரைவ் சோதனையில் காவலர்கள் ஈடுபட்டு வந்தனர்.\nசென்னை காந்தி சிலை அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த ராயப்பேட்டை போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் அவ்வழியே சந்தேகிக்கும் படி வந்த நான்கு சக்கர வாகனத்தை இயக்கியவர் சோதனைக்கு உட்படுத்தப்படும் போது அவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டது மேலும் அவரது வாகனத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான வாகன பாஸ் ஒட்டப்பட்டிருந்தது அதேபோல தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை என்னும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.\nஇதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்டபோது டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் நிறுவனத்தின் உரிமையாளர் நீதிபதியின் நண்பராக இருப்பதால் நீதிபதி வாகன பாஸ் ஒட்டப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார் மேலும் மதுபோதையில் இருந்த அந்த இளைஞர் காவல் துறையினர் கேள்விக்கு முன்னுக்குப்பின் பதில் அளித்தார் அதன்படி அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.\nயார்கோள் அணைக்கு எதிர்ப்பு... விவசாயிகள் நூதன போராட்டம்...\nதிருவண்ணாமலையில் கர்நாடக மாநில��்தில் யார்கோள் என்ற பகுதியில் கட்டப்பட்டிருக்கும் அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nகர்நாடக அரசு தென்பெண்ணை ஆற்றின் இணை ஆறான மார்க்கண்டேயன் ஆற்றின் குறுக்கே யார்கோள் என்ற இடத்தில் புதிதாக அணை கட்டி உள்ளது. இதனால், திருவண்ணாமலை தர்மபுரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த விவசாய நிலங்களும் நீர் நிலைகளும் பாதிப்படையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்த அணைக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், தங்களது காதில் பூ சுற்றிக்கொண்டு நாடகம் நடத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nசெல்போன் கடையில் கைவரிசை: சிசிடிவியில் சிக்கிய கொள்ளையன்...\nஒரே நாளில் ரூ.75,800 அபராதம் வசூல் ... கொரோனா விதிமுறைகளை...\nபயனாளிகளுக்கு ஒரு நற்செய்தி.. பயனாளர்களை கட்டாயப்படுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2016/04/", "date_download": "2021-07-28T04:59:11Z", "digest": "sha1:36YSKGJMW57LMPXOVUU64S5OJ5JTW2EO", "length": 112134, "nlines": 594, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: 04/01/2016 - 05/01/2016", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nமன சாந்தி இல்லாத என்ற ஒரு அங்குல இடம் கூட இவ்வுலகில் எங்கும் கிடையாது. உன் பாரத்தை என் மேல் வை. என் மீது உன் பார்வையை திருப்பு. என்னையே தியானி, நிச்சயமாய் நான் உனக்கு சாந்தியை அளிப்பேன்.- ஷிர்டி ஸ்ரீ சாய்பாபா\nயாருடைய பாவங்களெல்லாம் மறக்கப்படுகிறதோ அந்த அதிர்ஷ்டசாலிகளே என்னை வணங்கும் பாக்கியத்தை பெறுவார்கள்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]\nஸ்ரீ சாய்பாபா ஷீரடிக்கு வந்த ஆரம்ப காலத்தில், அவருக்குப் பின்புறம் நீண்டு தொங்கும் முடி இருந்தது. பச்சை நிறத்தில் நீண்ட அங்கியும், தலையில் முதலில் ஒரு குல்லாயும், அதன்மேல் காவி நிறத்தில் தொப்பியும் அணிந்திருந்தார். அவர்தம் கையில் ஒரு தண்டத்���ையும் புகைக்குழாய், தீப்பெட்டி ஆகியவற்றையும் வைத்திருப்பார். அவர் பிச்சையெடுத்து உண்டு வந்தார்.\nஷீரடிக்கு வந்த நாலைந்து மாதங்களுக்குப்பின், பாபா வெள்ளை அங்கியும், வெண்மையான தலை உடைகளையும் அணியத்தொடங்கினார். இரண்டாவதுமுறை ஷீரடிக்கு வந்த பிறகும் கூட, பாபா சிறிதுகாலம் வேப்பமரத்தடியிலேயே வாழ்ந்ததாகத் தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியின் காரணமாகத்தான், அவர் தமது வாசத்தைக் கிராமத்திலுள்ள ஒரு பழைய பாழடைந்த மசூதிக்கு மாற்றிக் கொண்டார்.\nமசூதிக்கு ( துவாரகாமாயி ) மாறியது.\nஒருமுறை ஷீரடியிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் அடைமழை பெய்தது. அதன் பெரும்பகுதி வெள்ளக் காடாகிவிட்டது. நீண்ட நேரத்துக்குப்பின் பாபாவின் ஆரம்பகால பக்தர்கள் சிலர், வீடற்ற பக்கீரின் ஞாபகம் வந்தவர்களாய், அவர் இந்த மலையிலிருந்து எங்கு ஒதிங்கியுள்ளார் என்று காண விரும்பினார்கள். மஹல்சபதியும் மற்றும் சிலரும் வேப்ப மரத்துக்கு விரைந்தனர். அங்கே சாயிபாபா அதே மரத்தடியில் பாதி சாய்ந்தவராகக் சமாதி நிலையில் இருப்பதைக் கண்டு செயலற்றுப் போயினர். அவர் மேல் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. எல்லாவிதமான குப்பைகூளங்களும் அவர் உடல்மேல் சேர்ந்திருந்தன. அவரை அந்த நிலையிலிருந்து எழுப்ப அவர்களுக்குத் துணிவிருக்கவில்லை. அவர்கள் காத்துக் காத்துப் பார்த்துப் பின் சற்று நேரத்துக்குப்பின் வரலாமென்றெண்ணித் திரும்பச் சென்றனர். சில மணி நேரத்துக்குப் பின், தண்ணீர் முழுதும் வடிந்தபின் அவர்கள் வந்து பார்த்தபோது, அவர் இன்னும் ஈரத் தரையிலேயே கிடப்பதைக் கண்டனர். அவரது உடலும் முகமும் முற்றிலும் மண்ணால் மூடப்பட்டிருந்தன. தமக்குத் துன்பங்கள் வந்துற்றபோது தமது ஒரே பாதுகாப்பாளராகவும், வழிகாட்டியாகவும் இருந்த அவரை ஒரேயடியாகக் கவனிக்காமல் இருந்துவிட்டதைக் குறித்து, அவர்கள் குற்ற உணர்வு அடைந்தனர். பின்னர் அவர் சாதாரண உணர்வு நிலைக்குத் திரும்பியவுடன் அந்த பக்தர்கள், அவரைக் கிராமத்திலுள்ள ஒரு சிறிய பழுதடைந்த மன்கட்டிடமான மசூதியில் தங்குமாறு செய்தனர். சாயிபாபா ஒரு முஸ்லீம் ஆகையால், அவர் ஜானகிதாஸ், தேவிதாஸ் போன்ற மற்ற மகான்களைப் போல் இந்துக்களின் கோவில்களில் தங்குவது சரியல்ல என்று கிராமத்தின் இந்துக்கள் கருதியே இவ்வாறு ச���ய்திருப்பார் போலும். அப்போதிலிருந்து அவர் மசூதியில் சிறிது நேரமும், வெப்ப மரத்தடியில் சிறிது நேரமும் இருப்பார். பின் சிறிது காலத்தில் அவர் மசூதியையே தமது முக்கிய, முழுநேர இருப்பிடமாக்கிக் கொண்டார்.\nபாபாவின் மஹாசமாதிக்கு நீண்டகாலத்துக்குப் பின் நிகழ்ந்தது (1918இல்). ரயில்வே இலாக்காவில் குமாஸ்தாவாக இருந்த விநாயக் தாஜிபாவே என்பவர், தமக்கு ஒரு குரு கிடைக்கவேண்டுமென்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். எனவே, அவர் இவ்விஷயத்தில் விரைவில் பலன்தரக்கூடிய 'குருகீதை' பாராயணத்தைத் தினமும் பக்தியோடு செய்ய தொடங்கினார். ஒரு மாதத்துக்குப் பின் ஒரு வியாழக்கிளமையன்று அவர் தத்தரின் கோவில் ஒன்றுக்குச் சென்றார். ஆனால் அங்கே தத்தரின் விக்ரஹத்துக்குப் பதிலாக, ஒரு சமாதியைக் கண்டு ஆச்சர்யப்பட்டார். மறுநாள் காலை அவர் முதன்முறையாக, ஸ்ரீ தாபோல்கர், சாயிபாபாவைப் பற்றி எழுதிய புத்தகத்தைப் பார்க்கும்படி நேரிட்டது. அதில் சாயிபாபாவின் சமாதியின் படத்தைக் கண்டார். உடனே, தாம் தத்தருடைய கோயிலில் கண்ட அதே சமாதி தான் என்பதை அறிந்து, சாயிபாபாதாம் தமது குரு என்பதையும் புரிந்து கொண்டார். சிறிது காலம் அவர் பாபாவின் உதியை உபயோகித்தும், அவரைப் பற்றிய புத்தகங்களைப் படித்தும் வந்தார். கொஞ்ச காலத்துக்குப்பின் சமாதி குருவாக இருக்க முடியாது என்றும்,நேரில் பேசமுடிகின்ற, உயிரோடு உள்ள குருவுக்கு அது எவ்விதத்திலும் ஈடாகாது என்றும் அவருக்குச் சந்தேகம் எழுந்தது. எனவே, மீண்டும் குருகீதையை ஒரு வாரத்துக்குப் பாராயணம் செய்தார். அப்போது கேட்கான்பெட் என்னும் இடத்தைச் சேர்ந்த நாராயண மஹராஜ் என்ற பெரும் மஹான் அவரது கனவில் தோன்றினர். அதிலிருந்து நாராயண மஹராஜ் தான் தமது குரு என்று ஊகித்து அவர் கேட்கான்பெட்டுக்குச் சென்றார். அங்கே ஸ்ரீ நாராயண மஹராஜ் அவரது கனவில் தோன்றி, \"நானும் சாயிபாபாவும் ஒருவரிலிருந்து மற்றவர் வேறுபட்டவர் அன்று. நீ ஏன் அங்கே செல்லவில்லை \" என்று கேட்டார். இவ்வாறு உறுதியானவுடன், தாஜிபாவே சாயிபாபாவைத் தம் குருவாக ஏற்றார்.\n1900 ஆம் ஆண்டு, நானா சாஹேப் சந்தோர்க்கரின் நெருங்கிய உறவினரான பாலாசாஹேப் பின்னேவாலா என்பவர், சாயிபாபாவைக் காணச் சென்றார். அவருக்குப் பாபாவிடம் நம்பிக்கை இல்லை. நானாசாஹேப்பைத் திருப்தி���டுத்துவதற்காகவே அவர் அங்கே சென்றார். அவர் தத்தாத்ரேயரைப் பூஜிப்பவர். அவர் சாயிபாபவைத் தரிசித்தபோது, பாபா தத்தரின் மூன்று தலைகளோடு காட்சி கொடுத்தார். உடனே சாயிபாபா தத்தரே என்று உறுதியடைந்த பாலா சாஹேப்,தமது இறுதிக்காலம் வரை பாபாவின் திடபக்தராக இருந்தார். பாபாவும் தத்தாத்ரேயரும் ஒருவரே என்ற உண்மையைச் சந்தேகத்துக்கிடமின்றி இந்த நிகழ்வுகள் நிலை நாட்டுகிறது.\nஒருவர் பாபாவிடம் பக்தி செலுத்தலாம், செலுத்தாமலும் இருக்கலாம்; தக்ஷிணை கொடுக்கலாம், கொடுக்காமலும் போகலாம், ஆயினும், தயாசாகரமும் ஆனந்த ஊற்றுமாகிய சாயி எவரையும் வெறுத்து ஒதுக்குவதில்லை. பூஜை செய்யப்படுவதால் அவர் ஆனந்தமடைவதில்லை, அவமதிப்பு செய்யப்படுவதால் துக்கப்படுவதுமில்லை. எங்கே ஆனந்தத்திற்கு இடமில்லையோ, அங்கே துக்கம் எவ்வாறு இடம்பிடிக்க முடியும் இது பரிபூரணமாக இரட்டைச் சுழல்களிலிருந்து விடுபட்ட நிலையன்றோ இது பரிபூரணமாக இரட்டைச் சுழல்களிலிருந்து விடுபட்ட நிலையன்றோ மனதில் எந்த எண்ணத்துடன் ஒருவர் வந்தாலும், சாயி அவருக்கு தரிசனம் தந்து அவருடைய பக்தியை வென்றுவிடுகிறார். இது சாயியின்\nசாவடி, ஷிர்டி கிராமத்துப் பெரியோர்கள் கூடிப் பொதுநலத்தைப் பற்றிய விஷயங்களை விவாதிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட கட்டிடம். ஒருமுறை பலத்த மழையின்போது மசூதி (துவாரகாமாயி ) முழுதும் ஈரமாகிவிட்டது. பாபாவும் அவரது பக்தர்களும் அமர்வதற்கு ஒரு சிறு உலர்ந்த பகுதிகூட இருக்கவில்லை. இப்போது போன்ற அந்த நாட்களில் முன்னாலுள்ள முற்றத்துக்குக் கூரை கிடையாது என்பதை நினைவில் கொள்வோமானால், அப்போது நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று அறிந்துகொள்ளலாம். தரையிலும் கற்கள் பதித்திருக்கவில்லை. அது ஒரு மண் கட்டிடம்; அதன் தரை அவ்வப்போது பசுஞ்சாணியினால் மெழுகப்படும், அவ்வளவே அன்று, நாராயனதேலி என்பவர், மழைக்குப் பாதுகாப்பான சாவடிக்கு எல்லோரும் போகலாமென்று பாபாவிடம் கூறினார்.\nபாபா தமது வழக்கப்படி தாம் போகமருத்துத் தமது பக்தர்கள் யாவரும் அங்கே போகலாமென்று கூறினார். பக்தர்கள் அவரை விடாப்பிடியாக வற்புறுத்தி, இறுதியில் துணிந்து அவரது கைகளைப் பற்றிக்கொண்டு, எப்படியோ ஒரு வழியாக அவரைச் சாவடிக்குக் கொண்டுவந்து சேர்த்தனர். ஒருமுறை அங்கு தூங்கியதும், சா��டியில் இரவைக் கழிப்பதை ஒரு விதியாகவே ஆக்கிக் கொண்டுவிட்டார். அவர் சாவடிக்குப் போகும்போதும், சாவடியிலிருந்து வரும்போதும் அவரைத் தொடர்ந்து பக்தர்களின் ஊர்வலம் எல்லாவிதமான கேளிக்கைகளோடும் இசையோடும் செல்லும்.\n\"அடிமைகளுக்கு அடிமையாகிய நான் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்; உங்களுடைய தரிசனத்தை நாடுகிறேன். உங்களுடைய மஹா கருணையினால்தான் நான் உங்களை சந்திக்க நேர்ந்தது. உங்களுடைய மலத்தில் இருக்கும் புழு நான். இந்த அந்தஸ்தினால் நான் சிருஷ்டியிலேயே மிக்க பாக்கியசாலி.\"\nஎது வேண்டுமோ,எதுவாயினும் நான் உனக்கு அளிக்கிறேன்.\nபாபா: என் கஜானாவின் சாவி இப்போது உன் கைகளில்.எது வேண்டுமோ கேள்.மாதந்தோறும் ரூபாய் ஐந்து முதல் நூறு வரையோ அல்லது எது வேண்டுமோ,எதுவாயினும் நான் உனக்கு அளிக்கிறேன்.\nபக்தர் (ரேகே) கேட்க மறுக்கிறார்.\nபாபா:ஏதாவது கேள்.உனக்கு ஏதாவது கொடுக்க நான் ஆவலுடன் உள்ளேன்.\nபக்தர் (ரேகே):நான் எது கேட்பினும் தாங்கள் கொடுப்பீர்கள் என் ஒத்துக் கொள்ளப்பட்டது தானே\nபக்தர் (ரேகே): பாபா,அப்படியானால் நான் விரும்புவது இதுதான்.இப்பிறவியிலோ,இனி எனக்கு நேரக் கூடிய பிறவிகளிலோ,தாங்கள் என்னைவிட்டு பிரியக்கூடாது.எப்போதும் தாங்கள் என் கூடவே இருக்கவேண்டும்.\nபாபா; அப்படியே ஆகட்டும்.நான் உன்னுடன் இருப்பேன்.உன் உள்ளே இருப்பேன்,புறத்தே இருப்பேன்.நீ எப்படியிருந்தாலும்,என்ன செய்தாலும் அவ்வாறு இருப்பேன்.\nஇன்று ஆத்மீகத்துறையில் புகழ்பெற்று விளங்கும் எண்ணற்றவர்களில். எவர் உண்மையில் பரிபூரணமானவர் என்று அறிந்துகொள்வது எளிதல்ல. மற்ற விஷயங்களைப் போலவே இவ்விஷயத்திலும், தம்மைப் பூரணஞானியென்று\nகூறிக் கொள்ளும் போலிகள் ஏராளமாயுள்ளனர். இந்தச் சிக்கலிலிருந்து சாதாரண மனிதனைக் காப்பாற்ற, ஆத்மீகத் துறையில் சக்தி வாய்ந்த ஒரு முறையைக் கையாண்டனர். முற்காலத்தைச் சேர்ந்த பரிபூரணமான குரு ஒருவரின் வாழ்க்கைச் சரிதத்தையும் போதனைகளையும் பாராயணம் செய்வதால், சாதகனின் ஆத்மீக சக்தி விழிப்படைந்து, தக்க காலத்தில் கனவின் மூலமாகவோ அல்லது நனவில் ஏற்படும் காட்சியின் மூலமாகவோ, அவரது இயல்புக்கேற்றவரான ஒரு பரிபூரணமான குருவிடம் அவர் செலுத்தப்படுவார். தினமும் ஸ்ரீ சாய் சரிதத்தை\\ ஒரு அத்தியமாவது படிப்பது சாய் பக்தர��களுக்கு மிகவும் உகந்தது. பகவான் ரமண மகரிஷியே அறுபத்தி மூன்று நாயன்மார்களைப் பற்றிய பெரிய புராணம் என்ற நூலைப் பாராயணம் செய்ததால்,ஊக்கமுள்ள சாதகராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉண்மையை உணர்ந்த முனிவர் ஒருவரின் முன்னிலையானது, ஒருவரது சொந்த முயற்சிகளைக் காட்டிலும், பதினாயிரம் மடங்கு மேலானது என்று ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும், ஸ்ரீ ரமண மகரிஷியும் வலியுறுத்தினார்கள். ஆனால், ஒரு முனிவரின் முன்னிலையில் நீண்டகாலம் இருப்பதென்பது எல்லாருக்கும் சாத்தியமில்லை. அத்தகையவர்களுக்கு மஹான்களின் சரிதங்களைப் பாராயணம் செய்வது சிறந்த மாற்றுவழியாகும். ஸ்ரீ ரமண மகரிஷியை அடிக்கடி தரிசித்துவந்த சாதகர் ஒருவர், தாம் ரமண மகரிஷியிடம், \" ஐயா, நீங்கள் எங்களை ஒரு முனிவரின் முன்னிலையில் நீண்ட காலம் இருக்கும்படிக் கூறுகிறீர்கள். குடும்பப் பொறுப்புகள் உடைய எங்களில் பெரும்பான்மையோருக்கு அவ்வாறு செய்ய முடியவில்லை. நாங்கள் என்ன செய்வது.\nமகரிஷி, \" சத்சங்கம் என்றால் என்றும் அழியாததாகவும் எங்கும் நிரம்பியதாகவும் இருக்கும் உண்மைப் பொருளோடு தொடர்பு கொள்வதேயாகும். எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் அதைப்பற்றி நினைத்திருப்பதே ஆகும். உண்மைப் பொருளை உணர்ந்த ஒருவரது வாழ்க்கையையும் போதனைகளையும் பக்தியுடன் படிப்பதும் சத்சங்கமே \" என்றார்.\nபாபாவின் வசனத்தின் பொருளை எவர் வணக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறாரோ, அவர்களுக்கு எப்போதும் நன்மையே நிகழும். எவர் அதில் தோஷமும், குதர்க்கமும் காண்கிறாரோ, அவர் அதலபாதாளத்தில் வீழ்கிறார். பாபாவின் ஆணைக்குக் கீழ்ப்படிபவர், நன்மை பயக்கும் செயலா/தீமைபயக்கும் செயலா என்பது பற்றிய எண்ணத்தை பாபாவின் தலைச்சுமைக்கு விட்டுவிடுகிறார். பாபாவின் ஆணைக்கு அவர் அடிமை; சுதந்திரமான கருத்தென்பது அவருக்கு இல்லை. பாபாவின் வசனத்தை (சாய் சத்சரித்ரா) தவிர எதிலும் நல்லதா / கெட்டாத என்ற ஆராய்ச்சியும் அவர்களுக்கு இல்லை.\nசாய்பாபாவின் படம் நமக்கு தேவையே - saibaba stories-02 ( VIDEO)\nநம்பிக்கை என்பது இறுதியில் ஒன்றின் மீதுதான் இருக்க வேண்டும். பாபா நமக்குள் உறுதியாக நிலை நிறுத்தப்பட்டு விட்டால் வேறெங்கு செல்வது என்ற கேள்வியே ஏன் எழப்போகிறது. பாபாவிடம் சரணடைவது ஒன்றே எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு.\nப���பா ஒரு சாதாரண வித்தைகாரர் அல்ல, அவர் ஒரு சமர்த்த சத்குரு. பக்தர்களின் உள்ளங்களில் விசுவாமும் நம்பிக்கையும் நிரம்பி வழிய பாபா சில சமத்காரங்களையோ, வியக்கத்தகும் உத்திகளையோ கையாளுகிறார். நன்றி உணர்ச்சி, பிரேமை, பக்தியாக மாறுகிறது. இவ்வாரு பாபாவின் செயல்பாட்டின் உண்மை நோக்கம் காணப்படுகிறது. கீழ்த்தரமான பற்றுக்களால் உண்டாகும் மாசுகளையும் அதன் விளைவுகளையும் பக்தர்களின் இதயங்களிலிருந்து போக்கி, தூய்மைப்படுத்தி, படிப்படியாக பக்தர்களின் ஆன்மாக்களை உயர்ந்த, மேன்மேலும் உயர்ந்த நிலைகளுக்கு நடத்திச் சென்று அவர்கள் இறுதியில் தம்முடனே இரண்டறக் கலந்து விடும்படி செய்கிறார் பாபா. தங்கள் தேவைகள் யாவற்றையும் அளிக்கக் கூடிய வள்ளல் என்ற நோக்கத்துடன் மக்கள் பாபாவை அணுகுகின்றனர். அவர்களது லௌகீக தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவே பாபாவிடம் செல்கின்றனர். ஆனால் பின்னர் பலர் பாபா ராமன், சிவன் போலவே தங்கள் இஷ்ட தெய்வம் என்றும், தங்கள் முன்னோர்களின் குல தெய்வமே பாபாவாக புதிய உருவில் தோன்றி வையகத்தில் புராதான தெய்வீக பணிகளை நிறைவேற்றுகிறது எனவும், கண்டு கொண்டுவிடுகின்றனர்.\nபெரும் செல்வத்திற்கு அதிபதி ஆவாய்\nவீரபத்ரனின் கேள்வி: \"பாபா, செல்வம் என்னை அலட்சியப்படுத்துகிறது. மனைவியோ, இதை கொண்டுவா, அதைக் கொண்டுவா என்று முடிவேயில்லாமல் உரிமையுடன் கேட்கிறாள். போதும், போதும் இந்த அவமானம். எனக்கு இந்த இல்லறத்தின் கெளரவமே வேண்டாம்\"\nபாபா பதில்: \"உன்னுடைய பாக்கியகாலம் நெருங்குகிறது; வீணாக துவண்டுவிடாதே. கையைக் கழுவுவது எவ்வளவு சுலபமோ அவ்வளவு சுலபமாக உனக்கு செல்வம் வந்து சேரும். பெரும் செல்வத்திற்கு அதிபதி ஆவாய்\". (பாபாவின் நல்வாக்கு) பின்னர் நடந்தது. வீரபத்ரனின் தரிசு நிலத்தின் மதிப்பு திடிரென்று உயர்ந்தது. 1 லட்சம் ருபாய் (100 வருடங்களுக்கு முன்பு) கொடுக்கத்தயார் என்று சொல்லிக்கொண்டு வாங்குபவர் ஒருவர் வந்தார்.\nபாபா தன் பக்தர்களுடன் தொடர்புகொண்ட பல்வேறு முறைகள் ( வீடியோ ).\nபக்தர் எங்கிருந்தாலும், பாபா தம் ஆத்மீக உருவில் அவருடனேயே இருப்பதாக அவரை உணரச் செய்கிறார். இதன் விளைவுகள் அளவிட முடியாத நலத்தைத் தருகின்றன. நம்மைக் காக்கும் தெய்வத்தின் இருப்பை இடையீடின்றி உணருவதே எல்லாவித ஆத்மீக சாதனைகளின் ���ோக்கமாகும். இது சாயிபாபாவின் பக்தர்களுக்குக் குறிப்பிடத்தக்க அளவில் கிடைத்துள்ளது.\nபாராயாணம் செய்வது நன்மை பயக்கும்\nபெரும்பான்மையான மக்களுக்கு, ஒரு மஹானின் முன்னிலையைக் காட்டிலும், மஹான் ஒருவரின் வாழ்க்கைச் சரிதத்தைப் பாராயணம் செய்வதே ஏற்றதாகும் எனக் கூறலாம்; ஏனெனில், ஒரு சாதகர் முனிவர் ஒருவருடன் வசித்தாலும், மனித சுபாவத்தின் காரணமாக அவரது ஆத்மீக உணர்வுநிலையில் கவனம் செலுத்துவதற்கு மாறாக, அவரது உடல்மேல் கவனம் செலுத்துகிறார். அவருடன் வசிப்பதிலுள்ள அடிப்படையான சாரத்தின் மதிப்பையே இழுத்துவிடுகிறார். அத்தகையவர்களுக்குத் தம் வீடுகளிலேயே இருந்து, தொடர்ந்து மஹான் ஒருவரின் சரிதத்தைப் பாராயாணம் செய்வது நன்மை பயக்கும். ஏனெனில், வாழ்க்கைச் சரிதம் மஹானின் ஆத்மீக உணர்வு நிலையையே தொடர்ந்து சாதகரின் மனத்தில் தோற்றுவிக்கிறது. இதன் மூலம் அவரது ஆத்மீக சக்தி வளர்ச்சியடைந்து, மஹான் ஒருவருடன் வாழ்ந்து, அதன் மூலம் பயன்பெறும் நிலைக்கு அவரை உயர்த்தும். இந்த காரணத்தால் தான் புண்ணிய சரித்திரங்களைப் பாராயணம் செய்வது ஆத்மீக சாதனைகளில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.\nஇன்று முதல் ஸ்ரீ சாய் சத்சரிதம் படிக்க தொடங்குங்கள். ஜெய் சாய்ராம்.\nஏழு நாட்கள் பாராயணம் செய்ய வேண்டிய அத்தியாங்களின் விவரங்கள்;\n14/04/16--- அத்தியாயம் 1 முதல் அத்தியாயம் 7 வரை.\n15/04/16--- அத்தியாயம் 8 முதல் அத்தியாயம் 15\n16/04/16--- அத்தியாயம் 16 முதல் அத்தியாயம் 22\n17/04/16--- அத்தியாயம் 23 முதல் அத்தியாயம் 30\n18/04/16--- அத்தியாயம் 31 முதல் அத்தியாயம் 37\n19/04/16--- அத்தியாயம் 38 முதல் அத்தியாயம் 44\n20/04/16 -- அத்தியாயம் 44 முதல் முடிவுரை வரை.\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nநீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் வீட்டில் இருந்தபடியே வரும் வியாழன் (14 /04/16 ) அன்று தொடங்குங்கள். 7 நாள் பாராயணமும் உங்கள் வீட்டிலோ அல்லது கோவிலிலோ செய்யவும்.\nசாய் பக்தர்களே, மனோகரமான இந்த ஸ்ரீ சாய் சத்சரித்திரம் எல்லா கோரிக்கைகளை தீர்த்து வைக்கும். இதனைப் படிப்பவர்களின் தன்மையைப் பொறுத்து அவர்களுக்குப் பலன் வரும். ஆகையால் பக்தி சிரத்தையுடன் படித்தால் நீங்கள் வேண்டியது நிறைவேறும்.\nபல ஜென்ம புண்ணியத்தினால் மட்டுமே ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நம்பிக்கை என்பது ஒரு இடத்தில் மட்டுமே வைக்கும்போது மிகுதியான பலன் கிடைக்கும். அந்த நம்பிக்கையை பாபாவின் மீது வைத்து, அவரின் பாதகமலங்களைப் பூஜித்துக்கொண்டு பாபாவையே தியானித்துக்கொண்டு இருங்கள்.\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் என்ற புத்தகம் உண்மையில் கடவுளின் அவதாரமேயாகும். பாபாவின் சக்தி சத்சரிதத்தின் ஒவ்வொரு எழுத்தின் உள்ளேயும் பொதிந்து கிடக்கின்றன. சத்சரிதத்தை வாய்விட்டு உரக்கவோ, மனதிற்குள்ளாகவோ, மனமும் குரலும் சேர்ந்து உபன்யாசமாகவோ பக்தியுடன் பாராயணம் செய்யும் பொழுது ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யம் அந்த திசையை நோக்கி ஈர்க்கப்படும். ஒரு பக்தனின் அனைத்து உடல் சார்ந்த, உயிர் சார்ந்த, மானசீக நோய் சம்பந்தமான, தொந்தரவுகள், கஷ்டங்கள் அனைத்து அதிர்வுகளும் ஸ்ரீ சாய் சரித்திரத்தை பாராயணம் செய்யும் பொழுது அவை ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யத்தை சென்றடைகின்றன. அவை அங்கு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பாராயணம் செய்யும் பக்தரை ஸ்ரீ சாய்நாதரின் அருள் நிரம்பிய அலைகளாக திரும்ப வந்து சேருகின்றன. இது போன்ற சூழ்நிலைகளில் பக்தன் இகலோக சுகங்களையும் பரலோக சுகங்களையும் பெறுவான்.\nபெரும்பான்மையான சாய் பக்தர்கள் ஸ்ரீ சாய் சத்சரிதத்ததை முழுமையாக படித்ததில்லை. சிலர் ஓரிரு முறை பாராயணம் செய்ததோடு நிறுத்திவிடுகின்றனர்.\nஉண்மையில் பாபாவை விரும்பும் பக்தர் தினமும் ஒரு அத்தியாயத்தையாவது படிக்கவேண்டும். உங்களின் சத்சரித்திர பாராயணத்தின் போது பாபா உங்கள் அருகிலேயே அமர்ந்து, மிகவும் மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருப்பார். இதுவரை ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்காதவர்கள், அல்லது சத் சரிதத்தை ஏழு நாட்களுக்குள் ( சப்த பாராயணம் ) செய்ய நினைப்பவர்கள், நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் வீட்டில் இருந்தபடியே வரும் வியாழன் (14 /04/16 ) அன்று தொடங்குங்கள்.\nசப்தாக ( ஏழு நாட்கள் ) பாராயண முறை ;\nகாலையில் எழுந்து நீராடி பாராயணம் செய்யும் இடத்தை சுத்தம் செய்து தீபத்தை ஏற்றி பூக்களுடன் அலங்கரித்து நூலினை சாயியின் ஸ்வரூபமாகவே பாவித்து சாய் அஷ்டோத்திரத்தை படித்து பாராயணம் ஆரம்பிக்க வேண்டும். அன்றைய பாராயணம் முடிந்தவுடன் ஆரத்தி எடுத்து வணங்க வேண்டும். ஏழு நாட்கள் பாராயணம் முடிந்தவுடன் அவரவர் சக்திக்கு ஏற்ப அண்ண தானம் செய்ய வேண்டும். இப்படி சிரத்தையுடன் பாராயணம் செய்தால் தாங்கள் வேண்டியது நிறைவேறும். பாபாவின் அருளும் ஆசியும் கிடைக்கும்.\nஏழு நாட்கள் பாராயணம் செய்ய வேண்டிய அத்தியாங்களின் விவரங்கள்;\n14/04/16--- அத்தியாயம் 1 முதல் அத்தியாயம் 7 வரை.\n15/04/16--- அத்தியாயம் 8 முதல் அத்தியாயம் 15\n16/04/16--- அத்தியாயம் 16 முதல் அத்தியாயம் 22\n17/04/16--- அத்தியாயம் 23 முதல் அத்தியாயம் 30\n18/04/16--- அத்தியாயம் 31 முதல் அத்தியாயம் 37\n19/04/16--- அத்தியாயம் 38 முதல் அத்தியாயம் 44\n20/04/16 -- அத்தியாயம் 44 முதல் முடிவுரை வரை.\nசத் சரித்திர பாராயணத்தில் கலந்து கொள்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள FACEBOOK LINKல் MESSAGE செய்யவும்.\nஇது ஸ்ரீ சாய் சத்சரித்திர பாராயணத்தை ஊக்குவிக்கும் முயற்சியே.\n\"தியானம் செய்வதற்கு, என்னை உருவத்தோடோ அல்லது உருவமற்ற ஆனந்தமாகவோ தியானம் செய்யுங்கள். அல்லது அது கஷ்டமாக இருந்தால், இங்கே பார்ப்பது போன்ற உருவிலேயே எண்ணிப் பாருங்கள். அதையே இரவும் பகலுமாகச் சிந்தித்து வாருங்கள். இது, பிரம்மத்தோடு ஒன்றுபடும் நிலையில் சென்று முடிவடையும்.\"- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nஏன் பாபாவின் உருவத்தைத்தான் தியானிக்க வேண்டும் வேறு ஓர் உருவத்தைத் தியானிக்கக் கூடாதா வேறு ஓர் உருவத்தைத் தியானிக்கக் கூடாதா ஒருவர் விரும்பும் எந்த உருவத்தை வேண்டுமானாலும் தியானிக்கலாம். ஆனால், அது ஒரே ஓர் உருவமாக இருக்க வேண்டும். தன்னைத் தரிசிக்க வந்த மற்றொரு குரு ஒருவரின் சிஷ்யரிடம், \" மற்றக் குருமார்களின் பெருமை அதிகமாக இருந்தாலும், உனது குருவின் பெருமை குறைவாக இருந்தாலும், உனது குருவையே குறைவுபடாத நம்பிக்கையுடன் திடமாகப் பற்றியிரு\" என்றார் பாபா. ஏன் ஒருவர் அவ்வாறு செய்ய வேண்டும் ஒருவர் விரும்பும் எந்த உருவத்தை வேண்டுமானாலும் தியானிக்கலாம். ஆனால், அது ஒரே ஓர் உருவமாக இருக்க வேண்டும். தன்னைத் தரிசிக்க வந்த மற்றொரு குரு ஒருவரின் சிஷ்யரிடம், \" மற்றக் குருமார்களின் பெருமை அதிகமாக இருந்தாலும், உனது குருவின் பெருமை குறைவாக இருந்தாலும், உனது குருவையே குறைவுபடாத நம்பிக்கையுடன் திடமாகப் பற்றியிரு\" என்றார் பாபா. ஏன் ஒருவர் அவ்வாறு செய்ய வேண்டும் தமது குருவைக் காட்டிலும் சிறந்த ஒருவரைக் கண்டால், ஏன் அவரை விட்டுவிட்டு இவரைக் குருவாக ஏற்பது புத்திசாலித்தனமாகாதா தமது குருவைக் காட்டிலும் சிறந்த ஒருவரைக் கண்டால், ஏன் அவரை விட்டுவிட்டு இவரைக் குருவாக ஏற்பது புத்திசாலித்தனமாகாதா பாபா, \" குரு, தன்னை உன்னுடைய குருவாக ஆக்கிக் கொள்வதில்லை. நீதான் அவரை உன் குருவாகக் கருதவேண்டும். அதாவது அவரிடம் முழுமையான நம்பிக்கை வைக்கவேண்டும். ஒரு கம்பத்தை உன் குருவாக நினைத்துப் பாவித்து வா. உனது குறிக்கோள் நிறைவேறுகிறதா இல்லையா என்று பார்\" என்றார்.\nநீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் வீட்டில் இருந்தபடியே வரும் வியாழன் (14 /04/16 ) அன்று தொடங்குங்கள். 7 நாள் பாராயணமும் உங்கள் வீட்டிலோ அல்லது கோவிலிலோ செய்யவும்.\nசாய் பக்தர்களே, மனோகரமான இந்த ஸ்ரீ சாய் சத்சரித்திரம் எல்லா கோரிக்கைகளை தீர்த்து வைக்கும். இதனைப் படிப்பவர்களின் தன்மையைப் பொறுத்து அவர்களுக்குப் பலன் வரும். ஆகையால் பக்தி சிரத்தையுடன் படித்தால் நீங்கள் வேண்டியது நிறைவேறும்.\nபல ஜென்ம புண்ணியத்தினால் மட்டுமே ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நம்பிக்கை என்பது ஒரு இடத்தில் மட்டுமே வைக்கும்போது மிகுதியான பலன் கிடைக்கும். அந்த நம்பிக்கையை பாபாவின் மீது வைத்து, அவரின் பாதகமலங்களைப் பூஜித்துக்கொண்டு பாபாவையே தியானித்துக்கொண்டு இருங்கள்.\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் என்ற புத்தகம் உண்மையில் கடவுளின் அவதாரமேயாகும். பாபாவின் சக்தி சத்சரிதத்தின் ஒவ்வொரு எழுத்தின் உள்ளேயும் பொதிந்து கிடக்கின்றன. சத்சரிதத்தை வாய்விட்டு உரக்கவோ, மனதிற்குள்ளாகவோ, மனமும் குரலும் சேர்ந்து உபன்யாசமாகவோ பக்தியுடன் பாராயணம் செய்யும் பொழுது ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யம் அந்த திசையை நோக்கி ஈர்க்கப்படும். ஒரு பக்தனின் அனைத்து உடல் சார்ந்த, உயிர் சார்ந்த, மானசீக நோய் சம்பந்தமான, தொந்தரவுகள், கஷ்டங்கள் அனைத்து அதிர்வுகளும் ஸ்ரீ சாய் சரித்திரத்தை பாராயணம் செய்யும் பொழுது அவை ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யத்தை சென்றடைகின்றன. அவை அங்கு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பாராயணம் செய்யும் பக்தரை ஸ்ரீ சாய்நாதரின் அருள் நிரம்பிய அலைகளாக திரும்ப வந்து சேருகின்றன. இது போன்ற சூழ்நிலைகளில் பக்தன் இகலோக சுகங்களையும் பரலோக சுகங்களையும் பெறுவான்.\nபெரும்பான்மையான சாய் பக்தர்கள் ஸ்ரீ சாய் சத்சரிதத்ததை முழுமையாக படித்ததில்லை. சிலர் ஓரிரு முறை பாராயணம் செய்ததோடு நிறுத்திவிடுகின்றனர்.\nஉண்மையில் பாபாவை விரும்பும் பக்தர் தினமும் ஒரு அத்தியாயத்தையாவது படிக்கவேண்டும். உங்களின் சத்சரித்திர பாராயணத்தின் போது பாபா உங்கள் அருகிலேயே அமர்ந்து, மிகவும் மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருப்பார். இதுவரை ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்காதவர்கள், அல்லது சத் சரிதத்தை ஏழு நாட்களுக்குள் ( சப்த பாராயணம் ) செய்ய நினைப்பவர்கள், நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் வீட்டில் இருந்தபடியே வரும் வியாழன் (14 /04/16 ) அன்று தொடங்குங்கள்.\nசப்தாக ( ஏழு நாட்கள் ) பாராயண முறை ;\nகாலையில் எழுந்து நீராடி பாராயணம் செய்யும் இடத்தை சுத்தம் செய்து தீபத்தை ஏற்றி பூக்களுடன் அலங்கரித்து நூலினை சாயியின் ஸ்வரூபமாகவே பாவித்து சாய் அஷ்டோத்திரத்தை படித்து பாராயணம் ஆரம்பிக்க வேண்டும். அன்றைய பாராயணம் முடிந்தவுடன் ஆரத்தி எடுத்து வணங்க வேண்டும். ஏழு நாட்கள் பாராயணம் முடிந்தவுடன் அவரவர் சக்திக்கு ஏற்ப அண்ண தானம் செய்ய வேண்டும். இப்படி சிரத்தையுடன் பாராயணம் செய்தால் தாங்கள் வேண்டியது நிறைவேறும். பாபாவின் அருளும் ஆசியும் கிடைக்கும்.\nஏழு நாட்கள் பாராயணம் செய்ய வேண்டிய அத்தியாங்களின் விவரங்கள்;\n14/04/16--- அத்தியாயம் 1 முதல் அத்தியாயம் 7 வரை.\n15/04/16--- அத்தியாயம் 8 முதல் அத்தியாயம் 15\n16/04/16--- அத்தியாயம் 16 முதல் அத்தியாயம் 22\n17/04/16--- அத்தியாயம் 23 முதல் அத்தியாயம் 30\n18/04/16--- அத்தியாயம் 31 முதல் அத்தியாயம் 37\n19/04/16--- அத்தியாயம் 38 முதல் அத்தியாயம் 44\n20/04/16 -- அத்தியாயம் 44 முதல் முடிவுரை வரை.\nசத் சரித்திர பாராயணத்தில் கலந்து கொள்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள FACEBOOK LINKல் MESSAGE செய்யவும்.\nஇது ஸ்ரீ சாய் சத்சரித்திர பாராயணத்தை ஊக்குவிக்கும் முயற்சியே.\nநம் வாழ்க்கையின் சூத்திரக் கயிறை சத்குருவிடம் நம்பிக்கையோடு ஒப்படைத்துவிட்டால், பின் சோகத்துக்குக் காரணமே இல்லை.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nநீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் வீட்டில் இருந்தபடியே வரும் வியாழன் (14 /04/16 ) அன்று தொடங்குங்கள். 7 நாள் பாராயணமும் உங்கள் வீட்டிலோ அல்லது கோவிலிலோ செய்யவும்.\nசாய் பக்தர்களே, மனோகரமான இந்த ஸ்ரீ சாய் சத்சரித்திரம் எல்லா கோரிக்கைகளை தீர்த்து வைக்கும். இதனைப் படிப்பவர்களின் தன்மையைப் பொறுத்து அவர்களுக்குப் பலன் வரும். ஆகையால் பக்தி சிரத்தையுடன் படித்தால் நீங்கள் வேண்டியது நிறைவேறும்.\nபல ஜென்ம புண்ணியத்தினால் மட்டுமே ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நம்பிக்கை என்பது ஒரு இடத்தில் மட்டுமே வைக்கும்போது மிகுதியான பலன் கிடைக்கும். அந்த நம்பிக்கையை பாபாவின் மீது வைத்து, அவரின் பாதகமலங்களைப் பூஜித்துக்கொண்டு பாபாவையே தியானித்துக்கொண்டு இருங்கள்.\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் என்ற புத்தகம் உண்மையில் கடவுளின் அவதாரமேயாகும். பாபாவின் சக்தி சத்சரிதத்தின் ஒவ்வொரு எழுத்தின் உள்ளேயும் பொதிந்து கிடக்கின்றன. சத்சரிதத்தை வாய்விட்டு உரக்கவோ, மனதிற்குள்ளாகவோ, மனமும் குரலும் சேர்ந்து உபன்யாசமாகவோ பக்தியுடன் பாராயணம் செய்யும் பொழுது ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யம் அந்த திசையை நோக்கி ஈர்க்கப்படும். ஒரு பக்தனின் அனைத்து உடல் சார்ந்த, உயிர் சார்ந்த, மானசீக நோய் சம்பந்தமான, தொந்தரவுகள், கஷ்டங்கள் அனைத்து அதிர்வுகளும் ஸ்ரீ சாய் சரித்திரத்தை பாராயணம் செய்யும் பொழுது அவை ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யத்தை சென்றடைகின்றன. அவை அங்கு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பாராயணம் செய்யும் பக்தரை ஸ்ரீ சாய்நாதரின் அருள் நிரம்பிய அலைகளாக திரும்ப வந்து சேருகின்றன. இது போன்ற சூழ்நிலைகளில் பக்தன் இகலோக சுகங்களையும் பரலோக சுகங்களையும் பெறுவான்.\nபெரும்பான்மையான சாய் பக்தர்கள் ஸ்ரீ சாய் சத்சரிதத்ததை முழுமையாக படித்ததில்லை. சிலர் ஓரிரு முறை பாராயணம் செய்ததோடு நிறுத்திவிடுகின்றனர்.\nஉண்மையில் பாபாவை விரும்பும் பக்தர் தினமும் ஒரு அத்தியாயத்தையாவது படிக்கவேண்டும். உங்களின் சத்சரித்திர பாராயணத்தின் போது பாபா உங்கள் அருகிலேயே அமர்ந்து, மிகவும் மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருப்பார். இதுவரை ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்காதவர்கள், அல்லது சத் சரிதத்தை ஏழு நாட்களுக்குள் ( சப்த பாராயணம் ) செய்ய நினைப்பவர்கள், நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் வீட்டில் இருந்தபடியே வரும் வியாழன் (14 /04/16 ) அன்று தொடங்குங்கள்.\nசப்தாக ( ஏழு நாட்கள் ) பாராயண முறை ;\nகாலையில் எழுந்து நீராடி பாராயணம் செய்யும் இடத்தை சுத்தம் செய்து தீபத்தை ஏற்றி பூக்களுடன் அலங்கரித்து நூலினை சாயியின் ஸ்வரூபம��கவே பாவித்து சாய் அஷ்டோத்திரத்தை படித்து பாராயணம் ஆரம்பிக்க வேண்டும். அன்றைய பாராயணம் முடிந்தவுடன் ஆரத்தி எடுத்து வணங்க வேண்டும். ஏழு நாட்கள் பாராயணம் முடிந்தவுடன் அவரவர் சக்திக்கு ஏற்ப அண்ண தானம் செய்ய வேண்டும். இப்படி சிரத்தையுடன் பாராயணம் செய்தால் தாங்கள் வேண்டியது நிறைவேறும். பாபாவின் அருளும் ஆசியும் கிடைக்கும்.\nஏழு நாட்கள் பாராயணம் செய்ய வேண்டிய அத்தியாங்களின் விவரங்கள்;\n14/04/16--- அத்தியாயம் 1 முதல் அத்தியாயம் 7 வரை.\n15/04/16--- அத்தியாயம் 8 முதல் அத்தியாயம் 15\n16/04/16--- அத்தியாயம் 16 முதல் அத்தியாயம் 22\n17/04/16--- அத்தியாயம் 23 முதல் அத்தியாயம் 30\n18/04/16--- அத்தியாயம் 31 முதல் அத்தியாயம் 37\n19/04/16--- அத்தியாயம் 38 முதல் அத்தியாயம் 44\n20/04/16 -- அத்தியாயம் 44 முதல் முடிவுரை வரை.\nசத் சரித்திர பாராயணத்தில் கலந்து கொள்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள FACEBOOK LINKல் MESSAGE செய்யவும்.\nஇது ஸ்ரீ சாய் சத்சரித்திர பாராயணத்தை ஊக்குவிக்கும் முயற்சியே.\nபிரம்மமே என் தந்தை. மாயை எனது தாய். அவர்கள் இருவரும் ஒன்றுகூடவே நான் இந்த உடலைப் பெற்றேன். நான் கடவுள். எல்லா பொருட்களும் என்னுடையவையே. நான் எல்லாருக்கும் எல்லாவற்றையும் கொடுக்கிறேன். இந்த பிரபஞ்சம் முழுவதும் என்னுள் இருக்கிறது. நீங்கள் பார்ப்பவை அனைத்தும் ஒன்றுசேர்ந்ததே நான். நான் ஷீரடியிலும் எல்லாவிடங்களிலும் வசிக்கிறேன். பாபா ஷீரடியில் மட்டும்தான் இருக்கிறார் என்று எண்ணுபவர் பாபாவைக் காணத் தவறியவரே. -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nசாய் பக்தர்களே, மனோகரமான இந்த ஸ்ரீ சாய் சத்சரித்திரம் எல்லா கோரிக்கைகளை தீர்த்து வைக்கும். இதனைப் படிப்பவர்களின் தன்மையைப் பொறுத்து அவர்களுக்குப் பலன் வரும். ஆகையால் பக்தி சிரத்தையுடன் படித்தால் நீங்கள் வேண்டியது நிறைவேறும்.\nபல ஜென்ம புண்ணியத்தினால் மட்டுமே ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நம்பிக்கை என்பது ஒரு இடத்தில் மட்டுமே வைக்கும்போது மிகுதியான பலன் கிடைக்கும். அந்த நம்பிக்கையை பாபாவின் மீது வைத்து, அவரின் பாதகமலங்களைப் பூஜித்துக்கொண்டு பாபாவையே தியானித்துக்கொண்டு இருங்கள்.\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் என்ற புத்தகம் உண்மையில் கடவுளின் அவதாரமேயாகும். பாபாவின் சக்தி சத்சரிதத்தின் ஒவ்வொரு எழுத்தின் உள்ளேயும் பொதிந்து கிடக்கின்றன. சத்சரிதத்தை வாய்விட்டு உரக்கவோ, மனதிற்குள்ளாகவோ, மனமும் குரலும் சேர்ந்து உபன்யாசமாகவோ பக்தியுடன் பாராயணம் செய்யும் பொழுது ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யம் அந்த திசையை நோக்கி ஈர்க்கப்படும். ஒரு பக்தனின் அனைத்து உடல் சார்ந்த, உயிர் சார்ந்த, மானசீக நோய் சம்பந்தமான, தொந்தரவுகள், கஷ்டங்கள் அனைத்து அதிர்வுகளும் ஸ்ரீ சாய் சரித்திரத்தை பாராயணம் செய்யும் பொழுது அவை ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யத்தை சென்றடைகின்றன. அவை அங்கு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பாராயணம் செய்யும் பக்தரை ஸ்ரீ சாய்நாதரின் அருள் நிரம்பிய அலைகளாக திரும்ப வந்து சேருகின்றன. இது போன்ற சூழ்நிலைகளில் பக்தன் இகலோக சுகங்களையும் பரலோக சுகங்களையும் பெறுவான்.\nபெரும்பான்மையான சாய் பக்தர்கள் ஸ்ரீ சாய் சத்சரிதத்ததை முழுமையாக படித்ததில்லை. சிலர் ஓரிரு முறை பாராயணம் செய்ததோடு நிறுத்திவிடுகின்றனர்.\nஉண்மையில் பாபாவை விரும்பும் பக்தர் தினமும் ஒரு அத்தியாயத்தையாவது படிக்கவேண்டும். உங்களின் சத்சரித்திர பாராயணத்தின் போது பாபா உங்கள் அருகிலேயே அமர்ந்து, மிகவும் மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருப்பார். இதுவரை ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்காதவர்கள், அல்லது சத் சரிதத்தை ஏழு நாட்களுக்குள் ( சப்த பாராயணம் ) செய்ய நினைப்பவர்கள், நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் வீட்டில் இருந்தபடியே வரும் வியாழன் (14 /04/16 ) அன்று தொடங்குங்கள்.\nசப்தாக ( ஏழு நாட்கள் ) பாராயண முறை ;\nகாலையில் எழுந்து நீராடி பாராயணம் செய்யும் இடத்தை சுத்தம் செய்து தீபத்தை ஏற்றி பூக்களுடன் அலங்கரித்து நூலினை சாயியின் ஸ்வரூபமாகவே பாவித்து சாய் அஷ்டோத்திரத்தை படித்து பாராயணம் ஆரம்பிக்க வேண்டும். அன்றைய பாராயணம் முடிந்தவுடன் ஆரத்தி எடுத்து வணங்க வேண்டும். ஏழு நாட்கள் பாராயணம் முடிந்தவுடன் அவரவர் சக்திக்கு ஏற்ப அண்ண தானம் செய்ய வேண்டும். இப்படி சிரத்தையுடன் பாராயணம் செய்தால் தாங்கள் வேண்டியது நிறைவேறும். பாபாவின் அருளும் ஆசியும் கிடைக்கும்.\nஏழு நாட்கள் பாராயணம் செய்ய வேண்டிய அத்தியாங்களின் விவரங்கள்;\n14/04/16--- அத்தியாயம் 1 முதல் அத்தியாயம் 9 வரை.\n15/04/16--- அத்தியாயம் 10 முதல் அத்தியாயம் 21\n16/04/16--- அத்தியாயம்22 முதல் அத்தியாயம் 29\n17/04/16--- அத்தியாயம் 30 முதல் அத்தியாய��் 36\n18/04/16--- அத்தியாயம் 37 முதல் அத்தியாயம் 43\n19/04/16---44 முதல் முடிவுரை வரை.\nசத் சரித்திர பாராயணத்தில் கலந்து கொள்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள FACEBOOK LINKல் MESSAGE செய்யவும்.\nஇது ஸ்ரீ சாய் சத்சரித்திர பாராயணத்தை ஊக்குவிக்கும் முயற்சியே.\nவிருந்து அல்லது விழாக்களைக் கொண்டாடவோ, தீர்த்த யாத்திரைக்காகவோ கடன் வாங்காதே.\nகுறைவாக உண்ணு. விதம் விதமான பதார்த்தங்கள் வேண்டுமென்று விரும்பாதே. ஒரே ஒருவித பதார்த்தம் போதுமானது.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nசாய் பக்தர்களே, மனோகரமான இந்த ஸ்ரீ சாய் சத்சரித்திரம் எல்லா கோரிக்கைகளை தீர்த்து வைக்கும். இதனைப் படிப்பவர்களின் தன்மையைப் பொறுத்து அவர்களுக்குப் பலன் வரும். ஆகையால் பக்தி சிரத்தையுடன் படித்தால் நீங்கள் வேண்டியது நிறைவேறும்.\nபல ஜென்ம புண்ணியத்தினால் மட்டுமே ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நம்பிக்கை என்பது ஒரு இடத்தில் மட்டுமே வைக்கும்போது மிகுதியான பலன் கிடைக்கும். அந்த நம்பிக்கையை பாபாவின் மீது வைத்து, அவரின் பாதகமலங்களைப் பூஜித்துக்கொண்டு பாபாவையே தியானித்துக்கொண்டு இருங்கள்.\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் என்ற புத்தகம் உண்மையில் கடவுளின் அவதாரமேயாகும். பாபாவின் சக்தி சத்சரிதத்தின் ஒவ்வொரு எழுத்தின் உள்ளேயும் பொதிந்து கிடக்கின்றன. சத்சரிதத்தை வாய்விட்டு உரக்கவோ, மனதிற்குள்ளாகவோ, மனமும் குரலும் சேர்ந்து உபன்யாசமாகவோ பக்தியுடன் பாராயணம் செய்யும் பொழுது ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யம் அந்த திசையை நோக்கி ஈர்க்கப்படும். ஒரு பக்தனின் அனைத்து உடல் சார்ந்த, உயிர் சார்ந்த, மானசீக நோய் சம்பந்தமான, தொந்தரவுகள், கஷ்டங்கள் அனைத்து அதிர்வுகளும் ஸ்ரீ சாய் சரித்திரத்தை பாராயணம் செய்யும் பொழுது அவை ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யத்தை சென்றடைகின்றன. அவை அங்கு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பாராயணம் செய்யும் பக்தரை ஸ்ரீ சாய்நாதரின் அருள் நிரம்பிய அலைகளாக திரும்ப வந்து சேருகின்றன. இது போன்ற சூழ்நிலைகளில் பக்தன் இகலோக சுகங்களையும் பரலோக சுகங்களையும் பெறுவான்.\nபெரும்பான்மையான சாய் பக்தர்கள் ஸ்ரீ சாய் சத்சரிதத்ததை முழுமையாக படித்ததில்லை. சிலர் ஓரிரு முறை பாராயணம் செய்ததோடு நிறுத்திவிடுகின்றனர்.\nஉண்மையில் பாபாவை விரும்பும் பக்தர் தினமும் ஒரு அத்தியாயத்தையாவது படிக்கவேண்டும். உங்களின் சத்சரித்திர பாராயணத்தின் போது பாபா உங்கள் அருகிலேயே அமர்ந்து, மிகவும் மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருப்பார். இதுவரை ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்காதவர்கள், அல்லது சத் சரிதத்தை ஏழு நாட்களுக்குள் ( சப்த பாராயணம் ) செய்ய நினைப்பவர்கள், நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் வீட்டில் இருந்தபடியே வரும் வியாழன் (14 /04/16 ) அன்று தொடங்குங்கள்.\nசப்தாக ( ஏழு நாட்கள் ) பாராயண முறை ;\nகாலையில் எழுந்து நீராடி பாராயணம் செய்யும் இடத்தை சுத்தம் செய்து தீபத்தை ஏற்றி பூக்களுடன் அலங்கரித்து நூலினை சாயியின் ஸ்வரூபமாகவே பாவித்து சாய் அஷ்டோத்திரத்தை படித்து பாராயணம் ஆரம்பிக்க வேண்டும். அன்றைய பாராயணம் முடிந்தவுடன் ஆரத்தி எடுத்து வணங்க வேண்டும். ஏழு நாட்கள் பாராயணம் முடிந்தவுடன் அவரவர் சக்திக்கு ஏற்ப அண்ண தானம் செய்ய வேண்டும். இப்படி சிரத்தையுடன் பாராயணம் செய்தால் தாங்கள் வேண்டியது நிறைவேறும். பாபாவின் அருளும் ஆசியும் கிடைக்கும்.\nஏழு நாட்கள் பாராயணம் செய்ய வேண்டிய அத்தியாங்களின் விவரங்கள்;\n14/04/16--- அத்தியாயம் 1 முதல் அத்தியாயம் 9 வரை.\n15/04/16--- அத்தியாயம் 10 முதல் அத்தியாயம் 21\n16/04/16--- அத்தியாயம்22 முதல் அத்தியாயம் 29\n17/04/16--- அத்தியாயம் 30 முதல் அத்தியாயம் 36\n18/04/16--- அத்தியாயம் 37 முதல் அத்தியாயம் 43\n19/04/16---44 முதல் முடிவுரை வரை.\nசத் சரித்திர பாராயணத்தில் கலந்து கொள்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள FACEBOOK LINKல் MESSAGE செய்யவும்.\nஇது ஸ்ரீ சாய் சத்சரித்திர பாராயணத்தை ஊக்குவிக்கும் முயற்சியே.\nபணிபுரி. இறைவனின் நாமத்தை உச்சரி. புனித நூல்களை படி. போட்டியையும் சச்சரவுகளையும் தவிர்த்துவந்தால், இறைவன் உன்னைப் பாதுகாப்பான். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nசாய் பக்தர்களே, மனோகரமான இந்த ஸ்ரீ சாய் சத்சரித்திரம் எல்லா கோரிக்கைகளை தீர்த்து வைக்கும். இதனைப் படிப்பவர்களின் தன்மையைப் பொறுத்து அவர்களுக்குப் பலன் வரும். ஆகையால் பக்தி சிரத்தையுடன் படித்தால் நீங்கள் வேண்டியது நிறைவேறும்.\nபல ஜென்ம புண்ணியத்தினால் மட்டுமே ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நம்பிக்கை என்பது ஒரு இடத்தில் மட்டுமே வைக்கும்போது மிகுதியான பலன் கிடைக்கும். அந்த நம்பிக்கையை பாபாவின் மீது வைத்து, அவரின் பாதகமலங்களைப் பூஜித்துக்கொண்டு பாபாவையே தியானித்துக்கொண்டு இருங்கள்.\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் என்ற புத்தகம் உண்மையில் கடவுளின் அவதாரமேயாகும். பாபாவின் சக்தி சத்சரிதத்தின் ஒவ்வொரு எழுத்தின் உள்ளேயும் பொதிந்து கிடக்கின்றன. சத்சரிதத்தை வாய்விட்டு உரக்கவோ, மனதிற்குள்ளாகவோ, மனமும் குரலும் சேர்ந்து உபன்யாசமாகவோ பக்தியுடன் பாராயணம் செய்யும் பொழுது ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யம் அந்த திசையை நோக்கி ஈர்க்கப்படும். ஒரு பக்தனின் அனைத்து உடல் சார்ந்த, உயிர் சார்ந்த, மானசீக நோய் சம்பந்தமான, தொந்தரவுகள், கஷ்டங்கள் அனைத்து அதிர்வுகளும் ஸ்ரீ சாய் சரித்திரத்தை பாராயணம் செய்யும் பொழுது அவை ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யத்தை சென்றடைகின்றன. அவை அங்கு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பாராயணம் செய்யும் பக்தரை ஸ்ரீ சாய்நாதரின் அருள் நிரம்பிய அலைகளாக திரும்ப வந்து சேருகின்றன. இது போன்ற சூழ்நிலைகளில் பக்தன் இகலோக சுகங்களையும் பரலோக சுகங்களையும் பெறுவான்.\nபெரும்பான்மையான சாய் பக்தர்கள் ஸ்ரீ சாய் சத்சரிதத்ததை முழுமையாக படித்ததில்லை. சிலர் ஓரிரு முறை பாராயணம் செய்ததோடு நிறுத்திவிடுகின்றனர்.\nஉண்மையில் பாபாவை விரும்பும் பக்தர் தினமும் ஒரு அத்தியாயத்தையாவது படிக்கவேண்டும். உங்களின் சத்சரித்திர பாராயணத்தின் போது பாபா உங்கள் அருகிலேயே அமர்ந்து, மிகவும் மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருப்பார். இதுவரை ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்காதவர்கள், அல்லது சத் சரிதத்தை ஏழு நாட்களுக்குள் ( சப்த பாராயணம் ) செய்ய நினைப்பவர்கள், நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் வீட்டில் இருந்தபடியே வரும் வியாழன் (14 /04/16 ) அன்று தொடங்குங்கள்.\nசப்தாக ( ஏழு நாட்கள் ) பாராயண முறை ;\nகாலையில் எழுந்து நீராடி பாராயணம் செய்யும் இடத்தை சுத்தம் செய்து தீபத்தை ஏற்றி பூக்களுடன் அலங்கரித்து நூலினை சாயியின் ஸ்வரூபமாகவே பாவித்து சாய் அஷ்டோத்திரத்தை படித்து பாராயணம் ஆரம்பிக்க வேண்டும். அன்றைய பாராயணம் முடிந்தவுடன் ஆரத்தி எடுத்து வணங்க வேண்டும். ஏழு நாட்கள் பாராயணம் முடிந்தவுடன் அவரவர் சக்திக்கு ஏற்ப அண்ண தானம் செய்ய வேண்டும். இப்படி சிரத்தையுடன் பாராயணம் செய்தால் தாங்கள் வேண்டியது நிறைவேறும். பாபாவின் அ���ுளும் ஆசியும் கிடைக்கும்.\nஏழு நாட்கள் பாராயணம் செய்ய வேண்டிய அத்தியாங்களின் விவரங்கள்;\n14/04/16--- அத்தியாயம் 1 முதல் அத்தியாயம் 9 வரை.\n15/04/16--- அத்தியாயம் 10 முதல் அத்தியாயம் 21\n16/04/16--- அத்தியாயம்22 முதல் அத்தியாயம் 29\n17/04/16--- அத்தியாயம் 30 முதல் அத்தியாயம் 36\n18/04/16--- அத்தியாயம் 39 முதல் அத்தியாயம் 43\n19/04/16---44 முதல் முடிவுரை வரை.\nசத் சரித்திர பாராயணத்தில் கலந்து கொள்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள FACEBOOK LINKல் MESSAGE செய்யவும்.\nஇது ஸ்ரீ சாய் சத்சரித்திர பாராயணத்தை ஊக்குவிக்கும் முயற்சியே.\nஎப்போதும் திருப்தி உள்ளவனாக இரு. சஞ்சலத்திற்கோ கவலைக்கோ எப்போதும் இடம் கொடுக்காதே. நீ துவாரகாமாயியின் குழந்தை. துவாரகாமாயியின் நிழலில் வாழ்பவர் சுகத்தையும் சாந்தியையும் அளிக்கும் சிம்மாசனத்தில் உட்கார்ந்தவர் ஆகிறார். - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.\n\" உடல் இருந்ததனால் பாபா வாழ்ந்து கொண்டிருந்தார். உடலை விட்டு விட்டதனால் இறந்துவிட்டாரா இல்லை. பாபா எப்போதுமே வாழ்கின்றார். ஏனெனில் 'பிறப்பு இறப்பு' என்ற இருமையையும் கடந்தவர் அவர். எவனொருவன் ஒருமுறை முழுமனதுடன் அவரை நேசிக்கிறானோ அவன், எந்த நேரத்திலும் எந்த இடத்திலும், அவரிடமிருந்து பதிலைப் பெறுகிறான். நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார். எந்த ரூபத்தையும் எடுத்துக் கொள்கிறார்.பிரியமுள்ள பக்தனிடத்துத் தோன்றி அவனை திருப்திபடுத்துகிறார். \"-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.\nஅந்தேரியைச் சேர்ந்த பாலாபட் என்பவர் 1909ஆம் ஆண்டு தீபாவளி விழாவன்று பாபாவை தரிசித்தார். இரவு 8 மணிக்குமேல், பாபாவின் முன்னாள் அமர்ந்திருந்த அவர், தனக்கு உபதேசம் தந்து, தனது குருவாக இருக்கும்படி பாபாவைக் கேட்டுக் கொண்டார். அப்போது பாபா,\n\" ஒருவருக்குக் குரு இருக்கவேண்டும் என்பது அவசியம் அல்ல. எல்லாம் நமக்குள்ளேயே இருக்கிறது. நீங்கள் எதை விதைக்கிறீர்களோ, அதையே அறுக்கிறீர்கள். எதை கொடுக்கிறீர்களோ, அதையே அடைகிறீர்கள். ஒரு குரு வேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லாம் உனக்குள்ளேயே இருக்கிறது. உள்நோக்கிக் கேட்பதற்கு முயற்சி செய்து, உனக்குக் கிடைக்கும் மாற்றத்தின்படி நட. நமது 'ஆத்மா' வைப் பார்க்க வேண்டும். அதுவே நமது சட்டாம்பிள்ளை, நமது குரு ஆகும்\" என்றார்.\nபாபா எப்போதும் பக்தனின் முதிர்ச்சியை அளவிட்டே, அவனுக்குத் தேவையான போதனைய�� அளித்துவருகிறார்.\nஸ்ரீ சிர்டீ ஸாயீ அஷ்டோத்தர சத நாமாவளி\nஸ்ரீ சிர்டீ ஸாயீ அஷ்டோத்தர சத நாமாவளி\n1. ஓம் ஸ்ரீ ஸாயீநாதாய நமஹ\n2. ஓம் லக்ஷ்மீ நாராயணாய நமஹ\n3. ஓம் கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நமஹ\n4. ஓம் சேஷசாயினே நமஹ\n5. ஓம் கோதாவரீ தட சிர்டீ வாஸினே நமஹ\n6. ஓம் பக்த ஹ்ருதாலயாய நமஹ\n7. ஓம் ஸர்வ ஹ்ருத் வாஸினே நமஹ\n8. ஓம் பூதாவாஸாய நமஹ\n9. ஓம் பூத பவிஷ்யத் பாவ வர்ஜிதாய நமஹ\n10. ஓம் காலாதீதாய நமஹ\n11. ஓம் காலாய நமஹ\n12. ஓம் கால காலாய நமஹ\n13. ஓம் கால தர்ப்ப த3மனாய நமஹ\n14. ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நமஹ\n15. ஓம் அமர்த்யாய நமஹ\n16. ஓம் மர்த்யாபய ப்ரதாய நமஹ\n17. ஓம் ஜீவாதாராய நமஹ\n18. ஓம் ஸர்வாதாராய நமஹ\n19. ஓம் பக்தாவன ஸமர்த்தாய நமஹ\n20. ஓம் பக்தாவன ப்ரதிஜ்ஞாய நமஹ\n21. ஓம் அன்ன வஸ்த்ர தாய நமஹ\n22. ஓம் ஆரோக்ய க்ஷேமதாய நமஹ\n23. ஓம் தனமாங்கல்ய ப்ரதாய நமஹ\n24. ஓம் ருத்தி ஸித்தி தாய நமஹ\n25. ஓம் புத்ர மித்ர களத்ர பந்து தாய நமஹ\n26. ஓம் யோக க்ஷேம வஹாய நமஹ\n27. ஓம் ஆபத் பாந்தவாய நமஹ\n28. ஓம் மார்க்கபந்தவே நமஹ\n29. ஓம் புக்தி முக்தி ஸ்வர்காப வர்க தாய நமஹ\n30. ஓம் ப்ரியாய நமஹ\n31. ஓம் ப்ரீதி வர்த்தனாய நமஹ\n32. ஓம் அந்தர்யாமிணே நமஹ\n33. ஓம் ஸச்சிதாத்மனே நமஹ\n34. ஓம் ஆனந்தாய நமஹ\n35. ஓம் ஆனந்த தாய நமஹ\n36. ஓம் பரமேச்வராய நமஹ\n37. ஓம் பர ப்ரம்மணே நமஹ\n38. ஓம் பரமாத்மனே நமஹ\n39. ஓம் ஞான ஸ்வரூபிணே நமஹ\n40. ஓம் ஜகதய் பித்ரே நமஹ\n41. ஓம் பக்தானாம் மாத்ரு தாத்ரு பிதாமஹாய நமஹ\n42. ஓம் பக்தா (அ)பய ப்ரதாய நமஹ\n43. ஓம் பக்த பராதீனாய நமஹ\n44. ஓம் பக்தாநுக்ரஹ காதராய நமஹ\n45. ஓம் சரணாகத வத்ஸலாய நமஹ\n46. ஓம் பக்தி சக்தி ப்ரதாய நமஹ\n47. ஓம் ஞான வைராக்ய தாய நமஹ\n48. ஓம் ப்ரேம ப்ரதாய நமஹ\n49. ஓம் ஸம்சய ஹ்ருதய தௌர்பல்ய பாப கர்ம வாஸனா க்ஷய கராய நமஹ\n50. ஓம் ஹ்ருதய க்ரந்தி பேதகாய நமஹ\n51. ஓம் கர்ம த்வம்ஸினே நமஹ\n52. ஓம் சுத்த ஸத்வ ஸ்திதாய நமஹ\n53. ஓம் குணாதீத குணாத்மனே நமஹ\n54. ஓம் அனந்த கல்யாண குணாய நமஹ\n55. ஓம் அமித ப்ராக்ரமாய நமஹ\n56. ஓம் ஜயினே நமஹ\n57. ஓம் துர்தர்ஷா க்ஷோப்யாய நமஹ\n58. ஓம் அபராஜிதாய நமஹ\n59. ஓம் த்ரிலோகேஷூ அஸ்கந்தித கதயே நமஹ\n60. ஓம் அசக்ய ரஹிதாய நமஹ\n61. ஓம் ஸர்வ சக்தி மூர்த்தயே நமஹ\n62. ஓம் ஸுரூப சுந்தராய நமஹ\n63. ஓம் ஸுலோசனாய நமஹ\n64. ஓம் பஹுரூப விச்வ மூர்த்தயே நமஹ\n65. ஓம் அரூபா வ்யக்தாய நமஹ\n66. ஓம் அசிந்த்யாய நமஹ\n67. ஓம் ஸூக்ஷ்மாய நமஹ\n68. ஓம் ஸர்வாந்தர்யாமிணே நமஹ\n69. ஓம் மனோவாகதீதாய நமஹ\n70. ஓம் ப்ரேம மூர்த்தயே நமஹ\n71. ஓம் ஸுலப துர்லபாய நமஹ\n72. ஓம் அஸஹாய ஸஹாயாய நமஹ\n73. ஓம அநாத நாத தீன பந்தவே நமஹ\n74. ஓம் ஸர்வ பார ப்ருதே நமஹ\n75. ஓம் அகர்மானேக கர்ம ஸுகர்மிணே நமஹ\n76. ஓம் புண்ய ச்ரவண கீர்த்தனாய நமஹ\n77. ஓம் தீர்த்தாய நமஹ\n78. ஓம் வாஸுதேவாய நமஹ\n79. ஓம் ஸதாம் கதயே நமஹ\n80. ஓம் ஸத் பராயணாய நமஹ\n81. ஓம் லோகநாதாய நமஹ\n82. ஓம் பாவனானகாய நமஹ\n83. ஓம் அம்ருதாம்சவே நமஹ\n84. ஓம் பாஸ்கர ப்ரபாய நமஹ\n85. ஓம் ப்ரம்மசர்ய தபஸ்சர்யாதி ஸுவ்ரதாய நமஹ\n86. ஓம் ஸத்ய தர்ம பராயணாய நமஹ\n87. ஓம் ஸித்தேச்வராய நமஹ\n88. ஓம் ஸித்த ஸங்கல்பாய நமஹ\n89. ஓம் யோகேச்வராய நமஹ\n90. ஓம் பகவதே நமஹ\n91. ஓம் பக்த வத்ஸலாய நமஹ\n92. ஓம் ஸத் புருஷாய நமஹ\n93. ஓம் புருஷோத்தமாய நமஹ\n94. ஓம் ஸத்ய தத்வ போதகாய நமஹ\n95. ஓம் காமாதி ஸர்வ அஞ்ஞான த்வம்ஸினே நமஹ\n96. ஓம் அபேதானந்தா நுபவ ப்ரதாய நமஹ\n97. ஓம் ஸம ஸர்வமத ஸம்மதாய நமஹ\n98. ஓம் ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தயே நமஹ\n99. ஓம் வேங்கடேச ரமணாய நமஹ\n100. ஓம் அத்புதானந்த சர்யாய நமஹ\n101. ஓம் ப்ரபன்னார்த்தி ஹராய நமஹ\n102. ஓம் ஸம்ஸார ஸர்வ துக்க க்ஷயகராய நமஹ\n103. ஓம் ஸர்வவித் ஸர்வதோ முகாய நமஹ\n104. ஓம் ஸர்வாந்தர் பஹிஸ்திதாய நமஹ\n105. ஓம் ஸர்வ மங்கல கராய நமஹ\n106. ஓம் ஸர்வாபீஷ்ட ப்ரதாய நமஹ\n107. ஓம் ஸமரஸ ஸன்மார்க்க ஸ்தாபனாய நமஹ\n108. ஓம் ஸ்ரீ ஸமர்த்த ஸத்குரு ஸாயீநாதாய நமஹ\nஎனது பார்வை என்னை நேசிப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும்\nபாபாவின் அருட்கரங்களால் அளித்த ஒரு விபூதிப் பொட்டலத்தை ஷாமா தன் வீட்டு பூஜையறையில் பத்திரமாக வைத்திருந்தார். ஒருமுறை அவர் வீட்டை பழுதுபார்த...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ கஜானன் மஹராஜ் சத்சரிதம்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/20842--2", "date_download": "2021-07-28T05:18:47Z", "digest": "sha1:7Z2IQDIZ6AHF4QATAEO3OTGKDWOWF42Y", "length": 11534, "nlines": 269, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 10 July 2012 - வரம் கொடுக்கும் வழிபாடுகள்! | varam kodukkum vazhipadugal, theerkasumangaliyai vazha vaikum poorada natchathiram. - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n’கணவருக்கு பதவி உயர்வு கிடைக்கணும்\nநெய் மலைக்குள் வீற்றிருக்கும் ஸ்ரீவடக்குநாத ஸ்வாமி\nசுதர்ஸனம் சுழன்ற வரும்... சுகபோக வா��்வு தரும்\nவையம் காத்த பெருமாள்... அபயம் அளிக்கும் சுதர்ஸனர்\nதுளசி மாலை சார்த்தினால்... நினைத்ததெல்லாம் நிறைவேறும்\nசூரிய - சந்திர பலம்\n‘கருணை வள்ளல்’ திருமோகூர் ஸ்ரீசக்கரத்தாழ்வார்\nநினைத்தது நிறைவேற்றும் பிரார்த்தனைச் சக்கரம்\nஒரு ராஜகோபுரத்தின் உண்மைக் கதை\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகதை கேளு... கதை கேளு...\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.cqnecpower.com/news-list/company-news", "date_download": "2021-07-28T03:28:17Z", "digest": "sha1:BJLFS3HDIZLELR2ZTBAZXCBG5BVU3MDQ", "length": 6892, "nlines": 124, "source_domain": "ta.cqnecpower.com", "title": "", "raw_content": "\nநீர் மின்சக்தி ஆலை ஈ.பி.சி.\nமின் பரிமாற்றம் மற்றும் விநியோக அமைப்பு ஈ.பி.சி.\nபி.வி மின் நிலையம் ஈ.பி.சி.\nபாதுகாப்பு சாதன பிழைத்திருத்த பட்டறை\nபவர் கிரிட் கட்டுமானம் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கான செயல்பாடு குறித்த 2019 கருத்தரங்கின் அதிகாரிகள் எங்கள் நிறுவனத்தைப் பார்வையிடுகின்றனர்\nபாஸ்கிஸ்தான் கோட்டோ நீர் மின் நிலையத்தின் தொழிற்சாலை ஏற்றுக்கொள்ளல் சோதனை\n\"மின்சக்தி வசதிகளை நிறுவுவதற்கான (பழுதுபார்ப்பு, சோதனை) உரிமம்\" வழங்கப்பட்டது\n“நம்பகமான நிறுவனங்கள்” என்ற தலைப்பை வழங்கியது\nபெல்ட் மற்றும் சாலை முன்முயற்சியின் கீழ் மின்சார உள்கட்டமைப்பு இணைப்பு ஒத்துழைப்பு குறித்த வர்த்தக அமைச்சின் கருத்தரங்கு எங்கள் நிறுவனத்தைப் பார்வையிடவும்\nசோங்கிங் எலக்ட்ரிக் இண்டஸ்ட்ரி அசோசியேஷனின் இரண்டாவது இயக்குநர் வரவேற்புரை 2018 (ஆண்டு) எங்கள் நிறுவனத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது\nஇலங்கை எம் அணை திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது\n நாங்கள் விரைவில் பதிலளிப்போம் (12 மணி நேரத்திற்குள்)\nநீர் மின்சக்தி ஆலை ஈ.பி.சி.\nமின் பரிமாற்றம் மற்றும் விநியோக அமைப்பு ஈ.பி.சி.\nபி.வி மின் நிலையம் ஈ.பி.சி.\nநீர் மின் நிலையத்திற்கான மின்மாற்றி\nநீர் மின் நிலையத்திற்கான ஆளுநர் அமைப்பு\nமுகவரி : 3 ஜிக்சின் சாலை, ஷுவாங்பெங்கியோ பிளாக், யூபே மாவட்டம், சோங்கிங், சீனா\nநீர் மின்சக்தி ஆலை ஈ.பி.சி.\nமின் பரிமாற்றம் மற்றும் விநியோக அமைப்பு ஈ.பி.சி.\nபி.வி மின் நிலையம் ஈ.பி.சி.\nபதிப்புரிமை © சோங்கிங் நியூ செஞ்சுரி எலக்ட்ரிக்கல் கோ, லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.docktorpet.com/2203046-scooting-in-dogs", "date_download": "2021-07-28T05:13:41Z", "digest": "sha1:JBWBYNZNWFU5S5EYW5ALWV62RV4OIZME", "length": 11297, "nlines": 63, "source_domain": "ta.docktorpet.com", "title": "நாய்களில் ஸ்கூட்டிங் | நாய்களின் நோய்கள் மற்றும் நிபந்தனைகள் 2021", "raw_content": "\nபூனைகளின் நோய்கள் மற்றும் நிபந்தனைகள்\nநாய்களின் நோய்கள் மற்றும் நிபந்தனைகள்\nநாய்களின் நோய்கள் மற்றும் நிபந்தனைகள்\nநாய்கள் ஸ்கூட்டிங் பற்றிய கண்ணோட்டம்\nஸ்கூட்டிங் என்பது குத பகுதி அல்லது பெரினியம் (ஆசனவாய் மற்றும் பிறப்புறுப்புகளுக்கு இடையிலான பகுதி) தரையில் தேய்த்தல் அல்லது இழுக்கும் செயலைக் குறிக்கிறது. பொதுவாக, செல்லப்பிராணி தன்னை முன்னோக்கி இழுக்கும்போது விலங்குகளின் முன்னால் பின்னங்கால்கள் நீட்டப்படுகின்றன. நாய்கள் பூனைகளை விட பொதுவாக ஸ்கூட் செய்யும். வால் கீழ் பகுதியில் எரிச்சல் அல்லது அரிப்பு ஏற்படுத்தும் எதையும் ஒரு விலங்கு ஸ்கூட் செய்யக்கூடும்.\nஸ்கூட்டிங்கிற்கு மிகவும் பொதுவான காரணம் குத சுரப்பி நோய். குத சுரப்பியின் நோய்களில் பாதிப்புக்குள்ளான குத சுரப்பிகள் (இதுவரை மிகவும் பொதுவான காரணம்), பாதிக்கப்பட்ட அல்லது புண் குத சுரப்பிகள் மற்றும் குத சுரப்பி கட்டிகள் ஆகியவை அடங்கும். ஸ்கூட்டிங்கின் பிற காரணங்கள் ஒவ்வாமை தோல் அழற்சி (ஒவ்வாமை), கடுமையான ஈரமான தோல் அழற்சி (சூடான இடங்கள்), குதப் பகுதியுடன் ஒட்டியிருக்கும் அசாதாரண பொருட்கள் (முடி பாய்கள் அல்லது மலப் பொருள்), நாடாப்புழுக்கள், தோல் ஒட்டுண்ணிகள் (பிளேஸ் அல்லது உண்ணி) மற்றும் பெரியனல் ஃபிஸ்துலாக்கள்.\nபின் முனையை தரையில் இழுப்பது\nவிரைவாக வட்டமிடும் பகுதியை நக்க முயற்சிக்கிறது\nஉட்கார்ந்திருக்கும் போது காற்றில் நக்கி\nகுதப் பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது\nகுத பகுதியில் வெளியேற்றம் அல்லது வீக்கம்\nநோயறிதலைச் செய்வதில் ஒரு நல்ல வரலாறு மற்றும் உடல் பரிசோதனை மிக முக்கியமானது. காட்சி பரிசோதனையும் பெரும்பாலும் உடனடி நோயறிதலுக்கு வழிவகுக்கிறது. கூடுதல் சோதனைகள் பின்வருமாறு:\nஸ்கூட்டிங் விலங்கை மதிப்பிடும்போது மலக்குடல் பரிசோதனை எப்போதும் தேவைப்படுகிறது. குத சுரப்பிகள், குத வளையத்தைச் சுற்றியுள்ள திசுக்கள் மற்றும் தொலைதூர பெருங்குடல் சுவர் ஆகியவை மதிப்பீடு செய்யப்படுகின்றன.\nபாதிக்கப்பட்ட பகு���ியைக் காண்பதற்கு முடி ஒட்டப்பட வேண்டியிருக்கும்.\nஒரு மல பரிசோதனை பரிந்துரைக்கப்படலாம்.\nஒரு வெகுஜனத்தைக் குறிப்பிட்டால், அது ஒரு நோயறிதலைப் பெறுவதற்கு ஆசைப்படலாம் அல்லது பயாப்ஸி செய்யப்படலாம்.\nசரியான சிகிச்சை ஸ்கூட்டிங்கின் காரணத்தைப் பொறுத்தது மற்றும் பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:\nபாதிக்கப்பட்ட குத சுரப்பிகளின் கையேடு வெளிப்பாடு\nமுறையான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வாய்வழியாக வழங்கப்படுகின்றன\nபுண்களின் அறுவை சிகிச்சை வடிகால்\nமேற்பூச்சு ஆண்டிபயாடிக் அல்லது ஸ்டீராய்டு சிகிச்சை; பகுதியைச் சுற்றியுள்ள முடிகளை அகற்றுதல்\nநாள்பட்ட அல்லது இடைப்பட்ட குத சுரப்பி பிரச்சினைகளில் ஆண்டிபயாடிக் அல்லது அழற்சி எதிர்ப்பு முகவர்கள் போன்ற மருந்துகளுடன் குத சுரப்பிகளின் உட்செலுத்துதல்\nஅரிப்பு கடுமையாக இருந்தால் வாய்வழி ஆண்டிஹிஸ்டமின்கள் அல்லது கார்டிகோஸ்டீராய்டுகள்\nஇப்பகுதியில் மெல்லுவதைத் தடுக்க ஒரு எலிசபெதன் காலர்\nஉள் மற்றும் வெளிப்புற ஒட்டுண்ணி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்\nகட்டிகள் மற்றும் குத சுரப்பிகளை அறுவை சிகிச்சை மூலம் நீக்குதல்\nதேவைப்பட்டால் வால் கீழ் இருக்கும் பகுதியை சுத்தமாகவும், அழகாகவும் வைக்கவும். வடிகால் அதிகரிக்க, அரிப்பு குறைக்க அல்லது சருமத்தை ஆற்றுவதற்கு சூடான நீர் அமுக்கங்கள் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன.\nஅதிகப்படியான ஸ்கூட்டிங் ஊக்கமளிக்க வேண்டும், ஏனெனில் இது தளத்தில் எரிச்சலை அதிகரிக்கும். சில ஆண்டிஹிஸ்டமின்கள் அரிப்பு நிவாரணத்தையும் சில மயக்கத்தையும் அளிக்கலாம். முதலில் உங்கள் கால்நடை மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.\nஉங்கள் செல்லப்பிராணிக்கு குத சுரப்பி தாக்கங்களுடன் அடிக்கடி சிக்கல் இருந்தால், நீங்கள் வீட்டில் சுரப்பிகளை வெளிப்படுத்த முடியும். இதை அடைய உங்கள் கால்நடை மருத்துவர் மற்றும் கூட்டுறவு செல்லப்பிராணியின் சரியான அறிவுறுத்தல் தேவை.\nஉங்கள் நாய்க்கு சீப்பு மற்றும் தூரிகைகள்\nஒரு வாழ்க்கை கல்வி: ஐந்து விஷயங்கள் செல்லப்பிராணிகளை குழந்தைகளுக்கு கற்பிக்கின்றன\nபூனைகளின் நோய்கள் மற்றும் நிபந்தனைகள்\nநாய்களின் நோய்கள் மற்றும் நிபந்தனைகள்\nஉங்கள் நாயை ஆரோக்கியமாக வைத்திருத்தல்\nசெய்திகள், மதிப்புரைகள், பிரபலமான கட்டுரைகள்: அனைத்து மிதிவண்டிகள் பற்றி © 2017 - 2021 ஜூலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/technology/snapchat-oneplus-to-let-you-create-ar-experiences-this-diwali/", "date_download": "2021-07-28T04:47:41Z", "digest": "sha1:N64VMLMCK3XWLQKBSUVRHTNNWWXHPGHY", "length": 4114, "nlines": 80, "source_domain": "chennaionline.com", "title": "Snapchat, OnePlus to let you create AR experiences this Diwali – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nவிபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவால் இரண்டு மாதங்களுக்குப் பிறகே நடக்க முடியுமாம்\nதனுஷ் பிறந்தநாளன்று டி43 படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸாகிறது\n5 முன்னணி பாடகர்கள் பாடிய ‘ஆர்.ஆர்.ஆர்’ பட பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nJuly 27, 2021 Comments Off on இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nஒலிம்பிக் டைவிங் போட்டி – பெண்கள் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவில் சீனா தங்கம் வென்றது ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nJuly 27, 2021 Comments Off on டின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://nellainews.com/news/sports-news", "date_download": "2021-07-28T03:06:26Z", "digest": "sha1:2JYOT4YAB4VHXQXLHZI6K5BYFY6GXODH", "length": 14334, "nlines": 188, "source_domain": "nellainews.com", "title": "விளையாட்டு செய்திகள் | nellainews", "raw_content": "\n10 நிமிடங்களில் முழு சார்ஜ் ஆகிடும் கான்செப்ட் போன்\nகுறைந்த விலையில் விவோ Y51A புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nதினமும் 3 ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ புது சலுகை அறிவிப்பு\nஅசத்தல் தோற்றம் கொண்ட லிமிடெட் எடிஷன் பேண்ட்களை அறிமுகம் செய்த ஆப்பிள்\nநத்திங் இயர் 1 வெளியீட்டு தேதி அறிவிப்பு\nவிளையாட்டு செய்திகள் | nellainews\nடெல்லி மாநிலத்திற்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் ரூ.1.5 கோடி நிதியுதவி\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக போராட ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளுள் ஒன்றான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி டெல்லி மாநிலத்துக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி அளித்துள்ளது.\nசிக்ஸ், பவுண்டரியால் அதிர்ந்த மைதானம்...\nமும்பை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 16வது போட்டியில் ஆர்சிபி -ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் ஆர்சிபி அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. அணியின் துவக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல்...\nமகளிர் டி20 கிரிக்கெட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய இளம் வீராங்கனை ஷெஃபாலி வர்மா மீண்டும் முதல் இடம்\nமகளிர் டி20 கிரிக்கெட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய இளம் வீராங்கனை ஷெஃபாலி வர்மா மீண்டும் முதல் இடம்\nஇந்திய வீராங்கனை ஜரீன் சர்வதேச குத்துச்சண்டையில் வெண்கலப்பதக்கம் வென்றார்\nஇந்திய வீராங்கனை ஜரீன் சர்வதேச குத்துச்சண்டையில் வெண்கலப்பதக்கம் வென்றார்\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது ஒரு நாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது ஒரு நாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.\n20 ஓவர் போட்டியில் 3 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் விராட் கோலி\n20 ஓவர் போட்டியில் 3 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் விராட் கோலி\nஇந்தியா- இங்கிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் இன்று நடக்கிறது.\nஇந்தியா- இங்கிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் இன்று நடக்கிறது.\nஇந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜ் சர்வதேச போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்து உள்ளார்.\nஇந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜ் சர்வதேச போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்து உள்ளார்.\nசர்வதேச மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தங்கம் வென்றார்\nசர்வதேச மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தங்கம் வென்றார்\nஆஸ்திரேலியாவை வீழ்த்தி 20 ஓவர் தொடரை வென்றது நியூசிலாந்து\nஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது.\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு\n14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டது. ஏப்ரல் 9-ந்தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் மோதுகின்றன.\nகடைசி டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\nகடைசி டெஸ்டில் 3-வது நாளிலேயே இங்கிலாந்தை சுருட்டி இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றது.\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்.9 ஆம் தேதி சென்னையில் தொடங்கும்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்.9 ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.\nநியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் வெற்றி பெற்றது.\nநியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் வெற்றி பெற்றது.\nஇன்னிங்ஸ்ல் 160 ரன்கள் முன்னிலை வெற்றி பெறுமா இந்திய அணி\nஇந்திய அணி 160 ரன்கள் முன்னிலை:10 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா சாதனை\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை தவறவிடும் மும்பை\nஇந்தியாவில் கொரோனா பரவல் முழுமையாக கட்டுக்குள் வராததால் 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றை ஒரே இடத்தில் அதாவது மராட்டிய தலைநகர் மும்பையில் உள்ள 4 ஸ்டேடியங்களில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டது.\nமுதல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழக அணி\nஜெகதீசனின் அபாரமான சதம், ஷாருக்கானின் அதிரடி அரைசதம் ஆகியவற்றால், இந்தூரில் நடந்த, விஜய் ஹசாரே கோப்பைக்கான முதல் லீக்\n ஆர்சிபி வீரர் ஜேமிஸன் உற்சாகம்\n14 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் 4-வது அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரரும் ஜேமிஸன்தான்.\nதமிழக வீரர் ஷாருக்கானை ரூ.5.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி\nதமிழக அணி வீரர் ஷாருக்கானுக்கு ரூ.20 லட்சம் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டு ஏலம் நடந்தது.\nசென்னையில் 14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான மினி ஏலம் நடைபெற உள்ளது.\n10 நிமிடங்களில் முழு சார்ஜ் ஆகிடும் கான்செப்ட் போன்\nதினமும் 3 ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ புது சலுகை அறிவிப்பு\nஅசத்தல் தோற்றம் கொண்ட லிமிடெட் எடிஷன் பேண்ட்களை அறிமுகம் செய்த ஆப்பிள்\nகுறைந்த விலையில் விவோ Y51A புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nவாழ விடாத உலகம்; நடிகை கங்கனா வருத்தம்\nநத்திங் இயர் 1 வெளியீட்டு தேதி அறிவிப்பு\nமோகன்லாலின் பிக்பாஸ் நிகழ்ச்சி பெயரில் மோசடி\n10 நிமிடங்களில் முழு சார்ஜ் ஆகிடும் கான்செப்ட் போன்\nகுறைந்த விலையில் விவோ Y51A புது வேரியண��ட் இந்தியாவில் அறிமுகம்\nதினமும் 3 ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ புது சலுகை அறிவிப்பு\nஅசத்தல் தோற்றம் கொண்ட லிமிடெட் எடிஷன் பேண்ட்களை அறிமுகம் செய்த ஆப்பிள்\nநத்திங் இயர் 1 வெளியீட்டு தேதி அறிவிப்பு\nதமிழ் படத்தில் அறிமுகம் கதாநாயகியான ஜீவிதா மகள்\nவாழ விடாத உலகம்; நடிகை கங்கனா வருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-07-28T05:13:45Z", "digest": "sha1:XUWN7HLEIAW2STBSMIZEQSSF4BWNCKBG", "length": 25149, "nlines": 271, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருநாட்டியத்தான்குடி மாணிக்கவண்ணர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(திருநாட்டியத்தான்குடி ரத்தினபுரீஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமாணிக்கவண்ணர், இரத்தினபுரீசுவரர், கரிநாலேசுவரர், நாட்டியத்து நம்பி\nதிருநாட்டியத்தான்குடி மாணிக்கவண்ணர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 118ஆவது சிவத்தலமாகும்.சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. சுந்தரர் இத்தலத்திற்கு வந்த போது, இறைவனார் அம்பிகையுடன் உழவனாக நாற்று நட மறைந்து சென்றுவிட, விநாயகப் பெருமான் சுந்தரருக்கு இறைவனார் இருக்கும் திசை காட்டி உதவ, சுந்தரரும் அங்கு சென்று பாடல் பாடி இறைவனை அழைத்தார்.\n\"நட்ட நடாக்குறை நாளை நடலாம்\nநட்டது போதும் கரையேறி வாரும்\nகோட்புலி நாயனாரின் அவதாரத் தலம். அவரின் இரு புதல்விகளான சிங்கடி, வனப்பகை இருவரையும் சுந்தரர் தம் புதல்விகளாக ஏற்ற தலம்.[1] அதனால்தான் சுந்தரர் தன் தேவாரப் பாடல்களில் தன்னை சிங்கடி அப்பன், வனப்பகை அப்ர் என்று குறிப்பிடுகிறார். சுந்தரரின் உற்ற நண்பராக இருந்த கோட்புலி நாயனாருக்கு அவர் பிறந்து வளர்ந்த ஊரில் உள்ள சிவன் கோயிலில் உருவச்சிலை அமைத்து சோழர்கள் போற்றியுள்ளனர். கி.பி.10ஆம் நூற்றாண்டில் அவருக்கு எடுக்கப்பட்ட அந்த உருவச்சிலை 2003இல் கண்டெடுக்கப்பட்டது. நின்ற கோலத்தில் உள்ளகோட்புலியார் தோளில் உள்ள ஒன்றியை அணைத்த வண்ணம் இறைவணங்கும் கோலத்தில் அச்சிலை உள்ளது.[2][3]\nஇக்கோயிலின் அருகே புத்தர் சிலை ஒன்று 2003இல் கண்டுபிடிக்கப்பட்டது. அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் அச்சிலை காணப்படுகிறது. சோழ நாட்டில் காணப்படும் புத்தர் சிலைகளுக்குரிய கூறுகள் அனைத்தும் இச்சிலையில் காணப்படுகின்றன.[2]\n↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 261\n↑ 2.0 2.1 திருவாரூர் அருகே திருநாட்டியத்தான்குடியில் 1300 ஆண்டுக்கு முற்பட்ட புத்தர், நாயனார் சிலைகள் கண்டெடுப்பு, தினமலர், 20.3.2003\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nதிருநெல்லிக்கா நெல்லிவனநாதர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 118 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 118\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்\nஅய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்\nஉய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில்\nதிருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் கோயில்\nதிருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்\nஆவூர் (கோவந்தகுடி) பசுபதீஸ்வரர் கோயில்\nதிருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில்\nகீழபழையாறை வடதளி சோமேசர் கோயில்\nஅம்பர், அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்\nதிருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் திருக்கோயில்\nஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில்\nதிருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில்\nஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில்\nதூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில்\nவிளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்\nகரைவீரம் கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) கோயில்\nபூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில்\nகோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் திருக்கோயில்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nதிருவாரூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nகாவேரி தென்கரை சிவன் கோயில்கள்\nபுத்தர் சிலை இருந்த/இருக்கின்ற சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2019, 07:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/saaho.html", "date_download": "2021-07-28T03:23:21Z", "digest": "sha1:6LEB66QEKEVXTQABIJQX7SHE3JB7LTOK", "length": 11172, "nlines": 218, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Saaho (2019) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : பிரபாஸ், ஷ்ரத்தா கபூர்\nசாஹோ இயக்குனர் சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ப்ரமோட் உப்பளபடி, தயாரிப்பாளர் வம்சி கிருஷ்ணா ரெட்டி தயாரிக்க, இசையமைப்பாளர் ஷங்கர் இஹ்ஸான் லோய், பட்ஷஹ், குரு ராந்தவா, தனிஷ்க் பாக்ச்சி ஆகியோர் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ளார்.\nஇத்திரைப்படத்தினை இப்படத்தின் தயாரிப்பாளரான ப்ரமோட் உப்பளபடி, வம்சி கிருஷ்ணா ரெட்டி, பூஷன் குமார் ஆகியோர் இணைந்து யுவி க்ரிஷன்ஸ்...\nசாஹோ திரைப்பட தமிழ் ட்ரைலர்\nMusic Director: ஷங்கர் இஹ்ஸான் லோய், ஜிப்ரான், பட்ஷஹ், குரு ராந்தவா, தனிஷ்க் பாக்ச்சி\nSingers: அனிருத் ரவிச்சந்தர் ...\nஉண்மை எது போய் எது\nSingers: சங்கர் மகாதேவன் ...\nகேரளா ஓவர்.. அடுத்தது மும்பை.. கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புது படத்தின் நாயகி இவரா\nஇளமை சீக்ரெட் இதுதானா...வேற லெவல் மேடம் நீங்க...ஃபிட்னஸ் வீடியோ வெளியிட்ட நதியா\nவலுக்கட்டாயமாக ஹீரோயினுக்கு தாலிக்கட்டிய ஹீரோ.. சீரியல் புரமோவுக்கு வார்னிங் கொடுத்த ஐபிஎஸ் அதிகாரி\nஅயன் பட பாடல் காட்சிகளை தத்ரூபமாக ரிமேக் செய்த இளைஞர்கள்.. பிரமித்து போன சூர்யா.. ஆடியோ மூலம் நன்றி\nசூரரைப்போற்று படத்திற்கு சூர்யாவுக்கு ஆஸ்கர் விருது கிடைச்சி இருக்கனும்… மனதார புகழ்ந்த கன்னட நடிகர்\nதமிழக ஒலிம்பிக் வீரர்களுக்காக சிறப்பு பாடல் வெளியிட்ட யுவன் ஷங்கர் ராஜா\nஇது ஒருபக்கம் போய்க்கொண்டிருக்க மற்றொரு பக்கம் மும்பையில் ஒரு பலே திருடன் எந்த தடயமும் இல்லாமல் பல லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிடுகிறான். அவனை பிடிக்கும் பொறுப்பு அண்டர்கவர் போலீஸ் அதிகாரியான பிரபாஸிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவரும் ஸ்கெட்ச்சுப் போட்டு, நடுவில் சக போலீஸ் அதிகாரியான ஸ்ரத்தாவுக்கு ரூட்டு போட்டு ரொமான்ஸ் செய்து திருடனை நெருங்குகிறார். ராய் சாம்ராஜ்யத்திற்கு சொந்தமான 2 லட்சம் கோடி ரூபாய் பணத்தை எடுப்பதற்காக ஒரு முக்கிய கருவியை (பிளாக் பாக்ஸ்) அந்த பலே திருடன் அபேஸ் செய்ய திட்டம் போடுவது பிரபாஸுக்கு தெரியவருகிறது...\nதிட்டம் இரண்டு (PLAN B)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/savithri-s-grand-son-makes-debut-vilambaram-165509.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T04:44:47Z", "digest": "sha1:U44N2TY6J66CHIR5VIBCIGRHELVDQQIV", "length": 12042, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'விளம்பரத்'தில் ஹீரோவானார் சாவித்ரி பேரன்! | Savithri's grand son makes debut in Vilambaram | 'விளம்பரத்'தில் ஹீரோவானார் சாவித்ரி பேரன்! - Tamil Filmibeat", "raw_content": "\nNews கையில் குச்சியுடன், காட்டுக்குள் நுழைந்த திமுக அமைச்சர்.. மொத்தம் 15 கிமீ.. மலைத்த மலைமக்கள்.. சபாஷ்\nSports ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி.. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்திய இணை தோல்வி\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\nFinance வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'விளம்பரத்'தில் ஹீரோவானார் சாவித்ரி பேரன்\nமறைந்த நடிகர் ஜெமினிகணேசன்-சாவித்திரியின் மகள் வயிற்று பேரன் அபிநய், 'விளம்பரம்' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் நுழைகிறார்.\nஅபிநய், டேபிள் டென்னிஸ் வீரராக இருந்தவர். இவரை, 'யங் இண்டியா' என்ற தெலுங்கு படத்தில் டைரக்டர் தாசரி நாராயணராவ் அறிமுகம் செய்தார். தமிழில் 'விளம்பரம்' படத்தின் மூலம் அபிநய் கதாநாயகன் ஆகிறார்.\nஇந்த படத்தில் அவருடன் ஐரா, 'அட்டகத்தி' ஐஸ்வர்யா, தம்பி ராமய்யா, சுனில் ஷெட்டி, சோனா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nஇந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்பவர், சூரியநிதி. தயாரிப்பு: ஜெம் புரொடக்ஷன்ஸ்.\nபடம் முழுவதும் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர், புத்திர ஜெயா ஆகிய இடங்களில் வளர்ந்து வருகிறது.\nபிரபல நடிகர் ரகுமானின் தாயார் காலமானார் \nசாவித்திரியை அடுத்து ஜெ.வாக நடிக்கிறேனா..\nநடிகையர் திலகம் - படம் எப்படி\nதினமும் 3 மணி நேரம் மேக்கப்... சாவித்திரிக்க��க கீர்த்தி பட்டபாடு\nஅப்டியே இருக்கியேம்மா... 'மகாநதி' படத்தில் கீர்த்தி சுரேஷ் தோற்றம்\nசாவித்ரியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் சரியானவர் இல்லை: பழம்பெரும் நடிகை பேட்டி\n'அவனவனுக்கு எது வருதோ அதை மட்டும் பண்ணுங்கடா..\n'அந்தக் கால சாக்லேட் பாய்..' - ஜெமினி கணேசன் பிறந்ததின பகிர்வு\nதிடீர் 'நாட் ரீச்சபிள்'... தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nஜெமினி கணேசனின் 'முதல் மனைவியான' சமந்தா\nநடிகையர் திலகம்... சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் - சமந்தா\nசாவித்திரி வேடத்தில் சமந்தாவா... நோ நோ..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீங்க.. வரி கட்டுறேன்.. அபராதம்லாம் கட்ட முடியாது.. விஜய் பளிச்\nஅஜித்தின் வலிமை டீசர் ரிலீஸ் தேதி.. லேட்டஸ்ட் அப்டேட்\nசூரரைப்போற்று படத்திற்கு சூர்யாவுக்கு ஆஸ்கர் விருது கிடைச்சி இருக்கனும்… மனதார புகழ்ந்த கன்னட நடிகர்\nபாத் டப்பில் ஒய்யாரமாய் படுத்திருக்கும் பிகில் நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்\nமொட்டைமாடி போட்டோ ஷூட்.. போலீஸ் யூனிஃபார்மில் மிரட்டல்.. வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nயம்மாடியோவ்...கிக்கேற்றும் லுக்கில் ஹாட்டான போஸ்...சூடேற்றும் இனியா\nYashika தோழி மறைவிற்கு யார் காரணம் | முதல் Surgery முடிந்தது Live Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/banks-in-india-report-loan-fraud-worth-of-rs-5-lakh-crore-check-here-full-details-023718.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T03:14:14Z", "digest": "sha1:NTATY2ZLT5AX5DIKGZKLOKD6RGNTNPBX", "length": 23359, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.5 லட்சம் கோடி அளவில் வங்கி கடன் மோசடி.. இந்திய வங்கிகளின் மோசமான நிலை இதுதான்..! | Banks in india report loan fraud worth of Rs.5 lakh crore, check here full details - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.5 லட்சம் கோடி அளவில் வங்கி கடன் மோசடி.. இந்திய வங்கிகளின் மோசமான நிலை இதுதான்..\nரூ.5 லட்சம் கோடி அளவில் வங்கி கடன் மோசடி.. இந்திய வங்கிகளின் மோசமான நிலை இதுதான்..\n10 hrs ago வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n11 hrs ago இந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்பை 9.5% ஆக குறைத்தது IMF..\n12 hrs ago தமிழ்நாட்டில் ரூ.5000 கோடி முதலீடு.. டோரென்ட் கேஸ் அறிவிப்பு..\n13 hrs ago ஐடி நிறுவனங்களின் செம அறிவிப்பு.. காத்திருக்கும் செம சான்ஸ்.. வேலை தேடுவோருக்கு ஜாக்பாட் தான்..\nNews ட���ல்லியில் மையம் கொண்ட மமதா புயல்... சோனியாவுடன் இன்று ஆலோசனை- ஓரணியில் திரளுமா எதிர்க்கட்சிகள்\nSports ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி.. கிரேட் பிரிட்டனிடம் வீழ்ந்தது இந்திய அணி.. தொடர்ந்து 3வது தோல்வி\nMovies கேரளா ஓவர்.. அடுத்தது மும்பை.. கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புது படத்தின் நாயகி இவரா\nAutomobiles நாம் நினைப்பதை விட செம்மையா இருக்க போகுது புதிய கிளாமர் பைக்கை களமிறக்க தயாராகும் ஹீரோ\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய வங்கிகளில் 5 லட்சம் கோடி ரூபாய் அளவில் மோசடி நடந்திருப்பதாக தகவல் அறியும் சட்டத்தில் தெரிய வந்துள்ளது.\nஇது குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ், சவ்ரவ் பாந்தரே என்பவர் எழுப்பிய கேள்விக்கு, ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில் இந்த மோசடிகள் தெரிய வந்துள்ளது.\nசென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்.. நிஃப்டி 15,250 மேல் வர்த்தகம்..\nஇது குறித்து ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில், நாடு முழுவதிலும் உள்ள 90 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில், கடன் மோசடி தொடர்பான 45,613 வழக்குகள் மார்ச் 31, 2021 வரையில் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியும், மிகப்பெரிய கடன் வழங்குனருமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் தான் மிக பெரிய அளவில் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இவ்வங்கியில் மட்டும் 78,072 கோடி ரூபாய் கடன் மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.\nஇரண்டாவது இடத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி\nஎஸ்பிஐ தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் 39,733 கோடி ரூபாயும், பேங்க் ஆப் இந்தியாவில் 32,224 கோடி ரூபாயும், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் 29,572 கோடி ரூபாயும் மோசடி நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. மேற்கண்ட டாப் 5 வங்கிகளில் மட்டும் 2,06,941 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.\nஇந்த மோசடியானது மொத்த வங்கி மோசடிகளில் 42.1% பங்களித்துள்ளது. இதில் இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், முன்னணி தனியார் வங்கிகளும் இ���ில் அடங்கும். குறிப்பாக ஐசிஐசிஐ வங்கியில் 5.3% மோசடியும், யெஸ் வங்கியில் 4.02% மோசடியும், ஆக்ஸிஸ் வங்கியில் 2.54% மோசடியும், மேற்கண்ட இந்த மூன்று வங்கிகள் மட்டும் மொத்த மோசடிகளில் 11.87% நடந்துள்ளது. இதே நாட்டின் முன்னணி தனியார் வங்கியான ஹெச் டி எஃப் சியில் 0.55% மோசடியும் நடந்துள்ளது.\nரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையின் படி, 2019 - 20ம் ஆண்டில் இந்திய வங்கித் துறையில் சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகள் 159% அதிகரித்து, 1.86 டிரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் 1 லட்சம் ரூபாய்க்கான மோசடிகள் 28% அதிகரித்து 8,707 ஆக அதிகரித்துள்ளது. மொத்தத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே மோசடிகளின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\nஆகஸ்ட் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. தமிழகத்தில் எவ்வளவு நாள்..\nசம்பளம் முதல் பென்ஷன், EMI வரை ஆகஸ்ட் 1 முதல் வரும் முக்கிய மாற்றங்கள்.. RBI செய்த மாற்றம்..\nகுறைந்த விலையில் பெட்ரோல், டீசல் வேண்டுமா.. ஐசிஐசிஐ வங்கியின் ஆஃபர பாருங்க..\nஆகஸ்ட் 1 முதல் அஞ்சலகங்களிலும் இனி இந்த கட்டணங்கள் உண்டு.. கவனியுங்கள்..\nSBI அறிவிப்பு.. இதை உடனே இணைக்க வேண்டும்.. இல்லையெனில் வங்கி சேவைகள் பாதிக்கும்..\n5 நாட்கள் வங்கிகள் தொடர் விடுமுறை.. எங்கே..\nஇந்த வங்கிகளின் IFSC கோடுகள் செல்லவில்லையா.. எப்படி மாற்றம் செய்வது..\nபஞ்சாப் நேஷனல் வங்கியின் சூப்பர் அறிவிப்பு.. ரூ.1 – 10 லட்சம் வரை நிதியுதவி..யாரெல்லாம் வாங்கலாம்..\nஎஸ்பிஐ உட்பட விதியை மீறிய 14 வங்கிகளுக்கு அபராதம்.. ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கை..\nவங்கி FD-ய விடுங்க.. அதனை விட லாபம் கொடுக்கும் banking & PSU ஃபண்டுகளை பாருங்க..\nவீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் தான்.. எஸ்பிஐ வழங்கும் சூப்பர் சலுகை..\nஆகஸ்ட் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. தமிழகத்தில் எவ்வளவு நாள்..\nஆபாச பட சர்ச்சை.. பண மோசடி.. அடுத்தடுத்து சிக்கும் ராஜ் குந்த்ரா.. புதிய வழக்குகள் பாய்கிறதா..\nபுதிய வேலைவாய்ப்புக்கு பெங்களூர் தான் பெஸ்ட்.. அப்போ சிங்கார சென்னை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்��்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/pubg-madan-youtuber--news-288722", "date_download": "2021-07-28T04:48:06Z", "digest": "sha1:4SYMRY46CVBRPGSOJX5BIYIBC5MF67XN", "length": 16998, "nlines": 164, "source_domain": "www.indiaglitz.com", "title": "pubg madan youtuber - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Headline News » ஆபாச பேச்சு, அதிகார மிரட்டல்.... யார் இந்த பப்ஜி மதன்...\nஆபாச பேச்சு, அதிகார மிரட்டல்.... யார் இந்த பப்ஜி மதன்...\nமதன் குமார் மாணிக்கம் என்பது இவரோட முழுப்பெயராகும். சிவில் எஞ்சினியரிங் முடித்த இளைஞர், பணக்கராக வீட்டு பையன் என்றும் சொல்லலாம். 29 வயதுள்ள மதனின் சொந்த ஊர் சேலம், தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவருடைய அப்பாவிற்கு இரண்டு மனைவிகள். ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா,தங்கையை இவர் அப்பா திருமணம் செய்துள்ளார். ஒரு மனைவிக்கு மதனும், ஒரு சகோதரரும் உள்ளனர். மற்றொரு மனைவிக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். \"ஹீரோ\" என்ற ஹோட்டலை இவர்கள் குடும்பத்தினர் நடத்தி வந்துள்ளனர்.\nகடந்த 2019-அம ஆண்டு முதல் \"மதன்\" என்ற தன்னுடைய பெயரிலே யூடியுப் சேனலை நடத்தி வருகிறார். இதுவரை சுமார் 659 வீடியோக்களையும், 778K சப்ஸ்கிரைபர்களையும் வைத்துள்ளார். இதேபோல் \"TOXIC MADAN 18+\" என்ற மற்றுமொரு யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். இந்த சேனலானது 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்காக மட்டுமே. இதனால் வெறும் 11 வீடியோக்களில் 100K சப்ஸ்கிரைபர்களை விரைவில் அள்ளியுள்ளார். இந்த பப்ஜி கேமிங் சேனல்கள் மூலமாக நிறையா காசு சம்பாரித்தும் வருகிறார்.\nகடந்த மூன்று வருடங்களாகவே அவருடைய அடையாளத்தை மிகத்தெளிவா மறைத்துள்ளார். அமேசான்-ல் பொருட்கள் வாங்கினால் கூட இவருடைய, விவரங்கள எதுவும் தராமல், தன்னுடைய நண்பர்களுடைய முகவரி மூலமாகத்தான் வாங்கியுள்ளார்.\nஇந்நிலையில் இவருடைய சேனலை, பப்ஜி விளையாடக்கூடிய 18 வயதிற்கும் குறைவான சிறுவர்கள், சிறுமிகள், இளம்பெண்கள் பார்த்துவருகிறார்கள். பப்ஜி போன்ற லைவ் வீடியோ கேம்களில் எப்படி எளிதில் எளிதாக வெல்வது என்பது குறித்து, ஆபாசமாக பேசுவது மூலம் இவன் பிரபலமானான். குறிப்பாக மதனுடன் விளையாடும் சகபோட்டி��ாளர்கள் மற்றும் பெண்களிடம் ஆபாசமாக பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளான். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தால், என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது, என்னை காப்பாற்ற என் வக்கீல் உள்ளார். எந்த விதமான பணப்பிரச்சனை வந்தாலும் என்னால் பார்த்துக்கொள்ள முடியும் என்று பலருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதே அதிகாரத்தின் உச்சம். ஆதரவற்ற மக்களுக்கு உதவுவதாகவும், இளைஞர்களிடம் இருந்து நன்கொடை பெற்று ஏமாற்றி வருகிறார். மதனின் இந்த ஆபாச பேச்சு காரணமாக, அவர் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராகும்படி புளியந்தோப்பு காவல்துறையினர் உத்தரவிட்டதன் பேரில், மதன் தற்போது தலைமறைவாகி உள்ளான்.\nதன்னுடைய யூடியூப்-இல், இன்ஸ்டாகிராம் பக்கத்தை இணைத்துள்ள மதன், சிறுமிகளை அந்த சமூக வலைத்தளத்திற்கு வருமாறு அழைத்து அந்தரங்க பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளான். மேலும் குறிப்பாக ஆன்லைன் விளையாட்டிற்கு வரும் சில பெண்களை குறிவைத்து, இரவில் ஆடையில்லாமல் வீடியோ சார்ட் செய்யலாம், நீ ஆணாக மாறினால் என்ன செய்வாய், பெண்ணாக மாறினால் என்ன செய்வாய் என்று பெண்களிடம் வினவுவது ஆபாசத்தின் உச்சம். இதையடுத்து பெண்களின் அந்தரங்க உறுப்புகள் பற்றி ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலாரிடமும் கேவலமாக பேசியுள்ளேன் இந்த கொடூரன்.\nஇதற்கு அடுத்த கட்டமாக அந்தரங்க மருத்துவராக மாறிய மதன், முதலிரவிற்கு செல்லும் ஆண்கள் கை,கால்,இடுப்பு பகுதி மற்றும் உடலை எப்படி வலுவாக வைத்துக்கொள்ளலாம் என்றும் ஆபாச டிப்ஸ் கொடுத்துள்ளான். பெண்களிடம் என்னிடம் மூன்றாவது மனைவியாகவே இருந்து கொள், என அந்தரங்க பேச்சுக்களை அடுக்கிக்கொண்டே போயுள்ளான். ஆனால் இதெல்லாம் தெரியாத சில குழந்தைகளும், இது போன்று சேனல்களை துவங்கி விளையாட்டில் கெட்ட வார்த்தைகளை பேசி வருகின்றனர். மதனின் பேன்ஸ் என சொல்லித்திரியும் சிலரும் அவருக்கு வரிந்துகட்டிக்கொண்டு நல்லவர் என்று கொடி தூக்கி வருகிறார்கள்.\nமாநில குழந்தைகள் உரிமைகள் ஆனையமும், சைபர் கிரைம் துறையினர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவிலும் மதன் புகாரளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மதனின் இன்ஸ்டா பக்கத்தை விரைவில் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவனின் யுடியூப் சேனலை முடக��க யூடியூப் நிறுவனத்திற்கு காவல் துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த குட்டிப்பாப்பா சூர்யா-கார்த்தி பட நடிகை: யாரென கண்டுபிடியுங்கள்\nசினிமா பாணியில் ஆக்ஸன் காட்சி.... தலைமை காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்.....\nபிரசவத்தில் குழந்தைக்கு பரவும் கொரோனா இந்தியாவில் தலைத்தூக்கும் புது சிக்கல்\nஒலிம்பிக் தோல்வி… நெட்டிசன்களை கண்கலங்க வைத்த இந்திய வீராங்கனையின் ஒரு டிவிட்\nதிடீர் நிலச்சரிவு… நொடிப்பொழுதில் பாலத்தையே விழுங்கிய கோரக் காட்சி\nஉலகமே திரும்பி பார்க்க வைக்கும் டோக்கியோ ஒலிம்பிக் பதக்கம் செய்முறை\nசெங்குத்தாக உடைந்த ஆணுறுப்பு… உலகிலேயே முதல்முறையாக நடந்த விபரீதம்\nபெரிய இடுப்புக்காக அசால்ட்டா அறுவைச் சிகிச்சை செய்யும் பெண்கள்… அதிர்ச்சித் தகவல்\nஇதுதான் பாஜகவை திமுக எதிர்க்கிற இலட்சணமா.... மம்தாவை போல இருங்கள்.....சீமான் காட்டம்....\nமணமேடையில் வேடிக்கை காட்டிய ஜோடிகள்… படு சுவாரசியம் கொண்ட வீடியோ காட்சிகள்\n13 வயதில் ஒலிம்பிக் தங்கம்… உலகச்சாதனைப் படைத்த ஜப்பான் வீராங்கனை\n பகீர் ஏற்படுத்தும் உண்மைச் சம்பவம்\nசெல்போன் வேவு பார்க்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு… பெகாசஸ் வெளியிட்ட அதிரடி பதில்\nகாதலித்ததால் ஆண் உறுப்பு அறுக்கப்பட்ட இளைஞர்… வன்முறையில் முடிந்த சம்பவம்\nஇறந்த பின்பு குறட்டை விட்டு தூங்கிய நபர்… மருத்துவர்களே வியந்துபோன அதிசயம்\nஆண்கள் தவிர்க்க வேண்டிய 5 முக்கிய உணவுகள்… விந்தணு உற்பத்திக்கு மருத்துவ டிப்ஸ்\nசாதனை படைத்த மீராபாய் சானு....\nபிரபல யூடியபர்-க்கு பதிலளித்த எலன் மஸ்க்..... இறக்குமதி வரி அதிகமாக உள்ளது என ட்வீட்....\nதங்கத்தைவிட காஸ்ட்லியான ஐஸ் க்ரீம்\nசட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு 15 பேர் கட்சியில் இருந்து நீக்கம்\nயுடியூபர் மதன் தலைமறைவு - குடும்பத்தினரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை....\nசட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு 15 பேர் கட்சியில் இருந்து நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2021/03/blog-post_569.html", "date_download": "2021-07-28T05:10:49Z", "digest": "sha1:NOZYM7KYYNI4YHU2QREHDZZZMDH3MAHR", "length": 26493, "nlines": 943, "source_domain": "www.kalviseithi.net", "title": "இந்த ஆண்டு வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள��ளதால் தேர்தல் நடத்தும் பணியாளர்களின் தேவை அதிகரிப்பு - மாவட்ட தேர்தல் அலுவலர். - kalviseithi", "raw_content": "\nதமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு நாளை ( 07.04.2021 ) விடுமுறை - அதிரடி அறிவிப்பு\nநாளை ( 16.12.2020 ) நடைபெறும் safety and security training யில் எவ்வாறு கலந்து கொள்வது \nபொங்கலுக்குப் பின் பள்ளிகள் திறப்பு\nஜனவரி 4 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை முடிவு\nஆசிரியர் பணி வயது வரம்பு குறைப்பு; இனி 40 முடிந்தால் நியமனம் இல்லை\nBreaking News : பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணிநியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nBreaking News : பள்ளி , கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு என தகவல்\nஜனவரியில் பள்ளிகள் திறப்பு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு.\nHome ELECTION இந்த ஆண்டு வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தும் பணியாளர்களின் தேவை அதிகரிப்பு - மாவட்ட தேர்தல் அலுவலர்.\nஇந்த ஆண்டு வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தும் பணியாளர்களின் தேவை அதிகரிப்பு - மாவட்ட தேர்தல் அலுவலர்.\nதஞ்சாவூர் மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் கடிதத்தின் படி , எதிர்வரும் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 ஐ முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் பயிற்சி வகுப்பு 13.03.2021 அன்று நடைபெற்றது. அப்பயிற்சி வகுப்பில் இணைப்பில் காணும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தும் பணியாளர்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தேர்தல் பணி ஆணை பெற்ற அனைவரும் எதிர்வரும் தேர்தல் பயிற்சி வகுப்புகளில் தவறாமல் கலந்து கொள்ளத் தெரிவிக்கப்படுகிறது. எனவே மேற்படி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் 26.03.2021 அன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் தவறாமல் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.\nமேலும் தேர்தல் பணியினை தொடர்ந்து புறக்கணிக்க நேரிடின் அவ்வலு���லர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 ஐ மீறியதாக கருதப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க நேரிடும் என தஞ்சாவூர் மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்பட்டுள்ளது , எனவே 13.03.2021 அன்று பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத பட்டியலில் காணும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களிடம் இணைப்பில் காணும் உறுதிமொழிப் படிவத்தினைப் பூர்த்தி செய்து 23.03.2021 அன்று மாலைக்குள் பெற்று தொகுப்பறிக்கையினை இவ்வலுவலகத்தில் ஒப்படைத்திட மாவட்டக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . பள்ளிக்கல்வித்துறை சார்பாக இப்பணியினை மாவட்டக்கல்வி மாவட்டக்கல்வி , அலுவலகத்திலும் , தொடக்கக்கல்வித்துறை சார்பாக இப்பணியினை வட்டாரக்கல்வி அலுவலகத்திலும் மேற்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nList மட்டும் இப்போதைக்கு அனுப்பங்க\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nஓய்வு வயது 60 (1)\nகருணை அடிப்படையில் பணி நியமனம் (1)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\nபள்ளிகள் பாதுகாப்பு குழு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://aroo.space/2021/05/10/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2021-07-28T03:09:42Z", "digest": "sha1:T3JTFJKFDH5L6ZVDYWUOCQ3IDKDIIJ35", "length": 4347, "nlines": 79, "source_domain": "aroo.space", "title": "வழி | அரூ", "raw_content": "\nபாபுபிரித்விராஜ் · May 10, 2021\n< 1 நிமிட வாசிப்பு\nநாடியில் இருந்து கீழ்நோக்கி இடுப்புவரை ஒரு கோடு உருவாகியிருந்தது...\nகவிதை - சுபா செந்தில்குமார்\nசேறு குழைக்கப்பட்ட ���ீரில் மிதக்கிறது தட்டையான வானம்.\nகவிதை - சுஜா செல்லப்பன்\nநகர்வின் அசைவில் சுமை அழுத்தம் குறைத்துவிட ஒன்றன் பின் ஒன்றாக வால் பற்றித் தொடரும் களிறுகளாய் அசையத் தொடங்குகின்றன\nடிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர்: பாகம் 5 →\nஉங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்\tCancel reply\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/01/04/prof-s-swaminathan-yaanaikkal-cure-in-ayurvedha/", "date_download": "2021-07-28T04:47:05Z", "digest": "sha1:32RO5ML3DECPRQSHVPMR7URJR7X5JBYQ", "length": 21059, "nlines": 278, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Prof. S Swaminathan – Yaanaikkal cure in Ayurvedha « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« டிசம்பர் பிப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: யானைக்கால் உபாதை நீங்க…\nவயது 73. 1993-ல் இருந்து யானைக்கால் நோய் உள்ளது. அடிக்கடி ஜுரம் வருகிறது. இரண்டு கால்களிலும் சிறுகச் சிறுக வீக்கம் அதிகமாகிறது. இந்த உபாதைக்கான காரணத்தையும், இதைப் போக்குவதற்கான மருந்துகளையும் கூறவும்.\nஏ. முகம்மது ஹயாத், விருத்தாசலம்.\nஇரு வேறுபட்ட கருத்துகளை- யானைக்கால் நோய் வருவதற்கான காரணங்களையும் சிகிச்சை முறைகளையும் ஆயுர்வேதமும் நவீன வைத்திய சிகிச்சையாளர்களும் தெரிவிக்கின்றனர். யானைக்கால் பற்றிய விவரத்தை கீழ்காணும் வகையில் ஆயுர்வேதம் கூறுகிறது.\n“துடையிடுக்கில் அதிக வலியை உண்டு பண்ணிக்கொண்டு காய்ச்சலுடன் தோன்றும் வீக்கம், மெதுவாக கால் பாதத்தை நோக்கிச் செல்லும். அது “ச்லீபதம்’ (யானைக்கால்) எனப்படுகிறது.’\nவீக்கம் கறுத்தும், வறண்டும், வெடிப்புள்ளதாகவும், திடீர் திடீரென்று வலியும், கடும் காய்ச்சலும் காணப்பட்டால் அது வாத தோஷத்தால் ஏற்பட்ட யானைக்கால் நோயாகும். இதைக் குணப்படுத்த விளக்கெண்ணெய்யில் தயாரிக்கப்படும் நொங்கனாதி தைலத்தைக் குடிக்கச் செய்து, வியர்வையை வரவழைக்கும் சிகிச்சை முறைகளைச் செய்து, கணுக்கால் பகுதியிலிருந்து 4 அங்குலம் மேல் பகுதியில் காணப்படும் ரத்தக் குழாயைக் கீறி கெட்டுள்ள ரத்தத்தை வெளிப்படுத்த வேண்டும். உடல் பலம் தேறியதும், விளக்கெண்ணெய்யை பசுமூத்திரத்தில் கலந்து ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இந்த ஒரு மாதம், பாலில் சுக்கு போட்டு கொதிக்க விட்டு, அதை முக்கிய உணவாகக் கொள்ளவேண்டும்.\nவீக்கம் பசுமையாகவும், மிருதுவாகவும், காய்ச்சலும் காணப்பட்டால் அது பித்த தோஷத்தால் ஏற்பட்டது என அறியலாம். இதில் கணுக்கால் கீழேயுள்ள ரத்தக் குழாயைக் கீறி ரத்தத்தை வெளிப்படுத்த வேண்டும். பித்தத்தின் சீற்றத்தை அடக்கும் மருந்துகளைச் சாப்பிட வேண்டும்.\nவீக்கம் பளபளப்புடன் வெண்ணிறமாகவும், கனமாகவும், கடினமாகவும், புற்று போல் கிளம்பி, முட்கள் போன்ற முனைகள் அடர்ந்ததாகவும், மிகப் பெரியதாகவும் இருந்தால் அது கப தோஷத்தினால் ஏற்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். கால் பெருவிரல் ரத்தக்குழாயைக் கீறி ரத்தத்தை வெளியேற்ற வேண்டும். வரணாதி கஷாயம் தேனுடன் தொடர்ந்து பருகலாம். பார்லியை வேகவைத்து முக்கிய உணவாகக் கொள்ளவேண்டும். கடுகெண்ணெய்யை சமையலில் தாளிப்பதற்குப் பயன்படுத்த வேண்டும். கல்யாண க்ஷôரம் எனும் பொடி மருந்தை சிட்டி அளவு எடுத்து பசு மூத்திரத்துடன் சாப்பிட உகந்தது.\nCulex Fatigans எனும் வகையைச் சார்ந்த கொசுக்கள் Wuchereria Bancrofti எனும் கிருமிகளை, கடிக்கும்போது தோல் பகுதியில் விட்டுச் செல்கின்றன. இரத்தத்தில் நுழையும் அவை, நிண நீரைக் கொண்டு செல்லும் குழாயின் உட்பகுதிகளில் நுழைந்து, நிணநீர் கிரந்திகளை அடைந்து 6-18 மாதங்களுக்குள் புழுக்களை உற்பத்தி செய்கின்றன. நிணநீர் ஓட்டத்திற்கு ஏற்படும் தடை காரணமாக நிணநீர்கிரந்தி வீக்கம், தொட்டால் வலி, துடையிடுக்கில் வலியுடன் வீக���கம் போன்ற உபாதைகளை ஏற்படுத்துகின்றன. திடீரென்று காய்ச்சல் விட்டுவிடும். மறுபடியும் சில நாட்களில் தலை தூக்கும். நிணநீர்க் குழாய்களின் தொடர் அடைப்பை ஏற்படுத்தும் புழுக்கள் இறந்து போனாலும், அடைப்பு தொடர்வதால் குழாய்களின் சிதைவால் Cellulitis, Fibrosis போன்ற உபாதைகள் காணும், யானைக்காலையும் ஏற்படுத்துகின்றன. நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கு யானைக்கால் நோயை ஏற்படுத்தும் Micro Filaria ரத்தத்தில் இருந்து சுமார் 1 வருடத்திற்குப் பிறகு நோயின் சீற்றத்தைக் காண்பிக்கத் தொடங்கும். இவை அனைத்தும் நவீன ஆராய்ச்சியாளர்களின் கூற்று.\nஇந்நோய் நீங்க மஞ்சிஷ்டாதி (ப்ருகத் கஷாயம்) 15 மிலி, 60 மிலி சூடான தண்ணீருடன் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். சுதர்ஸனம் சூர்ணம் 5 கிராம் காலை, இரவு உணவிற்கு 1 மணிநேரம் முன்பாகச் சாப்பிடவும். ஊமத்தை, ஆமணக்கு, கருநொச்சி, சாறடை, முருங்கை இவற்றின் இலைகளையும் கடுகையும் சேர்த்து அரைத்து (இம் மருந்திற்கு தத்தூராதி லேபம் என்று பெயர்) யானைக்கால் மீது பூச, நாட்பட்ட கடுமையான யானைக்கால் நோயைப் போக்கும் என்று சார்ங்கதர ஸம்ஹிதையில் காணப்படுகிறது.\nஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/rahul-gandhi-pm-candidate-stalin-retreat-reason-mamta-plo2lk", "date_download": "2021-07-28T03:24:13Z", "digest": "sha1:I5YQVKVLASJTJ745MP5C4NUGS7RKPIMZ", "length": 11856, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ராகுல் பிரதமர் வேட்பாளர்! பின்வாங்கிய ஸ்டாலின்!! காரணம் மம்தா?", "raw_content": "\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடியாக பின்வாங்கியதன் பின்னணியி மம்தா பானர்ஜி உள்ளதாக கூறப்படுகிறது.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடியாக பின்வாங்கியதன் பின்னணியி மம்தா பானர்ஜி உள்ளதாக கூறப்படுகிறது.\nகடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற கலைஞர் சிலை திறப்பு விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், தேசிய அளவில் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார். ஆனால் இதனை காங்கிரஸ் கட்சி கூட வழிமொழியவில்லை. ��ெலுங்கு தேசம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட மாநில கட்சிகள் ஸ்டாலின் அவசரப்பட்டுவிட்டதாக கருத்து தெரிவித்தன. இதனால் ஏன் ராகுல் காந்தியை தான் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தேன் என்று விளக்கமாக ஒரு அறிக்கையை கூட வெளியிட்டார் ஸ்டாலின்.\nஆனாலும் கூட பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் ஸ்டாலின் அவசரப்பட்டுவிட்டார் என்பது தான் இறுதியான முடிவாகிவிட்டது. இந்த நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் மறந்தும் கூட ராகுல் காந்தி பெயரை உச்சரிக்கவில்லை. தமிழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்றும், இந்தியாவின் பிரச்சனையை தீர்க்க வல்ல ஒரே தலைவர் ராகுல் என்கிற ரீதியில் ஸ்டாலின் பேசியிருந்தார். ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் ராகுல் காந்தியை பற்றியோ, பிரதமர் வேட்பாளர் பற்றியோ வாய்திறக்கவில்லை.\nஸ்டாலினின் இந்த பேச்சும் விமர்சனத்திற்கு ஆளானது. ராகுல் பிரதமர் வேட்பாளர் என்ற நிலைப்பாட்டை ஸ்டாலின் மாற்றிக் கொண்டதாக உடனடியாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த நிலையில் சென்னை அருகே சோழிங்க நல்லூரியில் நடைபெற்ற திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது தமிழக மக்களின் எண்ண ஓட்டத்தை உணர்ந்து ராகுல் காந்தியை தமிழகத்தில் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததாக தெரிவித்தார். ஆனால் மேற்கு வங்க அரசியல் சூழல் வேறு மாதிரி உள்ளது. மேலும் அந்த கூட்டத்தில் 22 கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றன.\nமேற்கு வங்கத்தை பொறுத்தவரை தேர்தலுக்கு பிறகு பிரதமரை தேர்வு செய்யும் சூழல் நிலவுகிறது. அதனால் அங்கு பிரதமர் வேட்பாளர் குறித்து பேசவில்லை. இவ்வாறு ஸ்டாலின் விளக்கம் அளித்திருந்தார். ஸ்டாலினின் இந்த விளக்கமும் கூட சமூகவலைதளங்களில் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. தமிழகத்திற்கு ஒரு பிரதமர் வேட்பாளர், மேற்கு வங்கத்திற்கு ஒரு பிரதமர் வேட்பாளர் என்கிற நிலைப்பாட்டை ஸ்டாலின் எடுத்துள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.\nஇதனிடையே பொதுக்கூட்டம் நடைபெற்றதற்கு முதல் நாள் அனைத்து கட்சி தலைவர்களுடனும் மம்தா தனித்தனியாக பேசியுள்ளார். அப்போது பிரதமர் வேட்பாளர் என்கிற கான்செப்டே வேண்டாம் என்று ஸ்டா���ினிடம் மம்தா கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும் பா.ஜ.க – காங்கிரசை பொறுத்தவரை இரண்ட கட்சிகளும் மேல்மட்ட அளவில் சர்வாதிகார போக்கு கொண்டவை தான். எனவே தேர்தலுக்கு பிறகு பிரதமர் தேர்வு செய்வது தான் சரியானதாக இருக்கும், தற்போதே ராகுலை உயர்த்தி பிடித்தால் நம்முடைய முக்கியத்துவத்தை நாம் இழக்க நேரிடும் என்றும் மம்தா ஸ்டாலினிடம் சொன்னதாக சொல்லப்படுகிறது.\nஇவைகள் அனைத்தையுமே பொதுக்கூட்டத்தின் போது ராகுலை பிரதமர் வேட்பாளர் என்று கூறிவிட வேண்டாம் என்று நேரடியாக கூறாமல் மறைமுகமாக மம்தாவே ஸ்டாலினிடம் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் தி.மு.கவுடன் மற்ற அனைத்து பிராந்திய கட்சிகளும் வேறுபட்டு நிற்பது கொல்கத்தா கூட்டத்தில் நிரூபணம் ஆகியுள்ளது.\nராகுல் அதற்கு சரிப்பட மாட்டார்.. தெறிக்கவிடும் கூட்டணி கட்சிகள்..\nமனைவியின் கண்ணெதிரில் வேலைக்காரியுடன் உடலுறவு.. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கதறிய இளம்பெண்.\nகோலிக்கு அடுத்து இந்தியாவின் முழுமையான பேட்ஸ்மேன் அவருதான்.. எல்லாவிதமான அணியிலும் அவரை கண்டிப்பா எடுக்கணும்\nபுதுச்சேரி ஆட்சிக் கவிழ்ப்பில் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு... நாராயணசாமிக்கு வந்த தீராத சந்தேகம்..\nஇந்தியாவிலேயே ஸ்டாலின் போல யாரும் செய்யல.. வாக்குறுதிகளை நிறைவேற்ற துடிக்கிறார்.. துரைமுருகன் சரவெடி\n#ENGvsIND ரோஹித் சர்மா எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டார்..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-case-against-former-minister-vijayabaskar-victory-qus2e1", "date_download": "2021-07-28T04:29:12Z", "digest": "sha1:RA4KHVEWVQ3KJS5XTLEYKFODPF2T34ZY", "length": 8186, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிக்கல்... உயர் நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த அதிரடி வழக்கு..! | DMK case against former minister Vijayabaskar victory", "raw_content": "\nமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிக்கல்... உயர் நீதிமன்���த்தில் திமுக தொடர்ந்த அதிரடி வழக்கு..\nபரிசு பொருட்கள், பணம் ஆகியவை வினியோகித்து ஊழல் நடைமுறைகளில் ஈடுபட்டு விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார். அதனால் அவர் வெற்றி பெற்றதாக அறிவித்ததை செல்லாது என்று அறிவித்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.\nமுன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து திமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.\nதமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், 23,644 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடுத்துள்ளார்.\nஅந்த மனுவில், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் ஆகியவை வினியோகித்து ஊழல் நடைமுறைகளில் ஈடுபட்டு விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார். அதனால் அவர் வெற்றி பெற்றதாக அறிவித்ததை செல்லாது என்று அறிவித்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.\nமேலும், வாக்குகளை கவர முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தேர்தல் ஆணையம் நிர்ணயித்ததற்கு அதிகமாக செலவு செய்துள்ளதாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவிகளில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனக்கு சொந்த வீடுகூட கிடையாது... லஞ்ச ஒழிப்பு சோதனை பற்றி எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொன்ன பதில்..\nஅதிமுக ஆட்சியில் முறைகேடு.. 660 ஒப்பந்தங்கள் ரத்து... ரூ.43 கோடி மிச்சப்படுத்திய ககன்தீப் சிங் பேடி..\nசும்மா வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசாதீங்க.. அதிமுகவிற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி.\nஎனக்கு சொந்த வீடு கூட கிடையாது... திமுக அராஜகம் ரொம்ப நாள் நிலைக்காது... ஐ.டி. ரெய்டால் கொதிக்கும் விஜயபாஸ்கர்\nகொங்கு மண்டலத்தில் அடுத்த விக்கெட்..\nஅவங்க 2 பேரையும் உடனே இங்கிலாந்துக்கு அனுப்ப சொல்லி பிசிசிஐ கேட்கல..\nஆன்மிகத்தை வைத்து தமிழகத்தில��� பாஜக வளர்கிறது... சொல்கிறார் அண்ணாமலை..\nஜார்ஜ் பொன்னையாவை தூக்கி குண்டர் சட்டத்தில் போடு... கொந்தளிக்கும் ஹெச்.ராஜா..\nஎனக்கு சொந்த வீடுகூட கிடையாது... லஞ்ச ஒழிப்பு சோதனை பற்றி எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொன்ன பதில்..\n#SLvsIND முதல் டி20: இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு.. இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Maharashtra/Mumbai/2021/07/01024026/Jewellery-shop-looted-in-Dahisar-owner-shot-dead.vpf", "date_download": "2021-07-28T04:51:08Z", "digest": "sha1:2HUMPJS2FUDGDTEVJSINMVVEF6MRFXE5", "length": 10951, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jewellery shop looted in Dahisar owner shot dead || நகைக்கடைக்குள் புகுந்து பயங்கரம்: உரிமையாளரை சுட்டுக்கொன்று நகைகள் கொள்ளை - 3 ஆசாமிகள் கைவரிசை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nநகைக்கடைக்குள் புகுந்து பயங்கரம்: உரிமையாளரை சுட்டுக்கொன்று நகைகள் கொள்ளை - 3 ஆசாமிகள் கைவரிசை + \"||\" + Jewellery shop looted in Dahisar owner shot dead\nநகைக்கடைக்குள் புகுந்து பயங்கரம்: உரிமையாளரை சுட்டுக்கொன்று நகைகள் கொள்ளை - 3 ஆசாமிகள் கைவரிசை\nமும்பையில் பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்த 3 ஆசாமிகள் உரிமையாளரை சுட்டுக்கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.\nமும்பை தகிசர் கிழக்கில் காவ்தே நகரின் ஓம்சாய்ராஜ் என்ற நகைக்கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் விகாஷ் பாண்டே (வயது 46). இவர் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறந்து வைத்து இருந்தார். காலை 10.30 மணி அளவில் ஒரு ஸ்கூட்டரில் வந்து இறங்கிய 3 பேர் நகைக்கடைக்குள் புகுந்தனர். அதில் ஒருவன் கையில் துப்பாக்கி வைத்திருந்தான். திடீரென அந்த ஆசாமி கடை உரிமையாளர் விகாஷ் பாண்டேயை நோக்கி துப்பாக்கியால் சுட்டான்.\nஇதில் தலையில் தோட்டா பாய்ந்து படுகாயம் அடைந்த விகாஷ் பாண்டே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து பலியானார்.\n���தையடுத்து அந்த ஆசாமிகள் கடையில் இருந்த தங்க நகைகளை வாரி சுருட்டினர். அவற்றை 2 டிராவல் பைகளில் போட்டு மூட்டைக்கட்டி கொண்டு ஸ்கூட்டரில் தப்பி சென்றனர். பட்டப்பகலில் துப்பாக்கியுடன் வந்த கொள்ளையர்களின் இந்த பயங்கர செயல் மும்பையில் பதற்றத்தை ஏற்படுத்தியது. அவர்கள் அள்ளிச்சென்ற நகைகளின் மதிப்பு எவ்வளவு என்று தெரியவில்லை. மேலும் தப்பி செல்ல பயன்படுத்திய ஸ்கூட்டரின் நம்பர் பிளேட்டை மறைத்து வைத்து இருந்தனர். இதனால் கண்காணிப்பு கேமரா மூலம் வாகன நம்பரை கண்டுபிடிக்க முடியவில்லை.\nஆனால் கொள்ளையர்கள் ஸ்கூட்டரில் தப்பி செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி இருந்தது. அவர்கள் 3 பேரும் முக கவசம் அணிந்து இருந்தனர். மேலும் கொள்ளையர்கள் இளம் வயதினர் என்பது தெரியவந்தது.\nஇந்த பயங்கர கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.\n1. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது\n2. தமிழகத்தில் ஊரடங்கில் புதிய தளர்வுகள் இன்று முதல் அமல்... எவை இயங்கும்\n3. மாநிலங்களில் இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்\n4. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.76 கோடியாக உயர்வு\n5. ஒடிசா பூரி ஜெகந்நாதர் ஆலய ரத யாத்திரை; நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் வாழ்த்து\n1. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு\n2. ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கொலை வழக்கு: மத்தியபிரதேசத்தில் மேலும் ஒருவர் கைது\n3. பா.ஜ.க.வின் கொங்குநாடு கனவு பலிக்காது; தமிழகத்தை யாராலும் பிரிக்க முடியாது: நாராயணசாமி பேட்டி\n4. கே.ஆர்.எஸ். அணை விவகாரத்தில் மக்களிடையே பீதியை ஏற்படுத்துவது தேவையற்றது: டி.கே.சிவக்குமார்\n5. உத்தரபிரதேசத்தில் சுதந்திர தினத்தன்று நாசவேலை நடத்த சதி: அல்கொய்தா ஆதரவு பயங்கரவாதிகள் 2 பேர் கைது\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2021/06/19141238/India-abstains-from-voting-on-UNs-Myanmar-resolution.vpf", "date_download": "2021-07-28T03:51:12Z", "digest": "sha1:7KJ6ZDIHOFXCC7RPD567JZW5NIF4LFDM", "length": 15781, "nlines": 149, "source_domain": "www.dailythanthi.com", "title": "India abstains from voting on UN's Myanmar resolution, supports ASEAN initiative || ஐ.நா.வின் மியான்மர் தீர்மானம் இந்தியா புறக்கணிப்பு ஆசியான் முயற்சிக்கு ஆதரவு", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஐ.நா.வின் மியான்மர் தீர்மானம் இந்தியா புறக்கணிப்பு ஆசியான் முயற்சிக்கு ஆதரவு + \"||\" + India abstains from voting on UN's Myanmar resolution, supports ASEAN initiative\nஐ.நா.வின் மியான்மர் தீர்மானம் இந்தியா புறக்கணிப்பு ஆசியான் முயற்சிக்கு ஆதரவு\nமியான்மரில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு தீர்வு காண முயலும் ஆசியான் அமைப்பின் முயற்சிகளுக்கும் எந்த பலனையும் அளிக்காது என ஐ.நா.,விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி கூறினார்.\nஆசிய நாடுகளில் ஒன்றான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. மேலும் நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலையை ராணுவம் அறிவித்தது.\nகடந்த பிப்ரவரியில் நடந்த அரசாட்சி கவிழ்ப்பு மற்றும் ராணுவ ஆட்சி அதிகாரம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅவர்களை ஒடுக்க ராணுவ வீரர்கள் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். பல்வேறு அடக்குமுறைகளையும் மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர்.\nஇந்நிலையில், ஐ.நா.வுக்கான சிறப்பு தூதர் கிறிஸ்டைன் ஸ்கிரானெர் பர்ஜனர் ஐ.நா. பொது சபையில் பேசும் பொழுது, மியான்மரில் வழக்கம்போல் இயல்பு வாழ்க்கை எதுவும் நடைபெறவில்லை. படுகொலைகள் தொடர்கின்றன. கடந்த பிப்ரவரியில் இருந்து போராட்டக்காரர்கள் மற்றும் வழிபோக்கர்கள் என பொதுமக்களில் 900 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். அதிகாரம் தக்க வைக்கப்பட வேண்டும் என்பதற்காக ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அவர் கூறினார்.\nஇந்த நிலையில், மியான்மரில் நிலவும் சூழ்நிலை தொடர்பாக ஐ.நாசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 119 நாடுகள் வாக்களித்தன. பெலாரஸ் மட்டும் ��திராக வாக்களித்தது. மியான்மர் மற்றும் அதன் அண்டை நாடுகளான இந்தியா, வங்காளதேசம் மற்றும் பூடான், நேபாளம், சீனா,லாவோஸ், தாய்லாந்து, ரஷியா உள்ளிட்ட 36 நாடுகள் புறக்கணித்தன.\nஇது தொடர்பாக ஐ.நா.,விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி கூறியதாவது: -\nமியான்மரின் அண்டை மற்றும் பிராந்திய நாடுகளுடன் ஆலோசனை நடத்தாமல், அவசர கதியில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது, தற்போதைய சூழ்நிலைக்கு உதவாது. மேலும், மியான்மரில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு தீர்வு காண முயலும் ஆசியான் அமைப்பின் முயற்சிகளுக்கும் எந்த பலனையும் அளிக்காது என்று அவர் கூறினார்.\nமியான்மர் | ராணுவப் புரட்சி | சீனா | ஐ.நா | இந்தியா நிலைப்பாடு | ஆசியான் அமைப்பு\n1. கொரோனா வைரஸ் குறித்த விசாரணையை சீனா நிராகரிப்பது பொறுப்பற்றது - அமெரிக்கா கருத்து\nகொரோனா வைரசின் தோற்றம் குறித்த 2-ம் கட்ட விசாரணையை சீனா நிராகரிப்பது பொறுப்பற்றது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.\n2. சீனாவில் மீண்டும் கொரோனா பரவல்: புதிதாக 25 பேருக்கு தொற்று உறுதி\nசீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா பரவல் தலைகாட்டத் துவங்கியுள்ளது.\n3. மியான்மருக்கான ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டும்; ஐ‌.நா. பொது கூட்டத்தில் தீர்மானம்\nமியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கவிழ்த்து விட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.\n4. உலக வர்த்தக அமைப்பில் சீனா மீது ஆஸ்திரேலியா புகார்\nசீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தபோது பல நாடுகள் அந்த நாட்டை விசாரணை கூண்டில் நிற்க வைக்க விரும்பின. அவற்றில் ஒன்று ஆஸ்திரேலியா.\n5. 28 மணி நேரத்தில் கட்டிமுடிக்கப்பட்ட 10 மாடி கட்டிடம் 4 நிமிட வீடியோ\nசீனாவில் 28 மணி நேரத்தில் கட்டிமுடிக்கப்பட்ட 10 மாடி கட்டிடம் அதுகுறித்து விளக்கும் 4 நிமிட வீடியோ\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்��ப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. தலீபான்களின் தாக்குதலுக்கு பயந்து ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் 46 பேர் பாகிஸ்தானில் தஞ்சம்\n2. சூரிய மின்சக்தியால் உலகை சுற்றிய விமானம்; 5 ஆண்டுகள் நிறைவு\n3. இரு நாடுகளின் மோசமான உறவுக்கு அமெரிக்காவே காரணம்: சீனா குற்றச்சாட்டு\n4. அமெரிக்காவில் புழுதி புயலால் 22 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சங்கிலி தொடர் விபத்து; 8 பேர் உடல் நசுங்கி சாவு\n5. அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி தரும் நோய் எதிர்ப்புசக்தி 10 வாரங்களில் பாதியாக குறைகிறது; ஆய்வு முடிவு\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.foreca.in/Mexico/Navojoa?lang=ta&units=us&tf=12h", "date_download": "2021-07-28T03:54:29Z", "digest": "sha1:7NARTQNXWE67TPPROQHAABPK5SEDW64M", "length": 4152, "nlines": 74, "source_domain": "www.foreca.in", "title": "வானிலை முன்அறிவிப்பு Navojoa - Foreca.in", "raw_content": "\nஅன்டோரா, அர்ஜென்டினா, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஐஸ்லாந்து, கனடா, கிரீஸ், செக் குடியரசு, செர்பியா, சைப்ரஸ், ஜெர்மனி, நார்வே, நியூசிலாந்து, பல்கேரியா, பின்லாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல், போலந்து, போஸ்னியா அன்ட் ஹெர்சிகோவினா, மேசிடோணியா, யுனைடட் கிங்டம், யுனைடட் ஸ்டேட்ஸ், ரஷ்யா, ருமேனியா, லிச்டெண்ஸ்டீன், ஸ்பெயின், ஸ்லோவாகியா, ஸ்லோவேனியா, ஸ்விட்சர்லாந்து, ஸ்வீடன்\n+ என் வானிலைக்கு சேர்\n°F | °C அமைப்புகள்\nகாற்றழுத்த மானி: 29.8 in\nகடந்தகால கண்காணிப்பு, Ciudad Obregon\nவிவரமான 5 நாள் முன்அறிவிப்பு\n90° Al Mubarraz, சவூதி அரேபியா\n90° Aţ Ţaraf, சவூதி அரேபியா\nNavojoa சேர்க்க இங்கே கிளிக் செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/03/29/the-week-journal-says-that-mk-stalin-will-fix-the-vaccum-of-thalaivar-kalaignar", "date_download": "2021-07-28T04:43:08Z", "digest": "sha1:YFQKYRKSC7F466UTUOHKF4H2TZR4HDI7", "length": 13953, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "the week journal says that mk stalin will fix the vaccum of thalaivar kalaignar", "raw_content": "\n“கலைஞரின் வெற்றிடத்தை நிரப்பக்கூடிய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்” - THE WEEK வார இதழ் புகழாரம்\n‘உதயமகன்’ என்ற குறிப்போடு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உடனான நேர்காணலுக்கு தி வீக் ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள முன்னோட்டத்தின் தொகுப்பு.\nTHE WEEK ஆங்கிலப் பத்திரிகைக்கு பேட்டி அளித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், \"பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணிய���ன் ரகசியத்தை தமிழக மக்கள் நன்கறிவார்கள்\" என்றும் \"முதலமைச்சருக்கான கவுரவத்தையே அடமானம் வைத்து, சொந்த லாபத்திற்காக தமிழ்நாட்டையே அழித்துவிட்டார் பழனிசாமி’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nவரவிருக்கும் ஏப்ரல் மாத \"தி வீக்\" ஆங்கில வார இதழில் \"உதயமகன் (RISING SON) என்ற குறிப்புடன் திராவிடச் செயல் திட்டத்தை மு.க.ஸ்டாலின் மீண்டும் உறுதிப்படுத்துகிறார்\" என்ற தலைப்பில் அவருடைய வளர்ச்சியைப் பற்றி விளக்கமான முன்னோட்டத்துடன் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பேட்டியை அதன் சிறப்புச் செய்தியாளர் லட்சுமி சுப்பிரமணியன் எழுதியுள்ளார்.\nஅந்த முன்னோட்டத்தில் லட்சுமி சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது:\n2016-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு சில வாரங்கள் முன்பாக \"தி வீக்\" ஏட்டின் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களிடம் அவரது மகன் மு.க.ஸ்டாலின் அரசியல் எதிர்காலம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது முதுபெரும் தலைவரான அவர் உறுதியாக எதையும் குறிப்பிடவில்லை. \"மலர் எப்போது மலரும் என்று என்னால் அனுமானிக்க முடியாது\" என்று குறிப்பிட்டார்.\n2018ஆம் ஆண்டு அவருடைய தந்தையின் மறைவுக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் தி.மு.கழகத்தின் எதிர்ப்பே இல்லாத தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பாரம்பரிய எதிரிகளான அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணியை எதிர்த்து தமது கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தைத் தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கிறார். பழமையான மாபெரும் திராவிட இயக்கத்தில், போதுமான அளவுக்கு கொள்கைகளில் வளைந்து கொடுக்கும் இணக்கமான நிலையை ஏற்று புதிய கால அரசியலின் சவால்களைச் சந்திக்கத் தயாராகி வருகிறார். அவர் ஒரு எச்சரிக்கையான மனிதர், படிப்படியாக செயல்படக் கூடியவர், இப்போது அவர் அடியெடுத்து வைத்து முன்னேறுகிறார்\" என்று சென்னைப் பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறையின் பேராசிரியரும், துறைத் தலைவருமான ராமு மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.\nஸ்டாலினின் உச்சத்தை நோக்கிய பயணம் ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை. அவருடைய அரசியல் பயணம் 1967-ல் தொடங்கியது. அப்போது 14 வயதாக இருந்த அவர், தென்சென்னை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற முரசொலி மாறனுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். நெருக்கடி நிலை காலத்தில் சிறையிலடைக��கப்பட்ட அவரை, கலைஞர் அவர்கள், தி.மு.க. பொறுப்பில் உயர்த்தும் வரை பல ஆண்டுகள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. \"ஸ்டாலின் அவர்கள் இன்று இருக்கும் நிலையை எட்டுவதற்கு பல ஆண்டுகள் கடுமையாக உழைத்தார். அவர் எங்கள் கட்சியின் இயற்கையான தலைவர்\" என்று அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.\nதி.மு.கழகத்தின் பாரம்பரிய எதிரிகளான அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் இருந்த போதிலும் திராவிடத்தின் இதய பூமியில் பா.ஜ.கவின் ஆக்ரோஷமான அழுத்தம் ஒரு புதிய சவாலாக கொள்கை ரீதியிலும், நிர்வாக ரீதியிலும் அமைந்துள்ளது. கலைஞர் அவர்கள் ஸ்டாலினுக்கு கொடுத்த முதல் நிர்வாகப் பொறுப்பு சென்னை மாநகர மேயர் ஆகும். அதில் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற ‘சிறந்த நிர்வாகி’ என்ற பெயரை எடுத்தபோதிலும், முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த சட்டத்திருத்தத்தால் அப்போது ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த அவர் அதை ராஜினாமா செய்ய நேர்ந்தது.\nவெற்றிடத்தை நிரப்பக் கூடிய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்தான்\n2001 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வி பின்னடைவை அளித்த போதிலும் 2006ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.கழகம் ஆட்சி அமைத்தபோது, அமைச்சரவையில் இடம் பெற்ற மு.க.ஸ்டாலின் 3 ஆண்டுகளுக்குப் பின் துணை முதலமைச்சராகவும் ஆனார். 2016-ல் அவர் தி.மு.க.வின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்ட போதிலும் 2018-ல் தலைவர் கலைஞர் அவர்களின் மறைவுக்குப் பிறகுதான் கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றார். \"ஸ்டாலின் தலைவருக்குரிய தகுதிகளைப் பெற்றுக்கொண்டார். நீண்ட காலம் அவர் கட்சிக்காகப் பணியாற்றியுள்ளார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்\".\nகலைஞர் அவர்கள் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பக்கூடிய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்று தி.மு.க தொண்டர்கள் நம்புகின்றனர். இவ்வாறான முன்னோட்டத்துடன் \"தி வீக்\" ஆங்கில வாரப் பத்திரிகை அதன் சிறப்புச் செய்தியாளர் லட்சுமி சுப்பிரமணியத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியை வெளியிட்டுள்ளது.\n“சிறுபான்மையின பாதுகாவலர் போல் நாடகம் நடத்தும் பழனிசாமியை மக்கள் நம்புவார்களா” - மு.க.ஸ்டாலின் பேச்சு\nகட்டுக்கதைகளைக் கூறிவரும் ‘லக்கி பிரைஸ் பழனிசாமி’ : முரசொலி தலையங்கம் விளாசல்\n” : தமிழால் அதிர்ந்த நாடாளுமன்றம்\nஇளைஞரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க நிர்வாகி... புதுச்சேரியில் கொடூரச் சம்பவம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... இவர் யார் தெரியுமா\n“மாநில உரிமைகளைப் பறித்து மக்களுக்கு ஊறு விளைவிப்பதா” - ஒன்றிய மோடி அரசுக்கு வலுக்கும் கண்டனம்\nகட்டுக்கதைகளைக் கூறிவரும் ‘லக்கி பிரைஸ் பழனிசாமி’ : முரசொலி தலையங்கம் விளாசல்\n” : தமிழால் அதிர்ந்த நாடாளுமன்றம்\nமனைவி இறந்துவிட்டதாக நினைத்து தற்கொலை செய்துகொண்ட கணவர்... வேடசந்தூரில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.plumeriamovies.com/yedhedho-ennam-valarthen-lyrics-punnagai-mannan-ilayaraja-vairamuthu-ks-chithra/", "date_download": "2021-07-28T04:14:05Z", "digest": "sha1:GSAIGHOWOCLA626BTKGN3NS3UYZ2HFMO", "length": 3855, "nlines": 90, "source_domain": "www.plumeriamovies.com", "title": "Yedhedho Ennam Valarthen Lyrics | Punnagai Mannan | Ilayaraja", "raw_content": "\nஉன் கையில் என்னைக் கொடுத்தேன்\nஉன் ராணி நானேபண்பாடும் பாடகன் நீயே\nசில காலமாய் நானும், சிறை வாழ்கிறேன்\nஉனைப் பார்ப்பதால் தானே, உயிர் வாழ்கிறேன்\nதூக்கம் விழிக்கிறேன், பூக்கள் வளர்க்கிறேன்\nசில பூக்கள் தானே, மலர்கின்றது\nபல பூக்கள் ஏனோ, உதிர்கின்றது\nகதை என்ன கூறு பூவும் நானும் வேறு\nகுலதெய்வமே எந்தன் குறை தீர்க்கவா\nகை நீட்டினேன் என்னைக் கரை சேர்க்கவா\nநீயே அணைக்க வா தீயை அணைக்க வா\nநீ பார்க்கும் போது பனியாகிறேன்\nஉன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்\nஎது வந்த போதும் இந்த அன்பு போதும்\nஉன் கையில் என்னைக் கொடுத்தேன்\nஉன் ராணி நானேபண்பாடும் பாடகன் நீயே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/06/cinema-kisu-kisu.html", "date_download": "2021-07-28T03:27:21Z", "digest": "sha1:6QOPKUNPPJGVD24KMAMYSDRFU7KISEZG", "length": 3754, "nlines": 51, "source_domain": "www.viralulagam.in", "title": "எனக்கு இளம் நடிகைகள் தான் வேணும்... அடம் பிடிக்கும் 50 வயது நடிகர்", "raw_content": "\nHomecinema kisu kisuஎனக்கு இளம் நடிகைகள் தான் வேணும்... அடம் பிடிக்கும் 50 வயது நடிகர்\nஎனக்கு இளம் நடிகைகள் தான் வேணும்... அடம் பிடிக்கும் 50 வயது நடிகர்\nஅறிமுகமான புதிதில் சாக்லேட் பாயாக, தமிழ் சினிமா ரசிகைகள் மனதில் குடி கொண்டவர் அந்த நடிகர். கிட்டத்தட்ட 50 வயதை தொட்டு அரைக்கிழவன் ஆகிவிட்ட நிலையிலும், இளம் நடிகைகள் தான் வேண்டும் என அடம்பிடித்து படக்குழுவினரை படாத பாடு படுத்துகிறாராம்.\nகுடும்ப பிரச்சனைகள் காரணமாக பல ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இருந்தவரான அந்த நடிகர், நெகட்டிவ் கதாபாத்திரத்திலும் அசத்தி தற்பொழுது ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகளை பெற்று வருகிறார்.\nமுன்பு போலவே சாக்லெட் பாய் போல தோன்றமளிக்க விரும்பும் அவர், தனது வயதை குறைத்து காண்பிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில், 18 வயதான இளம் நடிகைகளை ஒப்பந்தம் செய்ய சொல்லி அடம்பிடிப்பதாக கிசு கிசுக்கிறது கோலிவுட் வட்டாரங்கள்.\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nமேலாடை இன்றி அரைநிர்வாண போஸ்... இந்திய கிரிக்கெட் அணிக்காக நடிகை செய்த காரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-may15/29681-2015-11-19-07-14-08", "date_download": "2021-07-28T05:14:48Z", "digest": "sha1:ZYOTMXWJDEBFVIXJTJWWCDZQUADGTDGA", "length": 16297, "nlines": 244, "source_domain": "keetru.com", "title": "கம்யூனிஸ்ட்டு நாடான கியூபா - ஏகாதிபத்திய நாடான அமெரிக்கா இடையே உறவு வருமா?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசிந்தனையாளன் - மே 2015\n‘வேலு’ம் ‘முருகனு’ம் ஓட்டுக்குத் துணை\nஅதோ அவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்\nநான் மறுபடியும் பிறப்பேனேயாகின் மறுபடியும் இதே புரட்சிகரப் பாதையையே தேர்வேன்\nஉலக நாடுகள் ஈழ விடுதலை போராட்டத்தை கைவிட்டது ஏன்\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (11) : மார்த்தா ரோஹாஸ்\nகசாப்புக் கடைக்காரன் கூட்டிய கொல்லாமை மாநாடு\nஎண்ணெய் விலை மற்றும் பங்கு சந்தை சரிவு: காரணம் என்ன\nபர்மாவில் பௌத்த மதச் செல்வாக்கு\nபா.ம.க கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு\nமேலைநாட்டுக் கிறித்தவப் பாதிரியார்களின் அறிவியல் நூலாக்கங்கள்\nபாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது - திமுக அரசின் பாசிசத்தை கண்டிக்காத முற்போக்கு சங்கிகள்\nபழந்தமிழில் பிராகிருதச் சொற்கள் - 2\nகிராமியப் பணிகளுக்கு வேண்டாமா நிபுணத்துவம்\nபிரிவு: சிந்தனையாளன் - மே 2015\nவெளியிடப்பட்டது: 19 நவம்பர் 2015\nகம்யூனிஸ்ட்டு நாடான கியூபா - ஏகாதிபத்திய நாடான அமெரிக்கா இடையே உறவு வருமா\nஉலகத்தில், 1917இல் முதன்முதலாக சமதர்மப் புரட்சி செய்து, இரஷ்யாவை சமதர்ம நாடாக மாற்றி அமைத்தவர் புரட்சியாளர், லெனின்.\nஅவர் 1924-இல் மறைந்தார். அவர் காலத்து ஆட்சி யிலேயே-அரசு நிகழ்ச்சிகளிலிருந்து மதம் நீக்கப்பட்டது. கல்வித் திட்டத்திலிருந்து மதம் நீக்கப்பட்டது; மத நிறு வனங்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஅனைவர்க்கும் கல்வி, அனைவர்க்கும் இலவச மருத்துவம் என்கிற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.\nஅடுத்து, மாவோ தலைமையில் 1949இல் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி மலர்ந்தது.\nகிழக்கு அய்ரோப்பிய நாடுகள் சிலவும் சோவியத்து இரஷ்யாவின் அரவணைப்பில் சமதர்மக் கொள்கை களை நடைமுறைப்படுத்தின.\nஆனால் ஏகாதிபத்திய நாடுகளிடையே இருந்த ஒற்றுமையும் புரிதலும் உலக சமதர்ம நாடுகளி டையே மலரவில்லை.\nஅமெரிக்க ஏகாதிபத்தியம் சமதர்ம நாடுகளைப் பலவீனப்படுத்த எல்லா முயற்சிகளையும் செய்தது.\nமதத்தை மீட்டெடுப்பது என முயன்று சோவியத் தில் ஊடுருவியது; பெண்களைப் பயன்படுத்தி உளவறி யச் செய்து சீனாவின் போக்கை 1986, 1987களில் மாற்றியது.\nசோவியத்து சமதர்ம ஆட்சியை கார்ப்பச்சால் 1990 உருப்படியில்லாமல்-உருவில்லாமல் அழித்தார்.\nஆனால் 1959இல் பிறகு, சமதர்ம ஆட்சியை கியூபாவில் நிறுவிய பிடல் காஸ்ட்ரோ, 1961 முதல் அமெரிக்காவுடன் ஆன எல்லா உறவுகளையும் அறுத்துக் கொண்டார்.\nஅவர் உடல்நலம் கெட்டவுடன், தாமே முன்வந்து, தம் தம்பி ரவுல் காஸ்ட்ரோவை கியூபாவின் அதிப ராக்கினார்.\nஒபாமாவும், ரவுல் காஸ்ட்ரோவும் முதன்முதலாக அய்க்கிய நாடுகள் அவையின் சார்பில் 2013 திசம் பரில் நடைபெற்ற மண்டேலா நினைவு நாள் நிகழ்ச்சி யில் சந்தித்தனர்; கைகுலுக்கினர்; அப்போது சில செய்திகளைப் பரிமாறிக் கொண்டனர்.\n2013 திசம்பர் முதல் கடந்த 18 மாதங்களில் கியூபா - அமெரிக்கா இடையே நடைபெற்ற இரகசியப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இப்போது பனாமா நகரில் நடந்த - “35 அமெரிக்க நாடுகளுக்கு (Americas) இடையே ஆன உச்சி மாநாட்டி”ல், 10-4-15 வெள்ளிக் கிழமை ரவுல் காஸ்ட்ரோவும், ஒபாமாவும் கைகுலுக் கிக் கொண்டனர். இதனால் கியூபாவின் இப்போதைய போக்கில் மாற்றம் வருமா என்பது நாம் அனைவரும் சிந்திக்கத்தக்கது.\n1. 1962இல் துண்டிக்கப்பட்ட வணிக உறவை மீட் டெடுப்பது;\n2. 1962இல் மூடுப்பட்ட தூதுவர் அலுவலகங்களை மீண்டும் திறப்பது;\nகியூபா நாடு பயங்கரவாதத்தைத் தூண்டும் நாடு களில் ஒன்று என அமெரிக்கா பட்டியலிட்டிருக்கிறது. அந்தப் பட்டியலிலிருந்து ���ியூபா நாட்டின் பெயரை நீக்க வேண்டும் என்பதும்; குவாண்டநாமோ விரிகுடா வில் நிறுவப்பட்டுள்ள கப்பல் தளத்தை அமெரிக்கா மூட வேண்டும் என்பதும் கியூபாவின் உடனடிக் கோரிக் கைகள்.\nஇனி, எல்லோருக்கும் இலவசக் கல்வி, எல்லோ ருக்கும் இலவசமான - தரமான வைத்தியம் என்கிற கியூபாவின் சமதர்மக் கொள்கை மாறிவிடுமா என் பதைப் பற்றி நாம் கூர்ந்து சிந்திக்க வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/four-districts-including-chennai-got-additional-relaxations-424497.html?ref_source=articlepage-Slot1-18&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-07-28T05:25:56Z", "digest": "sha1:TYLTH2IGF25HM57ONXLIGF7UG67L5EHR", "length": 26955, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா குறைந்த.. சென்னை உட்பட இந்த 4 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்.. விரிவான தகவல் | Four districts including Chennai got additional relaxations - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nகையில் குச்சியுடன், காட்டுக்குள் நுழைந்த திமுக அமைச்சர்.. மொத்தம் 15 கிமீ.. மலைத்த மலைமக்கள்.. சபாஷ்\nபரபரத்த டெல்லி.. எடப்பாடி பழனிச்சாமியிடம் வழக்கமான சிரிப்பு, உற்சாகம் மிஸ்சிங்.. ஏன் அப்செட்\nதமிழகத்தில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு\nமுக்கிய வழக்குகளை விசாரித்த சிபிசிஐடி எஸ்.பி விஜயகுமார் உள்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு அதிரடியாக சரிவு.. ஆக்டிவ் கேஸ்களும் குறைந்தத\nதமிழக உள்ளாட்சி தேர்தல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை.. முக்கிய அறிவிப்பு வருகிறதா\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசாய்பாபாவுக்கு 3 லட்சம் மாத்திரைகள்.. 10 ஆயிரம் மாஸ்க்குகள்.. ��ங்கேன்னு பாருங்க.. அசந்துபோன மக்கள்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- ஒரே நாளில் 43,654 பேருக்கு தொற்று உறுதி- 640 பேர் மரணம்\nஆகஸ்ட் மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு எப்போது சந்திராஷ்டமம் - பரிகாரம் என்ன\n\"நமஸ்காரா மேடம்..\" தயங்கிய பசவராஜ் பொம்மை.. \"உங்க அப்பாவையே தெரியும்\" கன்னடத்தில் சொன்ன ஜெயலலிதா\nகையில் குச்சியுடன், காட்டுக்குள் நுழைந்த திமுக அமைச்சர்.. மொத்தம் 15 கிமீ.. மலைத்த மலைமக்கள்.. சபாஷ்\nமிசோரமில் 5 போலீசார் சுட்டு கொலை- பின்னணியில் போதைப் பொருள் மாஃபியா - அஸ்ஸாம் முதல்வர் ஷாக் தகவல்\nசீனாவில் 300 அடி உயரத்துக்கு எழுந்த புயல்.\nஜியோபோனுடன் ஆரோக்கியமான போட்டியில் களமிறங்கும் நோக்கியா.. என்ன திட்டம் தெரியுமா\nஒன்னு இல்ல மூன்று திட்டங்கள்: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் பலே அறிவிப்பு\nவிளையாடாதீங்க., உண்மையாகவே விலை இவ்வளவுதானா- அட்டகாச அம்சங்களுடன் நாய்ஸ் கலர் ஃபிட் ப்ரோ 3\nவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்.\n-ஆகஸ்ட் 3 அறிமுகமாகும் ரெட்மி புக்: ரெட்மியின் முதல் லேப்டாப் இதுதான்\nவிற்பனை தொடங்கியாச்சு: ஒப்போ ரெனோ 6 5ஜி வாங்க சரியான நேரம்- 8ஜிபி ரேம், 32 எம்பி செல்பி கேமரா\nதரமான சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன்.\nமிரட்டலான Tecno Pova 2 இந்தியாவில் ஆகஸ்ட் 2ல் அறிமுகமா அதிக எதிர்பார்ப்பிற்கு என்ன காரணம்\nகொரோனா குறைந்த.. சென்னை உட்பட இந்த 4 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்.. விரிவான தகவல்\nசென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைவாக உள்ள சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு மட்டும் கூடுதலாகப் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.\nதமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாகப் போடப்பட்டிருந்த ஊரடங்கு வரும் 28ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇந்த முறை மாவட்டங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு, கொரோனா பரவல் நிலைக்கு ஏற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் இல்லை.\nஅதேபோல கொரோனா சற்று குறைந்துள்ள 23 மாவட்டங்களில் சில கூடுதல் தளர்வுகள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கொரோனா பாதிப்பு முற்றிலுமாக கட்டுக்குள் வந்துள்ள நான்கு மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்க���்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் பொது போக்குவரத்திற்கு அனுமதி, கடைகள் இயங்கும் நேரம் அதிகரிப்பு உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஒரு காலத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்திலிருந்த தலைநகர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் இந்த மூன்றாம் வகையில் இடம்பெற்றன. இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல நடைபாதைகளில் காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்பவர்களும் காலை 6 முதல் மாலை 7 வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஉணவகங்கள் மற்றும் பேக்கரிகள் (hotels, restaurants and bakeries) பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை அனுமதிக்கப்படும். மின் வணிகம் (e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் அனைத்து மின் வணிக நிறுவனங்கள் செயல்படலாம். இதர மின் வணிக சேவை நிறுவனங்கள் (E-commerce) அனைத்தும் வரை காலை 06.00 மணி முதல் இரவு 09.00 இயங்கலாம். இனிப்பு மற்றும் கார வகை விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். குழந்தைகள், சிறார்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், பெண்கள், விதவைகள் ஆகியோருக்கான இல்லங்கள் மற்றும் இவை போக்குவரத்து இ-பதிவில்லாமல் அனுமதிக்கப்படும்.\nஅரசு அலுவலகங்கள் செயல்பட அனுமதி\nசிறார்களுக்கான கண்காணிப்பு / பராமரிப்பு, சீர்திருத்த இல்லங்களில் பணிபுரிவோர் இ-பதிவில்லாமல் அனுமதிக்கப்படுவர். அனைத்து வகையான கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு அலுவலகங்கள், 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாகச் செயல்பட அனுமதிக்கப்படும். அனைத்து தனியார் நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்படலாம்.\nஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றித் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். மற்ற தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். மின் பணியாளர் (Electricians), பிளம்பர்கள் (Plumbers), கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்யக் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை இ-பதிவுடன் அனுமதிக்கப்படுவர்.\nமின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி அனுமதிக்கப்படும். ஹார்டுவேர் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்படலாம்\nவாகனங்களின் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். வாகன விற்பனை கடைகள், வாகன பழுதுபார்க்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி அனுமதிக்கப்படும்.\nகாலணிகள் விற்பனை செய்யும் கடைகள், கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், பாத்திரக் கடைகள், பேன்ஸி, அழகு சாதனப் பொருட்கள், போட்டோ/ வீடியோ கடைகள், சலவைக் கடைகள். தையல் கடைகள், அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள், மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.\nதேநீர்க் கடைகளில் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Saloons, Spas) குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் அனுமதிக்க வேண்டும். என்ற நிபந்தனையுடன் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். படப்பிடிப்புகளுக்கு பிந்தைய தயாரிப்பு பணிகள் அனுமதிக்கப்படும். திரையரங்குகளில், தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.\nமேலும், இந்த 4 மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை மெட்ரோ ரயில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் பயணிக்கலாம்.வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவில்லாமல் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும், வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், A ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.\nசென்னை தலைமை செயலகத்தில் திடீரென பற்றி எரிந்த கார்.. புகை அதிக அளவில் வெளியேறியதால் பரபரப்பு\nஇவருமா.. ஏன் திடீர்னு.. கொளுத்தி போட்ட \"சீனியர்\".. அதுதான் காரணமா.. அதிமுகவுக்குள் வெடித்த பிரச்சனை\nபூங்காக்கள் பராமரிப்பு: சென்னை மாநகராட்சி அதிரடி வார்னிங்.. அப்படியே ஆடிப்போன ஒப்பந்ததாரர்கள்\nவிரைவில் தி.மு.க.வில் இணையும் புகழேந்தி.. சபாநாயகர் அப்பாவுவை சந்தித்த பின்பு பரபரப்பு பேட்டி\nசிறையில் மரணமடைந்த ஸ்டேன் சுவாமியின் அஸ்தி ஜூலை 29-ல் மதுரை வருகை\nவிஸ்வரூபமெடுக்கும் ஆவின் முறைகேடு.. ரூ.5.93 கோடிக்கு ஆவணங்கள் மாயம்.. தோண்ட, தோண்ட ஊழல்..பகீர்\nதமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களுக்கு.. 'தகைசால் தமிழர்' விருது.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nமெர்சல் தொடங்கி ரோல்ஸ் ராய்ஸ் வரை.. அனைத்திலும் சொல்லி அடிக்கும் 'தளபதி' விஜய்\nகார் ஓட்டிய போது கைகளை தட்டிய யாஷிகா.. இறந்த தோழியின் கடைசி வீடியோ பதிவு வைரல்.. இறந்த தோழியின் கடைசி வீடியோ பதிவு வைரல்\n\"தேங்க்ஸ்\".. ஸ்டாலினுக்கு போனை போட்ட ராமதாஸ்.. குஷியில் திக்குமுக்காடி.. ஒருவேளை \"அது\"தான் காரணமா\nஏபிஜெ அப்துல்கலாம் 6ஆம் ஆண்டு நினைவு தினம் - மரக்கன்றுகள் கொடுத்த மதுரை இயற்கை குழுவினர்\n\"காதில் ரத்தம்.. லோ பல்ஸுடன் ஒரு மணி நேரமாக உயிருக்கு போராடிய யாஷிகா தோழி.. கைவிட்ட நண்பர்கள்\nசேலம், நீலகிரி, கோவையில் கனமழை - இடி மின்னலுடன் பல மாவட்டங்களில் ஜூலை 31 வரை வெளுத்து வாங்குமாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus lockdown கொரோனா வைரஸ் லாக்டவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page/albums-author?profile_id=3", "date_download": "2021-07-28T05:16:37Z", "digest": "sha1:KRJXIPVG4SWZUZE6EXWK4WY7XSVF7RPA", "length": 3331, "nlines": 125, "source_domain": "tamilpoonga.com", "title": "TamilPoonga's albums ", "raw_content": "\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே\nபுளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் விழா\nநடிகை ஷெரின் கல்யாண போட்டோக்கள்\nகல்யாண பொண்ணு - ஷெரின் போட்டோ\nசனிப் பெயர்ச்சி 2020: உங்கள் ராசிக்கு நடக்கப்போகும் மாற்றங்கள்\nதமிழ்ப்பூங்காவின் இனிய நத்தார் வாழ்த்துகள்\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்தமிழ்ப்பூங்காவின் இனிய நத்தார் வாழ்த்துகள்\nபுரவி புயலின் கோரத் தாண்டவம்\nபுரவி புயலில் ஏற்பட கோரா விபத்து படங்கள்\nதீபாவளி திருநாளில் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/m-k-stalin/2021/04/21/dmk-chief-mk-stalin-slams-admk-and-bjp-governments-for-fails-in-prevent-corona-second-wave", "date_download": "2021-07-28T04:26:09Z", "digest": "sha1:D3DK4OE2YA3JCS7ZUGDNHJGABVICN4O7", "length": 14828, "nlines": 61, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "DMK Chief MK Stalin slams ADMk and BJP governments for fails in prevent Corona second wave", "raw_content": "\n‘உலக மகா நிபுணர்’ மோடி கொரோனா தொற்றை தடுப்பதில் படுதோல்வி அடைந்திருப்பது ஏன்\" - மு.க.ஸ்டாலின் தாக்கு\n“நிர்வாகத்தில் “உலக மகா நிபுணர்” என்று பிரச்சாரம் செய்யப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தொற்றைத் தடுப்பதில் இப்படிப் படுதோல்வி அடைந்திருப்பது ஏன்\" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கு\n\"தடுப்பூசி விரயமாவதைத் தடுத்தல், ரெம்டெசிவர் மருந்துகள், ஆக்சிஜன் தட்டுப்பாடின்றிப் பார்த்துக் கொள்ளுதல், கொரோனா தொற்று ஏற்பட்டவுடன் ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை கிடைக்கச் செய்தல் ஆகிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் எடுத்திட வேண்டும்.” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தடுப்பூசிகளை வீணடித்துள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதல் மாநிலம் என்ற அவல நிலையை அ.தி.மு.க. அரசு உருவாக்கியிருப்பதும்”, “நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகின்ற சூழலில் 9300 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு ஏற்றுமதி செய்திருப்பதும்” பேரதிர்ச்சியளிக்கிறது.\nஇதுபோதாது எனத் தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடுள்ள நேரத்தில் - மாநிலத்திலிருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசுக்கே தெரியாமல் மத்திய அரசு டிரான்ஸ்பர் செய்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.\nஅண்டை மாநில சகோதரர்களும் நம் சகோதரர்களே என்றாலும் - தமிழகத்தில் ஆக்சிஜன் நிலவரம் எப்படியிர���க்கிறது என்ற அடிப்படைக் கேள்வியைக் கூட இங்குள்ள தலைமைச் செயலாளரிடமோ அல்லது காபந்து சர்க்காரிடமோ கேட்டுத் தெரிந்துகொள்ள மத்திய அரசுக்கு மனமில்லை. கொரோனா நோய்த்தொற்று மேலாண்மையில் எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் மத்திய பா.ஜ.க. அரசு திணறுவது மட்டுமின்றி - மாநில அரசுகளை “கிள்ளுக்கீரைகளாக” நினைக்கும் போக்குடன் நடந்து கொள்வது கெடுவாய்ப்பானதாகும்.\nநேற்றுவரை ஆக்சிஜன் கையிருப்பு இருக்கிறது என்று கூறி வந்த மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது 50 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜனை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட இருப்பதாக வரும் செய்திகளுக்குக் காரணம் - மத்திய பா.ஜ.க. அரசின் நிர்வாக அலட்சியமா அல்லது நிர்வாக தோல்வியா தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலத் தேர்தல்கள் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடியின் கண்களுக்குத் தெரிந்ததா - கொரோனாவில் செத்துமடியும் மக்களின் உயிர் - கொத்துக் கொத்தாகப் பாதிக்கப்படும் மக்கள் அவருக்கு முக்கியமாகத் தெரியவில்லையா என்ற கேள்வி எழுகிறது. நிர்வாகத்தில் “உலக மகா நிபுணர்” என்று பிரச்சாரம் செய்து கொண்டு வரப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொரோனா தொற்றைத் தடுப்பதில் இப்படிப் படுதோல்வி அடைந்திருப்பது ஏன்\nதற்போது தமிழகம் முழுவதும் கடும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இத்தகைய நெருக்கடி மிகுந்த சூழலில், நாடு முழுவதும் வீணாகியுள்ள மொத்தம் 44 லட்சம் தடுப்பூசிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 12.10 விழுக்காடு தடுப்பூசிகள் விரயமாக்கப்பட்டுள்ளது என்பது ரத்தக் கண்ணீர் வர வைக்கிறது. அனைவரின் உயிர்காக்கும் தடுப்பூசி இவ்வாறு மக்களுக்குப் பயன்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளதும் - அதற்குத் தமிழக அரசு சொல்லும் காரணமும் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. கொரோனா முதல் அலை போல் - இரண்டாவது அலையிலும் அ.தி.மு.க. அரசின் இவ்வளவு அலட்சியம் மிகுந்த செயல்பாடு கண்டனத்திற்குரியது.\nதினந்தோறும் அதிகரிக்கும் கொரோனாத் தொற்று பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. ரெம்டெசிவர் மருந்தும் போதிய அளவில் கையிருப்பு இல்லை. போதிய ஆர்.டி.பி.சி.ஆர். கிட்ஸ்கள் இல்லை. இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் குறைந்த விலைக்கு ஆர்.டி.பி.சி.ஆர் கிட்களை விற்க முன்வந்தாலும், அ.தி.மு.க ��ரசு பிரேசில் நாட்டிலிருந்து அதிக விலை கொடுத்து வாங்குவதிலேயே ஆர்வமாக இருப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன. கொரோனா தொற்றைச் சமாளிக்கத் தமிழகத்தில் உள்ள தனியார், அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி - ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை சிகிச்சையளிக்க எவ்வித நடவடிக்கையும் இதுவரை தமிழக அரசு எடுக்கவில்லை. இதனால், பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் - கொரோனா தொற்றிற்கு ஆரம்பக்கட்டத்திலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ள இயலாமல் பெரும் அவதிப்படுகிறார்கள் என மாநிலம் முழுவதும் மருத்துவர்களிடமிருந்து எனக்கு வரும் தகவல்கள் மிகுந்த கவலையளிப்பதாக இருக்கிறது.\nஎனவே, தடுப்பூசி விரயம் ஆவதை தடுப்பது, ஆரம்பச் சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து தனியார், அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்று சிகிச்சை அளிப்பது, ரெம்டெசிவர் மருந்து, ஆக்சிஜன் உள்ளிட்ட உயிர்காக்கத் தேவையானவை தட்டுப்பாடு இல்லாமல் - எங்கும் போதிய அளவில் கிடைத்திடச் செய்வது ஆகிய அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால வேகத்தில் தமிழக அரசு எடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nஆய்வுக் கூட்டங்களையும், ஆலோசனைக் கூட்டங்களையும் ஆக்கபூர்வமாக நடத்தி மக்களை கொரோனா பேரிடரிலிருந்து பாதுகாப்பதற்கு மத்திய – மாநில அரசுகள் பொறுப்புடன் செயல்பட்டிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇஸ்ரேல் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டது எப்படி : கவனிக்கத்தக்க முக்கிய அம்சங்கள்\n“வேண்டும் வேண்டும்.. நீதி வேண்டும்” : இரு அவைகளிலும் தமிழில் முழங்கிய எம்பிக்கள்.. அதிர்ந்த நாடாளுமன்றம்\nகட்டுக்கதைகளைக் கூறிவரும் ‘லக்கி பிரைஸ் பழனிசாமி’ : முரசொலி தலையங்கம் விளாசல்\nஇளைஞரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க நிர்வாகி... புதுச்சேரியில் கொடூரச் சம்பவம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... இவர் யார் தெரியுமா\nகட்டுக்கதைகளைக் கூறிவரும் ‘லக்கி பிரைஸ் பழனிசாமி’ : முரசொலி தலையங்கம் விளாசல்\n“வேண்டும் வேண்டும்.. நீதி வேண்டும்” : இரு அவைகளிலும் தமிழில் முழங்கிய எம்பிக்கள்.. அதிர்ந்த நாடாளுமன்றம்\nமனைவி இறந்துவிட்டதாக நினைத்து தற்கொலை செய்துகொண்ட கணவர்... வேடசந்தூரில் சோகம்\nகர்நா���காவின் புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... இவர் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/02/9So5P0.html", "date_download": "2021-07-28T04:12:24Z", "digest": "sha1:EYZODWGAMMFZBQAZPYEG4NW37CT5AEKS", "length": 14519, "nlines": 33, "source_domain": "www.tamilanjal.page", "title": "சென்னை காவல்துறையை கண்டித்து தென்காசி கலெக்டர் அலுவலகம் முற்றுகை", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nசென்னை காவல்துறையை கண்டித்து தென்காசி கலெக்டர் அலுவலகம் முற்றுகை\nசென்னை காவல்துறையை கண்டித்து தென்காசி கலெக்டர் அலுவலகத்தை முஸ்லிம்கள் முற்றுகையிட்டனர்.\nசென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம் அமைப்பினர் நடத்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து தென்காசியில் முஸ்லீம் அமைப்பினர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.\nசென்னையில் முஸ்லிம் அமைப்பினர் இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டிக்கும் வகையில் இரவில் தென்காசியில் முஸ்லீம் அமைப்பினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 250 நபர்கள் மீது தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஇந்நிலையில் தென்காசி ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பின் தலைவர் முஹம்மது இஸ்மாயில் தலைமையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சென்னையில் முஸ்லிம் அமைப்பினர் மீது தடியடி நடத்திய காவல் துறையை கண்டித்து கோஷமிட்டனர்.\nஇந்த முற்றுகை போராட்டத்தில் தென்காசி பகுதி இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் ஏராளமான பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதன்பின் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அருணனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் பெண்கள் மற்றும் முஸ்லிம் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை மீது தமிழக முதலமைச்சர் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, மற்றும் என்.பி.ஆர் ஆகியவற்றை ��மிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.\nதென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு நடைபெற்ற முற்றுகைப் போராட்டம் சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்றது. இதைப் போலவே தென்காசி மாவட்டத்தில் கடையம், பொட்டல்புதூர், கடையநல்லூர், புளியங்குடி ஆகிய பகுதிகளிலும் சென்னை தடியடி சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/literature/solvanam-kavithai-8", "date_download": "2021-07-28T05:32:58Z", "digest": "sha1:5GXB3LEFNWGEAOQPTBNG4QK7B76HELZW", "length": 7960, "nlines": 212, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 21 July 2021 - சொல்வனம் | solvanam kavithai - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n“சாப்பாட்டை யாராவது வேஸ்ட் செய்றதைப் பார்த்தா கோபம் வருது\n“அஜித்துடன் மறுபடி சேர கடவுளிடம் வேண்டுறேன்\nவிகடன் TV: ரிமோட் பட்டன்\nவிகடன் TV: உருவகேலி தவறில்லையா\nவிகடன் TV: “எனக்கு சீரியல், சினிமா ரெண்டுமே ஒண்ணுதான்\nஏன் இந்த ரீமேக் மோகம்\nமகன் மத்திய அமைச்சர்... பெற்றோர் விவசாயக் கூலிகள்\n“சசிகலா போன் பண்ணுனா ராங்நம்பர்னு சொல்லிடுவேன்\nஆப்கானிஸ்தான்... இந்தியாவின் தலைவாசலில் ஒரு புதுத் தலைவலி\nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 15 - சுவாமி சுகபோதானந்தா\nவாசகர் மேடை: கதை கதையாம் காரணமாம்\nதமிழ் நெடுஞ்சாலை - 15 - “வேகமாக ஓடினால் வேலை\n“அடுத்த முறை ராகுலுக்கு ஈசல் டிஷ்\nகரங்கள் கோத்து கட்டடம் எழுப்பினோம்\n“கேலிச்சித்திரக்காரருக்கும் கோபம் இருக்க வேண்டும்\nஅந்தக் குழந்தையே நாங்கதான் சார்\nஇணைய வகுப்பில் மிஸ் சொல்லச் சொல்ல ம் ம் என்று தலையாட்டியபடி கிறுக்கிக்கொண்டிருந்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2015/09/blog-post.html", "date_download": "2021-07-28T05:13:55Z", "digest": "sha1:XAW3LVFTNNKOYTFK5TJ4KLJNABW4YTRK", "length": 18905, "nlines": 210, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - ஹோட்டல் உஷாராணி, சேலம்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - ஹோட்டல் உஷாராணி, சேலம்\nபெங்களுருவில் இருந்து மதுரை செல்லும்போதெல்லாம், சேலம் தாண்டும்போதுதான் உணவு இடைவேளை வரும். அப்போதெல்லாம், சேலத்தில் எங்கு உணவு நன்றாக இருக்கும் என்று தேடுவது வழக்கமாக இருந்து கொண்டு இருந்தது. அப்போதெல்லாம் சேலத்தில் இருக்கும் எனது ப்ளாக் விரும்பியான திருமதி.அர்ச்சனா ராஜேஷ் அவர்களது நினைவு வரும். சேலத்தில் இருக்கும் சுவையான உணவுகளை அவ்வப்போது எனக்கு அறிமுகம் செய்வதும், எங்கு சென்றாலும் கடல்பயணங்கள் தளத்தை அந்த உணவகத்தில் அறிமுகபடுதுவதிலும் என்று இருக்கும் இவரை இதுவரை சந்திக்க முடிந்ததில்லை. ஒரு முறை சேலம் சென்று கொண்டு இருக்கிறேன் என்று முகபுத்தகத்தில் போட்டபோது, உடனடியாக போன் செய்து அவரது சகோதரர் டாக்டர் சரவணன் அவர்கள் என்னை சந்திக்க ஆவலோடு இருப்பதாக தெரிவித்தார். சேலம் விநாயகா மிஷன் காலேஜில் பணிப���ரியும் இன்றைய எனது நண்பருமான இவரை அன்று சந்தித்தபோது ரொம்ப நாள் பழகியவர் போல பழகினார், எங்களை ஒரு நல்ல உணவகத்திற்கு கூட்டி சென்றார் அதுதான் ஹோட்டல் உஷாராணி \nசேலம் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில், கோயம்புத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் காக்காபாளையம் முன்னர் ஒரு U டர்ன் செய்தால் இளம்பிள்ளை ஊருக்கு செல்லும் ரோட்டில் சென்றால் வரும் ஒரு ஊர் என்பது இந்த வேம்படிதாளம். சேலத்தில் கிடைக்காத நல்ல உணவகமா, இவ்வளவு தூரம் செல்ல வேண்டுமா என்று நீங்கள் கேட்க முடியாத அளவுக்கு இங்கு உணவின் சுவை இருக்கிறது. ஊருக்குள், மெயின் ரோட்டிலேயே கடை இருப்பதால் இரண்டு பக்கமும் மதிய நேரத்தில் கார் பார்க் செய்யப்பட்டு இருக்கும், அப்போதே தெரிந்துவிடும் இந்த ஹோட்டல் எத்தனை பேருக்கு பிடிக்கும் என்பதை \nஉள்ளே உட்கார்ந்து சாப்பிட இடம் கிடைப்பது குதிரை கொம்பு என்பதால், நிறைய பேர் பார்சல் செய்துக்கொண்டு சென்று காரிலோ அல்லது பக்கத்தில் இருக்கும் தோப்பிலோ உட்கார்ந்து சாப்பிடுவதை பார்க்கலாம். உள்ளே இடம் கிடைத்து உட்கார்ந்தவுடன் ஒரு பெரிய வாழை இலையை உங்களது முன் போடும்போது, ஒரு 10% பசி பறந்துவிடும். வெளியே இருக்கும்போதே பலரும் பிரியாணியை பார்சல் செய்து வாங்கி போவதும், பலர் போன் செய்து எனக்கு பிரியாணி எடுத்து வைத்துவிடுங்கள் என்று சொல்வதும், வெளியே பலரும் அட்வான்ஸ் புக்கிங் செய்வதும் என்று இருப்பதை பார்க்கும்போதே இன்று பிரியாணிதான் என்று மனதில் முடிவாவதை தடுக்க முடியாது. சிக்கன் பிரியாணி என்று சொன்னவுடன் சூடாக எண்ணை பளபளப்புடன் வைக்கவும், கொஞ்சம் ரைத்தா வையுங்கள் என்று கேட்கும்போதே மூளை வறுவல், நாட்டு கோழி பெப்பர் வறுவல், மட்டன் சுக்கா என்று வைத்துவிட்டு காடை, புறா வேண்டுமா என்று கேட்க.... நாங்கள் இதையே எப்படி சாபிடுவது என்று யோசித்து கொண்டு இருந்தோம் \nநண்பர் டாக்டர் சரவணன் அவர்களுக்கு எனது இனிய நன்றியை உரித்தாக்குகிறேன். தமிழகத்தில் இப்படி தெரியாமல் இருக்கும் ஹோட்டல் நிறைய இருக்கிறது, இப்படி நண்பர்கள் அறிமுகபடுதுவதாலேயே இது இன்னும் பலருக்கும் சென்று சேருகிறது. இனிமையான சந்திப்பு, உணவு என்று அந்த சந்திப்பு இன்னும் நினைவில் இருக்கிறது. மீண்டும் ஒரு முறை செல்வோம் நண்பரே \nஒ���ு வேளை நாம் நமது நண்பர் டாக்டர் சரவணன் உடன் சென்றதால் அப்படி ஒரு கவனிப்பு என்று இருக்குமோ என்று அடுத்தவர்களை பார்த்தால், அங்கும் அவர் அப்படித்தான் கவனித்து கொண்டு இருந்தார். பொதுவாக நமது வீட்டிற்க்கு உறவினர்கள் வந்தால் சாப்பாட்டை போதும் போதும் என்று சொன்ன பின்னரும், மெலிஞ்சிடீங்க நீங்க நல்லா சாப்பிடுங்க என்று அடுத்த முறை அவர் வருவதற்கு யோசிக்கும் அளவுக்கு கவனிப்போமே... இங்கும் இவர் அப்படிதான் கவனித்தார், கொஞ்சம் அசந்தால் நெப்போலியன் அவரது தம்பிக்கு ஊட்டுவார் இல்லையா, அது போல ஊட்டி விடுவாரோ என்று யோசிக்கும் அளவுக்கு ரொம்பவே பாசமாக கவனித்தார். பிரியாணியில் பெப்பர் கொஞ்சம் கூடவே இருக்க, அதனோடு நாட்டு கோழியும், மூளையும் என்று அருமையான காம்பினேசன். பசியோடு சென்றால் திருப்தியோடு வரலாம்.\nசுவை - அருமையான, சுவையான பிரியாணியும், மட்டன், சிக்கன் அயிட்டங்களும் என்று ஒரு ஹோமிலி சுவை.\nஅமைப்பு - ஒரு சிறிய உணவகம்தான், பொதுவாக உள்ளே உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்றால் கொஞ்சம் நேரம் ஆகும்.\nபணம் - விலை ஒருவருக்கு சுமார் 250 ரூபாய் ஆனது \nசர்வீஸ் - அருமையான, வீட்டில் விருந்தினர்களுக்கு கிடைக்கும் வரவேற்ப்பு.\nசூப்பரப்பு... ரொம்ப நாள் கழித்து வந்தாலும் , நல்ல ஒரு உணவகத்தை அறிமுக படுத்தி விட்டீர்கள். அடிக்கடி பதிவு போடுங்க தல..\nபட்டிக்காட்டில் இருந்தாலும் உஷா ராணி ரேட் என்னவோ ஸ்பென்சர் ரேட்தான்.\nஅய்யா பதிவுகள் அதிக இடைவெளி... தொடர்ந்து போடவும் ... நன்றி\nஅய்யா பதிவுகள் அதிக இடைவெளி... தொடர்ந்து போடவும் ... நன்றி\nஅய்யா பதிவுகள் அதிக இடைவெளி... தொடர்ந்து போடவும் ... நன்றி\n மதிய நேரத்தில் படிக்கும் போது நாவில் எச்சில் ஊறுகின்றது............இந்த உணவகத்தை அறிமுகப்படுத்திய நண்பர் சரவணன் அவர்களுக்கு நன்றி விரைவில் சுவைத்து பாக்க வேண்டும்\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தான��கவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nமறக்க முடியா பயணம் - படகு வீடு, கேரளா\nஒரு பயணம் என்பதே மனதுக்கு சந்தோசம் தரும், அதிலும் மனதுக்கு நெருக்கமான நண்பர்களுடன் அது அமையும்போது கேட்கவா வேண்டும் \nஅறுசுவை - முதலியார் கடை \"முட்டை இட்லி\", மதுரை\n\"வரணும்.... நீங்க பழைய பன்னீர்செல்வமா வரணும்\" என்று உரிமையோடு, நான் நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைய பேர் சொல்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஅறுசுவை(சமஸ்) - விருத்தாசலம் தவலை வடை \nஅறுசுவை - ஹோட்டல் உஷாராணி, சேலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harivamsam.arasan.info/2021/01/Harivamsa-Vishnu-Parva-Chapter-163-107.html", "date_download": "2021-07-28T03:34:26Z", "digest": "sha1:FSI6I6L76SCBF3A6MLMLLWEN7MCYTB32", "length": 32556, "nlines": 77, "source_domain": "harivamsam.arasan.info", "title": "சம்பர வதங்குறித்த நாரதர் சொல் | விஷ்ணு பர்வம் பகுதி – 163 – 107", "raw_content": "\nதிரு.மன்மதநாததத்தர் 1897ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த\nமுகப்பு | பொருளடக்கம் | மஹாபாரதம் | இராமாயணம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nசம்பர வதங்குறித்த நாரதர் சொல் | விஷ்ணு பர்வம் பகுதி – 163 – 107\nபகுதியின் சுருக்கம் : சம்பராசுரனுக்கும் பிரத்யும்னனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; பிரத்யும்னனின் முற்பிறவி வரலாறு...\n மன்னா, அப்போது கோபத்தில் நிறைந்திருந்த சம்பரன் தன் தேரோட்டியிடம், \"ஓ வீரா, விரைவில் என் தேரை பகைவனிடம் {பிரத்யும்னனிடம்} கொண்டு செல்வாயாக.(1) எனக்குத் தீங்கிழைத்தவனைக் கணைகளால் நான் கொல்லப் போகிறேன்\" என்றான்.\nஎப்போதும் அவனுக்கு நல்லதைச் செய்பவனான அந்தத் தேரோட்டி, தன் தலைவனின் சொற்களைக் கேட்டு,(2) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்தத் தேரைச் செலுத்தினான். இனிமைமிக்கக் கண்களைக் கொண்ட பிரத்யும்னன், அந்தத் தேர் தன்னை அணுகுவதைக் கண்டு கோபத்துடன் தன் வில்லை எடுத்துக் கொண்டு பொற்கணைகளை அதில் பொருத்தினான். அதன் பிறகு அவன் அதைக் கொண்டு சம்பரனைத் தாக்கிப் போரில் தன் கோபத்தைத் தூண்டச் செய்தான்.(3,4)\nதேவர்களின் பகைவனான சம்பரன், அந்தக் கணைகளால் தன் முக்கிய அங்கங்கள் பிளக்கப்பட்டவனாகப் பெரிதும் கலக்கமடைந்தான். தன் த���ரின் கொடிக்கம்பத்தைப் பிடித்தபடியே அவன் தன் நினைவை இழந்தான்.(5) சில கணங்களுக்குப் பிறகு தன் நினைவு மீண்ட அந்தத் தானவன் சம்பரன் கோபத்துடன் தன் வில்லை எடுத்துக் கொண்டு ஏழு கூரிய கணைகளால் கிருஷ்ணனின் மகனைத் தாக்கினான்.(6) பிரத்யும்னன், அந்தக் கணைகள் தன்னை அடையும் முன்பே ஏழு கணைகளைக் கொண்டு ஏழு பகுதிகளாக அவற்றைத் துண்டித்தான். பிறகு எழுபது கணைகளைச் சம்பரன் மீது ஏவினான்.(7) மழையால் மலையை மறைக்கும் மேகத்தைப் போல அவன் அழகிய சிறகுகளைக் {மயில் இறகுகளைக்} கொண்ட ஆயிரம் கணைகளால் சம்பரனை மீண்டும் தாக்கினான். திசைகள் அனைத்திலும் கணைகளால் மறைக்கப்பட்ட வானம் சூரியன் காணப்படாமல் இருளில் மறைந்தது.(8,9) இதைக் கண்ட சம்பரன், தன் வஜ்ரத்தால் {வைத்யுத ஆயுதத்தால்} அந்த இருளை விலக்கிவிட்டுப் பிரத்யும்னனுடைய தேரின் மீது கணைகளைப் பொழிந்தான்.(10)\n மன்னா {ஜனமேஜயா}, பிரத்யுமனனும் தன் கர நளினத்தை வெளிப்படுத்தியபடியே தன்னுடைய கடுங்கணைகளால் அக்கணைகளைப் பல துண்டுகளாகத் துண்டித்தான்.(11) கிருஷ்ணனின் மகனால் கணைகளின் பெருமழை நிறுத்தப்பட்ட போது, அந்தக் காலசம்பரன் தன் மாயா சக்திகளின் மூலம் மரங்களைப் பொழிந்தான்.(12) அந்த மரங்களைக் கண்ட பிரத்யும்னன் கோபத்துடன் கூடியவனாக நெருப்பாயுதங்களை {ஆக்னேயாஸ்திரங்களை} ஏவி அவை அனைத்தையும் அழித்தான். மரங்கள் அனைத்தும் சாம்பலாக்கப்பட்ட போது சம்பரன் கல் மழையைப் பொழிந்தான்.(13,14) பிரத்யும்னன் அதை வாயு ஆயுதங்களின் {வாயவ்ய ஆயுதங்களின்} மூலம் போர்க்களத்தில் இருந்து அகற்றினான். ஓ மன்னா, அப்போது தேவர்களின் பகைவனான சம்பரன்,(15) தன் வில்லை எடுத்துக் கொண்டு, பெரும் மாயக் காட்சியை உண்டாக்கி பிரத்யும்னனுடைய தேரின் மீது சிங்கங்கள், புலிகள், கரடிகள், குரங்குகள், குதிரைகள், ஒட்டகங்கள், கழுதைகள், மேகம் போன்ற யானைகள் ஆகியவற்றை வீசினான். எனினும் அந்தக் காமன், கந்தர்வ ஆயுதங்களால் அவற்றைப் பல துண்டுகளாகத் துண்டித்தான்.(16,17)\nபிரத்யும்னனால் தன் மாயை விலக்கப்பட்டதைக் கண்ட சம்பரன், கோபத்துடன்கூடியவனாக மற்றொரு அருஞ்செயலைச் செய்தான்.(18) அவன், அறுபது தலைகளை {அறுபது வயதைக்} கொண்டவையும், நன்கு அலங்கரிக்கப்பட்டவையும், போர்வெறி கொண்டவையும், திறன்மிகு மாவுத்தர்களால் செலுத்தப்படுபவையுமான இளம் யானைகளை ஏவினான்.(19) அந்த மாயப் படைப்புகள் தன் மீது பாய இருப்பதைக் கண்டவனும், தன் கொடியில் மீன் சின்னம் கொண்டவனுமான அந்தத் தாமரைக் கண்ணன் (பிரத்யும்னன்) மாயச் சிங்கங்களை உண்டாக்க விரும்பினான்.(20) ஓ மன்னா, இரவை அகற்றும் சூரியனைப் போலவே ருக்மிணியின் நுண்ணறிவுமிக்க மகனால் உண்டாக்கப்பட்ட அந்த மாயச் சிங்கங்களும் அந்த மாய யானைகளை அழித்தன.(21) தானவர்களின் மன்னனான சம்பரன், தன் மாய யானைகள் கொல்லப்பட்டதைக் கண்டு ஸம்மோஹினி மாயையை உண்டாக்கினான்.(22) பெருஞ்சக்திவாய்ந்த பிரத்யும்னன், மயனின் படைப்பான (கவர்ச்சிமிக்க) அந்த மாய மோகினி சம்பரனால் ஏவப்பட்டதைக் கண்டு தன் சஞ்சன (நனவு) ஆயுதத்தால் அதைத் தடுத்தான்.(23)\nபெருஞ்சக்திவாய்ந்த தானவ மன்னன் சம்பரன், தன் மாயை அழிக்கப்பட்டதைக் கண்டு பெருங்கோபம் கொண்டவனாகச் சிங்கமாயையை {மாயைகளின் மாயையை} வெளிப்படுத்தினான்.(24) பெருஞ்சக்திவாய்ந்த ருக்மிணியின் மகன், தன் மீது பாய இருக்கும் சிங்கங்களைக் கண்டு கந்தர்வ ஆயுதங்களை எடுத்துக் கொண்டு சரபங்களை[1] உண்டாக்கினான்.(25) எட்டுக் கால்களையும், நகங்களையும், பற்களையும் கொண்ட அந்தச் சரபங்கள், மேகங்களைச் சிதறடிக்கும் காற்றைப் போல அந்தச் சிங்கங்களை விரட்டின. எட்டுக் கால்களைக் கொண்ட மாய விலங்குகளால் சிங்கங்கள் விரட்டப்படுவதைக் கண்ட சம்பரன், அவற்றைக் கொல்வதற்கான வழிமுறைகளைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினான்.(26)\n[1] \"எட்டுக் கால்களைக் கொண்டதும், குறிப்பாகப் பனி மூடிய பகுதிகளில் வசிப்பதுமான ஓர் அற்புத விலங்கு இஃது\" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். மஹாபாரதம் வன பர்வம் பகுதி 134, துரோண பர்வம் பகுதி 1, சாந்தி பர்வம் பகுதி 117, சாந்தி பர்வம் பகுதி 119 ஆகியவற்றில் சரபம் குறித்த குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.\nஅவன் {சம்பரன்}, \"ஐயோ, நான் எப்படிப்பட்ட மூடனாக இருந்திருக்கிறேன். நான் ஏன் இவன் குழந்தையாக இருக்கும்போதே இவனைக் கொல்லாதிருந்தேன்(27) இப்போது இந்தத் தீய மனம் கொண்டவன் இளமையை அடைந்து ஆயுதங்கள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றிருக்கிறான். போரின் முகப்பில் நிற்கும் இந்தப் பகைவனை நான் எவ்வாறு கொல்லப் போகிறேன்(27) இப்போது இந்தத் தீய மனம் கொண்டவன் இளமையை அடைந்து ஆயுதங்கள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றிருக்கிறான். போரின் முகப்பில் நிற்கும் இந்தப் பகைவ���ை நான் எவ்வாறு கொல்லப் போகிறேன்(28) அசுரர்களை அழிப்பவனான பெருந்தேவன் ஹரனால் எனக்குப் போதிக்கப்பட்டதும், {பந்நகீ என்றழைக்கப்படுவதும்} பாம்புகளாலானதுமான அந்தப் பயங்கர மாயையை நான் மட்டுமே அறிவேன்.(29) பெருஞ்சக்திவாய்ந்தவனும், தீயவனுமான இந்த மாயாபலி அதன் மூலம் எரிக்கப்படுவானென நான் நினைக்கிறேன்\" என்று நினைத்தான்.(30)\nஇவ்வாறு நினைத்த சம்பரன், எரியும் நஞ்சு நிறைந்த பாம்புகளை வெளிப்படுத்தியதும் அந்த மாயையானது தேர், குதிரைகள் ஆகியவற்றுடனும், தேரோட்டியுடன் பிரத்யும்னனையும் சேர்த்து கட்டுகளால் கட்டியது.(31) பிரத்யும்னன், மாயப் பாம்புகளால் இவ்வாறு கட்டப்பட்டுத் தான் கொல்லப்படப்போவதை நினைத்து பாம்புகளைக் கொல்லவல்ல கருட மாயையை {சௌபர்ணியை} நினைத்தான்.(32) உயரான்ம பிரத்யுமனன் அதை நினைத்ததும் கருடர்கள் பாயத் தொடங்கி நஞ்சுமிக்கப் பாம்புகளை அழித்தன.(33) அந்தப் பாம்புகளின் மாயை விலக்கப்பட்டபோது, தேவர்களும், அசுரர்களும், \"நன்று செய்தாய், நன்றாகச் செய்தாய்.(34) ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ருக்மிணியின் மகனே, உன்னால் அந்த மாயை விலக்கப்பட்டதில் நாங்கள் பெரிதும் மகிழ்கிறோம்\" என்று சொல்லி அவனைத் துதித்தனர்.(35)\n ஜனமேஜயா, மாயப்பாம்புகள் விலக்கப்பட்டதும் சம்பரன் மீண்டும், \"போர்க்களத்தில் தேவர்களாலும், அசுரர்களாலும் தாக்குப்பிடிக்க முடியாததும், யம தண்டத்திற்கு ஒப்பானதும், பொன்னாலானதுமான ஒரு தண்டம் என்னிடம் இருக்கிறது. முற்காலத்தில் உமாதேவி மகிழ்ச்சியுடன் அதைக் கொடுத்து,(36,37) என்னிடம், \"ஓ சம்பரா, பொன்னலான இந்தத் தண்டத்தை எடுத்துக் கொள்வாயாக. அனைத்து வகை மாயைகளை அகற்ற வல்லதும், அசுரர்கள் அனைவரையும் கொல்லவல்லதுமான இந்தத் தண்டத்தைக் கடுந்தவப் பயிற்சிகளின் மூலம் என் உடலில் இருந்து உண்டாக்கினேன்.(38,39) வானுலாவிகளும், பயங்கரம் நிறைந்த தானவர்களுமான சும்பன், நிசும்பன் ஆகியோரையும் அவர்களின் தொண்டர்களையும் இந்தத் தண்டத்தைக் கொண்டே யமனுலகு அனுப்பி வைத்தேன்.(40) உன் உயிர் பேராபத்தில் இருக்கும்போது இந்தத் தண்டத்தை உன் பகைவனின் மீது நீ வீசுவாயாக\" என்றாள் {உமை}\" என்று நினைத்தான் {சம்பரன்}.(41)\nஅவனது நோக்கத்தை அறிந்த தேவர்களின் மன்னன் {இந்திரன்} நாரதரிடம், \"பெருங்கரம் கொண்ட பிரத்யும்னனின் தேரை விரைவில் அண���கி,(42) அவனது முற்பிறவியைக் குறித்து அவனுக்கு நினைவு படுத்துவீராக. அசுரரைக் கொல்பவனான அவனுக்குத் துளைக்கப்பட முடியாத இந்தக் கவசத்தையும், வைஷ்ணவ ஆயுதங்களையும் கொடுப்பீராக\" என்றான். மகவானால் {இந்திரனால்} இவ்வாறு சொல்லப்பட்ட நாரதர் விரைந்து சென்றார்.(43,44)\nஅவர் வானத்தில் நின்றவாறே பிரத்யும்னனிடம், \"ஓ இளவரசே, தெய்வீகப் பாடகனான நாரதனாக என்னை அறிவாயாக. உனக்கு நினைவுறுத்துவதற்காகத் தேவர்களின் மன்னன் என்னை இங்கே அனுப்பினான்.(45) ஓ இளவரசே, தெய்வீகப் பாடகனான நாரதனாக என்னை அறிவாயாக. உனக்கு நினைவுறுத்துவதற்காகத் தேவர்களின் மன்னன் என்னை இங்கே அனுப்பினான்.(45) ஓ கௌரவத்தை அளிப்பவனே, உன் முற்பிறவியை நினைவுகூர்வாயாக. ஓ கௌரவத்தை அளிப்பவனே, உன் முற்பிறவியை நினைவுகூர்வாயாக. ஓ வீரா, நீயே காமன் {மன்மதன்}. ஹரனின் கோபத்தால் சாம்பலான நீ அங்கங்களற்றவன் ஆனாய்.(46) விருஷ்ணி குலத்தில், ருக்மிணியிடம் கேசவனால் பெறப்பட்டு, இங்கே பிரத்யும்னன் என்ற பெயரில் நீ அறியப்படுகிறாய்.(47) ஏழாம் இரவு முடிவடைவதற்கு முன்பே பேற்றறையில் {பிரசவ அறையில்} இருந்து சம்பரன் உன்னை அபகரித்துச் சென்றான்.(48) ஓ வீரா, நீயே காமன் {மன்மதன்}. ஹரனின் கோபத்தால் சாம்பலான நீ அங்கங்களற்றவன் ஆனாய்.(46) விருஷ்ணி குலத்தில், ருக்மிணியிடம் கேசவனால் பெறப்பட்டு, இங்கே பிரத்யும்னன் என்ற பெயரில் நீ அறியப்படுகிறாய்.(47) ஏழாம் இரவு முடிவடைவதற்கு முன்பே பேற்றறையில் {பிரசவ அறையில்} இருந்து சம்பரன் உன்னை அபகரித்துச் சென்றான்.(48) ஓ பெருங்கரம் கொண்ட வீரா, தேவர்களின் பெரும்பணியான சம்பரனின் அழிவின் நிமித்தமாகவே அவன் உன்னைக் கடத்திச் சென்றபோதும் கேசவன் அவனை அலட்சியம் செய்தான்.(49)\nமாயாவதி என்ற பெயரில் சம்பரனின் துணைவியாக இருப்பவளே உன் முன்னாள் மனைவியான மங்கலப் பெண் ரதி என்று அறிவாயாக.(50) அவள் {மாயாவதி}, {உன் பாதுகாப்புக்காகவும்}, அந்தத் தீய தானவனிடம் மோகத்தையும், மறதியையும் உண்டாக்கவும் தன் மேனியில் இருந்து மாயையின் மூலம் உண்டாக்கப்பட்ட ரதியை அவனிடம் அனுப்புகிறாள்.(51,52) ஓ பிரத்யும்னா, வைஷ்ணவ ஆயுதங்களால் போர்க்களத்தில் சம்பரனைக் கொன்றுவிட்டு, உன் மனைவியான மாயாவதியுடன் துவாரகைக்குச் செல்வாயாக.(53) ஓ பிரத்யும்னா, வைஷ்ணவ ஆயுதங்களால் போர்க்களத்தில் சம்பரனைக் கொன்றுவிட்டு, உன் மனைவியான மாயாவதியுடன் துவாரகைக்குச் செல்வாயாக.(53) ஓ பகைவரைக் கொல்பவனே, இந்த வைஷ்ண ஆயுதத்தையும், பேரொளிமிக்க இந்தக் கவசத்தையும் பெற்றுக்கொள்வாயாக. இவற்றைத் தேவர்களின் மன்னன் உனக்காக அனுப்பி வைத்திருக்கிறான்.(54)\nஎன்னுடைய மற்றொரு சொல்லையும் கேட்டு அச்சமில்லாமல் அதைச் செயல்படுத்துவாயாக. பெருஞ்சக்திவாய்ந்ததும், பகைவர் அனைவரையும் கலங்கடிக்கவல்லதுமான ஒரு தண்டத்தைத் தேவர்களின் பகைவனான இவனிடம் பார்வதி மகிழ்வுடன் கொடுத்திருக்கிறாள்; தேவர்களிலோ, தானவர்களிலோ, மனிதர்களிலோ எவராலும் போரில் அதைத் தாக்குப்பிடிக்க முடியாது.(55,56) அந்த ஆயுதத்திற்கு எதிர்வினையாற்ற நீ அந்தத் தேவியை நினைக்க வேண்டும். அதையுந்தவிர, போரிடும் விருப்பமுள்ள எவரும் அந்தப் பெருந்தேவியை எப்போதும் வணங்கி அவளது மகிமைகளைத் துதிக்க வேண்டும்.(57) நீ உன் பகைவனுடன் போரிடும்போது கவனமாக இருப்பாயாக\" என்றார் {நாரதர்}. நாரதர் இதைச் சொல்லிவிட்டு வாசவன் {இந்திரன்} இருக்குமிடத்திற்குத் திரும்பிச் சென்றார்\" என்றார் {வைசம்பாயனர்}.(58)\nவிஷ்ணு பர்வம் பகுதி – 163 – 107ல் உள்ள சுலோகங்கள் : 58\nமூலம் - Source | ஆங்கிலத்தில் - In English\nLabels: உமை, சம்பரன், நாரதர், பிரத்யும்னன், விஷ்ணு பர்வம்\nஅக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வ���்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்வேதகர்ணன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு\nபிரத்யும்னனின் பாதுகாப்புக்காக பலராமனால் சொல்லப்பட்ட ஆஹ்நிகத் துதி\nபிரம்மனால் சொல்லப்பட்ட விஷ்ணு துதி\nகுல மற்றும் நில வரைபடங்கள்\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-07-28T05:40:32Z", "digest": "sha1:4BFGNVQPWO7BSZLCLG5WDBUJCKTGV525", "length": 5801, "nlines": 91, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இந்திய-ஈரானிய மொழிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தோ-ஈரானிய மொழிகள் வழக்கிலிருக்கும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளுள், கிழக்கு எல்லையில் உள்ளவையாகும். இந்தோ-ஐரோப்பிய மொழிகள் சார்ந்த மிகப் பழைய பதிவுகளில் இம் மொழிகளுக்கு நல்ல இடம் உண்டு. யூரல்களின் தென்பகுதியைச் சூழவுள்ள பகுதிகளில் இவை தோற்றம் பெற்றன. இவர்கள் கஸ்பியன் கடலின் கிழக்கிலும், தெற்கிலும் ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற இடங்களில் குடியேறியபோது மொழி பிரிவடைந்தது. இவர்களுடைய பரவல் தேரின் கண்டுபிடிப்புடன் தொடர்புபட்டிருப்பதுபோல் தெரிகிறது.\nதெற்காசியா, ஈரான், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான்\nஉரோமானி மொழி - ஜிப்சிகளின் மொழி\nபஹ்லவி மொழி - \"மத்திய பாரசீகம்\"\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஆகத்து 2020, 04:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/vigneh-shivan-open-about-fan-question-about-marriage-with-nayanthara-qvef1u", "date_download": "2021-07-28T04:13:43Z", "digest": "sha1:W74WZVZTTBLXOIWTGBKYKYJWTD63FUCG", "length": 9377, "nlines": 67, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நயன்தாராவுடன் திருமணம் எப்போது?... ரசிகரின் கேள்விக்கு விக்னேஷ் சிவன் சொன்ன ஓபன் பதில்...! | vigneh shivan open about fan question about marriage with nayanthara", "raw_content": "\n... ரசிகரின் கேள்விக்கு விக்னேஷ் சிவன் சொன்ன ஓபன் பதில்...\nலேடி சூப்பர் ஸ்டார் லெவலுக்கு உயர்ந்துவிட்ட நயன்தாரா இந்த வருடமாவது கல்யாணம் செய்து கொள்வாரா... என அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.\nதமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அளவிற்கு உயர்ந்துள்ள நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவரும் அறிந்த செய்தி. நானும் ரவுடி தான் படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, காதலாக மலர்ந்து தற்போது 5 ஆண்டுகளை கடந்தும் மனம் வீசி வருகிறது.\nஒட்டுமொத்த திரையுலகமே வியக்கும் வகையில் விக்கி - நயன் ஜோடி காதலித்து வருகின்றனர். பிற நடிகைகளைப் போல் காதலை மறைக்காத நயன்தாரா, எங்கு சென்றாலும் விக்கியுடன் தான் காணப்படுகிறார். வெளிநாடு டூ ஷூட்டிங் வரை எங்கு சென்றாலும் இந்த காதல் ஜோடி ஒரு ரொமாண்டிக் போட்டோவை பதிவேற்றி வருகின்றனர்.\nகடந்த 5 வருடங்களாக இந்த நயன் - விக்கி ரொமாண்டிக் ஜோடி லிவ்விங் டுகெதராக ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. லேடி சூப்பர் ஸ்டார் லெவலுக்கு உயர்ந்துவிட்ட நயன்தாரா இந்த வருடமாவது கல்யாணம் செய்து கொள்வாரா... என அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.\nசோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவனிடம் ரசிகர்கள் அடிக்கடி கேட்கும் ஒரே கேள்வி எப்போ சார் நயன்தாராவை திருமணம் செஞ்சிக்கப் போறீங்க என்பதாக தான் இருக்கும். அப்படித்தான் நேற்று சன்டே ஸ்பெஷலாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விக்கியிடம் ரசிகர் ஒருவர், நயன்தாராவை இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை, ஆவலுடன் காத்திருக்கிறேன்,” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.\nஅதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன் “ரொம்ப செலவு ஆகும் ப்ரோ. கல்யாணம் மற்றும் மற்ற விஷயங்களுக்கு... அதனால், திருமணத்திற்காக பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். கொரோனா செல்வதற்காகக் காத்திருக்கிறேன்,” என பதிலளித்துள்ளார். கொரோனா முதல் அலை ஆரம்பித்ததில் இருந்தே நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும், ஏன் ரகசிய திருமணமே செய்து கொண்டுவிட்டதாகவும் சோசியல் மீடியாக்களில் வதந்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.\nஒரே நாளில் 2 லட்டு... ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நயன்தாரா... இன்னொரு சர்ப்ரைஸ் என்ன\nநயன்தாரா படு பிஸி... அடுத்தடுத்து நான்கு படங்களில் நடிக்கிறாரா\nதலைவரின் ஜப்பான் ரசிகர்கள் கொண்டாடும் 'தர்பார்' திருவிழா முதல் நாளே ஹவுஸ் ஃபுல்... வைரல் வீடியோ\nவிதவிதமான மாடர்ன் உடையில்... ரசிகர்களை கிக் ஏற்றும் விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின்..\nவெப் சீரிஸில் நடிக்கும் நயன்தாரா.. அதுவும் இந்த பிரமாண்ட படம் பற்றிய தொடரா அதுவும் இந்த பிரமாண்ட படம் பற்றிய தொடரா\nஎல்.முருகனுக்கு பதவி கொடுத்து அவர் சாதியை முன்னேற்றி இருக்கிறோம்.. அசால்ட் செய்த அண்ணாமலை.\nசட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்விக்கு இது தான் காரணம்.. முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா..\nவிஜய் மீதான அபராததிற்கு இடைகால.. அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதி..\nஒரே அறிவிப்பில் ஒட்டுமொத்த வன்னிய மக்களையும் கவர்ந்த ஸ்டாலின். முதல்வரை நேரில் சந்தித்து பாராட்டிய ஜி.கே மணி.\n தமிழக அரசை வழிக்கு கொண்டு வந்த ராமதாஸ்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\n��ாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/new-storm-heavy-rain-alert-phz7ex", "date_download": "2021-07-28T04:01:47Z", "digest": "sha1:7D7CTOFNIVLF4MKSGPJ5PEJKF75W43F3", "length": 7808, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உஷார் மக்களே...! 2 நாட்களில் சென்னையை நெருங்கும் ஆபத்து", "raw_content": "\n 2 நாட்களில் சென்னையை நெருங்கும் ஆபத்து\nவங்க கடலில் அடுத்த 48 மணிநேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட இடங்களில் 2 நாட்களுக்கு பிறகு கனமழை வெளுத்து வாங்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.\nவங்க கடலில் அடுத்த 48 மணிநேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட இடங்களில் 2 நாட்களுக்கு பிறகு கனமழை வெளுத்து வாங்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.\nஇது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில்; அந்தமான் கடற்பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது தென் கிழக்கு வங்ககடல் மற்றும் வடக்கு அந்தமான் பகுதியில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து 48 மணி நேரத்தில் புயலாக உருவாக வாய்ப்புள்ளது. அந்த புயல் 14-ம் தேதி இரவு வட தமிழகம், தெற்கு ஆந்திரா பகுதியை நெருங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஇதன் காரணமாக அந்தமான் நிகோபர் தீவுகளில் மிக கனமழை பெய்து வருகிறது. அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. எனவே மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக தென் தமிழக பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வ���னம் மேக மூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 3 செ.மீ., மழை பெய்துள்ளது.\nநாளை உருவாகிறது புதிய புயல்... எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..\nஉருவாகிறது புதிய புயல்... 20 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..\nவங்க கடலில் புதிய புயல் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை\n#TokyoOlympics பேட்மிண்டனில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து\nதொழிலதிபர் மனைவியை வளைத்துபோட்டு உல்லாசம்.. முன்னாள் MLA மருமகனின் காமலீலை.. DGP அலுவலத்தில் இளம் பெண் கதறல்.\nமனைவியின் கண்ணெதிரில் வேலைக்காரியுடன் உடலுறவு.. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கதறிய இளம்பெண்.\nகோலிக்கு அடுத்து இந்தியாவின் முழுமையான பேட்ஸ்மேன் அவருதான்.. எல்லாவிதமான அணியிலும் அவரை கண்டிப்பா எடுக்கணும்\nபுதுச்சேரி ஆட்சிக் கவிழ்ப்பில் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு... நாராயணசாமிக்கு வந்த தீராத சந்தேகம்..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/spanking-law-arrested-hindu-people-party-administrator", "date_download": "2021-07-28T04:55:31Z", "digest": "sha1:6XJ22ADBM3KDB45B7Y6B4RFLHGPSZYUK", "length": 7714, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குண்டர் சட்டத்தில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது", "raw_content": "\nகுண்டர் சட்டத்தில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது\nஇந்து முன்னணி பிரமுகரை கொலை செய்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி உள்பட 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.\nதிண்டுக்கல் மேட்டுப்பட்டி சாலையில் உள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் மணிமாறன் (38). ஆட்டோ டிரைவரான இவர், இந்து முன்னணியில் உறுப்பினராக இருந்தார்.\nஇவருக்கும், இந்து மக்கள் கட்சியின் தென்மண்டல தலைவர் தர்மாவுக்கும் (38) இடையே முன்விரோதம் இருந்தது. இதன் எதிரொலியாக மணிமாறன் அவருடைய மனைவி மற்றும் மகன் கண்முன்னே வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.\nஇந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு ��ெய்த திண்டுக்கல் தெற்கு காவலாளர்கள், தலைமறைவான தர்மா, அவருடைய தம்பி தீனதயாளன் (35), கூட்டாளிகளான பாரதிபுரத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் ராகவன் (29), முனிசிபல் காலனியை சேர்ந்த முருகன் மகன் ஞானஜோதி (28) உள்பட 6 பேரை கைது செய்தனர். இவர்கள், விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில், தர்மா, ராகவன், ஞானஜோதி ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய்க்கு, காவல் சூப்பிரண்டு சரவணன் மூலம் இன்ஸ்பெக்டர் கதிரவன் பரிந்துரை செய்தார்.\nஇதை ஏற்றுக்கொண்ட ஆட்சியர், 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் நகல், விருதுநகர் மாவட்ட சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து, தர்மா, ராகவன் உள்ளிட்ட 3 பேரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.\nஉள்ளாட்சி தேர்தல் பற்றி திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி...\nஸ்டாலின் செய்த சாதனைகளை பட்டியலிட்ட அதிமுக அமைச்சர்..\nஷூட்டிங் டென்ஷனில் சிகரெட் பிடித்த ஜெயம் ரவி..\nபள்ளி சிறுவர்களை வைத்து மசாஜ் ....வகுப்பறையில் சீட்டுக்கட்டு... கந்துவட்டி கும்பலான ஆசிரியர்கள்..\nபணிகள் முடியாத பூங்காவை திறக்கவைத்து ஆளுநரையே ஏமாற்றி இருக்காங்க மாநகராட்சி நிர்வாகத்தை மாட்டிவிடும் மக்கள்...\nஅடிதூள்.. உலகத்தரத்தில் சென்னை.. தட்டித்தூக்கும் தமிழக அரசு.. செம்ம பிளான்.\nகுழந்தை பாக்கியம் இல்லாமல் எவ்வளவோபேர் கஷ்டபடுறாங்க. ஆனால் இவங்கள பாருங்க. 4 வது மாடியிலிருந்து விழுந்த சோகம்.\n#TokyoOlympics பேட்மிண்டனில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து\nதொழிலதிபர் மனைவியை வளைத்துபோட்டு உல்லாசம்.. முன்னாள் MLA மருமகனின் காமலீலை.. DGP அலுவலத்தில் இளம் பெண் கதறல்.\nமனைவியின் கண்ணெதிரில் வேலைக்காரியுடன் உடலுறவு.. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கதறிய இளம்பெண்.\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.newsnext.live/actor-ajith-and-his-wife-shalini-voted/", "date_download": "2021-07-28T04:01:37Z", "digest": "sha1:AJ4U3TXKWRNW2TQ6I2L3D3Z4LCVDGOUH", "length": 6214, "nlines": 116, "source_domain": "tamil.newsnext.live", "title": "நடிகர் அஜித் மற்றும் ஷாலினி வாக்களித்தனர் ! - மாநிலசெய்திகள் - News Next Tamil | Tamil News | நியூஸ் நெக்ஸ்ட் லைவ் - தமி்ழ் - Tamil News | Online Tamil News | தமி்ழ் நியூஸ்", "raw_content": "\nநடிகர் அஜித் மற்றும் ஷாலினி வாக்களித்தனர் \nநடிகர் அஜித் திருவான்மியூர் தொகுதியில் வாக்களிக்க வாக்குப்பதிவு நேரம் தொடங்குவதற்கு முன்னபே வந்திருந்தார். அவர், திருவான்மியூர் கார்ப்பரேஷன் பள்ளிக்கு மனைவி ஷாலினியுடன் வந்தார்.\nஅவரை பார்க்க ரசிகர்கள் சூழ்ந்து கொண்ணடதால் பரபரப்பு ஏற்பட்டது . இந்நிலையில், தேர்தல் அதிகாரிகள் அவரை பாதுகாப்பாக வாக்குச் சாவடிக்குள் அழைத்துச் சென்றனர்.\nபின்னர் அஜித் அந்த வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு தனது மனைவி ஷாலினியுடன் காரில் புறப்பட்டுச் சென்றார்.\nஇந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் காலமானார் \nதமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெறுகிறது \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் \nதமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் \nதமிழக மக்கள் கவனத்திற்கு கொரோனா நிவாரண நிதி நீங்கள் இன்னும் பெறவில்லையா \nதமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெறுகிறது \nநடிகர் தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டம் \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nபொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் தொடக்கம் \nகிரீன் இந்தியா சவாலை ஏற்ற அமிதாப்பச்சன்..\nகர்நாடகா முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு\nயாஷிகா தோழி ஒரு மணி நேரம் உயிருக்கு போராடினார்\n7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கோவிட் பாதிப்பு அதிகரிப்பு\nமரியாதை நிமித்தமாக அமித்ஷாவை சந்தித்தோம்- பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2021-07-28T04:27:47Z", "digest": "sha1:DPEF6554UZNPN4R2A5DMK6VZ2GLXOBOF", "length": 9197, "nlines": 106, "source_domain": "www.ilakku.org", "title": "யாழ் சிறைச்சாலையில் இருந்து 325 கைதிகள் விடுதலை | www.ilakku.org", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை நாடுகளின் பட்டியலில் இலங்கையும்; சீனத் தூதரகம் பரபரப்பு தகவல்\nசீனாவில் தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு கிடைத்த அங்கீகாரம்\nஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் -அதிபர் ஜோ பைடன்\nஅரச நியமனங்கள் தொடர்பில் அரசிற்கு மாவை சேனாதிராஜா எச்சரிக்கை\nHome செய்திகள் யாழ் சிறைச்சாலையில் இருந்து 325 கைதிகள் விடுதலை\nயாழ் சிறைச்சாலையில் இருந்து 325 கைதிகள் விடுதலை\nயாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இன்றுவரை 325 கைதிகள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nநாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறைச்சாலை திணைக்களம் ஜனாதிபதியுடன் இணைந்து சிறைகளில் உள்ள கைதிகளை நீதிமன்றங்களின் ஊடாக பிணையில் விடுதலை செய்துவருகின்ரது.\nசிறைச்சாலைக்குள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் என்ற அச்சம் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஅதனடிப்படையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கட்டம் கட்டமாக கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.\nஅந்த வகையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இன்றுவரை 325 கைதிகள் நீதிமன்றங்கள் ஊடாக பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்னும் சில கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. விடுதலை செய்யப்படும் கைதிகளை சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகளின் பொலிஸ் பிரிவுகளில் உறவினர்களை அழைத்து அவர்களின் உறவினர்களிடம் நேரடியாக கையளிக்கும் நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleகொரோனா வைரஸ் – ஒரு மில்லியன் மக்கள் பாதிப்பு, 50,000 இற்கு மேற்பட்டோர் பலி\nNext articleயாழ்ப்பாண மக்கள் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தினுள் நுழைவது முற்றாகத் தடை -பிரதேச செயலர் திருமதி ஜெயராணி\nயாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை நாடுகளின் பட்டியலில் இலங்கையும்; சீனத் தூதரகம் பரபரப்பு தகவல்\nசீனாவில் தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு கிடைத்த அங்கீகாரம்\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2021 இலக்கு இணையம்\nமரக்கறிவகைகளை கொள்வனவுசெய்வதற்காக விசேட ஏற்பாடுகள் முன்னெடுப்பு\nஇராணுவத்தினரையும், புலனாய்வாளர்களையும் பயன்படுத்தி தேர்தலில் வெல்லமுயலும் ராஜபக்ச அரசு- ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/posts/tamilnadu/Tasmac-launches-in-Tamil-Nadu-tomorrow:-Guidelines-released", "date_download": "2021-07-28T03:39:00Z", "digest": "sha1:TRHOBF674LGFTV2OXUASHVNFHPQ5ZOCG", "length": 23487, "nlines": 202, "source_domain": "www.malaimurasu.com", "title": "தமிழ்நாட்டில் நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பு : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு", "raw_content": "\nஅடிதடி, வெட்டு-குத்து… இதெல்லாம் இனி கேட்காது\nபோலி நகையை விற்ற சரவணா ஸ்டோர்.. மக்களை ஏமாற்றி...\nமுதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: புது...\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள்...\nகேட்பாரற்று கிடந்த 100 ஆண்டு பழமையான ஆலை... எழில்மிகு...\nஆயுர்வேதம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம்......\nசெல்போன் திருடிய நான்கு சிறுவர்கள் சிறையிலடைப்பு\nஇளம் பெண்ணோடு உல்லாச வாழ்க்கை... குழந்தை கொடுத்துவிட்டு...\nகுடிபோதை தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு......\nகள்ளக்காதலை கைவிட மறுத்த பெண் கொலை\nஇந்திய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி:...\nஸ்பெயினை வீழ்த்திய இந்தியா... டோக்கியோ ஒலிம்பிக்...\nஇந்தியா திரும்பிய மீராபாய் சானு... விமானநிலையத்தில்...\n13 பதக்கங்களை குவித்த இந்தியா... ஒலிம்பிக்கில்...\nபதக்கம் பெறும்போது முகக்கவசத்தை கழற்றலாம்......\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சிய��் அலுவலகத்தில் பரபரப்பு......\nஎனக்கு நீதிபதிய நல்ல தெரியும்\nயார்கோள் அணைக்கு எதிர்ப்பு... விவசாயிகள் நூதன...\nரூ.10,000 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது\nகீழடியில் 7ஆம்கட்ட அகழாய்வு.. பண்டைய கால நாணயம்...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nகர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை...\nஇனிமே ட்விட்டரில் இந்த முக்கிய ஆப்சன் நீக்கம்…...\nவாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கைகளுக்கு ஐரோப்பாவில்...\nபயனாளிகளுக்கு ஒரு நற்செய்தி.. பயனாளர்களை கட்டாயப்படுத்த...\nஇனிமே வீடியோ கால் பேசும்போதும்.. வாட்ஸ் அப்பில்...\n#relationshipஅட்வைஸ், உங்க லவ்வர் செல்போன் பாஸ்வேர்டு...\nநாம் இழந்தது இனி யாருக்குமே கிடைக்காதது..\nஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக 73% அமெரிக்கர்கள்,.\nகொரோனாவால் அம்பானிக்கே இந்த நிலையா.\nவிண்ணை தொடும் பெட்ரோல் விலை: பேசாமா வண்டிய வித்துறலாம்\nஊரடங்கை மீறி சாலையில் சுற்றியவர்களுக்கு கொரோனா...\nதடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைப்பு- பொதுமக்கள்...\nஅரசு அனுமதி அளிக்காத கடைகளை திறந்த வியாபாரிகளை...\nநாங்களும் சண்ட செய்வோம்..பூட்டிய பேக்கரி கடையை...\nகல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது.,\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசமாக படிக்கலாம்.\nபள்ளிகளைப் போல இனி கல்லூரிகளுக்கும் வருகிறது...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nபாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி......\nகொரோனா அமெரிக்காவிலிருந்து பரவியது... 2ஆம் கட்ட...\nபுதுப்பிக்கப்படும் தகவல் தொடர்பு ... கொரிய நாடுகள்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான்...\nதிவாலானவர் விஜய் மல்லையா... லண்டன் நீதிமன்றம்...\nதமிழ்நாட்டில் நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பு : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nதமிழ்நாட்டில் நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பு : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nநீண்ட நாட்களுக்கு பிறகு 27 மாவட்டங்களில் நாளை முதல் மதுபான மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.\nஅதன்படி, மொத்தமாக மதுபானங்களை யாருக்க���ம் விற்க கூடாது என்றும், சில்லறையாக தான் விற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதுபான கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ள தமிழக அரசு,மதுபானம் வாங்க வருவோர் 6 அடி இடைவெளி விட்டு, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.\nகூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்பு வேலி போடப்பட்டிருக்க வேண்டும் என்றும், அதற்குள் ஒரு அடி சுற்றளவு கொண்ட வட்டத்தினை வரைய வேண்டும் எனவும் கூறியுள்ள தமிழக அரசு,கடைகளை திறக்கும் போதும், மூடும் போதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றும்,பணியாளர்கள் கட்டாயம் மூன்றடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியுள்ளது.\nமதுபானம் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் வாங்குமாறு, அவர்களை பணியாளர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 14 வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு... குத்தகை பணத்தை மீட்டு தரக்கோரி தீக்குளிக்க முயற்சி...\nகுத்தகைக்கு கொடுத்த பணத்தை மீட்டுத்தரக் கோரி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு கணவன் மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்டுக்கல் அருகேயுள்ள கோபால் நகரைச் சேர்ந்தவர் முருகன் - பவுனுத்தாய் தம்பதி. இவர்கள் வினோத் கண்ணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் 3 ஆண்டுகள் லீஸில் 3 லட்சம் ரூபாய் கொடுத்து வசித்து வந்துள்ளனர்.\nஒப்பந்த காலம் முடிவதற்கு ஓராண்டு முன்னதாக வீட்டை காலி செய்ய வினோத் கண்ணன் வற்புறுத்தியுள்ளார். 3 லட்சம் ரூபாயை திருப்பி தந்தால் காலி செய்வதாக முருகன் தெரிவித்த நிலையில், பணம் தர முடியாது எனக்கூறி வினோத் கண்ணன் மிரட்டியதாக கூறப்படுகிறது.\nஎனக்கு நீதிபதிய நல்ல தெரியும் பீட்டர்வுட்ட இளைஞருக்கு அபராதம் விதித்த போலீஸ்\nகுடிபோதையில் வாகனம் ஓட்டி வந்து காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்த இளைஞருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.\nசென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இரவு நேர வாகன தணிக்கை நடைபெற்று வந்தது. தினமும் சோதனை செய்யும் வகையில் டிரங்கெண் டிரைவ் சோதனையில் காவலர்கள் ஈடுபட்டு வந்தனர்.\nசென்னை காந்தி சிலை அருகே இரவு ரோந்து பணிய���ல் ஈடுபட்டு வந்த ராயப்பேட்டை போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் அவ்வழியே சந்தேகிக்கும் படி வந்த நான்கு சக்கர வாகனத்தை இயக்கியவர் சோதனைக்கு உட்படுத்தப்படும் போது அவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டது மேலும் அவரது வாகனத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான வாகன பாஸ் ஒட்டப்பட்டிருந்தது அதேபோல தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை என்னும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.\nஇதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்டபோது டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் நிறுவனத்தின் உரிமையாளர் நீதிபதியின் நண்பராக இருப்பதால் நீதிபதி வாகன பாஸ் ஒட்டப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார் மேலும் மதுபோதையில் இருந்த அந்த இளைஞர் காவல் துறையினர் கேள்விக்கு முன்னுக்குப்பின் பதில் அளித்தார் அதன்படி அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.\nயார்கோள் அணைக்கு எதிர்ப்பு... விவசாயிகள் நூதன போராட்டம்...\nதிருவண்ணாமலையில் கர்நாடக மாநிலத்தில் யார்கோள் என்ற பகுதியில் கட்டப்பட்டிருக்கும் அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nகர்நாடக அரசு தென்பெண்ணை ஆற்றின் இணை ஆறான மார்க்கண்டேயன் ஆற்றின் குறுக்கே யார்கோள் என்ற இடத்தில் புதிதாக அணை கட்டி உள்ளது. இதனால், திருவண்ணாமலை தர்மபுரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த விவசாய நிலங்களும் நீர் நிலைகளும் பாதிப்படையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்த அணைக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், தங்களது காதில் பூ சுற்றிக்கொண்டு நாடகம் நடத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nரூ.10,000 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது\nசென்னை மாதவரத்தில் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசென்னை மாதவரத்தில் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்துள்ளனர்.\nமாதவரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்வதற்கு சார்பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் அறிவுரைப்படி, ரசயானம் தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொ��ுக்கப்பட்டது. அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கையும் களவுமாக சார்பதிவாளர் மற்றும் இளநிலை உதவியாளர், துணை பதிவாளர் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகீழடியில் 7ஆம்கட்ட அகழாய்வு.. பண்டைய கால நாணயம் கண்டெடுப்பு...\nகீழடி 7ம் கட்ட அகழாய்வில் பண்டைய கால நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nகீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி முதல் நடந்து வருகிறது. கீழடியில் ஏற்கனவே தங்கத்தில் ஆன பொருள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது சதுர வடிவிலான சில்வர் நாணயம் கண்டறியப்பட்டுள்ளது. நாணயத்தின் இருபுறமும் சூரியன், நிலவு, விலங்குகள் உருவம் பதிக்கப்பட்டுள்ளது.\nமுத்திரை நாணயம் போன்ற இந்த நாணயம் பயன்பட்டிருக்க வேண்டும், ஏற்கனவே கீழடி அகழாய்வில் ரோமான்ய எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகள் கண்டறியப்பட்டன. வைகை நதியோரம் உள்ள கீழடியில் பண்டைய காலத்தில் வணிகம் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்த நிலையில் இந்த சில்வர் நாணயமும் வணிகத்திற்காக பயன்பட்டிருக்க வேண்டும் என கருதப்படுகிறது.\nகுடிபோதை தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு... சிறைக் காவலர்...\nடிப்பர் லாரி மோதி நூலிழையில் உயிர் தப்பிய பள்ளி மாணவன்\nபிரதமர் மோடி - மம்தா பானர்ஜி இன்று சந்திப்பு... மாநில பிரச்சனைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/05/100-DJtBRD.html", "date_download": "2021-07-28T03:50:32Z", "digest": "sha1:JS5IZCJ75QRUGWB5AIGKURK3PP7ONGZH", "length": 14461, "nlines": 46, "source_domain": "www.tamilanjal.page", "title": "புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை... நடைபாதை வியாபாரிகளுக்கு பத்தாயிரம் ரூபாய் கடன்... சிறு விவசாயிகளுக்கான அறிவிப்புகள்: நிர்மலா சீத்தாராமன் வெளியிட்டார்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை... நடைபாதை வியாபாரிகளுக்கு பத்தாயிரம் ரூபாய் கடன்... சிறு விவசாயிகளுக்கான அறிவிப்புகள்: நிர்மலா சீத்தாராமன் வெளியிட்டார்\nகொரோனா பாதிப்பிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்க பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கான நிவாரணத் தொகுப்பை அறிவித்தார். அதில் என்னென்ன திட்டங்கள் அடங்கும் என்பது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்து வருகிறார்.\nஇன்று இடம்பெயர்ந்து வேலை செய்யும் தொழிலாளர்கள், சிறு வியாபாரிக��், சிறு விவசயிகள் பற்றி பேச இருக்கிறோம்.\nஇன்று 9 புதிய திட்டங்கள் பற்றி பேச இருக்கிறோம்.\n3 கோடி விவசாயிகள் நேரடி கடனாக 4 லட்சம் கோடி கடன்கள் பெற்று பயனடைந்திருக்கிறார்கள்.\n25 லட்சம் விவசாயிகள் (kisan Credit card) கடன் அட்டைகள் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டு இருக்கிறது.\nவிவசாயிகள், மற்றும் ஊரகப்பயனர்களுக்கு கடந்த சில மாதங்களில் உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது.\nஊரடங்கு காலத்தில் ரூ.63 லட்சம் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டு உள்ளது.\nமாநில அரசுகள் வசம் 8700 கோடி விவசாயி கொள்முதலுக்காக வழங்கப்பட்டு உள்ளது.\nகொரோனா காலத்தில் மத்திய அரசு வீடில்லாத புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கி உள்ளது.\nஇக்காலகட்டத்தில் 12 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் 3 கோடி முககவசங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது. 1.20 லட்சம் லிட்டர் சானிடைசர் தயாரிக்கப்பட்டு வழங்கபப்ட்டு உள்ளது.\n7200 புதிய சுய உதவி குழுக்கள் தொடங்கப்பட்டு நிதியுதவி அளிக்கப்பட்டு உள்ளது.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஊர் திரும்பியதும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாட்கள் வேலை வழங்கப்படும்.\nஅனைத்து தொழிலாளர்களுக்கும் ஆண்டுதோறும் முழு உடல் பரிசோதனை\nகுறைந்தபட்ச ஊதியம் கிடைப்பது உறுதிப்படுத்தப்படும்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு மாதம் தோறும் 5 கிலோ உணவு தானியம் இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும்.\nஇதன்மூலம் 8 கோடி பேர் பயன்பெறுவார்கள்.\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது மூலம் 83% கார்டுதாரர்கள் பயன்பெறுவார்கள்.\nநடைபாதை வியாபாரிகளுக்கு 10,000 ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, ��ேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/05/1dRjAH.html", "date_download": "2021-07-28T05:39:22Z", "digest": "sha1:PTYEOFNGRQRM2JEH2Z3U3UF7EYVJTKDK", "length": 11769, "nlines": 29, "source_domain": "www.tamilanjal.page", "title": "கொண்டையம் பாளையத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nகொண்டையம் பாளையத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது\nஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் ஒன்றியம் கொண்டையம் பாளையத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் சார்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் கே.ராஜேந்திரன் தலைமையில் பங்களாபுதூர் காவல் ஆய்வாளர் அ.நெப்போலியன்,ஊராட்சி மன்ற தலைவர் மரகதம்பாலு ஆகியோர் முன்னிலையில் சுகாதார ஆய்வாளர் ஏ.மனோகரன் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.\nமுன்னதாக நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய செயலாளர் ஏ.வடிவேல் வரவேற்புரை வழங்கினார்.உடன் தலைவர் என்.ராஜன்,துணை தலைவர் ஆர்.படவெட்டி காவல் உதவி ஆய்வாளர் பணி நிறைவு,பொருளாளர் கே.ஏ.மணிசேகரன்,துணை செயலாளர் கே.பிரகாஷ்,புஞ்சை துறையம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சேகர்,சட்ட ஆலோசகர் கே.ஜெகதீஸ்வரன்,ஏ.பி.பழனிசாமி,ரா���ா(எ)எம்.பழனிச்சாமி உட்பட நிர்வாகிகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய அனைத்து உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/?p=1650", "date_download": "2021-07-28T05:06:21Z", "digest": "sha1:SXCI6HWA6QYGQ6E6U5RDYKHNOYR7LNMG", "length": 13798, "nlines": 248, "source_domain": "www.tamiloviam.com", "title": "பி.ஜே.பி யின் நப்பாசை – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nJuly 8, 2011 பிறை கொண்டான்\t0 Comments திமுக, பி.ஜே.பி\n2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கித் தற்போது சிற���யிலிருக்கும் கனிமொழிக்கு ஜாமின் வழங்க வேண்டுமென்று பா.ஜ.க. தலைவர் ஜஸ்வந்த் சிங் கூறி இருக்கிறார். இதே கருத்தை யஷ்வந்த் சின்ஹாவும் வழிமொழிந்து இருக்கிறார். இது தன் சொந்தக் கருத்துத் தான் என்றும் கட்சியின் கருத்தல்ல என்றும் ஜஸ்வந்த் சிங் மேலும் கூறியுள்ளார்.\nஜாமின் மறுக்கப்பட்டது நீதி மன்றங்களால். நீதியை நிலை நாட்டத்தான் நீதி மன்றங்களே இருக்கின்றன. அப்படி இருக்கையில் நீதி மன்ற நடவடிக்கைகளில் குறைகாண்பது முதிர்ந்த அரசியல்வாதிகளுக்கு அழகல்ல; ஜாமின் வழங்கக் கூடாது; அது அவர்கள் வழக்கை பாதிக்கும் என்று சி.பி.ஐ. உறுதியாக இருக்கையில் அவர்களின் நடவடிக்கைகளை முழுதும் தெரிந்து கொள்ளாத இந்த பி.ஜே.பி.த் தலைவர்கள் வாய்க்கு வந்தபடி அறிக்கைகள் விடுவது அவர்களுக்கு அழகல்ல; வழக்கிற்கும் குந்தகம் விளைவிக்கும்.\nதமிழ்நாட்டில் யாருமே கூட்டணி வைத்துக் கொள்ள விரும்பாத நிலையில் தன்னுடன் தி.மு.க கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நப்பாசையில் அறிக்கை விடுகிறார்களோ என்னவோ இந்த பி.ஜே.பி. தலைவர்கள்.\n1999 பொதுத் தேர்தலில் மற்றொரு கோணம் ….. ஷரத் பவார் பேட்டி\nஇந்திய அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள் – புதிய தொடர் →\nஎது உண்மையான சனிப் பெயர்ச்சி\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (15)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஎது உண்மையான சனிப் பெயர்ச்சி\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/060421-inraiyaracipalan06042021", "date_download": "2021-07-28T03:29:14Z", "digest": "sha1:7OKEPV7TULSE54IDD3DAHVG2WV7CQ5FS", "length": 9778, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "06.04.21- இன்றைய ராசி பலன்..(06.04.2021) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். புகழ் பெருகும் நாள்.\nரிஷபம்: கடந்�� இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகி மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவி முழுமையாக கிடைக்கும். மாற்றங்கள் ஏற்படும் நாள்.\nமிதுனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி இருக்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.\nகடகம்:கடினமான வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். தாயாரின்உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.\nசிம்மம்:பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வழக்குகள் சாதகமாகும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.\nகன்னி: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nதுலாம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.\nவிருச்சிகம்:குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்���ுத் தீரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nதனுசு: கணவன்- மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். தோற்றப் பொலிவு கூடும் .வர வேண்டிய பணம் கைக்கு வரும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nமகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.\nகும்பம்:எளிதில் முடித்து விடலாம் என்று நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.\nமீனம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். காணாமல் போன முக்கிய ஆணவங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/100720-inraiyaracipalan10072020", "date_download": "2021-07-28T03:12:52Z", "digest": "sha1:AUCDAJYDIAIPWDCW2XRISDUXLNHMEMKU", "length": 9838, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "10.07.20- இன்றைய ராசி பலன்..(10.07.2020) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் முக்கியத்துவம் தருவார்கள். சாதி க்கும் நாள்.\nரிஷபம்:உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உத்தியோகத்தில் சவால��ன வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கடமை உணர்வுடன் செயல்படும் நாள்.\nமிதுனம்:கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.\nகடகம்:சந்திராஷ்டமம் நீடிப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண் டாம். நன்றிமறந்து சென்ற ஒருவரை நினைத்து வருத்தப்படுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்து கொள்ளாதீர்கள். விழிப்புடன் இருக்க வேண்டிய நாள்.\nசிம்மம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகன்னி:சமயோசிதமாகவும் சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ் கௌரவம் உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர் ஆவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லி தருவார். அமோகமான நாள்.\nதுலாம்:குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வெளிவட்டாரத்தில் புதுஅனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். புதுமை படைக்கும் நாள்.\nவிருச்சிகம்:பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர் களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nதனுசு:குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.\nமகரம்:சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nகும்பம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nமீனம்:விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர் நண்பர்கள் உதவிகேட்டு தொந்தரவு தருவார்கள். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேசுவைதை தவிர்க்கவும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/tv.html", "date_download": "2021-07-28T04:34:54Z", "digest": "sha1:6D46TBOWRG7GYU4NDUWTJSBNXNPJMQ7D", "length": 23359, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "ராஜினாமாவை ஒத்துக்கொண்டு போன முகாபே TVல் பேச்சை மாத்தி பெரும் தில்லாலங்கடி காட்டினார் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » ராஜினாமாவை ஒத்துக்கொண்டு போன முகாபே TVல் பேச்சை மாத்தி பெரும் தில்லாலங்கடி காட்டினார்\nராஜினாமாவை ஒத்துக்கொண்டு போன முகாபே TVல் பேச்சை மாத்தி பெரும் தில்லாலங்கடி காட்டினார்\nசிம்பாபே நாட்டு அதிபராக றொபேட் முகாபே கடந்த 37 ஆண்டுகளாக இருந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் அவரது நம்பிக்கைக்குரிய ராணுவத் தளபதி நாட்டை ராணுவ கட்டுப்பாடினுள் கொண்டு வந்து. றொபேட் முகாபேயை வீட்டுக் காவலில் வைத்துள்ளார். மரியாதை நிமிர்த்தம் தன்னை தானே ராஜினாமா செய்வதாக அறிவித்தால் எல்லோருக்கும் நல்லது. உங்கள் மரியாதையும் காப்பாறப்படும். அதன் பின்னர் , நீங்கள் வி��ும்பிய ஒரு நாட்டுக்குச் சென்று உங்கள் மிகுதி காலத்தை வாழலாம் என்று ராணுவ தளபதி, நல்ல ஆபர் ஒன்றை மேசை மேல் வைத்தார்.\nஅதற்கு ஒத்துக் கொள்வது போல நாடகமாடிய மொகாபே. தான் தேசிய தொலைக் காட்சியில் 20 நிமிடம் பேசவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்போது தான் தனது ராஜினாமாவை மக்களுக்கு அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய ராணுவ தளபதி. அவரை தேசிய தொலைக்காட்சியில் பேச அனுமதித்துள்ளார். நேற்று 20 நிமிடமாக பேசிய அவர். இறுதிவரை ராஜினாமா குறித்து எந்த ஒரு கருத்தையும் சொல்லவில்லை. இறுதிவரை அவர் ராஜினாமா பற்றி கூறவே இல்லை. இதனால் அன் நாட்டு அரசியல்வாதிகள் தொடக்கம், ராணுவம் வரை அவர் மீது மேலும் வெறுப்படைந்துள்ளார்,\nராணுவ ஆட்சி ஏற்பட்டுள்ள காலகட்டத்தில். அவரை சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நிலையில் கூட. அவர் ராணுவத்திற்கு சவால் விடுக்கும் வகையில் நாட்டு மக்களிடம் தனக்கு உதவுமாறு TV மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆட்சி அதிகாரம் என்பது ஒரு போதை என்பது எவ்வளவு சரியாக உள்ளது. 90 வயதை தாண்டியுள்ள மொகாபே, 37 ஆண்டுகள் அன் நாட்டை ஆண்டு குட்டிச் சுவராக்கியது தான் மிச்சம். பலருக்கு தெரியாத விடையம் ஒன்று உள்ளது. சிம்பாபே நாட்டில் அன் நாட்டிற்கான காசு இல்லை. அமெரிக்க டாலரையெ அவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஏன் எனில் அன் நாட்டு காசு, மிக மிக மலிவானது. 3ம் உலக நாடுகளை காட்டிலும் அன் நாட்டுக் காசுக்கு மதிப்பே இல்லை. ஒரு அமெரிக்க டாலரை சிம்பாபே நாட்டு காசுக்கு மாற்றினால், கத்தை கத்தையாக பணம் கிடைக்கும். இதனால் அவர்கள் அன் நாட்டு காசை பாவிப்பதை விட்டு விட்டார்கள். 90 சதவிகித மக்கள் அமெரிக்க டாலரை பாவிக்க ஆரம்பித்து விட்டார்கள்.\nசிம்பாபே நாட்டில் பல வைரச் சுரங்கங்கள் இருக்கிறது. அங்கே வெட்டி எடுக்கப்படும் வைரக் கற்களை விற்றாலே பல பில்லியன் டாலர்களை வருமாணமாகப் பெறமுடியும். ஆனால் அந்த இடங்கள் அனைத்தையும் சீனாவுக்கு மொகாபே தாரை வார்த்து கொடுத்துவிட்டார். இதற்காக அவர்கள் 7.5 மில்லியன் செலவில் மொகாபேக்கு ஒரு மாளிகையை கட்டிக் கொடுத்துள்ளார்களாம். இப்படி அன் நாட்டையே அழித்து குட்டிச் சுவராக்கிய மொகாபே இன்னும் பதிவில் நிலைக்க ஆசைப்படுவதை என்னவென்று சொல்வது \nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅழகான மார்பகங்கள் யாருக்கு இருக்கும்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய எம்பிஏ பட்டதாரி கைது\nஉங்கள் மனைவியின் காம பசி தீரவிலையா\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைது..\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் ���டைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்டி\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானார்\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/15-year-old-girl-raped-old-man-arrest-qwlfwn", "date_download": "2021-07-28T03:54:52Z", "digest": "sha1:F5X56FICDTU2ADKGKSYE7RS4XKF4UDPZ", "length": 8072, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "15 வயது சிறுமியை வீட்டுக்குள் வைத்து 2 நாட்களாக கூட்டு பலாத்காரம்.. 46 வயது காமக்கொடூரன் கைது..! | 15-year-old girl raped... old man arrest", "raw_content": "\n15 வயது சிறுமியை வீட்டுக்குள் வைத்து 2 நாட்களாக கூட்டு பலாத்காரம்.. 46 வயது காமக்கொடூரன் கைது..\nதனியார் வங்கியில் காவலாளியாக வேலை செய்து வரும் கே.கே.நகரை சேர்ந்த புருஷோத்தமன் (46) என்பவரிடம் மகளை பார்த்து கொள்ளும் படி கூறிவிட்டு சென்றோம். ஆனால், அவர் 2 நாட்களாக எனது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.\nவீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியை மிரட்டி வீட்டுக்குள் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த ராணி (38). இவர் நேற்று கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், எனது கணவருடன் 2 நாள் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தோம். அப்போது, வீட்டில் 15 வயது மகள் மட்டும் வீட���டில் தனியாக இருந்து வந்துள்ளார்.\nஇந்நிலையில், வீட்டின் அருகே தனியார் வங்கியில் காவலாளியாக வேலை செய்து வரும் கே.கே.நகரை சேர்ந்த புருஷோத்தமன் (46) என்பவரிடம் மகளை பார்த்து கொள்ளும் படி கூறிவிட்டு சென்றோம். ஆனால், அவர் 2 நாட்களாக எனது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால், எனது மகள் உடல் ரீதியாக பாதிக்கபட்டிருக்கிறாள். எனவே எனது மகளை சீரழித்த வங்கி காவலாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஅதன்படி போலீசார் விசாரணை நடத்தி தனியார் வங்கி காவலாளி புஷோத்தமன் மற்றும் அவரது நண்பர் ஜனா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nபொள்ளாச்சியில் மீண்டும் பயங்கரம்.. ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்\nசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரன்... மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..\nமகளை கர்ப்பமாக்கிய காமக்கொடூர பெரியப்பா.. ஓராண்டாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது அம்பலம்..\nசிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அடிக்கடி உல்லாசம்.. கர்ப்பம் கலைக்க சென்ற இடத்தில் நடந்த தரமான சம்பவம்..\nபிரசவத்திற்கு சென்ற மனைவி.. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மச்சினிச்சியை மடக்கி பலாத்காரம்..\n15 வயது சிறுமியை வீட்டுக்குள் வைத்து 2 நாட்களாக கூட்டு பலாத்காரம்.. 46 வயது காமக்கொடூரன் கைது..\nதோல்வி வாடிக்கையாகிவிட்டதால், எப்படி ஜெயிப்பது என்பதையே மறந்துட்டாய்ங்க.. இலங்கை அணியை விளாசிய முரளிதரன்\nதமிழகத்தில் எல்லா ஊர்களிலும் ஐடி பார்க்... தமிழக அரசு அசத்தல் தகவல்..\nமதுரையில் பயங்கரம்.. ஈவு இரக்கமில்லாமல் 9 மாத குழந்தையும், தாயும் விஷம் கொடுத்து கொலை\nஒட்டுகேட்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் சத்தியம் செய்யுங்கள்.. மத்திய அரசின் மென்னியை பிடிக்கும் கமல்நாத்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/busy-shooting-in-london-thuparivaalan-team-065366.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T05:10:57Z", "digest": "sha1:YFJSOJJWQM5WOWCQ7BZSCY37NDENIVN4", "length": 14742, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் இணைந்து பணியாற்றி வரும் கணியன்பூங்குன்றன் மற்றும் மனோ | Busy shooting in london thuparivaalan team. - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- ஒரே நாளில் 43,654 பேருக்கு தொற்று உறுதி- 640 பேர் மரணம்\nFinance கொடுத்த லாபத்தினை எல்லாம் எடுத்துக் கொண்ட சந்தை.. சென்செக்ஸ் 52,300 அருகில் வர்த்தகம்..\nSports ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி.. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்திய இணை தோல்வி\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் இணைந்து பணியாற்றி வரும் கணியன்பூங்குன்றன் மற்றும் மனோ\nலண்டன் : 2017ல் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த படம்தான் துப்பறிவாளன் ,இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது மிஸ்கின் இயக்கி வருகிறார் .இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .\nவிஷால் கடைசியாக சுந்தர்.சி இயக்கத்தில் ஆக்சன் படத்தில் நடித்தார் ,அந்த படம் கலவையான விமர்சனங்களே பெற்றது .இதையடுத்து துப்பறிவாளன் 2 படத்தில் நடித்து வருகிறார் .முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் மனோ என்கிற நண்பர் கதாபாத்திரத்தில் நடிகர் பிரசன்னா நடித்து வருகிறார்.\nதற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் படப்பிடிப்பின் போது விஷாலும் பிரசன்னாவும் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவேற்றி இருக்கிறார் பிரசன்னா.அந்த பதிவில் மீண்டும் ஆக்ஷனில் கணியன்பூங்குன்றன் மற்றும் மனோ என்று குறிப்பிட்டுள்ளார் .\nஆரம்ப காலத்தில் ஃபை ஸ்டார் படம் மூலம் அறிமுகமாகிய பிரசன்னா ,தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்தார் ,அப்போது மிஸ்கின் எடுத்த அஞ்சாதே படத்தில் மாறுபட்ட வில்லனாக நடித்து அனைவரையும் திரும்ப�� பார்க்க வைத்தார்.மிஸ்கினின் அஞ்சாதேதான் பிரசன்னாவுக்கு இரண்டாம் வாய்ப்பு சினிமாவில் வழங்கியது .இதற்கு பிறகு மிஸ்கினுடன் மீண்டும் பிரசன்னா பணியாற்றிய படம் தான் துப்பறிவாளன் .\nஇந்த படத்தில் கணியன்பூங்குன்றனின் நண்பன் மனோ கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார் பிரசன்னா ,படம் முழுக்க வரும் இந்த கதாபாத்திரம் தான் கேள்விகளை கேட்டு படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு கதையை புரிய வைக்கும் ,அந்த அளவுக்கு மிக முக்கிய கதாபாத்திரம் இந்த கதாபாத்திரம் .\nவிஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 'தளபதி 64' சேட்டிலைட் ரைட்ஸ் வாங்குனது யார் தெரியுமா\nஆங்கில நாவலான ஷெர்லாக் ஹோமஸ் நாவலில் இருந்து கதையை தழுவி தமிழில் மிஸ்கின் படம் இயக்கி இருக்கிறார். ஆங்கிலத்தில் சீரியல்கள் ,படங்கள் என ஷெர்லாக் ஹோம்ஸ் நாவலை தழுவி பலவகை எடுக்கபட்டு விட்டது, இருந்தாலும் மிஷ்கின் எடுத்தால் அது தனி சிறப்பே.\nமிஷ்கின் படத்தில் நடிக்கவுள்ளாரா விஜய் சேதுபதி.. புது ரோலாக இருக்கே\nதுப்பறிவாளன் இரண்டாம் பாகம் பல புதிய யுக்திகளுடன் லண்டனில் ஷூட்டிங் துடங்கும்\nதுப்பறிவாளன் 2.. மீண்டும் விஷாலை இயக்கும் மிஷ்கின்.. அடுத்த மாதம் படப்பிடிப்பு துவக்கம்\n'காதலிக்க நேரமில்லை' ரவிச்சந்திரன் பேத்தியை அறிமுகம் செய்யும் மிஷ்கின்\nகருணாஸ் படத்தில் மிஷ்கின் பாட்டு\nஉலகத்துலயே ஆபத்தானவன் யார் தெரியுமா ஆர்யா, விஷால் அதிரடியில் வெளியான எனிமி டீசர்\nபெண் குழந்தைக்கு ஆர்யா அப்பா ஆகிட்டார்...நான் மாமா ஆகிட்டேன்... சந்தோஷமாக அறிவித்த விஷால்\nஆர்யா,விஷாலின் ‘எனிமி’… டீசர் எப்போ வெளியாகுது தெரியுமா\nசண்டைக் காட்சியில் மோதல்.. விஷால் முதுகில் பலத்த காயம்.. பதறிய பிரபல இயக்குநர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசூரரைப்போற்று படத்திற்கு சூர்யாவுக்கு ஆஸ்கர் விருது கிடைச்சி இருக்கனும்… மனதார புகழ்ந்த கன்னட நடிகர்\nதோழி இறந்தது யாஷிகாவுக்கு தெரியாது.. ஐசியூவில் உள்ளார்.. நடக்க 2 மாதங்கள் ஆகும்.. தாயார் கதறல்\nதவளையாக மாறிய ராதிகா அப்தே...இவ்வளோ கவர்ச்சியான தவளைய யாரும் பார்த்திருக்கவே முடியாது\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் ���ாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/18-districts-will-get-rainfall-in-next-2-hours-423125.html?ref_source=articlepage-Slot1-10&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-07-28T04:10:58Z", "digest": "sha1:NFJ4WB7UXY3H5NN3BYZ2D7R4GVMIFHZD", "length": 18406, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீங்க எந்த மாவட்டம்?.. அடுத்த 2 மணி நேரத்தில் இங்கெல்லாம் வெளுக்கும் மழை! | 18 districts will get rainfall in next 2 hours - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nபரபரத்த டெல்லி.. எடப்பாடி பழனிச்சாமியிடம் வழக்கமான சிரிப்பு, உற்சாகம் மிஸ்சிங்.. ஏன் அப்செட்\nதமிழகத்தில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு\nஅன்று அப்பல்லோவில் ஜெ. கைரேகை.. இன்று மதுசூதனன் கையெழுத்து... சசிகலாவால் வரப்போகுது புதிய பிரளயம்\nமுக்கிய வழக்குகளை விசாரித்த சிபிசிஐடி எஸ்.பி விஜயகுமார் உள்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு அதிரடியாக சரிவு.. ஆக்டிவ் கேஸ்களும் குறைந்தத\nதமிழக உள்ளாட்சி தேர்தல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை.. முக்கிய அறிவிப்பு வருகிறதா\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபரபரத்த டெல்லி.. எடப்பாடி பழனிச்சாமியிடம் வழக்கமான சிரிப்பு, உற்சாகம் மிஸ்சிங்.. ஏன் அப்செட்\nடெல்லியில் மையம் கொண்ட மமதா புயல்... சோனியாவுடன் இன்று ஆலோசனை- ஓரணியில் திரளுமா எதிர்க்கட்சிகள்\nஉத்தர பிரதேசத்தில் பயங்கரம்.. நின்று கொண்டிருந்த பஸ் மீது வேகமாக வந்து மோதிய லாரி.. 18 பேர் பலி\nதமிழகத்தில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு\nஇரவில் படுக்கும் போது 37.. காலையில் பார்த்தால் 16.. இது நிஜ ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ கதை\nஅன்று அப்பல்லோவில் ஜெ. கைரேகை.. இன்று மதுசூதனன் கையெழுத்து... சசிகலாவால் வரப்போகுது புதிய பிரளயம்\nசீனாவில் 300 அடி உயரத்துக்கு எழுந்த புயல்.\nஜியோபோனுடன் ஆரோக்கியமான போட்டியில் களமிறங்கும் நோக்கியா.. என்ன திட்டம் தெரியுமா\nஒன்னு இல்ல மூன்று திட்டங்கள்: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் பலே அறிவிப்பு\nவிளையாடாதீங்க., உண்மையாகவே விலை இவ்வளவுதானா- அட்டகாச அம்சங்களுடன் நாய்ஸ் கலர் ஃபிட் ப்ரோ 3\nவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்.\n-ஆகஸ்ட் 3 அறிமுகமாகும் ரெட்மி புக்: ரெட்மியின் முதல் லேப்டாப் இதுதான்\nவிற்பனை தொடங்கியாச்சு: ஒப்போ ரெனோ 6 5ஜி வாங்க சரியான நேரம்- 8ஜிபி ரேம், 32 எம்பி செல்பி கேமரா\nதரமான சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன்.\nமிரட்டலான Tecno Pova 2 இந்தியாவில் ஆகஸ்ட் 2ல் அறிமுகமா அதிக எதிர்பார்ப்பிற்கு என்ன காரணம்\n.. அடுத்த 2 மணி நேரத்தில் இங்கெல்லாம் வெளுக்கும் மழை\nசென்னை: அடுத்த 2 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nதென்மேற்கு பருவமழை காலம் கேரளாவில் கடந்த 3-ஆம் தேதி தொடங்கிவிட்டது. இதனால் தென் மாவட்டங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மழை பெய்யும்.\nதற்போது ஜூன் 3ஆம் தேதி முதலே மதுரை மாவட்டத்தில் மழை பெய்தது. இரவு நேரத்தில் அதிக மழை பெய்கிறது. இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அத்துடன் வெப்பச்சலனம் காரணமாகவும் மழை பெய்கிறது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மதுரையில் பெய்த மழையால் திருமங்கலத்தில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது.\nஅடுத்த 2 மணி நேரத்தில் புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், கடலூர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை,\nதிருவண்ணாமலை, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 18 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.\nஅது போல் நாளையும் தமிழகத்தின் சில வட உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை பெய்யக் கூடும். நாளை மறுநாள் 7-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் மழை பெய்யும்.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.\nநகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென்கிழக்கு பருவமழை சீசன் தொடங்கிவிட்டதால் தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nசென்னை தலைமை செயலகத்தில் திடீரென பற்றி எரிந்த கார்.. புகை அதிக அளவில் வெளியேறியதால் பரபரப்பு\nஇவருமா.. ஏன் திடீர்னு.. கொளுத்தி போட்ட \"சீனியர்\".. அதுதான் காரணமா.. அதிமுகவுக்குள் வெடித்த பிரச்சனை\nபூங்காக்கள் பராமரிப்பு: சென்னை மாநகராட்சி அதிரடி வார்னிங்.. அப்படியே ஆடிப்போன ஒப்பந்ததாரர்கள்\nவிரைவில் தி.மு.க.வில் இணையும் புகழேந்தி.. சபாநாயகர் அப்பாவுவை சந்தித்த பின்பு பரபரப்பு பேட்டி\nசிறையில் மரணமடைந்த ஸ்டேன் சுவாமியின் அஸ்தி ஜூலை 29-ல் மதுரை வருகை\nவிஸ்வரூபமெடுக்கும் ஆவின் முறைகேடு.. ரூ.5.93 கோடிக்கு ஆவணங்கள் மாயம்.. தோண்ட, தோண்ட ஊழல்..பகீர்\nதமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களுக்கு.. 'தகைசால் தமிழர்' விருது.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nமெர்சல் தொடங்கி ரோல்ஸ் ராய்ஸ் வரை.. அனைத்திலும் சொல்லி அடிக்கும் 'தளபதி' விஜய்\nகார் ஓட்டிய போது கைகளை தட்டிய யாஷிகா.. இறந்த தோழியின் கடைசி வீடியோ பதிவு வைரல்.. இறந்த தோழியின் கடைசி வீடியோ பதிவு வைரல்\n\"தேங்க்ஸ்\".. ஸ்டாலினுக்கு போனை போட்ட ராமதாஸ்.. குஷியில் திக்குமுக்காடி.. ஒருவேளை \"அது\"தான் காரணமா\nஏபிஜெ அப்துல்கலாம் 6ஆம் ஆண்டு நினைவு தினம் - மரக்கன்றுகள் கொடுத்த மதுரை இயற்கை குழுவினர்\n\"காதில் ரத்தம்.. லோ பல்ஸுடன் ஒரு மணி நேரமாக உயிருக்கு போராடிய யாஷிகா தோழி.. கைவிட்ட நண்பர்கள்\nசேலம், நீலகிரி, கோவையில் கனமழை - இடி மின்னலுடன் பல மாவட்டங்களில் ஜூலை 31 வரை வெளுத்து வாங்குமாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-07-28T03:16:44Z", "digest": "sha1:72SSFZY7JCENEWOMW2DIBHM232BUNVK2", "length": 8964, "nlines": 131, "source_domain": "tamilneralai.com", "title": "மரபணு மாற்றப்பட்ட தொழிற்நுட்ப பொய்கள்!!! – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nமரபணு மாற்றப்பட்ட தொழிற்நுட்ப பொய்கள்\nமரபணு மாற்றப்படும் பயிர்களுக்கு கொடுக்க படும் நொண்டி சாக்கு என்ன தெரியுமா\nஇந்த வகை பயிர்களால், பூச்சி கொல்லிகள் உபயோகம் குறைகின்றது என்பது தான்.\nஇந்த செய்தி எந்த அளவு உண்மை\nநாம்,மரபணு மாற்றப்படும் பயிர்களுக்கு கண் மூடி கொண்டு ஆதரவு தந்தும் உலகம் முழுவதும் இந்த தொழில் நுட்பத்தை பரப்ப முயற்சிக்கும் அமெரிக்காவின் நிலை என்ன பார்ப்போமா\nஇதை தெரிந்து கொள்வதற்கு முன், நமக்கு ரசாயன பூச்சி கொல்லி மற்றும் களை கொல்லி பற்றி அறிய வேண்டும்.\nமொன்சாண்டோ நிறுவனம் கிளைபோஸேட் (Glyphosate) (Roundup) என்ற ஒரு களை கொல்லி கண்டு பிடித்தார்கள்.\nஆனால் இந்த ரசாயன களைகொல்லி வயலில் தெளித்தால், வயலில் உள்ள சோளம், சோயா போன்ற செடிகளும் பாதிக்க படுமே உடனே, சோளத்தில் உள்ள மரபணுவை மாற்றி களை கொல்லி (Genetically modified for glyphosate resistance) எதிர்ப்பு சக்தியை கொண்டு வந்தார்கள்.\nஅதாவது, விவசாயிகள், கண்ணை மூடி கொண்டு Glyphosate வயலில் தெளிக்கலாம். களை செடிகள் அழிந்து போகும். ஆனால் சோளம் செடிக்கு ஒன்றும் ஆகாது. ஆனால், இயற்கை என்று ஒன்று இருப்பதை எல்லாரும் மறந்து விட்டார்கள். இயற்கைக்கு மாறாக எதாவது நாம் செய்தல், இயற்கை மிகவும் பலமாக எதிர் தாக்கு கொடுக்கும்.\nஇந்த மாதிரியான விஷ சோதனைக்கு எதிராக இயற்கையின் பதிலடி இப்போது அமெரிக்காவில் களைகொல்லி எதிர்ப்பு களை செடிகள் (Herbicide resistant weeds) புதிதாக வந்துள்ளன. இவை glyphosate மருந்திற்கு எதிர்ப்பு கொண்டுள்ளன. அது மட்டும் இல்லாமல், இவை வெகு வேகமாக வளர்கின்றன. எந்த ஒரு மருந்திற்கும் கட்டு படுவதில்லை. இவற்றை பற்றி முன்பே படித்தோம்\nஇதனால், அமெரிக்காவில் உள்ள விவசாயிகள் களைகளை கொள்ள மேலும் சக்தி வாய்ந்த களை கொல்லிகளை பயன் படுத்த ஆரம்பித்து விட்டனர்\n1996 முதல் 2011 வருடத்தில், ரசாயன பூச்சி கொல்லி உபயோகம் 123 மில்லியன் பவுண்ட் குறைந்தது. ஆனால், களை கொல்லி உபயோகம் 527 மில்லியன் பவுண்ட் அதிகரித்தது ஆக ஒரு பக்கம் ரசாயன பூச்சி கொல்லி உபயோகம் குறைந்தாலும், ஒட்டு மொத்தமாக ரசாயன பூச்சிமருந்து/களைகொல்லி உபயோகம் பல மடங்கு அதிகர��த்தே உள்ளன\nமோந்சொண்டோவின் இந்த பொய்யை வெளிச்சம் காட்டி இருப்பது வாஷிங்டன் ஸ்டேட் பல்கலைகழத்தின் ஆராய்ச்சி ஆளர் பென் பரூக் ஆவார்\nஇந்த தொழிர்நுட்பதை இந்தியாவில் கொண்டு வந்து எல்லா பயிர்களுக்கும் கொண்டு வந்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்க படும் என்பது உண்மை\nCategorized as ஆரோக்கியம், வாழ்க்கை, விவசாயம்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/sherin-fighting-with-kavin-eighty-eighth-day.html", "date_download": "2021-07-28T04:20:11Z", "digest": "sha1:4ICI7WIU2FFVNWAGGK23IPAYPYPOSHPV", "length": 6131, "nlines": 150, "source_domain": "www.galatta.com", "title": "Sherin Fighting With Kavin Eighty Eighth Day", "raw_content": "\nகவின் எழுப்பிய கேள்வியால் ஆட்டத்தில் இருந்து விடைபெற்ற ஷெரின்\nசெப்டம்பர் 18-ம் தேதி என்பத்தி எட்டாம் நாளான இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், டாஸ்கின் போது கவின் மற்றும் சாண்டி இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. சாண்டி தெரியாமல் செய்த தவறுக்காக கவின் குரல் எழுப்புவது போல் தெரிகிறது. டாஸ்க்கில் இதுபோன்ற தவறுகள் நடப்பது இயல்பு தான் என்று எடுத்துரைக்கிறார் தர்ஷன்.\nதொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் முடியும் கட்டத்திற்கு வந்தடைந்தது. பிக் பாஸ் 3-க்கான இறுதிகட்ட டாஸ்க்குகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. லாஸ்லியா புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஃபாத்திமா பாபு, மோகன் வைத்தியா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, மதுமிதா, அபிராமி மற்றும் கஸ்தூரி வீட்டை விட்டு வெளியேறினார்கள். சமீபத்தில் வனிதா வீட்டை விட்டு வெளியேறினார். இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டைட்டிலை யார் வெல்லப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nஇந்தியன் 2 படப்பிடிப்பு குறித்த ருசிகர தகவல்\nசாண்டியிடம் முகம் சுழித்தார் கவின் \nமகளின் தோழியைப் பலாத்காரம் செய்த தந்தைக்கு 12 வருடம்...\nமகேஷ்பாபு படம் குறித்த முக்கிய அப்டேட் \nபிகில் டீஸர் ரிலீஸ் குறித்த சிறப்பு தகவல் \nகள்ளக் காதல் - கிராம மக்கள் கொடுத்த விநோத தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/5", "date_download": "2021-07-28T04:18:08Z", "digest": "sha1:75PFFVZ76MFQ4XMZPR2OFL5D3LXLZ5W6", "length": 10245, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தமிழக தலைமை தேர்தல் அதிகாரி", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nSearch - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nகலாம்: இந்தியாவின் அக்னி மூளை\n‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் ‘ஆளப் பிறந்தோம்’...\nகும்பகோணம் நிதி நிறுவனத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்தவர்கள் வீடுகளில் சோதனை நடத்த கோரிக்கை\nகடந்த 10 ஆண்டுகளாக எதையும் செய்யாமல் 3 மாத கால திமுக அரசை...\nதிமுக ஆட்சியில் மின்வெட்டு அதிகரிப்பு: பாஜக மாநில பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு\nகரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள தமிழகம் தயார் நிலையில் உள்ளது: மக்கள் நல்வாழ்வுத்...\n11 ஆயிரம் காவலர் பணியிடங்களை நிரப்ப 20 மையங்களில் உடல் தகுதி தேர்வு...\nதெய்வ பக்தி, தேச பக்தியை பரப்பியவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்: ஆளுநர்...\nமானியத்தை 70% ஆக உயர்த்தினால் புதுச்சேரி வளரும்: சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் கருத்து\nஇந்த ஆண்டு வெளியிடப்படும் வேளாண் பட்ஜெட் விவசாயிகளிடம் வரவேற்பை பெறும்: அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம்...\nதேவகோட்டை நகராட்சியில் நடப்பாண்டில் அரசு மேல்நிலை பள்ளி தொடங்கப்படுமா\nதேர்தலின் போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற துடிக்கும் ஸ்டாலின்: நீர்வளத்துறை அமைச்சர்...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/4", "date_download": "2021-07-28T03:14:33Z", "digest": "sha1:2GCHBBKVWJ537EPVQHMJFIWTPWKI5YPU", "length": 9847, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | துன்பம்", "raw_content": "புதன், ஜூலை 28 2021\n’நீ என் பார்வையில்தான் இருக்கிறாய்; கவலைப்படாதே’ - பகவான் சாயிபாபா அருளுர���\nஎந்தநாளில் நல்லவை நடக்கும்; ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாட்கள்; லாபம் தரும் நாட்கள்;...\nஇளைஞர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் வேலைவாய்ப்புத் திட்டங்களை ஏற்படுத்த நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் முதல்வர்...\nமேஷம், ரிஷபம், மிதுனம்; வார ராசிபலன்கள் (அக்டோபர் 1 முதல் 7ம் தேதி...\n’பொறுமையாக இருந்து உன் கடமையைச் செய்துகொண்டே இரு. நான் இருக்கிறேன்’ என்கிறார் பகவான்...\nஏழைத் தாயின் மகனும் விவசாயியின் மகனும் விவசாயிகளுக்குக் கெடுதல்களைச் செய்கிறார்கள்: ஸ்டாலின் விமர்சனம்\nவேளாண் மசோதாவுக்கு எதிரான புதுச்சேரி முதல்வரின் போராட்டம் தவிர்க்கப்பட வேண்டியது: கிரண்பேடி கருத்து\nதிருவிக பிறந்த நாள்: சீர்திருத்தங்களின் தாய்\nகொங்கு தேன் 19: ‘கம்பரக்கத்தி’ பிரசவம்\nஜான்வி கபூரை விளம்பரப்படுத்தவே எடுக்கப்பட்ட படம் - ‘குஞ்சன் சக்ஸேனா’ படத்தை சாடும்...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89/?noamp=mobile", "date_download": "2021-07-28T03:35:04Z", "digest": "sha1:42LJYFHDTPIHK6UCZG5UIHINOPVG3A3S", "length": 9201, "nlines": 107, "source_domain": "www.ilakku.org", "title": "இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது | www.ilakku.org", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை நாடுகளின் பட்டியலில் இலங்கையும்; சீனத் தூதரகம் பரபரப்பு தகவல்\nசீனாவில் தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு கிடைத்த அங்கீகாரம்\nஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் -அதிபர் ஜோ பைடன்\nஅரச நியமனங்கள் தொடர்பில் அரசிற்கு மாவை சேனாதிராஜா எச்சரிக்கை\nHome உலகச் செய்திகள் இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது\nஇஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது\nகாசா வின் வான் பகுதியில் அத்துமீறி நுழைந்து இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் நூறுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்ட நிலையில் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தளபதிகள் 18 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.\nஹமாஸ் இயக்கத்தினருக்கு பேரிழப்பை ஏற்படுத்தி உள்ளது இஸ்ரேல். இந்த நெருக்கடியான தருணத்தில் அரசியல் சம நிலையை உறுதி படுத்தும் பொருட்டு ஹமாஸ் இஸ்ரேல் மீதான தனது ஆக்ரோசமான தாக்குதலைத் தொடுத்து வருகிறது.\nநேற்று இரவில் மட்டும் 1500 க்கும் மேற்பட்ட இராக்கெட்டுகள் காசா பகுதியிலிருந்து வீசப் பட்டுள்ளது.\nநேற்று ஹாமாஸ் இயக்கததின் தாக்குதலில் இஸ்ரேலின் பலம் பொருந்திய Air defense system ஆன iron drome அழிக்கப்பட்டுள்ளது. உலகில் மிக மிக அதிக விலை மதிப்பு கொண்டது . இந்திய மதிப்பில் சுமார் 370 கோடி என மதிப்பிடப்படுகிறது.\nஇஸ்ரேல் விமானப்படையைச் சேர்ந்த F35 விமானங்கள் காசாவின் மீதான தாக்குதலை தீவிரப் படுத்தி யுள்ள அதே வேளையில் ஹமாஸ் இயக்கமும் தாக்குதலைத் தீவிரப் படுத்தியுள்ளது.\nஇரு தரப்பிலும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையிலும் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.\nPrevious articleதடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு முகக் கவசம் தேவையில்லை – அமெரிக்கா அறிவிப்பு\nNext article“மாண்டவர்கள் மீதான நிந்தனை அரசியல் ஒரு மானங்கெட்ட பிழைப்பு” – மனோ கணேசன்\nசீனாவில் தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு கிடைத்த அங்கீகாரம்\nஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் -அதிபர் ஜோ பைடன்\nதஞ்சம்கோரிய மகன் படுகொலை: அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்த பெற்றோர்\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2021 இலக்கு இணையம்\nசீனா அதன் அண்டை நாடுகளை துன்புறுத்த முயல்கிறது – அமெரிக்கா\nஉலகச் செய்திகள் September 3, 2020\nபிரான்ஸ், ஸ்பெயினிலும் புதிய கொரோனோ வைரஸ்\nஉலகச் செய்திகள் December 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2019/09/19/4-house-robbers-arrested-in-vehicle-check-at-vellore", "date_download": "2021-07-28T04:24:36Z", "digest": "sha1:PHA456L3KEWDYAH6CNCUO2RLDA6FUIS4", "length": 7289, "nlines": 58, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "4-house-robbers-arrested-in-vehicle-check-at-vellore", "raw_content": "\n\"எந்த மாதிரி பூட்டாக இருந்தாலும் திறப்போம்\" - தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் அதிர்ச்சி வாக்கு மூலம் \nவேலூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்களை போலிஸார் கைது செய்துள்ளனர்.\nவேலூர் மாவட்டம் திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் பூட்டிய வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வந்தது.\nஇதனையடுத்து, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை தேடும் பணியில் வேலூர் மாவட்ட காவல்துறை தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இதற்காக வாணியம்பாடிக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணிகளிலும், வாகனத் தணிக்கைகளிலும் போலிஸார் ஈடுபட்டனர்.\nஅப்போது அவ்வழியாக இரண்டு பைக்குகளில் வந்த நால்வரை மடக்கிய போலிசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நால்வரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலிஸார் அவர்களது பாணியில் விசாரித்துள்ளனர்.\nஅதில், சென்னாம்பேட்டையைச் சேர்ந்த நசீர்பாஷா என்ற முதியவரும், அவரது மகன் நவீத், மில்லத் நகரைச் சேர்ந்த சிக்கந்த, வசீம் ஆகிய இளைஞர்களும் தொடர் கொள்ளையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளனர்.\nமேலும், பூட்டிக்கிடக்கும் வீடுகளை பகல் நேரங்களில் நோட்டமிட்டு, நள்ளிரவு சமயத்தில் வீடு புகுந்து நகைகள், பணம் மற்றும் எல்இடி டிவி உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.\nகொள்ளையடித்த நகைகளை அடகு கடைகளில் அடகு வைத்தும், டிவி போன்ற ��லக்ட்ரானிக் பொருட்களை குறைந்த விலைக்கு விற்று அதில் வரும் பணத்தை வைத்து குடித்துவிட்டு உல்லாசமாக இருந்ததாகவும் கூறியுள்ளனர்.\nநசீர் பாஷாவும், அவரது மகன் நவீத்தும் எந்த மாதிரியாக பூட்டாக இருந்தாலும் அதனை உடைப்பதில் கில்லாடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணை நடத்திய பின்னர், அவர்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்கள், 10 சவரன் நகைகள், 2 தொலைக்காட்சிகளை போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.\n“வேண்டும் வேண்டும்.. நீதி வேண்டும்” : இரு அவைகளிலும் தமிழில் முழங்கிய எம்பிக்கள்.. அதிர்ந்த நாடாளுமன்றம்\nகட்டுக்கதைகளைக் கூறிவரும் ‘லக்கி பிரைஸ் பழனிசாமி’ : முரசொலி தலையங்கம் விளாசல்\nஇளைஞரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க நிர்வாகி... புதுச்சேரியில் கொடூரச் சம்பவம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... இவர் யார் தெரியுமா\nகட்டுக்கதைகளைக் கூறிவரும் ‘லக்கி பிரைஸ் பழனிசாமி’ : முரசொலி தலையங்கம் விளாசல்\n“வேண்டும் வேண்டும்.. நீதி வேண்டும்” : இரு அவைகளிலும் தமிழில் முழங்கிய எம்பிக்கள்.. அதிர்ந்த நாடாளுமன்றம்\nமனைவி இறந்துவிட்டதாக நினைத்து தற்கொலை செய்துகொண்ட கணவர்... வேடசந்தூரில் சோகம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... இவர் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/fight-to-take-shots-like-this-in-the-huge-set-put-up-in-chennai-vijay-65-who-makes-the-heart-beat-faster-2/", "date_download": "2021-07-28T03:02:42Z", "digest": "sha1:N2FEBPDRIK4FOMOBRW44FREDEQYPX5HM", "length": 9033, "nlines": 101, "source_domain": "www.tamil360newz.com", "title": "சென்னையில் போடப்பட்ட பிரமாண்ட செட்டில் இந்த மாதிரியான காட்சிகள் தான் எடுக்க போறாங்க.? ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் விஜய் 65.? - tamil360newz", "raw_content": "\nHome சினிமா செய்திகள் சென்னையில் போடப்பட்ட பிரமாண்ட செட்டில் இந்த மாதிரியான காட்சிகள் தான் எடுக்க போறாங்க.\nசென்னையில் போடப்பட்ட பிரமாண்ட செட்டில் இந்த மாதிரியான காட்சிகள் தான் எடுக்க போறாங்க. ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் விஜய் 65.\nதளபதி விஜய் தனது 65வது திரைப்படமான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் வெற்றிகரமாக வெளிநாட்டில் முடித்த கையோடு படக்குழு இரண்டாம் கட்ட ஷூட்டிங்கை வைத்துக் கொள்ளலாம் என திட்டம் போட்டது. அதற்கு தயாரிப்பாளரும் படக்குழுவும் ஓகே ச��ல்ல உடனடியாக படக்குழு சென்னை வந்தது ஆனால் எதிர்பாராத விதமாக கொரோனாவின் தாக்கம் இங்கு அதிகமாக இருந்ததால் படக்குழு சூட்டிங் எடுப்பதை நிறுத்தி விட்டது.\nஇருப்பினும் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு எதையாவது ஒரு நல்ல செய்தியை சொல்ல வேண்டும் என்பதற்காக படக்குழு அதிகம் ஆர்வம் காட்டியது அதற்கு ஏற்றார்போல விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷம் அடைய செய்தது மட்டுமல்லாமல் படத்திற்கான எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் விதைத்து படக்குழு.\nஇருப்பினும் முழு படத்தை வெகுவிரைவிலேயே முடிக்க படக்குழு திட்டம் போட்டது அதற்கு ஏற்றார் போல தற்போது சில தினங்களுக்கு முன்பு படக்குழு படத்தில் நடிக்க கூடிய முக்கிய பிரபலங்களை அழைத்து அதற்கேற்றார்போல பூஜா ஹெக்டே மும்பையில் இருந்து விமானத்தின் மூலம் சென்னை வந்து இறங்கினார்.\nதற்போது சென்னையில் மிகப்பெரிய ஒரு செட் போடப்பட்டுள்ளது இங்கே பல காட்சிகள் சூட்டிங் எடுக்கப்பட உள்ளது அதில் முன்னதாக விஜய்யும் பூஜா ஹெக்டே வும் இணையும் பாடல் காட்சிகள் எடுக்கப்பட உள்ளது அதன் பிறகு படத்தின் கதைக்கு ஏற்றவாறு ஒரு மிகப்பெரிய சட்டையை எடுக்க உள்ளது.\nகதையின்படி உளவாளியாக வலம்வரும் விஜய் தனது மனைவி மற்றும் மக்களை பயணக் கைதிகளாக வைத்திருக்கும் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்ற விஜய் முயற்சிக்கும் காட்சிகள்தான் இந்த செட்டில் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrevious articleதமிழ்,தெலுங்கு, மலையாளம் என ஏராளமான திரைப்படங்களில் நடிக்க உள்ள ராசி கண்ணா. மொத்தம் எத்தனை திரைப்படங்கள் தெரியுமா. மொத்தம் எத்தனை திரைப்படங்கள் தெரியுமா.\nNext articleபட்டப்பகலில் பேண்ட் எதுவும் போடாமல் படகில் சவாரி செய்த நடிகை மாளவிகா. புகைப்படத்தை உத்து பார்க்கும் ரசிகர்கள்.\nபிரபல இயக்குனர் கொடுத்த வாய்ப்பு. கல்யாணத்தை தள்ளி வைக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. கல்யாணத்தை தள்ளி வைக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.\nஅந்த பழக்கம் அதிகமானதால் புகழை இழந்த தமிழ் நடிகைகள்.\nஅயன் படத்தின் சண்டைக் காட்சிகளை தத்ரூபமாக மீண்டும் எடுத்த சிறுவர்கள். வீடியோவைப் பார்த்த சூர்யாவின் ரியாக்ஷன் என்ன தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2015/05/14/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-07-28T04:56:57Z", "digest": "sha1:P7FYO73Z6JLRSN6IZWZHX4F35WD23KC6", "length": 18766, "nlines": 309, "source_domain": "nanjilnadan.com", "title": "எப்படி கட்டங்கட்டமா இலக்கியமாக்குறது? | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← கைம்மண் அளவு 12 அச்சம்\nகைம்மண் அளவு13- துருப்பிடித்த வேல் →\nநாஞ்சில் சார் மாதிரி கொஞ்சம் எள்ளல் கலந்து சொல்லியாகணும்னா:\nவெயிலிலும் காற்றிலும் அவ்வப்போது கொட்டும் மழையிலும் இருந்து இருபது வருடங்களுக்கும் மேலாக அந்தக் கட்டிடத்தைத் தாங்கி வரும் முழுக்க துருவேறிய தகரக் கூரைகள்.அது இறங்கும் இடத்தில்தான் இருந்தது மில்லின் முதல் கேட். அதன் அருகே, அப்பனே காட்டடா என வயிற்றில் சிவனே வந்து பட்டை போட்டுவிட்டது போல, வறுமைக் கோடுகள் வரி வரியாய் மறைந்திருக்க, ஐஸ் விற்றுக்கொண்டிருந்தான் அணஞ்சபெருமாள். எர்வாமேட்டின் எடுக்கப் போய் அழிந்த அமேசான் காடுகளைப் போல, ஆங்காங்கே கொட்டிப்போன முடிகள்.\nமிச்ச ஒரு ரூபாய்க்கு சாக்லெட் தரும் இந்த ஜனநாயக சோஷலிச நாட்டில், அந்த ஒரு ரூபாயை யார் கொடுத்தாலும் கிடைக்கும் குச்சி பால் ஐஸை வாங்கி, நஞ்சுண்ட பாம்பின் இரு கொம்பு வேல் போன்ற மெல்லிய நாக்கில் வைத்து சுவைத்தாள் ஆச்சியம்மே பேத்தி நாச்சியம்மே. முகம் கழுவிய பின்னும் நெற்றியில் இளஞ்சிவப்பில் மிச்சமிருக்கும் உறையூர் வெக்காளியம்மன் கோயில் குங்குமத்தைப் போல சிவந்த நிறம் கொண்ட மூக்கில் ஒட்டிக்கொண்டிருந்தது ஐஸ்கிரீம். அதனை நாய் நக்குமோ, பேய் நக்குமோ, இல்லை பனியால் வந்த ஜலதோஷ நோய் நக்குமோ…\nThis entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged ஆல்தோட்ட பூபதி, எப்படி இலக்கியமாக்குறது\n← கைம்மண் அளவு 12 அச்சம்\nகைம்மண் அளவு13- துருப்பிடித்த வேல் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nயானை போம் வழியில் வாலும் போம்\nபெட்டை, பெடை, பேடை, பேடு, பேடி.. நாஞ்சில் நாடன்\nநாஞ்சில் நாடனின் “அன்றும் கொல்லாது- நின்றும் கொல்லாது” ஒலிக்கதை\nதன்னை அழித்து அளிக்கும் கொடை\nகட்டுப்பாடுகளுக்கு இணங்கி கிரா எழுதமாட்டார்\nஆவநாழியின் ஆரிய சங்கரன் அடிக்கரும்புச் சுவை\nஅரிவை கூந்தலின் நறியவும் உளவோ\nஆனைதுரப்ப அரவு உறை ஆழ்குழியில் விழும் தேனின் அழிதுளி\nகதை பேசலாம் | நாஞ்சில் நாடனின் ‘இடலாக்குடி ராசா’ | UyirmmaiTV\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\n2021 க்கான “நாஞ்சில்நாடன் விருது”\nநாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (111)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (128)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2020/01/", "date_download": "2021-07-28T03:17:48Z", "digest": "sha1:U3ELLQC57OGNPOBNAH6GW2VVO7OJJOBI", "length": 164506, "nlines": 1209, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: January 2020", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nஎல்லோரும் வளமாக வாழ வேண்டும்\n//சினம் தேடி அல்லலையும் தேடவேண்டாம்\nசினந்திருந்தார் வாசல் வழி சேர வேண்டாம்\nதருமத்தை ஒரு நாளும் மறக்க வேண்டாம்//\nஅவர்கள் அம்மாவும் வேலையிலிருந்து வரவில்லை.\nகையில் தான் அலைபேசி இருக்கிறதே.\nஎன்ன செய்வது என்று அறிவுரை கேட்டுக் கொண்டார்கள்.\nஅவர்களுக்குப் பிடித்த உணவை செய்து தரட்டுமா என்று\nகேட்டதற்கு மறுத்துவிட்டார்கள். ஐந்து நிமிடத்தில்\nஅவசரத் தேவைக்குப் பாலைக் கொடுத்துவிட்டு\nஇருபக்க விவாதத்தைக் கேட்டு முடிப்பதற்கும்\nஅவர்கள் அம்மா, பிடித்த பலகாரத்தை வாங்கி\nஅவர்களுக்கு அதுதான் தேவையாக இருந்தது.\nசாப்பிட்டு முடித்ததும், கோபம் தீர்ந்ததா என்றதும் சிரிக்கிறார்கள்..\nஇதுதான் சரியான சந்தர்ப்பம் என்று\nஅவர்களை அழைத்து உட்கார வைத்தேன்.\nஸாரி , பாட்டி , நாங்க ரொம்ப சத்தம் போட்டுவிட்டோம் என்று\nகேட்ட குழந்தைகள் மீது என்ன சொல்வது என்றே\nஅதற்குத்தான் இந்தப் பாடலைச் சொல்ல நினைத்தேன்.\nதருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம் .\nஇது என்ன சொல்லு என்றேன்.\nதானம் செய்ய வேண்டும் என்றாள் .\nஅடுத்து சினம் கொள்ள வேண்டாம். வேறு யாராவது கோபப்பட்டால் அந்த இடத்தில் இருந்து விலகிவிட வேண்டும். என்று சொன்னதும்.\nகொஞ்ச நேரம் முன்னால் ஒரு பெரியவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டேன்.\nராமர் கதை தெரியுமா என்றேன். என்ன பாட்டி,\nஅதில ஹனுமான் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்றதும்.\nநல்ல புத்திசாலி,பலவான், மெதுவாகப் பேசுவார், தைரியம் அதிகம்.\nவீர தீர பராக்கிரமசாலி என்று அனுமன் சாலிசா\n\"அவர் ஒரு தடவை நல்ல சிக்கலில் மாட்டிக்\nகொள்ள நேர்ந்தது. அவரின் அளவில்லாத\nபாசத்துக்கு ஆட்பட்டிருந்த ராமருக்கும் சுக்ரீவனுக்கு கருத்து பேதம் \"\nஎன்று விபீஷண சரணாகதி பற்றி சொல்ல ஆரம்பித்தேன்.\nவிபீஷணன், அண்ணன் ராவணனை விட்டுவிட்டு ராமனிடம் அடைக்கலம் கேட்கும் போது,\nகருணாசாகரனான ராகவன் , தன்னைச் சரணமடைந்தவனைக் காக்க வேண்டும் என்கிறார்.\nசுக்ரீவனோ விபீஷணனை நம்பக்கூடாது. அவன் உங்களைக் கொன்றாலும் கொல்லுவான்\nஎன்று சொன்னதும் ராமர் மனம் வாடுகிறது.\nஇது வரை சும்மா இருந்த அனுமன்,\nசுக்ரீவனிடம் சென்று அவனிடம் சினத்தை அகற்றி நிதானமாக இருக்கச் சொல்கிறார்.\nஉனக்கு ராமர் உயிர் மேல் எவ்வளவு அக்கறையோ அதே போல அவர் தம் சரணாகதித் தத்துவத்தின் மீது\nநீ விபீஷணனை வேண்டாம் என்றால் அவர் உயிரை விடுவது நிச்சயம்.\nஉனக்கு அத��� தர்மமாகப் படுகிறதா \"\nஎன்றதும் சுக்ரீவனின் சினம் சட்டென்று தணிந்தது.\nஎன் மேலும் ராமருடைய இரக்கத்தின் மேலும் நம்பிக்கை வை.\nஇரு உயிரைக் காப்பாற்றுவாய் என்கிறார்.\nநீ கோபம் இருக்கும் இடத்தில் இருக்கக் கூடாது என்றல்லவா சொன்னாய் என்று சமயோசிதமாகக் கேட்டான் சின்னவன்.\nஉண்மைதான் பா. அனுமனால் கோபத்தை விரட்ட முடிந்தது.\nநிதானமாக யோசித்துப் பேச முடிந்தது.\nஎல்லோரும் கோபம் கொண்டால் ஒரு காரியமும் நடக்காது.\nநல்ல வேலையும் நின்று போய்விடும்.\nபசி வரும்போது பேசாமல் இருக்கணுமா \nஆமாம் பா. இப்போதிலிருந்தே பழக ஆரம்பிக்கலாம்.\nஇன்னும் கொஞ்சம் வயதானால் தெரியும் என்றேன்.\nஉனக்கு கோபம் வராதா என்றாள் பேத்தி. வரும்பா .\nஇப்பதான் பேசுவதைக் குறைத்து வருகிறேன் என்றேன்.\nஓஹோ. அப்பா எங்களுக்கும் நிறைய நாள் ஆகும் என்றான் சின்னவன்:)\nதனம்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்\n//////மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்\nமாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்\nதனம்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்\nதருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்\nசினம்தேடி அல்லலையும் தேட வேண்டாம்\nசினந்திருந்தார் வாசல்வழிச் சேர வேண்டாம்\nவனம்தேடும் குறவருடை வள்ளி பங்கன்\nமயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே///\nஇந்தப் பாடல் குழந்தைகளுக்குப் புரிவது கடினமாக இருந்தது.\nஇந்தக் குளிர் நாட்களில் பள்ளிக்குச் செல்வதைத் தவிர\nநானும் கணினியின் மூடிவைத்துவிட்டால் பேத்தியும் பேரனும்\nஅவர்கள் தொலைகாட்சி ரிமோட் எடுப்பதற்குள்,\nநான் கதை ஆரம்பிக்க வேண்டும்,\nபெரியவளுக்கு அமர்சித்ர கதா அனைத்தும் மனப்பாடம்.\nஅதனால் அந்தக் கதைகளைச் சொல்ல முடியாது.\nபுதிதாகத் தான் சொல்ல வேண்டும்.\nஅதனால் உலக நீதி பாடல்களை படிக்க ஆரம்பித்தேன்.\nமேலே இருக்கும் பாடலின் சிலவரிகளை விளக்கி\nஅலிபாபா கதையில் வரும் அவன் அண்ணன் காசிம்,,\nபணத்திப் பதுக்கி வைத்ததையும், மேலும் பணத்துக்கு ஆசைப் பட்டதையும் , கடைசியில் அந்தப் பேராசையிலேயே\nபணம் அவசியம் தானே பாட்டி என்கிறார்கள் இருவரும்.\nபேராசை வேண்டாமே என்று இடை மறித்தாள் பேத்தி.\nசெல்வம் எப்போது பெருகும் தெரியுமா\nஎன்று கேட்டேன் .பாங்கில் போடலாம் என்றான் சின்னவன்.\nநம் ஊரில் ஒரு ஏழை விவசாயி இருந்தான்.\nஅவன் நிலத்தில் கிடைக்கும் வருமானம் கொஞ்சம் தான்.\nஇரண்டு ��ூட்டை நெல்லே கிடைத்தது.\nஅறுவடை முடிந்தபிறகு நெல்லை அரிசியாக்கி,\nநிலத்தைப் பார்வையிடப் போனான். அங்கே அணில்களும்,காகங்களும் சிந்தியிருந்த நெல்மணிகளைப் பொறுக்கி உண்டு கொண்டிருந்தன.\nஅப்போது அங்கே இன்னொரு வயதானவரையும் பார்த்தான்.\nஅவரும் தானியங்களை சேகரித்துக் கொண்டிருந்தார்.\nபெரியவரை அணுகி, வணக்கம் சொல்லி ஐயா நீங்கள் ஏன் இங்கே எடுத்துக் கொள்கிறீர்கள் \nநானும் பண்ணை,நிலம் என்று இருந்தவன் தான் அப்பா.\nமேலும் மேலும் நிலங்கள் வாங்கினேன்.\nமனைவிகூடச் சொன்னாள் போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. என்றாள் . நான் கேட்காமல்\nபலவிதமாக நெல் வியாபாரங்கள் செய்து, பதுக்கிவைத்து விற்று\nகுற்றம் புரிந்தேன். ஆண்டவனுக்கு என் நிலையை மாற்றத் தோன்றிவிட்டது.\nகாலம் மாறி மாரி பெய்து அழித்தது. பெய்யாமல் அழித்தது.\nஒரே மழையில் நிலங்கள் பாழடைந்தன .\nபிறகு வறட்சி. எனக்கோ மக்கள் இல்லை. மனைவிக்கு நோய்.\nநிலம் விற்றால் வாங்க ஆளில்லை .\n\"ஏன் பாட்டி ,அப்பர்சாமி அபார்ட்மெண்ட்ஸ் கட்டி இருக்கலாமே என்றாள் இந்தக் காலத்து பேத்தி :)\nஅந்தக் காலத்தில் அதெல்லாம் கிடையாதுமா என்றேன் நான்.\n\"இது போல அறுவடையான நாட்களில் கிடைக்கும் எல்லா வகை தானியங்களும் காய்கறிகளும் எனக்கு உதவும் என்றார்.\nஇதெல்லாம் எப்படிப் போதும் ஐயா.\nஎன் பழைய குடியானவர்கள் உதவுவார்கள்.\nஎன் பங்கும் இருக்கட்டும் என்றே இந்த வேலை செய்கிறேன்.\"\nவிவசாயி முருகனுக்குச் சட்டென்று தோன்றியது. ஐயா எங்கள் குடும்பமும் சின்னதுதான். நீங்கள் எங்களுடன் வந்து இருங்கள். நாமிருவரும் உழைத்து முன்னேறலாம் என்றான்,\nசொன்னதோடு இல்லை அவரை அழைத்துச் சென்று உணவை உண்ண வைத்தான்.\nஅவரையும் அவரது நோய் கொண்ட மனைவியையும் தன் வீட்டில் இருக்க வைத்தான்.\nபெரியவர் உடல் வலுவால் முருகன் நிலம் செழித்தது. முருகன் அவன்\nபெரியவரின் மனைவியும் எழுந்து நடமாட ஆரம்பித்தாள்\nபடிப்படியாக முன்னேறி ஊர் முழுவதும்\nஎன்ன சம்பந்தம் என்றால் பேத்தி.\nபாடுபட்டு பணத்தைச் சேர்த்தால் மட்டும் போதாது.\nஅதை ஒளிக்காமல் எல்லோருடனும் பங்கு கொண்டால் அது மேலும் மேலும் வளரும்.\nமனம் தாராளமாக இருந்தால், செல்வமும் நம்மிடம் தங்கும்\nஎன்றாள் பேத்தி. நலமுடன் வாழ்க. இன்னமும் கேள்விகள் அவர்களுக்கு\nமாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்\nஎல்லோரும் வளமாக வாழ வேண்டும்.\nமாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம் .\nபாடல் : 1 உலகநீதி .\nஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்\nஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்\nமாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்\nவஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்\nபோகாத இடந்தனிலே போக வேண்டாம்\nபோகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்\nவாகாரும் குறவருடை வள்ளி பங்கன்\nமயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.\nபாட்டி ஏன் கடமை என்கிற வார்த்தையை அடிக்கடி உபயோகப் படுத்துகிறாள்னு பார்க்கிறீர்களா. அம்மாவிடம் அப்பாவிடம் ராமரும் அவர் சகோதரர்களும் இருந்த மாதிரி,\nபாண்டவர்களும் அவர்கள் அன்னையிடம் மிகப்\nபாசம் காட்டிப் பணிவும் காட்டுவார்கள்.\nஅம்மாவிடம் இயல்பாகவே நாம் பாசமாகத் தானே இருப்போம்.\nஅம்மாவை விட்டால் நம்மிடம் வேறு யார் இத்தனை அன்பாக இருப்பார்கள்\nஅதனால நாம் அவளிடம் அன்பாக இருப்பது\n,கடமை என்று சொல்லக் கூடாதே. அது தானாக\nஇருக்க வேண்டியதுதானே என்று நினைக்கிறீர்கள் இல்லையா.\nஇப்போ ஒரு குட்டியா ஒரு கதை சொல்கிறேன்.\nஒரு சின்ன கிராமத்தில் இரண்டு வீடுகள். இரண்டு வீட்டிலும் குழந்தைகள் உண்டு. அதில் பெரிய பையன்கள் இருவரும் ,\nபெண்கள் இருவரும் நெருங்கிய தோழர்களாக வளர்ந்தார்கள்.\nபையன்கள் பள்ளிக்குக் கிளம்பும்போது அம்மா' போய்விட்டு வரேன் னு சொல்லிட்டு ஓடி விடுவார்கள். பெண்கள் இருவரும் தங்களுக்கு உண்டான வேலைகளை முடித்து விட்டு, தாய்கள் தங்கள் தலையில்\nசூட்டும் பூக்களையும் வைத்துக் கொண்டு\nஅன்போடு அம்மாவைக் கட்டியணைத்து போய்விட்டு வரேன் மா'ன்னு சொல்லிக் கிளம்புவார்கள்.\nஅதன் பின் இரு தாய்மார்களும் சிறிது நேரம் பேசிவிட்டுத் தங்கள் வேலைகளைப் பார்க்கச் செல்வார்கள்..\nஇயல்பாகவே பெண்களுக்கு அம்மாவிடம் அன்பைக் காண்பிப்பது வழக்கம் இருக்கும். பசங்களுக்கு\n(எல்லாப் பசங்களையும் சொல்லவில்லை. சில பையன்களுக்கு மட்டும் சொல்கிறேன்.:) )\nஅந்த மாதிரி அன்பை வெளிக்காட்டுவது வழக்கத்துக்கே வருவது இல்லை.\nஇது ஒரு சின்னப் பயிற்சிதான்.\nகாலங்கார்த்தால எழுந்திருக்கும் போதே குழந்தைகளே நீங்கள் உங்கள் பற்களைத் துலக்குவது,பால் சாப்பிடுவது,பாடப்\nபுத்தகங்களை எடுத்துவைப்பது என்று வழக்கம் செய்து கொள்வது போல\nஸ்வாமி சந்நிதியில் கைகூப்பி உங்களு��்குச் சொல்லிக் கொடுத்த\nசாமி பாட்டுகளையோ ஸ்லோகங்களையோ சொல்லுங்கள்.\nஅந்த நாள் பூராவும் எப்பவுமே கடவுள் உங்களுடன் இருப்பதாக நம்புங்கள். அவர் இருப்பார்.\nஅந்த நம்பிக்கையோடயே அம்மாவையும் அப்பாவையும்\nவணங்குவதையும் வழக்கமாக இன்றிலிருந்து ஆரம்பியுங்கள்.\nஇந்த வழக்கம் உங்களிடம் இருக்கும் வரை\nபணிவும் அடக்கமும் உள்ள பிள்ளைகளாக நீங்கள் வளருவீர்கள்.\nஅம்மாவும் அப்பாவும் எத்தனையோ கடமைகளை உங்களுக்காக அன்போடு செய்கிறார்கள்.\nஅவர்களைத் தினம் வணங்குவதை உங்கள் கடமையாக எடுத்துக் கொள்ளுங்கள்.\nமுதலில் சிலசமயம் மறக்கும். பரவாயில்லை. அதற்குப் பின் பழகிவிடும்.\nகடவுள் போலவே அம்மாவின் அன்பும் உங்களைக் காக்கும்.\nImage result for அன்னையும் குழந்தைகளும்\nகதையில் வந்த பையன்களும் ஆரம்பித்துவிட்டதாகச் சொன்னார்கள்.\nசந்தோஷமாக இருக்கிறது,. இன்றையக் குழந்தைகள் நாளைய பெரியவர்கள்\nதங்கள் குழந்தைகளுக்கும் இந்தப் பாடத்தைச் சொல்லித்தரட்டும்.\nஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்\nஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்\nமாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்\nவஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்\nபோகாத இடந்தனிலே போக வேண்டாம்\nபோகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்\nவாகாரும் குறவருடை வள்ளி பங்கன்\nமயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.\nகுழந்தைகளே , நலமோடு இருங்கள்\nதவம் 5 ... பாகம். கதை 2020 ஜனவரி\nஎல்லோரும் வளமாக வாழ வேண்டும்.\nதவம் 5 ...இறுதி பாகம். கதை 2020 ஜனவரி\nஇந்த நாள் இனிய நாளாக இருக்க வேண்டும் என்று\nவேண்டியபடி, குளித்து முடித்து , மணியை ப் பார்த்துக் கொண்டு\nஆறு ஆனதும் ,மகனை அழைத்தாள் .\nகுட் மார்னிங் மா. 6 மணிக்கு நீ அழைப்பாய் என்று தெரியும்.\nஅம்மா இன்று முதல் வகுப்பே ,\nமிக சுவாரஸ்யமாக இறுக்கப் போகிறது.\nஉடல் உறுப்புகள் எல்லாம் அறிமுகப்படுத்துகிறார்கள்.\nகொஞ்சம் கை நடுங்காமல் வகுப்பை அணுக வேண்டும்.\nஎன்று சிரித்த வண்ணம் பேசும் மகனின் குரல் ,மகிழ்ச்சியில் ஆழ்த்த, நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்தபடி,\nஒரு அலுவலக வேலையாக தஞ்சாவூர்\nஒரு இன்வெஸ்டிகேஷன். நான் மட்டும் வரவேண்டும் என்று நேற்று\nஇரவு சொல்லி உடனே கிளம்பினேன்.\nஉனக்குப் படிப்பு இங்கே என்றால் ,எனக்கு வேலை\nஇங்கே வந்துவிட்டது. உன்னை மதியம் பார்க்க முடியுமா என்று கேட்டாள் .\nஅ��்மா, நிஜமாவா , என்னம்மா நீ முன்புதான் இது மாதிரி ஊருக்கு கிளம்புவாய்.\nஒரு மணிக்கு கல்லூரியில் வரவேற்பறைக்கு வாம்மா. நான் அங்கே வருகிறேன் . ஒரு பத்து நிமிடங்கள் தாமதமாகலாம்.\nசிறு குழந்தை போல மகிழும் மகனின் குரல் அவளை நெகிழ்த்தியது.\nசரிப்பா, நீ காலை உணவு முடித்து\nநான் வந்ததும் உன்னை அழைக்கிறேன்.\nகவனம் சிதறாமல் படிப்பில் மனம் செலுத்துப்பா.\nஉடனே அண்ணாவின் அழைப்பு வருவதைக் கண்டு\nபடபடக்கும் இதயத்துடன்,\" அண்ணா, எல்லாம் சரியாக இருக்கா\"\nநீ காலை உணவை முடித்து அறையில் இரும்மா. நான் பத்துமணி அளவில் வந்துவிடுவேன்.\nவிமான வழிப் பயணம். எட்டு மணிக்கு\nதிருச்சியில் இருப்பேன் . அடுத்த ஒரு மணி நேரத்தில் தஞ்சாவூர்.\nகுமரன் வெறும் எண்ணத்தோடு நிற்கப் போவதில்லை மா.\nநீ அங்கே சென்றது நன்மைக்கே.\nமகன் பாசம் அவனை வரவழைக்கவில்லை.\nதந்தையின் சொத்துக்கு ஆசைப்பட்டு வந்திருக்கிறான்.\nநீ கவலைப் படாதே. நான் வக்கீல் வேல்முருகனோடு\nவருகிறேன் \" என்று சொன்னான்.\n\"அட இதுவா விஷயம். சரிண்ணா , நீ கவலைப் படாதே\nஎன்று முடித்து வைத்தாள் .\nஐந்து வருடங்கள் முன்பு நடந்த ,சொத்துப் பிரிவு நினைவுக்கு வந்தது.\nஇளைய மகனிடம் நம்பிக்கை இழந்த மாமனார்,\nதன பரம்பரை சொத்தை மூத்த மகன் ,ஒரு பாதி , மறுபாதி\nபேரன் வசந்த்க்கு என்று பிரித்து விட்டார்.\nநிலபுலன் மட்டும் தான் இருக்கும் வரை\nஅனுபவிக்கும் படியும், அதன் பின் மருமகள்\nமாலதியைச் சேரும்படி வக்கீல் ஞானசம்பந்தனைக் கலந்து உரையாடி\nவக்கீலின் மகன் வேல்முருகன் ,மற்றும்\nஇரு மூத்த உறவினர்கள், சாட்சி கையெழுத்துப் போட\nஉயில் எழுதப் பட்டு வாங்கி லாக்கரில் வைக்கப் பட்டது.\nஇந்த செய்தி ,குமரனுக்கும் ரெஜிஸ்டர்ட் தபால் வழியே அனுப்பப் பட்டது.\nகேட்டதும் ,சினம் கொண்டு அப்பாவிடம் வாக்குவாதம் செய்தவன்,\nஎதிர்காலத்தில் தான் எதிர் வழக்கை இட்டு\nவாதாடப் போவதாக வும் எச்சரித்திருந்தான் .\nஅவன் தந்தை அசைந்து கொடுக்கவில்லை.\nமகன் நிறைய பணம் சேர்த்து வைத்திருப்பதையும்,\nகொடைக்கானலில் வீடு வாங்கி இருப்பதையும்\nஒரு பெண்ணின் பாவத்தைத் தேடிக் கொண்டவனுக்கு தன் சொத்து போவதை அவர் விரும்பவில்லை.\nபெரிய வக்கீலும் குமரன் வழி தொந்தரவு\nவராகி சந்தர்ப்பம் இல்லை என்றும். அவனால்\nஎதிர்க்க முடியாது என்றும் வலியுறுத்திச் சொன்னா��்.\nகாலை உணவை முடித்துக் கொண்டு\nதஞ்சைப் பெருங்கோயிலுக்கு மெல்ல நடந்தாள் மாலதி.\nஇந்தத் தடையைத் தாண்ட பெருவுடையாரே\nஉதவ வேண்டும் என்று பிரார்த்தித்தாள் கொண்டால்.\nசட்டம் தன் பக்கம் என்றாலும்\nகணவனாயிருந்தவனின் துர்க்குணத்தை அறிந்தவள் ஆனதால் கொஞ்சமே பயந்தாள்.\nஅண்ணனின் அழைப்பு கேட்டதும் நிம்மதி பெருமூச்சு விட்டபடி\nநாம் சாப்பிட்டுவிட்டுக் கல்லூரிக்குப் போகலாம்.\nஅவனும் வருகிறான் மா. கவலைப் படாதே.\nநாம் முதலில் கல்லூரிக்குப் போய் விடலாம்.\nஇந்தப் பதினெட்டு வயதுக்குள் இந்தக் குழந்தைக்கு எத்தனை சோதனை அம்மா. என்ற அண்ணனின் குரல் கரகரத்தது.\nநாம் இதையும் கிடப்போம். குழந்தை மனம்\nஎன்று சொன்னவள் ,வண்டி ஒட்டி செல்வத்திடம்\nகல்லூரிக்குப் போகச் சொன்னாள் .\nஅவள் மனம் இருந்த நிலையில் உணவு தொண்டையில்\nஅவளும் அண்ணன் செந்திலும் ஒரே நேரத்தில் உள்ளே நுழைய\nஅங்கு வரவேற்பு அறையில் குமரன் நிற்பதையும்\nவசந்தைப் பற்றி விசாரிப்பதையும் கண்டு\nமாலதியின் உடலே பற்றி எரிவது போல\nஇருந்தது. தன்னை நிதானப் படுத்திக் கொண்டு\nஅறையின் வாயிலில் வசந்தைச் சந்திக்க நின்று கொண்டாள் .\nஅம்மாவின் அருகே வந்தவன், அவளின் பதட்டத்தை ஒரு நொடியில்\nஅவள் கைகளை பற்றிக் கொண்டு அம்மா,என்றவனைத் தீர்க்கமாய்ப் பார்த்தவள் ,\nகண்ணா, நாம் போய் சாப்பிடலாம் வா என்று\nகல்லூரி விடுதி சாப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்று அவனிடம்\nதந்தை வந்திருப்பதையும், அவரின் எதிர்பார்ப்பையும் சொன்னாள்.\nஅவர் உன்னிடம் ,தாத்தா கொடுத்த சொத்தை\nதன்னுடன் பகிந்து கொள்ளும்படிக் கையெழுத்து வாங்க வந்திருக்கிறார் .\nஉனக்குப் பதினெட்டு வயதில் அப்பா கொடுக்கும் பரிசு என்றாள் .\nபங்கு வேண்டாம் அம்மா. முழுவதுமே கொடுத்து விடுகிறேன்.\nஎனக்கு அவரைப் பார்க்க வேண்டாம்.\nவக்கீல் சாரிடம் சொல்லி தேவையான பத்திரங்களைத் தயார் செய்து கொடு அம்மா.\n21 வயதில் தான் எனக்கு அனுபவப் பாத்தியதை வரும்.\nஅதுவரை நீதான் அந்த சொத்துக்குப் பொறுப்பாளி.\nநான் யாரையும் சந்திக்க விரும்பவில்லை.\nஎன்று சொல்லும் மகனைக் கண்டு\nநான்தான் இவனைப் பெற்றவள் .\nஎன்னையே மிஞ்சி விட்டான் என் மகன்.என்றபடி அவனை கட்டி\nபக்கத்தில் நிழலாடுவதைக் கண்டு நிமிர்ந்தவள்\nஅண்ணன் செந்திலைப் பார்த்துப் புன்னகைத்தாள் .\nஅவனிடம் விவரத்தைச் சொன்னவள் ,\nஎன் மகன் மிகப் பெரியவனாகி விட்டான்.\nயாரையும் கண்டு நான் அஞ்சவேண்டாம் .\nஅவன் தன்னைக் கவனித்துக் கொள்வான்.\nஎனக்குக் கவலை இனி இல்லை என்றவள்.\nநீ சாப்பிடுப்பா. மாலை வருகிறோம்.\nஎன்று சொல்லிவிட்டு மீண்டும் அவனைஅணைத்துக் கொண்டாள் .\nவனவாசத்திலிருந்து மீண்ட ராமனாகத் தன் மகனைக் கண்ட\nபெருமை. அவள் முகத்தில் ஒளிவிட்டது.\nஅண்ணா நீயும் வக்கீல் வேல்முருகனும் அவரைக் கவனித்துக் கொள்ளுங்கள். நான் கொஞ்ச நேரம் உறங்கப் போகிறேன் என்று அந்த இடத்தை விட்டு அகன்றாள் .\nLabels: தவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி\nஅஞ்சாமல் தனி வழியே போக வேண்டாம்\nஎல்லோரும் வளமாக வாழ வேண்டும்\nஅஞ்சாமல் தனி வழியே போக வேண்டாம்\nஅண்ணா அண்ணா என்றபடித் தன் பின்னாலயே வரும் தங்கச்சியைப் பார்த்துச் சின்னாவுக்குக் கோபமாக வந்தது.ஒண்ணரை வயசில்குண்டு குண்டுக் கால்களை வைத்துக் கொண்டு தட்டுத் தடுமாறித் தன்னை எங்கேயும் போகவிடாமல்\nதொல்லை கொடுக்கும்,அவளை அப்படியே தூக்கி அம்மாவிடம் விட்டுவிட்டு வந்தான்.அம்மாவுக்கு அவன் கோபம் சிரிப்பை வரவழைத்தது.ஏண்டா தங்கச்சியை அழைச்சுண்டு போயேன். அவளும் மணலில் விளையாடுவாள் என்று கேட்டாள்.\nஅவள் மண்ணைச் சாப்பிடுவா, இல்லாட்டாத் தலைல போட்டுப்பாம்மாஎன்று முணுமுணுத்தான் சின்னா.\nசரி இங்க வா, ரெண்டு பேரும் சாப்பிடுங்க. நான் கதை சொல்கிறேன்.அவள் தூங்கிடுவா. நீ விளையாடப் போலாம், என்றபடி வாசனையாகக் கடுகும்,கொத்தமல்லி,கறிவேப்பிலை தாளித்த\nதயிர்சாதத்தைப் பாத்திரத்தில் எடுத்துக் கொண்டுதங்கச்சிப் பாப்பாவையும்\nதரையில் உட்கார்த்தித் தானும் உட்கார்ந்து கொண்டாள்.\nசின்னாவும் கைகைளைக் கழுவிக்கொண்டு,ஆவலோடு வந்தான்.''ஒரே ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம். அவருக்கு ஒரு இரண்டு குழந்தைகளாம். ஒண்ணு ராஜகுமாரன்,இன்னோண்ணு ராஜகுமாரி.அவன் பேரு சின்னா.அவ பேரு தங்கச்சியாம்மா என்று ஆவலோடு கேட்டான் சின்னா. அப்படியே வச்சிக்கலாமே என்றபடி கதையைத் தொடர்ந்தாள்,. அம்மா.அந்த ராஜகுமாரன் ரொம்ப புத்திசாலி,தங்கச்சிகிட்ட நிறையப் பாசமா இருப்பான்.\nஒரு நாள் ராஜா ராணி இரு குழந்தைகளும் காவிரி ஆற்றின் கரையோரமாக உலாவி வரப் போனார்கள்.வழியெங்கும் பூத்திருந்த பூக்களையெல்லாம் பறித்துத் தங்கச்சி கிட்டக் கொடுத்துக் கிட்டே அண்ணன்,தங்கச்சியோட கொஞ்சம் தூரம் வந்துவிட்டான்.பின்னால் அம்மா அப்பா வருகிறார்கள் என்று நினைத்தபடி இருவரும் ஓடிக் கொண்டிருந்தனர்.\nதிடீர் என்று வானம் இருட்டிக் கொண்டு மழை வருவது போலத் தோற்றம் கொடுத்தது வானம்.\nசட்டென்று நின்றான் ராஜகுமாரன். தங்கச்சி கையை இறுக்கப் பிடித்துக் கொண்டு, பாப்பா பயப்படாதே, நாம திரும்பிடலாம்என்று வந்தவழியே திருபினேன். ஆறும் அப்போது பார்க்க வேற வர்ணத்தில் இருப்பதாகத் தோன்றியது அவனுக்கு. அங்கெ ஒரு பெரியவர் அடுத்த கரையில் நிற்பதைப் பார்த்தபோதே அந்தப் பெரியவர் அவனைப் பார்த்து\n'' தம்பி சீக்கிரம் மேட்டுப் பக்கம் ஏறு.ஆத்தில வெள்ளம் வர சத்தம் கேக்குது'' என்றார்.\nஒரு கணம் கலங்கினாலும், தன் பயத்தைக் காட்டிக் கொள்ளாமல்,தங்கச்சிப் பாப்பாவை அழைத்துக் கொண்டு காவிரியின் கரையை விட்டுமேலே மரங்கள் அடர்ந்த பகுதிக்கு அவன் ஏறவும்தடதடவென்று ஆற்றில் வெள்ளம் நுரைத்துக் கொண்டு வரவும் சரியாக இருந்தது. சற்றுமுன் மணலாக இருந்த இடத்தில் எல்லாம் தண்ணீர் நிரம்பி ஓட ஆரம்பித்தது.தங்கச்சியை அருகில் இருந்த மரத்துக் கிளையில் ஏற்றிவிட்டுத் தானும் ஏறிக்கொண்டான் அண்ணா. பயப்படாதே பாப்பா, வெள்ளம் வந்தா உதவிக்கு யராவது வருவாங்க'என்றவனைப் பார்த்துத் தங்கச்சிப் பாப்பா சிரித்தது. நீ தான் என்னைப் பார்த்துப்பியே அண்ணா. எனக்குப் பயமில்லை என்றது.தைரியமாக இருக்கும் தங்கச்சியைப் பார்த்து அண்ணாவுக்குப் பெருமை.சாப்பிட ஒன்றும் எடுத்து வரவில்லையே என்று தோன்றியது.\nபக்கத்துமரத்தில் நாவல் பழங்கள் இருப்பதைப் பார்த்தான். ''பாப்பா ,நீ கவனமா உட்கார்ந்துகொள்,நான் நாவல் பழம் பறித்து வருகிறேன், நாம் சாப்பிட்டுக் காத்து இருப்போம். அம்மா அப்பா இருவரும் படகு கொண்டு வருவார்கள்'' என்றபடி அடுத்த மரத்துக்கு எச்சரிக்கையோடு தாவிப் போனான். அண்ணாவையே பார்த்தபடிப் பத்திரமாக இருந்தாள் பாப்பா.\nஒரு கையில் பறித்த பழங்களைப் பிடித்தபடி இன்னோரு கையால்மரக்கிளைகளைப் பற்றிகொண்டு சின்னா திரும்பி வந்தான்.\nபசி மிகுதியாக இருந்ததால் இருவரும் பழத்தைசி சீக்கிரம் சுவைத்துச் சாப்பிட்டார்கள்.\nகதையை நிறுத்திய அம்மாவிடம்,சின்னா கேட்டான்,ஏம்மா ராஜாராணி குழந்தைகளைத் தேடவில்லையா என்று கேட்டுக் கவலைப் பட்டான்.இன்னும் கொஞ்சம் சாதத்தைக் ���லந்து வந்த அம்மா,அவனிடம்.''பின்ன ராஜகுமாரன்,குமாரி காணோம்னா தேட மாட்டாங்களா, இப்ப நீ எங்கியாவது போனா அம்மா தேடுவேன் தானே என்று மறு கேள்வி அவனுக்குப் போட்டாள்.ஓ அப்ப சரி.. என்று கொஞ்சம் தெளிந்தான்.பாதித்தூக்கத்தில் சாமியாட ஆரம்பித்த பாப்பா கூட விழித்துக் கொண்டு, அம்மா தன்னி என்ன ஆச்சு என்றாள்.\nஅப்படிக் கேளுடா கண்ணுன்னு அம்மா தொடர்ந்தாள். கொஞ்சம் இருட்டிய பிறகே ராஜாவோட பெரிய படகில் ராஜகுமாரனையும் பாப்பாவையும் கூவி அழைத்தபடி ராணியும் ராஜாவும் ரொம்பக் கவலையோடு வந்துக் கொண்டிருந்தார்கள்.அவர்கள் கண்ணுக்கு வெள்ளம்தான் தெரிந்தது. கரையோரம் பார்க்கத் தோன்றவில்லை.ராஜகுமாரன் சின்னா தான் மரக்கிளையிலிருந்து குரல் கொடுத்தான்,சின்னப் பாப்பாவும் சேர்ந்து கொண்டாள்.\nகுரல் வந்த திசையில் பார்த்தாலும் அவர்களுக்கு குழந்தைகள் தெரியவில்லை. சற்றே ஜாக்கிரதையாக உற்று நோக்கியதில் ராஜ உடைகளும் பாத அணிகளும் தெரிந்தன.\nநிதானமாக அந்த மரத்துப் பக்கம் வந்தது படகு.தண்ணீர் சுழித்துக் கொண்டு ஓடியதால் கவனமாக இருந்தார்கள்.\nபடகிலிருந்த கயிற்றைப் பிடித்துக் கொண்டு ராஜா மரம் பக்கம் வந்து,முதலில் பாப்பாவையும்,சின்னாவையும் இறக்கினார் ராஜா.அவர் கைக்குள் வந்ததும் குழந்தைகள் அதுவரை தைரியமாக இருந்த அழகை,வீரத்தைப் பாராட்டினார்.\nஇருவரையும் தண்ணீரில் விடாமல் தான் அவர்களைத் தூக்கி கொண்டு தண்ணீரில் நீந்தி,\nகுழந்தைகளை மீண்டும் கண்டபிறகுதான் ராணிக்குக் கவலை தீர்ந்தது.\nஇந்தக் கதையிலிருந்து என்ன தெரிந்தது சின்னா என்று அம்மா கேட்டாள்.பாப்பா, உடனே ''தண்ணி கிட்டப் போகக் கூடாது'' என்றது. சரி.பாப்பா சமத்தாச் சொல்லிட்டா. புத்திசாலிப் பப்பா.சின்னா நீ சொல்லு என்று மீண்டும் கேட்டாள்.சின்னா சிறிது யோசித்து ''அஞ்சாமல் தனி வழியே போக வேண்டாம்'' என்ற நீதியுரையைச் சொன்னான்.\nஎந்த நேரத்திலும் பயப்படக் கூடாது. பதறாத காரியம் சிதறாது என்றும் சொன்னான்.\nஇந்தக் கதையை எங்கள் பேரனிடம் சொல்ல நேர்ந்த காரணம், முதல் தடைவையாக அவன் ஒரு பெரிய மால் இல் வழிதெரியாமல்வேறெங்கோ போன விஷயம்தான்.அப்புறம் மைக்கில் அவனை விளிக்கவும் வந்துவிட்டான்.அதிலிருந்து மனம் போன போக்கில் அவன் போவதில்லை.:)\nஇது மிகப் பழைய கதை. இங்கிருக்கும் பேரன் பேத்திக்கு எ��ுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் நேற்று வந்தது.\nஎல்லோரும் வளமாக வாழ வேண்டும் .\nதவம் 4 தொடர் கதை ஜனவரி 2020\nசெய்தி கேட்டதும் மனம் கலங்கியது என்னவே உண்மைதான்.\nஅண்ணா எனக்கு தஞ்சை செல்ல வேண்டும் . உதவி செய்வாயா.\nநாளை காலை அவனை நான் சந்திக்கிறேன். ஒரு நாள் பொறு .\nதகப்பனுக்கும் மகனிடம் உரிமை உண்டு \"\nஎன்று சொன்னதும் மாலதி சீறினாள் .\n''அம்போன்னு விட்டுட்டுப் போனாரே .\nஅப்போ இந்தக் கடமை காணமப் போயிருந்ததோ \nஇப்போ உரிமை வந்து திடீர்னு எப்படி வந்தது\nஎன்று க் கூறிய தங்கையின் முகத்தைப் பார்த்துப்\n\"ஆத்திரப் படாதேம்மா. அவன் அப்போது சட்டப்படி ஒத்துக்கொண்டான். பையன் மைனர் என்பதால். இப்போதும் அவனுக்கு 18 வயது ஆனாலும் '\nதந்தையாக ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது.\nபையனாக இஷ்டப்பட்டால் அது வேறு வழி.\nநம் குழந்தை அப்படிப்பட்டவன் இல்லை.\nபதறாத காரியம் சிதறாது. ''\nஎன்ற அண்ணனை கண் சிமிட்டாமல் பார்த்தாள் .\nஅண்ணா அந்த மனிதனைப் பற்றி உனக்குத் தெரியாது.\nகுழந்தை வசந்துக்கு இரண்டு வயதாகும் போது வந்தாரில்லையா.\nகுழந்தையைத் தூக்கி வைத்துக் கொஞ்சக் கூட இல்லை.\nஎனக்குத் தெரியாமல் , தனக்கு இனிமே குழந்தை வேண்டாம் என்று\nஅதே ஆஸ்பத்திரிக்கு வேறு ஒரு செக்கப்புக்குப்\nபோன பொது எனக்குத் தெரிந்த ஆயா , ஏம்மா ஒத்தை பிள்ளையோடு இப்படி செய் து கிட்டீங்க.என்று ஆதங்கப் பட்டுக் கொண்டாள் .\nஅதன் பின் கடிதம் எழுதுவதையும் விட்டு விட்டேன்.\nஇப்போது அங்கேயும் பிள்ளை இருக்காது,.\nதிடிரென்று பிள்ளை மேல் பாசம் வந்து ,\nஉன்னை நான் அமேரிக்கா அனுப்பறேன்னு சொன்னால் கூட\nநான் ஆச்சரிய பட மாட்டேன். அவன் ஒத்துக்க கொள்வான் என்று\nநான் நம்பவில்லை. 18 வருடங்களாகத் திரும்பிப் பார்க்காத பிள்ளையின் மீது திடீர் பாசம் ஏன் \"\nஎனக்கு என் பிள்ளைக்கிட்டப் பேசணும் அண்ணா.\nஅதுவும் இந்த ஆரம்ப காலத்தில் அவன் மனம் கலங்கக் கூடாது.\nஅவன் முழுமனதுடன் படிக்க வேண்டும்.\nஎன் பையன் என்னை விடப் பெரிய தியாகி. ஊரில் எத்தனையோ முறை கேள்விகளுக்கு ஆளாகி இருக்கிறான்.\nகுமரன் அவனைப் பார்க்க வேண்டும் என்றால் என்னுடன் தான்\nபார்க்க வேண்டும். என்று திட்ட வட்டமாகப் பேசியவளின் உடல் நடுங்கியது.\nஅதிர்ச்சியுடன் தங்கையைப் பார்த்த அண்ணன்\nசெந்தில், தங்கையை ஆதரவுடன் அணைத்துக் கொண்டான்.\nஇதெல்லாம் ஏன் அம்மா மறைத்தாய் என்று கேட்டதும்,\nஅவர்தான் என் பெயரையும், வசந்த் பெயரையும்\nநம் அப்பா பெயருடன் இணைத்தார்.\nஅவன் வசந்த் மஹாதேவன் என்று முடித்தாள்.\nஅப்பாவுக்குத் தெரியுமா என்ற போது\nதலையை அசைத்தாள். பெயர் மாற்றத்துக்கு அவர் சம்மதித்துதான் இது நடந்தது.\nமற்றது தெரியாது என்றாள் .\nநான் எங்கே போயிருக்கேன்மா. இப்படி ஒரு\nசமாச்சாரம் நடந்ததே தெரியாமல் போச்சே என்று கலங்கிய அண்ணனைப் பாசத்துடன் பார்த்தாள் தங்கை .\nஞாபகம் இல்லையா அண்ணா, 'அண்ணி வீட்டில் அவள் தந்தைக்கு வரக்கூடாத நோய் வந்து நீங்கள் எல்லோரும்\nநல்ல வேளையாக அந்த மாமா பிழைத்தெழுந்தார்.\nஉனக்கு அனாவசிய அழுத்தம் தரவேண்டாம் என்று தான்\nதங்கையின் பெருந்தன்மையையும், தன் கவனக் குறைவையும்\nயோசித்தான். இது போல சுதந்திரமாகச் சிந்திக்கும்படி வளர்த்த தன் பெற்றோரையும் நினைத்துப் பெருமைப்பட்டான்.\nஅண்ணா, வா என்னுடன் சாப்பிடு என்று வலுக்கட்டாயமாக அவனை உட்கார வைத்தாள்\nஉனக்குப் பழக்கப் பட்ட கணேஷ் டிராவல்ஸ் வழியாக நான் போகிறேன் அண்ணா.\nநீ உன் வேலையில் என்ன ஏற்பாடு செய்ய வேண்டுமோ அதை\nசெய்துவிட்டு வா. இரண்டு நாளில் திரும்பிவிடலாம்.\nலட்சுமி ஹோட்டலில் உனக்கு அறை , பதிவு செய்கிறேன் அம்மா\nநானும் தங்க சவுகரியமாக இருக்கும்\nஎன்றபடி அவன் சாப்பிட்டு முடித்த போது\nமணி எட்டு ஆகி இருந்தது.\nடிராவல்ஸ்க்கும் ஒரு நல்ல அம்பாஸடர் வண்டியும்\nவண்டி ஓட்டியாக செல்வம் என்பவரையும் கேட்டுக் கொண்டான்.\nஅவர்கள், அவனது அவசரத்தை உணர்ந்தவர்களாக\nஒரு மணி நேரத்தில் அனுப்பினார்கள்.\nமாலதி ஆறுதல் சொன்னாள் .\nஇன்னும் ஏழு மணி நேரத்தில் அங்கே இருப்பேன்.\nமுருகன் துணை. என்று பழனி தண்டாயுதபாணியின் படம் முன் நின்று வணங்கினால்.\n\"என் குழந்தையை என்னுடன் நீ வைப்பாய் என்று\nதெரியும் முருகா. என்னைச் சலனம் அண்டாமல்\nஎன்று திருநீற்றை நெற்றியில் இட்டுக் கொண்டாள் .\nஇரண்டு நாட்களுக்கான துணிமணிகள் அடங்கின சிறு பெட்டியும்\nகைப்பையில் மற்ற எல்லாம் பணம் உட்பட எடுத்துக் கிளம்பும் தங்கையைப் பெருமையுடன் பார்த்தான்.\nநான் குமரனைக் கவனித்துக் கொள்கிறேன் அம்மா. நீ கவலையில்லாமல் கிளம்பு.\nநான் கொடுத்த பெட்டியையும் எடுத்துக்கொள்\nஎன்று அவள் வாசலை அடைந்ததும்\nவீட்டுக் கதைவை சாத்திப் பூட்டினான்.\nச��ியாக நாலு மணிக்கு இன்னும் இருள் பிரியாத காலையில்\nலட்சுமி விடுதியில் இறங்கினாள் மாலதி.\nபணம் கனக்குப் பார்க்க, வண்டி ஒட்டி செல்வத்தைப் பார்க்க, வேண்டாம் அம்மா.\nமீண்டும் சென்னை திரும்பும் வரை உங்களுடன் இருக்கச் சொன்னார் உங்கள் அண்ணன் .என்கிறார் அவர்.\nசட்டென்று ஒன்றும் சொல்ல முடியாமல் ,தலை அசைத்த, நீங்கள் சிறிது ஓய்வெடுங்கள்.\nஎட்டு மணி அளவில் மருத்துவக் கல்லூரிக்குச் செல்வோம்\nஎன்ற படி விடுதிக்குள் புகுந்தாள் மாலதி.\nLabels: தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020\nஎல்லோரும் வளமாக வாழ வேண்டும்\nகண்ணயர்ந்த மாலதிக்கு, அடுத்த நாள் வேலைகள்\nகாலையில் காத்திருந்தன. முதலில் அவள் தேடியது கைபேசியைத்தான்.\nஅதிகாலை தஞ்சாவூரை அடைந்த வசந்த், பல்கலைக் கழகத்துக்குப் போவதாகவும் ,பிறகு ,தங்கள் கல்லூரி விடுதிக்கு செல்வதாகவும்\nதன் நண்பனாக ஆதித்தனையும் அழைத்துச் செல்வது இனிமையாக\nநல்ல நட்பு அடுத்து வரும் வருடங்களில் தொடர வேண்டும்\nஎன்று கடவுளைப் பிரார்த்தித்த படி, அன்றைய வீட்டு வேலைகளையும்\nசமையலையும் அவள் முடித்த போது மணி எட்டு.\nவெறுமையாகக் காட்சி அளித்த வீட்டில்,மாலை வந்ததும் சில மாற்றங்கள் செய்து ஆக்கபூர்வமாகச் செயல் பட வேண்டும் என்ற முடிவோடு\nதஞ்சாவூர் மருத்துவக் கல்லுரியும் , விடுதியும்.\nஅலுவலகம் சென்ற பிறகும் மகனைப் பற்றிய சிந்தனைகளே அவளைச் சுற்றி வந்தன.\nசென்னை நுங்கம்பாக்கம் சாலையில் இருந்த\nமத்திய மைய ஆயத் தீர்வை அலுவலகத்தில்\nமூன்றாவது மாடியில் அவளுக்கு வேலை.\nநல்ல சம்பளம்., இத்யாதிகள் மத்திய அரசு முறைப்படி அவளுக்குக்\nஇதெல்லாவற்றுக்கும் காரணம் அவள் மாமனார் தான். அவரும் மத்திய அரசு வேலையிலிருந்து ஒய்வு பெற்றிருந்ததால்,\nவேலை யில் சேர்ந்த பிறகே ஓய்ந்தார். அக்கவுண்ட்ஸ்\nஇலாகாவில் நல்ல உயரிய பதவிக்கு\nவந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன.\nவருடத்துக்கு இரண்டு வார விடுமுறை. விடுமுறை அலவன்ஸ்.\nபெற்றோரை அழைத்துக் கொண்டு ஒரு தடவை , மாமனார் ,மாமியாரை அழைத்துக் கொண்டு ஒரு தடவை என்று கன்யாகுமரி, இராமேஸ்வரம் என்று போய் வந்தாள் .\nஇரு பக்கத்தினரும் தங்களோடு வந்து இருக்கும்படி\nஅங்கே ஏற்கனவே இருக்கும் கொழுந்தனார்,அவரது குடும்பம் ,\nபிறந்தவீட்டில் அண்ணா அவன் குடும்பம் இருக்கும் போது\nதானும் அங்கே இருக்க மனம் வரவில்லை.\nஅ��ள் மனம் தனியாக இருக்கவே விரும்பியது.\nஇரு வாரங்களுக்கு ஒரு முறை இரண்டு இடங்களுக்கும் சென்று இயன்ற உதவியைச் செய்து வருவாள்.\nகுமரன் சென்னை வருவதே நின்று விட்டது.\nவிவாகரத்தின் பலனாக தீர்ப்பு சொன்ன குடும்ப\nநல கோர்ட் மூலம் அவன் அளிக்க வந்த பணத்தையும்\nஅவள் மறுத்து விட்டாள் .\nஅப்போது மண்டிக்கிடந்த மனக்கசப்பு கூட\n''இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தான் தேவன் அன்று ''என்ற\nபாடல் போல வாழ்வை ஒப்புக் கொண்டுவிட்டாள்.\nமனம், மற்ற நல்ல வாழ்வு வாழும் தம்பதிகளை\nநினைக்கும் போது சில சமயம் தனிமை உறுத்தும்.\nசுலபமாக அந்த நினைவுகளைத் தள்ளிவிட அவளால் முடிந்தது.\nஅவள் மேற்கொண்ட யோகப் பயிற்சிகளும் ,கடவுள் வழிபாடும் அவளை உறுதியாக இருக்க வைத்தன.\nவசந்த் நல்ல வாழ்வு பெற வேண்டும், திருமணம் அமைய வேண்டும் .\nஎன்ற நற்கனவுகளைக் கண்டு வந்தாள் .\nதாயை உணர்ந்த அந்த மகனும் அவள் சொன்ன பேச்சுக்கு மறு பேச்சு\nவேலை முடிந்த அடுத்த நொடி ,கீழே இறங்கி வந்த மாலதி,\nபுரசைவாக்கம் ஸ்ரீனிவாசர் கோவிலுக்கும், பிள்ளையார் கோவிலுக்கும் சென்று வந்தாள் .\nஇரவு உணவாக வேகவைத்த காய்கறிகளும் சப்பாத்தியும் போதும் அவளுக்கு.\nஅலைபேசி அழைத்ததும் மகன் முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள்.\nதன் முதல் ஆண்டு முதல் நாள் நடந்த விவரங்களை சுவைபட அவளுக்கு விவரித்தான்.\nமனமெல்லாம் பூரிக்க அவன் பேசுவதைக்\nஎன்னப்பா சாப்பாடு என்ற கேள்விக்கு\" இனிதான்\nஇப்ப பசி இல்லை. இரவு சூடாகச் சாப்பாடு இருக்குமாம்.\nவார இறுதியில் தஞ்சைக்குச் சென்று வரலாம்.\nசில வாரங்களுக்குப் பிறகு நீயும் வந்தால் நல்ல கோவில்கள் பார்க்கலாம் வரயா அம்மா\". என்று கேட்கும் மகனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.\nகட்டாயம் வரேன் பா. உனக்கு சரியாக சிற்றுண்டி வகைகள் வாங்கித் தரவில்லை.\nதிட்டமிட்டு எல்லாம் செய்கிறேன் என்றவளை இடைமறித்தான் மகன். வேற்றுத்தீனி உடலுக்கு நலம் இல்லை அம்மா. நான் பழங்கள் வாங்கி சாப்பிடுகிறேன். நீ கவலைப் படாதே என்றான்.\n\"நான் போய் அறையை ஒழுங்கு செய்கிறேன்.\nநீ பத்திரமாக இரும்மா. கவலைப் படாதே\" என்ற மகனுக்குப் பரிவுடன் விடை கொடுத்தாள் .\nவாயில் மணி அடிக்கும் சத்தம் கேட்டு விரைந்தவளுக்கு ,அண்ணனைப் பார்த்ததும் மகிழ்ச்சி .\nஎன்னண்ணா ஃ போன் செய்திருக்கலாமே என்றவளை,முதுகில் தட்டியவன் ,இங்கே கெல்லிசுக்கு வந்தேன், அப்படியே உன் மகனைப் பற்றிக் கேட்டுப் போகலாம் என்று இங்கே வந்தேன்.\n\"இதோ பாரு, இந்தப் பெட்டியில்\nபுதிதாக வந்த ஸ்டெதஸ்க்கோப், மற்றும் வெள்ளை மேல் ஆடை,\nநான் படித்த புத்தகங்கள் எல்லாம் இருக்கிறது.\nஇப்போது விலை கொடுத்து வாங்க முடியாத அளவு உயர்ந்து விட்டது.\nநானே போய்க் கொடுக்க ஆசை.\nநீயும் நானுமாக ஒரு சனிக்கிழமை போய் வரலாம் வா.\" என்றான்.\nஅண்ணா ,,,யென்று ஆரம்பித்தவளைத் தடுத்தான் அன்னான்.\n\"முறையாகப் பார்த்தால் நானே அவனுக்கு எல்லாம் செய்யணும்.\nநல்ல படிப்பு அவனுக்கு இந்த இடத்தைப் பிடித்துக்\nநல்லா இருக்கட்டும். அண்ணா பார்த்துக்கிறேன்\nமுடிந்தவரை. அதை நீ மறக்காதே \"என்றவனின்\nஇன்னொரு விஷயம் என்று ஆரம்பித்த அண்ணன் '' குமரன் வந்திருக்கான் மா, அவனுக்கு வசந்தைப் பார்க்கணுமாம்.''\nLabels: /2020, தவம் 3 தொடர் கதை ஜனவரி 23\nஎல்லோரும் வளமாக வாழ வேண்டும் .\nபுதிதாகக் கட்டப்பட்ட அந்த குடியிருப்பு\nஐந்து வருடங்களுக்கு முன் மாலதியும் வசந்தும் குடியேறிய\nஅங்கிருந்து வசந்த் படித்த எம் சி டி எம் பள்ளி\nஒரு தெரு கடந்ததும் இருந்தது.\nஅவனது எட்டாம் வகுப்பின் போது அவர்கள் வாழ்க்கையில்\nமாலதியின் கணவனுக்கு இருந்த இன்னோரு உறவு\nதிருமணம் ஆன போதே குமரன் அரபு நாடுகளில்,துபாயில்\nஅவன் துபாய் திரும்பிய போது அடுத்த வருடம் தனக்கு\nவேலையில் உயர்வு கிடைக்கும் ,வீடும் கிடைக்கும்\nஅப்போது மாலதியை அழைத்துக் கொள்வதாகச் சொல்லிச் சென்றான்.\nஇரண்டு வருடங்கள் கழித்து அவன் வந்தபோது\nவசந்த், ஒரு வயதுக் குழந்தையாக இருந்தான்.\nமாலதியின் பெற்றோர்களுக்கு இன்னும் வயதான தோற்றம் வந்தது.\nஎல்லா மனைவிகளும் போலக் கணவனின் தோற்றத்திலும்,அவன் வாங்கி வந்த புதுப்\nபுது பொருட்களிலும் ஆசை இருந்தாலும்,\nஅவன் தெளிவில்லாமல் இருப்பதாகத் தோன்றியது.\nஅந்த வருடமும் அவன் அழைத்துச் செல்லவில்லை.\nஇப்படியே பத்து வருடங்கள் கழிந்தன,\nமாலதி தன் படிப்புக்கு ஏற்ற விதத்தில் ஒரு\nவளமான தனியார் நிறுவனத்தில் சேர்ந்து\nபடிப்படியாக முன்னேறி, இப்போது இருக்கும் மனையை வாங்கினாள்.\nவங்கிக் கடன் உதவி செய்தது.\nகணவன் பணம் அனுப்புவது குறைந்ததும்\nஅவளுக்குத் தோன்றிய கேள்வி ,அவனுக்கு\nவேலை இல்லையோ என்ற கவலைதான்.\nபனிரண்டு மாதங்களுக்கு ஒரு முறை விசா புதுப்பிக்க\nஅவன் ஏதாவது ஒரு வேலையில் இருந்தே\nஆகவேண்டும் என்பது தெரியும். அவனுக்கு அனுப்பிய\nமெயிலுக்குப் பதில் இரு வாரங்கள் கழித்தே\nகுமரனின் தோழன் ஒருவன் வந்து இருப்பதாகக்\nகேள்விப்பட்டு மாலதியின் தந்தையும் , குமரனின் தந்தையும் சென்று\nதிடீரென்று போனதால் அவனைப் பார்க்க முடிந்தது.\nஅவன் அவர்களைக் கண்டு ,வெளியே போக இருந்தான்.\nஅவனுக்கு உடல் நிலை சரியில்லாத போது\nசந்தித்த ஒரு மருத்துவமனை தாதி, அவளும் நம் நாட்டைச் சேர்ந்த\nஇப்பொழுது இருவரும் திருமணம் செய்யாத தம்பதிகளாக\nஅவன் அடுத்த தடவை வரும் பொழுது அனேகமாக\nமாலதி இதைக் கேட்டு அதிர்ச்சி அடையவில்லை.\nஎதிர்பார்த்தே இருந்தது போல இருந்தாள்.\nஇப்போது தனியாக விடப்பட்ட நிலையில்\nஅத்தனை நினைவுகளும் வந்து அவள் மனதில் அலைமோத\nமுதல் முறையாகக் கண்ணீர் வெடித்து வந்தது.\nஎல்லோரும் வளமாக வாழ வேண்டும்.\nகுழந்தைகள் பனி சறுக்கல் விளையாட்டுக்குச் சென்று\nமிகுந்த பசியோடு வந்த போது\nநானும் மருமகளுமாக இதை செய்தொம்.\nபேத்திக்கு சமையலில் ஆர்வம் அதிகம்.\nஅவளும் உருளைக்கிழங்கு உரித்துக் கொடுத்து,\nஎல்லா உதவிகளையும் செய்ய அரை மணி நேரத்தில் உருவான\nஎனப்படும் இந்த சிற்றுண்டி செய்வது மிகச் சுலபம்.\nஒரு மாறுதலுக்கு இதை பதிவிடுகிறேன்.\nஎவ்வளவு ரசிகர்களைச் சென்றடைகிறது என்று பார்க்கலாம்.\n300,400 என்று பக்க விசிட்டர்களைக் காட்டுகிறது\nஇது என்ன மாயம் என்று தெரியவில்லை.\nஅன்பும் உணர்ச்சிகளும் கிராம நாள் வாசமும் வீசும் அன்பு துறை செல்வராஜூ மாதிரி எழுத வரவில்லை.\nதிட்ட வட்டமாகப் பிழை இல்லாமல்\nஎண்ணங்களை பதியும் அன்பு கீதா சாம்பசிவம்\nநேர்மை ரௌத்திரம் பழகும் கில்லர்ஜி தேவகோட்டை ஜி மாதிரியும் எழுத்து வீச்சு இல்லை.\nதிருக்குறள் பேசும் அன்பு திண்டுக்கல் தனபாலனின் தரமும் எனக்கு வாய்க்கவில்லை.\nஅன்பு தங்கச்சி கோமதி அரசுவின் விசால ,எழுத்தறிவு,தமிழ்ப் புலமையும்\nஎங்கள் ப்ளாக் ,ஸ்ரீகௌதமன் ஜி, ஸ்ரீராம் அவர்களின்\nஅன்பு வளையம் அடையும் பெருமையும் இல்லை.\nஇத்தனை இல்லை களுக்கும் நடுவில்\nவந்து கருத்துக்கள் பதியும் அனைவருக்கும் என் நன்றி.\nஎழுத வேண்டும் என்ற தாகம் என்னை விட்டுப் போகாமல் இருக்க இறைவனே துணை.\n4 மேஜைக்கரண்டி சோள மாவு.\nபட்டாணி, காரட் ,காலிப்ளவர் துண்டுகள்,சிறிதே குடைமிளகாய்த் துண்டுகள���\nஉப்பு காரம் அவரவர் இஷ்டம்.\nநாங்கள் செய்த முறை ...\nஉருளைக்கிழங்கை வெழுமூன வேக வைத்துக் கொண்டு அதில் சொன்ன சோளமாவைக் கலந்து உப்பு,மஞ்சள் பொடி\nசேர்த்துப் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nமற்ற பச்சைக் காய்கறிகளை சிறிது எண்ணெயில் ஒரு துளி உப்பு போட்டு\nவதக்கி மாவுடன் கலந்து கொண்டால் நம்\nதோசைக்கு கல்லை அடுப்பில் சூடு பண்ணி ஒவ்வொரு உருண்டையையும் கவனமாகத் தட்டி சுற்றி வர வெண்ணெய்\nஇட்டு அடை போல் தட்டி எடுத்தால் மொறு மொறு\nசெய்யும்போது படம் எடுக்கத் தடா.\nஇதையே பேத்தி அவனில் இன்னும் கரகர வென்று வைத்து எடுத்தாள் அவள் கேக்,பிரௌனிஸ் கில்லாடி.\nநமக்கும் அவனுக்கும் அவ்வளவாக தோழமை கிடையாது.\nநன்றி மீண்டும் பார்க்கலாம் .\nஎல்லோரும் வளமாக வாழ வேண்டும்\nஎழும்பூர் ரயில் நிலையம் இளம் மாணவக்கூட்டத்தில்\nமூச்சு விடமுடியாமல் திணறிக் கொண்டிருந்தது.\nதென் மாவட்டங்களுக்குப் பள்ளி விடுமுறை\nமுடிந்து போகிறவர்கள், கல்லூரி மேற்படிப்புக்குப் போகிறவர்கள் என்று பலவித\nபெரியவர்கள் ,சிறியவர்கள்,அனுப்ப வந்த பெற்றோர்கள்\nமாலதி, தன் ஒரே மகன் ஸ்காலர்ஷிப் கிடைத்து\nதஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேரக் கிளம்பிக் கொண்டிருந்ததை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.\nநன்றாகப் படித்தவனுக்கு ,பள்ளி முதல் மாணவனுக்கு மரியாதை செய்தது\nஒரு அறக்கட்டளை. முழு செலவையும் ஏற்றுக் கொண்டதாக அறிவித்து\nமாலதியின் கணவர் விவாகரத்து செய்து 5 வருடங்கள்\nஆன நிலையில் ,தன் ஒரு சம்பாத்தியத்தில்\nகுடும்பத்தை கௌரவமாக நடத்த சற்றே சிரமப்பட வேண்டி இருந்தது.\nபொறுப்பு மிகுந்த மகனாக இருந்த வசந்த்,\nஎல்லா வருடங்களிலும் முதல் மாணவனாக வந்து\nபள்ளியின் பண முடிப்பும் பெற்றிருந்தான்.\nஅந்தப் பணத்தையும், தன் சேமிப்புப் பணத்தில்\nகொஞ்சமும் போட்டு, அவனுக்கு மூன்று\nசெட் ,நல்ல பாண்ட்,சட்டை வாங்கி வைத்தாள்.\nஒரு சின்ன பெட்டியில் அடங்கி விட்டது அவனது\nஅவனுக்கு இரவு உணவாக இட்லி, தயிர் சாதம் தனியே\nமுதன் முறையாக மகனைப் பிரிவது,அவளுக்குச் சற்றே கலக்கமாக இருந்தது.\nஅவனுடன் படிக்கப் போகும் ஆதித்தனின் பெற்றொர் அருகில் நின்ற வண்ணம்\nஉணவுப் பொட்டலங்களையும், முறுக்கு,தட்டை வகையறாக்களையும்\nஒரு பெட்டியில் வைத்து அவனுக்குக் கொடுத்துத்தார்கள்.\nமாலதிக்குச் சட்டென்று கண்ண���ல் நீர் திரண்டது.\nதன் தந்தை தன்னைப் படிப்புக்கு அனுப்பும்போது\nசெய்த உபசாரங்கள்,பார்த்துப் பார்த்துக் கட்டிக் கொடுத்த\nமருந்துகள்,இன்லாண்ட் கவர்கள், எழுதத் தாள்கள்\nஎன்று ஒரு சிறு பெட்டியே இருந்தது.\nஅதையும் உபயோகம் செய்ய நேரம் தான் வேண்டும்.\nஅவள் அண்ணா மருத்துவம் படிக்கும் போது மாதத்துக்கு ஒரு கடிதம்\nவந்தாலே அப்பா சந்தோஷப்பட்டுக் கொள்வார்.\nஇங்கோ அம்மாவுக்கு ஒரு சிரமமும் கொடுக்கக் கூடாது என்பதில் வசந்த்\nமுதன் முதலில் இருவரும் தஞ்சை சென்று பார்த்த\nபோதே அங்கிருக்கிற உணவுக் கூடங்கள் எல்லாம் பார்த்து விட்டுத்தான் வந்தார்கள்.\nஏற்கனவே அங்கே சென்றிருந்த நண்பர்கள்\nநல்லவிதமாகவே அந்தக் கல்லூரியைப் பற்றிச் சொல்லி இருந்தார்கள்.\nமாணவர் பொறுப்பில் விட்டுவிட்டது அந்த அறக்கட்டளை.\nபடிப்பு பூர்த்தியாகும் போது ஒரு பெருந்தொகையாகக்\nஅதுவரை மாலதி அந்த செலவை சமாளிக்க வேண்டும்.\nமகிழ்ச்சியுடனே ஏற்றுக் கொண்டாள் அவள்.\nஅம்மா நேரம் ஆகிவிட்டது. இதோ விசில் ஊதி விட்டார்கள்.\nகாலையில் உனக்கு செய்தி அனுப்புகிறேன்.\nபத்திரம் அம்மா ஷேர் ஆட்டொவில் புரசவாக்கம் போய்விடு.\nபோய் எனக்கு செய்தி அனுப்பு.\nநான் கவனமாக இருக்கிறேன் மா.\nநீ பத்திரம் என்று சொல்ல வந்தவன் குரல் தழுதழுத்தது.\nமகனின் கைகளை இறுகப் பற்றி,அவனுக்கு விடை கொடுத்தாள்\nரயிலின் கடைசி விளக்கு மறையும் வரை\nபார்த்துக் கொண்டிருந்தவள், கூட்டத்துடன் கலந்து வெளியே வந்து\nபுரசவாக்கம் பக்கம் போகும் ஷேர் ஆட்டோ,பார்த்துக்\nகவனமாக ஏறிக் கொண்டாள். மீண்டும் நாளை பார்க்கலாம்.\nஎல்லோரும் நலமாக வாழ வேண்டும்.\nநோய் தருபவளும் நீ நோய் தீர்ப்பவளும் நீ.\nஎன்றும் மறவாமல் உன்னை நினைக்க வைக்கிறாய்.\nநிம்மதி உன் கையில் 3\nஎல்லோரும் வளமாக வாழ வேண்டும்\nநிம்மதி உன் கையில் 3\nஇன்னும் இரண்டு நாளில் பொங்கல் நன்னாள் என்றிருக்கையில்\nசந்தர் வீட்டில் உள்ள அனைவருக்கும் புத்தாடைகள் கொண்டு வந்தான்.\nசுகந்தி வீட்டில் வைத்திருந்ததைக் கொண்டு வந்தான்.\nசுகந்தி பிறந்த வீட்டுக்கு வராததை அம்மா வின் மனது\nஏன் இந்தப் பெண் இவ்வளவு அலட்சியம் காட்டுகிறாள் அவளுக்கும் அம்மாவைப் பிடிக்காமல் போனதா என்ற நினைப்பு வருத்தியது. பொங்கல் நாள் வந்ததும் பொங்கல் பானை ஏற்பாடு செய்து\nவனிதாவை ப் பொங்கல் அடுப்பை ஏற்ற, பானையை வைக்கச் சொன்னாள்.\nஆச்சர்யத்துடன் பார்த்த வனிதா, அத்தை நீங்க வாங்க. வழக்கம் மாற்றவேண்டாம் என்று கேட்டுக் கொண்டாள்.\n'இல்லம்மா. புதுப்பானை போல நீயும் நல்ல படியாக ஆரம்பித்து செய். 50 வருடங்களாக நான் செய்தாச்சு.\nஇனி நீ எடுத்து நடத்து ,எனக்கும் முதுமை வந்தாச்சு.\nமுழு மனசோட சொல்கிறேன் ' என்று சொல்லும் அத்தையைப் பயத்துடன் பார்த்தாள் வனிதா.\nசந்தரும் அம்மாவைப் புரிந்து கொள்ளமுடியாமல் அம்மாவைப் பார்த்தான்.\nசுகந்தி அம்மாவிடம் பொங்கல் தின வாழ்த்துகளோடு\nபோகி அன்று காய்கறிகள் கரும்பு வாங்க\nவனிதா வெளியே போயிருந்த போது,\nஅம்மாவிடம் தெளிவாகப் பேசினாள். சுகந்தி.\nஏன் அம்மா அவர்களை இது போல விலக்கி வைக்கிறாய். ரெண்டும் அப்பாவிகள்\nஉனக்கு அது கூடத் தெரியாதா.\nஅப்படி என்ன தான் உனக்கு நேர்ந்து விட்டது.\nஅப்பா மறைந்தது நீ எதிர்கொள்ள வேண்டிய உண்மை.\nஅவர்கள் உன்னை எந்த விதத்திலும் தாழ்த்தி விடவில்லை.\nநீயா எதையோ நினைத்து இப்படி ஒரு மூர்க்கமாக இருந்தாயானால் நஷ்டப்படப்\nஇப்ப சொல்லு, இந்த மாதிரி நீ அவர்களை நடத்த என்ன காரணம்/\nஎன்றதும் ஒரு நிமிடம் அசந்து போனாள் பர்வதம்.\nஎன்ன நீ இப்படி எல்லாம் பேசற. தினம் சமைச்சுப்போட்டு மஹாராணி போல அவளை வைத்திருக்கேன்.\nஉங்க அப்பா வச்சிட்டுப் போன பணத்துல பாதிக்கு மேல\nஅவர் வைத்திய செலவுக்கே போச்சு. இப்ப நான் சாப்பிடறதுக்கு\nநான் உழைத்தால் எனக்கு நிம்மதியாக இருக்கு 'என்று சொன்ன அம்மாவின்\nகுரலைக் கேட்டுத் திகைத்தாள் மகள்.\nஅம்மா நாங்க உனக்கு அவ்வளவு அன்னியமா\nஆகிட்டோமா. சந்தர் கேட்டால் இன்னும் நொந்துடுவான் மா.\nவனிதாவை நீ ராணி போல நடத்துறது உண்மையானா\nமுதலில் கொஞ்சம் பாசத்தைக் காண்பி.\nநாம் இருக்கிறதே மூணு பேர். அதில் அன்பாக இணைந்தவர்கள் வனிதாவும் என் கணவரும்.\nநீ என் கிட்ட மத்திரம் நன்றாகப் பழகி என்ன பிரயோசனம்\nஅவன் வெளினாட்டுக்குப் போகலாமா என்று யோசிக்கிறான் மா.\nஅவனுக்கு அது போல அழைப்பு.\nநீ இப்படி கொட்டாமல் கொட்டினியானால் அவன் ஓடியே போயிடுவான்.\nஏன் உன் புத்தி இப்படித் தடுமாறிப் போச்சு.\nயார் உனக்கு இந்த மாதிரி உபதேசம்\nசெய்தது. இல்லை டிவி சீரியல் மாமியார் காட்சிகள் பார்க்கிறியா.\nவசனம் எழுதிக் கொடுத்த மாதிரி பேசறேயே.'\nபடபடவென்று பேசிய மகளின் குரல் கே���்டு அசந்து போனாள்\nசட்டென்று நெகிழ்ந்தது அவள் மனம்.\nபேசாமல் இருந்தே தன் குடும்பத்தை இத்தனை தூரம் நோகடித்தோமே. அதுவும்\nஉண்மையான பாசம் கொண்ட குழந்தைகளை நோகடித்து விட்டேனே\nஎன்று நினைத்தவள், மகளிடம் , பொங்கலுக்கு வரச்சொல்லி விட்டு ஃபோனை வைத்து\nஅங்கே சுகந்தி அம்மாவைக் கடுமையாகப் பேசிவிட்டோமா\nஇதோ பொங்கல் அன்று சீராகிய மனத்துடன், மக்களை அரவணைக்க\nஅழைத்து தெய்வம் தொழுது, தன்னையும் வணங்கச் சொன்னாள்.\nமுகங்கள் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் விரிய\nஅப்படியே செய்த மருமகளிடம், வெற்றிலை,மஞ்சள்,பாக்கு,பழம் ,பூ வைத்து\nநாமெல்லோரும் சேர்ந்து பொங்கலோ பொங்கல்\nஎன்று கேட்டபடி பேரன் களை அணைத்துக் கொண்டாள். நழுவிப்போன சொர்க்கம் கிடைத்த உணர்வு வந்தது.\nஅக்கா வீட்டுக்குப் போங்கோ எல்லோரும். பொங்கல் கொடுத்து வீட்டுக் கு அழையுங்கள்.\nஎல்லோரையும் வரச் சொல்லு. சம்பந்தியோட பேசி நாட்களாச்சு\nஎன்ற அன்னையைப் பார்த்துப் பிரமித்தான்.\nவேறெங்கும் போகும் எண்ணம் இனி எங்கிருந்து வரும்\nஅனைவருக்கும் இனிய தினங்களுக்கான வாழ்த்துகள்.\nLabels: 2020, நிம்மதி உன் கையில் 3 .\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nநற் பால் பொங்கி நாம் வாழ வந்தது தைப்பொங்கல்.\n++++++++++++++++++++++++++++++++++++வருடம் குறிப்பிடாமல் ஒரு அனுபவத்தை எழுத ஆசை.\nஇது கொஞ்சம் அனுபவப்பட்ட 40 வயதான நான்.\nவீட்டில் பெரியவர்கள் எல்லாம் இல்லாமல்\nதனியாகப் பொங்கல் செய்ய வேண்டிய நேரம்.\nபெரியவர்களோடு செய்த முறைகள் நினைவில் இருந்தது.\nபொங்கல் பானை வைப்பது ஒரு பெரிய\nகம்ப சூத்ரமா என்ற கேள்வி எழலாம்.\nஆமாம். நாம் ஏற்கனவே பழகிய முறைகளில் இருந்து மாறுபடும் எதுவும்\nநமக்கு ஒரு சவால் தான்.\nஅம்மா வீட்டில் வெண்கலப் பானை 5 ஆழாக்கு\nஅதேபோல் கழுத்துடன் கூடிய பானை ஸ்பெஷல் பொங்கல் பானை. வருடத்துக்கு ஒரு முறைதான் வெளிவரும்.\nஅதற்கு அலங்காரம் செய்வது அப்பா.\nநாலு பக்கமும் நாமம் இட்டு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து கட்டி, கரும்பு வெட்டி\nஅரிந்து சணலில் கோர்த்து கட்டி விடுவார்.\nதேங்காய் உடைத்து அதில் துளையிட்டு, கடைசிக் கணுக்களை\nதுளையிட்டு அவற்றையும் கோர்த்து, முழு வாழைப்பழம் சேர்த்து\nஇரண்டாவது கட்டாக மஞ்சள் இஞ்சி கொத்துகள் சேர்க்கப்படும்.\nஅளவில் மிகப் பெரிய பானை விறகடுப்பில் ஏற்றப்பட்டு,\nமுக்கால் அளவுக்குப் ��ாலும் நீருமாக கொதித்து,வழிந்து\nபிறகு முறைப்படி பொங்கல் தயாராகும்.\nஇதையே சட்டமாக நான் படித்துக் கொண்டு முதல் முறை அமலுக்குக்\nகொண்டுவந்தது என் மாமியார் மறைந்த பிறகு.\nஎல்லாமே புதிதாக இருக்க வேண்டும் என்று தெரியும்.\nமுதல் நாள் ஸ்டார் கடைக்குத் தொலைபேசி புது வெல்லம், அரைக்கிலோ வெண்ணெய்\nஏலக்காய், பச்சைக் கல்பூரம்.,முந்திரிப்பருப்பு 200 க்ராம்,குங்குமப்பூ ஒரு சின்ன டப்பா.\nஎல்லாம் பொங்கலுக்குப் புதிதாக வாங்கி வைப்பேன்.\nஎல்லாம் காலையில் வாங்கின கரும்பு, மஞ்சள் இஞ்சிக் கொத்தோடு\nபெருமாள் அறையில் பத்திரமாக வைக்கப் படும்.\nபோகி அன்று சாயந்திரமே வீட்டு வாசலில் இருந்து\nகேட் வரை சகலமும் சுத்தம் செய்து கோலம் போட வசதியாகச் செய்து விடுவோம் நானும் முனியம்மாவும்.\nஅன்று இரவு தூக்கம் அவ்வளவுதான் .எப்போது எழுந்திருப்போம் ,எப்போது வாசல் தெளித்துக் கோலம் போடுவோம் என்று உடல் பரபரக்கும்.\n4 மணி காலைக்கு வாயில் கேட் திறந்துவிடுவேன்.\nதோட்டத்துக் குழயிலிருந்து தண்ணீர் பிடித்து மண்தரையில் தெளித்துக்\nகோலம் போட ஆரம்பிதால் 45 நிமிடத்தில் கேட்டை மூடிவிடலாம். வீட்டு\nவாசலில் சிமெண்ட் தளம். பிறகு அதிலேயே கடப்பாக் கல்\nஅங்கே செம்மண் இட்டுப் பெரிய கோலம்.\nபிறகு நடமாட்டத்தின் போது கலைந்து போகத்தான் செய்யும்.\nவருபவர்கள் செல்பவர்களைக் கோபிக்க முடியுமா:)\nமாக்கோலம் இட்டால் தாங்கி நிற்கும்.நாம் தான் இட்ட\nஎழுத்துக்கு மாறி எழுதாதபவர்கள் ஆயிற்றே,\nபிறகு ஆரம்பிக்கும் உள் வேலைகள்.\nமுதலில் அகத்துப் பெருமாள் ஸ்ரீ லக்ஷ்மின்ருசிம்ஹருக்குத் திருமஞ்சனம். அவருக்கு மடியாய்ப் புது வஸ்திரம் தோய்த்து உலர்த்தியதை\nநேர்த்தியாகக் கட்டி அழகு பார்த்து,\nபின்னர் குட்டி கிருஷ்ணர் தாயார் எல்லோரையும் தயார் செய்து மாலைகள்\nசூட்டி, சாம்பிராணி, ஊதுபத்தி எல்லாம் காண்பித்து வெளியே\nவந்தால் பொங்கல் நேரம் வந்திருக்கும்.\nபால் பொங்கி குழந்தைகள் கணவர் டமடம என்று தட்டுகளைத் தட்ட\n,சிறிது நேரத்தில் பொங்கலும் ஆகிவிடும்.\nவாங்கின அரைக்கிலோ வெண்ணெயும் சர்க்கரைப் பொங்கல்\nவிழுங்கி விடும். பிறகுக் கண்டருளப் பண்ண சிங்கத்தை\nஅழைக்க வேண்டும். கைகால் அலம்பி நான் சொன்னபடியே\nசெய்து,பெரியவன் மணியடித்து கலாட்டா செய்ய, எல்லோரும் கையும் கிண்ணமுமாக���்\nநேற்று நடந்ததைப் போல் இருக்கிறது.\nLabels: பொங்கல் மலர்கள் நினைவுகள் 2020\nஸ்ரீ ஆண்டாளின் திருவடிகள் சரணம்\nஎல்லோரும் வளமாக வாழ வேண்டும்\nசூடிக்கொடுத்த சுடர்க்கொடி பாடிக்கொடுத்த பாசுரங்களை பதிந்தது அவள் அருளால்.\nவரும் போகியும்,பொங்கலும்,கணுப்பொங்கலும் நன்றே நிறைவேற\nதிருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே\nபெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே பெரும்பூதூர்\nஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே\nஉயர் அரங்கேற்கண்ணி உகந்துரைத்தாள் வாழியே\nமருவாரும் திருமல்லி வளனாடு வாழியே\nவண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே.//\nஸ்ரீ ரங்கமன்னார் கோதை திருவடிகளே சரணம்.\nஸ்ரீமத் வேதாந்த தேசிகர் திருவடிகளே சரணம்.\nசகல ஆச்சார்யர்கள் திருவடிகளுக்கும் சரணம்\nசொல்லி இம்மார்கழி இனிதே நிறைவேற வைத்த\nகோதை நாச்சியாருக்குப் பல்லாண்டு சொல்கிறேன்.\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஅன்பின் இளைய மகனுக்கு இனிய பிறந்த நன்னாள் வாழ்த்துகள்\nவல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...\nவல்லிசிம்ஹன் அமைதி வேண்டும். பிரார்த்தனைகள். ஃப்ளாரிடா மானிலத்தில் நிகழ்ந்த கட்டிட அழிவு,அது சரிந்த விதம் எல்லாமே பத்து நாட்களாகத் தொடர்ந...\nவல்லிசிம்ஹன் செய்திகள் அலை அலையாக வந்து சேர்கின்றன. அனுபவங்கள் ஒவ்வொன்றும் நம்மை அடையும் போது மனம் சற்றே விரிந்து ஏற்கிறது. வலைப்பதிவுகளால் ...\nஎண்ணெயில் இப்படியும் கலப்படம் நடக்கிறதா\nநெஸ்கஃபே மாலை 1966 மார்ச்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பழைய நெஸ்கஃபே டப்பாவில் வரும் ........................ திருமணமான புதிது. புதுக்கோட்டையி...\nவல்லிசிம்ஹன் சென்னையில் மழையில் செழித்த மரம் கொட்டிய தங்கப் பூக்கள் சாலையெங்கும் நிறைகிறது.இறைவன் கருணையில் நன்மையே நிறையட்டும் இந்த மலர...\nவல்லிசிம்ஹன் ''உங்க ஊர்ல வருகிற செய்தி எல்லாம் தவறு. சென்னையில் அத்தனை பாதிப்பு இல்லை. ஊடகங்கள் ஊதி ஊதிப் பெரிது செய்கின்றன.' அத...\nவல்லிசிம்ஹன் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். வரும் நாட்களும் வாழும் நாட்களும் நாம் பெற்ற செல்வங்கள் நன்றாக இருக்க இறைவனை வேண்டுவோம். ...\nமேஜர் சுந்தரராஜனை நினைக்கையில் ஏதோ வருத்தம் தோன்றும். நல்ல கதா நாயகனாக வலம் வந்திருக்கலாம். அப்பாவாகவே வாழ்ந்து மறைந்து விட்டார். எந்த ஒரு ...\n.அனுபவம் (12) .சுய நிர்ணயம் (2) (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு (1) /2020 (1) ##கடிதங்களும்நினைவுகளும் (1) #மறக்க முடியாத சிலர். (6) 14 வருடம் வனமாட்சி (1) 18 (1) 19 (1) 1957 to 2020 (1) 1991 (1) ௧ொள்ளுப் பருப்பு சாம்பார் (1) 2 (1) 20 (1) 2007 பயணம் (1) 2020 (6) 2021 March. (1) 2021 எண்ணங்கள். (1) 22 (1) 23 . (1) 23 ஆம் பாசுரம் மாரிமலை முழைஞ்சில் 2020 (1) 23ஆம் நாள் (1) 3 (1) 30 ஆம் பாசுரங்கள் சாற்றுமறைப் பாடல்கள். (1) 5TH DAY பயணம் கனடா நாட்டு வான் கூவரை நோக்கி (1) 6th day of Vacation Butcharts Garden (1) 71 (1) AADI PERUKKU (1) Aalam ஆலம்விழுதுகள் போல் (1) ABout oil and our lives (1) Actress Bhanumathi (1) Alzaimer. (1) Ambi mama 4 (1) Amma 2019 (1) Amma appa 2019 (1) Amma2019 (1) Anubavam (2) Anuradha (1) Appa is 70 4th part. (1) April (1) arthritis (1) atlantis (1) Basumathi (1) bloggers (1) bloggers and me (2) Blood test:) (1) Breadப்ரெட் பணியாரம் (1) bye bye Basel (1) Canada trip (1) Chithra pournami (1) cinema (1) conviction (1) Dale Chihuly maker of the Glass Garden Seattle. (1) Days of Happiness (1) Dhakshin chithra village (1) Diabetes and consequences (1) dubai. (1) expectations (1) Fathersday Greetings. (1) Flagstaff மற்ற இடங்கள் (1) Gambeeram (1) Gaya (1) Gaya yaathrai. (1) Gayaa kaasip payaNam. (1) Germany (1) GREETINGS ON MOTHERS' DAY (2) Halloween (1) Health and Happy. (1) in music (1) interesting bloggers (1) Journey to Black forest (1) KAASIP PAYANAM 1 (1) Kasi (2) Kasi Ganges trip (2) kathai 2020 (1) KAVIGNAR KANNADHAASAN (1) Kishore Kumar (1) KolangaL 2020 (1) Lalitha 4 (1) Lalitha 5 (1) Lalitha1 (1) Lalitha3 (1) Laltha 2 (1) Life (1) Maasi maatham (1) Manam (1) Manam. (1) Manam3 (1) MARGAZHI 18 (1) May 2020 (3) meme (1) miiL pathivu (1) Minaati (1) Minsaara samsaaram (1) mokkai (1) Moral stories for kids. (1) Movies and magic (1) Navarathri 2020 (1) News from (1) NEWYORK NEWYORK (1) Old movies 1 (1) old age (1) ONAM GREETINGS (1) Paris (1) Pat Boone and Singam (1) PIT CONTEST JUNE 2011 (1) PIT. (1) PIT. October pictures (1) pranks (1) Q AND A 32 (1) reality (1) remembrances (1) republishing (1) Resourceful youths (1) Return Journey (1) Rishikesh. (1) Saptha ஸ்வரங்கள் இழைபின்னும் 6 (1) Seattle (1) seattle trip 5 th part. (1) Sedona (1) Selfportrait (1) short story 2021 (2) shortstory October 2020 (1) Sim.70 (1) SPB SIR (1) Sri Kothai. (1) Sri Narasimha Jayanthi (1) SunTV (1) tagged (2) Tamilnadu. (1) Thai 2021 (1) Thamiz ezhuthi\" (1) THIRUMALA (1) THULASI GOPAL WEDDING ANNIVERSARY (2) TO ALL AFFECTIONATE FATHERS (1) toddler (1) Top of EUROPE (1) Towards Ganjes. (1) Trains and journeys (1) vadaam posts (1) Vancouver (1) Varral (1) varral vadaam (1) vaththal vadaam. (1) Vijay Sethupathi. (1) virus 2020 காக்க காக்க கதிர்வேல் காக்க (1) Voice from the past (1) Voice from the past 10 (1) Voice from the past 9 (1) Water (1) Writer Sujatha (1) அக்கரையா இக்கரையா (1) அக்கா. (1) அக்டோபர் மாதம். (1) அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். (1) அட்சய திருதியை (1) அணு உலை. (1) அநுபவம் (2) அந்த நாள் ஞாபகம் (1) அந்தக் காலம் (2) அபாயம் (1) அப்பாடி (1) அமீரக மரியாதை கௌரவம் (1) அமீரகம் 2002 (1) அமெரிக்க தேர்தல் 2008 (1) அம்பி (1) அம்மா (3) அம்மா. (1) அரக்கர்கள் வதம் (1) அரங்கன். (1) அருளாண்மை (1) அருள்பார்வை. (1) அவசரம். (1) அவதி (1) அவள் கருணை. (1) அவள் குடும்பம் (1) அவள் சபதம் (1) அவியல் 2020 (1) அழகர். (1) அழகன் (1) அழகிய சிங்கன் (1) அழகு ... (1) அறிமுகம் (1) அற��பதாம் கல்யாணம் (1) அறுபது (1) அறுவடை (1) அறுவை (1) அனுபங்கள். (1) அனுபவங்கள் (3) அனுபவம் (36) அனுபவம் ஒரு நிலவோடு (1) அனுபவம் தொடர்கிறது (1) அனுபவம் பலவிதம் (3) அனுபவம் பழசு. (3) அனுபவம் புதுமை. (2) அனுபவம்தான் (2) அனுமனின் வீர வைபவம் (1) அனுமன் (1) அன்பு (3) அன்பு என்பது உண்மையானது (1) அன்புவம் (1) அன்பெனும் மருந்து (1) அன்றும் (1) அன்னை (4) ஆகஸ்ட் (1) ஆகஸ்ட் பிட் படங்கள் (1) ஆகஸ்ட். (1) ஆசிகள் (1) ஆசிரியர் வாரம். (1) ஆடிப்பூரம் (1) ஆண்டாளும் அவள் கிளியும் (1) ஆண்டாள் (3) ஆண்டாள் அக்காரவடிசில் (1) ஆண்டுவிழா தொடர் (1) ஆதிமூலமே (1) ஆயிரம் (1) ஆரோக்கியம் (1) ஆலயங்கள் (1) ஆவக்காய் (1) இசை (1) இசைப் பயணத்தில் நிலாப்பாடல்கள். (1) இசைப்பயணத்தின் 25 ஆவது பதிவு. (1) இசைப்பரிசு (1) இடங்கள் (1) இடர் (1) இணைப்பு (1) இணையம் (3) இதயம் (1) இதுவும் ஒரு வித வியர்ட்தான் (1) இந்த நாள் இனிய நாள் (1) இந்தியா இன்று. (1) இரக்கம் (1) இரட்டைகள் (1) இரண்டாம் நாள். (1) இரண்டாவது நினைவு நாள் (1) இராமன் பாதுகை (1) இராமாயணம் (1) இரு பாகத் தொடர் (1) இனி எல்லாம் சுகமே 12 (1) இனிப்பு (1) இனியவாழ்த்துகள் (1) இன்று பிறந்த பாரதி (1) இன்றும் பாட்டிகள் (1) இன்றோ ஆடிப்பூரம் (1) இன்னொரு உறவு மணம் (1) இன்னோரு திண்ணை (1) உடல் (1) உணர்வு (1) உணர்வுகள் (1) உணவு (2) உதவி (1) உரையாடல் (1) உலக நீதி 4. # February. (1) உலக நீதி. 3 2020 January (1) உலகநீதி கதை 3. January 2020 (1) உலகம் சிறியது (2) உழைப்பு (1) உறவு (3) உறவுகள் (1) ஊர் சுற்றி (1) ஊறுகாய் (4) எங்க வீட்டுப் போகன் வில்லா (1) எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. (2) எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். (2) எங்கள் வீட்டு ராணியின் சமையலில் (1) எங்கள்திருமணம் (1) எச்சரிக்கை (1) எண்ட் வைத்தியம் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (2) எண்ணெய்க் குளியலும் நானும்.June 2020 (1) எதிர்காலம் இனிமை.2020 (1) எதிர்பாராதது 3 (1) எதிர்பாராதது நடந்தே விட்டது (1) எதிர்பாராது நடக்கும் அருள்கள் 9 (1) எதிர்பாராமல் நடந்தவை 10 (1) எதிர்பாராமல் நடந்தால் இன்பமே.11 (1) எதிர்பாராமல் நடந்தது 7 (1) எதிர்பாராமல் நடந்தது 2 (1) எதிர்பாராமல் நடந்தது 4 (1) எதிர்பாராமல் நடந்தது 6 (1) எதிர்பாராமல் நடப்பது 5 (1) எல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 2020 (1) எனக்கான பாட்டு. (1) என் உலகம் (1) என் இசைப் பயணம் (26) என் கண்ணே நிலாவே (1) என் தோழியுடன் சந்திப்பு (1) என்ன சத்தம்(அரவம்) இந்த நேரம். 2020. (1) என்னைப் பற்றி. (1) ஏப்ரில் (1) ஏமாற்றம் (1) ஐக்கிய அமெரிக்க குடியரசு. (1) ஒண்டாரியோ (1) ஒரு கருத்து (1) ஒரு நாவல் (1) ஒரு படம் கதை (1) ஒன்று சேர���ந்த அன்பு மாறுமா....2சிறுகதை.2020 (1) கங்கா (1) கங்கை (2) கஞ்சி (1) கடவுள் (1) கடிதங்கள் (1) கணபதிராயன் போற்றி (1) கணினி (3) கண்ணன் காப்பான் (1) கண்ணன் வருகிறான் (2) கண்ணன் பிறப்பு. (1) கண்மணிக்குப் பதில் (1) கதவுகளுக்கு ஒரு கவிதை (1) கதவுகள் (1) கதவுகள் பலவிதம் (1) கதிரவன் காட்சி (1) கதை (6) கதை முடிந்தது:) (1) கதையும் கற்பனையும் (1) கதைவிடுதல் (1) கயல்விழிக்கு (1) கருணை (1) கருத்து (1) கருத்து. (1) கருப்பு வெள்ளை (1) கல்கி (1) கல்யாண கலாட்டாக்கள் (1) கல்யாணமே வைபோகமே (1) கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி (1) கல்லூரி (1) கவனம் (2) கவிதை (1) கவிநயா (1) களக்காட்டம்மை (1) கறவைகள் பின் சென்று கானம்.மார்கழி 28 ஆம் நாள்2020 (1) கற்பனை. (1) கனவு மெய்ப்படவேண்டூம் (1) காஃபியோ காஃபீ (1) காதல் (2) காது (1) காய்கறி ஸ்டூ2020 (1) காரணம் (1) கார்த்திகை தீபம் (1) கார்த்திகைத் தீபத் திரு நாள் (2) காலங்கள் (1) காலை உணவு (1) கால்வலி (1) கி.மு. (1) கிறிஸ்துமஸ் (1) கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (1) கிஷ்கிந்தா காண்டம்--1 (1) கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் (1) கீதாவின் பதிவு. (1) குடி குடியைக் கெடுக்கும் (1) குடும்ப கோப தாபம். (1) குடும்பம் (5) குடும்பம் -கதம்பம் (3) குமாரி (1) கும்பகோணம் (1) குழந்தை (1) குழந்தை பாட்டு (1) குழந்தை. (2) குழந்தைகளும் மலர்களும் (1) குழந்தைகள் (1) குழந்தைகள் சந்திக்கும் துன்பம் (1) குழந்தைகள் வளர்ப்பு (2) குழந்தைச் செல்வம் (1) குழந்தையின் அனுமானமும் (1) குழந்தையும் மழலையும் (1) குழப்பங்கள் (2) குளங்கள் (1) குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. (1) குறும்பு (1) குறைக்கலாம் (1) கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020 (1) கூட்டு (1) கேட்டது (1) கேஷியா ஃபிஸ்டுலா (1) கொசுவத்தி (6) கொசுவர்த்தி மீண்டுmம் (2) கொசுவர்த்தி மீண்டும் (1) கொசுவர்த்தி. (1) கொடி வணக்கம். (1) கொண்டாட்டம் (1) கொலு 2007 (1) கோடை விடுமுறை. (1) கோடையும் புலம்பலும். (1) கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020 (1) கோவில் தரிசனம் (1) கோவில்கள் (1) க்ராண்ட் கான்யான் 2 (1) சங்கமம் (1) சங்கீத ஸ்வரங்கள் 2 (1) சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா (1) சங்கீதம் இணைக்கும் 4 (1) சதங்கா (1) சதுர்த்தி (1) சப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9 (1) சப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10 (1) சப்தஸ்வரங்களின் ஆரோஹண அவரோகணங்கள்...5 (1) சப்தஸ்வரங்களுடன் வாழ்க்கை தொடரும் (1) சப்தஸ்வரங்கள் ராகமாலிகா 7 (1) சப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3 (1) சப்தஸ்வரங்கள் 7 (1) சப்ஜி (1) சமையல் (3) சமையல் குறிப்பு. (1) சம்சாரம் அது மின்சாரம் (1) சம்பவம�� (1) சம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020 (1) சர்க்கரை (1) சவால் குழந்தைகளின் வளர்ப்பு (1) சாரலின் அழைப்பு. (1) சாரல் (1) சிகாகோ/பாசல் .பயணம் (1) சிங்கம் (1) சித்திரைத் திருநாள் (2) சிநேகிதி (1) சிம்ஹிகா வதம் (1) சியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம். (1) சியாட்டில் (1) சில சில் நினைவுகள் (2) சிவகாமி (2) சிவகாமியின் சபதம் (1) சிறு கதை (1) சிற்றுண்டி (1) சினிமா (3) சினிமா அனுபவம் (1) சீதைக்கு ஆறுதல் (1) சீனிம்மா (2) சுதந்திர தினம் (2) சும்மா ஒரு பதிவு. (1) சுய மதிப்பு (1) சுரசையின்ஆசீர்வாதம் (1) சுவிஸ் பயணம் 2002 (1) சுவிஸ் பயணம் 2011 (2) சுற்றம் (1) சுற்றுப்புறம் (2) சுனாமி (1) சூடாமணி தரிசனம் (1) சூடிக் கொடுத்தாள் புகழ் (1) சூரசம்ஹாரக் காட்சிகள் (1) சூரசம்ஹாரம் -முற்றும் (1) செடி வளர்ப்பு (1) செப்டம்பர் 28 (1) செய்யக் கூடாத சமையல் (1) செல். (1) செல்லங்கள் (1) செல்வம் (2) செல்வி (1) சென்ற காலம் நிகழ் காலம். (1) சென்னை (1) சென்னை வாரம் (1) சென்னை நாள் (1) சென்னை மழை (2) சென்னையும் சுநாமியும் (1) சேமிப்பு (1) சொத்து சுகம் (2) சொந்தக் கதை (1) சொல் (1) டயபெடிஸ் (1) டிபன் வகை (1) டெம்ப்ளேட் (1) டொரண்டொ (1) ட்ரங்குப் பெட்டி (1) தக்குடு. (1) தண்ணீர் தண்ணீர் (1) தண்ணீர்க் கதை (1) தந்தை சொல் காத்த ராமன் (1) தந்தையர் தினம் (1) தப்பில்லை. (1) தமிழ் (1) தமிழ் போட்டொ ப்ளாக் (1) தமிழ் முரசுக் கட்டில் (1) தம்பதிகள் தினம்+பாட்டி (1) தம்பி (1) தலைநகரம் (1) தலையும் முடியும் திருத்தமும் (1) தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020 (1) தவம் ..1 kathai 2020 January. (1) தவம் 2 Kathai January20/1/ 2020 (1) தவம் 3 தொடர் கதை ஜனவரி 23 (1) தவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி (1) தாம்பத்யமும் முதுமையும் (1) தாயார் தரிசனம் (1) தாயும் தாயும் (1) தாய் (1) தாலாட்டு (1) தால் (1) திண்ணை (1) திரிஜடை சொப்பனம் (1) திருப்பாவை (1) திருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020 (1) திருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய் (1) திருப்பாவை 29 (1) திருமண வாழ்த்துகள் (1) திருமணங்கள் (2) திருமணமாம் திருமணம் March 2020 (1) திருமணம் (2) திருமணம் 2 (1) திருமணம். (1) திருவரங்கம். (1) திரைப் பாடல் (1) தினசரி (1) தீபாவளி (3) தீபாவளி நேரம் மழை (1) தீபாவளி வாழ்த்துகள் (2) துண்டிப்பு. (1) துபாய் (1) துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் (1) துளசி (1) துளசி கோபால் (1) துளசி பிறந்த நாள் (1) துளசிதளம் (1) தூக்கம் (1) தூய்மை (1) தேடல். (1) தேர் நிலை (1) தேர்ந்தெடுத்த படங்கள் (1) தேவகிக்கு விடுதலை எது. (1) தேவகியின் விடுதலை (1) தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4 (1) தேவ��ியின் விடுதலை 2 (1) தேன்கூட்டில் தெரிகிறதா (1) தொடர் (6) தொடர் தொடர் தொடர் (1) தொடர் பதிவு (1) தொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது. (1) தொந்தரவு (1) தொலைக் காட்சி நலன் (1) தொலைக்காட்சித் தொடர் (1) தொல்லை (1) தொல்லைகள் (1) தோழமை (1) தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். (1) நகரம் (1) நகைச்சுவை (1) நடப்பு (1) நட்சத்திர வார முடிவு (1) நட்பு (2) நட்புகள் (1) நதி (1) நந்தவனம் (1) நம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020 (1) நயகரா (1) நயாகரா (2) நயாகரா பகுதி 2 (1) நயாகரா முதல் நாள் (1) நலம் (1) நலம் பெற (1) நல்ல எண்ணங்கள் (1) நல்ல நாட்கள் (1) நவராத்திரி நல் நாட்கள் (1) நவராத்திரி நன்னாள் (5) நவராத்திரி பூர்த்தி (1) நவராத்திரி2020 (1) நவராத்ரி (2) நன்றி தமிழ்மணம் (1) நன்னாள் (2) நாச்சியார் கோவில் (1) நாடு தாண்டிய பயணங்கள் (1) நாட்டு நடப்பு. (1) நாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020 (1) நாம் (3) நாலு பக்கம் சுவர் (1) நாவல் (2) நானா (1) நான்கு வருடம் பூர்த்தி. (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (4) நிம்மதி உன் கையில் 3 . (1) நிராகரிப்பு (1) நிர்வாகம் (1) நிலவே சாட்சி (1) நிலா. (1) நிலாக் காட்சிகள் (1) நிவாரணம் (1) நிழல் (1) நிழல் படம் (2) நிறைவடையும் சுந்தரகாண்டம் (1) நினைவு நன்றி. (1) நினைவுகள் (4) நிஜம் (1) நீயா (1) நீரிழிவு (1) நீர் (1) நோம்பு (1) பக்தியோகம் (1) பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் (1) பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் (2) பசுமை (1) படக்கதை (1) படப்போட்டி (1) படம் (2) படம் அன்பு எங்கே2020 (1) காரணம் (1) கார்த்திகை தீபம் (1) கார்த்திகைத் தீபத் திரு நாள் (2) காலங்கள் (1) காலை உணவு (1) கால்வலி (1) கி.மு. (1) கிறிஸ்துமஸ் (1) கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (1) கிஷ்கிந்தா காண்டம்--1 (1) கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் (1) கீதாவின் பதிவு. (1) குடி குடியைக் கெடுக்கும் (1) குடும்ப கோப தாபம். (1) குடும்பம் (5) குடும்பம் -கதம்பம் (3) குமாரி (1) கும்பகோணம் (1) குழந்தை (1) குழந்தை பாட்டு (1) குழந்தை. (2) குழந்தைகளும் மலர்களும் (1) குழந்தைகள் (1) குழந்தைகள் சந்திக்கும் துன்பம் (1) குழந்தைகள் வளர்ப்பு (2) குழந்தைச் செல்வம் (1) குழந்தையின் அனுமானமும் (1) குழந்தையும் மழலையும் (1) குழப்பங்கள் (2) குளங்கள் (1) குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. (1) குறும்பு (1) குறைக்கலாம் (1) கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020 (1) கூட்டு (1) கேட்டது (1) கேஷியா ஃபிஸ்டுலா (1) கொசுவத்தி (6) கொசுவர்த்தி மீண்டுmம் (2) கொசுவர்த்தி மீண்டும் (1) கொசுவர்த்தி. (1) கொடி வணக��கம். (1) கொண்டாட்டம் (1) கொலு 2007 (1) கோடை விடுமுறை. (1) கோடையும் புலம்பலும். (1) கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020 (1) கோவில் தரிசனம் (1) கோவில்கள் (1) க்ராண்ட் கான்யான் 2 (1) சங்கமம் (1) சங்கீத ஸ்வரங்கள் 2 (1) சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா (1) சங்கீதம் இணைக்கும் 4 (1) சதங்கா (1) சதுர்த்தி (1) சப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9 (1) சப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10 (1) சப்தஸ்வரங்களின் ஆரோஹண அவரோகணங்கள்...5 (1) சப்தஸ்வரங்களுடன் வாழ்க்கை தொடரும் (1) சப்தஸ்வரங்கள் ராகமாலிகா 7 (1) சப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3 (1) சப்தஸ்வரங்கள் 7 (1) சப்ஜி (1) சமையல் (3) சமையல் குறிப்பு. (1) சம்சாரம் அது மின்சாரம் (1) சம்பவம் (1) சம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020 (1) சர்க்கரை (1) சவால் குழந்தைகளின் வளர்ப்பு (1) சாரலின் அழைப்பு. (1) சாரல் (1) சிகாகோ/பாசல் .பயணம் (1) சிங்கம் (1) சித்திரைத் திருநாள் (2) சிநேகிதி (1) சிம்ஹிகா வதம் (1) சியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம். (1) சியாட்டில் (1) சில சில் நினைவுகள் (2) சிவகாமி (2) சிவகாமியின் சபதம் (1) சிறு கதை (1) சிற்றுண்டி (1) சினிமா (3) சினிமா அனுபவம் (1) சீதைக்கு ஆறுதல் (1) சீனிம்மா (2) சுதந்திர தினம் (2) சும்மா ஒரு பதிவு. (1) சுய மதிப்பு (1) சுரசையின்ஆசீர்வாதம் (1) சுவிஸ் பயணம் 2002 (1) சுவிஸ் பயணம் 2011 (2) சுற்றம் (1) சுற்றுப்புறம் (2) சுனாமி (1) சூடாமணி தரிசனம் (1) சூடிக் கொடுத்தாள் புகழ் (1) சூரசம்ஹாரக் காட்சிகள் (1) சூரசம்ஹாரம் -முற்றும் (1) செடி வளர்ப்பு (1) செப்டம்பர் 28 (1) செய்யக் கூடாத சமையல் (1) செல். (1) செல்லங்கள் (1) செல்வம் (2) செல்வி (1) சென்ற காலம் நிகழ் காலம். (1) சென்னை (1) சென்னை வாரம் (1) சென்னை நாள் (1) சென்னை மழை (2) சென்னையும் சுநாமியும் (1) சேமிப்பு (1) சொத்து சுகம் (2) சொந்தக் கதை (1) சொல் (1) டயபெடிஸ் (1) டிபன் வகை (1) டெம்ப்ளேட் (1) டொரண்டொ (1) ட்ரங்குப் பெட்டி (1) தக்குடு. (1) தண்ணீர் தண்ணீர் (1) தண்ணீர்க் கதை (1) தந்தை சொல் காத்த ராமன் (1) தந்தையர் தினம் (1) தப்பில்லை. (1) தமிழ் (1) தமிழ் போட்டொ ப்ளாக் (1) தமிழ் முரசுக் கட்டில் (1) தம்பதிகள் தினம்+பாட்டி (1) தம்பி (1) தலைநகரம் (1) தலையும் முடியும் திருத்தமும் (1) தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020 (1) தவம் ..1 kathai 2020 January. (1) தவம் 2 Kathai January20/1/ 2020 (1) தவம் 3 தொடர் கதை ஜனவரி 23 (1) தவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி (1) தாம்பத்யமும் முதுமையும் (1) தாயார் தரிசனம் (1) தாயும் தாயும் (1) தாய் (1) தாலாட்டு (1) தால் (1) திண்ணை (1) திரிஜடை சொப்பனம் (1) திருப்பாவை (1) திருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020 (1) திருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய் (1) திருப்பாவை 29 (1) திருமண வாழ்த்துகள் (1) திருமணங்கள் (2) திருமணமாம் திருமணம் March 2020 (1) திருமணம் (2) திருமணம் 2 (1) திருமணம். (1) திருவரங்கம். (1) திரைப் பாடல் (1) தினசரி (1) தீபாவளி (3) தீபாவளி நேரம் மழை (1) தீபாவளி வாழ்த்துகள் (2) துண்டிப்பு. (1) துபாய் (1) துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் (1) துளசி (1) துளசி கோபால் (1) துளசி பிறந்த நாள் (1) துளசிதளம் (1) தூக்கம் (1) தூய்மை (1) தேடல். (1) தேர் நிலை (1) தேர்ந்தெடுத்த படங்கள் (1) தேவகிக்கு விடுதலை எது. (1) தேவகியின் விடுதலை (1) தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4 (1) தேவகியின் விடுதலை 2 (1) தேன்கூட்டில் தெரிகிறதா (1) தொடர் (6) தொடர் தொடர் தொடர் (1) தொடர் பதிவு (1) தொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது. (1) தொந்தரவு (1) தொலைக் காட்சி நலன் (1) தொலைக்காட்சித் தொடர் (1) தொல்லை (1) தொல்லைகள் (1) தோழமை (1) தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். (1) நகரம் (1) நகைச்சுவை (1) நடப்பு (1) நட்சத்திர வார முடிவு (1) நட்பு (2) நட்புகள் (1) நதி (1) நந்தவனம் (1) நம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020 (1) நயகரா (1) நயாகரா (2) நயாகரா பகுதி 2 (1) நயாகரா முதல் நாள் (1) நலம் (1) நலம் பெற (1) நல்ல எண்ணங்கள் (1) நல்ல நாட்கள் (1) நவராத்திரி நல் நாட்கள் (1) நவராத்திரி நன்னாள் (5) நவராத்திரி பூர்த்தி (1) நவராத்திரி2020 (1) நவராத்ரி (2) நன்றி தமிழ்மணம் (1) நன்னாள் (2) நாச்சியார் கோவில் (1) நாடு தாண்டிய பயணங்கள் (1) நாட்டு நடப்பு. (1) நாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020 (1) நாம் (3) நாலு பக்கம் சுவர் (1) நாவல் (2) நானா (1) நான்கு வருடம் பூர்த்தி. (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (4) நிம்மதி உன் கையில் 3 . (1) நிராகரிப்பு (1) நிர்வாகம் (1) நிலவே சாட்சி (1) நிலா. (1) நிலாக் காட்சிகள் (1) நிவாரணம் (1) நிழல் (1) நிழல் படம் (2) நிறைவடையும் சுந்தரகாண்டம் (1) நினைவு நன்றி. (1) நினைவுகள் (4) நிஜம் (1) நீயா (1) நீரிழிவு (1) நீர் (1) நோம்பு (1) பக்தியோகம் (1) பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் (1) பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் (2) பசுமை (1) படக்கதை (1) படப்போட்டி (1) படம் (2) படம் அன்பு எங்கே (1) படிப்பனுபவம் (1) பண்டிகை (1) பதார்த்தம் (1) பதிவர் திருவிழா படங்கள் (1) பதிவர் மாநாடு. 2012 (1) பதிவு (1) பதிவு வரலாறு (1) பதிவுகள் (1) பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் (1) பத்தியம் (1) பந்தம் (1) பயணங்கள் (4) பயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle. (1) பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 sea to sky road (1) பயணத்துள் பயணம் (1) பயணம் (2) பயணம் . (1) பயணம் 2 (4) பயணம் அடுத்த மண்டபம் (1) பயணம் ஆரம்பம் (1) பயணம் ஆரம்பம் அனுபவம் (1) பயணம் மீண்டும். (1) பயணம்...இரண்டு 2 (1) பயணம்..2 (1) பயிற்சி (1) பரிசோதனை (1) பருமன் (2) பல்லவன் (1) பழைய (1) பழைய நட்பு (1) பள்ளிக்காலம் (1) பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் (1) பனி விலகாதோ (1) பாகம் 3. (1) பாகம் 4 (1) பாகம் 5 (1) பாகம் 6 (1) பாகம் 7 (1) பாகம் இரண்டு (1) பாகம் மூன்று முடிகிறது (1) பாசம் (4) பாசம் ஒரு வழி (1) பாசல் (1) பாடங்கள் (1) பாடம் (2) பாட்டி (1) பாட்டிகளும் பேத்திகளும் (2) பாட்டிகொள்ளுப்பாட்டி (1) பாட்டு (1) பாதுகாப்பு (2) பாப்பா (1) பாப்பா பாடும் பாட்டு (1) பார்த்தது (1) பார்வை (1) பாலைவனம் (1) பாவை நோன்பு (6) பி ஐ டி (1) பிடித்த இடங்கள் (1) பிடித்தது. (1) பிட் புகைப்படப் போட்டி (3) பிரச்சினைகள் (1) பிரிவு. (1) பிள்ளையார் (2) பிறந்த நாள் (1) பிறந்த நாள் திருமண நாள் (1) பிறந்த நாள் வாழ்த்துகள் (1) பிறந்தநாள் (1) புகைப் படப்போட்டி (1) புகைப்பட போட்டி (1) புகைப்பட போட்டி ஏப்ரில் (1) புகைப்படப் போட்டி (1) புகைப்படம் (1) புதிய நட்பு. (1) புதிர்கள்சில பாடங்கள் சில (1) புது பாப்பா (2) புது வருட (2) புதுக் கணினி ஆரம்பம் (2) புத்தக வாசிப்பும் சினிமா ரசிப்பும் (1) புத்தாண்டு (2) புயல்''ஜல்'' (1) புரிதல் (1) புலம்பல் (1) புலம்பல் பலவகை (1) புஷ்பக விமானம் (1) பூக்கள் (2) பெண் (1) பெண் பதிவர்கள் எழுத்து (1) பெண்பார்க்கும் மாப்பிள்ளை (1) பெப்ரவரி (1) பெயர்க் காரணம் (1) பெற்றோர் (2) பேச்சு சுதந்திரம் (2) பேராசை. (1) பேராண்மை (1) பொங்கல் நாள் வாழ்த்துகள் (3) பொங்கல் மலர்கள் நினைவுகள் 2020 (1) பொம்மைகள் (1) பொருள் (1) பொறுமை (1) பொறுமை வெல்லும் 3 (1) பொறுமை எனும் நகை ....2 (1) பொறுமை வாழவைக்கும் 4 (1) பொறுமையின் பலம் 5 (1) போட்டி (3) போட்டிக்குப் போகாதவை (1) போட்டிப் புகைப்படம் (1) போட்டோ போட்டி செப்டம்பர் (1) பௌர்ணமி (2) ப்ரச்சினையா இல்லையா. (1) ப்ளாகர் பிரச்சினை (1) மகிமை (1) மகிழ்ச்சி (3) மக்கள் (1) மங்கையர் தினம் மார்ச் 8 (1) மங்கையர் நலம் பெற்று வாழ.. (1) மசாலா வாழைக்காய். (1) மசால் வடை (1) மணநாள் (1) மணம் (1) மதுமிதா (2) மரபணு. (1) மரம் (1) மருந்து (1) மழலைப் பட்டாளம் (2) மழை (3) மழை அவதி (1) மறைவு ௨௩ நவம்பர் (1) மற்றும் (1) மன உளைச்சல் (1) மன நிம்மதி உன் கையில் 2 (1) மன நிம்மதி உன் கையில்..கதை...2020. (1) மன முறிவு 5 (1) மனம் (1) மன்னி (1) மாசி மாசமும் வடாம் பிழிதலும் (3) மாசி மாதமும் வடாம் பிழ��தலும் (1) மாதவராஜ் (1) மாமியார் (1) மார்கழி (4) மார்கழி 19 (1) மார்கழி 20 ஆம் பாசுரம் முப்பத்து மூவர். 2020 (1) மார்கழி 2020 (1) மார்கழி. (2) மார்கழித் திருப்பாவை 25 ஒருத்தி மகனாய். 2020 (1) மார்கழிப்பாவை (1) மார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மணிவண்ணா 2020 (1) மாற்றம் (3) மிக நீண்ட நாவல் (1) மிகப் பழைய அனுபவம் (1) மின்சாரப் பூவே (1) மீண்டு வருதல். (1) மீண்டும் (1) மீண்டும் நோம்பு (1) மீண்டும் பவுர்ணமி (1) மீளும் சக்தி. (1) மீள் பதிவு (2) மீள் பதிவு . (1) மீனாட்சி (1) மீனாள். (1) மீனும் தனிமையும் விசாரம் (1) முகம் (1) முதுமை (3) முதுமை. (1) முயற்சி (2) முன்னெச்சரிக்கை (1) முன்னோர் (1) மெதுவா மெதுவா... (1) மே மாதப் போட்டி (1) மே மாதம் (1) மைனாக பர்வதம் (1) மொக்கை. (1) மொழி (1) யாத்திரை (1) யாத்திரை 2012 (1) யானை (1) யானைக்கு வந்தனம் (1) ரசனை (1) ராமநவமி (1) ராமன் கருணை (1) ரிகி மவுண்டென் (1) ரோஜா (1) லங்கிணி அடங்கினாள் (1) லலிதா 6 (1) லிங்க் (1) லேபல்ஸ் (1) வணக்கங்கள். (1) வத்திப் புகை மூட்டம். (1) வயதான தாம்பத்தியம் (1) வரலாறு (2) வரலாறு மாதிரி (1) வரும்போது 2020 March (1) வல்லமை (1) வழங்கும் பாடம் (1) வழிபாடு (1) வளம் வாழ எந்நாளும் ஆசிகள் 2020 (1) வளரும் பருவம் (1) வளர்ப்பு (1) வளர்ப்பு மீனா (1) வளர்ப்பு மகள் (1) வளர்ப்பு---பேரன் பேத்திகள் (1) வாகன அனுபவங்கள் (1) வாசிப்பு அனுபவம் (1) வாம்மா மின்னலு கொடுத்தது கயலு (1) வாய்மை (1) வாழ்க்கை (2) வாழ்க்கை. (1) வாழ்க்கையெனும் ஓடம் (1) வாழ்த்துகள் (4) வாழ்த்துகள் . (1) வானவில் (1) வான்கூவர் (1) விகடன் கதைகள் (1) விக்டோரியா...2 (1) விசாலம் படமும் புத்தகமும்.sila nerangalil sila manitharkaL. (1) விசேஷ நாட்கள் (1) விடுதலை (2) விடுபடுதல் (1) விடுமுறை (1) விடுமுறை நாட்கள் (3) விருந்து (1) விருந்துகள் (1) வில்லிபுத்தூர் கோதை (1) விழிப்புணர்வு பதிவு:) (1) விழிப்புணர்வு வேண்டும் (1) விளாம்பழப் பச்சடி (1) வினையும் தினையும் (1) விஜயதசமி (1) விஷுப்புண்ணியகாலம் (1) வீர முர்சுக் கட்டில் (1) வெங்காய ரசம் 202 (1) வெயில் அடுத்த பதிவில் (1) வெல். (1) வெளி நாட்டில் உழைப்பு (1) வெள்ளி வேடிக்கை. (1) வெள்ளிக் கிழமை வேடிக்கை. (1) வெற்றி மீது வெற்றி2020 (1) வைத்தியம் (1) ஜுலை (1) ஜுன் (1) ஜூலை (1) ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் (1) ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது வங்கக்கடல் 2020 (1) ஸ்ரீராம பட்டாபிஷேகம் (1) ஸ்ரீராம வர்ணனை (1) ஸ்ரீராம ஜனனம் (1) ஸ்ரீராமநவமி (1) ஸ்விட்சர்லாண்ட் (1) ஸ்விட்சர்லாண்ட் பயணம் (1) ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. (1) ஸ்விட்சர்லாண்ட்...2 (1) ஸ்விட்சர்லாண்ட்...4 (1) ஸ்விஸ் (1) ஸ்விஸ் ........5 (1) ஸ்விஸ் பயணங்கள் (1) ஹலோஹலோ சுகமா (1) ஹாலொவீன் வேஷம் (1) ஹாலோவீன்...1 (1)\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-07-28T04:49:08Z", "digest": "sha1:LHLUKFCDFHIGSHXCGYIBNXSEQULTEZVF", "length": 8406, "nlines": 131, "source_domain": "news7tamil.live", "title": "நடிகை | News7 Tamil", "raw_content": "\nமுக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்\nவாக்கிங் சென்ற நடிகையிடம் செயின் பறிப்பு\nவாக்கிங் சென்ற நடிகையிடம் செயினை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபல மராத்தி நடிகை சவிதா மல்பேகர். இவர் இந்தி படங்களில் நடித்துள்ளார். மும்பை தாதர் பகுதியில் வசிக்கும் இவர், கடந்த...\nநடிகைசெயின் பறிப்புசவிதா மல்பேகர்gold chainSavita Malpekar\nமுக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் சினிமா\nகொரோனா பாதிப்பு.. பிரபல நடிகைக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை\nபுற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த நடிகைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழில், ’பச்சை என்கிற காத்து’ படத்தில் தேவதை என்ற பெயரில் நடித்தவர் மலையாள நடிகை சரண்யா...\nநடிகைநடிகைக்கு புற்றுநோய்கொரோனாபுற்றுநோய்சரண்யா சசிsaranya sasi\nமுக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா சினிமா\nபோலி ஐடி கொடுத்து தடுப்பூசி செலுத்தினாரா சர்ச்சைக்கு பிரபல நடிகை விளக்கம்\nகொரோனா தடுப்பூசியால் சர்ச்சையில் சிக்கிய நடிகை மீரா சோப்ரா, அதற்கான விளக்கத்தை வெளியிட்டு ள்ளார். தமிழில் ‘அன்பே ஆருயிரே’, ‘ஜாம்பவான்’, ‘லீ’, ‘மருதமலை’ உள்பட பல படங்களில் நிலா என்ற பெயரில் நடித்தவர் மீரா...\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 43,654 பேருக்கு கொரோனா\nஆகஸ்ட் 18 முதல் பொறியியல் வகுப்புகள் ஆரம்பம்\nSC/ST மக்களின் கூலிக்கணக்கை தனியாக பிரிப்பது உள்நோக்கம் கொண்டதா\nசமோசா விலையை ஏற்றியதால் வாக்குவாதம்: தீக்குளித்த இளைஞர் பரிதாப பலி\nஅதிமுக – அமமுக இணையுமா\nஉள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தயார்: ஓ.பன்னீர்செல்வம்\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 43,654 பேருக்கு கொரோனா\nஆகஸ்ட் 18 முதல் பொறியியல் வகுப்புகள் ஆரம்பம்\nSC/ST மக்களின் கூலிக்கணக்கை தனியாக பிரிப்பது உள்நோக்கம் கொண்டதா\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nசமோசா விலையை ஏற்றியதால் வாக்குவாதம்: தீக்குளித்த இளைஞர் பரிதாப பலி\nஅதிமுக – அமமுக இணையுமா\nஉள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தயார்: ஓ.பன்னீர்செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.jobs-search.org/find/category,95/country,US", "date_download": "2021-07-28T03:49:51Z", "digest": "sha1:GAFMI7LMZUZXQWKITACAVBLN23WNEKOZ", "length": 13389, "nlines": 142, "source_domain": "ta.jobs-search.org", "title": "பிற வேலைகள் வேலைகள் அமெரிக்காவில்", "raw_content": "\nஒரு விண்ணப்பத்தை இடுகையிடவும் கூட்டு ஒரு வேலையை இடுங்கள் கூட்டு\nபுதிதாக பட்டியலிடப்பட்ட முதலில் குறைந்த சம்பளம் முதலில் அதிக சம்பளம்\nநகரம் அல்லது பிராந்தியத்தைத் தட்டச்சு செய்க\nஒரு வேலை, அல்லது தொழில் என்பது சமூகத்தில் ஒரு நபரின் பங்கு. மேலும் குறிப்பாக, ஒரு வேலை என்பது ஒரு செயலாகும், இது பெரும்பாலும் வழக்கமான மற்றும் கட்டணத்திற்கு ஈடாக செய்யப்படுகிறது (\"ஒரு வாழ்க்கைக்கு\"). பலருக்கு பல வேலைகள் உள்ளன (எ.கா., பெற்றோர், இல்லத்தரசி மற்றும் பணியாளர்). ஒரு நபர் ஒரு பணியாளராக மாறுவதன் மூலமோ, தன்னார்வத் தொண்டு செய்வதன் மூலமோ, ஒரு தொழிலைத் தொடங்குவதன் மூலமாகவோ அல்லது பெற்றோராகவோ ஒரு வேலையைத் தொடங்கலாம். ஒரு வேலையின் காலம் தற்காலிக (எ.கா., மணிநேர ஒற்றைப்படை வேலைகள்) முதல் வாழ்நாள் வரை இருக்கலாம் (எ.கா., நீதிபதிகள்). ஒரு நபரின் மன அல்லது உடல் முயற்சி தேவைப்படும் ஒரு செயல்பாடு வேலை (\"ஒரு நாள் வேலை\" போல). ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட வகை வேலைக்கு பயிற்சி பெற்றால், அவர்களுக்கு ஒரு தொழில் இருக்கலாம். பொதுவாக, ஒரு வேலை ஒருவரின் வாழ்க்கையின் துணைக்குழுவாக இருக்கும். ஒருவர் பொதுவாக தங்கள் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதற்கும், ராஜினாமா செய்வதற்கும் அல்லது ஒரு வேலையை முடிப்பதற்கும் எதிராக இருவரும் வேறுபடலாம்.\nஎங்களை பற்றி கூட்டாளர்கள் விதிமுறைகள் & நிபந்தனை தனியுரிமைக் கொள்கை தள வரைபடம் குழுவிலகவும் தொடர்பு கொள்ளுங்கள்\nஉள்நுழைய புதிய கணக்கை பதிவு செய்யுங்கள்\nவீடு எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் எங்களை அழைக்கவும்\nநகரம் அல்லது பிராந்தியத்தைத் தட்���ச்சு செய்க\nஅனைத்து வகைகளும்நிர்வாகம்விளம்பரம்வேளாண்மைகட்டிடக்கலை மற்றும் கட்டுமானம்கலை மற்றும் கிராபிக்ஸ்ஆலோசனைவாடிக்கையாளர் சேவைகல்விநிதிஉணவு தொழில்அரசுஉடல்நலம்மனித வளம்தகவல் தொழில்நுட்பம்காப்பீடுஇணையதளம்சட்டதளவாடங்கள்மேலாண்மைகையேடு தொழிலாளர்உற்பத்திசந்தைப்படுத்தல்மனைசில்லறைவிற்பனைபாதுகாப்புசேவைகள்அறிவியல்தொழில்நுட்பம்சுற்றுலாபிற வேலைகள்\nவேலைகளை கேலரி / பட்டியலாகக் காட்டு\nகேலரி காட்சி பட்டியல் காட்சி\nஎந்த வயதும்1 நாள் வயது2 நாட்கள்1 வாரம்2 வார வயது1 மாத வயது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/music-director-thaman-join-hands-first-time-with-director-shankar-jbr-tmn-508709.html", "date_download": "2021-07-28T04:33:22Z", "digest": "sha1:Q2ZWOFOOARBELFN2VFFFQPG5ALG3CTWQ", "length": 9124, "nlines": 135, "source_domain": "tamil.news18.com", "title": "Music director thaman join hands first time with director shankar| ஷங்கர் படத்துக்கு முதல்முறையாக இசையமைக்கும் தமன்!– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nஷங்கர் படத்துக்கு முதல்முறையாக இசையமைக்கும் தமன்\nஷங்கர் படத்துக்கு முதல்முறையாக இசையமைக்கும் வாய்ப்பு, இசையமைப்பாளர் தமனுக்கு கிடைத்துள்ளது.\nமுதல் படம் ஜென்டில்மேன் தொடங்கி இந்தியன் 2 வரை ஷங்கர் இயக்கிய படங்களில் மூன்று படங்கள் தவிர்த்து அனைத்திற்கும் ரஹ்மானே இசையமைப்பாளர். அந்நியன், நண்பன் இரு படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். பாதியில் நிற்கும் இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இசை. ரஹ்மான் என்ற கோட்டையைத் தாண்டி ஷங்கரை ஒரு இசையமைப்பாளர் நெருங்குவது கடினம். ரஹ்மானின் தேதி பிரச்சனை காரணமாக இரு வாய்ப்புகள் ஹாரிஸுக்கு கிடைத்தன. கமல் காரணமாக ஒரு வாய்ப்பு அனிருத்துக்கு கிடைத்தது.\nஇந்நிலையில், ராம் சரணை வைத்து ஷங்கர் தெலுங்கில் இயக்கும் படத்துக்கு யார் இசையமைப்பார்கள் என்ற கேள்வி இருந்தது. அனிருத், தமன் என இரு பெயர்கள் அடிபட்டன. இதில் தமனை பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகப்படுத்தியவர் ஷங்கர். இப்போது அவர் தெலுங்கின் முன்னணி இசையமைப்பாளர். பவன் கல்யாண் தொடங்கி மகேஷ்பாபு வரை முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அவர்தான் இசையமைக்கிறார். நமக்கு யுவன் எப்படியோ அப்படி தெலுங்கு சினிமாவுக்கு தமன்.\nAlso Read : சூர்யா 40 பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதியை அறிவித்த சன் பிக்சர்ஸ்.. ரசிகர்கள் உற்சாகம்\nஅனிருத்தா, தமன்-னா என்ற போட்டியில் ஜாக்பாட் அடித்தது தமனுக்கு. ஷங்கர் - ராம் சரண் படத்துக்கு தமனை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் படத்தின் நாயகன் ராம் சரணும், தயாரிப்பாளர் தில் ராஜுவும் ஷங்கரை சென்னை வந்து சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து படவேலைகள் சுறுசுப்படைந்தன. தில் ராஜு தயாரிக்கும் 50 வது படம் என்பதால் பிரமாண்டமாக இந்தப் படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nஷங்கர் படத்துக்கு முதல்முறையாக இசையமைக்கும் தமன்\nActor Mukesh: சரிதாவை தொடர்ந்து மெத்தில் தேவிகாவையும் பிரிந்தார் நடிகர் முகேஷ்\nஉள்ளாட்சி தேர்தல் நடத்துவது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nDhanush: கிரேக்க மன்னர் தோற்றத்தில் தனுஷ் - வைரலான பிறந்தநாள் காமன் டிபி\nமச்ச சாஸ்திரம்: ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்\nமாதவிடாயின் போது மார்பகங்களில் வலி உண்டாக என்ன காரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/bjp-leader-l-murugan-will-take-oath-as-union-minister-skd-499009.html", "date_download": "2021-07-28T04:12:14Z", "digest": "sha1:RZT5BOG7AZCD6M725RDZCGZZUSXIGQ7S", "length": 10233, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "மத்திய அமைச்சராகிறார் பா.ஜ.க தலைவர் எல்.முருகன்- அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியீடு | bjp leader l murugan will take oath as union minister– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nமத்திய அமைச்சராகிறார் பா.ஜ.க தலைவர் எல்.முருகன்- அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியீடு\nமத்திய அமைச்சராக தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் பதவியேற்கவுள்ளார். அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடி தலைமையில் 2019-ம் ஆண்டு மே மாதம் பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றது. இந்த பா.ஜ.க அமைச்சரவையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஒரு கேபினட் அமைச்சருக்கு இரண்டுக்கும் மேற்பட்ட துறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. உதாரணமாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயம், கிராமப் புற வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், உணவு பாதுகாப்புத்துறை ஆகிய துறைகளின் அமைச்சராக உள்ளார். மத்திய அமைச்சர் ரவ��� சங்கர் பிரசாந்த், ‘சட்டம் மற்றும் நீதி, தொலைதொடர்பு, தகவல்தொழில்நுட்பத்துறை ஆகிய துறைகளுக்கு அமைச்சர்களாக உள்ளார்.\nஅதேபோல, ஹர்ஷவர்த்தன், பியூஸ் கோயல், பிரகலாத் ஜோஷி ஆகியோரும் மூன்று துறைகளுக்கு அமைச்சர்களாக உள்ளனர். அதேபோல, மத்திய விவசாயத்துறை அமைச்சராக இருந்த அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த ஹர்ஷிம்ரத் கவுர் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்த பிறகு, அனைத்து அமைச்சர்களும் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படாமல் இருந்துவருகிறது. எனவே, மத்திய அமைச்சரவை பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nகடந்த ஒரு மாத காலத்துக்கு மேலாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது என்று ஊடகங்களில் செய்திகள் வந்தன. மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதற்கு வசதியாக இன்று ரமேஷ் பொக்ரியால், ஹர்ஷவர்த்தன் உள்ளிட்ட 8 மத்திய அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தற்போது, மத்திய அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் பெயரும் இடம்பெற்றுள்ளது.\nமுன்னதாக, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மத்திய அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எல்.முருகன் பெயர் இடம்பெற்றுள்ளது. கடந்த சில தினங்களுக்காக டெல்லியில் இருக்கும் எல்.முருகன் இன்று காலையிலேயே டெல்லியிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்று பூஜை செய்தார் என்று தகவல்கள் வந்துள்ளன.\nஇன்று ஏற்கெனவே மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள் மற்றும் புதிய அமைச்சர்கள் என்று 43 பேர் பதவியேற்கவுள்ளனர்.\nமத்திய அமைச்சராகிறார் பா.ஜ.க தலைவர் எல்.முருகன்- அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியீடு\nDhanush: கிரேக்க மன்னர் தோற்றத்தில் தனுஷ் - வைரலான பிறந்தநாள் காமன் டிபி\nமச்ச சாஸ்திரம்: ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்\nமாதவிடாயின் போது மார்பகங்களில் வலி உண்டாக என்ன காரணம்..\nCAA : குடியுரிமை திருத்தச் சட்டம் எப்போது அமலாகும்\nHBD Dhanush: எப்போதும் பெஸ்ட்டை தரும் 'நடிப்பு அசுரன்’ தனுஷ் பிறந்தநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/spiritual/horoscope-today-thulam-rasi-palan-july-07-2021-vai-498285.html", "date_download": "2021-07-28T05:03:20Z", "digest": "sha1:NEETBYHS52DV2JIHGHBTNGXBKB5ZSRFJ", "length": 5976, "nlines": 135, "source_domain": "tamil.news18.com", "title": "Today thulam Rasi Palan: துலாம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 07, 2021)– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nToday Rasi Palan: துலாம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 07, 2021)\nதுலாம் ராசிக்கான இன்றைய ராசிபலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542).\nஇன்று அறிமுக இல்லாதவர்களிடம் வரவு, செலவு வைத்துக் கொள்ள வேண்டாம். பழைய பாக்கி வசூல் ஆகும். வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. வேறு பல உபதொழில்களும் இந்த நேரத்தில் ஆரம்பிக்கலாம். உடன்பிறந்தவர்களால் உதவிகள் வந்து சேரும். முயற்சிகளுக்குத் தகுந்த லாபம் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட எண்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட நிறம்: 3, 6, 9\nமேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nToday Rasi Palan: துலாம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 07, 2021)\nஇனி தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி.. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\nதிமுக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்.. ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்பு\nTokyo Olympics: பதக்கப் பட்டியலில் அமெரிக்காவை முந்திய ஜப்பான்\nசரிதாவை தொடர்ந்து இரண்டாவது மனைவியையும் பிரிந்தார் நடிகர் முகேஷ்\nஉள்ளாட்சி தேர்தல் நடத்துவது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tn-cm-mk-stalin-has-ordered-to-pay-rs-10-lakh-to-the-family-of-murugesan-a-trader-who-was-killed-i-424865.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-07-28T04:40:13Z", "digest": "sha1:NV4PXTZWAGQ4YAMGXRZXPX7TZ6MGL2LU", "length": 18966, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலீசார் தாக்கியதில் உயிரிழப்பு.. முருகேசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - மு.க.ஸ்டாலின் | TN CM MK Stalin has ordered to pay Rs 10 lakh to the family of Murugesan, a trader who was killed in a police attack - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nகையில் குச்சியுடன், காட்டுக்குள் நுழைந்த திமுக அமைச்சர்.. மொத்தம் 15 கிமீ.. மலைத்த மலைமக்கள்.. சபாஷ்\nபரபரத்த டெல்லி.. எடப்பாடி பழனிச்சாமியிடம் வழக்கமான சிரிப்பு, உற்சாகம் மிஸ்சிங்.. ஏன் அப்செட்\nதமிழகத்தில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு\nமுக்கிய வழக்குகளை விசாரித்த சிபிசிஐடி எஸ்.பி விஜயகுமார் உள்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு அதிரடியாக சரிவு.. ஆக்டிவ் கேஸ்களும் குறைந்தத\nதமிழக உள்ளாட்சி தேர்தல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை.. முக்கிய அறிவிப்பு வருகிறதா\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகையில் குச்சியுடன், காட்டுக்குள் நுழைந்த திமுக அமைச்சர்.. மொத்தம் 15 கிமீ.. மலைத்த மலைமக்கள்.. சபாஷ்\nமிசோரமில் 5 போலீசார் சுட்டு கொலை- பின்னணியில் போதைப் பொருள் மாஃபியா - அஸ்ஸாம் முதல்வர் ஷாக் தகவல்\n'கொரோனானா தோற்றம்.. அமெரிக்காவின் அந்த ஆய்வகத்தில் சோதனை பண்ணுங்க.. பல உண்மை வெளிவரும்..' சீனா பகீர்\nபரபரத்த டெல்லி.. எடப்பாடி பழனிச்சாமியிடம் வழக்கமான சிரிப்பு, உற்சாகம் மிஸ்சிங்.. ஏன் அப்செட்\nடெல்லியில் மையம் கொண்ட மமதா புயல்... சோனியாவுடன் இன்று ஆலோசனை- ஓரணியில் திரளுமா எதிர்க்கட்சிகள்\nஉத்தர பிரதேசத்தில் பயங்கரம்.. நின்று கொண்டிருந்த பஸ் மீது வேகமாக வந்து மோதிய லாரி.. 18 பேர் பலி\nசீனாவில் 300 அடி உயரத்துக்கு எழுந்த புயல்.\nஜியோபோனுடன் ஆரோக்கியமான போட்டியில் களமிறங்கும் நோக்கியா.. என்ன திட்டம் தெரியுமா\nஒன்னு இல்ல மூன்று திட்டங்கள்: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் பலே அறிவிப்பு\nவிளையாடாதீங்க., உண்மையாகவே விலை இவ்வளவுதானா- அட்டகாச அம்சங்களுடன் நாய்ஸ் கலர் ஃபிட் ப்ரோ 3\nவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்.\n-ஆகஸ்ட் 3 அறிமுகமாகும் ரெட்மி புக்: ரெட்மியின் முதல் லேப்டாப் இதுதான்\nவிற்பனை தொடங்கியாச்சு: ஒப்போ ரெனோ 6 5ஜி வாங்க சரியான நேரம்- 8ஜிபி ரேம், 32 எம்பி செல்பி கேமரா\nதரமான சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன்.\nமிரட்டலான Tecno Pova 2 இந்தியாவில் ஆகஸ்ட் 2ல் அறிமுகமா அதிக எதிர்பார்ப்பிற்கு என்ன காரணம்\nபோலீசார் தாக்கியதில் உயிரிழப்பு.. முருகேசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - மு.க.ஸ்டாலின்\nசென்னை: போலீசார் தாக்கியதில் உயிரிழந்த வியாபாரி முருகேசன் குடும்பத்துக��கு ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.\nகல்வி கட்டணம் எவ்வளவு.. 'டிசி', ஆன்லைன் கிளாஸ், தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு '6' அறிவுறுத்தல்\nஇது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- சேலம் மாவட்டம் இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் நேற்று இரு சக்கர வாகனத்தில் சென்றபோது சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் மலையாள பட்டி கிராமத்தில் உள்ள வன சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஏத்தாப்பூர் காவல் துறையினர் அவர்களை தணிக்கை செய்துள்ளனர்.\nஅப்போது காவல் துறையினருக்கும், இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதன் விளைவாக ஆத்திரம் அடைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி என்பவர் தனது லத்தியால் தாக்கியதில் முருகேசன் மயக்கமடைந்து சாலையில் விழுந்த நிலையில் அவரை தும்மல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்து பின்னர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர்.\nபின்னர் அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக இன்று காலை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்க சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர் முருகேசன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த துயர செய்தியை அறிந்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார்.\nரூ.10 லட்சம் நிவராண நிதி\nஇந்த சம்பவத்தில் உயிரிழந்த முருகேசன் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் முருகேசன் குடும்பத்தின் நிலையை கருத்தில் கொண்டு அவரது குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் முதல்-அமைச்சர் பொது நிவராண நிதியில் இருந்து வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.\nஇந்த சம்பவத்துக்கு காரணமான ஏத்தாப்பூர் காவல்துறை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவர் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசென்னை தலைமை செயலகத்தில் திடீரென பற்றி எரிந்த கார்.. புகை அதிக அளவில் வெளியேறியதால் பரபரப்பு\nஇவருமா.. ஏன் திடீர்னு.. கொளுத்தி போட்ட \"சீனியர்\".. அதுதான் காரணமா.. அதிமுகவுக்குள் வெடித்த பிரச்சனை\nபூங்காக்கள் பராமரிப்பு: சென்னை மாநகராட்சி அதிரடி வார்னிங்.. அப்படியே ஆடிப்போன ஒப்பந்ததாரர்கள்\nவிரைவில் தி.மு.க.வில் இணையும் புகழேந்தி.. சபாநாயகர் அப்பாவுவை சந்தித்த பின்பு பரபரப்பு பேட்டி\nசிறையில் மரணமடைந்த ஸ்டேன் சுவாமியின் அஸ்தி ஜூலை 29-ல் மதுரை வருகை\nவிஸ்வரூபமெடுக்கும் ஆவின் முறைகேடு.. ரூ.5.93 கோடிக்கு ஆவணங்கள் மாயம்.. தோண்ட, தோண்ட ஊழல்..பகீர்\nதமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களுக்கு.. 'தகைசால் தமிழர்' விருது.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nமெர்சல் தொடங்கி ரோல்ஸ் ராய்ஸ் வரை.. அனைத்திலும் சொல்லி அடிக்கும் 'தளபதி' விஜய்\nகார் ஓட்டிய போது கைகளை தட்டிய யாஷிகா.. இறந்த தோழியின் கடைசி வீடியோ பதிவு வைரல்.. இறந்த தோழியின் கடைசி வீடியோ பதிவு வைரல்\n\"தேங்க்ஸ்\".. ஸ்டாலினுக்கு போனை போட்ட ராமதாஸ்.. குஷியில் திக்குமுக்காடி.. ஒருவேளை \"அது\"தான் காரணமா\nஏபிஜெ அப்துல்கலாம் 6ஆம் ஆண்டு நினைவு தினம் - மரக்கன்றுகள் கொடுத்த மதுரை இயற்கை குழுவினர்\n\"காதில் ரத்தம்.. லோ பல்ஸுடன் ஒரு மணி நேரமாக உயிருக்கு போராடிய யாஷிகா தோழி.. கைவிட்ட நண்பர்கள்\nசேலம், நீலகிரி, கோவையில் கனமழை - இடி மின்னலுடன் பல மாவட்டங்களில் ஜூலை 31 வரை வெளுத்து வாங்குமாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD000196/INJ_muullaik-kaayttirrku-kaarttikeeaastteraayttukll", "date_download": "2021-07-28T05:09:19Z", "digest": "sha1:JCFKUTA6JYINVDJOYCBFIR467JKBKWTO", "length": 8287, "nlines": 102, "source_domain": "www.cochrane.org", "title": "மூளைக் காயத்திற்கு கார்டிகோஸ்டெராய்டுகள் | Cochrane", "raw_content": "\nஇறப்பு மற்றும் இயலாமைக்கு புறவழி மூளைக் காயம் ஒரு முக்கிய காரணம். மூளை காயம் ஏற்பட்டவுடன் அது மூளை வீக்கத்தை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும் உள்மண்டை அழுத்தத்தை அதிகரிக்கும். கார்டிகோஸ்டெராய்டு மருந்துகள் பரவலாக உள்மண்டை அழுத்தத்தை குறைக்கும் என்று எண்ணி மூளை காயம் ஏற்பட்ட நோயாளிகளுக்கு, பல ஆண்டுகளாக, பயன்படுத்தப்பட்டு வருகின்றன. டெக்ஸாமீதாசோன் மற்றும் மெத்தில்ப்ரிடினிசோலன் போன்றவை கார்டிகோஸ்டீராய்டுகளின் சில உதாரணங்கள்.\nமூளைக் காயத்திற்கு கார்டிகோஸ்டெராய்டுகள் எந்த அளவு திறன் வாய்ந்தது மற்றும் பாதுகாப்பானது என்று முடிவெடுக்க மருத்துவ இலக்கியத்தை திறனாய்வு ஆசிரியர்கள் தேடினர். எந்த சிகிச்சையும் பெறாதவர்கள் அல்லது வேறு விதமான சிகிச்சை அல்லது வழக்கமான சிகிச்சை பெற்றவர்களுடன் கார்டிகோஸ்டெராய்டுகள் சிகிச்சை பெற்றவர்களை ஒப்பிட்ட சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகளை அவர்கள் தேடினர். 12,303 பங்கேற்பாளர்கள் கொண்ட 20 ஆராய்ச்சிகளை இந்த திறனாய்வு ஆசிரியர்கள் கண்டறிந்தனர். இந்த திறனாய்வு முதலில் செய்த போது இதன் முடிவுகள் தெளிவற்று இருந்தன . மொத்த பங்கேற்பார்களில் 80% பேர் கொண்ட பெரிய அளவிலான புதியதொரு ஆய்வு 2006ல் முடியப்பெற்று இந்த திறனாய்வை புதுப்பித்தது . . CRASH என்று அழைக்கப்பட்ட இந்த ஆய்வு, எந்த சிகிச்சையும் பெறாத நோயாளிகளோடு ஒப்பிடுகையில் ஸ்டிராய்டுகள் கொடுக்கப்பட்ட நோயாளிகளின் மரண எண்ணிக்கை ஒரு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து இருந்தது. ஸ்டிராய்டுகள் அளிப்பது மரணங்களை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தமையல் ஸ்டிராய்டுகள் இனி வழக்கமாக புறவழி மூளைக் காயத்திற்கு பயன்படுத்த கூடாது என தெளிவாகிறது.\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2021 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/07/17153844/2835880/Tamil-News-Erumaipatti-near-home-robbery-police-inquiry.vpf", "date_download": "2021-07-28T05:21:47Z", "digest": "sha1:IU45U2NGWOKVXEVVGET7OWVWLSXXLJJB", "length": 14222, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "எருமப்பட்டியில் தச்சு தொழிலாளி வீட்டில் 8¼ பவுன் நகை திருட்டு || Tamil News Erumaipatti near home robbery police inquiry", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 17-07-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎருமப்பட்டியில் தச்சு தொழிலாளி வீட்டில் 8¼ பவுன் நகை திருட்டு\nஎருமப்பட்டியில் தச்சு தொழிலாளி வீட்டில் 8¼ பவுன் நகை திருட்டு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஎருமப்பட்டியில் தச்சு தொழிலாளி வீட்டில் 8¼ பவுன் நகை திருட்டு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nநாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் உள்ள ஜீவானந்தம் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி பரிமளம் (வயது 48). இவர்களுக்கு சிவக்குமார் என்ற மகன் உள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.\nஇந்தநிலையில் கடந்த 14-ந் தேதி தண்டபாணி வேலை நிமித்தமாக நாமக்கல்லுக்கு சென்று விட்டார். இதையடுத்து பரிமளம் மகன் திருமணத்துக்கு ஜாதகம் பார்க்க நேற்று அய்யர் மேடு என்ற பகுதிக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.\nபின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 8¼ பவுன் நகை திருட்டு போனதை அறிந்தார். பின்னர் இதுகுறித்து எருமப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தச்சு தொழிலாளி வீட்டில் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.\nஆண்கள் ஒற்றையர் பிரிவு வில்வித்தை- தருண்தீப் ராய் வெளியேற்றம்\nமகளிர் பேட்மிண்டன் குரூப் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி\nஉ.பி.யில் பஸ் மீது லாரி மோதி 18 பேர் பலி\nஇந்திய பெண்கள் ஹாக்கி அணி 3வது தோல்வி - ஒலிம்பிக்கில் ஏமாற்றம்\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nஉள்ளாட்சித் தேர்தல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை\nதகைசால் தமிழர் விருது உருவாக்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 29 ஆயிரத்து 666 கன அடியாக சரிவு\nநாங்குநேரி அருகே கிணற்றில் தள்ளி தொழிலாளி கொலை\nசிறையில் சிவசங்கர் பாபாவுக்கு சிறப்பு அறை ஒதுக்க நீதிபதி மறுப்பு\nவைகை அணை நிரம்பியது- 7 பிரதான மதகுகளில் உபரிநீர் திறப்பு\nகடை முன்பு வைத்திருந்த ஜெனரேட்டர் திருட்டு\nமங்களமேடு அருகே கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு\nகரூர் அருகே ஆசிரியர் வீட்டில் மடிக்கணினி-செல்போன்கள் திருட்டு\nதர்மபுரியில் பிஸ்கட் நிறுவனத்தில் ரூ.1.40 லட்சம் திருட்டு\nபுதுக்கோட்டை அருகே கடையில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் திருட்டு\nபெண்களுக்கு மார்பில் ஏற்படும் மாற்றங்கள்\nசரிவிலிருந்து மீட்ட பூரன், ஹோல்டர் - ஆஸ்திரேலியாவை வென்றது வெஸ்ட் இண்டீஸ்\nமுயற்சிகள் பலனளிக்கவில்லை... கணவரை பிரிந்தார் மியா கலிஃபா\nமாதவிலக்கின் போது மார்பக���்கள் வலிப்பதேன்\nபள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை\nபுதுவையில் ஆட்சி கலைப்புக்கு இதுதான் காரணம்- நாராயணசாமி ‘திடுக்’ தகவல்\nநடிகையை மணக்கிறார் பாடலாசிரியர் சினேகன்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- 5 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார் - திரையுலகினர் அதிர்ச்சி\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.siddhaastrology.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2021-07-28T05:07:12Z", "digest": "sha1:LCNJHYX4AF6QVS55J3DJAXJFJW3DFXXK", "length": 7697, "nlines": 138, "source_domain": "www.siddhaastrology.com", "title": "உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்றும் முத்திரை...! | Siddha Astrology", "raw_content": "\nHome Yoga உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்றும் முத்திரை…\nஉடலில் சேரும் கழிவுகளை வெளியேற்றும் முத்திரை…\nஉண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, வெளிப்புறம் பூசும் சரும கிரீம்கள் என அனைத்திலும் மறைந்து, நிறைந்திருக்கின்றன நச்சுக்கள். உணவையே மருந்தாகச் சாப்பிட்டதுபோய், மருந்தையே உணவாகச் சாப்பிடும் காலத்தில் இந்த நச்சுக்கள் கல்லீரல், சிறுநீரகம் முதல் சின்ன …\nPrevious articleஜூலை 2021 – 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு…\nNext articleநோய்களைக் குணப்படுத்தும் முத்திரைகள்….\nதிருமண பொருத்தம்| Thirumana Porutham\nதிருமண பொருத்தம் | Thirumana Porutham\nபெண் பெயர் * ஆண் பெயர் *\nதிருமண பொருத்தம் | Thirumana Porutham\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசங்கடஹர சதுர்த்தி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது…\nசங்கடஹர சதுர்த்தி விரத பலன்கள் \nஉங்களின் பண கஷ்டங்களை போக்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசில பயனுள்ள வீட்டு பூஜை அறை குறிப்புகள் \nகருட பகவான் பற்றிய சில அரிய தகவல்கள் \nதுஷ்ட சக்திகள் நம்முடைய வீட்டிற்குள் நுழையாமல் தடுக்கும் மூலிகை \nசாப நிவர்த்தி தரும் மகாலட்சுமி மந்திரம் \nபழனி மலை முருகன் பற்றிய அரிய தகவல்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/unicode/08060901.asp", "date_download": "2021-07-28T03:55:22Z", "digest": "sha1:NAWV7AWNSNBQ2BYFUS3WMGSCCRDCAEA4", "length": 13194, "nlines": 66, "source_domain": "www.tamiloviam.com", "title": "Central Ministers childish act / மத்திய மந்திரியின் சிறுபிள்ளை செயல்", "raw_content": "\nசுவீடனில் படிப்பு இலவசம். ஆங்கில மொழித்தேர்வு வேண்டாம்\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்ட��ம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007 டிசம்பர் 13 2007 டிசம்பர் 20 2007 டிசம்பர் 27 2007 ஜனவரி 03 2008 ஜனவரி 10 2008 ஜனவரி 24 2008 பிப்ரவரி 07 2008 பிப்ரவரி 21 2008 பிப்ரவரி 28 2008 மார்ச் 20 2008 ஏப்ரல் 03 2008 ஏப்ரல் 10 2008 மே 01 2008 மே 22 2008 மே 29 2008 ஜூன் 05 2008 ஜூன் 19 2008 ஜூன் 26 2008 ஜூலை 10 2008 ஜூலை 17 2008 ஜூலை 31 2008 ஆகஸ்ட் 07 2008 செப் 04 2008 செப் 18 2008 அக்டோபர் 9 2008 நவம்பர் 06 2008 நவம்பர் 13 2008 நவம்பர் 27 2008 டிசம்பர் 11 2008 ஜனவரி 1 2009 ஜனவரி 15 2009 பிப் 05 2009 பிப் 26 2009 மார்ச் 12 2009 ஏப்ரல் 2 2009 ஏப்ரல் 23 2009 மே 21 2009 ஜூன் 11 2009 ஜூலை 09 2009 ஜூலை 30 2009\nதராசு : மத்திய மந்திரியின் சிறுபிள்ளை செயல்\nதன் மகனை லஞ்சம் வாங்கியதாக சி.பி.ஐ கைது செய்ததை கண்டித்துப் பேசியுள்ள பூட்டாசிங் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று கூறியதோடு ராஜினாமா செய்யுமாறு தன்னை யாராவது நிர்பந்தித்தால் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டியுள்ளார். பல முறை மத்திய அமைச்சராக இருந்துள்ள ஒரு பொறுப்பான நபர் பேசும் பேச்சா இது \nதன் மகன் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க வேண்டிய கடமை பூட்டாசிங்கிற்கு உள்ளது. அப்படி செய்ய முடியாவிட்டால் அவரே தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்யவேண்டுமே தவிர ராஜினாமா செய்ய மாட்டேன் என்று அடம்பிடிப்பதோ - தற்கொலை செய்துகொள்வேன் என்று பிதற்றுவதோ சரியல்ல.. மத்திய அமைச்சர்கள் சம்மந்தப்பட்ட விஷயங்களில் பெரும்பான்மையான நேரங்களில் மெளனம் கடைபிடிக்கும் பிரதமர் பூட்டாசிங்கின் பேச்சிற்கு நிச்சயம் பதிலடி கொடுக்கவேண்டும்.\nயாராவது ஒருவர் தன்னைப் பற்றி குற்றம் சொன்னாலே அமைச்சராக இருந்தவர் ராஜினாமா செய்தது அந்தக்காலம் (உதாரணம் லால் பகதூர் சாஸ்திரி). குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைக்குப் போனாலும் விடாப்பிடியாக மந்திரிப்பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பது இந்தக்காலம் (சிபுசோரன்). இதில் தற்கொலை மிரட்டல் விடுத்து மந்திரிப் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள பூட்டா செய்யும் தந்திரத்தை வம்பு வழக்குகளில் சிக்கி கம்பி எண்ண காத்திருக்கும் மந்திரிகள் எத்தனை பேர் தொடரப்போகிறார்களோ தெரியவில்லை. இதற்கு சரியான கடிவாளம் போட பிரதமர் முன்வரவேண்டும்.\nஒரு குறிப்பு : பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்துள்ள தமிழக முதல்வர் இது தனது 18 வருட கனவு என்றும் அது இப்போதுதான் நிறைவேறியுள்ளது என்றும் கூறி��ுள்ளார். திருவள்ளுவர் சர்வயஞ்ர் சிலையைத் திறப்பதில் காட்டும் ஆர்வத்தில் நூற்றில் ஒரு பகுதியாவது காவிரிப் பிரச்சனையைத் தீர்ப்பதில் இரு மாநில முதல்வர்களும் காட்டினால் தமிழக மக்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்.\nமீனா அவர்களின் இதர படைப்புகள். தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2015/02/blog-post_16.html", "date_download": "2021-07-28T04:06:47Z", "digest": "sha1:DHAFDXISFUWFUT6Z4XKB5HGO2JCMDLP5", "length": 19854, "nlines": 221, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - \"டாஸ்மாக்\" டீ !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - \"டாஸ்மாக்\" டீ \nநான் எழுதும் பதிவுகளில் டீ குடிப்பது பற்றி அதிகம் எழுதுவது உண்டு, அதற்க்கு ஒரு காரணம் இருக்கிறது..... விரைவில் சொல்கிறேன் பொதுவாக மாலை நேரங்களில் நமது தெருவில் நடந்தால் டீ கடையில் நுரை பொங்க டீ சாப்பிட்டு அப்படியே அங்கே போடப்படும் வாழைக்காய் பஜ்ஜியில் தேங்காய் சட்னி போட்டு தோய்த்து சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விடுவது என்பது ஜனநாயக தர்மம்..... அது போலவே இந்த சூரிய உதயமும், கடற்கரையில் காலை எட்டிப்போட்டு நடை போடும்போது அந்த சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மேகங்களில் வர்ணஜாலங்களை இறக்கி அது மறையும் அழகில் மயங்கி கொண்டே சரக்கு அடிப்பது என்பது தமிழ் குடிமகனின் சந்தோசங்களில் ஒன்று பொதுவாக மாலை நேரங்களில் நமது தெருவில் நடந்தால் டீ கடையில் நுரை பொங்க டீ சாப்பிட்டு அப்படியே அங்கே போடப்படும் வாழைக்காய் பஜ்ஜியில் தேங்காய் சட்னி போட்டு தோய்த்து சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விடுவது என்பது ஜனநாயக தர்மம்..... அது போலவே இந்த சூரிய உதயமும், கடற்கரையில் காலை எட்டிப்போட்டு நடை போடும்போது அந்த சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மேகங்களில் வர்ணஜாலங்களை இறக்கி அது மறையும் அழகில் மயங்கி கொண்டே சரக்கு அடிப்பது என்பது தமிழ் குடிமகனின் சந்தோசங்களில் ஒன்று நான் மேலே சொன்னவற்றில் இரண்டையுமே சேர்த்து செய்து பார்த்தால் என்ன என்று தோன்றியது........ சந்தோசம், டபுள் சந்தோசம் இல்லையா நான் மேலே சொன்னவற்றில் இரண்டையுமே சேர்த்து செய்து பார்த்தால் என்ன என்று தோன்றியது........ சந்தோசம், டபுள் சந்தோசம் இல்லையா சூரியன் மறையும் இடம் தேடி எங்கு செல்லலாம் என்று யோசித்து யோசித்து, கடைசியில் நின்றது சிங்கப்பூரில் \nடீ..... சும்மா ஜிவ்வுன்னு இருக்கும் \nகண்ணாடிக்கு வெளியே சிங்கப்பூர்..... எழுபதாவது மாடியில் இருந்து \nபொதுவாகவே டீ சாப்பிடும்போது அந்த டீக்கு சர்க்கரையை அதிகம் போட்டு விடுவார்கள் இந்த டீ கடைகாரர்கள், இதனால் அந்த டீயில் கிடைக்கும் அந்த சிறிய கசப்பான சுவை கிடைக்காமல் போகிறது, சில சமயங்களில் அதில் ஐஸ் போட்டு ஐஸ் டீ குடிப்பேன். இப்படியெல்லாம் டீ சாப்பிட்டு கொண்டு இருக்கும்போது சரக்கு மிக்ஸ் செய்து அடிக்கிறியா என்று நண்பன் ஒருவன் கேட்க..... அதானே, நாம் செய்வது இருக்கட்டும், உலகில் அப்படி ஒரு டீ இருக்கிறதா என்று தேடி பார்க்க..... இருந்தது, \"சரக்கு\" டீ இதன் பெயர் லாங் ஐலாண்ட் ஐஸ் டீ \nவாங்க ஜில்லுனு ஒரு டீ சாப்பிடலாம் \nலாங் ஐலாண்ட் ஐஸ் டீ என்பது காக்டெயில் வகை பெயரில் என்னமோ டீ இருந்தாலும், இதில் கலப்பது எல்லாம் சுத்தமான சரக்கு :-) வோட்கா, ஜின், டக்கீலா, ரம் எல்லாம் கலக்கும்போது டீ போன்ற கலர் வருவதாலும், அதில் ஐஸ் டீ போன்ற சுவை கிடைப்பதாலும் இந்த பெயர். சிங்கப்பூரில் புகழ் பெற்ற ஹோட்டல் என்பதில் ஒன்று ஸ்டாம்போர்ட், அதன் எழுபதாவது மாடியில் ஒரு பார் இருக்கிறது. அதன் கண்ணாடியை தாண்டி தெரியும் சிங்கபூரை ரசித்தவாறு, சூரியன் மறையும் காட்சியை ரசிக்க வேண்டும் என்பது பிளான், அதன் நடுவே இந்த டீ குடிக்க வேண்டும்...... கேட்க்கும்போதே கிளுகிளுப்பாக இல்லை \nஇதுதான் பாஸ் டீ கடை \nஉள்ளே சென்று உட்கார்ந்தவுடன், அந்த அறையின் குளுமையில் மனம் நிறைந்தது. பின்னர் ஒரு \"டீ\" சொல்லிவிட்டு, கொஞ்சம் கொறிக்கவும் சொன்னோம். இப்போது சிங்கப்பூர் அந்த மாலை நேரத்தில் விழுந்து கொண்டு இருந்தது. சூரியன் தினமும் மறைந்தாலும், நாம் கட்டிடங்களுக்கு இடையில் வாழ்வதால் அதன் அழகை ரசிக்க முடிவதில்லை, கொஞ்சம் கவனித்து பார்த்தால் அது மஞ்சளில் ஆரம்பித்து, ஆரஞ்சு நிறமாகி, பின்னர் அது மேகங்களுக்கும் அந்த கலரை கடன் கொடுத்து, மேலே எழுந்த ஒரு பந்து மெதுவாக கீழே வீழ்வது போல மெதுவாக மிகவும் மெதுவாக விழுவது என்பது மிகவும் ரசிக்க வேண்டிய ஒன்று. அதிலும், ஒரு மலையிலோ அல்லது உயரமான கட்டிடத்தில் இருந்து பார்க்கும்போது நாம் காலையில் பார்த்த அந்த நெருக்கடியான சாலைகள் மறைந்த��� கட்டிடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பட்டு சேலையை போர்த்துவது போல விளக்குகள் மின்னும் அழகு என்பது இரவுக்கே உரித்தானது..... கண்ணுக்கு கிடைக்கும் விருந்துடன், இந்த இனிமையான சுவையான ஐஸ் டீ நான் மேலே சொன்னதை படமாக பாருங்கள்...... சிங்கப்பூரின் அழகு உங்களுக்கே புரியும் \nசூரியன் மறைய தயார் ஆகிறது......\nகொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறுது மேகங்கள்.....\nகட்டிடங்கள் அந்த சூரியனின் வெளிச்சத்தை வாங்கிவிட்டன......\nசூரியன் மறைய, கட்டிடங்கள் பட்டு புடவை கட்டி தகதகக்க.....\nஅந்த இருளிலும் சூரியன் தெரிகிறது.... வீதிகளிலும், கட்டிடங்களிலும் \nஇந்த ஐஸ் டீ ஒரு வாய் எடுத்து வைக்கும்போது சாதாரண ஐஸ் டீ சுவையை கொடுத்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட அந்த போதை தெரியும். ஐஸ் அந்த சிறிய தம்ப்ளரில் நடனமாட அந்த எழுபதாவது மாடியில் நேரம் செல்ல செல்ல தலை சுற்றும்போது அது உயரத்தை நினைத்து மட்டும் இல்லை என்று தெரியும்....... அப்போதுதான் வீட்டில் இருந்து ஒரு போன், \"எங்க இருக்கீங்க\"........ \"தீ சாப்பிதறேன் செல்லம்\"...... \"வாயெல்லாம் குளறுது, \"உண்மையாவா\", \"அட நிஜமாதான் சொல்றேன், டீதான் சாப்பிடறேன், சத்தியமா\"........ பாஸ், நீங்களே சொல்லுங்க நாம டீதானே சாப்பிடறோம் \n Mobile Switch Off செய்ய மறந்து விட்டீர்களா...\nஇயற்கை அழகு அழகுதான்... தேடலுக்கு எனது பாராட்டுக்கள்..\nபுகைப்படங்கள் அனைத்தும் “போதை”யை தருகின்றன..எங்க கேண்டீன் -ல வோட்கா, ஜின், ரம் மூன்றும் கிடைக்கும்.... ”டக்கீலா” தான் கிடைக்காது... பாண்டிச்சேரில “டக்கீலா’ கிடைக்கிறது. லாங் ஐலாண்ட் ஐஸ் டீ சாப்பிடணும்னா சிங்கப்பூர்தான் போகணும் போல..........\nசிங்கப்பூரில் இவ்வளவு நாள் இருந்தும் இந்த டீ குடிக்காமல் இருந்து விட்டேனே..\nஅருமையான புகைப்படங்கள், டீ குடிக்கும் போதே எடுத்தீர்களா\nசூரியன் மறைவதற்குத் தயாராகும்போது முழுசா இருந்த டீ கிளாஸ் இருட்டாறதுக்குள்ள காலியாயிடுச்சே.... படங்கள் கொள்ளை அழகு....\nஐஸ் லெமன் டீ தான் அது. எல்லாவற்றையும் ரசித்து குடிக்க ஈஸ்டு கோஸ்டு பார்க் சென்று இருக்கலாம் .\nஹீ ஹீ ஹீ... டாமிள் வாழ்க... டாஸ்மாக் உருவாக்கிய தமிழ்நாடு வாழ்க...\nடாஸ்மாக் டீ.... கேட்கும்போதே போதே ஏறுதே\nஅழகிய படங்கள். ரசித்தேன் நண்பரே.\nFinishing Touch அதருமை, அதாங்க \"அருமை\"\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎ���் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nமறக்க முடியா பயணம் - படகு வீடு, கேரளா\nஒரு பயணம் என்பதே மனதுக்கு சந்தோசம் தரும், அதிலும் மனதுக்கு நெருக்கமான நண்பர்களுடன் அது அமையும்போது கேட்கவா வேண்டும் \nஅறுசுவை - முதலியார் கடை \"முட்டை இட்லி\", மதுரை\n\"வரணும்.... நீங்க பழைய பன்னீர்செல்வமா வரணும்\" என்று உரிமையோடு, நான் நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைய பேர் சொல்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஉலக பயணம் - கொழும்பு கிரிக்கெட் ஸ்டேடியம் \nஅறுசுவை - ஜன்னல் கடை, சென்னை\nஅறுசுவை - \"டாஸ்மாக்\" டீ \nஊர் ஸ்பெஷல் - ஓசூர் ரோஜா (பகுதி - 2) \nசிறுபிள்ளையாவோம் - குச்சி அப்பளம் \nஊர் ஸ்பெஷல் - ஓசூர் ரோஜா (பகுதி - 1)\nஅறுசுவை - நடமாடும் அமெரிக்க உணவகம், பெங்களுரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-07-28T05:15:30Z", "digest": "sha1:ITJAT2ZNLA5LO7MT3PTJMFCJX63MCITN", "length": 5120, "nlines": 87, "source_domain": "newneervely.com", "title": "ஆலய மஹோற்சவ ஆரம்பக் கிரியைகள்- செல்லக்கதிர்காம ஸ்வாமி . | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nஆலய மஹோற்சவ ஆரம்பக் கிரியைகள்- செல்லக்கதிர்காம ஸ்வாமி .\nநீர்வேலி செல்லக்கதிர்காம முருகன் கோவிலில் நாளை மறுதினம் புதன்கிழமை (12.06.2013) கொடியேற்றத்துடன் மஹோற்சவம் நடைபெறவுள்ளது. அதற்கான முகூர்த்தபந்தக்கால் சென்ற\nவாரம் சுபவேளையில் நாட்டப்பெற்றது.அழகியதான கொடிப்படம் புதிதாக வரையப்பெற்று கொடியேற்ற ஆயத்தங்கள் நடைபெற்று வருகிறது.இன்று திங்கட்கிழமை (10.06.2013) விநாயகப்பெருமானுக்கு, மஹாகணபதி ஹோமம் நடைபெற்று, விநாயகக்கடவுளுக்கு விசேட அலங்காரத்துடன் வழிபாடு செய்யப்பட்டது.\nநாகதம்பிரான் பொங்கல்- நீர்வைக்கந்தனில் »\n« பக்தி பூர்வமாக நடைபெற்ற செல்லக்கதிர்காமகோவில் கொடியேற்றத்திருவிழா\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-07-28T05:52:23Z", "digest": "sha1:P6IAQGSGXZDPDGYX7LQ2D5TN76MDGMMD", "length": 6493, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:துறை வாரியாக எழுத்தாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 15 துணைப்பகுப்புகளில் பின்வரும் 15 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அறிபுனை எழுத்தாளர்கள்‎ (2 பகு, 1 பக்.)\n► அறிவியல் எழுத்தாளர்கள்‎ (5 பகு, 14 பக்.)\n► கனவுருப்புனைவு எழுத்தாளர்கள்‎ (1 பகு, 10 பக்.)\n► சமய எழுத்தாளர்கள்‎ (3 பகு, 2 பக்.)\n► சிறுவர் இலக்கிய எழுத்தாளர்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► திகில் புனைவு எழுத்தாளர்கள்‎ (4 பக்.)\n► திரைக்கதை ஆசிரியர்‎ (2 பகு, 34 பக்.)\n► துப்பறிவுப் புனைவு எழுத்தாளர்கள்‎ (2 பக்.)\n► தொழில்நுட்ப எழுத்தாளர்கள்‎ (3 பக்.)\n► நகைச்சுவை எழுத்தாளர்கள்‎ (1 பகு)\n► பாடலாசிரியர்கள்‎ (6 பகு, 38 பக்.)\n► பெண்ணிய எழுத்தாளர்கள்‎ (30 பக்.)\n► வரலாற்றாசிரியர்கள்‎ (15 பக்.)\n► வரலாற்றாளர்கள்‎ (6 பகு, 33 பக்.)\n► வலைப்பதிவாளர்கள்‎ (1 பகு, 2 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 00:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/mohanlal-celebrates-diwali-with-sanjay-dutt-077220.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T05:04:15Z", "digest": "sha1:U76YQH76EF3MJYB3I76HWAYPLKVVTQ3D", "length": 15592, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திடீர் விசிட் .. பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துடன் தீபாவளி கொண்டாடிய மோகன்லால்.. என்ன ஸ்பெஷல்? | Mohanlal celebrates Diwali with Sanjay Dutt. - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- ஒரே நாளில் 43,654 பேருக்கு தொற்று உறுதி- 640 பேர் மரணம்\nSports ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி.. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்திய இணை தோல்வி\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\nFinance வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிடீர் விசிட் .. பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துடன் தீபாவளி கொண்டாடிய மோகன்லால்.. என்ன ஸ்பெஷல்\nசென்னை: நடிகர் மோகன்லால் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத்துடன் தீபாவளியை கொண்டாடி இருக்கிறார்.\nபிரபல நடிகர் மோகன்லால், த்ரிஷயம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்தார்.\nமுதல் பாகத்தில் நடித்தவர்களே இதில் நடித்துள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இதை இயக்கியுள்ளார்.\nநடிகை மீனா, எஸ்தர் அணில், ஆஷா சரத் உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் ஷூட்டிங் கடந்த மாதம் தொடங்கியது. ஒரே கட்டமாக நடந்து முடிந்துவிட்டது. குறுகிய காலத்தில் தொடங்கி படம் முடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.\nஇந்தப் படத்துக்கு முன் தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்ட 'ராம்' என்ற படத்தில், நடிகர் மோகன்லால் அடுத்து நடிக்க இருக்கிறார். இதில் த்ரிஷா ஹீரோயின். இதற்கிடையே, ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டி அன்று நடிகர் மோகன்லால் துபாயில் இருந்தார். இந்தப் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாயின.\nஅவர் ஒரு கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், அவரும் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத்தும் சந்தித்துள்ள புகைப்படங்கள் திடீரென நேற்று சமூக வலைதளங்களில் பரவின. இருவரும் ஒன்றாக தீபாவளியை கொண்டாடி இருக்கிறார்.\nநடிகர் மோகன்லால் தீபாவளி அன்று மும்பையில் உள்ள சஞ்சய் தத் வீட்டுக்குச் சென��றார். அங்கு சஞ்சய் தத் மற்றும் அவர் மனைவி மானியதா உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். அவர்களுடன் தீபாவளியை கொண்டாடிய மோகன்லால், அந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். சஞ்சய் தத்தை, ஃபிரண்ட் என்று கூறியுள்ளார்.\nசில மாதங்களுக்கு முன் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார், நடிகர் சஞ்சய் தத். இதற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சஞ்சய் தத், சிகிச்சைக்குப் பிறகு இப்போது குணமடைந்துள்ளார். அவர் அடுத்து, யஷ் நடிக்கும் கே.ஜி.எப் சாப்டர் 2 படத்தின் ஷூட்டிங்கில் அவர் விரைவில் பங்கேற்க இருக்கிறார்.\nமெர்சல் காட்டிய மெஸ்சி.. கோப்பையை தட்டித் தூக்கிய அர்ஜெண்டினா.. கொண்டாடிய சினிமா பிரபலங்கள்\nமீண்டும் இணையும் மோகன்லால் – ஜீத்து ஜோசப்... இன்னொரு த்ரிஷ்யமா \nமோகன்லால், ஜீத்து ஜோசப் மீண்டும் இணையும் 12Th Man… வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \n நாங்களே சொந்தமா ஆரம்பிக்கிறோம்.. கேரள அமைச்சர் அதிரடி அறிவிப்பு\nதியேட்டர்கள்ல ரிலீசாகும் த்ரிஷ்யம் 2... ஆனா இங்க இல்லீங்க... மோகன்லால் அப்டேட்\nத்ரிஷ்யம் 2 தியேட்டரிலும் ரிலீஸ்...எங்கு தெரியுமா \nமாஸ் அப்டேட்: 100 கோடி ரூபாயில் உருவான மோகன்லாலின் மெகா பட்ஜெட் திரைப்படம்.. எப்போ ரிலீஸ் தெரியுமா\nடிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம்.. மீண்டும் டிரெண்டிங்கில் வந்த திரிஷ்யம் 2.. மாஸ் காட்டிய மோகன் லால்\nஒரே நாளில் வைரலான கீர்த்தி சுரேஷின் ஃபோட்டோ, வீடியோ...காரணம் என்ன தெரியுமா \nமலையாளம் சினிமாவின் தவிர்க்க முடியாத அடையாளம்... நெடுமுடி வேணுவின் பிறந்தநாள்\nமலையாள திரையுலகின் மகா நடிகன் மோகன்லால்.. சித்ரா முதல் சிரஞ்சீவி வரை குவியுது பிறந்தநாள் வாழ்த்து\nலாலேட்டனின் 61வது பிறந்தநாள் கொண்டாட்டம்... சரத்குமார் வாழ்த்து\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதோழி இறந்தது யாஷிகாவுக்கு தெரியாது.. ஐசியூவில் உள்ளார்.. நடக்க 2 மாதங்கள் ஆகும்.. தாயார் கதறல்\nதவளையாக மாறிய ராதிகா அப்தே...இவ்வளோ கவர்ச்சியான தவளைய யாரும் பார்த்திருக்கவே முடியாது\nசீரியல் நடிகையின் கர்ப்பகால போட்டோஷூட்… இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெள��யிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/world-records-17-99-new-coronavirus-cases-424760.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-07-28T04:47:36Z", "digest": "sha1:INGVYOVMD3KNKHZJWMBUYCBV7WWIH4XD", "length": 18991, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17.99 கோடி; பிரேசிலில் 86,833 பேருக்கு பாதிப்பு | World records 17.99 new coronavirus cases - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nடெல்லியில் மையம் கொண்ட மமதா புயல்... சோனியாவுடன் இன்று ஆலோசனை- ஓரணியில் திரளுமா எதிர்க்கட்சிகள்\nஉத்தர பிரதேசத்தில் பயங்கரம்.. நின்று கொண்டிருந்த பஸ் மீது வேகமாக வந்து மோதிய லாரி.. 18 பேர் பலி\n'குஜராத்தில் கீழடி' - சிந்து சமவெளியின் சாட்சியம் தோலாவிரா பாரம்பரிய சின்னம்- அறிவித்தது யுனெஸ்கோ\n'நீங்கள் சொல்வதை நம்ப தயாராக இல்லை..' பஞ்சாப் & மே.வங்க அரசை.. வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்\nபிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி.. இதுக்கு காரணமும் சொன்ன கோர்ட்டு\nவடக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் - கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n\"நமஸ்காரா மேடம்..\" தயங்கிய பசவராஜ் பொம்மை.. \"உங்க அப்பாவையே தெரியும்\" கன்னடத்தில் சொன்ன ஜெயலலிதா\nகையில் குச்சியுடன், காட்டுக்குள் நுழைந்த திமுக அமைச்சர்.. மொத்தம் 15 கிமீ.. மலைத்த மலைமக்கள்.. சபாஷ்\nமிசோரமில் 5 போலீசார் சுட்டு கொலை- பின்னணியில் போதைப் பொருள் மாஃபியா - அஸ்ஸாம் முதல்வர் ஷாக் தகவல்\n'கொரோனானா தோற்றம்.. அமெரிக்காவின் அந்த ஆய்வகத்தில் சோதனை பண்ணுங்க.. பல உண்மை வெளிவரும்..' சீனா பகீர்\nபரபரத்த டெல்லி.. எடப்பாடி பழனிச்சாமியிடம் வழக்கமான சிரிப்பு, உற்சாகம் மிஸ்சிங்.. ஏன் அப்செட்\nடெல்லியில் மையம் கொண்ட மமதா புயல்... சோனியாவுடன் இன்று ஆலோசனை- ஓரணியில் திரளுமா எதிர்க்கட்சிகள்\nசீனாவில் 300 அடி உயரத்துக்கு எழுந்த புயல்.\nஜியோபோனுடன் ஆரோக்கியமான போட்டியில் களமிறங்கும் நோக்கியா.. என்ன திட்டம் தெரியுமா\nஒன்னு இல்ல மூன்று திட்டங்கள்: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் பலே அறிவிப்பு\nவிளையாடாதீங்க., உண்மையாகவே விலை இவ்வளவுதானா- அட்டகாச அம்சங்களுடன் நாய்ஸ் கலர் ஃபிட் ப்ரோ 3\nவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்.\n-ஆகஸ்ட் 3 அறிமுகமாகும் ரெட்மி புக்: ரெட்மியின் முதல் லேப்டாப் இதுதான்\nவிற்பனை தொடங்கியாச்சு: ஒப்போ ரெனோ 6 5ஜி வாங்க சரியான நேரம்- 8ஜிபி ரேம், 32 எம்பி செல்பி கேமரா\nதரமான சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன்.\nமிரட்டலான Tecno Pova 2 இந்தியாவில் ஆகஸ்ட் 2ல் அறிமுகமா அதிக எதிர்பார்ப்பிற்கு என்ன காரணம்\nஉலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17.99 கோடி; பிரேசிலில் 86,833 பேருக்கு பாதிப்பு\nடெல்லி: உலக நாடுகளின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17.99 கோடியாக உள்ளது. பிரேசில் நாட்டில் ஒருநாளில் 86,833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா 2-வது அலை ஓய்ந்த நிலையில் சில நாடுகளில் 3-வது அலை தாக்குதல் தொடங்கி இருக்கிறது. அதேபோல் புதியதாக டெல்டா பிளஸ் என்ற கொரோனா வைரஸ் தாக்குதலும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.\nதற்போதைய நிலையில் உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,99,09,683. உலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 38,97,349. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 16,46,66,496.\nதமிழ்நாட்டில் 7,000-க்கு கீழ் குறைந்த கொரோனா.. தினசரி பாதிப்பில் கோவை தொடர்ந்து முதலிடம்\nபிரேசிலில் மீண்டும் பாதிப்பு அதிகரிப்பு\nபிரேசிலில் மீண்டும் பாதிப்பு அதிகரித்துள்ளது. பிரேசிலில் ஒரே நாளில் 86,833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 2,080 பேர் கொரோனாவால் இங்கு மரணம் அடைந்துள்ளனர்.\nஇந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54,393 ஆக உள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் 1,129 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதேநேரத்தில் 68,529 பேர் நேற்று கொரோனா சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர்.\nஇந்தியாவில் கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாக உள்ளது. கேரளாவில் நேற்று 12,617 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இங்கு 141 பேர் கொரோனாவால் நேற்று மரணம் அடைந்தனர். மொத்தம் 11,730 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ் ஆகினர்.\nதமிழகத்தில் நேற்று 6,895 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தில் 194 பேர் கொரோனாவால் நேற்று மட்டும் உயிரிழந்தனர். 11,144 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினர்.\nநாட்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை இன்னமும் குறையாமல் உள்ளது. மகாராஷ்டிராவில் ஒருநாள் பாதிப்பு 8470 ஆகவும் ஒருநாள் மரணங்கள் எண்ணிக்கை 482 ஆகவும் இருந்தது. தமிழகத்தில் 9043 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்\nஅரை டப்பா பவுடரை எடுத்து தட்டி.. அப்படியே சானு போலவே.. அசத்தும் குட்டி மீரா பாய்\nஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆதிக்கம்..இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன்\nஜூலை இறுதிக்குள் மாநிலங்களுக்கு 51.7 கோடி கொரோனா தடுப்பூசிகள் விநியோகிப்போம்.. மத்திய அரசு நம்பிக்கை\nஇயற்கையாக தோன்றும் ஆன்டிபாடி vs வேக்சின் ஆன்டிபாடி.. எது அதிக பாதுகாப்பை தரும்\nபெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம்- உச்சநீதிமன்ற நீதிபதி விசாரிக்க கோரி பத்திரிகையாளர் இந்து என். ராம் வழக்கு\nஇந்தியாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி எப்போது.. குட் நியூஸ் சொன்ன மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்\n\"கை\" வைத்த திமுக.. அலறிய அதிமுக.. அதென்ன \"டாக்குமெண்ட்\".. கசியும் சீக்ரெட்கள்.. பரபரக்கும் டெல்லி\nஅமித்ஷாவிடம் அரசியல் பேசவில்லை...மோடியிடம் பேசியதை அவரிடம் சொன்னோம் - சொல்வது எடப்பாடி பழனிச்சாமி\nவெளிநாடு போறீங்களா.. இந்த 5 நாடுகளுக்கு பயணிக்க தடுப்பூசி டோஸ் போட அவசியமில்லை.. முழு விவரம்\nஓயாத அதிமுக அக்கப்போர்- டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ். சந்திப்பு\nநாட்டில் வேக்சின் செலுத்தும் வேகம் மிக குறைவு.. மாத இலக்கை எட்ட முடியாமல் தவிப்பு.. ஷாக் ரிப்போர்ட்\nகணிக்க முடியாத டெல்டா கொரோனா..வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் புது தலைவலி.. குழப்பத்தில் ஆய்வாளர்கள்\n5 மாதங்களுக்குப் பிறகு குறைந்த கொரோனா பாதிப்பு- இந்தியாவில் 29,689 பேருக்கு தொற்று- 415 பேர் மரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus world india brazil கொரோனா வைரஸ் உலகம் இந்தியா மரணங்கள் பிரேசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/06/create-free-website.html", "date_download": "2021-07-28T04:29:49Z", "digest": "sha1:XYMDEF7MTY4WVVJPSCRXWRGP4JABAE7S", "length": 4370, "nlines": 59, "source_domain": "www.anbuthil.com", "title": "உங்கள் பெயரிலே இலவசமாக இணையத்தளங்களை உருவாக்குங்கள் (Create Free Website)", "raw_content": "\nஉங்கள் பெயரிலே இலவசமாக இணையத்தளங்களை உருவாக்குங்கள் (Create Free Website)\nஇணையத்தளங்களை உருவாக்க விரும்புபவர்கள் பணம் செலுத்தி இணையமுகவரியை பெற்றுக்கொள்ளவேண்டும். அத்துடன் அதற்கான வடிவமைப்புக்களையும் செய்துகொள்ளவேண்டும். அவ்வாறு இல்லாமல் நாம் எமக்கான இணையத்தளங்களை எத்துவித செலவும் இல்லாமல் இலவசமாக இணையமுகவரி மற்றும் இணைய வார்ப்புருக்களுடன்(Web Templates) இணையத்தளங்களை உருவாக்கிக்கொள்ள முடியும். அத்தகைய இணையத்தளங்களை உருவாக்குவதற்கு சில இணையசேவை வழங்குனர்கள் இந்த சேவைகளை சில வரையறைகளுடன் உங்களுக்கு தருகின்றார்கள்.\nஅத்தகைய சேவைகளை வழங்கும் இணையத்தளங்கள்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\nதமிழில் இலவச ஜோதிடம் தயாரிக்கும் மென்பொருள்\nஇந்த இலவச ஜோதிட மென்பொருள் தமிழில் கிடைக்கிறது. மேலும் இது ஆங்கிலம், ஹிந…\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2014/3901-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-28T05:05:20Z", "digest": "sha1:L7K2ONVKTMOFOU5ZHBFLQA4RVUQYBWJF", "length": 20028, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தகவல் | பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தகவல் - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nதேர்தல் 2014 இதர மாநிலங்கள்\nபாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு: தேர்தலுக்குப் பிந்தைய கரு��்துக் கணிப்புகளில் தகவல்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 289 இடங்கள் கிடைக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nமக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே 12-ம் தேதி வரை ஒன்பது கட்டங் களாக நடத்தப்பட்டுள்ளது. இறுதி கட்ட வாக்குப் பதிவு திங்கள்கிழமை நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு ஊடகங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட் டுள்ளன. அதன் விவரம் வருமாறு:\nஎன்.டி.டி.வி. நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 283, காங்கிரஸ் 99, இதர கட்சிகள் 161 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nநியூஸ் எக்ஸ்- சிவோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 289 இடங்களும் காங்கிரஸ் கூட்டணிக்கு 101 இடங்களும் இதர கட்சிகளுக்கு 148 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா டுடே குழுமம்- சியோரோ போஸ்ட் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 261- 283 இடங்களையும் காங்கிரஸ் கூட்டணி 110-120 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக 20-24, திமுக 10-14, பாஜக கூட்டணி 2-4, இதர கட்சிகள் 1-3 இடங்களில் வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nஜீ குழுமம் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 299, காங்கிரஸ் கூட்டணி 112, இதர கட்சிகளுக்கு 132 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\nடைம்ஸ் நவ் சேனல் வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளில் பாஜக கூட்டணி 249, காங்கிரஸ் 148, இதர கட்சிகள் 146 இடங்களில் வெற்றிபெறும்.\nதமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக- 31, திமுக- 7, காங்கிரஸ் -1 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏ.பி.பி. - ஏ.சி.நீல்சன் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 272-க்கும் அதிகமான இடங்களும் காங்கிரஸ் கூட்டணிக்கு 110 இடங்களும் கிடைக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.\nசி.என்.என்.-ஐ.பி.என்.- சி.எஸ்.டி.எஸ்.-லோக்நிட்டி சார்பில் மாநிலவாரியாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் டெல்லி, ராஜஸ்தான், ஹரியாணா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெறும் என்று கூறப்படுள்ளது.\nஇந்தியா நியூஸ் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 315 இடங்களும், காங்கிரஸ் கூட்டணி���்கு 80 இடங்களும் பிற கட்சிகளுக்கு 148 இடங்களும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. தவிர, இந்தியா டிவியின் கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணி - 317, காங். கூட்டணி - 104, மற்றவை - 122 இடங்களைப் பிடிக்கும் என்று கூறியுள்ளது.\nதமிழகத்தில் அதிமுக 22- 28 இடங்களையும் திமுக 7-11 இடங்களையும் பாஜக கூட்டணி 4-6 இடங்களையும் கைப்பற்றும்.\nகர்நாடகத்தில் காங்கிரஸுக்கு 12 முதல் 16 தொகுதிகளும் பாஜகவுக்கு 10-14 தொகுதிகளும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 1-3 தொகுதிகள் கிடைக்கும்.\nகேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு 11- 14 இடங்களும் இடதுசாரி கூட்டணிக்கு 6-9 இடங்களும் கிடைக்கக்கூடும்.\nசீமாந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 11-15, பாஜக கூட்டணி 11-15, தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். 8-12, காங்கிரஸ் 3-5, பாஜக கூட்டணி 2-4 இடங்களில் வெற்றி பெறும்.\nமேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் 20, இடதுசாரிகள்- 15, காங்கிரஸுக்கு 5 இடங்கள் கிடைக்கும். உத்தரப் பிரதேசத்தில் பாஜக 45-53, சமாஜ்வாதி 13- 17, பகுஜன் சமாஜ் 10-14, காங்கிரஸ் 3-5 தொகுதிகளைக் கைப்பற்றும்\n543 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் பெரும்பான் மையை நிரூபிக்க 272 உறுப்பினர் களின் ஆதரவு தேவை. பாஜக கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று நரேந்திர மோடி அடுத்த பிரதமராக பதவியேற்பார் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nகருத்துக் கணிப்பை புறக்கணித்த காங்கிரஸ்\nபல்வேறு தொலைக்காட்சிகளில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை.\nஇது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஷகீல் அகமது கூறுகையில், “வாக்குப்பதிவுக் குப் பிந்தைய கருத்துக்கணிப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என்ற மரபையொட்டியே காங்கிரஸ் அதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் எந்தவொரு தொலைக்காட்சி யிலும் நடத்தப்படும் கருத்துக் கணிப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்ப தில்லை என முடிவு செய்துள்ளது” என்றார்.\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்கருத்து கணிப்பு முடிவுகள்மக்களவைத் தேர்தல்பாஜககாங்கிரஸ்\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.கள��க்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஇது எம் மேடை: காவிரித் தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை\nபவனின் ஜன சேனா உதயம்\n‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரம்: இன்ஸ்டாவில் உறுதி செய்த நடிகர்\n2 ஐஜிக்கள் உட்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஅரக்கர்-மோடியை விமர்சித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் வேணி பிரசாத்\nஜெகதீஷ் பகவதி- இவரைத் தெரியுமா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-07-28T04:46:22Z", "digest": "sha1:2337PNE6U6FE245M6NRKHQ7CN4RRKLBQ", "length": 9569, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | அம்மா என்றால் புரட்சி", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nSearch - அம்மா என்றால் புரட்சி\nஒலிம்பிக் திருவிழா: வயது என்பது வெறும் எண்\nடிங்குவிடம் கேளுங்கள்: இரவில் வானவில் தெரியுமா\nஅதிமுகவில் ஆரம்பத்தில் இருந்தே ஒற்றைத் தலைமைதான்; மீண்டும் எல்லாம் சரியாகும்: தினகரன் பேட்டி\nஉங்கள் கடின உழைப்பிலிருந்துதான் உந்துதல் பெற்றேன் ஆர்யா: பிரசன்னா நெகிழ்ச்சி\nஆர்ஜே பாலாஜிக்கு நாயகியாகும் அபர்ணா பாலமுரளி\nவெப் தொடர்களைக் குடும்பத்தோடு பார்க்க முடிவதில்லை: நடிகர் சுனில் பால் வேதனை\nதமிழ் வழியில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசான்\nஅறிவுக்கு ஆயிரம் கண்கள் 15: சூரியன் எதைச் சுற்றிவருகிறது, தெரியுமா\nசென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் - நடைமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா\nகோவிட் பாதிப்பு ஏற்பட்ட தாய் குழந்தைக்கு பாலூட்டலாமா\nஆட்சிக்கு வந்து 3 மாதமே ஆன திமுக அரசு மீது என்ன குறை...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்���ியுறச் செய்துவிட்டார்:...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/55475/Tomorrow-GST-council-Meeting.html", "date_download": "2021-07-28T03:30:58Z", "digest": "sha1:U2BJTCHFYKQAXTJZO6JQIIPQA7XUKIWB", "length": 7544, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோவாவில் நாளை ஜிஎஸ்டி கவுன்சிலின் 37-வது கூட்டம் | Tomorrow GST council Meeting | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nகோவாவில் நாளை ஜிஎஸ்டி கவுன்சிலின் 37-வது கூட்டம்\nஜிஎஸ்டி கவுன்சிலின் 37-வது கூட்டம் கோவாவில் நாளை நடைபெற உள்ளது.\nபொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்துள்ள சவாலான சூழலில் இக்கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ளது. வாகனங்கள், பிஸ்கட் உற்பத்தியாளர்கள், உணவகங்கள் என பல்வேறு துறையினரும் தங்கள் துறையை சிக்கலில் இருந்து மீட்க வரிக் குறைப்பை அறிவிக்க வேண்டும் என அரசுக்கு நெருக்கடி தந்து வருகின்றனர்.\nஅதே சமயம் ஜிஎஸ்டி வரி வருவாய் ஏற்கெனவே ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு கீழ் சென்றுவிட்ட நிலையில் புதிய வரிக்குறைப்புகளை அறிவித்தால் அரசின் வருவாய் மேலும் குறையும். இதன் காரணமாக வரிக்குறைப்பு குறித்த கோரிக்கைகளை ஜிஎஸ்டி கவுன்சிலில் உள்ள நிதித்துறை அதிகாரிகள் நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர ஜிஎஸ்டி வரி நடைமுறையில் உள்ள பல்வேறு சிக்கல்களை களையும் வகையிலான அறிவிப்புகளும் இக்கூட்டத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது\n“போலி செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை தேவை” - சுந்தரவள்ளி மனு\nஜாதவ்புர் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய மத்திய அமைச்சர் சுப்ரியோவுக்கு எதிர்ப்பு\nஒலிம்பிக்: மகளிர் பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெற்றி\nசூரியன், நிலவு, விலங்குகளின் உருவங்களுடன் வெள்ளி நாணயம்: கீழடி அகழாய்வில் கண்டெடுப்பு\nமதுரை எய்ம்ஸ்: புதிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன் - எம்.பி ரவீந்திரநாத்\nதமிழக காவல் துறையில் இரண்டு ஐஜி-க்கள் உட்பட 12 அதிகாரிகள் பணியிட மாற்றம்\nகர்நாடகாவின் புதிய முதல்வராக இன்று பதவியேற்பு: யார் இந்த பசவராஜ் பொம்மை\nஉங்கள் டூர் லிஸ்டில் இனி ஸ்பேஸ்... வணிக மயமாகி வரும் விண்வெளி சுற்றுலா பயணம் - ஓர் அலசல்\n\"ஒலிம்பிக் கால்பந்தில் நான் அடித்ததே கடைசி இந்திய கோல்\" - 'சைமன் சுந்தரராஜன் நேர்காணல்\nபள்ளிகளுக்கான கணினி, இணைய வசதியில் 'நகரும்' டிஜிட்டல் இந்தியா: UDISE+ ஆய்வறிக்கை பகுதி - 4\n”ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை நாடு முழுக்க கிடைக்கணும்” - மோடியிடம் வாழ்த்து பெற்ற ராதிகா பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“போலி செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை தேவை” - சுந்தரவள்ளி மனு\nஜாதவ்புர் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய மத்திய அமைச்சர் சுப்ரியோவுக்கு எதிர்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siddhaastrology.com/%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2021-07-28T03:20:06Z", "digest": "sha1:FW422WZUGLPDNRVGZ4KGBNSW37DOR2UM", "length": 10824, "nlines": 143, "source_domain": "www.siddhaastrology.com", "title": "லலிதா சகஸ்ரநாமம் உச்சரிப்பதால் இத்தனை நன்மைகளா....? | Siddha Astrology", "raw_content": "\nHome ஆன்மிகம் லலிதா சகஸ்ரநாமம் உச்சரிப்பதால் இத்தனை நன்மைகளா….\nலலிதா சகஸ்ரநாமம் உச்சரிப்பதால் இத்தனை நன்மைகளா….\nசகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள். லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல.\nஆன்மீகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள், பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும்.\nஇது பாவத்தை நீக்கும். பாவத்தை நீக்க இதனை விட்டு வேறு உபாயம் தேடுபவன் பயனில்லாதவன். பெளர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள் நீங்கும். பூத பிசாச உபாதைகள் விலகும்.\nலலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள். எதிரிகளை பேசமுடியாது வாக்ஸ்தம்பம் செய்துவிடுவாள். அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான். இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலே தோஷங்கள் விலகிவிடும்.\nலலிதா சகஸ்ரநாமத்தின் இன்னொரு சிறப்பு இதைப் பாராயணம் செய்யும்போது நமது சமயத்தின் அன��த்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேரும். எனவே லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலவேண்டும். எதை அடைய விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்.\nலலிதாம்பிகையின் வழிபாட்டினை பக்தியோகம், கர்மயோகம், ராஜயோகம், ஞானயோகம் என எந்த முறையிலும் வழிபடலாம். இல்லற வழியில் இருப்பவர்களும் வழிபடலாம். துறவற வழியில் இருப்பவர்களும் வழிபடலாம். எல்லா வழியும் அம்பிகையின் வழிதான். அம்பிகையும் எவ்வழியிலும் செய்யும் வழிபாட்டினை ஏற்றுக்கொள்கின்றன.\nமனித உடலில் குண்டலினி சக்திதான் மிகவும் உயர்ந்தது. லலிதா சகஸ்ரநாமம் உடலில் உள்ள ஆறு சக்கரங்களையும் குண்டலினி சக்தியினையும் கூறுகின்றது.\nPrevious articleஆடி மாதத்தில் வரும் பண்டிகைகளும் அதன் சிறப்புகளும் \nNext articleஅம்மனுக்கு உகந்த ஆடி மாத வழிபாட்டின் பலன்கள் \nதிருமண பொருத்தம்| Thirumana Porutham\nதிருமண பொருத்தம் | Thirumana Porutham\nபெண் பெயர் * ஆண் பெயர் *\nதிருமண பொருத்தம் | Thirumana Porutham\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசங்கடஹர சதுர்த்தி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது…\nசங்கடஹர சதுர்த்தி விரத பலன்கள் \nஉங்களின் பண கஷ்டங்களை போக்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசில பயனுள்ள வீட்டு பூஜை அறை குறிப்புகள் \nகருட பகவான் பற்றிய சில அரிய தகவல்கள் \nதுஷ்ட சக்திகள் நம்முடைய வீட்டிற்குள் நுழையாமல் தடுக்கும் மூலிகை \nசாப நிவர்த்தி தரும் மகாலட்சுமி மந்திரம் \nபழனி மலை முருகன் பற்றிய அரிய தகவல்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/?p=1950", "date_download": "2021-07-28T04:21:51Z", "digest": "sha1:6WY6YKFK7SIHRV5X55UWEJM3BXYDIU4B", "length": 24626, "nlines": 283, "source_domain": "www.tamiloviam.com", "title": "வேலாயுதம் கதை இதுதானா ? – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nOctober 5, 2011 இளா\t4 Comments ஆசாத், கதை, சரண்யா, ஜெனிலியா, நாகார்ஜுனா, ராஜா, விஜய், வேலாயுதம், ஹன்சிகா\nவேட்டைக்காரனைத் தொடர்ந்து விஜய் படம்- விஜய் ஆண்டனிக்கு, உசுரை குடுத்து வேலை பார்த்திருக்காரு. தயாரிப்பு ஆஸ்கார் ரவிச்சந்திரன். சொன்ன பட்ஜெட்டைத்தாண்டி 17-18 கோடி சேர்த்து செலவு பண்ணியிருக்காங்க. இறுதிக்காட்சிக்காக Stunt Artist எல்லாம் வெளிநாட்டுல இருந்து அழைச்சிட்டு வந்திருக்காங்க. காவலன் அப்படிங்கிற வெற்றி படத்திற்குப் பிறகு இளைய தளபதியின் படம். இப்படி எல்லாம் பெரிய்ய்ய அளவில் இருக்க ..\nநிற்க.. முதல்ல ஆசாத் கதை பார்ப்போம்.\n அடுத்த கேள்வி அதுதானே. அதை முன்னிறுத்தியதுதாங்க இந்தப் படம். மறைந்த இயக்குனர் திருப்பதிசாமி இயக்கிய Azad என்கிற படத்தின் தழுவலாத்தாங்க இருக்கும் வேலாயுதம். படத்தோட கதை பார்ப்போமா (அதாவது ஆசாத் என்கிற தெலுங்குப் படத்தின் கதை). ஊரையே அடிச்சு உலையில் போடுற வில்லன் இவர் இன்னும் கொஞ்சம் சிறப்பு. அதாவது பாகிஸ்தான் முஸ்லிமான ரகுவரன், ஹைதராபாத்துல இருக்கிற இந்துமதக் கட்சிக்குத் தலைவராம் (எப்படிய்யா இப்படியெல்லாம்). அவர் இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கிறது எப்படின்னு முடிவு பண்ணுறாரு. அதாவது சிட்ஃபண்ட்ஸ் நடத்துறாரு. இந்தியா நடுத்தர வர்க்கத்தின் நாடுன்னும் ஒரு தத்துவம் வேற சொல்லுவாரு. சிட்ஃபண்டுல வர்ற பணத்தை எல்லாம் கொள்ளையடிக்கிறதுதான் திட்டம். இது ரகுவரன் அப்படிங்கிற கொடூரமான வில்லன் கதாப்பாத்திரம்.\nகொஞ்சம் நேரம் வித்தியாசமான நல்ல போலீஸ்காரரா வந்து ரசிக்க வெச்சிட்டுப் இறுதிக்காட்சியில செத்துப்போவாரு பிரகாஷ்ராஜ்.\nசெளந்தர்யா, இவுங்க ஒரு பத்திரிக்கை நிருபர். சமுதாயத்து மேல அக்கறையும், ரகுவரன் மேல கோவமும் கொண்டவர். ரகுவரனைப்பத்தி ஏதோ உண்மை எழுதப்போக, ரகுவரன் தன்னோட பாய்ஸ்ஸை கூப்பிட்டு செளந்தர்யாவை ஒரு ’தட்டு’ தட்டச் சொல்றாரு. பாய்ஸும் ஜீப்ல துரத்துறாங்க. செளந்தர்யாவோ தன்னோட ஸ்கூட்டியில வேக தப்பிக்க முயற்சி பண்றாங்க. துரத்தும் போது ஜீப் அடிபட்டு நாலு பேரும் அதே இடத்துல காலி. உடனே செளந்தர்யா ஒரு முடிவு பண்றாங்க. நல்லா கவனிச்சுக்குங்க இதுதான் படத்துக்கு முக்கியமான இடம். ஆசாத் அப்படின்னு ஒரு கற்பனை கதாபாத்திரம் உருவாக்கி அவர்தான் இந்த நாலு பேரையும் கொன்னாருன்னு சித்தரிக்கிறாங்க. தொடர்ச்சியா சில நிகழ்வுகள் எல்லாத்துக்கு ஆசாத் பேரே வர ஆந்திராவே ஆசாத்தை தேடறாங்க.\nஇப்போ கதாநாயகன் நாகார்ஜூன், இவரு கிராமத்துல இருக்கிற குறும்புக்கார இளைஞன் (இப்போ உங்க மனசுல விஜய்தான் வருவாரு, வரனும். அப்பத்தானே கதாநாயகன்). ஒரே தங்கை. பாசம்னா பாசம் அப்படியொரு பாசம் தங்கச்சி மேல (தன் தங்கச்சி மேல பாசம் வெக்கலாம், அடுத்தவங்க தங்கச்சிமேல பாசம் வெக்ககூடாது). அவருக்காக கஷ்டப்பட்டு கொஞ்சம் பணத்தை சேர்த்துவெக்கிற இடம் ரகுவரன் நடத்துற சிட்ஃபண்ட்ஸ். நாகார்ஜூனா மேல பைத்தியமா இருக்காங்க ஷில்பாஷெட்டி. ஒரு காட்சி, ரெண்டு பேரும் காட்டுக்குள்ள பயந்து ஓடும்போது முள் பட்டு எல்லா துணிகளும் கிழிஞ்சு போயிரும்.அதாவது நிர்வாணமா இருக்கும் ஷில்பாவுக்கு தன்னோட மேல் சட்டையை கழட்டி கொடுப்பாரு நாகார்ஜுன் (இங்கே, சட்டைக்கு மேல போட்டிருக்கிற இன்னொரு சட்டைக்குப் பேருதான் மேல்சட்டை). தங்கைக்கு கல்யாணம் முடிவு ஆக நாகார்ஜூன் நகரத்துக்கு வராரு.\nஆசாத் யாருன்னு தேடிட்டு இருக்கிற மக்கள் இவர்தான் ஆசாத் தெரியவருது (ஆமாங்க, நாகார்ஜூனுக்கு இந்தப் படத்துல ஆசாத்துன்னுதான் பேரே). கொஞ்சம் லடாய் ஆவுது, யாருக்கு ரகுவரனுக்கும் நாகார்ஜூனுக்கும். சிட்பண்ட்ஸ்ல பணம் எடுக்கப் போறாரு நாகா. அப்பன்னு பார்த்து ரகுவரன் சிட்ஃபண்ட்ஸ் எல்லாத்தையும் மூடிடறாரு. கடுப்பாகுற கதாநாயகன் ரகுவரனோடா நேரடியா மோதப்பார்க்குறாரு. செளந்தர்யாவும், நாகார்ஜுனாவை “நீ சாதாரண ஆள் இல்லே, ஆந்திராவே தலையில் தூக்கி வெச்சிட்டு கொண்டாடிட்டு இருக்கிற ஆசாத் நீதான்” அப்படின்னு பயங்கர Brainwash பண்ணவும்..டிஷ்யூம் டிஷ்யூம் டிஷ்யூம் டிஷ்யூம்..நாகார்ஜூனாவோட தங்கச்சியை வேற கொன்னுருவாரு ரகுவரன். சொல்லவா வேணும்.. டிஷ்யூம் டிஷ்யூம் டிஷ்யூம் டிஷ்யூம்\nஇடையிலே, இடையிலேன்னா செளர்ந்தர்யாவோட இடையிலே இல்லீங்க. இதனிடையிலேன்னு புரிஞ்சிக்கனும், ரகுவரன் கஷ்டப்படுத்த செளந்தர்யாவை கொல்ல முயற்சி பண்றாரு. நாகா காப்பாத்த, செளந்தர்யாவுக்கு நாகா மேல ஒரு தலைக்காதல். கடைசியா ஒரு ரயிலுக்கு குண்டு வெச்சி குண்டா இருக்குற 10 பேரை விடுவிக்க்ச் சொல்றாரு ரகுவரன். நாகா அந்த ரயிலுல பூந்து சண்டை போட்டு மக்களையும் காப்பாத்திடறதுதான் ஆசாத் படத்தின் கதை. படம் வெளிவந்தது 2000ம் ஆண்டு. நந்தி விருது(வெள்ளி) கிடைச்சுது.\nஇப்ப நீங்க நாகார்ஜுனா=விஜய், செளந்தர்யா=ஜெனொலியா டிசொசா, ஷில்டா ஷெட்டி=ஹன்சிகா மோத்வானி, தங்கச்சியா= சரண்யா மோகன். அப்படின்னு Substitute பண்ணிப்பார்த்துக்கனும். அப்படி செஞ்சுட்டா வேலாயுதம் தயார்.\nஇப்ப நம்ம வேலாயுதம் Trailer பார்ப்போம் வாங்க.\nஇயக்குனர் ராஜா ஏற்கனவே Frame by Frame காப்பி அடிப்பா��ு. கண்டிப்பா இதுல பாகிஸ்தான், சிட்ஃபண்ட்ஸ் எல்லாத்தை மாத்தியிருப்பாரு. ஒவ்வொரு பேட்டியிலும் இது விஜய் ரசிகர்களுக்காக எடுத்தப் படம்னு சொல்லிட்டே வராரு. இப்படி ஒரு மொக்கை கதையை எப்படி சிறப்பா மாத்தியிருப்பாருன்னுதான் யோசனையா இருக்குங்க. படம் ஓடிச்சின்னா ரெண்டு பேருக்கு நல்ல பேரு வரும் 1.விஜய் ஆண்டனி 2. விஜய் இல்லைன்னா ரெண்டு பேரோடு பரம்பரையே இழுத்து வெச்சி திட்டுவாங்க 1.ராஜா 2.விஜய்.\nகடைசியா ஒன்னுங்க, ஆசாத் படத்தை வேலாயுதமா எடுக்காம வேற மாதிரி எடுத்திருந்தா…. ரொம்ப சந்தோசம். நல்லா வருவீங்க விஜய் மற்றும் ராஜான்னு நாமும் வாழ்த்திட்டுப் போகலாம்.\nஎப்படிப்பட்ட சினிமா தமிழில் வரவேண்டும்\n← நான் காந்தி அல்ல\n4 thoughts on “வேலாயுதம் கதை இதுதானா \nபடம் சூப்பர் ஆ தியேட்டர் ஐ விட்டு ஓடி விடும்.\nஎது உண்மையான சனிப் பெயர்ச்சி\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (15)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஎது உண்மையான சனிப் பெயர்ச்சி\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/gc-murmu-former-jk-lieutenant-governor-is-now-comptroller-and-auditor-general-of-india-070820/", "date_download": "2021-07-28T04:06:17Z", "digest": "sha1:OB2QKNAXBH6SGO5NDFU7ELGGU26EXPSH", "length": 16011, "nlines": 179, "source_domain": "www.updatenews360.com", "title": "ஜி.சி.முர்முவுக்கு சிஏஜி பதவி..! மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..! ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது இதற்குத்தான்..? – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது இதற்குத்தான்..\n மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது இதற்குத்தான்..\nஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் பதவியில் இருந்து விலகிய ஒரு நாள் கழித்து, தற்போதைய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) இந்த வாரம் ஓய்வு பெறவிருப்பதால் ஜி.சி.முர்மு இந்தியாவின் புதிய கணக்குத் தணிக்கையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nராஜஸ்தான் கேடரின் 1978-ஐ.ஏ.எஸ் அதிகாரியான சி.ஏ.ஜி ராஜீவ் மெஹ்ரிஷி ஆகஸ்ட் 8’ஆம் தேதி 65 வயதை எட்டுவதால் அன்றோடு பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். சிஏஜி ஒரு அரசியலமைப்பு பதவி என்பதால், அது காலியாக இருக்க முடியாது. ஜி.சி.முர்முக்கு நவம்பரில் 61 வயதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜம்மு-காஷ்மீரின் முதல் லெப்டினன்ட் கவர்னராக முர்மு, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர் 2019 அக்டோபர் 31 அன்று பதவியை ஏற்றுக்கொண்டார்.\nகுஜராத் கேடரின் 1985’பேட்ச் இந்திய நிர்வாக சேவை அதிகாரியான முர்மு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கடைசி ஆளுநர் சத்ய பால் மாலிக்கிடமிருந்து இந்த பதவியை ஏற்றுக்கொண்டார்.\nஅதற்கு முன்னர், முர்மு குஜராத் முதல்வராக இருந்தபோது பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளராக இருந்தார்.\nமுன்னாள் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சரும், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான மனோஜ் சின்ஹா, முர்மு ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அந்த பதவியை ஏற்றுக்கொண்டார். சின்ஹா பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவருக்கும் நெருக்கமானவர் என்று அறியப்படுகிறது.\nமுன்னதாக மெஹ்ரிஷி 2015’ஆம் ஆண்டில் இந்திய உள்துறை செயலாளராக இருந்தார். மேலும் 25 செப்டம்பர் 2017 அன்று சிஏஜியாக பொறுப்பேற்றார்.\nஇந்திய அரசியலமைப்பின் 370 மற்றும் 35’ஏ பிரிவுகளை இந்திய அரசு ரத்து செய்ததில் இருந்து இந்தியா ஒரு வருடம் நிறைவடைந்த ஒரு நாளில் முர்முவின் ராஜினாமா வந்த போதே அவருக்கு சிஏஜி பதவி வழங்க உள்ளதால் தான் ராஜினாமா செய்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அதை உறுதி செய்யும் விதமாக முர்மு அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nTags: சிஏஜி பதவி, மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர், ஜி.சி.முர்மு\nPrevious போஜ்புரி நடிகை அனுபமா பதக் தற்கொலை.. மும்பையை உலுக்கும் மர்ம மரணங்கள்.. மும்பையை உலுக்கும் மர்ம மரணங்கள்..\nNext ராமர் கோவில் பூமி பூஜை சிறந்த இந்தியாவை உருவாக்க ஊக்கமளிக்கும்.. கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கருத்து..\nகர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு: இன்று பதவி ஏற்கிறார்..\nஉத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பேருந்து மீது டிரக் மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாப பலி..\nதுனிசியாவில் பாராளுமன்றம் கலைப்பு; பிரதமர் பதவி நீக்கம்\nஆப்கானிஸ்தானில் ரிக்டர் 4.3 அளவில் நிலநடுக்கம் \nநடத்தாத +2 தேர்வில் 20 ஆயிரம் பேர் FAIL: ரிசல்டை கண்டித்து பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்…பள்ளிகளை அடித்து நொறுக்கிய அதிர்ச்சி..\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசுவராஜ் பொம்மை தேர்வு : நாளை பதவியேற்பு\n5 குழந்தைகள் பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை: கல்வி, மருத்துவம் இலவசம்…கேரளாவில் அதிரடி அறிவிப்பு..\nஇந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு வந்த Result : இந்தியா இலங்கை இடையே 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nகர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு: இன்று பதவி ஏற்கிறார்..\nQuick Shareபெங்களூரு: கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவி ஏற்கிறார். கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா நேற்று…\nஉத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பேருந்து மீது டிரக் மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாப பலி..\nQuick Shareலக்னோ: உத்தரபிரதேசத்தின் பாரபங்கியில் சாலையில் பழுதாகி நின்ற பேருந்து மீது டிரக் மோதியதில் அதில் தூங்கி கொண்டிருந்த பீஹார்…\nஇந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு வந்த Result : இந்தியா இலங்கை இடையே 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nQuick Shareஇந்தியா-இலங்கை அணிகள் இடையே நடைபெற இருந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில்…\nஒலிம்பிக்கில் ஒரே ஒரு தங்கம்.. ஒடுக்கப்பட்ட மக்களை ஓங்கி ஒலிக்க செய்த கொசோவோ : உலகமே கொண்டாட காரணம் இதோ..\nQuick Shareஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பிரிவில் தங்கத்தை வென்று அசத்திய கொசோவோ நாட்டின் வீராங்கனை அழுத காட்சிகள் இணையத்தில் வைரலான…\nவரி கட்ட தயார்.. ஆனா விமர்சனங்களை நீக்குங்க : உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் கோரிக்கை\nQuick Shareசென்னை : காருக்கான நுழைவு வரி செலுத்த தயாராக உள்ளதாகவும் ஆனால் தன் மீதான விமர்சனத்தை நீக்க வேண்டும்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/03/yashika-reply.html", "date_download": "2021-07-28T03:02:31Z", "digest": "sha1:RJBJXFCBHENP3IWO7UMEWWHDKT7IXSEB", "length": 3832, "nlines": 51, "source_domain": "www.viralulagam.in", "title": "ஆபாச புகைப்படம்.. ஆபாச பேச்சு.... எல்லை மீறும் யாஷிகா", "raw_content": "\nHomeநடிகைஆபாச புகைப்படம்.. ஆபாச பேச்சு.... எல்லை மீறும் யாஷிகா\nஆபாச புகைப்படம்.. ஆபாச பேச்சு.... எல்லை மீறும் யாஷிகா\nதிரையுலக பிரபலங்கள் தங்களது விளம்பரத்திற்காக உபயோகித்து கொள்ளும் மாபெரும் ஆயுதங்களில் ஒன்று சர்ச்சை. முன்னதாக நடிகை கஸ்தூரி இந்த ஆயுதத்தில் கைதேர்ந்தவராக, சர்ச்சைகளில் தேடி தேடி சிக்கிவந்த நிலையில் தற்பொழுது நடிகை யாஷிகா ஆனந்தும் இந்த லிஸ்டில் இணைந்திருக்கிறார்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் படுமோசமான கதாபாத்திரம், பிக்பாஸ் நிகழ்ச்சி என யாஷிகா ஆனந்த் பிரபலமானதே சர்ச்சைகளின் மூலம் தான் எனும் நிலையில், அதே பாணியை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்.\nகண்கூச வைக்கும் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது, கிண்டல் செய்பவர்களை ஆபாசமாக நோஸ் கட் செய்வது என தொடர்ந்து தனது இமேஜை கெடுத்துக்கொள்ளும் இவர், திரைப்படங்களில் நடிக்க நல்ல கதாப்பாத்திரங்கள் எதிர்பார்ப்பதுதான் வினோதம்.\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nமேலாடை இன்றி அரைநிர்வாண போஸ்... இந்திய கிரிக்கெட் அணிக்காக நடிகை செய்த காரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/20122", "date_download": "2021-07-28T02:57:56Z", "digest": "sha1:ZUTQ5M4MKAKNK7B22UTNJ7R2KYUIMCJC", "length": 8384, "nlines": 136, "source_domain": "globaltamilnews.net", "title": "மருதானை காவல் நிலையத்தில் காவல்துறை உத்தியோகத்தர் சடலமாக மீட்பு - GTN", "raw_content": "\nமருதானை காவல் நிலையத்தில் காவல்துறை உத்தியோகத்தர் சடலமாக மீட்பு\nமருதானை காவல் நிலையத்தில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று மாலை இவ்வாறு காவல்துறை உத்தியோகத்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தூக்கிட்ட நிலையில் குறித்த காவல்துறை உத்தியோகத்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nTagsகாவல் நிலைய���் காவல்துறை உத்தியோகத்தர் சடலம் மருதானை மீட்பு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலனிய நீக்கமும், நவீனத்தின் அரசியலை புரிந்து கொள்ளுதலும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் , கருங்குளவிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதுமிந்த சில்வா ஜனாதிபதி விஷேட மன்னிப்பின் கீழ் விடுதலை\nஇந்து சமுத்திர பிராந்திய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி நாளை இந்தோனேசியா பயணம்\nகூட்டு எதிர்க்கட்சி ஓகஸ்ட் மாதத்தில் ரத்தாகிவிடும் – ராஜித சேனாரட்ன\nகாலனிய நீக்கமும், நவீனத்தின் அரசியலை புரிந்து கொள்ளுதலும் -ஏ.எம். றியாஸ் அகமட். June 24, 2021\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம் June 24, 2021\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை June 24, 2021\nவீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் , கருங்குளவிகள் June 24, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/04/blog-post_42.html", "date_download": "2021-07-28T05:21:24Z", "digest": "sha1:EUR6MLOBLWEJRU3RGFIR7RTFKLTW5IAC", "length": 19139, "nlines": 278, "source_domain": "www.visarnews.com", "title": "பழிக்குப் பழி வாங்கும் எண்ணம் எமது கட்சிக்கு இல்லை: ஈ.பி.டி.பி - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » பழிக்குப் பழி வாங்கும் எண்ணம் எமது கட்சிக்கு இல்லை: ஈ.பி.டி.பி\nபழிக்குப் பழி வாங்கும் எண்ணம் எமது கட்சிக்கு இல்லை: ஈ.பி.டி.பி\nபழிக்குப் பழி வாங்கும் எண்ணம் தமது கட்சிக்கு ஒருபோதும் இருந்தது கிடையாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.\nயாழ். ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஏனைய சக தமிழ் அரசியல் கட்சிகளை பழிக்குப் பழிவாங்கும் நோக்கம் எம்மிடம் ஒருபோதும் இருக்கவில்லை. ஆனால் அண்மைய சில நாள்களாக பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளின் பிரகாரம் நாம் திட்டமிட்டு ஏனைய சக தமிழ் கட்சிகளை பழிக்குப்பழி வாங்குவதாக எம்மீது அபாண்டமாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஆனால், நாம் அவ்வாறு ஒருபோதும் செயற்பட்டதும் கிடையாது. செயற்படப் போவதும் கிடையாது. தீவகத்தை பொறுத்தவரையில் அந்த மக்களுக்கும் எமக்கும் நீண்டகால உறவு இருந்து வருகின்ற அதேவேளை, நாம் அந்த மக்களுக்காக இரத்தத்தையும் வியர்வையையும் சிந்தியுள்ளோம்.\nஅதுமாத்திரமன்று, தீவகத்தில் நாம் நீண்டகாலமாக இந்த மக்களுக்கு சேவை செய்துள்ளோம். அதனடிப்படையில்தான் வேலணை பிரதேச சபையில் எமக்கான வெற்றியை உறுதிசெய்யும் வகையில் செயற்பட்டு அதன் வெற்றியை உறுதி செய்திருந்தோம்.\nஇதனிடையே, உள்ளூராட்சி சபை தேர்தல்களின் பின்னர் நாம் எந்தக் கட்சிகளின் ஆதரவையும் தேடியோ அல்லது நாடியோ செல்லவில்லை எந்தக் கட்சி பெரும்பான்மை ஆசனத்தை பெற்றிருக்கின்றதோ, அந்தக்கட்சிக்கு ஆதரவளிப்பதாகவே எமது கட்சி முடிவெடுத்திருந்தது.” என்றுள்ளார்.\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅழகான மார்பகங்கள் யாருக்கு இருக்கும்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய எம்பிஏ பட்டதாரி கைது\nஉங்கள் மனைவியின் காம பசி தீரவிலையா\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகாளிக்கு செக் வைக்கிறாரா உதயநிதி\nகோடம்பாக்கத்தில் ஜோ- வின் கொடி\nரஷ்யாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்துக்காக இந்தியா மீ...\n'எனக்கு பிடிக்காதது ஹாரர் படம் தான்' - அரவிந்த்சாம...\nசர்ச்சைகளுக்கு மத்தியிலும் பேஸ்புக் நிறுவனத்தின் வ...\nதிருமணத்திற்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி, மணமகனை ...\nஒரு கேள்வி கூட கேட்காத நடிகை ரேகாவுக்கு ரூ.1 கோடி ...\nநாட்டுப்பற்றாளர் நாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...\nகியூபாவின் புதிய அதிபராக மிகுவேல் டியாஷ் பதவியேற்பு\n35 வருடங்களாக சினிமா மீது விதித்த தடையை நீக்கியது ...\nபழிக்குப் பழி வாங்கும் எண்ணம் எமது கட்சிக்கு இல்லை...\nகடந்த காலப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண வேண்டும்...\nஅடுத்த தேர்தல் வரை காத்திராது அரசாங்கத்தை மாற்ற வே...\nபுதிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்த...\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன்...\nபாலியல் அத்துமீறல் விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம்...\nவாய் திறந்து பேசுங்கள் மோடி, எனக்குக் கூறிய அறிவுர...\nகாவிரி விவகாரத்தை திசை திருப்பவே எச்.ராஜா அவதூறு க...\nபெண்களை மதிப்பது போல் குழந்தைகளையும் மதிக்கவேண்டும...\nபாவம் பவன் கல்யாண்... செருப்பால் அடித்த 'ஸ்ரீலீக்ஸ...\nஜோதிகாவை சந்திக்க ஓர் அறிய வாய்ப்பு\nதேசியத் தலைவர் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவிஜய் சேதுபதி ஏன் அப்படி செய்கிறார்\n2 பாயின்ட் 0 வுக்கு சிக்கல்\nசாம்சங்க் எஸ் 9 எமொஜி உருவாக்குவது எப்படி\nகாணி விடுவிப்புக்காக நன்றி சொல்லும் மனநிலை; ஓர் அர...\nஈழத்தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது இ...\nநிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை: மங்...\nஇலங்கைக்கான அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச் சலுகை எத...\nஅரசியலமைப்பு பணிகளை அரசாங்கம் மீள ஆரம்பிக்காவிட்டா...\nநாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்...\nசிரியா ரசாயன தாக்குதல்: சர்வதேச குழுவை ஆய்வு செய்ய...\nவர்த்தகப் போரை எதிர்கொள்ள கைகோர்க்கும் சீனாவும் ஜப...\nதந்தையை விடுவிக்கக் கோரி ஆனந்த சுதாகரின் பிள்ளைகள்...\nதேசிய அரசாங்கத்த��� தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்ப...\nமாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியை கைது; ...\nபூமிக்கு ஒப்பான கிரகங்களைக் கண்டு பிடிக்கும் TESS ...\nரஜினி தமிழர் அல்ல, காவியின் தூதுவர்: பாரதிராஜா காட...\nநான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம்: தீபிகா ரஜாவத்\nஉலக நாடுகள் திரும்பிப் பார்த்த ஆனந்தபுர சண்டை - இன...\nமீண்டும் வென்றது ரணிலின் ராஜதந்திரம், வாக்கெடுப்பி...\nஎடை குறைக்கும் நித்யா மேனன். யாருக்காக\nபிக் பாஸ் ரைசாவுக்கு திடீர் அழைப்புகள்\nமோசடி கேசில் சிக்குவாரா கவுதம் மேனன்\nரணிலுக்கு வெற்றி; நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 வாக...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியல் நிகழ்ச்சி நிரலுக...\nநாட்டு மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள்; மைத்திரியிட...\nநம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ரணிலுக்கு...\nமத்திய அரசின் எடுபிடி போல தமிழக அரசு செயற்படுகிறது...\nகேப்டவுனில் Day Zero 2019 இற்கு நகர்கின்றது\nயேமெனில் மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்க $2.96 பில்...\nயூதர்கள் தமக்கு சொந்தமாக நாடு ஒன்றைக் கொண்டிருக்கு...\nதெலுங்கில் ஒரு சுச்சி லீக்ஸ்\n\"புகழுக்காக நான் தியாகம் செய்வது...\" காஜல் கன்ஃபெஷன்\nநான் சிறு வயதிலேயே மனதளவில் நொறுங்கி விட்டேன்... ம...\nஅரசுக்கு காசு, எங்களுக்கு கேன்சர்... இதுதான் ஸ்டெர...\nவிஜய் சேதுபதியுடன் ஹாட்ரிக் அடிக்கும் நாயகி\nமட்டக்களப்பு - கொழும்பு வீதியில் விபத்து\nபேரம் படிந்தது: கூட்டமைப்பு ரணில் பக்கம்\nமாந்தை கிழக்கு எருவில் கிராம மக்களின் அவலநிலை\nரணிலை பதவி விலகுமாறு மீண்டும் கோரியது சுதந்திரக் க...\nத.தே.கூ.வின் ஆதரவைக் கோர வேண்டாம்; ஐ.தே.க.விடம் மை...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் த.தே.கூ.வின் இ...\nகாவிரிக்காக தமிழகம் பூராவும் தொடர் போராட்டங்கள்; ஆ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலை...\nபா.ஜ.க.வில் மூத்த தலைவர்களுக்கு மதிப்போ மரியாதையோ ...\nமத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு....\nஅட, ஜுலிக்கும் அடுத்தடுத்து வாய்ப்பு\nவடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப...\nஅமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு 3 பில்லியன் டால...\nஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : 54 பேர் காயம்\nகடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு விஜய...\nதலாய் லாமா இந்தியாவில் அடைக்கலமாகி 60 ஆண்டு நிறைவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravananagathan.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2021-07-28T05:06:10Z", "digest": "sha1:IEVVNOUSUQCUIKPAQU5XNSS32HWGMBHX", "length": 43089, "nlines": 215, "source_domain": "saravananagathan.wordpress.com", "title": "மதுரை – பூ.கொ.சரவணன் பக்கங்கள்", "raw_content": "\nகோவிந்தப்பா வெங்கடசாமி எனும் கண்ணொளி காத்த செம்மல்\nஒக்ரோபர் 17, 2018 ஒக்ரோபர் 17, 2018 பூ.கொ.சரவணன்1 பின்னூட்டம்\nகோவிந்தப்பா வெங்கடசாமி அவர்களுக்கு இது நூற்றாண்டு..இளம் வயதில் அவருடைய மூன்று ஒன்று விட்ட சகோதரிகள் பிரசவத்தின் போது இறந்து போயிருந்தார்கள். மகப்பேறு மருத்துவராக ஆகிவிட வேண்டும் என்கிற கனவு அவருக்குள் கனன்று கொண்டிருந்தது. ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்ற பிறகு, ராணுவத்தில் சேர்ந்து மகப்பேறு துறையில் மேற்படிப்பை படித்துக்கொண்டிருந்தார். கடுமையான மூட்டுவலி (rheumatoid arthritis) அவரைத் தாக்கியது. இரண்டாண்டுகள் எழவே முடியாத நிலைமை. அப்படி மீண்டு வந்த போது, அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாண்டுகள் படுத்த படுக்கையாக இருக்க வைத்த மூட்டுவலியால் இனிமேல் கத்தி பிடித்து அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்கிற நிலைமை.\nதுவண்டு போக வேண்டிய நிலைமை. டாக்டர் வெங்கடசாமி மனந்தளர்கிற ஆளில்லை. நீண்ட நேரம் கருவிகளைப் பிடிக்க வேண்டிய தேவையில்லாத கண் மருத்துவராக முடிவு செய்தார். கண் மருத்துவம் பயின்று முடித்த பிறகு மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் அரசு மருத்துவராகப் பணியாற்றினார். அது விடுதலைக்குப் பிந்தைய ஆரம்பக் காலம். ஒருவருக்குக் கண் பார்வை மங்கினாலோ, கண்புரை ஏற்பட்டாலோ கிட்டத்தட்ட அது நடைப்பிண நிலைமை தான். அழைத்துச்செல்லும் அளவுக்கு ஏழைகளுக்கு ஏற்ற மருத்துவமனைகள் கிடையாது. வீட்டில் கண்பார்வை தெரியாமல் ஒரு ஓரமாக முடங்கிட வேண்டும். சாப்பாட்டை எடுத்துப்போட்ட தர ஆளிருக்க மாட்டார்கள். இப்படிப் பலர் கண்பார்வை போனதற்குப் பிறகு சீக்கிரமே உடல் நலிந்து, இறந்து போவதை வெங்கடசுவாமி கண்ணுற்றார்.\n(இனிமேல் டாக்டர் வெங்கடசாமியை, ‘டாக்டர் வி’ என்றே அழைப்போம். ) நம்மைத்தேடி வர முடியாத ஏழைகளைத் தேடிப்போவோம் என்று முடிவு கட்டிக்கொண்டார் டாக்டர் வி. அப்படித் துவங்கியது தான் இலவச கண் சிகிச்சை முகாம்கள். ஊர் ஊராகப் போய்ப் பல பேரின் பார்வையை மீட்டுத்தந்தா���்கள். அப்படி ஓயாமல் உழைத்தும் கையளவு பேரையே காப்பாற்ற முடிந்தது என்று டாக்டர் வி கண்டுகொண்டார். விலை குறைவான அனைவருக்குமான கண் மருத்துவமனையைத் துவங்கினால் என்ன என்கிற எண்ணம் ஓய்வு பெற்ற ஐம்பத்தி எட்டு வயதில் உருவெடுத்தது.\nஹார்வார்டில் இருந்த தங்கை நாச்சியார், அவருடைய கணவரை தோள் கொடுக்க அழைத்தார். வங்கிகள், நண்பர்களிடம் கடன் கேட்டார்கள். ‘சேவை செய்வதற்கு இந்த வயதான காலத்தில் கடனா’ என்று ஏளனம் செய்தார்கள். கைவிரித்தார்கள். வீட்டில் இருந்த நகைகளை, வீட்டை எல்லாம் அடமானம் வைத்து சில கருவிகளோடு சகோதரர் ஸ்ரீனிவாசன் வீட்டையே மருத்துவமனை ஆக்கி பதினொரு படுக்கைகளோடு பயணத்தைத் துவங்கினார்கள். கட்டணம் தரக்கூடிய நோயாளிகளிடம் பணம் பெற்று ஏழைகளுக்கு மிகக்குறைவான செலவில் மருத்துவம் பார்க்க ஆரம்பித்தார்கள். சீக்கிரமே நாச்சியாரின் கணவரும், சகோதரியும் குழுவில் இணைந்து கொண்டார்கள். அரவிந்த் கண் மருத்துவமனை கிளை பரப்ப ஆரம்பித்தது.\nஅமெரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் போயிருந்த போது மெக்டொனால்ட் உணவகங்களை டாக்டர் வி கண்டார். அவருக்குள் அமெரிக்கப் பெருநிறுவனங்களின் பாய்ச்சல் ஒரு கேள்வியை எழுப்பியது. “மெக்டொனால்ட் பல கோடி பர்கர்களை விற்றுத் தீர்க்கிறது. கோககோலா பல கோடி குளிர்பானங்களை விற்பனை செய்கிறது. இவர்களால் முடியும் என்றால் என்னால் சில லட்சம் கண் பார்வை அறுவை சிகிச்சைகளைச் சாதிக்க முடியாதா”. மெக்டொனால்ட்டின் ‘assembly line’ முறையை அரவிந்த் கண் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தினார்.\nஒரே அறையில் வரிசையாகப் பல்வேறு மருத்துவர்கள் கண் நோயாளிக்குச் சிகிச்சை தந்தார்கள். கண் என்பது உள்ளே இருக்கும் உறுப்பு என்பதால் நோய் தொற்றுக்கான வாய்ப்புக் குறைவு என்பதைப் பயன்படுத்திக் கொண்டு சுகாதாரமான நடைமுறைகளோடு அதி விரைவாக அறுவை சிகிச்சைகளைச் செய்து முடித்தார்கள். ஆண்டுக்கு நானூறு அறுவை சிகிச்சைகள் வரை செய்து கொண்டிருந்த மருத்துவர் இதனால் இரண்டாயிரம் அறுவை சிகிச்சைகள் வரை செய்வது சாத்தியமானது.\nஇன்னொரு முக்கியமான மாற்றம் கொண்டு வரப்பட்டது. பட்டப்படிப்பு படித்து முடித்தவர்கள் மட்டுமே செவிலியர் பணிக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்கிற நடைமுறையை மாற்றினார்கள். பத்தாவது முடித்திருந்தால் போதும். அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் நேர்முகம் நடத்தி பயிற்சிக்கு சேர்த்துக்கொள்வார்கள். இரண்டாண்டுகள் தீவிர பயிற்சிக்கு பிறகு ‘நடைமுறை அறிவு’ மிக்கச் செவிலியர்கள் தயார். இவர்களுக்குக் கை நிறையச் சம்பளம் தர முடியாது என்றாலும் கிடைக்கிற நிறைவு சொற்களில் அடங்காதது. ‘கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரியை விட வேலை நிறைய, சம்பளம் கம்மி தான். ஆனா பஸ்ல போறப்ப எல்லாரும் அடையாளம் கண்டுப்பாங்க. அவ்ளோ மரியாதை கிடைக்கும். அன்பை பொழிவாங்க. எழுந்து நின்னு உக்காருமானு சொல்வாங்க. வேறென்ன வேணும்’ என்று பேராசிரியர் சி.கே.பிரகலாத்திடம் ஒரு செவிலியர் தெரிவித்தார்.\nஅடிப்படையான சோதனைகள், கவனிப்புகள் ஆகியவற்றைச் செவிலியர் வேகமாக முடித்து விடுவார்கள். பின்னர்த் துரிதமாக மருத்துவர்கள் இயங்கி அறுவை சிகிச்சையை முடிப்பார்கள். தற்சார்புள்ள நிறுவனமாக அரவிந்த் கண் மருத்துவமனை திகழ்கிறது. கையுறை, கருவிகள், மருந்துகள் என்று கிட்டத்தட்ட அனைத்துமே தானே தயாரித்துக் கொள்கிறது. 30% பணமுள்ள நோயாளிகளிடம் இருந்து பெறும் பணத்தைக் கொண்டு மிச்சமுள்ள சிகிச்சைகளை இலவசமாகவோ, மிகவும் மலிவாகவோ செய்ய முடிகிறது.\nஎடுத்துக்காட்டாகக் கண் அறுவை சிகிச்சைக்குப் பின்னர்ப் பொருத்தப்படும் Intraocular lens. இதன் விலை சில ஆயிரங்களில் இருந்தது. சில தொண்டு நிறுவனங்கள் கை கொடுத்தன. தானே தயாரித்து இருநூறு ரூபாயில் நோயாளிகளுக்குச் சிறந்த தரத்தோடு அரவிந்த் கண் மருத்துவமனை தர ஆரம்பித்தது.இன்றைக்கு மிகக்குறைந்த விலையில் இந்த லென்ஸ்கள் உலகின் 160 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\nதேவையில்லாத செலவுகளைக் கட்டுப்படுத்துவதும் டாக்டர் வியின் வழியாக இருந்தது. வருகையாளர் அறை, மருத்துவர் அறைகள், வரவேற்பு அறை ஆகிய அனைத்தும் மிக எளிமையாக இருக்கும். ஆடம்பர அலங்காரங்கள் அறவே கிடையாது. ஆனால், மருத்துவச் சேவையில் துளியும் சமரசம் இல்லை. நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த தேவையான லாபத்தையும் தொடர்ந்து ஈட்டிக்கொண்டே இருக்கிறது.\n‘கண்ணொளியின் மூலம் மக்களைப் பசி, பயம், வறுமையில் இருந்து விடுவிக்க இயலும். உடம்பை உறுதி செய்து, சிந்தனை, ஆத்மாவை முழுமையடைய வைக்க இயலும். கண் பார்வை மக்களின் சிந்தனை, செயல்பாட்டை உயர்த்த வல்லது’ என்றொரு பேட்டியில் நம்பிக்கை நிறையப் பேசினார் டாக்டர் வி. அவரின் விழி வேள்விக்காக இறுதி வரை அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. இந்தியாவில் கண் சிகிச்சை தேவைப்படுபவர்களில் 10% பேரே மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். மீதமுள்ளவர்களைக் கொண்டுவரும் கனவுப்பயணத்தைத் தொடர்ந்திட இன்னும் ஆயிரமாயிரம் அரவிந்த் கண் மருத்துவமனைகளும், சில நூறு டாக்டர் விக்களும் தேவை.\nஅன்பு, அரசியல், அறிவியல், ஆண்கள், இந்தியா, கல்வி, தன்னம்பிக்கை, தமிழகம், தலைவர்கள், நாயகன், வரலாறுஅரவிந்த், அரவிந்த் கண் மருத்துவமனை, கண் முகாம், கண்ணொளி, மதுரை, வரலாறு, விழிவேள்வி, வெங்கடசாமி\nஎம்.எஸ்.சுப்புலட்சுமி- பேசாத ரோஜா மொட்டா இசை அரசியா\nமார்ச் 27, 2017 மார்ச் 27, 2017 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\n‘வரலாறு என்பது புனிதப்படுத்தல்களால் நிறைந்திருக்கிறது. மகத்தான ஆளுமைகளையும் ரத்தமும், சதையுமாக மனிதர்களாக நடமாட விடவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.’-சுனில் கில்னானி\nமதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என அறியப்படும் ‘பாரத ரத்னா’ எம்.எஸ். பற்றி T.J.S.ஜார்ஜ் எழுதிய வாழ்க்கை வரலாறை படித்து முடித்தேன். எம்.எஸ். அவர்களின் வாழ்க்கையை ரத்தமும், சதையுமாகச் சொல்ல முயன்று இருக்கிறார் ஆசிரியர். இந்த வாழ்க்கை வரலாற்று நூலை எழுதுவதில் சில சவால்கள் இருந்ததை உணர முடிகிறது. எம்.எஸ். பெரும்பாலும் நேர்முகங்கள் தந்தது இல்லை. சதாசிவம் அவர்கள் கடிதங்கள், நேரடி ஆவணங்கள் ஆகியவற்றை வெளியேற விட்டதில்லை. அதனால் நூற்றி ஐம்பது பக்கங்கள் மட்டுமே எம்.எஸ். அவர்களின் வாழ்க்கை விரிகிறது. கர்நாடக சங்கீதத்தின் ஆரம்பம், அதன் வளர்ச்சி, இருபதாம் நூற்றாண்டில் அதன் இரும்புக்கதவுகளை உடைத்துக்கொண்டு பெண்கள் சாதித்தார்கள் என்பவற்றை நூறு பக்கங்களில் நூல் அடுக்குகிறது.\nஎம்.எஸ். தேவதாசி குடும்பத்தில் பிறந்தார். அளவில்லாத திறமையும், இசைப்பெருக்கும் மிக்கவராக அவர் இளம் வயதிலேயே ஒளிர ஆரம்பித்து இருந்தார். எம்.எஸ். இசையுலகில் நுழைந்த காலத்தில் கிராமபோன், வானொலி ஆகியவை பரவலாக ஆரம்பித்து இருந்தன. இதுவும் அவரைப் பலரிடம் கொண்டு சேர்த்தன. பெண்கள் பொதுவெளியில் பாடக்கூடாது என்கிற அன்றைய கட்டுப்பாடுகளை எம்.எஸ். உடைத்து தள்ளினார். அவர் கும்பகோணத்தில் பாடிய பொழுது மகாமக கூட்டம் இன்னொரு நாள் மீண்ட���ம் அவருக்குக் கச்சேரி தந்தது. பக்கவாத்தியம் வாசிக்க ஆண்கள் மறுத்த காலம் போய், சங்கீத அகாடமியின் கதவுகள் எம்.எஸ். மூலம் பெண்களுக்குத் திறந்தது. எம்.எஸ். பெண் என்பதற்காகப் போற்றப்படாமல் அவரின் அசாத்தியமான இசைத்திறனால் கட்டிப்போட்டார், கலங்க வைத்தார்.\nஅவரின் கண் முன்னே எப்படிப் பிற பெண்களின் வாழ்க்கை காமுகர்களால் சீரழிக்கப்படுகிறது என்று கண்டார். தேவதாசி பெண்களைச் செல்வவளம் மிகுந்த குடும்பங்களில் இரண்டாம் தாரமாகவோ, சின்ன வீடாகவோ ஆக்குவது அன்றைய வழக்கம். அம்மா அவருக்குப் பதினாறு வயது ஆவதற்குள் திருமணம் முடித்துவிட முயன்றார். எம்.எஸ். ரயிலேறி வீட்டை விட்டு வெளியேறினார்.\nஎம்.எஸ். அவர்களுக்கு ஆனந்த விகடனில் விளம்பரம், விற்பனை முதலியவற்றைக் கவனித்துக் கொண்டிருந்த சதாசிவம் முன்னரே அறிமுகமாகி இருந்தார். அவர் எம்.எஸ். உடன் நெருக்கம் பாராட்டினார். அவரின் வீட்டுக்கு தான் மதுரையில் இருந்து தப்பி வந்து சேர்ந்தார். சதாசிவத்தின் மனைவி அபிதகுசலாம்பாள் இரண்டாவது பிரசவத்துக்கு வீட்டுக்குப் போயிருந்தார். அப்படிப்பட்ட சூழலில் தான் அங்கு வந்து சேர்ந்திருந்தார் எம்.எஸ். அம்மா சண்முகவடிவு பெண்ணை மீண்டும் தன்னிடம் வந்து சேர போலீஸ் வரை போய் முயன்று பார்த்தார். எம்.எஸ். அசந்து கொடுக்கவில்லை. அது தன்னுடைய வாழ்க்கையில்லை என்று தெளிவாக இருந்தார்.\nசேவாசதனம் திரைப்படத்தில் நாயகி ஆக அறிமுகமானார் எம்.எஸ். எல்லாம் சதாசிவத்தின் மேற்பார்வையில் நிகழ்ந்தது. அடுத்து சகுந்தலை திரைப்படம். நாயகன் ஜி.என்.பி எனப்படும் ஜி.என்.பாலசுப்ரமணியம். இசைத்துறையில் துருவ நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருந்தார். அவரின் அறிவு, ஆங்கிலப் புலமை, இசை பாணி, பல்துறை ஞானம் பலரை அவருக்கு ரசிகர் ஆக்கியிருந்தது.\nஎம்.எஸ். அவரின் இசையால் ஈர்க்கப்பட்டுக் காதல் கொண்டார்.\nமெய் உருக காதல் கடிதங்கள் எழுதினார். ‘அன்பே’, ‘கண்ணா’ என்று விளித்து அந்தக் கடிதங்கள் அமைந்தன. ‘என் உயிர், உடல், ஆன்மாவை எடுத்துக்கொண்டவரே’, ‘என் அன்பே, என் ஆருயிரே, உங்களின் கையெழுத்தையும், இசையையும் முத்தமிடுகிறேன்.’ ‘ உங்களின் புகைப்படத்தைக் கட்டியணைத்துக் கொண்டு நான் கண்ணீர் உகுக்கிறேன். உங்களுடைய வண்ணப்படம் என்னிடம் வாய்திறந்து பேசுமா கண்ணா’ என்று உ���ுகி, மருகி எம்.எஸ். கடிதங்கள் எழுதினார். ஜி.என்.பி. கண்டுகொள்ளாமல், சரியாகப் பேசாமல், காணாமல் இருப்பது குறித்துக் குறைபட்டுக் கொண்டார்.\nஇந்தக் கடிதங்களைச் சதாசிவம் கண்டாரா என்று தெரியாது.\nசாகுந்தலை திரைப்படம் வெளிவந்த பொழுது சதாசிவம் நாயகன் ஜி.என்.பி யின் பெயரை இருட்டடிப்பு செய்வதைச் சத்தமில்லாமல் செய்தார். ஒரு இதழின் அட்டைப்படத்தில் எம்.எஸ்.-ஜி.என்.பி நெருங்கி இருக்கும் படம் இடம்பெற்றதற்கு அந்த இதழ் ஆசிரியரை கூப்பிட்டு கடிந்து கொண்டார். ‘உங்கள் விளம்பரப்பிரிவு தான் அந்தப் படத்தைத் தந்தது.’ எனப் பதில் சொல்லப்பட்டது. படத்தின் ஒலிப்பேழைகளில் ஜி.என்.பி பெயர் இடம்பெறாமல் போயிருந்தது.\nசதாசிவத்தின் மனைவி இறந்திருந்தார். மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே இருந்த எம்.எஸ். அவர்களின் திருமணம் செய்துகொண்டார் சதாசிவம். மூன்று காரணங்கள் ராஜாஜி வெறுமனே இணைந்து மட்டும் வாழ்வதை ஏற்கவில்லை. சதாசிவத்தின் குழந்தைகள் எம்.எஸ்.ஸிடம் நன்றாக ஒட்டிக்கொண்டன . மூன்றாவது, ஜி.என்.பி யுடன் எம்.எஸ் க்குக் கிசுகிசுக்கப்பட்ட காதலை கிள்ளி எறியலாம். வாஸந்திக்கு பல வருடங்கள் கழித்துத் தந்த நேர்முகத்தில், ‘எதற்குத் திருமணம் செய்து கொண்டீர்கள். மகிழ்ச்சி தரும் என்பதாலா’ என்கிற கேள்விக்கு, ‘பாதுகாப்பு தரும் என்பதால் தான்.’ என்று எம்.எஸ். பதில் தந்தார்.\nஎம்.எஸ். தன்னுடைய இசைத்திறமையால் ஆரம்பகாலத்தில் ஒளிர்ந்தார் என்றாலும் சதாசிவத்தின் வருகை அவரின் வாழ்க்கையை அடுத்தடுத்த உயரங்களுக்குக் கொண்டு சென்றது. திருமணத்துக்குப் பிறகு சதாசிவம் சொல்வதே தன்னுடைய வாழ்க்கையின் வழி என்று எம்.எஸ். முடிவு செய்து கொண்டார். மீரா படத்தில் நடித்ததன் மூலம் அதன் கர்நாடக, இந்துஸ்தானி பாடல்களின் மூலம் இந்தியா முழுக்க அறியப்பட்ட இசைத்தாரகையாக அவர் மாறியிருந்தார். வடக்கில் சரோஜினி நாயுடு தரும் ‘அவர் இசைக்குயில்’ எனும் அறிமுகத்தோடு படம் வெளிவந்து பெரும்பெயர் பெற்றது. ‘கஸ்தூரிபா நினைவு நிதி’ க்குப் பணம் திரட்ட கச்சேரிகள் நடத்தி எம்.எஸ். காந்தி, நேரு ஆகியோருக்கு நெருக்கமானார். ‘நான் வெறும் இந்தியப்பிரதமர். அவரோ இசை அரசி’ என்று நேரு சிலாகிக்கிற அளவுக்கு எம்.எஸ். இசையால் நெக்குருக வைத்தார். ராஜாஜியின் வளர்ப்பு மகன் போலத் திகழ்ந்த ��தாசிவம் எல்லாவற்றையும் கச்சிதமாக ஒருங்கிணைத்தார்.\nநாட்டியம்,கர்நாடக இசை முதலியவை தேவதாசிகளால் வளர்க்கப்பட்டன. காலப்போக்கில் அவர்களைப் பாலியல் ரீதியில் பெருமளவில் சுரண்டுவது நிகழ்ந்தது. தேவதாசி ஒழிப்புச் சட்டங்கள் தேவதாசி முறையை ஒழித்தது. இன்னொருபுறம் மன்னர்கள், புரவலர்கள் அருகிய நிலையில் அவர்களுக்கான சமூக இருப்பும் அருகியது. இந்த நிலையில், பரதம், கர்நாடக இசை முதலியவற்றில் பிராமணர்கள் தனிக்கவனம் செலுத்தினார்கள். புரவலர்கள் வீட்டில் மட்டும் ஒலித்த இசை, நடுத்தரக் குடும்பங்களில் ஒலிக்கும் சாதனை இவர்களால் நிகழ்ந்தது. ஆனால், வேறொரு மாற்றத்தை புகுத்தினர்.\nபரதத்தின் சிருங்கார ரசம் முழுக்கக் காணடிக்கப்பட்டது. அதன் ஆபாச வெளிப்பாடுகளை நீக்கிய ஒரு நாட்டிய முறையைக் கட்டமைப்பதாக பிராமணரான ருக்மிணிதேவி அருண்டேல் மேற்கொண்டார். கர்நாடக சங்கீதத்தின் சிருங்கார ரசமும் நீக்கப்பட்டுப் பக்தி ரசம் சொட்ட சொட்ட பாடல்கள் பாடப்பட்டன. ‘பக்தியை வெளிப்படுத்தும் பொழுது சிருங்காரமும் அற்புதமான கலையாகிறது.’ என்று முழங்கிய பால சரஸ்வதி பரதத்தை முந்தைய பாணியிலேயே முன்னெடுத்தார். தன்னுடைய தேவதாசி அடையாளத்தை அவர் பெருமையாகத் தூக்கிப்பிடித்தார்.\nஎம்.எஸ். அவர்களோ தன்னை ஒரு முழுமையான பிராமணப் பெண்ணாக மாற்றிக்கொண்டார். பக்தி பாடல்கள் மக்களைக் கட்டிப்போட்டார். அவரின் கச்சேரிகளில் நிரவல், ஜ்வலி ஆகியவை நீக்கப்பட்டுப் பஜனைகளால் நிறைவதை சதாசிவம் /பார்த்துக்கொண்டார். சதாசிவம் இல்லாமல் பேட்டிகள் கூட அவர் கொடுக்க மாட்டார். பெரும்பாலான கேள்விகளுக்கு அவரே பதில் சொல்வார். ‘அம்மா பதில் சொல்ல மாட்டார்களா’ எனக்கேட்கப்பட்ட பொழுது, ‘ஒரு ரோஜா அழகாக மலரும். ஆனால், அதனிடம் எப்படி இப்படி மலர்ந்தாய் எனக்கேட்டால் சொல்லத்தெரியாது. இவரும் அப்படித்தான். நன்றாகப் பாடுவார். எப்படிப் பாடினீர்கள் என்று கேட்டால் சொல்லமாட்டார்.” என்றார் சதாசிவம்.\nதன்னுடைய கச்சேரிகளின் மூலம் பல்வேறு அறக்காரியங்களுக்கு வாழ்நாள் முழுக்க நிதி திரட்டினார் எம்.எஸ். சேவையின் மொத்த உருவாக, இசை வாணியாக அவர் ஒளிர்ந்தார். மகசேசே முதல் பாரத ரத்னா வரை அவர் புகழின் எல்லைகள் விரிந்தன. எம்.எஸ். என்கிற இசையரசி சதாசிவம் போன பின்பு கச்சேரிகள�� செய்வதை நிறுத்தியிருந்தார். பாரத ரத்னா தரப்பட்டதாக சொன்ன பொழுது கூட சதாசிவத்தின் பிரிவின் துயர் பெருக கண்ணீரோடு அதை எதிர்கொண்டார்.\nஅவருக்கு என்று தனிப்பாணி இருக்கவில்லை, எம்.எல்.வசந்தகுமாரி போல ஒரு சிஷ்ய பரம்பரையை உருவாக்கவில்லை. எனினும், எம்.எஸ். மனதோடு மனம் இணையும் வித்தையைத் தன்னுடைய இசையின் மூலம் நிகழ்த்தினார். கண்கள் பனிக்க, நெஞ்சம் நிறையக் கச்சிதமான இசையின் மூலம் அவர் கட்டிப்போட்டார்.\nஅவரைக் குழப்பங்கள் அற்ற, அடக்கத்தின் உருவாக மட்டுமே கட்டமைக்கும் புகழ் மாலைகளுக்கு நடுவே உணர்வுகளும், காதலும், குழப்பங்களும், பயங்களும் மிகுந்த பெண்ணாக அதே சமயம், அவற்றைத் தாண்டி இசை அரசியாக ஒளிர்ந்த ஒரு வாழ்க்கையை ஜார்ஜ் கடத்தியிருக்கிறார்.\nஅன்பு, ஆண்கள், இசை, இந்தியா, கதைகள், காங்கிரஸ், காதல், காந்தி, சர்ச்சை, சினிமா, ஜாதி, தமிழகம், தமிழ், நூல் அறிமுகம், பெண்கள், மக்கள் சேவகர்கள், வரலாறுஆண்கள், இசை, எம்.எல்;.வசந்தகுமாரி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, கர்நாடக சங்கீதம், கல்கி, சதாசிவம், சேவை, தேவதாசி, பாலசரஸ்வதி, மதுரை, ராஜாஜி, ருக்மிணிதேவி அருண்டேல்\nஅரசமைப்புச் சட்ட நிர்ணய சபை\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/vairamuthu-tribute-for-jayalalitha", "date_download": "2021-07-28T03:05:57Z", "digest": "sha1:KKRBW5BBVV4FHO5X5LRHX47YAM5IQMKA", "length": 5568, "nlines": 69, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்தியாவின் மகள் ஜெ .....!!! வைரமுத்து கவித்துவமாய் அஞ்சலி.....!!!", "raw_content": "\nஇந்தியாவின் மகள் ஜெ .....\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.\nஅவரின் மறைவு தமிழகத்தையே பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் தனது இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துவருகிறார்கள்.\nதற்போது கவிஞர் வைரமுத்து ஜெயலலிதாவிக்கு விடுத்து இரங்கல் செய்தியில் சந்தியாவின் மகளாய் பிறந்து இந்தியாவின் மகளாய் மறைந்தார் என கூறியுள்ளார்.\nஇதை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.\nசட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்விக்கு இது தான் காரணம்.. முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா..\nசார்பட்டான்னா கலைஞர் தான்... அடித்துச் சொல்லும் சுந்தரவல்லி..\nஜெ மரணத்தின் மர்மம் எப்போது விலகும். ஆறுமுகசாமி கமிஷனுக்கு மேலும் 6 மாத காலம் நீட���டிப்பு. அரசு அதிரடி.\nபழைய தாலுகா அலுவலகத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் பெயரளவில் மட்டுமே தொடங்கப்பட்டது.. அமைச்சர் பொன்முடி..\nஊற்றி மூடப்படுகிறதா ஜெயலலிதா பல்கலைக்கழகம்.. நீதிமன்றத்தின் உதவியை நாடிய அதிமுக மாஜி அமைச்சர்.\nமனைவியின் கண்ணெதிரில் வேலைக்காரியுடன் உடலுறவு.. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கதறிய இளம்பெண்.\nகோலிக்கு அடுத்து இந்தியாவின் முழுமையான பேட்ஸ்மேன் அவருதான்.. எல்லாவிதமான அணியிலும் அவரை கண்டிப்பா எடுக்கணும்\nபுதுச்சேரி ஆட்சிக் கவிழ்ப்பில் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு... நாராயணசாமிக்கு வந்த தீராத சந்தேகம்..\nஇந்தியாவிலேயே ஸ்டாலின் போல யாரும் செய்யல.. வாக்குறுதிகளை நிறைவேற்ற துடிக்கிறார்.. துரைமுருகன் சரவெடி\n#ENGvsIND ரோஹித் சர்மா எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டார்..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.newsnext.live/tn-cm-stalin-meeting-with-higher-officials/", "date_download": "2021-07-28T04:56:36Z", "digest": "sha1:XTFX44GU4PYZGAV7PSGXKNRYYPPLXTAW", "length": 6563, "nlines": 117, "source_domain": "tamil.newsnext.live", "title": "தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை ! - மாநிலசெய்திகள் - News Next Tamil | Tamil News | நியூஸ் நெக்ஸ்ட் லைவ் - தமி்ழ் - Tamil News | Online Tamil News | தமி்ழ் நியூஸ்", "raw_content": "\nதமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை \nதமிழக முதல்வர் ஸ்டாலின் 22 மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.\nதலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில் காணொலி முறையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு துறை உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.\nகொரோனா தடுப்பு பணிகள் மற்றும் ஊரடங்கு குறித்து ஆட்சியர்களிடமும் காவல் கண்காணிப்பாளர்களுடனும் இந்த கூட்டத்தில் முதலமைச்சர் கேட்டறிவார் எனத் தெரிகிறது.மேலும் மருத்துவத் துறை உயரதிகாரிகளிடமும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடைபெறும்.\nஇந்த சூழலில் 22ஆம் தேதி முதல் மேலும் தளர்வுகள் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.\nகொரோனா நிவாரண நிதிக்காக ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி \nஅடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் \nதமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் \nதமிழக மக்கள் கவனத்திற்கு கொரோனா நிவாரண நிதி நீங்கள் இன்னும் பெறவில்லையா \nஅடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு\nஒலிம்பிக்கில் பாட்மிண்டன் பிரிவில் வெற்றி பாதையில் சிந்து \nநடிகர் தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டம் \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nபொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் தொடக்கம் \nகிரீன் இந்தியா சவாலை ஏற்ற அமிதாப்பச்சன்..\nகர்நாடகா முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு\nயாஷிகா தோழி ஒரு மணி நேரம் உயிருக்கு போராடினார்\n7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கோவிட் பாதிப்பு அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ohanafarmorchards.com/photography/", "date_download": "2021-07-28T03:39:17Z", "digest": "sha1:BW5LRQBJV7IBIUCKSXLWZQVSZKQPY4Q7", "length": 17147, "nlines": 89, "source_domain": "ta.ohanafarmorchards.com", "title": "புகைப்படம் எடுத்தல் | ஜூலை 2021", "raw_content": "\nஉலக நிர்வாண தோட்டக்கலை தினத்தின் 2020 இன் மிகவும் ஆக்கபூர்வமான புகைப்படங்கள், தனிமையில் கூட\nஸ்கேட்டர்கேட்டுகள் ஒவ்வொரு ஆண்டும் மே முதல் சனிக்கிழமையன்று, தோட்டக்காரர்கள் தங்கள் ஆடைகளை சிந்தவும், தோட்டங்களை நிர்வாணமாக வளர்க்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். மேலும்…\nநம்பமுடியாத எதிர்காலம்-தோற்றம் 1939 டியூசன்பெர்க் கூபே சிமோன் மிட்நைட் கோஸ்ட்\nகார்டின் நிதி சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைந்த பின்னர் 1937 இல் டியூசன்பெர்க் உற்பத்தியை நிறுத்தினார். இருப்பினும், 1937 மற்றும் 1940 க்கு இடையில், ஒரு ஆட்டோமொபைல் இதற்கு இறுதித் தொடர்பைக் கொடுத்தது…\nபறக்கும் பொற்காலம்: 1950 கள் மற்றும் 60 களில் விமான பயணத்தில் ஒரு பார்வை\n1950 மற்றும் 1960 கள் பறக்கும் 'பொற்காலம்' என்று அறியப்படுகின்றன. இது கவர்ச்சியான ஏர் ஹோஸ்டஸ் மற்றும் நல்ல உணவை உண்ணும் உணவு மற்றும் அனைவருக்கும் சிறந்த கால் அறை.\nLIFE Magazine இன் எல்லா நேரத்திலும் கவர்ச்சியான புகைப்படங்கள்\nமெக்ஸிகோவில் மோஷன் பிக்சர் தி நைட் ஆஃப் தி இகுவானாவின் படப்பிடிப்பின் போது நடிகை எலிசபெத் டெய்லர் இருப்பிடத்தில் குளிக்கும் உடையில் நடித்துள்ளார். (நேரம் / கெட்டி படங்கள்) பெட்டி…\nசெக்கோஸ்லோவாக்கியா, ப்ராக் நகரில் உள்ள மத்திய சமூக நிறுவனத்தின் அதிர்ச்சியூட்டும் உள்துறை காட்சிகள், 1937\nப்ராக் நகரில் உள்ள மத்திய சமூக நிறுவனம் உலகின் மிகப்பெரிய செங்குத்து கோப்பு அமைச்சரவையின் தாயகமாக இருந்தது. இது 3,000 இழுப்பறைகளைக் கொண்டுள்ளது, 10 அடி உயரம்…\nகைவிடப்பட்ட டிஸ்னி புதையல் தீவில் தனிமைப்படுத்த முயற்சித்த புளோரிடா நாயகன் கைது செய்யப்பட்டார், அதுதான் இந்த தீவு உள்ளே இருந்து தெரிகிறது\n42 வயதான அவர் ஒரு கட்டிடத்தில் தூங்கிக் கொண்டிருந்ததால், பல பிரதிநிதிகள் தனக்காக தனியார் தீவை கால், படகு மற்றும் விமானம் மூலம் தேடுவதைக் கேட்கவில்லை என்று கூறினார்.\nதிகில், அறிவியல் புனைகதை, சுரண்டல், வழிபாட்டு முறை, குப்பை, பி-மூவி சுவரொட்டிகளின் முற்றிலும் அற்புதமான தொகுப்பு. அதிகமாக சிபாரிசுசெய்யப்பட்டது நிறைய சுவரொட்டிகள் சுவரொட்டிகள் சேகரிக்கப்பட்டன…\nஹிரோயுகி-மிட்சூம் தகாஹாஷியின் தனித்துவமான மற்றும் வண்ணமயமான கலை\nவடிவமைப்பாளரும் கலைஞருமான ஹிரோயுகி-மிட்சுமே தகாஹஷி தனது தெளிவான வண்ண விளக்கப்படங்களுக்காக சர்வதேச அளவில் அறியப்படுகிறார், இது பல இழைகளுடன் எதிரொலிப்பதாகத் தெரிகிறது…\n1958 பிளைமவுத் டொர்னாடோ கான்செப்ட் கார் கண்டுபிடிக்கப்பட்டு மீட்டெடுக்கப்பட்டது\n1950 களில் ஜெட் யுகத்தின் விடியல் அமெரிக்க மக்கள் மற்றும் அக்கால வடிவமைப்பாளர்கள் மீது வியத்தகு தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜெட் விமானங்கள் புதிய நவீன யுகத்தின் அடையாளமாக இருந்தன…\nடெய்ஸி, உலகில் அழகான பூனைக்குட்டி\nடெய்ஸி ஜப்பானில் வசிக்கிறார், அவர் உலகின் மிக அழகான பூனைக்குட்டி. அவளுடைய உரிமையாளர் பென் டெரோட் புகைப்படம் எடுத்த சில படங்கள் இங்கே. மேலும் தகவல்: பிளிக்கர் 3…\n‘வெனிசுலாவில் காணப்படும் வித்தியாசமான கழுதைப் பறவை’ ஒரு பொட்டூ, நீங்கள் எப்போதும் பார்த்த மிக அழகான முகத்தைக் கொண்டிருங்கள்\nபொட்டூஸ் (குடும்ப நைக்டிபிடே) என்பது நைட்ஜார்கள் மற்றும் தவளைமவுத் தொடர்பான அருகிலுள்ள பாசரின் பறவைகளின் குழு ஆகும். அவர்கள் சில நேர��்களில் ஏழை-என்னை-ஒருவர் என்று அழைக்கப்படுகிறார்கள்…\nவெள்ளை ஓநாய் ஏ.கே.ஏ தலைவர் ஜான் ஸ்மித்தின் உருவப்படம் புகைப்படங்கள், இதுவரை வாழ்ந்த மிகப் பழமையான பூர்வீக அமெரிக்கர்\nபழுத்த 137 வயதில், வெள்ளை ஓநாய் a.k.a. தலைமை ஜான் ஸ்மித் 1785-1922 வரை வாழ்ந்த மிகப் பழமையான பூர்வீக அமெரிக்கராகக் கருதப்படுகிறார். நல்ல ரகசியத்தை கேட்டபோது…\nநாம் நினைப்பதை விட நெருக்கமானது: ஆர்தர் ராட்பாக் கருத்துப்படி எதிர்கால உலகின் 40 தரிசனங்கள்\n1958 முதல் 1962 வரை, இல்லஸ்ட்ரேட்டரும் எதிர்காலவாதியுமான ஆர்தர் ராட்பாக் செய்தித்தாள் வாசகர்களை வருங்காலத்தைப் பற்றிய தனது வாராந்திர சிண்டிகேட் தரிசனங்களுடன், ஞாயிற்றுக்கிழமை துண்டுகளில்…\nபண்டைய உலகின் ஏழு அதிசயங்களின் பிரமிக்க வைக்கும் படங்கள் அவற்றின் பிரதமத்தில் மீட்டமைக்கப்பட்டன\nபட்ஜெட் நேரடி பண்டைய உலகின் 7 அதிசயங்கள் பண்டைய கிரேக்க சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய தளங்களின் பட்டியலாகும். 2 ஆம் நூற்றாண்டில் ஒரு கவிஞரான சீடோனின் ஆன்டிபேட்டர் தொகுத்தார்…\nலாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறை காப்பகங்களிலிருந்து இரத்தக்களரி மிருகத்தனமான விண்டேஜ் குற்ற காட்சி புகைப்படங்கள்\n 1952 இல் 2014 இல் லாஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட புகைப்படக் கலைஞர் மெரிக் மோர்டன் (ஒருகால எல்.ஏ.பி.டி ரிசர்வ் அதிகாரி) எல்.ஏ.பி.டி குற்றப் புகைப்படங்களின் டேட்டிங் விலக்கத்தைக் கண்டறிந்தார்…\nபிளேபாய் மாடல் சாரா ஜீன் அண்டர்வுட் உங்களுக்கு பிடித்த ஸ்டார் வார்ஸ் கதாபாத்திரங்களாக அலங்கரிக்கிறது\nவினோதமான முறையில் இயக்கத் தயாராக இருங்கள், மேலும் சிறந்தது, நான் சில காலங்களில் பார்த்த ஸ்டார் வார்ஸை ஒப்புக் கொள்ளுங்கள். பிளேபாய் ஒரு போலி ஆடிஷன் டேப்பை ஒன்றாக இணைத்து…\n75 நேர்மையான சூழல் விக்கிஹோ தலைப்புகள் நீங்கள் சிரித்ததற்காக குற்ற உணர்ச்சியை உணருவீர்கள்\nஇணையம் என்பது மனிதகுலத்தின் கூட்டு மயக்கத்தைப் போன்றது என்றால், நாம் நம்பமுடியாத புத்திசாலித்தனமான மற்றும் WTF அளவிலான வித்தியாசமான அனைவருமே இருந்தால் அது நம்மைப் பற்றி நிறைய கூறுகிறது…\nநம்பமுடியாத மோசமான வடிவமைப்பின் 35 எடுத்துக்காட்டுகள்\nஇம்பீரியல் சிஸ்டம் ஆதாரம் நடைமுறைக்கு மட்டுமல்ல, அழகாகவும் அழகாக இருக்கும் ஒன்றை உருவாக்க திறமையான வட���வமைப்பாளரை எடுக்கிறது.\nஸ்லோவேனியாவில் 16 வயதுடைய ஒரு மாதிரியாக மெலனியா டிரம்பின் அரிய புகைப்படங்கள்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மனைவியான மெலனியா டிரம்ப் ஒரு அரசியல் மனைவியும் தாயும் வருவதற்கு முன்பு ஒரு மாதிரியாக நீண்ட காலம் பணியாற்றினார்.\nநம்பமுடியாத புகைப்படங்கள் 90 களில் மருந்துகள் மற்றும் துப்பாக்கிகளுடன் LA இன் மோசமான கிரிப்ஸ் குண்டர்கள் காட்டிக்கொள்கின்றன\nகெட்டி இமேஜஸ் இந்த அசாதாரண படங்கள் பிரபலமற்ற LA தெரு கும்பல் கிரிப்ஸுக்குள் 90 களில் தங்கள் சக்தியின் உயரத்தில் ஒரு நெருக்கமான தோற்றத்தை தருகின்றன.\nஉத்வேகம் தேடல். உத்வேகம் ஆதாரமாக இருக்க முடியும் ஒவ்வொரு நபரும் அது எப்போதும் தனது சொந்த பொருள் ஆகும்.\nஉலகின் ஏழு அதிசயங்களின் படங்கள்\nஎமிலியா கிளார்க் கிட் ஹாரிங்டன் முத்தம்\nலிசா ரேய் மகளுக்கு எவ்வளவு வயது\nஎரியும் ஆண் பெண் படங்கள்\nபிரபலமான குற்ற காட்சி மற்றும் கொரோனர் புகைப்படங்கள்\nப்ரான்னி ஜேம்ஸ் ஜூனியர் எவ்வளவு வயது\nநிலத்தடி விமான நிலையத்தில் 6 பில்லியன் டாலர் செலவழித்த நாடு எது\nமெக்ஸிகோவில் உள்ள படிகங்களின் குகை\nCopyright © 2021அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | www.ohanafarmorchards.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-07-28T04:51:32Z", "digest": "sha1:MYK53DOSYIXPTJ2OA3XK67HBCHSMOXFH", "length": 5362, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அரசியல் கொள்கை வாரியாக நபர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:அரசியல் கொள்கை வாரியாக நபர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► சமூகவுடமைவாதிகள்‎ (1 பகு, 4 பக்.)\n► பொதுவுடமைவாதிகள்‎ (2 பகு, 41 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2016, 23:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2011/09/28/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-27/", "date_download": "2021-07-28T05:06:02Z", "digest": "sha1:FASR76JOEWUTWKHPDB2EYJZSOVMPQEZL", "length": 12711, "nlines": 73, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "திரு விருத்தம் -27-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் – | Thiruvonum's Weblog", "raw_content": "\n« திருவாசிரியம்-3- திவ்யார்த்த தீபிகை /-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..\nதிரு விருத்தம் -28-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் – »\nதிரு விருத்தம் -27-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –\nநிருபாதிக சேஷியான சர்வேஸ்வரன் உடைய கிருபையே இவ் ஆத்மாவுக்கு ரஷை ,\nஇவன் கடாஷித்தாலிவ் அருகில் உண்டான பிரதி பந்தங்களும் தானே அனுகூலிக்கும்\nராஜா குமாரன் தட்டியில் இருந்த பொழுது ,பிரதி கூலித்தவர்கள் அபிஷிக்தன் ஆனவாறே-தாங்களே வந்து ,அனுசரிக்குமா போலேயும் பிராட்டியை தர்ஜனபர்த்சனங்கள் பண்ணின-ராஷசிகள் அனுகூலித்தால் போலேயும் –\nசேமம் செம்கோன் அருளே செருவாரும் நட்பாகுவர் என்று\nஏமம்பெற வையம் சொல்லும் ,மெய்யே பண்டு எல்லாம் மறை கூய்\nயாமங்களோடு எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய்\nதாமம் புனைய ,அவ் வாடை ஈதோ வந்து தண் என்றதே –27-\nபாசுரம் -27-சேமம் செங்கோன் அருளே -தலைவி மாலை பெற்று மகிழ்தல் –எல்லியும் காலையும்–8-6-\nசெம் கோன் அருளே–(எல்லாப் பொருள்களுக்கும்) நேரில் தலைவனான எம்பெருமானது திருவருளே\nசேமம்–நம்மைப் பாதுகாப்பது (என்று கொள்ள)\nபண்டு எல்லாம் அறை கூய் யாமங்கள் தோறு எரி வீசும்–முன்பெல்லாம் (பிரிந்திருந்த காலத்துப்) பகைத்து எதிர்வந்து சண்டைக்கு அழைத்து இரவுகள் தோறும் அந்நிஜ்வாலையை (எம்மேல்) வீசுந்தன்மையுள்ள\nசெறுவாரும் நட்பு ஆகுவர் என்று–பிரதிகூலரும் அநுகூலராவர் என்று\nநம் கண்ணன் அம்தண்ணம் துழாய் தாமம் புனைய–நமது தலைவனான எம்பெருமானது அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையை (யாம்பெற்று)த் தரித்ததனால்\nஈதோ வந்து தண்ணென்றது–இதோவந்து (இப்பொழுது) குளிர்ச்சியாயிருக்கின்றது.\nசேமம் செம்கோன் அருளே –இவ் ஆத்மாவுக்கு வகுத்த சேஷியான சர்வச்வரன் உடைய கிருபையே-இதுக்கு ரஷை..அவனே இதுக்கு ரஷையாமோபாதி–இவன் தானும் தனக்கு அநர்த்த அவஹானாய் இருக்கும்-\nஎங்கனே என்னில் –ஜகத்தை உண்டாக்குகையும் ,சேதனருக்கு கரண களேபராதிகளை கொடுத்து ,-பக்த்யாதி உபாயங்களை உண்டாக்கி திரு மலை தொடக்கமாக உகந்து அருளின தேசங்களிலே-சந்நிஹிதனாய் நிற்க செய்���ேயும் இத்தை கால் கடை கொண்டு ,தேக ஆத்மா அபிமானம்-பண்ணும் படி இறே தன் படி இருப்பது ..மாமேகம் -என்று தன் கழுத்தில் தாம்பை இட்டு கொள்ளும் அளவில்\nஅத்தை அறுத்து விழ விடும் அவனாய் இறே இருப்பது அவன் படி\nஇவன் சைதன்யம் உளன் கண்டாய் நல நெஞ்சே –முதல் திரு அந்தாதி -69-என்னும் படி இவ் அளவில் இவனை எடுத்து-கொள்ளுகைகாய் இருக்கும்-\nதான் தனக்கு தஞ்சம் அல்லாதவோபாதி பிறரும் தனக்கு தஞ்சம் அன்று\nசெம்கோன்-செவ்விய நிர்வாககன் –பதிம் விச்வச்ய –யச்யாச்மி–என்று சொல்லலாம் படி இருக்கும்-\nஅருளே-அவன் கிருபை அல்லது இல்லை –அவ் அருள் அல்லன அருளும் அல்ல –இடையீடான பக்தியாதிகளும் வேண்டா\nசெருவாரும் நட்பாகுவார் என்று –சத்ருக்களும் பந்துக்கள் ஆவார் என்று சத்ருக்களும் மேவுற்று செய்வார்கள் என்றுமாம்-த்யாஜ்யமும் ,பகவத் கடாஷத்தாலே உபாய சக காரியாய் ச்வயந்த்யாஜமாய் இருக்கும்\nஏமம் பெற -பழமை பெற ரஷை பெற என்றும் ஆம்\nவையம் சொல்லும் மெய்யே –லௌகிகமான பல்ம் சொல்லும் சத்தியமாய் இருந்தது-சாவாதிருந்தால் காண்பன சில உள என்னுமா போலே –கல்யாணீ இத்யாதி–பிராட்டி அசோகா வனத்திலே இருந்து-இனி முடிய அமையும் என்று நிச்சயிப்பது பெருமானை காணலாம் ஆகில் இருந்தால் ஆகாதோ-என்பதாமே-அவ் அளவிலே திரு அடி சென்று ராம குணங்களை சொல்லி ,முகம் காட்டின அளவிலே ,இங்கனேயும் ஓன்று சம்பவிப்பதே-என்று ஹிருஷ்ட்டையாய் -ஒரு காலத்தில் சோகித்தார் முடியாது இருந்தால் ஒரு காலத்தில் ஆனந்திக்கலாம் என்று சொல்லுவது-இன்று வாடை குளிர்ந்த படியால் மெய்யாக கண்டோம்\nபண்டு எல்லாம்-சிறை கூடத்தில் பிறந்து வளர்ந்தாரை போலே என்றும் பிரிவேயாய் வாடையின் கையில் நோவு பட்ட படி\nஅறை கூய்–மகாராஜர் பெருமாளை அண்டை கொண்டு ,வாலியை அறை கூவினால் போலே இங்கு வாடை தனி வீரனான படி\nயாமங்களோடு எரி வீசும் –பாதகத்தில் உறைப்பாலே கோமுக வியாக்ரம் என்கிற படியாலே வேறு பட்டு வருகிற படி-\nவீசும்-தன் மேல் விரக அக்நி கதுவாமே கடக்க நின்று வீசும் படி-லௌகிக அக்நி போல அன்று இறே நரக அக்நி –அத்தை நீர் என்னலாம் படி இறே விரக அக்நி\nநம் கண்ணன் தன் அம் துழாய் இத்யாதி –துயில் அமர்ந்த வேந்தின் பாடே நின்றும் பிரசாதம் வந்தது போலே காணும்-அழகியதாய் ஸ்ரமஹரமான திரு துழாய் மாலையை ஸ்பர்சிக்க –சர்வாங்க சம்பந்தமாக கலக்க வேண்��ா-ஸ்பர்சிக்கவே அமையும்\nஅவ் வாடை -முகத்தை மாற வைத்து சொல்லுகிறாள் –முன்பு அப்படி தடிந்து போன வாடை\nஈதோ வந்து தண் என்றதே –இப்படி வந்து குளிரா நின்றது-.ஈதோ வந்து தண் என்றது வையம் சொல்லும் மெய்யே-\nஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nநம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/03/blog-post_05.html", "date_download": "2021-07-28T03:10:24Z", "digest": "sha1:3LI7LQKY4NA24IF5JOOHWXU5CZBM2W7S", "length": 8232, "nlines": 53, "source_domain": "www.anbuthil.com", "title": "பிளாக்கர் பாடம் புதியவர்களுக்காக,,,", "raw_content": "\nதமிழ் வலைப்பதிவுகள் பெருகிவரும் காலத்தில் வலைப்பதிவுகளை உருவாக்கி அதை அழகுபடுத்த பல பேர் முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள். எனவே வலைப்பதிவை உருவாக்குவது முதல் அதை அழகுபடுத்துவது, பதிவை எப்படி வெளியிடுவது என உங்களது பல கேள்விகளுக்கு விடையளிக்கவே இந்த பிளாக்கர் பாடம். இதன் மூலம் தொடர்ந்து பிளாக்கர் சம்பந்தப்பட்ட பதிவுகளை இட்டு வலைப்பதிவை தொடங்கப்போகும் உங்களுக்கு ஒரு உதவி செய்யலாம் என்ற எண்ணத்தில் இந்தப் பதிவை இடுகிறேன். இதற்கு வரவேற்பு இருந்தால் பிளாக்கர் பாடம் தொடரும்.\nமுதலில் எப்படி ஒரு வலைப்பதிவை உருவாக்குவது என்று பார்க்கலாம்..\nவலைப்பதிவு என்பது கூகுள் தரும் இலவச சேவை. எனவே இதற்காக நீங்கள் பணத்தை செலவளிக்கவேண்டாம். உங்களுக்குத் தேவை ஒரு கூகிள் கணக்கு மற்றும் இணையத்துடன் கூடிய கணினி மட்டுமே.\nபிளாக்கர் இணையதளத்தில் இருந்தே கூகுள் கணக்கை உருவாக்கமுடியும். ஒரு கூகுள் கணக்கை உருவாக்க இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்டதைப் போல் ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.\nஅதில் உங்களுடைய ஈ-மெயில் முகவரி(email address), கடவுச் சொல்(password), உங்கள் வலைப்பதிவில் தெரிய வேண்டிய உங்கள் பெயர்(display name), உங்களுடைய பிறந்த தேதி, word verification போன்றவற்றை நிரப்புங்கள். உங்களுக்கு ஈ-மெயில் மூலம் புதிய தகவல்கள் வரவேண்டும் எனில் email notifications எனும் இடத்தில் டிக் செய்துவிட்டு, I accept terms and conditions என்பதில் டிக் செய்யுங்கள்.(Terms and Conditions பக்கத்தை படித்துவிட்டு டிக் செய்யவும்). அடுத்து CONTINUE என்பதை அழுத்தவும்.\nஉங்கள் விபரங்கள் சரியாக இருந்தால் அடுத��து உங்கள் வலைப்பதிவிற்கான தகவல்களை கேட்டு ஒரு விண்டோ திறக்கும். சரியாக இல்லையெனில் சரி செய்துவிட்டு CONTINUE அழுத்தவும்.\nஅதில் உங்கள் வலைப்பதிவின் தலைப்பு மற்றும் வலைப்பதிவு முகவரியை நிரப்புங்கள். நீங்கள் கேட்ட வலைப்பதிவு முகவரி இருக்கிறதா என்பதை உறுதி படுத்திக் கொண்டபின் CONTINUE அழுத்தவும். அது உங்களை அடுத்த் பக்கத்துக்கு அழைத்துச் செல்லும்.\nஅதில் உங்களுக்கு பிடித்தமான templateஐ தேர்வு செய்துவிட்டு CONTINUE என்பதை அழுத்தவும். உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் பின்னர் மாற்றிக்கொள்ளலாம். அதைப்பற்றி அடுத்துவரும் பாடங்களில் காண்போம். உங்களுக்கு வலைப்பதிவு தொடங்கப்பட்டதை உறுதி செய்யும் வகையில் ஒரு விண்டோ ஒப்பன் ஆகும். அதில் START BLOGGING\nஎன்பதை அழுத்தியவுடன், உங்கள் வலைப்பக்கத்தின் posting பக்கத்திற்குச் செல்லும்.\nஅவ்வளவுதான். நீங்கள் ஒரு வலைப்பதிவை உருவாக்கிவிட்டீர்கள். இனி நீங்கள் கொடுத்த ஈ-மெயில் முகவரி மற்றும் கடவுச்சொல்லை வைத்து நீங்கள் உங்கள் பிளாக்கர் கணக்கை பராமரிக்கலாம். அடுத்த பதிவில் Dashboardஐ பற்றி பார்க்கலாம்..\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\nதமிழில் இலவச ஜோதிடம் தயாரிக்கும் மென்பொருள்\nஇந்த இலவச ஜோதிட மென்பொருள் தமிழில் கிடைக்கிறது. மேலும் இது ஆங்கிலம், ஹிந…\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.foreca.in/Mexico/Tantoyuca?lang=ta&units=us&tf=12h", "date_download": "2021-07-28T04:12:34Z", "digest": "sha1:QX4SGGBEMQZ3UO7YHERQ47XUIT2GPGPN", "length": 4165, "nlines": 74, "source_domain": "www.foreca.in", "title": "வானிலை முன்அறிவிப்பு Tantoyuca - Foreca.in", "raw_content": "\nஅன்டோரா, அர்ஜென்டினா, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஐஸ்லாந்து, கனடா, கிரீஸ், செக் குடியரசு, செர்பியா, சைப்ரஸ், ஜெர்மனி, நார்வே, நியூசிலாந்து, பல்கேரியா, பின்லாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல், போலந்து, போஸ்னியா அன்ட் ஹெர்சிகோவினா, மேசிடோணியா, யுனைடட் கிங்டம், யுனைடட் ஸ்டேட்ஸ், ரஷ்யா, ருமேனியா, லிச்டெண்ஸ்டீன், ஸ்பெயின், ஸ்லோவாகியா, ஸ்லோவேனியா, ஸ்விட்சர்லாந்து, ஸ்வீடன்\n+ என் வானிலைக்கு சேர்\n°F | °C அமைப்புகள்\nகாற்றழுத்த மானி: 29.9 in\nகணக்கிடப்பட்டது Matlapa, S. L. P.\nகடந்தகால கண்காணிப்பு, Matlapa, S. L. P.\nவிவரமான 5 நாள் முன்அறிவிப்பு\n90° Al Hufūf, சவூதி அரேபியா\n90° Aţ Ţaraf, சவூதி அரேபியா\nTantoyuca சேர்க்க இங்கே கிளிக் செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/672877-thirukkural.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-07-28T05:20:07Z", "digest": "sha1:633PMU6SCJCOFCPBBMOJZF4GYDJHJFUF", "length": 13952, "nlines": 273, "source_domain": "www.hindutamil.in", "title": "சுவாமி ஓம்காரானந்தா (1956 - 2021) - திருக்குறளைச் செய்தியாக்கிய துறவி | Thirukkural - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nசுவாமி ஓம்காரானந்தா (1956 - 2021) - திருக்குறளைச் செய்தியாக்கிய துறவி\nவேதங்களையும் திருக்குறளையும் பாரதியின் கவிதைகளையும் ஞானமார்க்கச் செய்தியாக மாற்றிய சுவாமி ஓம்காரானந்தா சமீபத்தில் காலமானார்.\nகோவைக்கு அருகே பேரூரில், 1956-ம் ஆண்டு ஜனவரி 17-ம்தேதி, வைத்தியநாத கணபதி, அலமேலு அம்மாள் தம்பதிக்குப் பிறந்தார். பெற்றோர் வைத்த இயற்பெயர் கோஷ்டேஸ்வர சர்மா. சுவாமி சித்பவானந்தாவிடம் சன்னியாச தீட்சை பெற்றபிறகு சுவாமி ஓம்காரானந்தா சரஸ்வதி ஆனார். வேதங்களில் பண்டிதரான அவரது தந்தையிடம் சிறுவயதிலேயே வேத பாடங்களில் நிபுணத்துவத்தைப் பெற்றார். சுவாமி விவேகானந்தரின் படைப்புகளின் வாயிலாக உருவான ஆன்மிகத் தேடல் அவரைத் துறவுக்கு ஈர்த்தது.\nசுவாமி சித்பவானந்தரின் தாக்கத்தால் சமூகப் பணிகளிலும் ஈடுபாடு ஏற்பட்டது. சுவாமி பரமார்த்தானந்தாவின் வழிகாட்டலில் வேதாந்தத்தைக் கற்றார். பகவத் கீதை, உபநிடதங்களின் சாரத்தை சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும்படி அவரால் சுவாரசியமாக விளக்கமுடிந்தது. தேவாரம், திருவாசகம், திருமந்திரம், தாயுமானவர், பாரதியார் பாடல்களின் உட்கருத்து களை பசுமரத்தாணி போல கேட்பவர்கள் மனத்தில் பதிக்க அவரால் முடிந்தது.\nசாதி, இனம்,வயது, பொருளாதாரம் என்ற எந்த பேதமும் பார்க்காமல் அனைத்து மக்களிடமும் சமபாவத்துடன் பழகியவர் அவர். அவரது உரைகளை, வழிகாட்டுதலைக் கேட்டு, அன்றாட வாழ்க்கையிலும் நேசத்தையும் கனிவையும் மகிழ்ச்சியையும் பலனாக அடைந்தவர்கள் பலர் உள்ளனர். சமூக நலப் பணி களுக்காக வேதாந்த சாஸ்திர பிரச்சார அறக்கட்டளை மற்றும்  தக்ஷிணாமூர்த்தி சேவா சமிதி என்ற இரண்டு அமைப்புகளையும் உருவாக்கியவர் அவர்.\nவேதாந்த சாஸ்திர அறக்கட்டளை வழியாக தேனியில் முல்லையாற்றின் கரையில் வேதபுரி என்ற குடியிருப்பை உருவாக்கி அங்கே சித்பவானந்தா ஆசிரமத்தை நிறுவி நடத்திவந்தார். சுவாமி சித்பவானந்தாவைப் பின்பற்றி தமிழ் செவ்வியல் படைப்பான திருக்குறளை வெகுமக்களிடம் ஆன்மிக உரைகள் வழியாக எடுத்துச் சென்றதன் வழியாக ஆன்மிக வரலாற்றில் அவர் பதித்த தமிழ் முத்திரை எப்போதும் நினைவுகூரப்படும்.\nதிருக்குறள்செய்தியாக்கிய துறவிதுறவிThirukkuralவேதங்கள்பாரதியின் கவிதைகள்சுவாமி ஓம்காரானந்தா\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\n: நான் ஓவியன் அல்ல\nடிங்குவிடம் கேளுங்கள்: இரவில் வானவில் தெரியுமா\nபுதிய கண்டுபிடிப்புகள்: நீர் கொடுத்து உதவும் தாவரம்\nஉன் பாதம் அமர்ந்து :\nகரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ள - வெளிமாநில தொழிலாளர், ஆட்டோ...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%B0%E0%AF%82.1+%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/1", "date_download": "2021-07-28T04:52:58Z", "digest": "sha1:GDOPMQJLWHSWME6YW2XAGDDZUCPCPF2S", "length": 9671, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ரூ.1 லட்சம் அபராதம்", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nSearch - ரூ.1 லட்சம் அபராதம்\nஒலிம்பிக் பாட்மிண்டன்:சிந்து வெற்றி நடை : காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்குத் தகுதி\n2 முதல் 17 வயதுள்ள குழந்தைகளுக்கு கோவோவேக்ஸ் கிளினிக்கல் பரிசோதனை: சீரம் நிறுவனத்துக்கு...\nடி20 தொடரிலிருந்து குர்னல் பாண்டியா நீக்கம்: 8 வீரர்களும் இன்று போட்டியில் இல்லை\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nகேரளாவில் திருமணத்தின்போது அரசு ஆண் ஊழியர்களுக்கு வரதட்சணை ���றுப்பு சான்றிதழ் கட்டாயம்\nராஜ் குந்த்ராவுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்\nகேரள முன்னாள் டிஜிபி மீதுவழக்கு பதிவு\nபளிச் பத்து 28: நடைப்பயிற்சி\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவத்தைத் தொடர்ந்து பொறியியல் படிப்புகளிலும் உள்ஒதுக்கீடு வழங்க திட்டம்:...\nகோயில் உழவாரப் பணிக்கு இணையவழியில் பதிவு: புதிய வசதியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2019/11/30/if-you-join-a-bjp-member-and-give-rs-5000-you-will-get-rs-6-lakh-bjp-cheats-innocent-people", "date_download": "2021-07-28T04:51:36Z", "digest": "sha1:YIJ26RJ3V7MZ635EXSLRVNHEMI2AJY45", "length": 10220, "nlines": 66, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "If you join a BJP member and give Rs 5,000, you will get Rs 6 lakh : BJP cheats innocent people", "raw_content": "\n\"பா.ஜ.கவில் சேர்ந்து 5000 கொடுத்தால் 6 லட்சம் தருவார் மோடி”- கிராம மக்களிடம் மோசடி செய்த பா.ஜ.க நிர்வாகி\n“பா.ஜ.க-வில் சேர்ந்து ரூபாய் 5,000 கொடுத்தால் மோடி அரசு ரூபாய் 6 லட்சம் கொடுக்கும்” என்று சொல்லி முந்நூறுக்கும் மேற்பட்ட கிராம மக்களை ஏமாற்றிய பா.ஜ.க நிர்வாகி மீது புகார்.\nபா.ஜ.க-வில் உறுப்பினராகச் சேர்ந்து ரூபாய் 5,000 கொடுத்தால், ரூபாய் 6 லட்சம் தருவதாகக் கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி மோசடி செய்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்.\nபாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக சேர்ந்து 5 ஆயிரம் செலுத்தினால், 6 லட்சம் ரூபாய் பணம் பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்த கிருஷ்ணகிரி பா.ஜ.க மாவட்ட மகளிர் அணி செயலாளர் விஜயலட்சுமி மற்றும் அவரது கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் புகார் அளித்துள்ளனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் குரும்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் கிருஷ்ணகிரி மாவட்ட பா.ஜ.க மகளிரணி செயலாளராக உள்��ார். இவரும், இவரது கணவர் தருமனும் இணைந்து கிராம மக்களை ஏமாற்றியுள்ளனர்.\nபா.ஜ.கவில் உறுப்பினராக சேர்ந்தால், பா.ஜ.க-வுக்கு கட்சி நிதியாக கோடிக்கணக்கில் வரும் கறுப்புப் பணத்தை தலா ரூபாய் 6 லட்சம் என பிரித்து தருவதாக, குரும்பட்டி, காவேரிப்பட்டினம், ஆலப்பட்டி, கிருஷ்ணகிரி, பெரியமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களிடம் ஆசை காட்டி, ரூபாய் 5,000 பெற்றுள்ளனர்.\nபணம் கொடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை அவர் கூறியபடி பணம் தராததால், ஏமாற்றப்பட்ட கிராம மக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.\nபா.ஜ.கவில் உறுப்பினராக சேர்ந்தால் பணம் தருவதாகக் கூறி பல வருடங்கள் ஆகியும் அவர் சொன்னபடி பணம் தரவில்லை என்றும், கட்டிய பணத்தைக் கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டல் விடுப்பதாகவும் அப்பகுதி மக்கள் அளித்த புகாரில் தெரிவித்துள்ளனர்.\nமேலும், கஷ்டப்பட்டு கடன் வாங்கி கொடுக்கப்பட்ட அந்த 5,000 ரூபாயை பெற்றுத் தருவதோடு பல கோடி ரூபாய் மோசடி செய்த பா.ஜ.க நிர்வாகி மற்றும் அவரது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.\n“பேங்க் மேனஜர் பேசுறேன், ஏ.டி.எம் எண்ணை சொல்லுங்க” - கால் செண்டர் நடத்தி மோசடி செய்த கும்பல் - உஷார்\nகட்டுக்கதைகளைக் கூறிவரும் ‘லக்கி பிரைஸ் பழனிசாமி’ : முரசொலி தலையங்கம் விளாசல்\n” : தமிழால் அதிர்ந்த நாடாளுமன்றம்\n“மாநில உரிமைகளைப் பறித்து மக்களுக்கு ஊறு விளைவிப்பதா” - ஒன்றிய மோடி அரசுக்கு வலுக்கும் கண்டனம்\nஇளைஞரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க நிர்வாகி... புதுச்சேரியில் கொடூரச் சம்பவம்\n“மாநில உரிமைகளைப் பறித்து மக்களுக்கு ஊறு விளைவிப்பதா” - ஒன்றிய மோடி அரசுக்கு வலுக்கும் கண்டனம்\nகட்டுக்கதைகளைக் கூறிவரும் ‘லக்கி பிரைஸ் பழனிசாமி’ : முரசொலி தலையங்கம் விளாசல்\n” : தமிழால் அதிர்ந்த நாடாளுமன்றம்\nமனைவி இறந்துவிட்டதாக நினைத்து தற்கொலை செய்துகொண்ட கணவர்... வேடசந்தூரில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/09/12/dharmapuri-student-commited-suicide-due-to-neet-fear", "date_download": "2021-07-28T04:33:03Z", "digest": "sha1:F4EIWHT57WI5KSTY2DOX4ABSYHCMZPN4", "length": 7918, "nlines": 61, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Dharmapuri Student commited suicide due to neet fear", "raw_content": "\nநீட் தேர்வால் ஒரே நாளில் 3 உயிர்பலி: தருமபுரி ஆ���ித்யா, திருச்செங்கோடு மோதிலால் தூக்கிட்டு தற்கொலை\nநாளை நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தருமபுரியை சேர்ந்த மாணவர் ஆதித்யா தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nதருமபுரி அருகே நீட் தேர்வு எழுத தயாராகி வந்த மாணவன் ஆதித்யா நீட் குறித்த அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதருமபுரி அருகே இலக்கியம்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் - ஜெயசித்ரா தம்பதியினரின் மகனான 20 வயதான ஆதித்யா எனும் மாணவர், நீட் தேர்வுக்காக தயார்படுத்திக் கொண்டிருந்தார்.\nநாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற இருக்கும் நிலையில், மிகுந்த மன அழுத்தத்தாலும், நீட் தேர்வு குறித்த அச்சத்தாலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஇந்நிலையில், மேலும் ஒரு மாணவனின் தற்கொலைச் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரே நாளில் மூன்று பேர் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலை சுற்றி ரோடு இடையன் பரப்பு பகுதியை சேர்ந்த எலக்ட்ரிக் கடை உரிமையாளர் முருகேசன் என்பவர் மகன் மோதிலால் (21) என்பவர் நாளை நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் நீட் தேர்வு குறித்த அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nஇன்று அதிகாலை மதுரை தல்லாகுளம் பகுதியில் வசித்த ஜோதிஸ்ரீ துர்கா என்ற மாணவி நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட துயரின் சுவடு மறைவதற்குள் மேலும் இரு மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்செங்கோடு மோதிலால், தருமபுரி ஆதித்யா, மதுரை ஜோதிஸ்ரீ துர்கா, அரியலூர் விக்னேஷ் என இந்த வாரத்தில் மட்டும் தமிழகத்தில் நான்கு பேர் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nமாணவர்களின் உயிர்குடிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய பொதுமக்களும், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தீவிரமாக வலியுறுத்தி வரும் நிலையிலும், அ.தி.மு.க அரசின் மெத்தனத்தால் தமிழகத்தில் உயிர் பலி தொடர்வது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.\n“8 மாதம் பொறுத்திருங்கள்; தி.மு.க ஆட்சியில் நீட் ரத்து செய்யப்படும்” - மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் உறுதி\nகட்டுக்கதைகளைக் கூறிவரும் ‘லக்கி பிரைஸ் பழனிசாமி’ : முரசொலி தலையங்கம் விளாசல்\n“வேண்டும் வேண்டும்.. நீதி வேண்டும்” : இரு அவைகளிலும் தமிழில் முழங்கிய எம்பிக்கள்.. அதிர்ந்த நாடாளுமன்றம்\nஇளைஞரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க நிர்வாகி... புதுச்சேரியில் கொடூரச் சம்பவம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... இவர் யார் தெரியுமா\nகட்டுக்கதைகளைக் கூறிவரும் ‘லக்கி பிரைஸ் பழனிசாமி’ : முரசொலி தலையங்கம் விளாசல்\n“வேண்டும் வேண்டும்.. நீதி வேண்டும்” : இரு அவைகளிலும் தமிழில் முழங்கிய எம்பிக்கள்.. அதிர்ந்த நாடாளுமன்றம்\nமனைவி இறந்துவிட்டதாக நினைத்து தற்கொலை செய்துகொண்ட கணவர்... வேடசந்தூரில் சோகம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... இவர் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/Sasikala-trying-to-capture-the-admk-Edappadi-thinking-of-defeating", "date_download": "2021-07-28T03:41:01Z", "digest": "sha1:RVOF76P2XNMDHCZS2GJFTI6KWTFXBBVO", "length": 43264, "nlines": 219, "source_domain": "www.malaimurasu.com", "title": "’பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த’ – அதிமுக-வை கைப்பற்ற தயாராகும் எடப்பாடி பழனிசாமி-சசிகலா", "raw_content": "\nஅடிதடி, வெட்டு-குத்து… இதெல்லாம் இனி கேட்காது\nபோலி நகையை விற்ற சரவணா ஸ்டோர்.. மக்களை ஏமாற்றி...\nமுதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: புது...\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள்...\nகேட்பாரற்று கிடந்த 100 ஆண்டு பழமையான ஆலை... எழில்மிகு...\nஆயுர்வேதம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம்......\nசெல்போன் திருடிய நான்கு சிறுவர்கள் சிறையிலடைப்பு\nஇளம் பெண்ணோடு உல்லாச வாழ்க்கை... குழந்தை கொடுத்துவிட்டு...\nகுடிபோதை தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு......\nகள்ளக்காதலை கைவிட மறுத்த பெண் கொலை\nஇந்திய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி:...\nஸ்பெயினை வீழ்த்திய இந்தியா... டோக்கியோ ஒலிம்பிக்...\nஇந்தியா திரும்பிய மீராபாய் சானு... விமானநிலையத்தில்...\n13 பதக்கங்களை குவித்த இந்தியா... ஒலிம்பிக்கில்...\nபதக்கம் பெறும்போது முகக்கவசத்தை கழற்றலாம்......\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு......\nஎனக்கு நீதிபதிய நல்ல தெரியும்\nயார்கோள் அணைக்கு எதிர்ப்பு... விவசாயிகள் நூதன...\nரூ.10,000 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது\nகீழடியில் 7ஆம்கட்ட அகழாய்வு.. பண்டைய கால நாணயம்...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச��சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nகர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை...\nஇனிமே ட்விட்டரில் இந்த முக்கிய ஆப்சன் நீக்கம்…...\nவாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கைகளுக்கு ஐரோப்பாவில்...\nபயனாளிகளுக்கு ஒரு நற்செய்தி.. பயனாளர்களை கட்டாயப்படுத்த...\nஇனிமே வீடியோ கால் பேசும்போதும்.. வாட்ஸ் அப்பில்...\n#relationshipஅட்வைஸ், உங்க லவ்வர் செல்போன் பாஸ்வேர்டு...\nநாம் இழந்தது இனி யாருக்குமே கிடைக்காதது..\nஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக 73% அமெரிக்கர்கள்,.\nகொரோனாவால் அம்பானிக்கே இந்த நிலையா.\nவிண்ணை தொடும் பெட்ரோல் விலை: பேசாமா வண்டிய வித்துறலாம்\nஊரடங்கை மீறி சாலையில் சுற்றியவர்களுக்கு கொரோனா...\nதடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைப்பு- பொதுமக்கள்...\nஅரசு அனுமதி அளிக்காத கடைகளை திறந்த வியாபாரிகளை...\nநாங்களும் சண்ட செய்வோம்..பூட்டிய பேக்கரி கடையை...\nகல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது.,\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசமாக படிக்கலாம்.\nபள்ளிகளைப் போல இனி கல்லூரிகளுக்கும் வருகிறது...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nபாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி......\nகொரோனா அமெரிக்காவிலிருந்து பரவியது... 2ஆம் கட்ட...\nபுதுப்பிக்கப்படும் தகவல் தொடர்பு ... கொரிய நாடுகள்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான்...\nதிவாலானவர் விஜய் மல்லையா... லண்டன் நீதிமன்றம்...\n’பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த’ – அதிமுக-வை கைப்பற்ற தயாராகும் எடப்பாடி பழனிசாமி-சசிகலா\n’பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த’ – அதிமுக-வை கைப்பற்ற தயாராகும் எடப்பாடி பழனிசாமி-சசிகலா\nசசிகலா, எடப்பாடி பழனாசமி என ஆளுக்கு ஒரு பக்கம் அதிமுகவை கைப்பற்ற காய்களை நகர்த்த தொடங்கி உள்ளதால், அரசியல் களமே பரபரப்பாக தகித்து போயுள்ளது.\nசசிகலா, எடப்பாடி பழனாசமி என ஆளுக்கு ஒரு பக்கம் அதிமுகவை கைப்பற்ற காய்களை நகர்த்த தொடங்கி உள்ளதால், அரசியல் களமே பரபரப்பாக தகித்து போயுள்ளது.\nஅண்மைகாலமாக சசிகலா தனது தொண்டர்களுடன் பேசும் ஆடியோ வெளியாகி தமிழக அரசு களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக சசிகலா 8 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பேசி நடந்தது குறித்து விரிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது வரை 8 எம்.எல்.ஏக்கள் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் அவர் அவ்வபோது தொண்டர்களிடமும் பேசி தனது ஆதரவை பெருக்கி வருவதால், எடப்பாடி பழனிசாமி சற்று கலக்கத்தில் உள்ளார். இதனால் தனது ஆதரவாளர்களை அழைத்து பேசி வரும் அவர், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஇவருக்கு ஆதரவாக, கருவாடு கூட மீன் ஆகலாம்.. ஆனால், சசிகலா அதிமுகவில் வர முடியாது\" என்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்திருந்தார்.. அதேபோல, \"சசிகலாவை எந்த அதிமுக தொண்டனும் ஆதரிக்க மாட்டான்... அவர் அமமுகவினருடன் தான் தொடர்பில் இருக்கிறார்\" என்று கே.பி முனுசாமியும் கூறியிருந்தார்.\nஇந்த நிலையில், சசிகலா தனது அரசியல் பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக தாம் தொடங்கிவிட வேண்டும் என எடப்பாடி தரப்பு திட்டமிட்டு இதற்காக ஓ.பி.எஸ்ஸையும் அழைத்துள்ளது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகவுள்ளது. இதனால் இனி அதிமுகவை கைப்பற்ற போவது யார் என்ற கேள்வியை அனைவரும் பேச தொடங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடிதடி, வெட்டு-குத்து… இதெல்லாம் இனி கேட்காது DARE ஆப்ரேஷனை கையிலெடுக்குது காவல்துறை… பீதியில் ரவுடிகள்\nரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க DARE என்ற ஆப்பரேஷனை கையில் எடுத்துள்ளனர் சென்னை காவல் துறையினர். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்...\nஅடிதடி, வெட்டு-குத்து, ஆட்கடத்தல், கொலை, கொள்ளையென தொடர்கதையாகி வரும் ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தி.மு.க-வின் ஆட்சி காலத்தில் ரவுடிகளின் அராஜகம் அதிகமாக இருக்கும் என்ற ஒரு கருத்து மக்களிடையே இருந்து வருவது நாம் அறியாததல்ல. இக்கருத்தை வேரறுக்க ஆளும் தி.மு.க ஆட்சிக்கு வந்தது முதலே பல்வேறு முயற்சிகளை காவல் துறை மூலம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தலைநகரான சென்னையில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையிலான காவல் துறையினர் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nஇந்நிலையில் பெருகி வரும் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க சென்னை காவல்துறை DARE எ���ப்படும் Direct Action against Rowdy Elements என்ற ஆப்பரேஷனை கையில் எடுத்துள்ளனர். இந்த ஆப்பரேஷன் மூலம் குறிப்பாக முக்கிய ரவுடிகளை A+ கேட்டகரி, A கேட்டகரி, B கேட்டகரி என அவர்களின் குற்றச் செயல்களுக்கு ஏற்ப வகைப்படுத்தி அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக உள்ள ரவுடிகளின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வகைப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக கூறுகிறார் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்..\nகுறிப்பாக இந்த DARE ஆப்பரேஷனின் கீழ் பிரபல ரவுடிகளான சி.டி மணி, காக்காத் தோப்பு பாலாஜி உட்பட பலர் போலீசாரின் அதிரடி நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது வகைப்படுத்தி கைது செய்யப்பட்ட 166 முக்கிய குற்றவாளிகள் உட்பட 21 ஆயிரத்து 289 ரவுடிகளின் பட்டியலையும் சேகரித்து , அதில் எத்தனை பேர் தற்பொழுது சிறையில் உள்ளனர் எத்தனை பேர் பிணையில் வெளியே சென்றுள்ளனர் எத்தனை பேர் பிணையில் வெளியே சென்றுள்ளனர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து அதன் மூலமும் ரவுடிகளின் குற்ற நடவடிக்கைகளுக்கு ஏற்ப வகைப்படுத்தும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பிணையில் வெளியே சென்ற ரவுடிகளின் பட்டியலில் 39 பேர் தற்பொழுது தலைமறைவாக இருந்து வருவதால் தனிப்படை அமைத்து அவர்களை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு மட்டும் இதுவரை பல்வேறு குற்றச் செயல்கள் புரிந்த 194 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், A+ கேட்டகரியைச் சேர்ந்த தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் 21 குள்ளவாளிகளின் பட்டியலையும் சென்னை காவல்துறை தயார் செய்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கை, கைது செய்யப்பட்ட ரவுடிகள் பாத்ரூமில் வழுக்கி விழும் சம்பவங்கள், அதையும்தாண்டி தங்களைத் தாக்க வரும் ரவுடிகளைத் தற்காப்புக்காக என்கவுண்டர் செய்யும் சம்பவங்கள் என காவல் துறையினரின் இத்தனை செயல்பாடுகளையும் தாண்டி ரவுடியிசம் தொடர்கதையாகியுள்ளது.\nஒவ்வொரு A+ கேட்டக��ி ரவுடிகள் மீதும் நீதிமன்றங்களில் 30-40 வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. வழக்குகள் முடிவடையாமல் நிலுவையில் இருக்கும்போதும் பிணையில் வெளியே வந்து மீண்டும் ரவுடிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுட்டு வருவதோடு சட்டத்தில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தியே இவர்கள் தப்பித்து வருகின்றனர். காவல் துறையினரின் நடவடிக்கை எத்தனை கடுமையானதாக இருந்தாலும், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்து நிலுவையில் உள்ள வழக்குகளை இரு முடிவுக்குக் கொண்டு வந்து குற்றவாளிகளை நிரந்தரமாக சிறைகளில் அடைத்தாலே ரவுடி கும்பலின் இந்த சாம்ராஜ்யம் ஒரு முடிவுக்கு வரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.\nபோலி நகையை விற்ற சரவணா ஸ்டோர்.. மக்களை ஏமாற்றி பணம் பறித்த நகைகடை\nபோலி தங்க நகைகளைக் கொடுத்து வாடிக்கையாளரை இரண்டு முறை ஏமாற்றிய பிரபல தி.நகர் சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை நிர்வாகத்தின் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசென்னை ஐயப்பன் தாங்கல், ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் திரிவேணி(37). மருத்துவரான இவர், சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.\nஇவர் கடந்த ஜூன் மாதம் 22-ம் தேதி மாம்பலம் காவல் நிலையம் மற்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தபால் மூலம் புகார் ஒன்றை அளித்திருந்தார்.\nஅந்த புகாரில், \"தான் 2015-ம் ஆண்டு தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகையில் 24 கிராம் தங்க வளையல் வாங்கியதாகவும், அதேபோல 2016-ம் ஆண்டு 23.630 கிராம் தங்க செயின் வாங்கியதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் 2016ஆம் ஆண்டு வாங்கிய தங்கச் செயினானது கடந்த 2019ஆம் ஆண்டு அறுந்து விழுந்ததாகவும் அறுந்து விழுந்த செயினை எடுத்து பார்த்தபோது அதனுள் வெள்ளி கம்பிகள் இருந்ததாகவும்\" தெரிவித்துள்ளார்.\nமேலும், \"இது குறித்து சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை மேலாளரிடம் சென்று முறையிட்டபோது, நகை செய்யும் போது இது தெரியாமல் நடந்திருக்கலாம் எனவும் அதற்காக அவர் மன்னிப்புக் கேட்டு வேறு நகைகளை மாற்றி கொடுத்ததாகவும்\" புகாரில் தெரிவித்த மருத்துவர் திரிவேணி, அதனால் காவல்நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்காமல் நகையை மாற்றிக் கொண்டு வந்து விட்டதாக தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு வாங்கிய வளையல் சமீபத்தில் உடைந்து போனதாகவும் அப்போது அதை சோதனை செய்து பார்த்தபோது வளையல் கற்களுக்கு கீழே அதிக அளவில் அரக்கு வைக்கப்பட்டு தங்களை ஏமாற்றியதாகவும், தாங்கள் வாங்கிய இரண்டு நகைகளிலும் தங்களை ஏமாற்றியது போல், பல வாடிக்கையாளர்களை இதேபோல் போலியாக தங்கநகை கொடுத்து ஏமாற்றி இருக்கலாம் எனவும் இதனால் சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கடந்த ஜூன் 22ஆம் தேதி மாம்பலம் காவல் நிலையம் மற்றும் காவல் ஆணையர் அலுவலகத்தில் தபால் மூலம் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவித்திருந்தார்.\nஇதனையடுத்து காவல்துறை சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகையின் மீது சரியான முறையில் நடவடிக்கை எடுக்காததால் மருத்துவர் திரிவேணி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.\nமருத்துவர் திரிவேணியிடம் இரண்டு முறை போலியான தங்க நகைகளை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என நீதிமன்றம் மாம்பலம் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.\nநீதிமன்ற உத்தரவின்படி வழக்கை விசாரித்த போது சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை மருத்துவர் திரிவேணியை இரண்டு முறை போலியான தங்க நகைகளை கொடுத்து ஏமாற்றியது தெரிய வந்தது.\nஇதனடிப்படையில் சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை நிர்வாகத்தின் மீது மோசடி செய்தல் மற்றும் நம்பிக்கை மோசடி ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாம்பலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபிரபல நகை கடையான தி.நகர் சரவணா ஸ்டோரில் வாடிக்கையாளர் ஒருவர் இரண்டு முறை தங்க நகைகள் வாங்கியதும், 2 முறை வாங்கிய தங்க நகைகளிலும் வெள்ளிக் கம்பிகள் மற்றும் அரக்குகள் வைத்து வாடிக்கையாளரை சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை ஏமாற்றியதால் அதன்மீது வழக்கு பதியப்பட்டு இருப்பதும் சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை வாடிக்கையாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமுதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: புது மனைவியை அடித்து துன்புறுத்திய கணவர், மாமியார் கைது\nகேரளாவில் முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த கணவர் புது மனைவியை கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளாவில் 31 வயதான ஒரு பெண் திருவனந்தபுரத்தில் டெக்னோபார்க்கில் பணிபுரிந்த மென்பொருள் பொறியாளரை திருமணம் செய்து கொண்டார். அந்த பெண் அங்குள்ள ஒரு பள்ளியில் டீச்சராக பணியாற்றினார். முன்னதாக திருமணத்தின் போது பெண் வீட்டில் இருந்து 50 சவரன் நகை போடப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு பிறகு புதிய வீடு ஒன்று வாங்குவதற்காக 50 சவரன் நகையை கணவரும் மாமியாரும் கேட்டுள்ளனர். ஆனால் அப்பெண் நகையை தர மறுத்துவிட்டார்.\nஅதனால் அந்த பெண்ணை அந்த கணவரும் மாமியாரும் கடுமையாக தினமும் தாக்கியுள்ளனர். மேலும் அவருக்கு சாப்பாடு கூட போடாமல் பல நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து பட்டினி போட்டுள்ளனர். பின்னர் ஒரு நாள் அங்கிருந்து தப்பித்த அவர் தந்தை வீட்டிற்கு வந்த நடந்ததை கூறியுள்ளார். இதுகுறித்து மாபிள்ளையை தட்டிக்கேட்ட அந்த பெண்ணின் தந்தையையே கணவர் வீட்டார் அடித்து உதைத்துள்ளார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் மகளுடன் சென்று புகார் கொடுத்தனர்.\nதொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். போலீஸ் விசாரணையில் அந்த பெண்ணின் கணவர் ஏற்கனவே திருமணமானவர் என்றும், அவரின் கொடுமை தாங்காமல் முதல் மனைவி பிரிந்து சென்று விட்டதையும் ,இதை மறைத்து அந்த பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதையும் கண்டுபிடித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும்...\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் என மொபைலுக்கு வரும் மெசேஜ் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் என மொபைலுக்கு வரும் மெசேஜ் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஅண்மைகாலமாக செல்போன்களில் வரும் மெசேஜ்கள் மூலம் மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்து வருகின்றனர். அந்த வகையில், 10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் என மொபைலுக்கு வரும் மெசேஜ் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு கிளிக் செய்து விபரங்களை பதிவிடுவதன் மூலம் மோசடி கும்பல் பணத்தை திருடி வருகின்றனர். அதனால் இது போல் வரும் மெசேஜை யாரும் நம்பவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் கடந்த சில நாட்களாக பணமோசடி அதிக அளவு நடைபெற்று வருவதால் இந்த எச்சரிக்கை பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.\nகேட்பாரற்று கிடந்த 100 ஆண்டு பழமையான ஆலை... எழில்மிகு பூங்காவாக மாற்றிய தோட்டக்கலைத்துறை...\nவடசென்னையில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த தொழிற்சாலை ஒன்றை தோட்டக்கலைத்துறையினர் எழில்மிகு பூங்காவாக மாற்றி அசத்தியுள்ளனர்.\nசென்னை பழைய வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகரில் 1919ஆம் ஆண்டு இராட்சத இயந்திரங்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்து, விவசாய உபகரணங்கள் தயாரிக்கும் ஆலை உருவாக்கப்பட்டது.\nஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு இந்த தொழிற்பேட்டை, தொழில் துறை, அதன்பின் வேளாண் பொறியியல் துறையின் கட்டுபாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2002ஆம் ஆண்டுக்கு பிறகு பணி நிறுத்தப்பட்ட நிலையில், பராமரிப்பின்றி ஒரு புதர் மண்டிய காடு போல் கேட்பாரற்று போனது. 3 புள்ளி 8 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தை புனரமைக்க முடிவு செய்த தமிழக அரசு, 5 கோடி ரூபாய் ஒதுக்கி எழில்மிகு பூங்காவாக சீரமைக்க தோட்டக்கலைத்துறைக்கு உத்தரவிட்டது.\nஅதன்பின் நடத்தியவையோ அசத்தலான மாற்றங்கள். 7 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் புல்தரை, 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட அழகு செடிகள், 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மண் இல்லா தாவரம் வளர்ப்பு முறை, குழந்தைகளை கவரும் வகையில் விளையாட்டு உபகரணங்கள், வண்ண சுவர் ஓவியங்கள் என பூங்காவை எழில்மிகு நந்தவனம் போல் மாற்றியுள்ளது.\nகீரை வகைகள், இனிப்பு துளசி, செங்கீரை, பால கீரை என மூலிகைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ரசித்து மகிழும் மக்களுக்கு கூடுதல் பரிசாக 126 இருக்கைகளுடன் கூடிய உள் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாரம்பரிய பூங்காவை பார்வையிட நுழைவு கட்டணமாக சிறுவர்களுக்கு 10 ரூபாயும், பெரியவர்களுக்கு 20 ரூபாயும் வசூலி���்கப்படுகிறது. இதேபோல், பூங்காவில் நடைபயிற்சி செய்ய மாதந்தோறும் 150 ரூபாய் கட்டணமாக பெறப்படுகிறது.\nஇயந்திரமயமான உலகில் கூச்சலுடனும், குழப்பத்துடனும் தங்களின் அன்றாட வாழ்வியலை கடந்து செல்லும் மக்களுக்கு மன அமைதி என்பது ஒரு இன்றியமையாத தேவையாக மாறியுள்ளது. இதனால் மக்கள் தற்போது பூங்கா நோக்கி படையெடுக்கும் நிகழ்வும் அதிகரித்துள்ளது. அப்படிப்பட்ட மக்களுக்கு இந்த பூங்கா புத்துணர்ச்சியையும், மன மகிழ்வையும் நிச்சயம் தரும்.\nசீனாவின் கனமழைக்கு 50-க்கும் மேற்பட்டோர் பலி...\nமனைவியின் உறவினர்களை கத்தியால் குத்திய கணவர் கைது\nகாஷ்மீர் கலாசாரத்திற்கு வன்முறை விரோதமானது: ஜனாதிபதி ராம்நாத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/posts/tamilnadu/Delta-Corona-infection-confirmed-in-386-people-in-Tamil-Nadu", "date_download": "2021-07-28T04:34:05Z", "digest": "sha1:R4N7PJPQVL73OA45YH5O6WXWL6RPGQ5Q", "length": 24664, "nlines": 202, "source_domain": "www.malaimurasu.com", "title": "தமிழ்நாட்டில் 386 பேருக்கு உருமாற்றம் அடைந்த டெல்டா கொரோனா தொற்று உறுதி…", "raw_content": "\nஅடிதடி, வெட்டு-குத்து… இதெல்லாம் இனி கேட்காது\nபோலி நகையை விற்ற சரவணா ஸ்டோர்.. மக்களை ஏமாற்றி...\nமுதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: புது...\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள்...\nகேட்பாரற்று கிடந்த 100 ஆண்டு பழமையான ஆலை... எழில்மிகு...\nபள்ளி மாணவியை கடத்திய இரண்டு இளைஞர்கள்… போக்சோவில்...\nவெளிநாட்டில் படிக்கலாம் வாங்க... சீட் வாங்கித்...\nஆயுர்வேதம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம்......\nசெல்போன் திருடிய நான்கு சிறுவர்கள் சிறையிலடைப்பு\nஇளம் பெண்ணோடு உல்லாச வாழ்க்கை... குழந்தை கொடுத்துவிட்டு...\nகாலிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து... ஹாங்காங்...\nஇந்திய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி:...\nஸ்பெயினை வீழ்த்திய இந்தியா... டோக்கியோ ஒலிம்பிக்...\nஇந்தியா திரும்பிய மீராபாய் சானு... விமானநிலையத்தில்...\n13 பதக்கங்களை குவித்த இந்தியா... ஒலிம்பிக்கில்...\nசென்னையில் விரைவில் 3 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள்...\nகோவில் அலங்கார வேலைகளை பாருங்க\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு......\nஎனக்கு நீதிபதிய நல்ல தெரியும்\nயார்கோள் அணைக்கு எதிர்ப்பு... விவசாயிகள் நூதன...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nகர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை...\nஇனிமே ட்விட்டரில் இந்த முக்கிய ஆப்சன் நீக்கம்…...\nவாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கைகளுக்கு ஐரோப்பாவில்...\nபயனாளிகளுக்கு ஒரு நற்செய்தி.. பயனாளர்களை கட்டாயப்படுத்த...\nஇனிமே வீடியோ கால் பேசும்போதும்.. வாட்ஸ் அப்பில்...\n#relationshipஅட்வைஸ், உங்க லவ்வர் செல்போன் பாஸ்வேர்டு...\nநாம் இழந்தது இனி யாருக்குமே கிடைக்காதது..\nஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக 73% அமெரிக்கர்கள்,.\nகொரோனாவால் அம்பானிக்கே இந்த நிலையா.\nவிண்ணை தொடும் பெட்ரோல் விலை: பேசாமா வண்டிய வித்துறலாம்\nஊரடங்கை மீறி சாலையில் சுற்றியவர்களுக்கு கொரோனா...\nதடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைப்பு- பொதுமக்கள்...\nஅரசு அனுமதி அளிக்காத கடைகளை திறந்த வியாபாரிகளை...\nநாங்களும் சண்ட செய்வோம்..பூட்டிய பேக்கரி கடையை...\nகல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது.,\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசமாக படிக்கலாம்.\nபள்ளிகளைப் போல இனி கல்லூரிகளுக்கும் வருகிறது...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nபாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி......\nகொரோனா அமெரிக்காவிலிருந்து பரவியது... 2ஆம் கட்ட...\nபுதுப்பிக்கப்படும் தகவல் தொடர்பு ... கொரிய நாடுகள்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான்...\nதிவாலானவர் விஜய் மல்லையா... லண்டன் நீதிமன்றம்...\nதமிழ்நாட்டில் 386 பேருக்கு உருமாற்றம் அடைந்த டெல்டா கொரோனா தொற்று உறுதி…\nதமிழ்நாட்டில் 386 பேருக்கு உருமாற்றம் அடைந்த டெல்டா கொரோனா தொற்று உறுதி…\nதமிழ்நாட்டில் 386 பேருக்கு உருமாற்றம் அடைந்த டெல்டா கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் தமிழ்நாட்டில் டிசம்பர் 2020 முதல் மே 2021 வரை எடுக்கப்பட்ட #SARS_CoV_2 வைரஸின் 554 மாதிரிகளின் முழு மரபணு சோதனையில் டெல்டா வைரஸின் மாறுபாடு மாதிரி, தமிழகத்தில் பாதித்தவர்களிடத்தில் அதிகம் உள்ளது என தெரியவந்துள்ளது.குறிப்பாக இதில் முதற்கட்டமாக 386 பேருக்கு உருமாற்றம் அடைந்த டெல்டா கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அதில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nசென்னையில் விரைவில் 3 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்\nகொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள சென்னையில் புதிதாக மூன்று ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.\nகொரோனா இரண்டாம் அலை பாதிப்பில் இருந்து சென்னை மாநகராட்சி மீண்டு வருகிறது, சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது 1500 நபர்கள் மட்டுமே சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇரண்டாம் அலை பாதிப்பு உச்சமாக இருந்த ஏப்ரல், மே மாதங்களில் ஆக்சிஜன் தட்டுபாடு காரணமாக ஏராளமான கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கொரோனா மூன்றாம் அலை குறித்து மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை பணிகளை சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை தற்போதே தொடங்கியுள்ளன. குறிப்பாக, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கூடுதல் படுக்கைகள் உருவாக்கும் பணிகளும், புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nமுதற்கட்டமாக சென்னை தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனையில் நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான இந்த உற்பத்தி நிலையத்தில் விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சென்னையில் மணலி மற்றும் ஈஞ்சம்பாக்கத்திலும் புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது\nகோவில் அலங்கார வேலைகளை பாருங்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு\nதிருக்கோயில்களில் அலங்கார வேலைப்பாடுகளை தரத்தினை நன்கு பராமரிக்க தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதிருக்கோயில்களில் அலங்கார வேலைப்பாடுகளை தரத்தினை நன்கு பராமரிக்க தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதமிழ்நாட்டில் உள்ள தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், கலையம்சம் கொண்ட கட்டடக் கலை மற்றும��� சுவரோவியங்களை பாதுகாத்தல் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வெளியிட உத்தரவிட்டிருந்தது.\nஅதன்படி திருக்கோயில்களில் அலங்கார வேலைப்பாடுகளை நன்கு பராமரிக்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கோயில் அலங்கார வேலைப்பாடுகள் குறைபாடுகள் இருப்பின் உடனடியாக அதனை சீரமைக்கவும் உத்தரவு பிறப்பித்து அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு... குத்தகை பணத்தை மீட்டு தரக்கோரி தீக்குளிக்க முயற்சி...\nகுத்தகைக்கு கொடுத்த பணத்தை மீட்டுத்தரக் கோரி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு கணவன் மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்டுக்கல் அருகேயுள்ள கோபால் நகரைச் சேர்ந்தவர் முருகன் - பவுனுத்தாய் தம்பதி. இவர்கள் வினோத் கண்ணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் 3 ஆண்டுகள் லீஸில் 3 லட்சம் ரூபாய் கொடுத்து வசித்து வந்துள்ளனர்.\nஒப்பந்த காலம் முடிவதற்கு ஓராண்டு முன்னதாக வீட்டை காலி செய்ய வினோத் கண்ணன் வற்புறுத்தியுள்ளார். 3 லட்சம் ரூபாயை திருப்பி தந்தால் காலி செய்வதாக முருகன் தெரிவித்த நிலையில், பணம் தர முடியாது எனக்கூறி வினோத் கண்ணன் மிரட்டியதாக கூறப்படுகிறது.\nஎனக்கு நீதிபதிய நல்ல தெரியும் பீட்டர்வுட்ட இளைஞருக்கு அபராதம் விதித்த போலீஸ்\nகுடிபோதையில் வாகனம் ஓட்டி வந்து காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்த இளைஞருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.\nசென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இரவு நேர வாகன தணிக்கை நடைபெற்று வந்தது. தினமும் சோதனை செய்யும் வகையில் டிரங்கெண் டிரைவ் சோதனையில் காவலர்கள் ஈடுபட்டு வந்தனர்.\nசென்னை காந்தி சிலை அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த ராயப்பேட்டை போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் அவ்வழியே சந்தேகிக்கும் படி வந்த நான்கு சக்கர வாகனத்தை இயக்கியவர் சோதனைக்கு உட்படுத்தப்படும் போது அவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டது மேலும் அவரது வாகனத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான வாகன பாஸ் ஒட்டப்பட்டிருந்தது அதேபோல தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை என்னும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தத��.\nஇதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்டபோது டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் நிறுவனத்தின் உரிமையாளர் நீதிபதியின் நண்பராக இருப்பதால் நீதிபதி வாகன பாஸ் ஒட்டப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார் மேலும் மதுபோதையில் இருந்த அந்த இளைஞர் காவல் துறையினர் கேள்விக்கு முன்னுக்குப்பின் பதில் அளித்தார் அதன்படி அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.\nயார்கோள் அணைக்கு எதிர்ப்பு... விவசாயிகள் நூதன போராட்டம்...\nதிருவண்ணாமலையில் கர்நாடக மாநிலத்தில் யார்கோள் என்ற பகுதியில் கட்டப்பட்டிருக்கும் அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nகர்நாடக அரசு தென்பெண்ணை ஆற்றின் இணை ஆறான மார்க்கண்டேயன் ஆற்றின் குறுக்கே யார்கோள் என்ற இடத்தில் புதிதாக அணை கட்டி உள்ளது. இதனால், திருவண்ணாமலை தர்மபுரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த விவசாய நிலங்களும் நீர் நிலைகளும் பாதிப்படையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்த அணைக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், தங்களது காதில் பூ சுற்றிக்கொண்டு நாடகம் நடத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nபிரதமர் மோடி - மம்தா பானர்ஜி இன்று சந்திப்பு... மாநில பிரச்சனைகள்...\nஜம்முவில் மீண்டும் ட்ரோன் நடமாட்டம்... பாதுகாப்புப்படை...\n10 வயது மகனுடன் ஆபாச நடனமாடிய பெண் மீது குவியும் புகார்கள்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/shivani-narayanan-new-look-photo-viral-8/", "date_download": "2021-07-28T03:09:41Z", "digest": "sha1:YHGBQHPJZU2TKGOSZOPF3KTDKRO7ZAF3", "length": 10191, "nlines": 104, "source_domain": "www.tamil360newz.com", "title": "கடற்கன்னி வேடத்திலும் கவர்ச்சி காட்டும் ஷிவானி நாராயணன்!! அலைபோல் அடிக்கும் இளசுகளின் மனசு... வைரலாகும் புகைப்படம்.. - tamil360newz", "raw_content": "\nHome புகைப்படம் கடற்கன்னி வேடத்திலும் கவர்ச்சி காட்டும் ஷிவானி நாராயணன் அலைபோல் அடிக்கும் இளசுகளின் மனசு… வைரலாகும் புகைப்படம்..\nகடற்கன்னி வேடத்திலும் கவர்ச்சி காட்டும் ஷிவானி நாராயணன் அலைபோல் அடிக்கும் இளசுகளின் மனசு… வைரலாகும் புகைப்படம்..\nநாள்தோறும் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அளறவிட்டு வருபவர்தான் நடிகை ஷிவானி நாராயணன். இவர் நேற்று அந்தரத்தில் தொங்கியபடி உடற்பயிற்சி செய்வது போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். ஆனால் இன்று கடற்கரையில் கடல் கன்னிப் போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nசின்னத்திரையின் மூலம் அறிமுகமான ஏராளமான நடிகைகள் தற்பொழுது வெள்ளித்திரையில் முன்னணி நடிகைகளாக கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் வாணிபோஜன், பிரியா பவானி சங்கர் ஆகியோர்களை தொடர்ந்து ஷிவானி நாராயணன் தான் வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக கலக்கி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து கடை குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழில் இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.இதன் மூலம் இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 4 கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.\nஇந்நிகழ்ச்சியில் இவர் ஆரம்பத்திலிருந்து வெளியேறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு வரையும் பாலாஜி பின்னாடியே சுற்றியதால் பலரும் இவரை திட்டி வந்தார்கள். அதன்பிறகு வெளியேறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தனது தனது சிறந்த விளையாட்டு திறமையை வெளிப்படுத்தி சிங்கப் பெண் என்ற பெயருடன் வெளியேறினார்.\nஇந்த ஒரு வாரத்தில் இருந்தது ஆரம்பத்திலிருந்தே இவ்வாறு சிறந்த விளையாட்டு திறமையை வெளிப்படுத்தியிருந்தார் என்றால் இவர் இந்நிகழ்ச்சியில் வெற்றியாளராக வெற்றி பெற்று இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சிக்கு பிறகு ஹீரோயினாக நடிக்க சில திரைப்படங்களில் கமிட்டாகி உள்ளதாகவும் அந்த திரைப்படங்களின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்றும் கூறியிருந்தார்.\nஅந்த வகையில் தொடர்ந்து தனது சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் ஷிவானி நாராயணன் கடற்கரையில் கடற் கன்னி போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.\nPrevious articleஅரைக்கால் டவுசரில் சீரியல் பல்பை வாயால் கடித்துக்கொண்டு உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த பவித்ரா. கண்ணை உருட்டி பார்த்த ரசிகர்கள்\nNext articleகுக் வித் கோமாளி 3 ஏற்படும் மாற்றங்கள் புது கோமாளி மற்றும் குக் புது கோமாளி மற்றும் குக் இந்த கோமாளிகளை ஏற்றுக் கொள்வார்களா ரசிகர்கள் …\nகுட்டையான டிரஸ் போட்டு வேன்னுமுன்னே லோ ஆங்கிள் புகைப்படம் எடுத்துக்கொண்ட தமன்னா – போட்டோவை பார்த்து வாரத்துக்கு ஒன்னு இதுமாதிரி ரீலிஸ் பண்ணு சொல்லும் இளசுகள்.\nபட வாய்ப்புக்காக பிகினி உடையில் போட்டோ ஷூட் நடத்தி இணையதளத்தை மிரள வைத்த ரெஜினா.\nபாவாடை தாவணியில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார். கல்யாணம் ஆனா பிறகும் செம்ம கும்முன்னு செல்லம். கல்யாணம் ஆனா பிறகும் செம்ம கும்முன்னு செல்லம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/tirupur-woman-shot-dead-3-arrested-for-firing-with-rifle-230820/", "date_download": "2021-07-28T04:42:16Z", "digest": "sha1:YTJ3FIOBRXSAPHZCSMBRXQXNRV5OX36V", "length": 14387, "nlines": 165, "source_domain": "www.updatenews360.com", "title": "மலைவாழ் பெண் சுட்டுக்கொலை : நாட்டுத்துப்பாக்கியால் சுட்ட 3 பேர் கைது!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nமலைவாழ் பெண் சுட்டுக்கொலை : நாட்டுத்துப்பாக்கியால் சுட்ட 3 பேர் கைது\nமலைவாழ் பெண் சுட்டுக்கொலை : நாட்டுத்துப்பாக்கியால் சுட்ட 3 பேர் கைது\nதிருப்பூர் : உடுமலை அருகே மறையூரில் மலைவாழ் பெண் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் உறவினர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nதிருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கேரளா இடுக்கி மாவட்டம் மறையூர் ஆதிவாசி குடியிருப்பை சேர்ந்த மாரிக்கண்ணன் மகள் சந்திரிகா (வயது 34). இவருடைய உறவினர் பாலப்படியை சார்ந்த காளியப்பன் சந்தன மரங்களை கடத்தி வந்துள்ளார்.\nஇதனை வனக்காவலர்களான பொன்னுச்சாமி, பழனிச்சாமி மலைவாழ் மக்கள் ஆகியோருடன் இணைந்து சந்தன மரங்களை வெடி கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளது குறித்து புகார் அளித்துள்ளனர். புகார் அளித்ததை தொடர்ந்து வனத்துறையினர் காளியப்பனை கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துளளார்.\nஇந்நிலையில் முன்விரோதம் காரணமாக வனக் காவலர்களை சுட்டுக் கொல்ல காளியப்பன் நாட்டுத் துப்பாக்கி வாங்கி அவர்களை தேடி வந்துள்ளார். ���வருடன் அவரது நண்பன் மணிகண்டன் மற்றும் பள்ளி மாணவனை அழைத்துக் கொண்டு மலைவாழ் மக்களை தங்கியிருக்கும் பகுதிகளில் வணக்கவளர் களை தேடி வந்துள்ளார்.\nசந்திரிகாவின் தோட்டத்தில் வனக்காவலர்கள் பொன்னுச்சாமி, பழனிச்சாமி, அசோகன் ஆகிய மூவரும் பதுங்கியிருப்பதாக தகவல் கேட்டு அங்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த காளியப்பன் சந்திரிக்காவின் கழுத்தில் சுட்டுக் கொலை செய்துள்ளார்.\nஅதன்பின் தப்பி ஓட முயன்ற காளியப்பன் மற்றும் உடனிருந்த இருவரையும் சந்திரிகாவின் உறவினர்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்துள்ளனர். இதையடுத்து வனத்துறை மற்றும் காவல்துறையினர் காளியப்பன் கைது செய்து அவருடன் வந்த பள்ளி மாணவன் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.\nTags: 3 பேர் கைது, உடுமலை, குற்றம், சுட்டுக்கொலை, திருப்பூர், மலைவாழ் பெண்\nPrevious பிண்ணிப் பிணைந்த பாம்புகளை பிடித்த முதியவர்\nNext 2 ஆயிரம் பாதிப்புகளை தாண்டிய திருப்பூர் : மாவட்ட வாரியான கொரோனா விபரம்..\nதேயிலைத் தோட்டத்திற்குள் காயங்களுடன் புகுந்த சிறுத்தை உயிரிழப்பு: வனத்துறையினர் விசாரணை..\nஜூலை 28.,: 12வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்..\nபேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பு மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு\nகோவையில் அதிகரித்த கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்\nரூபிக் கியூப்களால் வலிமை பட போஸ்டரை உருவாக்கிய சென்னை சிறுவர்கள் : குவியும் வரவேற்பு\nஅமைச்சர்னா அப்படியெல்லா சலுகை வழங்க முடியாது செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் ‘குட்டு‘\n1500 மீட்டர் ஓட்டத்தின் போது காலிடறி இளைஞருக்கு எலும்பு முறிவு : காவலர் உடல் தகுதி தேர்வில் பங்கேற்ற போது சோகம்\nவேகமாக நிரம்பும் வைகை அணை : 7 மதகுகளும் திறப்பால் 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nகள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க மனைவி போட்ட திட்டம் : வெச்ச குறி தப்பியதால் கம்பி எண்ணும் கும்பல்\nகர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு: இன்று பதவி ஏற்கிறார்..\nQuick Shareபெங்களூரு: கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவி ஏற்கிறார். கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா நேற்று…\nஉத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பேருந்து மீது டிர��் மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாப பலி..\nQuick Shareலக்னோ: உத்தரபிரதேசத்தின் பாரபங்கியில் சாலையில் பழுதாகி நின்ற பேருந்து மீது டிரக் மோதியதில் அதில் தூங்கி கொண்டிருந்த பீஹார்…\nஇந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு வந்த Result : இந்தியா இலங்கை இடையே 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nQuick Shareஇந்தியா-இலங்கை அணிகள் இடையே நடைபெற இருந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில்…\nஒலிம்பிக்கில் ஒரே ஒரு தங்கம்.. ஒடுக்கப்பட்ட மக்களை ஓங்கி ஒலிக்க செய்த கொசோவோ : உலகமே கொண்டாட காரணம் இதோ..\nQuick Shareஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பிரிவில் தங்கத்தை வென்று அசத்திய கொசோவோ நாட்டின் வீராங்கனை அழுத காட்சிகள் இணையத்தில் வைரலான…\nவரி கட்ட தயார்.. ஆனா விமர்சனங்களை நீக்குங்க : உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் கோரிக்கை\nQuick Shareசென்னை : காருக்கான நுழைவு வரி செலுத்த தயாராக உள்ளதாகவும் ஆனால் தன் மீதான விமர்சனத்தை நீக்க வேண்டும்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/02/serial-actor-bhirla-bose.html", "date_download": "2021-07-28T03:21:11Z", "digest": "sha1:FVP2CQCKB7OIXZH62LUVWBHENM73AO4D", "length": 6104, "nlines": 54, "source_domain": "www.viralulagam.in", "title": "தொடர் கொலை மிரட்டல்கள்... போலீசிடம் தஞ்சம் புகுந்த சின்னத்திரை நடிகர்", "raw_content": "\nHomeசின்னத்திரைதொடர் கொலை மிரட்டல்கள்... போலீசிடம் தஞ்சம் புகுந்த சின்னத்திரை நடிகர்\nதொடர் கொலை மிரட்டல்கள்... போலீசிடம் தஞ்சம் புகுந்த சின்னத்திரை நடிகர்\nசின்னத்திரை நடிக, நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரபல சின்னத்திரை நடிகர் வீடு லீசுக்கு வாங்கிய பிரச்சனை காரணமாக போலீசில் தஞ்சம் புகுந்துள்ளார்.\nஇந்த பிரச்சனை குறித்து பிரபல நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், \"மூன்று லட்ச ரூபாய் கொடுத்து லீசுக்கு எடுத்த வீட்டின் மீது, வங்கியில் லோன் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறி காலி செய்ய சொல்கிறார்கள்.\nபாலாஜி என்பவரே, வீடு அவருடையது என ஆவணங்களை காட்டி என்னிடம் லீசுக்கு விட்டிருந்தார். ஆனால் இந்த வீடு ஆறுமுகம் என்பவருடையது என்றும், வீட்டை வை��்து லோன் வாங்கிய அவர்,திருப்பி செலுத்தவில்லை என்பதும், பேங்க்கிலிருந்து வந்து காலி செய்ய சொன்னபோது தான் தெரியவந்தது.\nஇந்த பிரச்சனைகளால், என் லீஸ் தொகையை திருப்பி கேட்டபோது, ஆறுமுகம் 'இனி நீங்களாவது பேங்காவது' என பணத்தை திருப்பி தர மறுக்கிறார். இதனால் சென்னை கமிஷனர் அலுவலகத்தில், ஆறுமுகத்தின் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறேன். போலீசும் விசாரித்து வருகின்றனர்.\n'விசாரணை முடியும் வரை, நேரம் கொடுங்கள்' என வங்கியிடம் கேட்டால் மறுக்கிறார்கள். தனியார் ஆட்களை ஏவி மிரட்டுகிறார்கள். ஒருவேளை 'நான் தற்கொலை செய்து கொண்டேன்' என செய்தி வந்தால் நம்பாதீர்கள். அது கண்டிப்பாக கொலையாகத்தான் இருக்கும்\". என மன உளைச்சலோடு பேசி இருந்தார்.\nதிரைப்படங்களில் லோன் வாங்கி திருப்பி செலுத்த முடியாமல் தவிப்பவர்களை வங்கிகள், ரௌடிகளை வைத்து மிரட்டுவது, இதனால் அவர்கள் தற்கொலைக்கு தூண்டப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெறுவதை பார்த்திருப்போம். ஆனால் பிரபல சின்னத்திரை நட்சத்திர ஒருவரே அது போன்ற பிரச்சனையில் சிக்கி தவித்து வருவது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nமேலாடை இன்றி அரைநிர்வாண போஸ்... இந்திய கிரிக்கெட் அணிக்காக நடிகை செய்த காரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilaignan.com/183", "date_download": "2021-07-28T03:57:20Z", "digest": "sha1:GPFHY33X7ZSZ7TQSPPTPRFGKU4EZG4BD", "length": 3328, "nlines": 63, "source_domain": "www.ilaignan.com", "title": "Tamil News Website, Tamil News Paper, Tamil Nadu Newspaper Online, Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Ilaignan.com", "raw_content": "\nHome » காதல் » கட்டில் ஊடல்கள்\n* சரியான களைப்பாக இருக்கிறது.\n* குழந்தை இன்னும் தூங்கவில்லை.\n* மாத்திரைகள் தீர்ந்து விட்டது.\n* சரியான வெக்கையாக இருக்கிறது.\n* மூடி இருக்கிறது மறந்து விடுங்கள்.\n* நேரம் சென்று விட்டது.\n* சரியாக குடித்து இருக்கிறீர்கள்.\n* முதுகுப்பக்கம் திரும்பிப்படுத்தால் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது.\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\nநான் என்ன சின்னக் குழந்தையா\nஎனக்கு ஒரே டவுட் டவுட் டா வருதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2012/12/", "date_download": "2021-07-28T04:58:36Z", "digest": "sha1:HVJQEJ6EML5GXPKEEFNQHEP4NSNUHJR7", "length": 76602, "nlines": 514, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: December 2012", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nகோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண\nவாயில் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய்\nஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை\nமாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்\nதூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்\nவாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ\nநேய நிலைக் கதவம் நீக்கு-ஏலோர் எம்பாவாய்\nஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவையில் 16ஆவது பாசுரம் மிகவும் முக்கியமானது. கோவிலுக்குச் செல்லும் வழி முறைகளை விளக்கி பக்தியின் பாதையைக் காட்டுகிறாள் நம் பூங்கோதை. பத்து தோழிகளையும் எழுப்பியாகிவிட்டது. இனிப் பரமனைத் தொழவேண்டும். அவன் கோவிலை அடைய வேண்டும். உள்ளிருக்கும் மன்னவனான கண்ணனை, மணிவண்ணனை முன்னிட்டே போகிறார்கள். ஆனால் அதற்கு முன்னால் வாயிலில் நின்று அவனைக் காப்பவர்களையும் வணங்க வேண்டும் அல்லவா. கண்ணனுக்கு எதற்குக் காவல். பிறந்த அன்றிலிருந்து அவனுக்கு வந்த எதிரிகள் தான் எத்தனை பேர். இன்றோ அவனுக்குத் திருமணம் கூட நடந்துவிட்டது.\nஅப்படியும் நந்தகோபனுக்குப் பயம் விடவில்லை.\nஏதாவது உருவம் எடுத்து இன்னும் யாராவது வருவார்களோ,கம்சன் போனாலும் வேறு யாரும் வருவரோ என்ற கலக்கம் எப்போதும் இருக்குமாம்.\nஅதற்காகவே கண்ணன் திருமாளிகைக்கு வாயில் காப்போர்கள்\nதுவாரகை மன்னன் ஆயர்பாடிக்கண்ணன் இன்னும் குழந்தையாகவே\nநம் கோதைக்கும் இது தெரியும். அதன் காரணமாகவே கொடிகள் பறக்கும்\nதோரணங்கள் ஆடும் நந்தகோபன் மாளிகையை மெல்ல அணுகும்போதே\nமனதில் பொங்கும் மகிழ்ச்சி மேலீட்டால் பக்தியை மறக்காமல்\nவாயிலில் காவல் இருப்பவர்களையும் வணங்கித் தயவாகக் கேட்டுக் கொள்கிறாள்.\nஅவர்களோ வழிவிடத் தயங்குகிறார்கள். இவளோ பணிவாகச் சொல்கிறாள். மணிவண்ணன் எங்கள் கண்ணன் நேற்றே எங்களுக்கு வருவதற்கு அனுமதி\nகொடுத்துவிட்டான். நாங்கள் உள் சென்று அவனைத் துதி பாடி,புகழ் பாடி அவனை நல் துயிலெழுப்ப வேண்டும்.\nநாங்களோ ஆயர் சிறுமியர் . அவனையே நினைத்து நோன்பு\nநீங்கள் எங்களை வேறாக நினைக்கவேண்டாம்.\nமறுத்து ஏதும் சொல்ல வேண்டாம்.\nஎப்படி எல்லோருக்கும் வழிகாட்ட ஒரு குரு வேண்டுமோ அது\nபோல இந்தவாயில் கதவுகளைக் காப்பவர்களும் ஒருவகையில்\nஆச்சா���்யர்கள்தான். அவர்கள் காட்டிய வழியில் போகவேண்டிய ஜீவன்கள்\nஅதனாலயே அவர்களிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.\nநேய நிலைக் கதவம் நீக்கு''\nஅன்பும் மகிழ்ச்சியும் திகழும் மாளிகையின் அழகுக் கதவுகளைத்\nதாழ்ப்பாள்களைத் திறந்துவிடு அம்மா என்று அவர்களை பிரார்த்திக்\nபுனிதமும் பக்தியும் மேலிட கோதை பாடிய இந்தப் பாடல் நம்\nமனக் கசடுகளையும் நீக்கி இறைவனிடம் சேர்க்கட்டும்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\n2013 பிறக்கிறது பொழுது நல்லதாகட்டும்.\nமலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே\nஅன்பர்கள் அனைவருக்கும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கும்\nவரும் புத்தாண்டு நல்ல செய்திகளையும்\nநல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சிகளையும் கொண்டுவர இறையருள்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஎல்லெ இளம்கிளியே இன்னம் உறங்குதியோ\nவல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்\nவல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக\nஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடைமை\nஎல்லாரும் போந்தாரோ போந்தர் போந்தெண்ணிக்கொள்\nவல்லானைக் கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க\nவல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.\n15 ஆம் நாள் பாசுரமாக மலர்கிறது கிளிப்பாட்டு.\nகடைசியாக எழுப்பப்படும் பெண் வம்பு பேசுகிறாள்.\nசின்னம்சிறு கிளிபோல ஓயாமல் பேசுபவளே\nஇன்னும் எழுந்திருக்காமல் இருப்பது ஏன் என்று குழு கேட்கிறது.\nஏற்கனவே குளிருகிறது,நீங்கள் வேறு சுள்ளென்று பேசாதீர்கள் வரேன் வருகிறேன் என்றுவிட்டு மீண்டும் அமைதியாகிறாள்.\nஆஹா உன் பேச்சைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா\nபேச்சில் வல்லவள் நீயல்லவோ, எங்களைச் சொல்லாதே அம்மா''\nஎன்கிறது குழு.சரி நானாகவே இருக்கட்டும் என்ன செய்யவேண்டும் என்கிறாள். கொஞ்சம் வெளியே வா,வந்து எங்களைப் பார் என்கிறார்கள் வெளியே நிற்பவர்கள்.\nமற்றவர்கள் எல்லாரும் வந்துவிட்டார்களோ என்று மீண்டும் கேட்கிறாள்\nதுயிலைக்கலைக்க விரும்பாத அந்தப் பெண்.\nவந்துவிட்டார்கள் வெளியே வந்து எண்ணிப்பார்.\nஇப்படி ஒருத்தி இருப்பாளா. நாம் பாட வேண்டாமா கண்ணன் புகழை.\nஎல்லா உயிர்களிலும் நிறைந்திருப்பவன் ,மாயன் அப்படியும் கொடுமை இழைக்கவந்த குவலயாபீடம் என்னும் யானையை சின்னம் சிறுவயதில் வீழ்த்தியவனை, தர்மத்துக்கு எதிராக நடப்பவர்களை,அப்படி நடந்த கம்சனையும் கொன்றான்.\nஅவனைப் பாட உனக்கென்ன த��க்கம் என்று தூண்டி அவளையும் அழைத்துச் செல்கிறாள் நம் கோதை.\nவிட்டுணு சித்தனின் மகளே அவர் குலநந்தன கல்பவல்லியே\nகண்ணனின் அருள் பெற்று ஸ்ரீரங்கராஜனின் குங்குமசந்தனமாகத்திகழ்பவளே\nஅடியோங்களின் பாபங்களை விலக்கி அருள்வாய்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஉங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்\nசங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணான்.\nஉங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்\nசெங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்\nசெங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்\nதங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்\nஎங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்\nநங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்\nசங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்\nபங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nதிரௌபதியின் கண்ணீர் ஒருகோடி மனிதர்களை அழித்தது.\nஅந்தக் காலத்திலும் கொள்ளை கொலை இருந்திருக்கலாம்.\nபிஞ்சுகளையும்,பேதை,பெதும்பைப் பருவம் என்றேல்லாம் பார்க்காமல் சிதைப்பவர்கள்\nஇந்த வெறி துச்சாதனன் துரியோதனன் காலத்தோடு போனது\nஎன்று நினைத்ததுதான் நம் தவறு.\nமது எனும் அரக்கனை மாதவன் அன்று ஒழித்தான்.\nமதுவினால் வாழ்பவர்களை அப்புறப்படுத்த யார் வருவார்.\nஇன்று உலகத்தில் உள்ள அனைத்து ஆண்மகன்களும் தன் குழந்தைகளைக் காக்க\nமாதவன்களாக மாற வேண்டிய நிலை.\nமாரத வீரர் மலிந்த நன்னாடு\nபாரத நாடு பழம் பெரும் நாடு\nபாடுவோம் ஈதை இதற்கில்லை ஈடே.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nபக்தியால் உன்னைத் தொழுதேன் கண்ணா அருள்வாய்\nஸ்ரீஆண்டாள் அருளிச் செய்த 13 ஆம் நாள் பாசுரம்.\nபுள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்\nகிள்ளிக் களைந்தானை கீர்த்திமைப் பாடிப்போய்\nபிள்ளைகள் எல்லாரும் பாவை களம்புக்கார்\nவெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று\nபுள்ளும் சிலம்பினகாண்; போது அரிக் கண்ணினாய்\nகுள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே\nகள்ளம் தவிர்த்து கலந்தேலோர் எம்பாவாய்\nஅடுத்த வீட்டுப் பெண்ணை எழுப்ப வந்தாள் கோதை தன் தோழிகளோடு. அவர்களோ\nநோம்பு நூற்க வேண்டிய பாவைக் களம் சென்று கண்ணனைப் பாடவேண்டும்\nஎன்று துடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.\nதோழியின் வீடோ அரவமற்று இருக்கிறது. அவள் ஆழ்துயிலில்\nஇந்த நிகழ்வு சரித்திர ஆராய்ச்சிகளில��� மிக முக்கியமானது. நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நிகழுமாம்.\nஆண்டாள் பாடிய காலம் கிபி 731 ஆம் ஆண்டாக இருக்கச் சாத்தியக் கூறுகள் இருப்பதாகத் தமிழ்ப் பேராசியர் ,ஆராய்ச்சியாளர் திரு.மு.ராகவையங்கார் சொல்கிறார். எவ்வளவு அருமையான நிகழ்வு. அதையும் அவள் விட்டுவைக்கவில்லை.\nமகாபெரிய அசுரன் பகாசுரன். கொக்கு வடிவத்தில் பாலகிருஷ்ணனைக் கொல்ல வந்தான். அவன் வாயைக் கிழித்து அவனை அழித்தான் கிருஷ்ணன்..\nயசோதைக்கு கோகுலத்தில் எதைப் பார்த்தாலும் ஒரு அசுரன் போலத் தோன்றியதாம்..அந்தக் கவலையில் கண்ணனைக் கட்டுப்படுத்த முயன்றாலும் அது முடியாத காரியமாக இருந்ததாம். காற்றை வீசாதே என்று யாரால் கட்டுப் படுத்த முடியும்\nஇதே போல கருணையே வடிவமான இராமனின் கோபாவேசம்\nபலவிதமாக அவனை இம்சிக்கிறான் இராவணன்.,.\nஇறுதிநாள் யுத்தத்தில் பத்துத் தலைகளையும் கிள்ளி எறிவதாகக் கோதை குறிப்பிடுகிறாள்.\nநரசிம்ஹாவதாரத்தில் நொடிப் பொழுதில் இரணியனை வீழ்த்திய நாராயணனுக்கு,இராவணன் ஒரு தூசுதான்.\nபகைவனுக்கும் அருளும் நெஞ்சம் இருந்ததால் கொஞ்சமே தாமதித்தான்.\nஇதையும் சொல்லி அந்தப் பெண்ணை எழுப்புகிறாள்.\nஉலகத்தைக் காக்க வந்திருக்கும் மாலவனைப் பாட உனக்கேன் பிணக்கம். உடலும் உள்ளமும் குளிர நீரில் மூழ்கித் தூய்மையாக் வா. கள்ளத்துயிலை நீக்கு. எங்களோடு வந்து கலது கொள்வாய் பெண்ணே என்று அன்புடன் அழைக்கிறாள். ஆண்டாள்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஎண்ணிலாக் கனவுகளைக் கொண்டுவரும் வெண்ணிலா இந்த மாதம் ஒத்துழைத்த வான் நிலையில் ஒளிவிட்டது.\nபக்கத்துவீட்டு மாடி அறையை விட்டுத் தலையை நீட்டக் காத்திருந்தேன்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nகனைத்திளம் கற்று எருமை கன்றுக்கிறங்கி\nகண்ணாடி அறையில் ஆண்டாளின் பாசுரம் வடிவு\nஅன்ன வயல் புதுவை ஆண்டாள்\nநாடி நீ வேங்கடவற்கு எம்மை விதி\nஎன்ற இந்நாமம் நாம் கடவா வண்ணமே நல்கு.\nஇன்றைய பாசுரம் 12 ஆம் நாள் மார்கழி\nகனைத்திளம் கற்றெருமை கன்றுக்கு இறங்கி\nநினைத்துமுலை வழியே நின்று பால் சோர\nநனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்\nபனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி\nசினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற\nமனத்துக்கினியானை பாடவும் நீ வாய்திறவாய்\nஇனித்தா ன் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்\nஎம்பாவாய், மாஹாலக���ஷ்மியே சீதையாக அவதரித்தாள். பட்ட மஹிஷி அவள். ஸ்ரீராமனைப் பின்பற்றிக் கானகம் சென்றாள்.\nஅவள் உலகத்து மக்களை ரட்சிப்பவள்.\nஅவளைப் போலவே இதோ இந்த மஹிஷமும்\nதன்கன்றின் மேல் கோண்ட பாசத்தால் யாரும் கறக்காமல்\nஅந்தப் பாலோ கட்டுக்கடங்காமல் பெருகி உன்வாசலில் இருக்கும் நிலத்தை நனைத்துச் சேறாக்கிவிட்டது.\nசில்லென்ற பனி எங்கள் தலையில் இறங்குகிறது.\nகாலடியில் சில்லென்று பால்சேறு இன்னும் குளிரைக் கூட்டுகிறது.\nஸ்ரீராமனுக்குக் கோபம் வந்தது சில நேரங்களில் தான். அவன் இனியவன். மனத்தால் நினைத்தாலே குளிர வைப்பவன்.\nதம்பி இலக்குவன் வீழ்ந்தபோது வந்து காப்பாற்றிய\nஅனுமனை இராவணனின் பாணங்கள் தாக்கி\nபொன்மலையில் சிவந்த(ரத்தம்வழிய) பூக்கள் பூத்தது போல\nதன் பக்தன் நின்ற கோலம் அவனைச் சீற்றத்துக்குள்ளாக்கி\nஸ்ரீராமன் எய்தான் தன் பாணத்தை. வென்றான் இலங்கைக் கோமானை.\nஎழுந்திரம்மா. இப்படி உறங்கலாமா. அக்கம்பக்கம் எல்லோரும் அறிவார்கள் நீ\nஇன்னும் எழவில்லை என்று. சீக்கிரம் அவர்கள் மெச்ச\nஎங்களுடன் வந்து இறைவனை நாடுவாய் என்று இனிதாக மொழிகிறாள்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nகணங்கள் பல கறக்கும் கற்றுக் கறவைகள்\nமற்றொரு வீட்டுப் பெண்ணையும் எழுப்ப வருகிறாள் ஆண்டாள்.\nஅந்த வீடோ பல நூறு கறவை மாடுகளையும் கொண்டது.\nஅந்தக் கறவை மாடுகளோ நிற்காமல் பால் சுரப்பவை. ஆஅண்டாள் தன் வில்லிபுத்தூரை ஆய்ப்பாடியாக நினைத்ததுமே பகவான் திருமால்,\nஅந்த ஊரையே பசுக்கள் அதுவும் வள்ளல் பசுக்கள் கொண்ட ஊராக மாற்றிவிட்டானாம். மனைவி நினைத்ததையே செய்யும் கண் அவன்\nஅந்தவீட்டுடையவனோ காவலன் ஒரு கோவலன். கோக்களைக் காத்து ரட்சிப்பவன். தன்னைப் பகைக் கண்ணோடு பார்ப்பவர்களை அழித்து தன் சுற்றத்தைக் காப்பவன்.\nஅவனுடைய தங்கையோ பொற்கொடி போன்ற அழகு கொண்டவள்.\nபுனமயிலே என்று அழைக்கிறாள் ஆண்டாள்.எழுந்திரு அம்மா. அக்கம்பக்கத்துத் தோழிகள் அனைவரும் வந்துவிட்டார்கள்.\nஉங்கள் வீட்டு முற்றத்தில் காத்து நிற்கிறார்கள். முகில்வண்ணன் எனும் பெருமாள் ,அவனைப் பாடக் காத்திருக்கிறார்கள்.\nநீயோ இப்படி ஒரு மாய உறக்கத்தில் ஆழ்ந்து ஒரு சிறு சொல் கூடப் பேசாமல்\nஉறங்குவது முறையல்ல எழுந்திரு என்கிறாள்.\nவில்லிபுத்தூர்வளம் பாடும் பாசுரம் இதோ.\nகற்றுக் கறவை கணங்கள் பல கல���்து\nசெற்றார் திறலழிய சென்று செருச் செய்யும்\nகுற்றம் ஒன்றில்லாத கோவலன் தன் பொற்கொடியே\nசுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்\nம்ற்றம் புகுநு முகில்வண்ணன் பேர்பாட'\nசிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ\nஎற்றுக்கும் உறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nநோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்\nஅனைவரையும் விழிக்க்வைத்து புத்துணர்வு கொடுத்தவள்\nநோற்றுச் சுவர்க்கம் பதிவு காணொம்.\nநோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்\nமாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்.\nபோற்றப் பறைதரும் தரும் புண்ணியனால் பண்டு ஒருநாள்\nதோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ\nஆற்றல் அனந்தல் உடையாய் அருங்கலமே\nதேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்.\nஇதை எழுதிப் பிரசுரித்து பின்னூட்டங்கள் வந்து நான் பதில் எழுதி எல்லாம் ஆச்சு.\nஒரு வேளை மாயன் கொண்டு போனானோ.:)\nகும்பகரணனின் கொடையால் ஒரு பெண் தூங்கிவிடுகிறாள்.\nஆண்டாளுக்கோ இவள் நாராயணனை மறந்து உறங்குகிறாளே.\nநோன்பிருந்து சுவர்க்கம் போகும் வழியைப் பார்க்க வேண்டாமா.\nநாராயணன் தரும் பறையை வாங்க வேண்டாமோ.\nஊரெங்கும் துளசி மணம் சூழ அதை அனுபவிக்காமல்\nஆற்றல் இருந்தும் பண்புகள் நிறைந்த மங்கையாக\nஇருந்தும் உறங்குகிறாளே இவள் இந்த அனுபவத்தை விட்டு விடக் கூடாதே என்று எழுப்புகிறாள்.\nஅம்மா தாயே கோதாம்மா நீ சொன்ன அர்த்தத்தில் என் பதிவு வேறு படாமல் இருக்க நீயே அருள் வேண்டும்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஅன்பின் இளைய மகனுக்கு இனிய பிறந்த நன்னாள் வாழ்த்துகள்\nவல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...\nவல்லிசிம்ஹன் அமைதி வேண்டும். பிரார்த்தனைகள். ஃப்ளாரிடா மானிலத்தில் நிகழ்ந்த கட்டிட அழிவு,அது சரிந்த விதம் எல்லாமே பத்து நாட்களாகத் தொடர்ந...\nவல்லிசிம்ஹன் செய்திகள் அலை அலையாக வந்து சேர்கின்றன. அனுபவங்கள் ஒவ்வொன்றும் நம்மை அடையும் போது மனம் சற்றே விரிந்து ஏற்கிறது. வலைப்பதிவுகளால் ...\n���ண்ணெயில் இப்படியும் கலப்படம் நடக்கிறதா\nநெஸ்கஃபே மாலை 1966 மார்ச்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பழைய நெஸ்கஃபே டப்பாவில் வரும் ........................ திருமணமான புதிது. புதுக்கோட்டையி...\nவல்லிசிம்ஹன் சென்னையில் மழையில் செழித்த மரம் கொட்டிய தங்கப் பூக்கள் சாலையெங்கும் நிறைகிறது.இறைவன் கருணையில் நன்மையே நிறையட்டும் இந்த மலர...\nவல்லிசிம்ஹன் ''உங்க ஊர்ல வருகிற செய்தி எல்லாம் தவறு. சென்னையில் அத்தனை பாதிப்பு இல்லை. ஊடகங்கள் ஊதி ஊதிப் பெரிது செய்கின்றன.' அத...\nவல்லிசிம்ஹன் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். வரும் நாட்களும் வாழும் நாட்களும் நாம் பெற்ற செல்வங்கள் நன்றாக இருக்க இறைவனை வேண்டுவோம். ...\nமேஜர் சுந்தரராஜனை நினைக்கையில் ஏதோ வருத்தம் தோன்றும். நல்ல கதா நாயகனாக வலம் வந்திருக்கலாம். அப்பாவாகவே வாழ்ந்து மறைந்து விட்டார். எந்த ஒரு ...\n.அனுபவம் (12) .சுய நிர்ணயம் (2) (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு (1) /2020 (1) ##கடிதங்களும்நினைவுகளும் (1) #மறக்க முடியாத சிலர். (6) 14 வருடம் வனமாட்சி (1) 18 (1) 19 (1) 1957 to 2020 (1) 1991 (1) ௧ொள்ளுப் பருப்பு சாம்பார் (1) 2 (1) 20 (1) 2007 பயணம் (1) 2020 (6) 2021 March. (1) 2021 எண்ணங்கள். (1) 22 (1) 23 . (1) 23 ஆம் பாசுரம் மாரிமலை முழைஞ்சில் 2020 (1) 23ஆம் நாள் (1) 3 (1) 30 ஆம் பாசுரங்கள் சாற்றுமறைப் பாடல்கள். (1) 5TH DAY பயணம் கனடா நாட்டு வான் கூவரை நோக்கி (1) 6th day of Vacation Butcharts Garden (1) 71 (1) AADI PERUKKU (1) Aalam ஆலம்விழுதுகள் போல் (1) ABout oil and our lives (1) Actress Bhanumathi (1) Alzaimer. (1) Ambi mama 4 (1) Amma 2019 (1) Amma appa 2019 (1) Amma2019 (1) Anubavam (2) Anuradha (1) Appa is 70 4th part. (1) April (1) arthritis (1) atlantis (1) Basumathi (1) bloggers (1) bloggers and me (2) Blood test:) (1) Breadப்ரெட் பணியாரம் (1) bye bye Basel (1) Canada trip (1) Chithra pournami (1) cinema (1) conviction (1) Dale Chihuly maker of the Glass Garden Seattle. (1) Days of Happiness (1) Dhakshin chithra village (1) Diabetes and consequences (1) dubai. (1) expectations (1) Fathersday Greetings. (1) Flagstaff மற்ற இடங்கள் (1) Gambeeram (1) Gaya (1) Gaya yaathrai. (1) Gayaa kaasip payaNam. (1) Germany (1) GREETINGS ON MOTHERS' DAY (2) Halloween (1) Health and Happy. (1) in music (1) interesting bloggers (1) Journey to Black forest (1) KAASIP PAYANAM 1 (1) Kasi (2) Kasi Ganges trip (2) kathai 2020 (1) KAVIGNAR KANNADHAASAN (1) Kishore Kumar (1) KolangaL 2020 (1) Lalitha 4 (1) Lalitha 5 (1) Lalitha1 (1) Lalitha3 (1) Laltha 2 (1) Life (1) Maasi maatham (1) Manam (1) Manam. (1) Manam3 (1) MARGAZHI 18 (1) May 2020 (3) meme (1) miiL pathivu (1) Minaati (1) Minsaara samsaaram (1) mokkai (1) Moral stories for kids. (1) Movies and magic (1) Navarathri 2020 (1) News from (1) NEWYORK NEWYORK (1) Old movies 1 (1) old age (1) ONAM GREETINGS (1) Paris (1) Pat Boone and Singam (1) PIT CONTEST JUNE 2011 (1) PIT. (1) PIT. October pictures (1) pranks (1) Q AND A 32 (1) reality (1) remembrances (1) republishing (1) Resourceful youths (1) Return Journey (1) Rishikesh. (1) Saptha ஸ்வரங்கள் இழைபின்னும் 6 (1) Seattle (1) seattle trip 5 th part. (1) Sedona (1) Selfportrait (1) short story 2021 (2) shortstory October 2020 (1) Sim.70 (1) SPB SIR (1) Sri Kothai. (1) Sri Narasimha Jayanthi (1) SunTV (1) tagged (2) Tamilnadu. (1) Thai 2021 (1) Thamiz ezhuthi\" (1) THIRUMALA (1) THULASI GOPAL WEDDING ANNIVERSARY (2) TO ALL AFFECTIONATE FATHERS (1) toddler (1) Top of EUROPE (1) Towards Ganjes. (1) Trains and journeys (1) vadaam posts (1) Vancouver (1) Varral (1) varral vadaam (1) vaththal vadaam. (1) Vijay Sethupathi. (1) virus 2020 காக்க காக்க கதிர்வேல் காக்க (1) Voice from the past (1) Voice from the past 10 (1) Voice from the past 9 (1) Water (1) Writer Sujatha (1) அக்கரையா இக்கரையா (1) அக்கா. (1) அக்டோபர் மாதம். (1) அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். (1) அட்சய திருதியை (1) அணு உலை. (1) அநுபவம் (2) அந்த நாள் ஞாபகம் (1) அந்தக் காலம் (2) அபாயம் (1) அப்பாடி (1) அமீரக மரியாதை கௌரவம் (1) அமீரகம் 2002 (1) அமெரிக்க தேர்தல் 2008 (1) அம்பி (1) அம்மா (3) அம்மா. (1) அரக்கர்கள் வதம் (1) அரங்கன். (1) அருளாண்மை (1) அருள்பார்வை. (1) அவசரம். (1) அவதி (1) அவள் கருணை. (1) அவள் குடும்பம் (1) அவள் சபதம் (1) அவியல் 2020 (1) அழகர். (1) அழகன் (1) அழகிய சிங்கன் (1) அழகு ... (1) அறிமுகம் (1) அறுபதாம் கல்யாணம் (1) அறுபது (1) அறுவடை (1) அறுவை (1) அனுபங்கள். (1) அனுபவங்கள் (3) அனுபவம் (36) அனுபவம் ஒரு நிலவோடு (1) அனுபவம் தொடர்கிறது (1) அனுபவம் பலவிதம் (3) அனுபவம் பழசு. (3) அனுபவம் புதுமை. (2) அனுபவம்தான் (2) அனுமனின் வீர வைபவம் (1) அனுமன் (1) அன்பு (3) அன்பு என்பது உண்மையானது (1) அன்புவம் (1) அன்பெனும் மருந்து (1) அன்றும் (1) அன்னை (4) ஆகஸ்ட் (1) ஆகஸ்ட் பிட் படங்கள் (1) ஆகஸ்ட். (1) ஆசிகள் (1) ஆசிரியர் வாரம். (1) ஆடிப்பூரம் (1) ஆண்டாளும் அவள் கிளியும் (1) ஆண்டாள் (3) ஆண்டாள் அக்காரவடிசில் (1) ஆண்டுவிழா தொடர் (1) ஆதிமூலமே (1) ஆயிரம் (1) ஆரோக்கியம் (1) ஆலயங்கள் (1) ஆவக்காய் (1) இசை (1) இசைப் பயணத்தில் நிலாப்பாடல்கள். (1) இசைப்பயணத்தின் 25 ஆவது பதிவு. (1) இசைப்பரிசு (1) இடங்கள் (1) இடர் (1) இணைப்பு (1) இணையம் (3) இதயம் (1) இதுவும் ஒரு வித வியர்ட்தான் (1) இந்த நாள் இனிய நாள் (1) இந்தியா இன்று. (1) இரக்கம் (1) இரட்டைகள் (1) இரண்டாம் நாள். (1) இரண்டாவது நினைவு நாள் (1) இராமன் பாதுகை (1) இராமாயணம் (1) இரு பாகத் தொடர் (1) இனி எல்லாம் சுகமே 12 (1) இனிப்பு (1) இனியவாழ்த்துகள் (1) இன்று பிறந்த பாரதி (1) இன்றும் பாட்டிகள் (1) இன்றோ ஆடிப்பூரம் (1) இன்னொரு உறவு மணம் (1) இன்னோரு திண்ணை (1) உடல் (1) உணர்வு (1) உணர்வுகள் (1) உணவு (2) உதவி (1) உரையாடல் (1) உலக நீதி 4. # February. (1) உலக நீதி. 3 2020 January (1) உலகநீதி கதை 3. January 2020 (1) உலகம் சிறியது (2) உழைப்பு (1) உறவு (3) உறவுகள் (1) ஊர் சுற்றி (1) ஊறுகாய் (4) எங்க வீட்டுப் போகன் வில்லா (1) எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. (2) எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். (2) எங்கள் வீட்டு ராணியின் சமையலில் (1) எங்கள்திருமணம் (1) எச்சரிக்கை (1) எண்ட் வைத்தியம் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (2) எண்ணெய்க் குளியலும் நானும்.June 2020 (1) எதிர்காலம் இனிமை.2020 (1) எதிர்பாராதது 3 (1) எதிர்பாராதது நடந்தே விட்டது (1) எதிர்பாராது நடக்கும் அருள்கள் 9 (1) எதிர்பாராமல் நடந்தவை 10 (1) எதிர்பாராமல் நடந்தால் இன்பமே.11 (1) எதிர்பாராமல் நடந்தது 7 (1) எதிர்பாராமல் நடந்தது 2 (1) எதிர்பாராமல் நடந்தது 4 (1) எதிர்பாராமல் நடந்தது 6 (1) எதிர்பாராமல் நடப்பது 5 (1) எல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 2020 (1) எனக்கான பாட்டு. (1) என் உலகம் (1) என் இசைப் பயணம் (26) என் கண்ணே நிலாவே (1) என் தோழியுடன் சந்திப்பு (1) என்ன சத்தம்(அரவம்) இந்த நேரம். 2020. (1) என்னைப் பற்றி. (1) ஏப்ரில் (1) ஏமாற்றம் (1) ஐக்கிய அமெரிக்க குடியரசு. (1) ஒண்டாரியோ (1) ஒரு கருத்து (1) ஒரு நாவல் (1) ஒரு படம் கதை (1) ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா....2சிறுகதை.2020 (1) கங்கா (1) கங்கை (2) கஞ்சி (1) கடவுள் (1) கடிதங்கள் (1) கணபதிராயன் போற்றி (1) கணினி (3) கண்ணன் காப்பான் (1) கண்ணன் வருகிறான் (2) கண்ணன் பிறப்பு. (1) கண்மணிக்குப் பதில் (1) கதவுகளுக்கு ஒரு கவிதை (1) கதவுகள் (1) கதவுகள் பலவிதம் (1) கதிரவன் காட்சி (1) கதை (6) கதை முடிந்தது:) (1) கதையும் கற்பனையும் (1) கதைவிடுதல் (1) கயல்விழிக்கு (1) கருணை (1) கருத்து (1) கருத்து. (1) கருப்பு வெள்ளை (1) கல்கி (1) கல்யாண கலாட்டாக்கள் (1) கல்யாணமே வைபோகமே (1) கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி (1) கல்லூரி (1) கவனம் (2) கவிதை (1) கவிநயா (1) களக்காட்டம்மை (1) கறவைகள் பின் சென்று கானம்.மார்கழி 28 ஆம் நாள்2020 (1) கற்பனை. (1) கனவு மெய்ப்படவேண்டூம் (1) காஃபியோ காஃபீ (1) காதல் (2) காது (1) காய்கறி ஸ்டூ2020 (1) காரணம் (1) கார்த்திகை தீபம் (1) கார்த்திகைத் தீபத் திரு நாள் (2) காலங்கள் (1) காலை உணவு (1) கால்வலி (1) கி.மு. (1) கிறிஸ்துமஸ் (1) கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (1) கிஷ்கிந்தா காண்டம்--1 (1) கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் (1) கீதாவின் பதிவு. (1) குடி குடியைக் கெடுக்கும் (1) குடும்ப கோப தாபம். (1) குடும்பம் (5) குடும்பம் -கதம்பம் (3) குமாரி (1) கும்பகோணம் (1) குழந்தை (1) குழந்தை பாட்டு (1) குழந்தை. (2) குழந்தைகளும் மலர்களும் (1) குழந்தைகள் (1) குழந்தைகள் சந்திக்கும் துன்பம் (1) குழந்தைகள் வளர்ப்பு (2) குழந்தைச் செல்வம் (1) குழந்தையின் அனுமானமும் (1) குழந்தையும் மழலையும் (1) குழப்பங்கள் (2) குளங்கள் (1) குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. (1) குறும்பு (1) குறைக்கலாம் (1) கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020 (1) கூட்டு (1) கேட்டது (1) கேஷியா ஃபிஸ்டுலா (1) கொசுவத்தி (6) கொசுவர்த்தி மீண்டுmம் (2) கொசுவர்த்தி மீண்டும் (1) கொசுவர்த்தி. (1) கொடி வணக்கம். (1) கொண்டாட்டம் (1) கொலு 2007 (1) கோடை விடுமுறை. (1) கோடையும் புலம்பலும். (1) கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020 (1) கோவில் தரிசனம் (1) கோவில்கள் (1) க்ராண்ட் கான்யான் 2 (1) சங்கமம் (1) சங்கீத ஸ்வரங்கள் 2 (1) சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா (1) சங்கீதம் இணைக்கும் 4 (1) சதங்கா (1) சதுர்த்தி (1) சப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9 (1) சப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10 (1) சப்தஸ்வரங்களின் ஆரோஹண அவரோகணங்கள்...5 (1) சப்தஸ்வரங்களுடன் வாழ்க்கை தொடரும் (1) சப்தஸ்வரங்கள் ராகமாலிகா 7 (1) சப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3 (1) சப்தஸ்வரங்கள் 7 (1) சப்ஜி (1) சமையல் (3) சமையல் குறிப்பு. (1) சம்சாரம் அது மின்சாரம் (1) சம்பவம் (1) சம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020 (1) சர்க்கரை (1) சவால் குழந்தைகளின் வளர்ப்பு (1) சாரலின் அழைப்பு. (1) சாரல் (1) சிகாகோ/பாசல் .பயணம் (1) சிங்கம் (1) சித்திரைத் திருநாள் (2) சிநேகிதி (1) சிம்ஹிகா வதம் (1) சியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம். (1) சியாட்டில் (1) சில சில் நினைவுகள் (2) சிவகாமி (2) சிவகாமியின் சபதம் (1) சிறு கதை (1) சிற்றுண்டி (1) சினிமா (3) சினிமா அனுபவம் (1) சீதைக்கு ஆறுதல் (1) சீனிம்மா (2) சுதந்திர தினம் (2) சும்மா ஒரு பதிவு. (1) சுய மதிப்பு (1) சுரசையின்ஆசீர்வாதம் (1) சுவிஸ் பயணம் 2002 (1) சுவிஸ் பயணம் 2011 (2) சுற்றம் (1) சுற்றுப்புறம் (2) சுனாமி (1) சூடாமணி தரிசனம் (1) சூடிக் கொடுத்தாள் புகழ் (1) சூரசம்ஹாரக் காட்சிகள் (1) சூரசம்ஹாரம் -முற்றும் (1) செடி வளர்ப்பு (1) செப்டம்பர் 28 (1) செய்யக் கூடாத சமையல் (1) செல். (1) செல்லங்கள் (1) செல்வம் (2) செல்வி (1) சென்ற காலம் நிகழ் காலம். (1) சென்னை (1) சென்னை வாரம் (1) சென்னை நாள் (1) சென்னை மழை (2) சென்னையும் சுநாமியும் (1) சேமிப்பு (1) சொத்து சுகம் (2) சொந்தக் கதை (1) சொல் (1) டயபெடிஸ் (1) டிபன் வகை (1) டெம்ப்ளேட் (1) டொரண்டொ (1) ட்ரங்குப் பெட்டி (1) தக்குடு. (1) தண்ணீர் தண்ணீர் (1) தண்ணீர்க் கதை (1) தந்தை சொல் காத்த ராமன் (1) தந்தையர் தினம் (1) தப்பில்லை. (1) தமிழ் (1) தமிழ் போட்டொ ப்ளாக் (1) தமிழ் முரசுக் கட்டில் (1) தம்பதிகள் தினம்+பாட்டி (1) தம்பி (1) தலைநகரம் (1) தலையும் முடியும் திருத்தமும் (1) தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020 (1) தவம் ..1 kathai 2020 January. (1) தவம் 2 Kathai January20/1/ 2020 (1) தவம் 3 தொடர் கதை ஜனவரி 23 (1) தவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி (1) தாம்பத்யமும் முதுமையும் (1) தாயார் தரிசனம் (1) தாயும் தாயும் (1) தாய் (1) தாலாட்டு (1) தால் (1) திண்ணை (1) திரிஜடை சொப்பனம் (1) திருப்பாவை (1) திருப்பாவை 22 அங்கண்மா ஞா��த்து 2020 (1) திருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய் (1) திருப்பாவை 29 (1) திருமண வாழ்த்துகள் (1) திருமணங்கள் (2) திருமணமாம் திருமணம் March 2020 (1) திருமணம் (2) திருமணம் 2 (1) திருமணம். (1) திருவரங்கம். (1) திரைப் பாடல் (1) தினசரி (1) தீபாவளி (3) தீபாவளி நேரம் மழை (1) தீபாவளி வாழ்த்துகள் (2) துண்டிப்பு. (1) துபாய் (1) துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் (1) துளசி (1) துளசி கோபால் (1) துளசி பிறந்த நாள் (1) துளசிதளம் (1) தூக்கம் (1) தூய்மை (1) தேடல். (1) தேர் நிலை (1) தேர்ந்தெடுத்த படங்கள் (1) தேவகிக்கு விடுதலை எது. (1) தேவகியின் விடுதலை (1) தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4 (1) தேவகியின் விடுதலை 2 (1) தேன்கூட்டில் தெரிகிறதா (1) தொடர் (6) தொடர் தொடர் தொடர் (1) தொடர் பதிவு (1) தொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது. (1) தொந்தரவு (1) தொலைக் காட்சி நலன் (1) தொலைக்காட்சித் தொடர் (1) தொல்லை (1) தொல்லைகள் (1) தோழமை (1) தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். (1) நகரம் (1) நகைச்சுவை (1) நடப்பு (1) நட்சத்திர வார முடிவு (1) நட்பு (2) நட்புகள் (1) நதி (1) நந்தவனம் (1) நம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020 (1) நயகரா (1) நயாகரா (2) நயாகரா பகுதி 2 (1) நயாகரா முதல் நாள் (1) நலம் (1) நலம் பெற (1) நல்ல எண்ணங்கள் (1) நல்ல நாட்கள் (1) நவராத்திரி நல் நாட்கள் (1) நவராத்திரி நன்னாள் (5) நவராத்திரி பூர்த்தி (1) நவராத்திரி2020 (1) நவராத்ரி (2) நன்றி தமிழ்மணம் (1) நன்னாள் (2) நாச்சியார் கோவில் (1) நாடு தாண்டிய பயணங்கள் (1) நாட்டு நடப்பு. (1) நாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020 (1) நாம் (3) நாலு பக்கம் சுவர் (1) நாவல் (2) நானா (1) நான்கு வருடம் பூர்த்தி. (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (4) நிம்மதி உன் கையில் 3 . (1) நிராகரிப்பு (1) நிர்வாகம் (1) நிலவே சாட்சி (1) நிலா. (1) நிலாக் காட்சிகள் (1) நிவாரணம் (1) நிழல் (1) நிழல் படம் (2) நிறைவடையும் சுந்தரகாண்டம் (1) நினைவு நன்றி. (1) நினைவுகள் (4) நிஜம் (1) நீயா (1) நீரிழிவு (1) நீர் (1) நோம்பு (1) பக்தியோகம் (1) பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் (1) பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் (2) பசுமை (1) படக்கதை (1) படப்போட்டி (1) படம் (2) படம் அன்பு எங்கே2020 (1) காரணம் (1) கார்த்திகை தீபம் (1) கார்த்திகைத் தீபத் திரு நாள் (2) காலங்கள் (1) காலை உணவு (1) கால்வலி (1) கி.மு. (1) கிறிஸ்துமஸ் (1) கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (1) கிஷ்கிந்தா காண்டம்--1 (1) கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் (1) கீதாவின் பதிவு. (1) குடி குடியைக் கெடுக்கும் (1) குடும்ப கோப தாபம். (1) குடும்பம் (5) குடும்பம் -கதம்பம் (3) குமாரி (1) கும்பகோணம் (1) குழந்தை (1) குழந்தை பாட்டு (1) குழந்தை. (2) குழந்தைகளும் மலர்களும் (1) குழந்தைகள் (1) குழந்தைகள் சந்திக்கும் துன்பம் (1) குழந்தைகள் வளர்ப்பு (2) குழந்தைச் செல்வம் (1) குழந்தையின் அனுமானமும் (1) குழந்தையும் மழலையும் (1) குழப்பங்கள் (2) குளங்கள் (1) குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. (1) குறும்பு (1) குறைக்கலாம் (1) கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020 (1) கூட்டு (1) கேட்டது (1) கேஷியா ஃபிஸ்டுலா (1) கொசுவத்தி (6) கொசுவர்த்தி மீண்டுmம் (2) கொசுவர்த்தி மீண்டும் (1) கொசுவர்த்தி. (1) கொடி வணக்கம். (1) கொண்டாட்டம் (1) கொலு 2007 (1) கோடை விடுமுறை. (1) கோடையும் புலம்பலும். (1) கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020 (1) கோவில் தரிசனம் (1) கோவில்கள் (1) க்ராண்ட் கான்யான் 2 (1) சங்கமம் (1) சங்கீத ஸ்வரங்கள் 2 (1) சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா (1) சங்கீதம் இணைக்கும் 4 (1) சதங்கா (1) சதுர்த்தி (1) சப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9 (1) சப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10 (1) சப்தஸ்வரங்களின் ஆரோஹண அவரோகணங்கள்...5 (1) சப்தஸ்வரங்களுடன் வாழ்க்கை தொடரும் (1) சப்தஸ்வரங்கள் ராகமாலிகா 7 (1) சப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3 (1) சப்தஸ்வரங்கள் 7 (1) சப்ஜி (1) சமையல் (3) சமையல் குறிப்பு. (1) சம்சாரம் அது மின்சாரம் (1) சம்பவம் (1) சம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020 (1) சர்க்கரை (1) சவால் குழந்தைகளின் வளர்ப்பு (1) சாரலின் அழைப்பு. (1) சாரல் (1) சிகாகோ/பாசல் .பயணம் (1) சிங்கம் (1) சித்திரைத் திருநாள் (2) சிநேகிதி (1) சிம்ஹிகா வதம் (1) சியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம். (1) சியாட்டில் (1) சில சில் நினைவுகள் (2) சிவகாமி (2) சிவகாமியின் சபதம் (1) சிறு கதை (1) சிற்றுண்டி (1) சினிமா (3) சினிமா அனுபவம் (1) சீதைக்கு ஆறுதல் (1) சீனிம்மா (2) சுதந்திர தினம் (2) சும்மா ஒரு பதிவு. (1) சுய மதிப்பு (1) சுரசையின்ஆசீர்வாதம் (1) சுவிஸ் பயணம் 2002 (1) சுவிஸ் பயணம் 2011 (2) சுற்றம் (1) சுற்றுப்புறம் (2) சுனாமி (1) சூடாமணி தரிசனம் (1) சூடிக் கொடுத்தாள் புகழ் (1) சூரசம்ஹாரக் காட்சிகள் (1) சூரசம்ஹாரம் -முற்றும் (1) செடி வளர்ப்பு (1) செப்டம்பர் 28 (1) செய்யக் கூடாத சமையல் (1) செல். (1) செல்லங்கள் (1) செல்வம் (2) செல்வி (1) சென்ற காலம் நிகழ் காலம். (1) சென்னை (1) சென்னை வாரம் (1) சென்னை நாள் (1) சென்னை மழை (2) சென்னையும் சுநாமியும் (1) சேமிப்பு (1) சொத்து சுகம் (2) சொந்தக் கதை (1) சொ���் (1) டயபெடிஸ் (1) டிபன் வகை (1) டெம்ப்ளேட் (1) டொரண்டொ (1) ட்ரங்குப் பெட்டி (1) தக்குடு. (1) தண்ணீர் தண்ணீர் (1) தண்ணீர்க் கதை (1) தந்தை சொல் காத்த ராமன் (1) தந்தையர் தினம் (1) தப்பில்லை. (1) தமிழ் (1) தமிழ் போட்டொ ப்ளாக் (1) தமிழ் முரசுக் கட்டில் (1) தம்பதிகள் தினம்+பாட்டி (1) தம்பி (1) தலைநகரம் (1) தலையும் முடியும் திருத்தமும் (1) தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020 (1) தவம் ..1 kathai 2020 January. (1) தவம் 2 Kathai January20/1/ 2020 (1) தவம் 3 தொடர் கதை ஜனவரி 23 (1) தவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி (1) தாம்பத்யமும் முதுமையும் (1) தாயார் தரிசனம் (1) தாயும் தாயும் (1) தாய் (1) தாலாட்டு (1) தால் (1) திண்ணை (1) திரிஜடை சொப்பனம் (1) திருப்பாவை (1) திருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020 (1) திருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய் (1) திருப்பாவை 29 (1) திருமண வாழ்த்துகள் (1) திருமணங்கள் (2) திருமணமாம் திருமணம் March 2020 (1) திருமணம் (2) திருமணம் 2 (1) திருமணம். (1) திருவரங்கம். (1) திரைப் பாடல் (1) தினசரி (1) தீபாவளி (3) தீபாவளி நேரம் மழை (1) தீபாவளி வாழ்த்துகள் (2) துண்டிப்பு. (1) துபாய் (1) துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் (1) துளசி (1) துளசி கோபால் (1) துளசி பிறந்த நாள் (1) துளசிதளம் (1) தூக்கம் (1) தூய்மை (1) தேடல். (1) தேர் நிலை (1) தேர்ந்தெடுத்த படங்கள் (1) தேவகிக்கு விடுதலை எது. (1) தேவகியின் விடுதலை (1) தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4 (1) தேவகியின் விடுதலை 2 (1) தேன்கூட்டில் தெரிகிறதா (1) தொடர் (6) தொடர் தொடர் தொடர் (1) தொடர் பதிவு (1) தொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது. (1) தொந்தரவு (1) தொலைக் காட்சி நலன் (1) தொலைக்காட்சித் தொடர் (1) தொல்லை (1) தொல்லைகள் (1) தோழமை (1) தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். (1) நகரம் (1) நகைச்சுவை (1) நடப்பு (1) நட்சத்திர வார முடிவு (1) நட்பு (2) நட்புகள் (1) நதி (1) நந்தவனம் (1) நம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020 (1) நயகரா (1) நயாகரா (2) நயாகரா பகுதி 2 (1) நயாகரா முதல் நாள் (1) நலம் (1) நலம் பெற (1) நல்ல எண்ணங்கள் (1) நல்ல நாட்கள் (1) நவராத்திரி நல் நாட்கள் (1) நவராத்திரி நன்னாள் (5) நவராத்திரி பூர்த்தி (1) நவராத்திரி2020 (1) நவராத்ரி (2) நன்றி தமிழ்மணம் (1) நன்னாள் (2) நாச்சியார் கோவில் (1) நாடு தாண்டிய பயணங்கள் (1) நாட்டு நடப்பு. (1) நாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020 (1) நாம் (3) நாலு பக்கம் சுவர் (1) நாவல் (2) நானா (1) நான்கு வருடம் பூர்த்தி. (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (4) நிம்மதி உன் கையில் 3 . (1) நிராகரிப்பு (1) நிர்வாகம் (1) நிலவே சாட்சி (1) நிலா. (1) நிலாக் காட்சிகள் (1) நிவாரணம் (1) நிழல் (1) நிழல் படம் (2) நிறைவடையும் சுந்தரகாண்டம் (1) நினைவு நன்றி. (1) நினைவுகள் (4) நிஜம் (1) நீயா (1) நீரிழிவு (1) நீர் (1) நோம்பு (1) பக்தியோகம் (1) பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் (1) பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் (2) பசுமை (1) படக்கதை (1) படப்போட்டி (1) படம் (2) படம் அன்பு எங்கே (1) படிப்பனுபவம் (1) பண்டிகை (1) பதார்த்தம் (1) பதிவர் திருவிழா படங்கள் (1) பதிவர் மாநாடு. 2012 (1) பதிவு (1) பதிவு வரலாறு (1) பதிவுகள் (1) பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் (1) பத்தியம் (1) பந்தம் (1) பயணங்கள் (4) பயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle. (1) பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 sea to sky road (1) பயணத்துள் பயணம் (1) பயணம் (2) பயணம் . (1) பயணம் 2 (4) பயணம் அடுத்த மண்டபம் (1) பயணம் ஆரம்பம் (1) பயணம் ஆரம்பம் அனுபவம் (1) பயணம் மீண்டும். (1) பயணம்...இரண்டு 2 (1) பயணம்..2 (1) பயிற்சி (1) பரிசோதனை (1) பருமன் (2) பல்லவன் (1) பழைய (1) பழைய நட்பு (1) பள்ளிக்காலம் (1) பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் (1) பனி விலகாதோ (1) பாகம் 3. (1) பாகம் 4 (1) பாகம் 5 (1) பாகம் 6 (1) பாகம் 7 (1) பாகம் இரண்டு (1) பாகம் மூன்று முடிகிறது (1) பாசம் (4) பாசம் ஒரு வழி (1) பாசல் (1) பாடங்கள் (1) பாடம் (2) பாட்டி (1) பாட்டிகளும் பேத்திகளும் (2) பாட்டிகொள்ளுப்பாட்டி (1) பாட்டு (1) பாதுகாப்பு (2) பாப்பா (1) பாப்பா பாடும் பாட்டு (1) பார்த்தது (1) பார்வை (1) பாலைவனம் (1) பாவை நோன்பு (6) பி ஐ டி (1) பிடித்த இடங்கள் (1) பிடித்தது. (1) பிட் புகைப்படப் போட்டி (3) பிரச்சினைகள் (1) பிரிவு. (1) பிள்ளையார் (2) பிறந்த நாள் (1) பிறந்த நாள் திருமண நாள் (1) பிறந்த நாள் வாழ்த்துகள் (1) பிறந்தநாள் (1) புகைப் படப்போட்டி (1) புகைப்பட போட்டி (1) புகைப்பட போட்டி ஏப்ரில் (1) புகைப்படப் போட்டி (1) புகைப்படம் (1) புதிய நட்பு. (1) புதிர்கள்சில பாடங்கள் சில (1) புது பாப்பா (2) புது வருட (2) புதுக் கணினி ஆரம்பம் (2) புத்தக வாசிப்பும் சினிமா ரசிப்பும் (1) புத்தாண்டு (2) புயல்''ஜல்'' (1) புரிதல் (1) புலம்பல் (1) புலம்பல் பலவகை (1) புஷ்பக விமானம் (1) பூக்கள் (2) பெண் (1) பெண் பதிவர்கள் எழுத்து (1) பெண்பார்க்கும் மாப்பிள்ளை (1) பெப்ரவரி (1) பெயர்க் காரணம் (1) பெற்றோர் (2) பேச்சு சுதந்திரம் (2) பேராசை. (1) பேராண்மை (1) பொங்கல் நாள் வாழ்த்துகள் (3) பொங்கல் மலர்கள் நினைவுகள் 2020 (1) பொம்மைகள் (1) பொருள் (1) பொறுமை (1) பொறுமை வெல்லும் 3 (1) பொறுமை எனும் நகை ....2 (1) பொறுமை வாழவைக்கும் 4 (1) பொறுமையின் பலம் 5 (1) போட்டி (3) போட்டிக்குப் போகாதவை (1) போட்டிப் புகைப்படம் (1) போட்டோ போட்டி செப்டம்பர் (1) பௌர்ணமி (2) ப்ரச்சினையா இல்லையா. (1) ப்ளாகர் பிரச்சினை (1) மகிமை (1) மகிழ்ச்சி (3) மக்கள் (1) மங்கையர் தினம் மார்ச் 8 (1) மங்கையர் நலம் பெற்று வாழ.. (1) மசாலா வாழைக்காய். (1) மசால் வடை (1) மணநாள் (1) மணம் (1) மதுமிதா (2) மரபணு. (1) மரம் (1) மருந்து (1) மழலைப் பட்டாளம் (2) மழை (3) மழை அவதி (1) மறைவு ௨௩ நவம்பர் (1) மற்றும் (1) மன உளைச்சல் (1) மன நிம்மதி உன் கையில் 2 (1) மன நிம்மதி உன் கையில்..கதை...2020. (1) மன முறிவு 5 (1) மனம் (1) மன்னி (1) மாசி மாசமும் வடாம் பிழிதலும் (3) மாசி மாதமும் வடாம் பிழிதலும் (1) மாதவராஜ் (1) மாமியார் (1) மார்கழி (4) மார்கழி 19 (1) மார்கழி 20 ஆம் பாசுரம் முப்பத்து மூவர். 2020 (1) மார்கழி 2020 (1) மார்கழி. (2) மார்கழித் திருப்பாவை 25 ஒருத்தி மகனாய். 2020 (1) மார்கழிப்பாவை (1) மார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மணிவண்ணா 2020 (1) மாற்றம் (3) மிக நீண்ட நாவல் (1) மிகப் பழைய அனுபவம் (1) மின்சாரப் பூவே (1) மீண்டு வருதல். (1) மீண்டும் (1) மீண்டும் நோம்பு (1) மீண்டும் பவுர்ணமி (1) மீளும் சக்தி. (1) மீள் பதிவு (2) மீள் பதிவு . (1) மீனாட்சி (1) மீனாள். (1) மீனும் தனிமையும் விசாரம் (1) முகம் (1) முதுமை (3) முதுமை. (1) முயற்சி (2) முன்னெச்சரிக்கை (1) முன்னோர் (1) மெதுவா மெதுவா... (1) மே மாதப் போட்டி (1) மே மாதம் (1) மைனாக பர்வதம் (1) மொக்கை. (1) மொழி (1) யாத்திரை (1) யாத்திரை 2012 (1) யானை (1) யானைக்கு வந்தனம் (1) ரசனை (1) ராமநவமி (1) ராமன் கருணை (1) ரிகி மவுண்டென் (1) ரோஜா (1) லங்கிணி அடங்கினாள் (1) லலிதா 6 (1) லிங்க் (1) லேபல்ஸ் (1) வணக்கங்கள். (1) வத்திப் புகை மூட்டம். (1) வயதான தாம்பத்தியம் (1) வரலாறு (2) வரலாறு மாதிரி (1) வரும்போது 2020 March (1) வல்லமை (1) வழங்கும் பாடம் (1) வழிபாடு (1) வளம் வாழ எந்நாளும் ஆசிகள் 2020 (1) வளரும் பருவம் (1) வளர்ப்பு (1) வளர்ப்பு மீனா (1) வளர்ப்பு மகள் (1) வளர்ப்பு---பேரன் பேத்திகள் (1) வாகன அனுபவங்கள் (1) வாசிப்பு அனுபவம் (1) வாம்மா மின்னலு கொடுத்தது கயலு (1) வாய்மை (1) வாழ்க்கை (2) வாழ்க்கை. (1) வாழ்க்கையெனும் ஓடம் (1) வாழ்த்துகள் (4) வாழ்த்துகள் . (1) வானவில் (1) வான்கூவர் (1) விகடன் கதைகள் (1) விக்டோரியா...2 (1) விசாலம் படமும் புத்தகமும்.sila nerangalil sila manitharkaL. (1) விசேஷ நாட்கள் (1) விடுதலை (2) விடுபடுதல் (1) விடுமுறை (1) விடுமுறை நாட்கள் (3) விருந்து (1) விருந்துகள் (1) வில்லிபுத்தூர் கோதை (1) விழிப்புணர்வு பதிவு:) (1) விழிப்புணர்வு வேண்டும் (1) விளாம்பழப் பச்சடி (1) வினையும் தினையும் (1) விஜயதசமி (1) விஷுப்புண்ணியகாலம் (1) வீர முர்சுக் கட்டில் (1) வெங்காய ரசம் 202 (1) வெயில் அடுத்த பதிவில் (1) வெல். (1) வெளி நாட்டில் உழைப்பு (1) வெள்ளி வேடிக்கை. (1) வெள்ளிக் கிழமை வேடிக்கை. (1) வெற்றி மீது வெற்றி2020 (1) வைத்தியம் (1) ஜுலை (1) ஜுன் (1) ஜூலை (1) ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் (1) ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது வங்கக்கடல் 2020 (1) ஸ்ரீராம பட்டாபிஷேகம் (1) ஸ்ரீராம வர்ணனை (1) ஸ்ரீராம ஜனனம் (1) ஸ்ரீராமநவமி (1) ஸ்விட்சர்லாண்ட் (1) ஸ்விட்சர்லாண்ட் பயணம் (1) ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. (1) ஸ்விட்சர்லாண்ட்...2 (1) ஸ்விட்சர்லாண்ட்...4 (1) ஸ்விஸ் (1) ஸ்விஸ் ........5 (1) ஸ்விஸ் பயணங்கள் (1) ஹலோஹலோ சுகமா (1) ஹாலொவீன் வேஷம் (1) ஹாலோவீன்...1 (1)\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parthy76.blogspot.com/2009_03_20_archive.html", "date_download": "2021-07-28T05:02:22Z", "digest": "sha1:BT5K6JYP44TDYBDNPIQLSKUAP7X5T5Q4", "length": 40701, "nlines": 686, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Mar 20, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nலேசான இறக்கத்துடன் முடிந்தது பங்கு சந்தை\nஇன்றைய பங்கு சந்தை லேசான சரிவுடன் முடிந்திருக்கிறது. இன்று பெரும்பாலான நேரங்களில் குறியீட்டு எண்கள் குறைந்தேதான் இருந்தன. இருந்தாலும் நிப்டி 2,800 புள்ளிகளுக்கு மேலேயே இருந்து முடிந்திருக்கிறது. மெட்டல், ஓ என் ஜி சி, ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.யு.எல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், அம்புஜா சிமென்ட்ஸ், ஹெச் டி எஃப் சி பேங்க், ஐடியா செல்லுலார், விப்ரோ, டாடா பவர், ரிலையன்ஸ் இன்ஃப்ரா, பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகள் மதியத்திற்கு மேல் கொஞ்சம் உயர்ந்திருந்ததால் ஆரம்பத்தில் அதிகம் சரிந்திருந்த சந்தை, பின்னர் கொஞ்சம் மேலே வந்தது. இருந்தாலும் கேப்பிடல் குட்ஸ், ஐசிஐசிஐ பேங்க், எஸ் பி ஐ, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், டாடா மோட்டார்ஸ், மாருதி, டி சி எஸ், டி எல் எஃப், மற்றும் ஐ டி சி பங்குகள் அதிகம் விற்கப்பட்டன. இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 35.07 புள்ளிகள் ( 0.39 சதவீதம் ) குறைந்து 8,966.68 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 0.10 புள்ளிகள் மட்டும் குறைந்து 2,807.05 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.\nகாரை பறிமுதல் செய்த வங்கி ரூ.35,000 நஷ்டஈடு க���டுக்க வேண்டும்\nகார் லோன் வாங்கி, இரண்டு தவணைகள் பணம் கட்ட தவறிய ஏற்றுமதி நிறுவனத்திடம் இருந்து காரை பறிமுதல் செய்த ஹெச்.டி.எஃப்.சி.,பேங்க், அதற்கு நஷ்ட ஈடாக ரூ.35,000 கொடுக்க வேண்டும் என்று டில்லி கன்சூமர் கமிஷன் தீர்ப்பளித்திருக்கிறது. எந்த வங்கியாக இருந்தாலும், பணம் கட்ட தவறிய வாடிக்கையாள ரிடமிருந்து காரை பறிமுதல் செய்திருந்தால் அது வாடிக்கையாளரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய செயலாகத்தான் கருதப்படும் என்றும், அதற்கு வங்கி நஷ்டஈடு கொடுத்துதான் ஆக வேண்டும் என்றும் நீதிபதி ஜே.டி.கபூர் தலைமையிலான கன்சூமர் கமிஷன் தெரிவித்திருக்கிறது. கட்டாத தவணைக்கு அபராதம் வேண்டுமானால் வங்கி விதித்துக்கொள்ளலாம் என்றும் அதற்காகவெல்லாம் காரை பறிமுதல் செய்யக்கூடாது என்றும் அது தெரிவித்திருக்கிறது. டில்லியில் இருக்கும் ரிலையபிள் எக்ஸ்போர்ட்ஸ் அண்ட் எக்ஸ்போஷிசன்ஸ் என்ற நிறுவனம், 2006 ஜனவரி மாதத்தில் மாருதி எஸ்டீம் கார் வாங்குவதற்காக ஹெச்.டி.எஃப்.சி., வங்கியில் ரூ.4.56 லட்சம் கடன் வாங்கியிருந்தது. அதற்கான கடன் தொகையில் இரண்டு தவணைகளை அந்த நிறுவனம் செலுத்தவில்லை. இதனால் 2006 ஜூலை மாதத்தில் அந்த காரை ஹெச்.டி.எஃப்.சி.,வங்கி பறிமுதல் செய்து விட்டது. மேலும் இது குறித்து நடந்து வந்த வழக்கில் கோர்ட் தீர்ப்பு சொல்வதற்கு முந்தின நாள் அந்த காரையும் வங்கி வேறு நபருக்கு விற்று விட்டது.\nLabels: வங்கி, வங்கிகடன், வாகனம்\nமேலும் 800 அமெரிக்க வங்கிகள் வீழ்ந்து விடும் : முதலீட்டாளர் வில்பர் ராஸ்\nமேலும் 800 அமெரிக்க வங்கிகள் வீழ்ந்து விடும் என்று முதலீட்டாளர் வில்பர் ராஸ் தெரிவித்தார். நியுயார்க்கில் இன்சூரன்ஸ் குறித்து நடந்த ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்ட ராஸ் இவ்வாறு தெரிவித்தார். மொத்தம் 1,000 வங்கிகள் வீழும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும், அதில் ஏற்கனவே 200 வங்கிகள் வீழ்ந்து விட்டது என்றும், இன்னும் 800 வங்கிகள் விரைவில் வீழ்ந்து விடும் என்றும் அவர் தெரிவித்தார். கடும் நிதி சிக்கலில் இருக்கும் 250 வங்கிகள் இப்போது பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்பரேஷனின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. மார்ச் மாதம் முடிய உள்ள காலாண்டு நிதி அறிக்கை வெளியானதும் இன்னும் நிறைய வங்கிகள் அதன் கண்காணிப்புக்குள் வந்து விடும் என்ற���ர் அவர். இந்த வருட துவக்கத்தில்தான், புளோரிடா மாகாணத்தில் உள்ள ஃபர்ஸ்ட் பேங்க் அண்ட் டிரஸ்ட் கம்பெனி என்ற நலிவடைந்த வங்கியின் 68 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை அவர் வாங்கியிருந்தார். வில்பர் ராஸ் க்கு நியுயார்க்கில், டபிள்யூ எல் ராஸ் அண்ட் கோ என்ற முதலீட்டு நிறுவனம் இருக்கிறது. இதன் மூலம் இவர் பல நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார்.\nகச்சா எண்ணெய் விலை குறைந்தது\nநியுயார்க் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 61 சென்ட் குறைந்திருக்கிறது. தொடர்ந்து சில நாட்களாக அது தொடர்ந்து பேரலுக்கு 51 டாலரை ஒட்டியே இருக்கிறது. அமெரிக்க பெடரல் வங்கி, ஒரு லட்சம் கோடி டாலரை புழக்கத்தில் விட முன்வந்ததை அடுத்து கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. நியுயார்க் சந்தையில் ஏப்ரல் டெலிவரிக்கான யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 61 சென்ட் குறைந்து 51 டாலராக இருக்கிறது. கடந்த நான்கு மாதங்களில் இப்போதுதான் கச்சா எண்ணெய் விலை 50 டாலருக்கும் அதிகமாக இருந்து வருகிறது. இதில் அதிக பட்சமாக நேற்று அதன் விலை 52.25 டாலராக இருந்தது. இது கடந்த நவம்பர் 28ம் தேதிக்குப்பிறகு இருந்த அதிக பட்ச விலை. மே டெவிவரிக்கான லண்டனின் பிரன்ட் நார்த்ஸீ குரூட் ஆயில் விலை 41 சென்ட் குறைந்து 50.26 டாலராக இருக்கிறது. நலிவடைந்து போயிருக்கும் உலகின் மிகப்பெரிய அமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அமெரிக்க பெடரல் வங்கி, ஒரு லட்சம் கோடி டாலரை புழக்கத்தில் விடுவதாக புதன்கிழமை அன்று அறிவித்தது. இதனையடுத்து பெரும்பாலான கரன்சிக்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து போனது. கச்சா எண்ணெய் வர்த்தகம் டாலரில் நடப்பதால், அதன் மதிப்பு குறைந்து போனதையடுத்து, மற்ற கரன்சி வைத்திருக்கும் நாடுகளில் கச்சா எண்ணெய் குறைந்த விலைக்கு கிடைக்கிறது.\nLabels: கச்சா எண்ணெய் விலை\nசத்யம் போர்டு இன்று கூடுகிறது\nசத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் மத்திய அரசு நியமித்த போர்டு, இன்று கூடி, சத்யத்தின் 51 சதவீ பங்குகளை கேட்டு வந்த விண்ணப்பங்களை பரீசிலிப்ப்து குறித்து ஒரு திட்டம் வகுக்கும் என்று சொல்லப்படுகிறது. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம், அதன் 51 சதவீத பங்குகளை விற்க முன்வந்து, ஆர்வம் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று சொல்லியிருந்தது. மார்ச் 9ம் தேதியில் இருந்து மார்ச் 20 ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அறிவித்திருந்தது. இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படுகிறது. குறைந்த பட்சம் ரூ.1,500 கோடி வைத்திருப்பவர்கள் மட்டும் ( அதற்கான சான்றுதழ்களுடன் ) விண்ணப்பிக்குமாறு கேட்டிருந்தது. தகுதிவாய்ந்த முதலீட்டாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.பி.பரூஷா நியமிக்கப்பட்டிருப்பதாக மார்ச் 13ம் தேதி சத்யம் போர்டு தெரிவித்தது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும் தெரிவித்தது. சத்யம் கம்ப்யூட்டர்ஸின் பங்குகளை வாங்க, இஞ்சினியரிங் நிறுவனமான எல் அண்ட் டி ( ஏற்கனவே இதற்கு சத்யத்தில் 12 சதவீத பங்குகள் இருக்கின்றன ), டெக் மகேந்திரா, பி.கே. மோடிக்கு சொந்தமான ஸ்பைஸ் குரூப், ஐகேட் கார்பரேஷன், பிரபல கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ.பி.எம். ஆகிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.\nராகு கால நேரத்தில் நிறத்தை மாற்றும் வாட்ச்கள் பெங்களுருவில் அறிமுகம்\nஇனி ஒவ்வொரு நாளும் எந்த நேரத்தில் ராகு காலம் வருகிறது என்பதை உங்களின் வாட்சை (கைக்கடிகாரத்தை) பார்த்தே தெரிந்து கொள்ளலாம். இப்படிப் பட்ட சிறப்பு அம்சம் கொண்ட வாட்சை சுவிட்சர்லாந்தை சேர்ந்த, 'போர்கியால்' நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இந்த வகை வாட்சுகள் 150 மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. வரவேற்பை பொறுத்து, அதிக அளவில் தயாரிக்கப்படும். இந்த புதிய ரக வாட்ச்சின் அறிமுக விழாவில் பேசிய, 'போர்கியால்' நிறுவனர் சித்ரா சுப்பிரமணியம் கூறுகையில், ''ஒவ்வொரு நாளும் 90 நிமிடங்கள் அளவுக்கு ராகு காலம் உள்ளது. கெட்ட நேரமாக கருதப்படும் அந்தக் கால கட்டத்தில் நல்ல காரியங்களைச் செய்வதில்லை. அதனால், அந்த நேரத்தை தெரிந்து கொள்ளும் வகையில், அவற்றை தெரிவிக்கும் வகையிலான சிறப்பு அம்சம் கொண்ட, வாட்ச் தயாரிக்கப் பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என, தனித்தனி மாடல்களில் இந்த வாட்ச்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்தில் இதுபோன்ற வாட்ச்கள் தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறை,'' என்றார். ஒவ்வொரு நாளும் ராகு காலம் துவங்கும் போது, வாட்ச்சின் டயல் பகுதியில், புதுவிதமான கலர் தோன்றும். அந்த 90 நிமி��ங்கள் முடிந்தவுடன் மீண்டும் பழைய நிறத்திற்கே டயல் வந்து விடும். கலர் தோன்றும் போது, ராகு காலம் நடப்பில் உள்ளதை அறிந்து கொள்ளலாம்.\nபொருளாதார பாதிப்பு தொடர்கிறது: பணவீக்கம் இப்போது பெரிய செய்தி\nவரலாறு காணாத வகையில் பணவீக்கம் 0.44 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. பணவீக்கம் குறைந்திருப்பதால், இனி அடுத்த கட்டமாக 'பணச்சுருக்கம்' வந்து விடுமோ என்ற கருத்து எழுந்திருக்கிறது. உணவுப்பொருட்களில், தேயிலை, காய்கறி விலை குறைந்திருக்கிறது. ஆனால், வாங்கும் சக்தி மக்களிடம் குறைந்திருக்கிறது என்பதே அதிர்ச்சித் தகவலாகும். பணவீக்கம் என்ற தகவல் வழக்கமாக வரும் தகவல் என்பதை விட அடுத்ததாக பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றம் என்ன என்பதை பேச வைக்கும் அளவுக்கு முக்கியத் தகவலாக மாறியிருக்கிறது. கடந்த வாரத்தில் 2.43 சதவீதமாக இருந்த பணவீக்கம் கடந்த 7 ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 0.44 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. இது வரலாற்றுப்புதுமையாகும். ஏனெனில் கடந்த ஆண்டில், இதே காலத்தில் இருந்த பணவீக்க அளவு 7.78 சதவீதமாகும். இந்த அளவு பணவீக்கம் குறைந்ததால், இனி குறைந்தது மூன்று மாதங்களுக்கு பணவீக்க அளவு கண்டு நிதியமைச்சகமோ மத்திய அரசோ கவலைப்பட வேண்டாம். இந்த அளவு பணவீக்கம் குறைந்தது குறித்து வர்த்தக செயலர் ஜி.கே.பிள்ளை கூறும் போது, 1 சதவீதத்திற்கும் குறைவாக வந்தால், அது தேவையை பலவீனப்படுத்தும் என்று அச்சப்பட வேண்டாம், 'பணச்சுருக்கம்' வரும் போது அது பாதிப்பைத் தராது' என்றிருக்கிறார். பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சுரேஷ் டெண்டுல்கர் கூறுகையில், 'வரும் வாரத்தில் மைனஸ் பாயிண்டில் பணவீக்கம் செல்லும், அதில் ஒன்றும் பாதிப்பு ஏற்படாது' என்றிருக்கிறார். அடிப்படை விலைவாசிப் புள்ளி விவரத்தில் சேகரிக்கப்படும் தகவலில் கணக்கிடப்படுவதே பணவீக்கம் என்பதால் பாதிப்பு வராது என்பது அரசின் கருத்தாகும். தேர்தல் சமயத்தில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கு, பணவீக்கம் வரலாறு காணாத சரிவு கைகொடுக்கும். ஆனால், தொழில் வர்த்தக அமைப்பின் டைரக்டர் ஜெனரல் சந்திரஜீத் பானர்ஜி கூறுகையில், ' பெரிய அளவில் தேவை சுருங்கியதால் ஏற்படும் பாதிப்பில் ஏற்பட்டதே இச்சரிவு, பொருளாதார மந்த நிலையை அகற்ற இன்னமும் ஊக்குவிப்பு நிதிவசதியை அரசு ஏற்படுத்த வேண்டு��்' என்றிருக்கிறார். வட்டிவிகிதம் குறையும்: அப்படி என்றால், இன்னமும் வட்டி விகிதக் குறைப்பு அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி செய்ய வேண்டும். அதன் மூலம் பணப் புழக்கம் அதிகரிக்கப்பட வேண்டும். முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ஆமதாபாத்தில் இந்தியப் பொருளாதார நிலைமை பற்றி பேசுகையில், 'பொருளாதார மந்த நிலை ஏற்பட்டிருப்பதால், வாக்குறுதி அளித்தபடி அரசு செலவினம் அதிகரிக்கப்பட்டு, அதன் மூலம் உற்பத்தியும் வேலைவாய்ப்பும் அதிகரிக்க வேண்டும்' என்றிருக்கிறார். அதே போல, வங்கிவட்டி விகிதங்களும் மேலும் குறையும் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார். அடுத்த ஆறுமாதங்களில் பொருளாதார நிலை ஓரளவு சீராகும் என்றும், வரும் ஏப்ரல் மாதத்திற்குப் பின் ஏற்றுமதி சற்று அதிகரிக்கும் என்றும் பொருளாதார வட்டாரத்தில் கூறப்படுகிறது.\nவரலாற்றில் எப்போதும் இல்லாத அளவாக பணவீக்கம் குறைந்தது\nவரலாற்றில் முன் எப்போதும் இல்லாதவாறு இந்தியாவின் பணவீக்கம் 0.44 சதவீதமாக குறைந்து விட்டது. மொத்த விற்பனை விலை அட்டவணை அடிப்படையில் கணக்கிடப்படும் இந்தியாவின் பணவீக்க விகிதம் மார்ச் 7ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 0.44 சதவீதமாக இருக்கிறது. பெரும்பாலான உணவுப்பொருட்கள், எரிபொருள் மற்றும் சில உற்பத்தி பொருட்களின் விலை குறைந்திருப்பதால் பணவீக்கம் இந்தளவுக்கு குறைந்திருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு முந்தைய வாரத்தில் 2.43 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஒரே வாரத்தில் 1.99 சதவீதம் குறைந்திருக்கிறது. பணவீக்கம் இந்தளவுக்கு குறைந்திருப்பதை அடுத்து ரிசர்வ் வங்கி, மேலும் வட்டியை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில பொருளாதார நிபுணர்கள் இது குறித்து கருத்து தெரிவித்தபோது, இனிவரும் வாரங்களில் பணவீக்கம் 0 சதவீதத்திற்கும் கீழே சென்று விடும் என்பதைத்தான் இது காட்டுகிறது என்றனர். கடந்த வருடத்தில் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 7.78 சதவீதமாக இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nலேசான இறக்கத்துடன் முடிந்தது பங்கு சந்தை\nகாரை பறிமுதல் செய்த வங்கி ரூ.35,000 நஷ்டஈடு கொடுக்...\nமேலும் 800 அமெரிக்க வங்கிகள் வீழ்ந்து விடும் : முத...\nகச்சா எண்ணெய் விலை குறைந்தது\nசத்யம் போர்டு இன்று கூடுகிறது\nராகு கால நேரத்தில் நிறத்தை மாற்றும் வாட்ச்கள் ���ெங்...\nபொருளாதார பாதிப்பு தொடர்கிறது: பணவீக்கம் இப்போது ப...\nவரலாற்றில் எப்போதும் இல்லாத அளவாக பணவீக்கம் குறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.jobs-search.org/general-labor/general-labor-job-in-redlands-california_i537832435", "date_download": "2021-07-28T03:21:56Z", "digest": "sha1:XF5IHLXBYG4ZCHIRU6YDRWNT3SAJX3GZ", "length": 6162, "nlines": 97, "source_domain": "ta.jobs-search.org", "title": "General Labor Job In Redlands, California", "raw_content": "\nஒரு விண்ணப்பத்தை இடுகையிடவும் கூட்டு ஒரு வேலையை இடுங்கள் கூட்டு\nவெளியிடப்பட்டது July 20, 2021\nசம்பள வகை: Per annum\n31199.00 US$ / வருடத்தின் போது\nமுதலாளியைத் தொடர்பு கொள்ளுங்கள் No phone nuxxxx\nஇல் பதிவு செய்யப்பட்டுள்ளது October 7, 2017\nநகரம் அல்லது பிராந்தியத்தைத் தட்டச்சு செய்க\nஎங்களை பற்றி கூட்டாளர்கள் விதிமுறைகள் & நிபந்தனை தனியுரிமைக் கொள்கை தள வரைபடம் குழுவிலகவும் தொடர்பு கொள்ளுங்கள்\nஉள்நுழைய புதிய கணக்கை பதிவு செய்யுங்கள்\nவீடு எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் எங்களை அழைக்கவும்\nநகரம் அல்லது பிராந்தியத்தைத் தட்டச்சு செய்க\nஅனைத்து வகைகளும்நிர்வாகம்விளம்பரம்வேளாண்மைகட்டிடக்கலை மற்றும் கட்டுமானம்கலை மற்றும் கிராபிக்ஸ்ஆலோசனைவாடிக்கையாளர் சேவைகல்விநிதிஉணவு தொழில்அரசுஉடல்நலம்மனித வளம்தகவல் தொழில்நுட்பம்காப்பீடுஇணையதளம்சட்டதளவாடங்கள்மேலாண்மைகையேடு தொழிலாளர்உற்பத்திசந்தைப்படுத்தல்மனைசில்லறைவிற்பனைபாதுகாப்புசேவைகள்அறிவியல்தொழில்நுட்பம்சுற்றுலாபிற வேலைகள்\nவேலைகளை கேலரி / பட்டியலாகக் காட்டு\nகேலரி காட்சி பட்டியல் காட்சி\nஎந்த வயதும்1 நாள் வயது2 நாட்கள்1 வாரம்2 வார வயது1 மாத வயது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/other-sports-euro-2020-racial-abuse-in-the-name-of-defeat-of-england-is-unpardonable-coach-south-gate-mut-504429.html", "date_download": "2021-07-28T04:55:47Z", "digest": "sha1:UORXCLN4GZCHVSVARVJHLB6NJH5YOJIK", "length": 11351, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "Euro 2020 Racial abuse in the name of defeat of England is unpardonable- coach South Gate, Euro 2020: தோல்விக்காக நிறவெறி வசையை ஒருபோதும் ஏற்க முடியாது: இங்கிலாந்து கோச் சவுத்கேட் காட்டம்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nEuro 2020: தோல்விக்காக நிறவெறி வசையை ஒருபோதும் ஏற்க முடியாது: இங்கிலாந்து கோச் சவுத்கேட் காட்டம்\nஇங்கிலாந்து வீரர்களுக்கு எதிரான நிறவெறி, இனவெறித் தாக்குதலை மன்னிக்க முடியாது என்று அந்த அணியின் மேனேஜர் கரேத் சவுத்கேட் தெரிவித்தார்.\n���ங்கிலாந்து வீரர்களுக்கு எதிரான நிறவெறி, இனவெறித் தாக்குதலை மன்னிக்க முடியாது என்று அந்த அணியின் மேனேஜர் கரேத் சவுத்கேட் தெரிவித்தார்.\nலண்டன் வெம்பிலி மைதானத்தில் நடந்த யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி மோதியது. இதில் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்ததையடுத்து, பெனால்டி சூட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து அணியை 2-3 என்ற கணக்கில் இத்தாலி அணி வென்று 50 ஆண்டுகளுக்குப் பின் கோப்பையை வென்றது.\nஇதையும் படிங்க: நிறவெறிக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுபடவேண்டும் - பால் போக்பா\nஇதில் இங்கிலாந்து அணியில் கேப்டன் கேன், மெக்குயிர் இருவரும் பெனால்டி சூட்டில் கோல் அடித்தனர். ஆனால், மற்ற 3 வீரர்களான மார்கஸ் ராஷ்போர்ட், ஜாடன் சாங்கோ, சாகா ஆகியோர் அடித்த கோல்களில் ஒருவர் போஸ்ட்டில் அடிக்க மற்ற 2 ஷாட்களையும் இத்தாலி கோல்கீப்பர் டோனாருமா தடுத்துவிட்டார். இதில் இங்கிலாந்து தரப்பில் கோல் அடிக்கத் தவறிய 3 வீரர்களுமே கறுப்பின வீரர்கள்.\nஇதையும் படிங்க: உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா- இங்கிலாந்தின் யூரோ கோப்பை தோல்வியைக் கேலி செய்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள்\nஇங்கிலாந்து அணியின் தோல்விக்கு இந்த 3 கறுப்பின வீரர்களும் காரணமாகிவிட்டதாகக் கூறி சமூக வலைதளத்தில் இங்கிலாந்து ரசிகர்கள் நிறவெறி, இனவெறிப் பதிவுகளை இடத் தொடங்கினர். இப்பதிவுகள்தான் தற்போது சர்வதேச அளவில் பெரும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளன.\nஇந்த நிலையில் இந்த நிறவெறி, இனவெறிப் பதிவுகள் மன்னிக்க முடியாதவை என்று இங்கிலாந்து கால்பந்து அணியின் மேனேஜர் கரேத் சவுத்கேட் தெரிவித்துள்ளார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nஇதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறும்போது, “இங்கிலாந்து வீரர்கள் மீதான இனவெறி, நிறவெறித் தாக்குதல்கள் மன்னிக்க முடியாதவை. நாட்டின் தேசிய அணி என்பது அனைத்து மக்களின் ஒற்றுமையைக் குறிக்கிறது. இது தொடர வேண்டும். நாம் நமது நாட்டின் ஒற்றுமையைக் காண வேண்டும். யார் பெனால்டியில் பங்குபெற வே��்டும் என்பதை நான்தான் முடிவு செய்தேன். எந்த வீரரும் தானாக முன்வருவதில்லை” என்று கரேத் சவுத்கேட் தெரிவித்தார்.\nநிறவெறிப் பதிவுகளுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nEuro 2020: தோல்விக்காக நிறவெறி வசையை ஒருபோதும் ஏற்க முடியாது: இங்கிலாந்து கோச் சவுத்கேட் காட்டம்\nதிமுக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்.. ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்பு\nTokyo Olympics: பதக்கப் பட்டியலில் அமெரிக்காவை முந்திய ஜப்பான்\nசரிதாவை தொடர்ந்து இரண்டாவது மனைவியையும் பிரிந்தார் நடிகர் முகேஷ்\nஉள்ளாட்சி தேர்தல் நடத்துவது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nDhanush: கிரேக்க மன்னர் தோற்றத்தில் தனுஷ் - வைரலான பிறந்தநாள் காமன் டிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2021-07-28T05:03:40Z", "digest": "sha1:TT5AR5PPJU2PGOCJ6JEFOXWRLNT3WLJK", "length": 5199, "nlines": 120, "source_domain": "tamilneralai.com", "title": "விமானக் கட்டணங்கள் உயர்வு – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nவிமானக் கட்டணங்கள் இந்தியாவில் அண்மைக் காலங்களில் விண்ணைத் தொடுமளவுக்கு உயர்ந்து விட்டன.\nகடைசி நாள் முன்பதிவுக் கட்டணம் வழக்கமான கட்டணத்தை விட 100 சதவீதம் அதிகமாக இருப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். விமானங்கள் குறைவாக இயக்கப்படுவதால் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது என்றும் அதனைப் பயன்படுத்தி விமான நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தி விடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. எரிபொருள் தொகை பாக்கி, விமான நிலைய கட்டண பாக்கி, பாதுகாப்பு காரணத்தால் ஸ்பைஸ் ஜெட்டின் போயிங் விமானங்கள் தரையிறக்கம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் விமானக் கட்டணங்களின் உயர்வுக்கு காரணமாக உள்ளன.\nஅரசு இவ்வளவு அலட்சியமாக இருக்கலாமா\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி பேட்டி\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/06/02110458/KGF-2-star-Yash-to-donate-Rs-15-crore-to-3000-workers.vpf", "date_download": "2021-07-28T04:40:30Z", "digest": "sha1:RA4AFIKEOQMNLW2XKXWV2EIUSK3MKQH3", "length": 11932, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "KGF 2 star Yash to donate Rs 1.5 crore to 3000 workers in Kannada cinema amid Covid crisis || கே.ஜி.எப் நடிகர் யாஷ் கன்னட திரைப்படத் தொழிலாளர்களுக்கு ரூ.1.5 கோடி நிவாரண நிதி", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nகே.ஜி.எப் நடிகர் யாஷ் கன்னட திரைப்படத் தொழிலாளர்களுக்கு ரூ.1.5 கோடி நிவாரண நிதி\nகன்னட திரைப்படத் தொழிலாளர்களுக்கு ஒன்றரை கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக பிரபல நடிகர் யாஷ் வழங்கியுள்ளார்.\nகன்னட திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் யாஷ். கேஜிஎப் படம் மூலம் மிகப் பிரபலமானார்.இதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், கொரோனா தொற்றால் படப்பிடிப்பின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 3000 கன்னட தொழிலாளர்களின் தனிப்பட்ட கணக்குகளில் தலா ஐந்தாயிரம் ரூபாய் வீதம் ஒன்றரை கோடி ரூபாயை தனது சொந்த பணத்திலிருந்து வழங்குவதாக அறிவித்துள்ளார்.\nஇந்த மோசமான சூழலில், வலி மற்றும் இழப்புகளை சந்தித்திருக்கும் அவர்களுக்கு இத்தொகை தீர்வாகாது என்றாலும், நம்பிக்கைக்கான வெளிச்சமாக இருக்கும் என நடிகர் யாஷ் தெரிவித்துள்ளார்.\nசினிமா செய்திகள் | கன்னடம் | நடிகர் யாஷ்\n1. பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல் நல குறைவால் காலமானார்\nஜெயந்தி சினிமாவில் நடித்த அந்த காலத்திலேயே மிகவும் தைரியமான ரோல்களில் நடித்தார்.\n2. \"பிரபாஸ் 21\" படத்தில் இணைந்த அமிதாப்பச்சன் - பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு\nஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் முதல் கட்ட படப்பிடிப்பில் அமிதாப் பச்சனின் காட்சிகள் படமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n3. கிழக்கு கடற்கரை பண்ணை வீட்டில் மது விருந்து ; சினிமா நடிகை உள்பட 15 பேர் கைது\nசென்னை கிழக்கு கடற்கரை சாலை பண்ணை வீட்டில் சொகுசு விருந்து நடத்தி வந்த சினிமா துணை நடிகை மற்றும் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.\n4. கிழக்கு கடற்கரை பண்ணை வீட்டில் சொகுசு விருந்து ; சினிமா நடிகை உள்பட 15 பேர் கைது\nசென்னை கிழக்கு கடற்கரை சாலை பண்ணை வீட்டில் சொகுசு விருந்து நடத்தி வந்த சினிமா துணை நடிகை மற்றும் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.\n5. இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்கள்: காஜல் அகர்வாலை முந்திய ராஷ்மிகா மந்தனா\nராஷ்மிகா மந்தனா தற்போது மும்பையில் வசித்து வருகிறார், மிஷன் மஜ்னு படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.இதில் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக நடிக்கிறார்\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. ஜப்பானில் வசூல் குவிக்கும் ‘தர்பார்'\n2. அதிக சம்பளம் கேட்கிறேனா\n3. ஐஸ்வர்யா ராயை சந்தித்த வரலட்சுமி\n4. நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுநர் உரிமம் பறிமுதல்\n5. ஆஸ்கார் விருதுக்கு தகுதியானவர் சூர்யா: கன்னட நடிகர் சுதீப்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2012-08-21-05-45-16/urimai-tamil-desam-jun2021/42369-2021-07-21-04-39-07", "date_download": "2021-07-28T04:49:38Z", "digest": "sha1:GUOGE66LNSOXJDMPXAC5X6SRNJBVMZRV", "length": 15731, "nlines": 239, "source_domain": "www.keetru.com", "title": "எஸ். என். நாகராசன்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉரிமைத் தமிழ்த் தேசம் - ஜூன் 2021\nமார்க்சிய சிந்தனை மிக்க பேராசிரியர்\nகல்லிடம் கதை கேட்டுத் தமிழர் வரலாற்றைக் கண்டவர் தோழர் தா.பா.\n‘அலவாக்கோட்டை’ யிலிருந்து ஓர் அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகத் தலைமை ‘ஆரெம்மெஸ்’\nமனங்களை வென்ற மக்கள் கவி\nபோர்க் குணமிக்க பத்திரிகையாளர், குத்தூசி குருசாமி\nபெரியார் சிந்தனையை இலக்கியமாக்கியவர் புரட்சிக்கவிஞர்\nதனித்தமிழ் இயக்கம்: தமிழ்ச் சமூக வரலாறெழுதியலில் பேசுபொருளாகும் பரிமாணங்கள்\nபா.ம.க கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு\nமேலைநாட்டுக் கிறித்தவப் பாதிரியார்களின் அறிவியல் நூலாக்கங்கள்\nபாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது - திமுக அரசின் பாசிசத்தை கண்டிக்காத முற்போக்கு சங்கிகள்\nபழந்தமிழில் பிராகிருதச் சொற்கள் - 2\nகிராமியப் பணிகளுக்கு வேண்டாமா நிபுணத்துவம்\nபிரிவு: உரிமைத் தமிழ்த் தேசம் - ஜூன் 2021\nவெளியிடப்பட்டது: 22 ஜூலை 2021\nபிற தமிழ் தேசியர்களிலிருந்து மாறுபட்டு தேசியப் பிரச்சினையில் எஸ்.என் முன்வைத்தது இனவழித் தேசியம் அல்ல. மாறாக மொழிவழித் தேசியம்.\nசூழலியல் மாசு என்பது இன்று உலகின் மிகப்பெரும் பிரச்சினை. இதனைத் தமிழ்ச் சூழலில் முதன் முதல் எழுப்பியவர் எஸ். என்.தான்.\nஇன்று மார்க்சியச் சூழலியல் குறித்து அதிகம் எழுதுகிற பெல்லாமி போஸ்ட்டர் இயற்கை-மனிதன் தொடர்பான, வளர்சிதை மாற்றத்தில் ஏற்பட்ட முறிவு குறித்த மார்க்சின் கருத்தாக்கத்தை நாம் மீள் கண்டுபிடிப்புச் செய்ய வேண்டும் என எழுதுகிறார்.\nரஸ்ய செர்னோபில் விபத்தின் பின், இடதுசாரிகளுக்கு வெளியில் உலகில் சூழலியல் ஒரு மாபெரும் இயக்கமாக எழுந்த சூழலில்தான் பெல்லாமி போஸ்ட்டரின் சூழலியல் மார்க்சிய நூல்கள் வருகின்றன.\nஇந்திய அளவில் முதன் முதலாக இதனை ஒரு அடிப்படைச் சிக்கலாக முன்வைத்தவர் எஸ்.என். நாகராசன்தான்.\nஎஸ்.என். ஒரு அசலான சிந்தனையாளர் என்றாலும், அவர் வேறுபட்ட உரையாடல்களில், ரஸ்ய, சீன அனுபவங்கள தவிர்ந்த பிற உலக மார்க்சிய அனுபவங்களை ஒப்பிட்டுப் பேசியதில்லை.\nகுறிப்பாக லத்தீனமெரிக்க, ஆப்ரிக்க, தேசிய விடுதலை சார் மார்க்சிய அனுபவங்கள். இதனை மட்டுமே அவர் மீதான விமர்சனமாக வைக்க முடியும்.\nஎஸ்.என். தன் வாழ்நாளெல்லாம் பேசியது அகந்தை களைந்த, மக்களை நேசிக்கும் மார்க்சிய அறம்தான். இறுதி வரை அதனைத் தனது சொந்த வாழ்வில் கடைப்பிடித்து மறைந்த மனிதன் எஸ். என். நாகராசன்..\nஜெயமோகனை மேற்கோள் காட்டி கிராம்சியைப் புரிந்து கொள்வது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம் எஸ்.என். நாகராசனைப் புரிந்துகொள்ள ஜெயமோகனை மேற்கோள் காட்டுவது.\nஎஸ்.என். அந்தரத்தில் இருந்து ராமானுசர் பற்றிப் பேசத் துவங்கவில்லை. அவர் கிறித்தவ, இஸ்லாமிய இறையியல் பற்றி, அவர்களது ஏகாதிபத்திய எதிர்ப்பு பற்றிப் பேசியதோடு, பிஜேபி,ஆர்.எஸ்.எஸ், பார்ப்பனிய மேலாதிக்கம் என்றெல்லாம் பேசுவதன் பகுதியாகத்தான் ராமானுசரது செயல்பாடுகள் பற்றிப் பேசுகிறார்.\nமூன்று வருடங்களுக்கு முன்னான அவரது இறுதி நேர்காணலில் இஸ்லாமியர், தலித்துகள், பெண்கள் என இவர்களிடம் தான் எஸ்.என். விடுதலை ஆற்றலைக் காண்கிறார்.\nமதம்சார் விஷயங்களை பரிசீலனைக்கு எடுத்ததாலேயே ஒருவரை மெ���் இந்துத்துவர் என வரையறுக்க முடியுமானால், தமிழ் மரபில் ஜீவா, குன்றக்குடி அடிகளார், தொ.பரமசிவன் என இவர்களோடு ராமானுசர் பற்றி நேர்மறைப் பனுவல்கள் எழுதிய இந்திரா பார்த்தசாரதி, கலைஞர் கருணாநிதி போன்றவர்களை எங்கு வைப்பது\nசுவாமி அக்னிவேஷை எப்படி மதிப்பிடுவது\nஎஸ்.என்.னை மென் இந்துத்துவர் என்று பேசுபவர்கள் அவரது பனுவல்களைப் படிக்காமல் குத்தகையாகப் பேசுபவர்கள் என்று நான் சொல்வேன்..\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mozaxxx.com/luwa/thalavali.html", "date_download": "2021-07-28T05:02:53Z", "digest": "sha1:W4AGK7GOUY3FWUJE4EVDPB3PCSU26IAS", "length": 7662, "nlines": 200, "source_domain": "www.mozaxxx.com", "title": "Thalavali » Fast MP3 Songs Download - MozaXXX.com", "raw_content": "\nFree தலைவலி போக மருந்து இல்லாத கை வைத்தியம் Home Tips வீடு குறிப்பு S WEB TV mp3\nFree 30 நொடியில் தலை வலி போகனுமா அப்போ விடியோவை பாருங்க mp3\nFree Types Of Headache In Tamil ஒற்றைத் தலைவலி காரணம் தலைவலி வகைகள் தலைவலி வருவதற்கான காரணங்கள் mp3\nFree தலைவலி உடனே குணமாக்குவது எப்படி Thalavali Kunamakaga In Tamil mp3\nFree ஒற்றை தலைவலி காரணமும் தீர்வும் Oneside Headache mp3\nFree Migraine Headache ஒற்றை தலைவலி குணமாக வீட்டு வைத்தியம் Dr Sivaraman mp3\nFree தலைவலி தலைபாரம் உடனடியாக சரியாக எளிய வழி mp3\nFree நாட்பட்ட சைனஸ் சளி நீர் தலைவலி அத்தனையும் 5 நிமிஷத்தல சரியாகும் Headache Sinus Cold Remedy Tamil mp3\nFree கடுமையான தலைவலியை போக்கும் மூலிகை மருத்துவம் Mooligai Maruthuvam Epi 227 Part 3 mp3\nFree ஒரே நொடியில் ஒற்றை தலைவலி போய்விடும் Migraine Otrai Thalaivali ஒற்றை தலைவலி mp3\nFree தலைவலி உடனடியாக குணமாக இத மட்டும் குடித்தால் போதும் Instant Headache Relief Medicine In Tamil mp3\nFree அரைமணி நேரத்தில் காய்ச்சல் தலைவலி உடல் சூடு குணப்படுத்தும் ஈரத்துணி பட்டி Wet Cloth Treatment mp3\nFree தலைவலியின் வகைகள் ஏற்பட காரணம் நிவாரணம் Reason And Solution For Headache mp3\nFree இந்தப் பற்று காய்வதற்குள் தலைவலி பறந்துபோகும் சித்த மருத்துவம் Nalam Nalam Ariga mp3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/farmtrac/45-43264/52037/", "date_download": "2021-07-28T03:32:50Z", "digest": "sha1:VBQBKAAF5XVZTY2I4FOXPSX5TFTJ5FGH", "length": 27317, "nlines": 252, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது பார்ம் ட்ராக் 45 டிராக்டர், 2005 மாதிரி (டி.ஜே.என்52037) விற்பனைக்கு மஹேந்திரகர், ஹரியானா - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: பார்ம் ட்ராக் 45\nபார்ம் ட்ராக் பயன்படுத்திய டிராக்டர்கள்\nபிராண்ட் - பார்ம் ட்ராக்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபார்ம் ட்ராக் 45 விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் பார்ம் ட்ராக் 45 @ ரூ 1,50,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2005, மஹேந்திரகர் ஹரியானா இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமஹிந்திரா 275 DI TU\nமாஸ்ஸி பெர்குசன் 7250 சக்தி\nமாஸ்ஸி பெர்குசன் 7250 பவர் அப்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த பார்ம் ட்ராக் 45\nமஹிந்திரா 585 DI சர்பஞ்ச்\nஜான் டீரெ 5042 D\nசோனாலிகா Rx 42 மகாபலி\nஜான் டீரெ 5310 பெர்மா கிளட்ச்\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.cqnecpower.com/news", "date_download": "2021-07-28T03:34:20Z", "digest": "sha1:ZHBWSJT6XQBJL7HHCAZBKVWUZ4UDXKBW", "length": 7240, "nlines": 126, "source_domain": "ta.cqnecpower.com", "title": "", "raw_content": "\nநீர் மின்சக்தி ஆலை ஈ.பி.சி.\nமின் பரிமாற்றம் மற்றும் விநியோக அமைப்பு ஈ.பி.சி.\nபி.வி மின் நிலையம் ஈ.பி.சி.\nபாதுகாப்பு சாதன பிழைத்திருத்த பட்டறை\nபவர் கிரிட் கட்டுமானம் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கான செயல்பாடு குறித்த 2019 கருத்தரங்கின் அதிகாரிகள் எங்கள் நிறுவனத்தைப் பார்வையிடுகின்றனர்\nபவர் கிரிட் கட்டுமானம் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கான செயல்பாடு குறித்த 2019 கருத்தரங்கின் அதிகாரிகள் எங்கள் நிறுவனத்தைப் பார்வையிடுகின்றனர்\nபாஸ்கிஸ்தான் கோட்டோ நீர் மின் நிலையத்தின் தொழிற்சாலை ஏற்றுக்கொள்ளல் சோதனை\n\"மின்சக்தி வசதிகளை நிறுவுவதற்கான (பழுதுபார்ப்பு, சோதனை) உரிமம்\" வழங்கப்பட்டது\n“நம்பகமான நிறுவனங்கள்” என்ற தலைப்பை வழங்கியது\nபெல்ட் மற்றும் சாலை முன்முயற்சியின் கீழ் மின்சார உள்கட்டமைப்பு இணைப்பு ஒத்துழைப்பு குறித்த வர்த்தக அமைச்சின் கருத்தரங்கு எங்கள் நிறுவனத்தைப் பார்வையிடவும்\nசோங்கிங் எலக்ட்ரிக் இண்டஸ்ட்ரி அசோசியேஷனின் இரண்டாவது இயக்குநர் வரவேற்புரை 2018 (ஆண்டு) எங்கள் நிறுவனத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது\n நாங்கள் விரைவில் பதிலளிப்போம் (12 மணி நேரத்திற்குள்)\nநீர் மின்சக்தி ஆலை ஈ.பி.சி.\nமின் பரிமாற்றம் மற்றும் விநியோக அமைப்பு ஈ.பி.சி.\nபி.வி மின் நிலையம் ஈ.பி.சி.\nநீர் மின் நிலையத்திற்கான மின்மாற்றி\nநீர் மின் நிலையத்திற்கான ஆளுநர் அமைப்பு\nமுகவரி : 3 ஜிக்சின் சாலை, ஷுவாங்பெங்கியோ பிளாக், யூபே மாவட்டம், சோங்கிங், சீனா\nநீர் மின்சக்தி ஆலை ஈ.பி.சி.\nமின் பரிமாற்றம் மற்றும் விநியோக அமைப்பு ஈ.பி.சி.\nபி.வி மின் நிலையம் ஈ.பி.சி.\nபதிப்புரிமை © சோங்கிங் நியூ செஞ்சுரி எலக்ட்ரிக்கல் கோ, லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/06/blog-post_21.html", "date_download": "2021-07-28T04:47:12Z", "digest": "sha1:VFUA3MB5WX7FJPHKHZYZWQQZROAK7LWM", "length": 22741, "nlines": 299, "source_domain": "www.visarnews.com", "title": "ஆண்கள் பீட்ரூட் சாப்பிடுவதன் காரணம் என்ன? - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Medical » ஆண்கள் பீட்ரூட் சாப்பிடுவதன் காரணம் என்ன\nஆண்கள் பீட்ரூட் சாப்பிடுவதன் காரணம் என்ன\nபாலியல் பிரச்சனைகளை சந்தித்து வரும் ஆண்கள் பீட்ரூட்டை சாப்பிடுவதன் மூலம் அதிலிருந்து மீளலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஏனெனில், பீட்ரூட்டை சாப்பிடும் போது, அதில் உள்ள நைட்ரேட்டுகள் வாயில் உள்ள பாக்டீரியாக்களால் நைட்ரைட்டுகளாக மாற்றமடைகிறது.\nபீட்ரூட்டை நன்கு மென்று விழுங்கும் போது, வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களால் அது நைட்ரிக் ஆக்ஸைடாக மாறி, பிறப்புறுப்புகளில் உள்ள இரத்த நாளங்களை விரியச் செய்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.\nபீட்ரூட்டில் தண்ணீர் - 87.7 சதவீதம், புரதம் - 17 கிராம், கொழுப்பு 0.1 கிராம், தாதுக்கள் 0.8 மில்லி கிராம், நார்ச்சத்து 0.9, கார்போஹைட்ரேட் - 0.8 சதவீதமும், கால்சியம் - 18 மில்லி கிராம், பாஸ்பரஸ் - 5.5 மில்லி கிராம், இரும்புச்சத்து 10, விட்டமின் 'சி' 10 மில்லி கிராமும் உள்ளன.\nவிட்டமின் ' ஏ' மற்றும் பி1, பி2, பி6 நியாசின், விட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், கந்தகம், குளோரின், அயோடின், தாமிரச் சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன.\nபீட்ரூட்டில் உள்ள மாவுச்சத்து கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி தரும். மேலும் ரத்தத்தில் கழிவுகளை அகற்றிச் சுத்தம் செய்யும்.\nபீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் எனப்படும் குடற்புண் குணமாகும்.\nபீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.\nதீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் வீக்கமாக மாறாமல் விரைவில் குணமடையும்.\nபீட்ரூட் கஷாயம் மூலநோயைக் குணப்படுத்தும்.\nபீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்துக்கு வழிவகுக்கும்.\nபீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சைச் சாறில் தோய்த்து உண்டுவர, ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.\nபீட்ரூட்டை வேகவைத்த நீருடன் வினிகரை போட்டு, அதை ஆறாத புண்கள் மீது தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.\nகல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த மருந்தாகும்.\nபீட்ரூட்டை மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குணமடையும்.\nபீட்ரூட் ரத்தசோகையைக் குணப்படுத்தும், மலச்சிக்கலைப் போக்கும், பித்தத்தைக் குறைக்கும், அரிப்பு மற்றும் எரிச்சலைத் தவிர்க்கும்.\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅழகான மார்பகங்கள் யாருக்கு இருக்கும்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய எம்பிஏ பட்டதாரி கைது\nஉங்கள் மனைவியின் காம பசி தீரவிலையா\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\n அதனை போக்க சிறந்த வழிமுறைகள்\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங...\nசர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி...\nசமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமா...\nமயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவ...\nவடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம...\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையி...\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் பிரமாண்ட நினைவு மண்டபம்:...\nகலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அத...\nஆசிய நாடுகளைப் பிரம்மிக்க வைக்கும் சீனாவின் அதிநவீ...\nஇந்தியாவின் ஜிசாட் 17 செய்மதி வெற்றிகரமாக விண்ணில்...\nலிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது...\nஇஸ்லாமிய மிதவாத போராளிகளுடன் போரிட பிலிப்பைன்ஸுக்க...\nஅமெரிக்காவுக்கு விசா மறுக்கப் பட்ட 6 முஸ்லிம் நாடு...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த ...\nஉடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி\nதினமும் வெந்நீர் குடித்து பாருங்க\nவிட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடுங்கள்: அற்புதம் இதோ\nவயிறு பானை போன்று இருக்கிறதா\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nபுருவமுடி திருத்தம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள்\nசிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்...\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூல...\nநாட்டை துண்டாடும் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்த நல...\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு ���ாரங்களில் தீர்வு: ருவா...\nத.தே.கூ. பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தடைப...\nஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் கலக்கிய பெண் விஜய் டிவ...\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏர...\nகனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்\nகேப்பாபுலவு காணி விடுவிப்பினை வலியுறுத்தி கொழும்பி...\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழ...\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியம...\nகொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டத் திட்டம்:...\nகாணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக...\n‘சைட்டம்’ கல்லூரியின் வைத்தியசாலை அரச கண்காணிப்பின...\n‘விவசாயத்தை நதிநீர் இணைப்பே காப்பாற்றும்’; பிரதமரு...\nபயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அ...\nசிரியாவில் அரச படைகள் மற்றுமொரு இரசாயனத் தாக்குதலு...\nஜூலை 9ஆம் திகதி மொங்கோலியாவின் முதல் அதிபர் தேர்வு...\nபிரித்தானிய கடலில் மூழ்கி இலங்கையர்கள் ஐவர் பலி\nநடிகர் விஜய்யின் தளபதி அவதாரம்..\nசமூக இணையத்தளங்கள் ஊடாக தேரர்களை அவமானப்படுவதை அனு...\nஅதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுத...\nஎந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றே...\nநான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு ...\nமுல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது; முதல...\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள்...\nஅமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்க...\nதமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க...\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்க...\nநோபல் பரிசு பெற்ற சீனக் குடிமகன் லியு சியாபோ சிறைய...\nவெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை\n‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தம...\nஇனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்க...\n3 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான பிரபல ...\n27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\n20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் - சீ.சீ....\nசைட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், அரசாங...\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்...\n13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாக��் கொண்டு தீர்...\n‘இனி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவில்லை’ என்று கூறவி...\nரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சி...\nதிருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்\nகொட்டாவ யுவதி மர்மக் கொலை: காரணம் வெளியானது\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்ப...\nஅரசியல் தூண்டுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான...\nசேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் ...\nமதப் பெரியவர்களாயினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்...\nதேசிய அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா என மூன்று மாத...\nமுதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும்...\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது\nபாமரர்களின் இதய நாயகனான விஜய்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்\nபிரபல நடிகை பேசக்கூடிய பேச்சா இது\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா\nகீர்த்தி சுரேஷ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஅட்லீ மீது கடும் எரிச்சலில் விஜய்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நா...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எ...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்ப...\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற விசாரணைகளுக...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிண...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்...\nஅமைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக...\nதகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஅயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/05/03/vijay-tv-what-to-watch-at-830/", "date_download": "2021-07-28T03:25:43Z", "digest": "sha1:XMONEYITFHBG56PBQC2Y73CXQ4APVF7H", "length": 14642, "nlines": 272, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Vijay TV – What to watch at 8:30? « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர��� மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஏப் ஜூன் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஎட்டரை மணிக்கு என்ன பார்க்கலாம்\nவிஜய் டி.வி. அறிமுகப்படுத்தியுள்ள புதிய நிகழ்ச்சியின் பெயர்தான் “8.30 மணிக்கு என்ன பார்க்கலாம்’. இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் வரை நான்கு நாள்களுக்கு ஒரு கதை ஒளிபரப்பாகும். ஆறு வாரங்கள் கழித்து எந்தக் கதைக்கு அதிக எதிர்பார்ப்பும், ஆதரவும் உள்ளதோ அந்தக் கதை, மெகா தொடராக விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும். அதே சமயம், இந்த கதைகளைப் பற்றி வெவ்வேறு பார்வையாளர்களுடன் நடிகை சுஹாசினி விவாதிக்கும் பகுதியும் ஒளிபரப்பாகிறது. அத்துடன் பிரபல இயக்குநர்கள் பாலுமகேந்திரா, அமீர், வசந்தபாலன், ராதாமோகன், வசந்த், எழில் ஆகியோரும் நேயர்களுடன் தொடர் பற்றிய தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.\nஆயிரம் ஜன்னல் வீடு (01),\nமீண்டும் ஒரு காதல் கதை (02),\nதேவர் கோயில் ரோஜா (05) ,\nவாக்களிக்கும் முறை: நேயர்கள் தங்களுக்குப் பிடித்த தொடருக்கு எஸ்.எம்.எஸ்., டெலிவோட்டிங் மற்றும் இணையதளம் மூலம் வாக்களிக்கலாம். தொடர் எண் “ஒன்று’ பிடித்திருந்தால் உங01 என்றும், “மூன்று’ பிடித்திருந்தால் உங03 என்றும் டைப் செய்து 7827 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.\nஇணையதளத்தில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய விரும்புவோர் http://www.indya.com க்கு சென்று வாக்களிக்கலாம். டெலிவோட்டிங் செய்ய விரும்புபவர்கள் 505782727 மற்றும் 12782727 என்ற எண்களுக்குத் தங்கள் மொபைல் மூலம் தொடர்புகொள்ளலாம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/nick-jonas/", "date_download": "2021-07-28T05:20:45Z", "digest": "sha1:SENYW4OIDKXQIMBGAV3N4B35JY3UFQOH", "length": 6300, "nlines": 104, "source_domain": "chennaionline.com", "title": "Nick Jonas – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம���\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nவிபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவால் இரண்டு மாதங்களுக்குப் பிறகே நடக்க முடியுமாம்\nதனுஷ் பிறந்தநாளன்று டி43 படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸாகிறது\n5 முன்னணி பாடகர்கள் பாடிய ‘ஆர்.ஆர்.ஆர்’ பட பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது\nதேனிலவுக்காக சுவிட்சர்லாந்துக்கு செல்லும் பிரியங்கா சோப்ரா\nஇந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது குறைந்தவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை கடந்த 1-ந் தேதி திருமணம் செய்து கொண்டார். இருவரது\nநிக் ஜோனஸை திருமணம் செய்தார் நடிகை பிரியங்கா ஜோப்ரா\nபிரபல நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நேற்று கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. அவர்கள் இந்து முறைப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் திருமணம் செய்து\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nJuly 27, 2021 Comments Off on இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nஒலிம்பிக் டைவிங் போட்டி – பெண்கள் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவில் சீனா தங்கம் வென்றது ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nJuly 27, 2021 Comments Off on டின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2014/02/", "date_download": "2021-07-28T03:52:25Z", "digest": "sha1:YMSNOARR3NPZ3FRPLXIRRYMV2WRCB44E", "length": 103109, "nlines": 440, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: February 2014", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nவாழ்க்கைப் பயணத்தில் அடுத்த படி\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nமூட்டை கட்டியாகிறது மாதா கர்ப்பத்தில் பத்து மாத வாசம் தந்தை தாய் கவனத்தில் பதினேழு வருஷம். மிச்சம் 48 வருடங்கள் சிங்கத்தின் வசம். இப்போழுது பெற்ற பிள்ளைகள் வசம். நான் என் வசம் இருந்து நாட்களாகின்றன. மனம் முழுக்க யோசனைகள் நினைவுகள் துக்கங்கள் மகிழ்ச்சிகள் பிரிவுகள் உறவுகள் எல்லாவற்றையும் நேற்று மருமகளிடம் பகிர்ந்து கொண்டு வந்தேன். தன் வேலைகளுக்கு நடுவே அவளும் காது கொடுத்துக் கேட்டு வந்தாள். அப்பா உங்களோடுதாம்மா இருப்பார். அந்த நினைவோடு நீங்கள் நிம்மதியாகக் கிளம்புங்கள். நாங்கள் எல்லோரும் உங்களுக்கு இருக்கிறோம் என்று சொன்னவார்த்தைகள் என்னை ஒருமுகப் படுத்தின. இனி போகும் பாதையில் நாங்கள் பெற்ற செல்வங்கள் நலமே இருக்க இறைவனை வேண்டுகிறேன். எனக்கும் என் சுய கௌரவத்துக்கும் பங்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்பா என்று ஷிர்டி சாயி, எங்கள் நரசிம்ஹன் எல்லோரிடமும் பிரார்த்தித்த வண்ணம் புறப்படுகிறோம்.. மீண்டும் சந்திக்கலாம்.\nஅலைகள்நடுவே அமைந்த நகரம்\" இன்டர் லாகன்'\nஏரிக்கரையில் காற்று வாங்கும் வீடுகள்.\nநினைத்தால் படகில் ஏறிப் பயணம் செய்யலாம்.\nபகுதியில் தேசிய மலர் எடேல்வைஸ்\nசுவிஸ் நாட்டின் செழிப்புச் சின்னம்\nரயில் நிலையத்தின் பயணக் கழிப்பிடம். இரண்டு ரூபாய்க்கு\nவானை முட்டும் சிகரங்களுக்கு மேல் பஞ்சுப்பொதியாய்\nரயிலோடு ஒட்டி வரும் ஏரிக்கரையும் சாலையும்\nஎல்லாத் தமிழ்ப் படங்கள் இந்திப் படங்களிலும் இந்தப் பாலத்தைப் பார்த்திருக்கிறேன்/\nவாழ்க்கையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே\nஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே\nஎங்கும் மறப்பதில்லை இந்நாட்டு மக்கள்.\nபின்தொடரும் நினைவுகள் போல அலைகள்\nநடுவே அமைந்த நகரம்\" இன்டர் லாகன்' சுவிட்சர்லாந்த்.\nஊரைவிட்டுக் கிளம்பும் நாட்கள் நெருங்க நெருங்க பேத்தியின் கேள்விகள் அதிகரித்தன.\nநீ ஏன் அமேரிக்கா போனும். அவனை இங்க வரச்ச் சொல்லு. நாம எல்லாம் சேர்ந்து இருக்கலாம்.\nஎன் ரூம் அவனுக்குக் கொடுக்கிறேன்'' என்றெல்லாம் வார்த்தைகள்\nஒரு மாறுதலுக்கு வெளியே அழைத்துப் போகலாம் என்று\nநகரத்துக்குப் போகலாம் என்று முடிவு செய்தோம்.\nஇந்த ஊர் இரண்டு ஏரிகளுக்கு நடுவே அமைந்திருக்கிறது.\nதுன் என்று ஒரு ஏரி\nவரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற விதத்தில்\nஏகப்பட்ட கவர்ச்சிகள் நிறைந்த இடம்.\nக்ளைடிங், பலவித மலைச்சிகரங்களுக்குப் போக கேபிள் கார் வசதிகள்.\nஏரிகளுக்கு இடையே போக்குவரத்துக்கு வசதியான படகுகள்.\nநகரம் முழுவதும் கண்ட இடமெல்லாம் பாக்கேஜ் டூர் வந்திருக்கும்\nகண்களை நிறைக்கும் வண்ண மலர்கள்.\nநினைவுகளை அள்ளி நிறைத்துக் கொண்டு\nசிகாகோ கிளம்பும் நாளும் வந்தது.\nமகனும் பேத்தியும் சூரிக் விமான நிலையத்தில் எங்களை வழி அனுப்ப வந்தார்கள். அழுது கண்கள் சிவந்திருந்த பேத்திக்கு சம��தானம்...இரண்டு மூன்று வாரங்களில் வந்துவிடுவோம்.\nசரியென்று ஒப்புக் கொண்டது குழந்தை.\nஅவளுக்கு வாரங்கள், மாதங்கள் தெரியாது.\nஇரண்டு ஞாயிறு சென்றால் வந்துவிடு\nவார்கள் என்ற நம்பிக்கை. :(\nமாற்றம் ஒன்றே நிஜம் வாழ்வில்\nபயணம் மீண்டும். இந்த வார்த்தைகள் எவ்வள்வு உண்மை என்பதை 2011இல் உணரவில்லை. இப்போதும் கிளம்புகிறேன். துணைக்கு மகன். மீண்டும் பயணம்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nகன்றுக்குட்டியை மீட்ட சிங்கம் பார்ட் 3\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஇந்தக் கதை சிங்கத்தின் பதினாறு வயதில் நடந்தது. அப்பொழுது இருந்த 12 க்ரவுண்டில் பெரிய அளவில் தோட்டம் துறவு ,மாடுகள் கன்றுகள் என்று இருந்தது. மாமனார் பண்ணை நடத்திவந்தார். தீவன வியாபாரமும் செய்து வந்தார்.\nசிங்கம் சாருக்குப் படிப்பு முடிந்து விடுமுறை.\nமும்பையிலிருந்து சென்னைக்கு வந்த புதிது. புதிதாகச் சேர்ந்த நண்பர்களுடன் சென்னையை வலம் வந்து அவ்வப்போது அப்பாவின் செவர்லே காரையும் ஓட்டப் பழகி ,\nஅதை இடித்துத் திட்டு வாங்கி எல்லாக் கலகங்களும் நடந்த நேரம். தாத்தா கண்டிப்புக்குப் பயந்து தினமும் வீட்டுக்கு வரும் நேரம் மழைநீர்க் குழாயைப் பிடித்து ஏறித் தன் படுக்கை அறைக்குப் போய்விடுவாரம். இந்த விஷமங்களுக்கெல்லாம் துணை அவரின் அன்பு சித்தி. மறுநாள் தாத்தா கேட்டால் நான் எட்டு மணிக்கே வந்துட்டேன் . சித்திதான் கதவைத் திறந்தார் என்பாராம்.\nஇப்படி ஒரு காலை கன்றுக்குட்டி ஒன்று அம்மாவைப் பிரிந்து வீட்டுக்குள் ஓடிவந்து விட்டது. அது வழி தெரியாமல் அங்குமிங்கும் துள்ளிக்குதித்து எல்லோரையும் மிரளவைத்து தானு மிரண்டு புழக்கடையை நோக்கிப் பாய்ந்தது. அதன் அம்மா லக்ஷ்மி ஒரு பக்கம் கதற ,கன்னுக்குட்டி பாய நடுவி தோட்டத்துக்கான 10 அடி விட்டக் கிணறு குறுக்கிட்டது. இளங்கன்று.....கிணற்றைத்தாண்டப் பார்த்துக் கிணற்றுக்குள் விழுந்துவிட்டது.\nஉடனே வீட்டில் உள்ள அனைவரும் அலற ஆரம்பித்துவிட்டனர். மாடுகளைப் பார்த்துக் கொள்ளும் அய்யனார் தன்னால் முடியாது என்று கைவிரிக்க கன்றுக்குட்டி தத்தளிக்க ஆரம்பித்தது. நல்ல ஆழக் கிணறு.\nஎதேச்சையாக வீட்டில் இருந்த மாடியில் இருந்து இந்த அமர்க்களத்தைக் கேட்டிருக்கிறார். மிச்சதெல்லாம் நான் சொல்ல வேண்டுமா. ராட்டினக் கயிற்றைத் தன் இடுப்��ில் கட்டிகொண்டு சரசர்வென கிணற்றில் இறங்கிவிட்டார். கன்றுக்குட்டி இன்னும் மிரள. கண்ணனின் தாய் யசோதையாக எங்க மாமியார் கைகளைப் பிசைய கன்றுக்குட்டியைப் பிடித்துவிட்டார். நல்ல கொழு கொழு கன்று நல்ல ஊட்டமிக்கது. எடையும் நிறைய. நீ மேல வாடான்னு அலறல் மாமியாரிடமிருந்து. இதோம்மா என்று தன் கயிற்றைக் கன்றுக்குட்டியின் மேல் கட்டி மேலே இழுக்கச் சொல்லி விட்டு கிணற்றின் சுவற்றில் இருக்கும் பள்ளங்களைப் பிடித்துக் கொண்டு மேலே வந்தாராம். பாவம் எங்க மாமியார்.. அதிலிருந்து அந்தக் கிணற்றுக்கு வலை எல்லாம் போட்டு மூடினார்களாம்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nவீடு தழைக்க வேண்டும் வளமான வாழ்க்கை வேண்டும். இப்படியாகத் தானே இரு வாரங்கள் சாப்பாட்டுக்குக் கவலையில்லாமல் நண்பர்கள் ஆபீஸ் மேனேஜர்கள் வீடுகள் என்று நாட்கள் கடந்தன. புதுக்கோட்டை கிளை பெரிய மானேஜர் திரு சடகோபன் அனைவரையும் எங்கள் வீட்டிற்கு வரச் சொல்லி மாலைகள் வரவழைத்து ரிசப்ஷன் கொடுத்தார். அவர் மனைவி எப்போதும் இனிய முகத்தோடு என்னை அவர் வீட்டில் வந்து இருக்கச் சொல்வார். எனக்குத்தான் பரிய பொக்கிஷமாகப் புத்தகங்கள் கிடைத்தனவே. ஃபுல்ல் அண்ட் ஃபுல் க்ரைம் நாவல்கள்,எல்லாம் அமெரிக்க எடிஷன். இர்விங் வாலஸ், லியான் யூரிஸ்,,,ஆல்டுவஸ் ஹக்ஸ்லி,சாமர்செட் மாம் எல்லாம் நான்கு மாதங்கள் விடாமல் படித்தேன்.. அப்போதுதான் ஒருநாள் மாலை சத்தம் போடாமல் இவர் மேலே ஏறிவரும் லேசாக விழுந்தது. என்ன விஷயம். புதிதாக ஏதாவது இருக்கணும் என்று மட்டும் தோன்றியது..ஆஹ்ஹ்ன்}}} அங்கயெ நில்லு. இதோ பார் என்று தன் கையில் இருக்கும் ஒரு கம்பிக் கூண்டைக் காண்பித்தார். இது என்ன புதுவிதமான ஜந்து. கண்கள் மட்டும் பெரிதாக இருந்தன. ரொம்பச் சின்ன......குரங்கு. ஹேய் என்ன இது குரங்கா. அமாம் ரேவ். பாவம் இதோட அம்மா எலெட்ரி ஷாக்ல் அ போயிடுத்து. இதுக்கு ஒண்ணும் ஆகலை. அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்ததால் அதிர்ச்சி. சரி நாம் வளர்க்கலாம்னு கொண்டு வந்தேன் என்றார். கிட்ட வந்து பாரேன் என்றார். அதுவோ என்னைப் பார்த்தாலே பல்லைக் காண்பிக்கிறது. இவர்தான் அம்மா என்று நினைத்துக் கொண்டுவிட்டதோ என்னவோ{(*::::::} இதுக்குச் சாப்பாடு_ நான். பால் கொடுக்கலாமே. நான் அது பக்கத்தில போக மாட்டேன்.அதுக்கு என்னைப் பிடிக்கலை. சரி திருமேனியைப் பால் கொடுக்கச் சொல்கிறேன். இப்போதைக்கு நம் ஹாலில் இருக்கட்டும்.. சரியா ரீடா என்று அதன் முகத்தைப் பார்த்தார். எனக்கோ அடக்க முடியாமல் கோபம். ஹாலில் இது இருந்தால் நான் எங்க உட்காருகிறது. ஏம்மா இரக்கத்தோட அது பார்த்துண்டால் நல்ல செல்லமாக இருக்கும். இப்படிப் பயப் படறியே. இதைத்தேடி இதோட சித்தப்ப அப்பா எல்லாம் இங்க வந்துவிட மட்டார்களா. இதோ பாரு இதுக்கு நல்ல ரெட் ரிப்பன் வாங்கி வந்திருக்கிறேன்.அதனால் இதை மாடி பால்கனியில் விளையாட விடுகிறேன். டாக்டர் அதற்கு ஊசியெல்லாம் போட்டு இருக்கிறார் . அது தூங்கிவிடும். அப்புறம் நாளைக் காலையில் பால் கொடுத்தால் போதும். கம் ரீட்டா லெட்ஸ் கோ ஃபார் ஃஅ வாக் என்று மொட்டை மாடியில் அழைத்துச் சென்றார். அதற்குள் என் சமையல் வேலைகளை முடித்துக் கொண்டு கையில் தயிர்சாதம் பிசைந்துகொண்டு படுக்கு அறைக்கு வந்துவிட்டேன். இவர் வந்தௌ அழகா அதற்குஉ ஒரு சாக்குப் பையை விரித்து அதைப் படுக்கவைத்துக் கூண்டில் வைத்தார். அவர் வருவதற்குள் நான் தூங்கியாச்சு. இரவில் தீனமாகக் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தது. இவர் உடல் உழைப்பில் வந்தத் தூக்கத்தில் ஒன்றையும் கேட்கவில்லை. நாந்தான் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். பாவம்தான். ஆனால் பயமாக இருக்கே. எப்படியோ பகலும் வந்தது. ஆபீஸ் போகும் அவசரம். அவரைப் பார்த்தது அதற்குத் தனி உற்சாகம். எனக்குப் பொறாமை.{} அம்மா இதைச் சமையலறை ஜன்னலில் கட்டி வைக்கிறேன். திருமேனி வந்து பொறை,பொரி கொடுப்பான். அது ஒண்ணும் செய்யாது என்று விரைந்துவிட்டார். நாம் சமையலறையில் நுழைந்ததுதான் தாமதம் , அதுவரை கயிற்றில் ஆடிக்கொண்டிருந்த ரீட்டா ஒரே ஜம்ப் ஸ்டவ்வில் சாதம் வைக்க வந்தவள் பதறி வெளியே வந்துவிட்டேன். அது என்னைவிடவில்லை. நல்ல நீளமான கயிறு சமையலறை வாசலில் அநுமார் மாதிரி உட்கார்ந்து கொண்டது. சிரிபு வந்தாலும் அடுத்து என்ன செய்யும் தெரியாது. காலைசிக்னஸ் வேற. கிழவி வருவதற்காகக் காத்திருந்தேன் ஒரு பாடு அழணுமே. அவளும் வந்தாள் அவளைப் பார்த்தும் ரீட்டா சீறியது. என்ன பாப்பா குரங்குக்குட்டியெல்லாம் வீட்டுக் கொண்டுவரக்கூடாதுமா. நீ இந்த நேரத்தில் பயப்படாதே. உனக்கு என்ன வேணும் என்றள். உன் பேரன் திருமேனியைக் கொஞ்சம் இதோட இருக்கச் சொல்லு. நான் என் ���மையலை முடிக்கிறேன் என்றேன். என்ன ஐய்யா இப்படி எல்லாம் செய்யறாரு என்று முணுமுணுத்தபடி பேரனை விளித்தாள். அவன் ரீட்டாவைப் பார்த்ததும் ஹை குட்டி,. எங்க கிடச்சுதும்மா. என்ன சாப்பிடும் ஐய்யா பொறைபிஸ்கட்டு,பாலு,பந்து எல்லாம் வாங்கித் தரச் சொன்னாருன்னு பத்து ரூப்பாயைக் காண்பித்தான். இந்த ரீட்டா ஒரு தாவலில் அவன் தோள் மேல் ஏறிக்கொண்டது. ஆம்பளைகளைத்தான் அது லட்சியம் பண்ணும் போலிருக்கு. நீ போ தாயி என்றபடி அவள் தன் வேலைகளைக் கவனித்தாள். எனக்கு மட்டும் திருமேனி வேலைக்குப் போகணுமே. மறுபடி ஆட்டம் போட்டல் என்ன செய்ய என்று யோசனை. அடுத்தப்பில பருப்பு சாதம் போடுன்னு கூடச் சொல்வார்.\" அதேஎ போலத்தான் ஆச்சு. திருமேனி போனதும் சாப்பிட்டதெம்பில் இன்னும் ஊஞலாட ஆரம்பித்தது. நான் சமையலறைக்கு வந்தால் முகத்துக்கு நேர வந்து ஜன்னலில் உட்காரும். இரண்டு நாட்கள் கழித்து எனக்கு தாங்க முடியாமல். \\\\ ஒண்ணு ரீட்டா .இல்லாட்ட நான் மதுரைக்குப் போறேன்னதும்][ இவருக்கு மஹா வருத்தம். எங்க அப்பா அஸ்ஸாம்லேருந்து சிறுத்தைக் குட்டியே கொஙடு வந்தார். பான்பேயில் எங்க பங்களாவில் அதுக்குத் தனி ரூம் தெரியுமா . எங்க அம்மா பயப்படவே இல்லை. ம்ம்ம் எனக்கும் தெரியும். உங்க சமையல்காரனை அது பிராண்டினதும் தெரியும்.அப்புறம் மாமா அதை ஸூவில் கொண்டு விட்டதும் தெரியும் என்றேன். அதெப்படி எங்க அம்மாகிட்ட ஒரு ஐந்து நாளில் இவ்வளவு விவரனம் வாங்கிக் கொண்டே. சே தீஸ் விமென் என்று சலித்தபடி ரீட்டாவின் வெளியுலக அறிமுகத்துக்கு ஏற்பாடு செய்தார்... வொர்க்ஷாப் பக்கத்தில் இருக்கிற குரங்குகள் கூட்டதில் அதை விட்டதும் அது பாய்ந்தோடி அவர்களுடன் சேர்ந்து கொண்டதாம். என்னைத்திரும்பிக் கூடப் பார்க்கலைம்மா. என்றார். நாம் என்ன ஸ்ரீராம் சீதாவா. நம்மோடு அது ஐக்கியம் ஆகிறதுக்கு என்று சிரித்தேன். சோகம் மாறுவதற்காக அப்போது வெளியாகி இருந்த அன்பே வா படத்தை ஜெகதா என்ற தியேட்டரில் பார்த்துவிட்டு வந்தோம்.\nகணவர் நான் <<<<<<<>>>>>>>> ஒரு குட்டிக்குரங்கு.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nவீட்டுக்கு வெளியே தென்னைக் கிளைகள் புதுக்கோட்டையில் ஒரு மாடிவீட்டில் 25 ரூபாய் வாடகையில் குடும்பம் ஆரம்பித்தது.\nஅப்பா அனுப்பிய பெட்டிவந்தது. பெட்டியில் பூட்டு இருக்கு சாவி இல்லை.\nஉன்னிட்ட இ��்ல என்று இவர் கேட்க, உங்ககிட்டத்தானே அப்பா கொடுத்தாரில்ல என்று நான் சொல்ல விழித்தோம் இருவரும். இதென்னம்மா பெட்டிதானே என்றவர் தன் டூல்ஸ் பெட்டியிலிருந்து ஒரு உளியும் சுத்தியும் கொண்டு வந்தார்.\nஎனக்கோ பயமாக இருந்தாது. } என்ன சிம் செய்யப் போகிறீர்கள்///\nஉளியும் சுத்தியும் எதுக்குன்னு நீ நினைக்கிறே என்ற வண்ணம் போட்டார் ஒரு போடு பூட்டு இரண்டாய் உடைந்தது.\nபூட்டைப் பார்த்துப் பாவம் சொன்னவளைக் கண்டு சிரிக்கிறார். உனக்குப் பாத்திரங்கள் வேணுமா வேண்டாமா. வேணும். அப்போ எடுத்துவைக்கலாம் வா என்ற படி சமையலறைக்குள் புகுந்தார். அதுவும் ஓடு வேய்ந்தது தான்.\nஇரண்டு பக்கங்களிலும் ஜன்னல்கள். ஒரு குட்டி மேடை. அதன் மேல் ஒரு ஹாட் ப்ளேட். வாங்கி வந்த பால் எல்லாம் இருந்தன. என்னை ஈர்த்தது தென்னை மரமும் அதில் விளையாடும் அணில்களும். வாம்மா. ஹேவந்ட் காட் த ஹோல் டே. என்ற வண்ணம் அழகாக ப் பாத்திரங்களை அங்கே இருந்த பெரிய அலமாரியில் அடுக்கிக் கொடுத்தார். ஓகே பால் காய்ச்சு,. ஆஜி சொன்ன மாதிரி செய்யலாம் என்றபடி ஹீட்டரை ஆன் செய்தார்.இது சுடும். பார்த்து ஹாண்டில் பண்ணனும் என்றவரிடம்\nஎல்லாம் எனக்கும் தெரியும் எங்க சித்தப்பா கிட்ட இருக்கு. என்றவளைப் பார்த்துச் சரி நான் போய் குளித்துவிட்டு வருகிறேன் என்று வெளீயெ போனார். ...\n..., சின்னப் பொண்ணு...... என்றபடி ஒரு வயதான பாட்டியின் வருகை ஜன்னல் வழியே தெரிந்தது. பாலை மறந்தேன். வெளீயே வந்து நீங்க யாரு என்று கேட்க, கேட்டதற்கு அந்த அம்மா என்னை ஏற இறங்க பார்த்தார். நான் பூவனம் கீழ் வீட்டுத் தம்பியைப் பார்த்துக் கொள்கிறேன், அப்படியே குடித்தனம் இருக்கிற லச்சுமி அம்மாவுக்கும் பாத்திரம் தேச்சுக் கொடுத்துத் துணியும் துவைப்பேன் என்றார். பாலு பொங்குது போல....பாப்பா அடுப்பைப் பாரு என்றார். அட ஆமாம் பால் பொங்கித்தான் விட்டது. அவசரமாக அடுப்பை அணைத்தேன். இருவருக்கும் வாங்கிய பால் அரைப்படி. அதில் கால் தான் பாக்கி.\nஅடுப்பில் விழுந்து பாலின் ஒருவித வாசனை வந்தது. ரொம்ப நாளைக்கு மறக்கவில்லை. இவர் வந்ததும், கிழவி நீ வந்திட்டியா. இந்தப் பொண்ணுக்கு அவ்வளவா ஒண்ணும் தெரியாது. இந்தா கொஞ்சம் பால் சாப்பிடு என்று தம்ப்ளரில் அவளுக்குப் பால் கொடுத்தார். தம்பி பொண்ணுக்குக் கொடுங்க. அம்மா ஐய்யாவுக்குக் ���ொடு என்றதும் இருவரும் குடித்துவிட்டு அவர் கிளம்பினார். சாயந்திரம்தான் வருவேன் என்றதும் கிழவி குறுக்கிட்டாள்.\nதம்பி ஜீப்பில தான போற. மதியம் சங்கு,,,அதாவது வொர்க்ஷாப் சைரன் அடிச்சதும் வந்துடு. அது தனியா என்ன பண்ணும் என்றாள். ஓ அதுவும் சரிதான் . நீ துணிமணியெல்லாம் பீரோவில் அடுக்கு. நான் சாப்பாடு வாங்கிக் கொண்டு வருகிறேன். ஆபீஸ் பையன் அம்பி வருவான் அவனிடம் டிஃபன் கேரியரைக் கொடுத்து அனுப்பு. என்ற வண்ணம் கிளம்பி விட்டார். கிழவி அவர் போனபிறகு என்னைப் பற்றிய விவரங்களையெல்லாம் கேட்டுக் கொண்டாள்.... ஒண்ணுமே தெரியாமல் இருக்கக் கூடாது பாப்பா. எப்பவும் புருஷனிடம் கறாரா இருக்கணும் என்றாள். எனக்குச் சிரிப்பு வந்தது. இதென்ன நாடார் கடையா கறாரா இருப்பதற்கு என்றேன். ஹ்ம்ம் இளங்கன்னு பயமறியாது. அவரும் வெகுளி. நீயும் அப்படித்தான்போல என்றபடி, கீழ வந்து லச்சுமியைப் பாரு அது முழுவாமல் இருக்கு அதுகிட்ட இருந்த சமைக்கக் கத்துக்கோ என்றபடி போய்விட்டாள்.\nவெள்ளி நிலவே வெள்ளை வெள்ளை நிலவே\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஇந்தத தடவை வெளீயே போய் எடுக்க முடியவில்லை. ஜன்னல் கண்ணாடியின் வவழியே எடுத்த படங்கள் இவை. அரைமணி நேரம் நிலவோடு விளையாடிச் சிறையெடுத்துப் போக விட்டுவிட்டேன்.\nஇதெல்லாம் இப்பொதைய விளையாட்டுப் பொருட்கள் இங்க. சின்னவனுக்கு விளையாட இவைகளைவிட ரொம்பப் பிடித்தது சமையல் பாத்திரங்களும் தண்ணீரும்தான்.\nஅரிசி டப்ப இருக்கிற அலமாரி திறந்து வைத்தால் ஆபத்து:0\nகுட்டிக் கையால அஞ்சாறு கைப்பிடி இறையும் கீழ.\n''அச்சச்சோ ,கீய வீனுடுத்தே'' என்று அது மேலயே நடப்பான். நடந்துவிட்டு,''கால் நாஸ்தின்னு'' வேற சொல்லுவான்.\nஇதெல்லாம் எனக்கு ஞாபகப் படுத்தியது எங்க குழந்தைகளின் மழலைப் பருவம்.\nஅத்றகு முனால் என் தம்பிகளின் சிறிய வயது மழலைகள்.\nஇதென்ன ஒரே மாதிரி வருதே என்று யோசிக்கும்போதுதான்.,\nஅப்படியே அச்சில வார்த்த மாதிரி இருக்கே என்கிற வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.\nஎங்க பெரிய பையன் பிறந்த போது, எல்லாரும் அவன் என்னை மாதிரியே இருப்பதாகவும், அப்பா வீட்டைக் கொள்ளவில்லை என்றும் சொல்லிகொண்டிருந்தார்கள்.\nஇப்ப ஒண்ணும் சொல்ல இல்ல. அப்பாவுக்குப் பக்கத்தில பையனும் அதே போல இன்னொரு சிங்கமாத்தான் இருக்கான்:)\nஇதில என்ன கவலைப் ���ட இருக்கு. யாரையாவது கொள்ள வேண்டியதுதானே.\nஅந்தந்த ஜீன்ஸுக்கு ஏத்த மாதிரி அமைப்பும், எண்ணங்களும் அமையும்.\nசில நிறைகுறை இருக்கும். கோபத்துக்கு பெரிய தாத்தா, குணத்துக்கு பெரிய பாட்டி, ஓடறத்துக்கு சித்தப்பா, மொழிக்கு மாமா என்று எங்கயாவது குறித்து வைத்து இருக்கிறதா என்றும் ஆராய்ச்சி செய்யணும்:)\nகுழந்தை சிரிக்கும் போது எல்லோரும் மனக்கண் முன் வந்து போகிறார்கள். அது கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டால் என் தந்தை ஞாபகம் வருகிறார்.\nஸ்விஸ் பேத்தி முறைக்கும் போது என் பாட்டி நினைவு வருகிறது.\n காலைப் பிடிச்சு விடு'' என்றால் என் பாட்டி சொல்லுவது போலவே இருக்கிறது:)\n''எனக்கு புளூ கலர்ல வாலு வச்சுக் கொடு'' என்றால் என் தம்பி நினைவு வருகிறது\nஆகக் கூடி , குழந்தைகள் பிறக்கும் போது அவர்களைக் கொள்ளவில்லை, இவர்கள் ஜாடை இல்லை என்று கவலையே வேண்டாம் ஏதாவது ரூபத்தில் நம் அணுக்கள் இந்தத் தளிர்களிடம் ஒட்டிக் கொண்டுதான் இருக்கின்றன.\nLabels: குழந்தை, மரபணு., வளர்ப்பு\nஇப்படியாகத்தானே ஐப்பசி மாதமும் வந்தது.தீபாவளி ஷாப்பிங் முடிக்க ஹாஜீமூசா கடை.\nமுதல் தடவையாகப் புடவை அதிலும் பட்டுப்புடவை போணி.\nயானைக் கலர்னு அப்போது புதிதாக ஒரு ஏதோ ஒரு படத்தின் பேரோடு\n110ரூபாய்தான் விலை.அம்மா தீர்மானம் போட்டாச்சு.\nஅதுதான் பெண்பார்க்கிற அன்று உடுத்திக்கொள்ளவேண்டும்.சரி.\nஇந்தத் தடவை தம்பிகளோடு பட்டாசுக்குப் போட்டிபோடவில்லை.\nசின்னவன் அடுத்த வருஷம் நீ இங்க வருவியான்னு கேட்க அப்போதுதான்\nஓஹோ இங்க இந்த இடத்தில் நம்ம நாட்கள் குறைவுதான்\nசென்னையில் ஒரு திருமணம் .அதில் எல்லோரும் சந்திப்பதாக ஏற்பாடு.\nபலிஆடு முகம் எப்படி இருக்கும் என்று என்னைப் பார்த்தால் தெரிந்து இருக்கும்.\nகூட்டத்தில் அனைவரும் என்னைப்பார்ப்பதாக உணர்வு.\nஒரு வட்டமாக நாற்காலிகளைப் போட்டு அத்தை வீட்டுக்காரர்களும்\nபார்த்துக்கோடா அப்புறம் சரியாவே பார்க்கலைனு எல்லாம்\nபுளித்துப்போன வசனம் தான்.அன்னிக்கு அப்படித்தான் தோணவில்லை.\nஅடக்கம் ஒடுக்கம் எல்லாம் முன்னாடியே மண்டையில் தைத்துத்தான் பாட்டி அனுப்பி இருந்ததால் நான் தலையை நிமிர்த்தவில்லை.\nஒரு கனமான குரல் நிமிர்ந்து உட்கார்ந்து அவனைப் பார்க்கலாம்\nபிறகு தெரிந்ததது அது என் மாமனாரின்எகுரல் என்று.\nசரி என்று நிமி��்ந்தால் நாலைந்து பேர்கள் ஒரே ஜாடையில்.\nஅதில் ஒருவருக்குக் காதோரம் நரைத்திருந்தது.\nஒருவேளை இப்படித்தான் இருக்குமோ என்று மீண்டும் குனிந்த தலை.\nமாமா அப்ப்போது பார்த்து ஒரு ஸ்கைப்ளூ சட்டை பின்னால் போய் நின்று இதுதான் என்பதுபோல் சைகை காட்டினார்.\nதிருப்பியும் நிமிர்ந்துவிட்டு சிரித்துக்கொண்டிருந்தவரைப் பார்த்துவிட்டு\nசரி ஓக்கேதான் என்று நினைத்தபடி\nஅம்மாவைப் பார்த்தேன்.அப்பா அம்மா இருவரும் கைகூப்பாத குறையாக நிற்பதைப் பார்த்து ஒரு கணம் நான் கலங்கியது இன்னும் நினைவு இருக்கிறது.\nஅவர்களோடு கிளம்பி இரண்டு வண்டிகளில் மைலாப்பூரில் இருந்த பெரிய வீட்டுக்கும் வந்து பாட்டியையும் தாத்தாவையும் வணங்கி\nஅம்மாவின் பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டோம்\nஐந்து நிமிடங்களில் அங்கிருந்து போன் வந்துவிட்டது.\nஅப்பா வந்து என்னைக் கேட்டார்.\"அம்மா,உனக்குப் பிடித்திருந்தால் சரினு சொல்லு.\"\nநான் நிறையப் படித்த அறிவாளி ஆச்சே.\nஅவ்வளவுதான் பலவிதமானப் பொருளாதாரத் தடைகள் வந்தபோதும்\nமுனைப்போடு அனைவரும் உழைத்துத் தை மாதத்தில்\nஅவரவர் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறார்கள். இல்லாவிட்டால் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்க வைக்கப் படுகிறார்கள்.\nகதையும் முடிந்தது கத்திரிக்காயும் காய்த்தது. ####################################################### 9ஆம் தேதி ஃபெப்ரவரி... எக்மோர் ரயில் நிலையம். மாமா சீனுவும் கோபுவும் ஏற்பாடு செய்த கூபே ஃபஸ்ட் க்ளாஸ். அவர்கள் புரசவாக்கத்திலிருந்து வர நாங்கள் மைலாப்பூரிலிருந்து கிளம்ப, புதிதாக வாங்கின நீல சந்தேரி பட்டுப் புடவை தசாபுசா என்று சுற்றிக் கொண்டு பரிச்சயம் இல்லாத கைப்பையுடன் மனம் கொள்ளா மகிழ்ச்சியோடு இவருடன் என் வாழ்க்கைப் பயணம் ஆரம்பித்தது. அம்மா அப்பா ,பெரிய மாமா சின்ன மாமா அவர்கள் குழந்தைகள் எல்லோர் கண்களிலும் நீர். என்கண்களில் துளிச்சலனமும் இல்லை. நம்பிக்கை,பாசம் நேசம் எல்லாம் இருக்கும் போது வாழ்க்கையைப் பற்றி என்ன பயம்._______} அவர்கள் உணர்வுகளைப் புரிந்து என் அப்பாவின் கைகளைப் பற்றிச் சிங்கம் சொன்ன வார்த்தைகள் இவை. மாமா கவலைப்படவேண்டாம் நான் அவளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன். நீங்களும் புதுக்கோட்டைக்கு வாருங்கள்.மதுரையிலிருந்து இரண்டு மணி நேரம் தானே. என்றபடி வண்டியேறி என்னையும் ஏற்றிவிட்டார். நான் சரியாகப் பேசினேனா டால் என்றபடி வந்து உட்கார்ந்தார். அதென்ன டால் என்று பார்க்கிறீர்கள். அப்போது ஆங்கில பாப் இசைப் பாடல் லிவிங் டால்னு ஒன்று க்ளிஃப் ரிச்சர்ட் பாடினது. அதிலிருந்து நானும் அவருக்கு இசைந்து நடக்கும் இனிய பொம்மையாகிவிட்டேன். நினைக்கக் கூட நேரமில்லாமல் மாதங்கள் ஓடின. பத்து மாதங்களில் நவம்பர் 13 ஆம் தேதி எங்கள் முதல் பையன் மதுரை டிவிஎஸ் மருத்துவமனையில் பிறந்தான். தொடருவேன்.\nLabels: அப்பாடி, கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி\nதை மாதம் 21 1966 மாப்பிள்ளை அழைப்பு ஃபெப்ரவரி 3ஆம்தேதி\nஆஜிப்பாட்டி ஆரத்தி எடுக்கிறார் இடது பக்கம் நீண்ட பின்னல் மல்லிகைப் பூவோடு அம்மா.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nமலரும் மங்கையும் ஒரு ஜாதி இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றூதான் உறவும் வரும் பிரிவும் வரும் வாழ்க்கை ஒன்றுதான். சத்திரத்திற்குக் கிளமப நேரம் வந்துவிட்டது. சித்தப்பா மதுரை டி வி எஸ் சில் வேலையாய் இருந்தது ம் வருங்கால மாமியாருக்கு அவர்கள் நெருங்கின பந்தமாக இருந்ததும் பலவகையில் உதவின. இரு பெரிய வண்டிகள் எங்கள் குடும்பத்துக்காக ஒதுக்கப் பட்டன. இப்பொழுது நன்றியுடன் நினைக்கிறேன். கல்யாணப்புடைவைகள் வேஷ்டிகள் மாப்பிள்ளையின் உடைகள்.சம்பந்திகளுக்கான சீர்வரிசைகள் எல்லாம் பக்குவமாக அப்பாவின் கையால் விதவிதமான பெட்டிகளில் அடுக்கப் பட்டன. எனக்காக வாங்கப்பட்ட சூட்கேஸ். அதில் என் பொருட்கள். எதிர்காலக் குடித்தனத்துக்காக அப்பாவும் அம்மாவும் வாங்கிய விதவிதமான புடைவைகள். அப்பாவுக்கு தினம் கடிதம் போட விலாசம் எழுதிய இன்லாண்ட் கவர்கள். நல்ல பேனாக்கள் இரண்டு. படிக்க எனக்குப் பிடித்த புத்தகங்கள்.பெருமாள் ஸ்ரீராமனின் படம். என்று பல விஷயங்கள் அப்பவுக்குத் தெரிந்த நண்பர் நாகப்பட்டினத்திலிருந்து அனுப்பிய நீல நிறப் பெட்டி. ட்ரங்குப் பெட்டி.அதில் ரேவதி நரசிம்ஹன் பெயர் பொறிக்கப்பட்டது. தம்பி கூடக் கேலி செய்தான். ஏய் உனக்கு இனிஷியல் மாறவே இல்லை. அப்பவும் என் .ரேவதி. இப்பவும் என்.ரேவதி என்று. நானும் பெருமையுடன் சிரித்துக் கொண்டேன்மூன்று நாட்கள் பாடுபட்டுச் செய்த திரட்டிப்பால்,எட்டு சுற்று முறுக்கு. முறுக்குகளில் எங்கள் பெயரையும் சுற்றி இருந்தார் பெரிய அத்தை. எவ்வளவு உழைப்பு இந்தக் கல்யாணத்தில் சென்றிருக்கிறது. ஒருவருக்காவது நன்றி சொல்லி இருப்பேனா. இதெல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பவேண்டிய பட்சணங்கள். வெகு நாளைக்கு ஆஜிப்பாட்டி சொல்லிக் கொண்டிருந்தார். உங்க சீனிம்மாப் பாட்டி கைவண்ணமே தனி. திருநெல்வேலிப் பக்குவம் என்று சிலாகித்துக் கொண்டிருந்தார். இதைத்தவிர எங்கள் புதுக்குடித்தனத்துக்கு வேண்டிய பாத்திரங்கள் .எவெர்சில்வர், பித்தளை வெண்கலம் என்று தனிப்பெட்டி. அம்மாவுக்கு அவருடைய அப்பா கொடுத்தது. இவையெல்லாம் திருமணம் முடிந்த அடுத்த நாள் சதர்ன் ரோட்வேஸ் லாரியில் புதுக்கோட்டைக்கு அனுப்பப் பட்டன. என் உடைகள் கொண்ட சூட்கேஸ் என் கையில் கொடுக்கப் பட்டது. அப்பா அதிகம் பேசவில்லை. பாட்டி புத்தி மதி சொல்வதை நிறுத்தவில்லை. அம்மாவோ நான் எந்த நேரத்தில் என்ன எடக்கு மடக்காகப் பேசிவிடுவேனோ என்று பயம்..அவர்கள் கவலைப் பட்டிருக்கவே வேண்டாம். வாயே திறக்கவில்லை நான் பாரிஜாதம் சென்ற பிறகு.......\nசத்திரம் வந்து சேர்ந்தோம்.மதிய உணவு காத்திருந்தது. சத்திரம் கட்டியது திரைத்துறையின் பிரபல கதாநாயகி சாவித்திரி. எனக்கு அவகள் வீட்டையும் ரங்கராவ் வீட்டையும் பார்க்க ஆசை. மூச் இது மாமா. உன் ரூமை விட்டு வெளிவரக் கூடாது. நாங்கள் கூப்பிடும்போது வந்தால் போதும். பெரியம்மா புதுக் குஞ்சலம் வாங்கி வந்திருக்கிறார் அதை வைத்துப் பூப்பின்னல் போட்டுக்கொள்.மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்ததும் நீ மேடைக்கு வரணும். தொடரும்\nஒரு நல்ல மனிதர் மண வாழ்வு கொடுத்த நாள் தை 22 1966\nகடல் வாழ் உயிரினங்கள் பேத்தி வரைந்தது\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஉங்களை அமரர் என்று சொல்ல மனம் வரவில்லை. கணவர் என்று சொல்லுக்கு எப்போதும் பாதுகாப்பவர் என்ற பொருளையே தந்திருக்கிறீர்கள். அதனால் தான் இந்த வெறுமை.. நல்ல வாழ்வே வாழ்ந்திருக்கிறோம்.பழைய நாள் குறும்புகளும் வாக்குவாதங்களும் மறைந்து புதிய நிதானத்துக்கு வந்து கொண்டிருந்தோம். இன்னும் கொஞ்ச காலம் என்னுடன் இருந்திருக்கலாம். இருந்தவரைக்குக்கும் இருந்தவருக்கு நன்றி. உங்களை மனதில் வைத்து நம் மணநாளைச் சிறப்பிக்கிறேன்.\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணி��ே நீ எனக்குச் சங...\nஅன்பின் இளைய மகனுக்கு இனிய பிறந்த நன்னாள் வாழ்த்துகள்\nவல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...\nவல்லிசிம்ஹன் அமைதி வேண்டும். பிரார்த்தனைகள். ஃப்ளாரிடா மானிலத்தில் நிகழ்ந்த கட்டிட அழிவு,அது சரிந்த விதம் எல்லாமே பத்து நாட்களாகத் தொடர்ந...\nவல்லிசிம்ஹன் செய்திகள் அலை அலையாக வந்து சேர்கின்றன. அனுபவங்கள் ஒவ்வொன்றும் நம்மை அடையும் போது மனம் சற்றே விரிந்து ஏற்கிறது. வலைப்பதிவுகளால் ...\nஎண்ணெயில் இப்படியும் கலப்படம் நடக்கிறதா\nநெஸ்கஃபே மாலை 1966 மார்ச்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பழைய நெஸ்கஃபே டப்பாவில் வரும் ........................ திருமணமான புதிது. புதுக்கோட்டையி...\nவல்லிசிம்ஹன் சென்னையில் மழையில் செழித்த மரம் கொட்டிய தங்கப் பூக்கள் சாலையெங்கும் நிறைகிறது.இறைவன் கருணையில் நன்மையே நிறையட்டும் இந்த மலர...\nவல்லிசிம்ஹன் ''உங்க ஊர்ல வருகிற செய்தி எல்லாம் தவறு. சென்னையில் அத்தனை பாதிப்பு இல்லை. ஊடகங்கள் ஊதி ஊதிப் பெரிது செய்கின்றன.' அத...\nவல்லிசிம்ஹன் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். வரும் நாட்களும் வாழும் நாட்களும் நாம் பெற்ற செல்வங்கள் நன்றாக இருக்க இறைவனை வேண்டுவோம். ...\nமேஜர் சுந்தரராஜனை நினைக்கையில் ஏதோ வருத்தம் தோன்றும். நல்ல கதா நாயகனாக வலம் வந்திருக்கலாம். அப்பாவாகவே வாழ்ந்து மறைந்து விட்டார். எந்த ஒரு ...\n.அனுபவம் (12) .சுய நிர்ணயம் (2) (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு (1) /2020 (1) ##கடிதங்களும்நினைவுகளும் (1) #மறக்க முடியாத சிலர். (6) 14 வருடம் வனமாட்சி (1) 18 (1) 19 (1) 1957 to 2020 (1) 1991 (1) ௧ொள்ளுப் பருப்பு சாம்பார் (1) 2 (1) 20 (1) 2007 பயணம் (1) 2020 (6) 2021 March. (1) 2021 எண்ணங்கள். (1) 22 (1) 23 . (1) 23 ஆம் பாசுரம் மாரிமலை முழைஞ்சில் 2020 (1) 23ஆம் நாள் (1) 3 (1) 30 ஆம் பாசுரங்கள் சாற்றுமறைப் பாடல்கள். (1) 5TH DAY பயணம் கனடா நாட்டு வான் கூவரை நோக்கி (1) 6th day of Vacation Butcharts Garden (1) 71 (1) AADI PERUKKU (1) Aalam ஆலம்விழுதுகள் போல் (1) ABout oil and our lives (1) Actress Bhanumathi (1) Alzaimer. (1) Ambi mama 4 (1) Amma 2019 (1) Amma appa 2019 (1) Amma2019 (1) Anubavam (2) Anuradha (1) Appa is 70 4th part. (1) April (1) arthritis (1) atlantis (1) Basumathi (1) bloggers (1) bloggers and me (2) Blood test:) (1) Breadப்ரெட் பணியாரம் (1) bye bye Basel (1) Canada trip (1) Chithra pournami (1) cinema (1) conviction (1) Dale Chihuly maker of the Glass Garden Seattle. (1) Days of Happiness (1) Dhakshin chithra village (1) Diabetes and consequences (1) dubai. (1) expectations (1) Fathersday Greetings. (1) Flagstaff மற்ற இடங்கள் (1) Gambeeram (1) Gaya (1) Gaya yaathrai. (1) Gayaa kaasip payaNam. (1) Germany (1) GREETINGS ON MOTHERS' DAY (2) Halloween (1) Health and Happy. (1) in music (1) interesting bloggers (1) Journey to Black forest (1) KAASIP PAYANAM 1 (1) Kasi (2) Kasi Ganges trip (2) kathai 2020 (1) KAVIGNAR KANNADHAASAN (1) Kishore Kumar (1) KolangaL 2020 (1) Lalitha 4 (1) Lalitha 5 (1) Lalitha1 (1) Lalitha3 (1) Laltha 2 (1) Life (1) Maasi maatham (1) Manam (1) Manam. (1) Manam3 (1) MARGAZHI 18 (1) May 2020 (3) meme (1) miiL pathivu (1) Minaati (1) Minsaara samsaaram (1) mokkai (1) Moral stories for kids. (1) Movies and magic (1) Navarathri 2020 (1) News from (1) NEWYORK NEWYORK (1) Old movies 1 (1) old age (1) ONAM GREETINGS (1) Paris (1) Pat Boone and Singam (1) PIT CONTEST JUNE 2011 (1) PIT. (1) PIT. October pictures (1) pranks (1) Q AND A 32 (1) reality (1) remembrances (1) republishing (1) Resourceful youths (1) Return Journey (1) Rishikesh. (1) Saptha ஸ்வரங்கள் இழைபின்னும் 6 (1) Seattle (1) seattle trip 5 th part. (1) Sedona (1) Selfportrait (1) short story 2021 (2) shortstory October 2020 (1) Sim.70 (1) SPB SIR (1) Sri Kothai. (1) Sri Narasimha Jayanthi (1) SunTV (1) tagged (2) Tamilnadu. (1) Thai 2021 (1) Thamiz ezhuthi\" (1) THIRUMALA (1) THULASI GOPAL WEDDING ANNIVERSARY (2) TO ALL AFFECTIONATE FATHERS (1) toddler (1) Top of EUROPE (1) Towards Ganjes. (1) Trains and journeys (1) vadaam posts (1) Vancouver (1) Varral (1) varral vadaam (1) vaththal vadaam. (1) Vijay Sethupathi. (1) virus 2020 காக்க காக்க கதிர்வேல் காக்க (1) Voice from the past (1) Voice from the past 10 (1) Voice from the past 9 (1) Water (1) Writer Sujatha (1) அக்கரையா இக்கரையா (1) அக்கா. (1) அக்டோபர் மாதம். (1) அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். (1) அட்சய திருதியை (1) அணு உலை. (1) அநுபவம் (2) அந்த நாள் ஞாபகம் (1) அந்தக் காலம் (2) அபாயம் (1) அப்பாடி (1) அமீரக மரியாதை கௌரவம் (1) அமீரகம் 2002 (1) அமெரிக்க தேர்தல் 2008 (1) அம்பி (1) அம்மா (3) அம்மா. (1) அரக்கர்கள் வதம் (1) அரங்கன். (1) அருளாண்மை (1) அருள்பார்வை. (1) அவசரம். (1) அவதி (1) அவள் கருணை. (1) அவள் குடும்பம் (1) அவள் சபதம் (1) அவியல் 2020 (1) அழகர். (1) அழகன் (1) அழகிய சிங்கன் (1) அழகு ... (1) அறிமுகம் (1) அறுபதாம் கல்யாணம் (1) அறுபது (1) அறுவடை (1) அறுவை (1) அனுபங்கள். (1) அனுபவங்கள் (3) அனுபவம் (36) அனுபவம் ஒரு நிலவோடு (1) அனுபவம் தொடர்கிறது (1) அனுபவம் பலவிதம் (3) அனுபவம் பழசு. (3) அனுபவம் புதுமை. (2) அனுபவம்தான் (2) அனுமனின் வீர வைபவம் (1) அனுமன் (1) அன்பு (3) அன்பு என்பது உண்மையானது (1) அன்புவம் (1) அன்பெனும் மருந்து (1) அன்றும் (1) அன்னை (4) ஆகஸ்ட் (1) ஆகஸ்ட் பிட் படங்கள் (1) ஆகஸ்ட். (1) ஆசிகள் (1) ஆசிரியர் வாரம். (1) ஆடிப்பூரம் (1) ஆண்டாளும் அவள் கிளியும் (1) ஆண்டாள் (3) ஆண்டாள் அக்காரவடிசில் (1) ஆண்டுவிழா தொடர் (1) ஆதிமூலமே (1) ஆயிரம் (1) ஆரோக்கியம் (1) ஆலயங்கள் (1) ஆவக்காய் (1) இசை (1) இசைப் பயணத்தில் நிலாப்பாடல்கள். (1) இசைப்பயணத்தின் 25 ஆவது பதிவு. (1) இசைப்பரிசு (1) இடங்கள் (1) இடர் (1) இணைப்பு (1) இணையம் (3) இதயம் (1) இதுவும் ஒரு வித வியர்ட்தான் (1) இந்த நாள் இனிய நாள் (1) இந்தியா இன்று. (1) இரக்கம் (1) இரட்டைகள் (1) இரண்டாம் நாள். (1) இரண்டாவது நினைவு நாள் (1) இராமன் பாதுகை (1) இராமாயணம் (1) இரு பாகத் தொடர் (1) இனி எல்லாம் சுகமே 12 (1) இனிப்பு (1) இனியவாழ்த்துகள் (1) இன்று பிறந்த பாரதி (1) இன்றும் பாட்டிகள் (1) இன்றோ ஆடிப்பூரம் (1) இன்னொரு உறவு மணம் (1) இன்னோரு திண்ணை (1) உடல் (1) உணர்வு (1) உணர்வுகள் (1) உணவு (2) உதவி (1) உரையாடல் (1) உலக நீதி 4. # February. (1) உலக நீதி. 3 2020 January (1) உலகநீதி கதை 3. January 2020 (1) உலகம் சிறியது (2) உழைப்பு (1) உறவு (3) உறவுகள் (1) ஊர் சுற்றி (1) ஊறுகாய் (4) எங்க வீட்டுப் போகன் வில்லா (1) எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. (2) எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். (2) எங்கள் வீட்டு ராணியின் சமையலில் (1) எங்கள்திருமணம் (1) எச்சரிக்கை (1) எண்ட் வைத்தியம் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (2) எண்ணெய்க் குளியலும் நானும்.June 2020 (1) எதிர்காலம் இனிமை.2020 (1) எதிர்பாராதது 3 (1) எதிர்பாராதது நடந்தே விட்டது (1) எதிர்பாராது நடக்கும் அருள்கள் 9 (1) எதிர்பாராமல் நடந்தவை 10 (1) எதிர்பாராமல் நடந்தால் இன்பமே.11 (1) எதிர்பாராமல் நடந்தது 7 (1) எதிர்பாராமல் நடந்தது 2 (1) எதிர்பாராமல் நடந்தது 4 (1) எதிர்பாராமல் நடந்தது 6 (1) எதிர்பாராமல் நடப்பது 5 (1) எல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 2020 (1) எனக்கான பாட்டு. (1) என் உலகம் (1) என் இசைப் பயணம் (26) என் கண்ணே நிலாவே (1) என் தோழியுடன் சந்திப்பு (1) என்ன சத்தம்(அரவம்) இந்த நேரம். 2020. (1) என்னைப் பற்றி. (1) ஏப்ரில் (1) ஏமாற்றம் (1) ஐக்கிய அமெரிக்க குடியரசு. (1) ஒண்டாரியோ (1) ஒரு கருத்து (1) ஒரு நாவல் (1) ஒரு படம் கதை (1) ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா....2சிறுகதை.2020 (1) கங்கா (1) கங்கை (2) கஞ்சி (1) கடவுள் (1) கடிதங்கள் (1) கணபதிராயன் போற்றி (1) கணினி (3) கண்ணன் காப்பான் (1) கண்ணன் வருகிறான் (2) கண்ணன் பிறப்பு. (1) கண்மணிக்குப் பதில் (1) கதவுகளுக்கு ஒரு கவிதை (1) கதவுகள் (1) கதவுகள் பலவிதம் (1) கதிரவன் காட்சி (1) கதை (6) கதை முடிந்தது:) (1) கதையும் கற்பனையும் (1) கதைவிடுதல் (1) கயல்விழிக்கு (1) கருணை (1) கருத்து (1) கருத்து. (1) கருப்பு வெள்ளை (1) கல்கி (1) கல்யாண கலாட்டாக்கள் (1) கல்யாணமே வைபோகமே (1) கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி (1) கல்லூரி (1) கவனம் (2) கவிதை (1) கவிநயா (1) களக்காட்டம்மை (1) கறவைகள் பின் சென்று கானம்.மார்கழி 28 ஆம் நாள்2020 (1) கற்பனை. (1) கனவு மெய்ப்படவேண்டூம் (1) காஃபியோ காஃபீ (1) காதல் (2) காது (1) காய்கறி ஸ்டூ2020 (1) காரணம் (1) கார்த்திகை தீபம் (1) கார்த்திகைத் தீபத் திரு நாள் (2) காலங்கள் (1) காலை உணவு (1) கால்வலி (1) கி.மு. (1) கிறிஸ்துமஸ் (1) கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (1) கிஷ்கிந்தா காண்டம்--1 (1) கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் (1) கீதாவின் பதிவு. (1) குடி குடியைக் கெடுக்கும் (1) குடும்ப கோப தாபம். (1) குடும்பம் (5) குடும்பம் -கதம்பம் (3) குமாரி (1) கும்பகோணம் (1) குழந்தை (1) குழந்தை பாட்டு (1) குழந்தை. (2) குழந்தைகளும் மலர்களும் (1) குழந்தைகள் (1) குழந்தைகள் சந்திக்கும் துன்பம் (1) குழந்தைகள் வளர்ப்பு (2) குழந்தைச் செல்வம் (1) குழந்தையின் அனுமானமும் (1) குழந்தையும் மழலையும் (1) குழப்பங்கள் (2) குளங்கள் (1) குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. (1) குறும்பு (1) குறைக்கலாம் (1) கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020 (1) கூட்டு (1) கேட்டது (1) கேஷியா ஃபிஸ்டுலா (1) கொசுவத்தி (6) கொசுவர்த்தி மீண்டுmம் (2) கொசுவர்த்தி மீண்டும் (1) கொசுவர்த்தி. (1) கொடி வணக்கம். (1) கொண்டாட்டம் (1) கொலு 2007 (1) கோடை விடுமுறை. (1) கோடையும் புலம்பலும். (1) கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020 (1) கோவில் தரிசனம் (1) கோவில்கள் (1) க்ராண்ட் கான்யான் 2 (1) சங்கமம் (1) சங்கீத ஸ்வரங்கள் 2 (1) சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா (1) சங்கீதம் இணைக்கும் 4 (1) சதங்கா (1) சதுர்த்தி (1) சப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9 (1) சப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10 (1) சப்தஸ்வரங்களின் ஆரோஹண அவரோகணங்கள்...5 (1) சப்தஸ்வரங்களுடன் வாழ்க்கை தொடரும் (1) சப்தஸ்வரங்கள் ராகமாலிகா 7 (1) சப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3 (1) சப்தஸ்வரங்கள் 7 (1) சப்ஜி (1) சமையல் (3) சமையல் குறிப்பு. (1) சம்சாரம் அது மின்சாரம் (1) சம்பவம் (1) சம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020 (1) சர்க்கரை (1) சவால் குழந்தைகளின் வளர்ப்பு (1) சாரலின் அழைப்பு. (1) சாரல் (1) சிகாகோ/பாசல் .பயணம் (1) சிங்கம் (1) சித்திரைத் திருநாள் (2) சிநேகிதி (1) சிம்ஹிகா வதம் (1) சியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம். (1) சியாட்டில் (1) சில சில் நினைவுகள் (2) சிவகாமி (2) சிவகாமியின் சபதம் (1) சிறு கதை (1) சிற்றுண்டி (1) சினிமா (3) சினிமா அனுபவம் (1) சீதைக்கு ஆறுதல் (1) சீனிம்மா (2) சுதந்திர தினம் (2) சும்மா ஒரு பதிவு. (1) சுய மதிப்பு (1) சுரசையின்ஆசீர்வாதம் (1) சுவிஸ் பயணம் 2002 (1) சுவிஸ் பயணம் 2011 (2) சுற்றம் (1) சுற்றுப்புறம் (2) சுனாமி (1) சூடாமணி தரிசனம் (1) சூடிக் கொடுத்தாள் புகழ் (1) சூரசம்ஹாரக் காட்சிகள் (1) சூரசம்ஹாரம் -முற்றும் (1) செடி வளர்ப்பு (1) செப்டம்பர் 28 (1) செய்யக் கூடாத சமையல் (1) செல். (1) செல்லங்கள் (1) செல்வம் (2) செல்வி (1) சென்ற காலம் நிகழ் காலம். (1) சென்னை (1) சென்னை வாரம் (1) சென்னை நாள் (1) சென்னை மழை (2) சென்னையும் சுநாமியும் (1) சேமிப்பு (1) சொத்து சுகம் (2) சொந்தக் கதை (1) சொல் (1) டயபெடிஸ் (1) டிபன் வகை (1) டெம்ப்ளேட் (1) டொரண்���ொ (1) ட்ரங்குப் பெட்டி (1) தக்குடு. (1) தண்ணீர் தண்ணீர் (1) தண்ணீர்க் கதை (1) தந்தை சொல் காத்த ராமன் (1) தந்தையர் தினம் (1) தப்பில்லை. (1) தமிழ் (1) தமிழ் போட்டொ ப்ளாக் (1) தமிழ் முரசுக் கட்டில் (1) தம்பதிகள் தினம்+பாட்டி (1) தம்பி (1) தலைநகரம் (1) தலையும் முடியும் திருத்தமும் (1) தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020 (1) தவம் ..1 kathai 2020 January. (1) தவம் 2 Kathai January20/1/ 2020 (1) தவம் 3 தொடர் கதை ஜனவரி 23 (1) தவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி (1) தாம்பத்யமும் முதுமையும் (1) தாயார் தரிசனம் (1) தாயும் தாயும் (1) தாய் (1) தாலாட்டு (1) தால் (1) திண்ணை (1) திரிஜடை சொப்பனம் (1) திருப்பாவை (1) திருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020 (1) திருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய் (1) திருப்பாவை 29 (1) திருமண வாழ்த்துகள் (1) திருமணங்கள் (2) திருமணமாம் திருமணம் March 2020 (1) திருமணம் (2) திருமணம் 2 (1) திருமணம். (1) திருவரங்கம். (1) திரைப் பாடல் (1) தினசரி (1) தீபாவளி (3) தீபாவளி நேரம் மழை (1) தீபாவளி வாழ்த்துகள் (2) துண்டிப்பு. (1) துபாய் (1) துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் (1) துளசி (1) துளசி கோபால் (1) துளசி பிறந்த நாள் (1) துளசிதளம் (1) தூக்கம் (1) தூய்மை (1) தேடல். (1) தேர் நிலை (1) தேர்ந்தெடுத்த படங்கள் (1) தேவகிக்கு விடுதலை எது. (1) தேவகியின் விடுதலை (1) தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4 (1) தேவகியின் விடுதலை 2 (1) தேன்கூட்டில் தெரிகிறதா (1) தொடர் (6) தொடர் தொடர் தொடர் (1) தொடர் பதிவு (1) தொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது. (1) தொந்தரவு (1) தொலைக் காட்சி நலன் (1) தொலைக்காட்சித் தொடர் (1) தொல்லை (1) தொல்லைகள் (1) தோழமை (1) தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். (1) நகரம் (1) நகைச்சுவை (1) நடப்பு (1) நட்சத்திர வார முடிவு (1) நட்பு (2) நட்புகள் (1) நதி (1) நந்தவனம் (1) நம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020 (1) நயகரா (1) நயாகரா (2) நயாகரா பகுதி 2 (1) நயாகரா முதல் நாள் (1) நலம் (1) நலம் பெற (1) நல்ல எண்ணங்கள் (1) நல்ல நாட்கள் (1) நவராத்திரி நல் நாட்கள் (1) நவராத்திரி நன்னாள் (5) நவராத்திரி பூர்த்தி (1) நவராத்திரி2020 (1) நவராத்ரி (2) நன்றி தமிழ்மணம் (1) நன்னாள் (2) நாச்சியார் கோவில் (1) நாடு தாண்டிய பயணங்கள் (1) நாட்டு நடப்பு. (1) நாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020 (1) நாம் (3) நாலு பக்கம் சுவர் (1) நாவல் (2) நானா (1) நான்கு வருடம் பூர்த்தி. (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (4) நிம்மதி உன் கையில் 3 . (1) நிராகரிப்பு (1) நிர்வாகம் (1) நிலவே சாட்சி (1) நிலா. (1) நிலாக் காட்சிகள் (1) நிவாரணம் (1) நிழல் (1) நிழல் படம் (2) நிறைவடையும் சுந்தரகாண்டம் (1) நினைவு நன்றி. (1) நினைவுகள் (4) நிஜம் (1) நீயா (1) நீரிழிவு (1) நீர் (1) நோம்பு (1) பக்தியோகம் (1) பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் (1) பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் (2) பசுமை (1) படக்கதை (1) படப்போட்டி (1) படம் (2) படம் அன்பு எங்கே2020 (1) காரணம் (1) கார்த்திகை தீபம் (1) கார்த்திகைத் தீபத் திரு நாள் (2) காலங்கள் (1) காலை உணவு (1) கால்வலி (1) கி.மு. (1) கிறிஸ்துமஸ் (1) கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (1) கிஷ்கிந்தா காண்டம்--1 (1) கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் (1) கீதாவின் பதிவு. (1) குடி குடியைக் கெடுக்கும் (1) குடும்ப கோப தாபம். (1) குடும்பம் (5) குடும்பம் -கதம்பம் (3) குமாரி (1) கும்பகோணம் (1) குழந்தை (1) குழந்தை பாட்டு (1) குழந்தை. (2) குழந்தைகளும் மலர்களும் (1) குழந்தைகள் (1) குழந்தைகள் சந்திக்கும் துன்பம் (1) குழந்தைகள் வளர்ப்பு (2) குழந்தைச் செல்வம் (1) குழந்தையின் அனுமானமும் (1) குழந்தையும் மழலையும் (1) குழப்பங்கள் (2) குளங்கள் (1) குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. (1) குறும்பு (1) குறைக்கலாம் (1) கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020 (1) கூட்டு (1) கேட்டது (1) கேஷியா ஃபிஸ்டுலா (1) கொசுவத்தி (6) கொசுவர்த்தி மீண்டுmம் (2) கொசுவர்த்தி மீண்டும் (1) கொசுவர்த்தி. (1) கொடி வணக்கம். (1) கொண்டாட்டம் (1) கொலு 2007 (1) கோடை விடுமுறை. (1) கோடையும் புலம்பலும். (1) கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020 (1) கோவில் தரிசனம் (1) கோவில்கள் (1) க்ராண்ட் கான்யான் 2 (1) சங்கமம் (1) சங்கீத ஸ்வரங்கள் 2 (1) சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா (1) சங்கீதம் இணைக்கும் 4 (1) சதங்கா (1) சதுர்த்தி (1) சப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9 (1) சப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10 (1) சப்தஸ்வரங்களின் ஆரோஹண அவரோகணங்கள்...5 (1) சப்தஸ்வரங்களுடன் வாழ்க்கை தொடரும் (1) சப்தஸ்வரங்கள் ராகமாலிகா 7 (1) சப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3 (1) சப்தஸ்வரங்கள் 7 (1) சப்ஜி (1) சமையல் (3) சமையல் குறிப்பு. (1) சம்சாரம் அது மின்சாரம் (1) சம்பவம் (1) சம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020 (1) சர்க்கரை (1) சவால் குழந்தைகளின் வளர்ப்பு (1) சாரலின் அழைப்பு. (1) சாரல் (1) சிகாகோ/பாசல் .பயணம் (1) சிங்கம் (1) சித்திரைத் திருநாள் (2) சிநேகிதி (1) சிம்ஹிகா வதம் (1) சியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம். (1) சியாட்டில் (1) சில சில் நினைவுகள் (2) சிவகாமி (2) சிவகாமியின் சபதம் (1) சிறு கதை (1) சிற்றுண்டி (1) சினிமா (3) சினிம��� அனுபவம் (1) சீதைக்கு ஆறுதல் (1) சீனிம்மா (2) சுதந்திர தினம் (2) சும்மா ஒரு பதிவு. (1) சுய மதிப்பு (1) சுரசையின்ஆசீர்வாதம் (1) சுவிஸ் பயணம் 2002 (1) சுவிஸ் பயணம் 2011 (2) சுற்றம் (1) சுற்றுப்புறம் (2) சுனாமி (1) சூடாமணி தரிசனம் (1) சூடிக் கொடுத்தாள் புகழ் (1) சூரசம்ஹாரக் காட்சிகள் (1) சூரசம்ஹாரம் -முற்றும் (1) செடி வளர்ப்பு (1) செப்டம்பர் 28 (1) செய்யக் கூடாத சமையல் (1) செல். (1) செல்லங்கள் (1) செல்வம் (2) செல்வி (1) சென்ற காலம் நிகழ் காலம். (1) சென்னை (1) சென்னை வாரம் (1) சென்னை நாள் (1) சென்னை மழை (2) சென்னையும் சுநாமியும் (1) சேமிப்பு (1) சொத்து சுகம் (2) சொந்தக் கதை (1) சொல் (1) டயபெடிஸ் (1) டிபன் வகை (1) டெம்ப்ளேட் (1) டொரண்டொ (1) ட்ரங்குப் பெட்டி (1) தக்குடு. (1) தண்ணீர் தண்ணீர் (1) தண்ணீர்க் கதை (1) தந்தை சொல் காத்த ராமன் (1) தந்தையர் தினம் (1) தப்பில்லை. (1) தமிழ் (1) தமிழ் போட்டொ ப்ளாக் (1) தமிழ் முரசுக் கட்டில் (1) தம்பதிகள் தினம்+பாட்டி (1) தம்பி (1) தலைநகரம் (1) தலையும் முடியும் திருத்தமும் (1) தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020 (1) தவம் ..1 kathai 2020 January. (1) தவம் 2 Kathai January20/1/ 2020 (1) தவம் 3 தொடர் கதை ஜனவரி 23 (1) தவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி (1) தாம்பத்யமும் முதுமையும் (1) தாயார் தரிசனம் (1) தாயும் தாயும் (1) தாய் (1) தாலாட்டு (1) தால் (1) திண்ணை (1) திரிஜடை சொப்பனம் (1) திருப்பாவை (1) திருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020 (1) திருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய் (1) திருப்பாவை 29 (1) திருமண வாழ்த்துகள் (1) திருமணங்கள் (2) திருமணமாம் திருமணம் March 2020 (1) திருமணம் (2) திருமணம் 2 (1) திருமணம். (1) திருவரங்கம். (1) திரைப் பாடல் (1) தினசரி (1) தீபாவளி (3) தீபாவளி நேரம் மழை (1) தீபாவளி வாழ்த்துகள் (2) துண்டிப்பு. (1) துபாய் (1) துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் (1) துளசி (1) துளசி கோபால் (1) துளசி பிறந்த நாள் (1) துளசிதளம் (1) தூக்கம் (1) தூய்மை (1) தேடல். (1) தேர் நிலை (1) தேர்ந்தெடுத்த படங்கள் (1) தேவகிக்கு விடுதலை எது. (1) தேவகியின் விடுதலை (1) தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4 (1) தேவகியின் விடுதலை 2 (1) தேன்கூட்டில் தெரிகிறதா (1) தொடர் (6) தொடர் தொடர் தொடர் (1) தொடர் பதிவு (1) தொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது. (1) தொந்தரவு (1) தொலைக் காட்சி நலன் (1) தொலைக்காட்சித் தொடர் (1) தொல்லை (1) தொல்லைகள் (1) தோழமை (1) தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். (1) நகரம் (1) நகைச்சுவை (1) நடப்பு (1) நட்சத்திர வார முடிவு (1) நட்பு (2) நட்புகள் (1) ���தி (1) நந்தவனம் (1) நம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020 (1) நயகரா (1) நயாகரா (2) நயாகரா பகுதி 2 (1) நயாகரா முதல் நாள் (1) நலம் (1) நலம் பெற (1) நல்ல எண்ணங்கள் (1) நல்ல நாட்கள் (1) நவராத்திரி நல் நாட்கள் (1) நவராத்திரி நன்னாள் (5) நவராத்திரி பூர்த்தி (1) நவராத்திரி2020 (1) நவராத்ரி (2) நன்றி தமிழ்மணம் (1) நன்னாள் (2) நாச்சியார் கோவில் (1) நாடு தாண்டிய பயணங்கள் (1) நாட்டு நடப்பு. (1) நாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020 (1) நாம் (3) நாலு பக்கம் சுவர் (1) நாவல் (2) நானா (1) நான்கு வருடம் பூர்த்தி. (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (4) நிம்மதி உன் கையில் 3 . (1) நிராகரிப்பு (1) நிர்வாகம் (1) நிலவே சாட்சி (1) நிலா. (1) நிலாக் காட்சிகள் (1) நிவாரணம் (1) நிழல் (1) நிழல் படம் (2) நிறைவடையும் சுந்தரகாண்டம் (1) நினைவு நன்றி. (1) நினைவுகள் (4) நிஜம் (1) நீயா (1) நீரிழிவு (1) நீர் (1) நோம்பு (1) பக்தியோகம் (1) பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் (1) பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் (2) பசுமை (1) படக்கதை (1) படப்போட்டி (1) படம் (2) படம் அன்பு எங்கே (1) படிப்பனுபவம் (1) பண்டிகை (1) பதார்த்தம் (1) பதிவர் திருவிழா படங்கள் (1) பதிவர் மாநாடு. 2012 (1) பதிவு (1) பதிவு வரலாறு (1) பதிவுகள் (1) பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் (1) பத்தியம் (1) பந்தம் (1) பயணங்கள் (4) பயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle. (1) பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 sea to sky road (1) பயணத்துள் பயணம் (1) பயணம் (2) பயணம் . (1) பயணம் 2 (4) பயணம் அடுத்த மண்டபம் (1) பயணம் ஆரம்பம் (1) பயணம் ஆரம்பம் அனுபவம் (1) பயணம் மீண்டும். (1) பயணம்...இரண்டு 2 (1) பயணம்..2 (1) பயிற்சி (1) பரிசோதனை (1) பருமன் (2) பல்லவன் (1) பழைய (1) பழைய நட்பு (1) பள்ளிக்காலம் (1) பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் (1) பனி விலகாதோ (1) பாகம் 3. (1) பாகம் 4 (1) பாகம் 5 (1) பாகம் 6 (1) பாகம் 7 (1) பாகம் இரண்டு (1) பாகம் மூன்று முடிகிறது (1) பாசம் (4) பாசம் ஒரு வழி (1) பாசல் (1) பாடங்கள் (1) பாடம் (2) பாட்டி (1) பாட்டிகளும் பேத்திகளும் (2) பாட்டிகொள்ளுப்பாட்டி (1) பாட்டு (1) பாதுகாப்பு (2) பாப்பா (1) பாப்பா பாடும் பாட்டு (1) பார்த்தது (1) பார்வை (1) பாலைவனம் (1) பாவை நோன்பு (6) பி ஐ டி (1) பிடித்த இடங்கள் (1) பிடித்தது. (1) பிட் புகைப்படப் போட்டி (3) பிரச்சினைகள் (1) பிரிவு. (1) பிள்ளையார் (2) பிறந்த நாள் (1) பிறந்த நாள் திருமண நாள் (1) பிறந்த நாள் வாழ்த்துகள் (1) பிறந்தநாள் (1) புகைப் படப்போட்டி (1) புகைப்பட போட்டி (1) புகைப்பட போட்டி ஏப்ரில் (1) புகைப்படப் போட்டி (1) புகைப்படம் (1) புதிய நட்பு. (1) புதிர்கள்சில பாடங்கள் சில (1) புது பாப்பா (2) புது வருட (2) புதுக் கணினி ஆரம்பம் (2) புத்தக வாசிப்பும் சினிமா ரசிப்பும் (1) புத்தாண்டு (2) புயல்''ஜல்'' (1) புரிதல் (1) புலம்பல் (1) புலம்பல் பலவகை (1) புஷ்பக விமானம் (1) பூக்கள் (2) பெண் (1) பெண் பதிவர்கள் எழுத்து (1) பெண்பார்க்கும் மாப்பிள்ளை (1) பெப்ரவரி (1) பெயர்க் காரணம் (1) பெற்றோர் (2) பேச்சு சுதந்திரம் (2) பேராசை. (1) பேராண்மை (1) பொங்கல் நாள் வாழ்த்துகள் (3) பொங்கல் மலர்கள் நினைவுகள் 2020 (1) பொம்மைகள் (1) பொருள் (1) பொறுமை (1) பொறுமை வெல்லும் 3 (1) பொறுமை எனும் நகை ....2 (1) பொறுமை வாழவைக்கும் 4 (1) பொறுமையின் பலம் 5 (1) போட்டி (3) போட்டிக்குப் போகாதவை (1) போட்டிப் புகைப்படம் (1) போட்டோ போட்டி செப்டம்பர் (1) பௌர்ணமி (2) ப்ரச்சினையா இல்லையா. (1) ப்ளாகர் பிரச்சினை (1) மகிமை (1) மகிழ்ச்சி (3) மக்கள் (1) மங்கையர் தினம் மார்ச் 8 (1) மங்கையர் நலம் பெற்று வாழ.. (1) மசாலா வாழைக்காய். (1) மசால் வடை (1) மணநாள் (1) மணம் (1) மதுமிதா (2) மரபணு. (1) மரம் (1) மருந்து (1) மழலைப் பட்டாளம் (2) மழை (3) மழை அவதி (1) மறைவு ௨௩ நவம்பர் (1) மற்றும் (1) மன உளைச்சல் (1) மன நிம்மதி உன் கையில் 2 (1) மன நிம்மதி உன் கையில்..கதை...2020. (1) மன முறிவு 5 (1) மனம் (1) மன்னி (1) மாசி மாசமும் வடாம் பிழிதலும் (3) மாசி மாதமும் வடாம் பிழிதலும் (1) மாதவராஜ் (1) மாமியார் (1) மார்கழி (4) மார்கழி 19 (1) மார்கழி 20 ஆம் பாசுரம் முப்பத்து மூவர். 2020 (1) மார்கழி 2020 (1) மார்கழி. (2) மார்கழித் திருப்பாவை 25 ஒருத்தி மகனாய். 2020 (1) மார்கழிப்பாவை (1) மார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மணிவண்ணா 2020 (1) மாற்றம் (3) மிக நீண்ட நாவல் (1) மிகப் பழைய அனுபவம் (1) மின்சாரப் பூவே (1) மீண்டு வருதல். (1) மீண்டும் (1) மீண்டும் நோம்பு (1) மீண்டும் பவுர்ணமி (1) மீளும் சக்தி. (1) மீள் பதிவு (2) மீள் பதிவு . (1) மீனாட்சி (1) மீனாள். (1) மீனும் தனிமையும் விசாரம் (1) முகம் (1) முதுமை (3) முதுமை. (1) முயற்சி (2) முன்னெச்சரிக்கை (1) முன்னோர் (1) மெதுவா மெதுவா... (1) மே மாதப் போட்டி (1) மே மாதம் (1) மைனாக பர்வதம் (1) மொக்கை. (1) மொழி (1) யாத்திரை (1) யாத்திரை 2012 (1) யானை (1) யானைக்கு வந்தனம் (1) ரசனை (1) ராமநவமி (1) ராமன் கருணை (1) ரிகி மவுண்டென் (1) ரோஜா (1) லங்கிணி அடங்கினாள் (1) லலிதா 6 (1) லிங்க் (1) லேபல்ஸ் (1) வணக்கங்கள். (1) வத்திப் புகை மூட்டம். (1) வயதான தாம்பத்தியம் (1) வரலாறு (2) வரலாறு மாதிரி (1) வரும்போது 2020 March (1) வல்லமை (1) வழங்கும் பாடம் (1) வழிபாடு (1) வளம் வாழ எந்நாளும் ஆசிகள் 2020 (1) ���ளரும் பருவம் (1) வளர்ப்பு (1) வளர்ப்பு மீனா (1) வளர்ப்பு மகள் (1) வளர்ப்பு---பேரன் பேத்திகள் (1) வாகன அனுபவங்கள் (1) வாசிப்பு அனுபவம் (1) வாம்மா மின்னலு கொடுத்தது கயலு (1) வாய்மை (1) வாழ்க்கை (2) வாழ்க்கை. (1) வாழ்க்கையெனும் ஓடம் (1) வாழ்த்துகள் (4) வாழ்த்துகள் . (1) வானவில் (1) வான்கூவர் (1) விகடன் கதைகள் (1) விக்டோரியா...2 (1) விசாலம் படமும் புத்தகமும்.sila nerangalil sila manitharkaL. (1) விசேஷ நாட்கள் (1) விடுதலை (2) விடுபடுதல் (1) விடுமுறை (1) விடுமுறை நாட்கள் (3) விருந்து (1) விருந்துகள் (1) வில்லிபுத்தூர் கோதை (1) விழிப்புணர்வு பதிவு:) (1) விழிப்புணர்வு வேண்டும் (1) விளாம்பழப் பச்சடி (1) வினையும் தினையும் (1) விஜயதசமி (1) விஷுப்புண்ணியகாலம் (1) வீர முர்சுக் கட்டில் (1) வெங்காய ரசம் 202 (1) வெயில் அடுத்த பதிவில் (1) வெல். (1) வெளி நாட்டில் உழைப்பு (1) வெள்ளி வேடிக்கை. (1) வெள்ளிக் கிழமை வேடிக்கை. (1) வெற்றி மீது வெற்றி2020 (1) வைத்தியம் (1) ஜுலை (1) ஜுன் (1) ஜூலை (1) ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் (1) ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது வங்கக்கடல் 2020 (1) ஸ்ரீராம பட்டாபிஷேகம் (1) ஸ்ரீராம வர்ணனை (1) ஸ்ரீராம ஜனனம் (1) ஸ்ரீராமநவமி (1) ஸ்விட்சர்லாண்ட் (1) ஸ்விட்சர்லாண்ட் பயணம் (1) ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. (1) ஸ்விட்சர்லாண்ட்...2 (1) ஸ்விட்சர்லாண்ட்...4 (1) ஸ்விஸ் (1) ஸ்விஸ் ........5 (1) ஸ்விஸ் பயணங்கள் (1) ஹலோஹலோ சுகமா (1) ஹாலொவீன் வேஷம் (1) ஹாலோவீன்...1 (1)\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nellainews.com/tips/recipes", "date_download": "2021-07-28T04:47:38Z", "digest": "sha1:TGT4MXNMMTNHWSJHINBYNFI5KC4A2UK3", "length": 1936, "nlines": 37, "source_domain": "nellainews.com", "title": "சமையல் குறிப்புகள்", "raw_content": "\n10 நிமிடங்களில் முழு சார்ஜ் ஆகிடும் கான்செப்ட் போன்\nகுறைந்த விலையில் விவோ Y51A புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nதினமும் 3 ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ புது சலுகை அறிவிப்பு\nஅசத்தல் தோற்றம் கொண்ட லிமிடெட் எடிஷன் பேண்ட்களை அறிமுகம் செய்த ஆப்பிள்\nநத்திங் இயர் 1 வெளியீட்டு தேதி அறிவிப்பு\nCategory Archives: சமையல் குறிப்புகள்\nசளி, இருமலை குணப்படுத்தும் சூப்\nசளி, இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெற்றிலை, துளசி சேர்த்து சூப் தயாரித்து பருகலாம், இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்\nசுவையான குண்டூர் சிக்கன் மசாலா\nஒரு வித்தியாசமான சிக்கன் ரெசிபி. சுவை அட்டகாசமாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2021-07-28T05:28:40Z", "digest": "sha1:EFMZ6VRAIQBN4JWJYMTXHK3ALYBZUJ2B", "length": 6528, "nlines": 97, "source_domain": "ta.wiktionary.org", "title": "உளுந்தமா - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉளுந்தமா = உளுந்து + மா\nமா, உழுத்தமா, உளுந்தமா, உழுந்தமா, உழுந்துமா, உளுந்துமா, அரிசிமா, கடலைமா. கோதுமைமா\nபயறு, பச்சைப்பயறு, கடலைப்பயறு, உளுந்தம்பயறு, பாசிப்பயறு, நரிப்பயறு, மொச்சைப்பயறு, பாசிப்பயறு, தட்டைப்பயறு\nகாடு, பயிர், ஊடுபயிர், புன்செய், நன்செய், காட்டுப்பயறு, காட்டுயிர்\nகோடைப்பயிர், கார்ப்பயிர், காலப்பயிர், பருவப்பயிர்\nகாட்டுப்பயிர், தோட்டப்பயிர், கொல்லைப்பயிர், சாத்துப்பயிர், சாவட்டைப்பயிர், தன்மப்பயிர்\nஆச்சாட்டுப்பயிர், ஈரிலைப்பயிர், கட்டைப்பயிர், கதிர்ப்பயிர், கழனிப்பயிர்\nகீழ்ப்பயிர், செய்ப்பயிர், குசினிப்பயிர், இளம்பயிர், கூட்டுப்பயிர், கைப்பயிர்\nநடவுப்பயிர், நீர்ப்பயிர், பாற்கட்டுப்பயிர், புலுட்டைப்பயிர், புழுதிப்பயிர்\nஆதாரங்கள் ---உளுந்தமா--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 ஏப்ரல் 2012, 16:08 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2013/01/blog-post_2.html", "date_download": "2021-07-28T03:27:47Z", "digest": "sha1:H4ORZSSFHTLVFE6A3JBOSCQI7F6R64CW", "length": 4576, "nlines": 52, "source_domain": "www.anbuthil.com", "title": "கணிணியில் அழிக்க முடியாத பைல்களை அழிக்க ஒரு மென்பொருள்", "raw_content": "\nகணிணியில் அழிக்க முடியாத பைல்களை அழிக்க ஒரு மென்பொருள்\nவணக்கம் நண்பர்களே நாம் கணிணியை பயன்படுத்தும் போது சிலசமயம் தேவையில்லாத பைல்களை அழிக்க முற்படுவோம். ஆனால் அந்த file அழியாமல் Access is denied என்ற பிழைச்செய்தி வந்து எரிச்சலூட்டும். மேலும் அந்த பைலும் அழியாது.இந்த செய்தி வந்ததும் நாம் என்ன செய்வது என்று தெரியாமல் இணயத்தில் ஏதாவது பதில் கிடைக்குமா என்று தேடுவோம் .இந்த பிரச்சனையை போக்குவதர்க்காகவே ஒரு மென்பொருள் உள்ளது.இந்த மென்பொருளை பயன்படுத்தி அழிக்க முட��யாத பைல்களை இலகுவாக அழித்திடலாம்\nவேறு சில நேரங்களில் வேறு சில காரணங்களுக்காகவும் பைல்கள் அழியாது.\n1. அந்த பைல் நெட்வொர்க்கில் பகிரப்பட்டிருந்தால் அழியாது.\n2. அந்த பைல் வேறு இடத்தில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தால் அழியாது.\n3. வேறு ஒரு யூசர் அந்த பைலை பயன்படுத்திக் கொண்டிருந்தால் அழியாது.\n4. அந்த பைல் ரைட்-புரெடெக்ட் செய்ய்ப்பட்டு இருந்தால் அழியாது.\nஇது போன்ற பைல்களை அழிப்பதற்கான மென்பொருள்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\nதமிழில் இலவச ஜோதிடம் தயாரிக்கும் மென்பொருள்\nஇந்த இலவச ஜோதிட மென்பொருள் தமிழில் கிடைக்கிறது. மேலும் இது ஆங்கிலம், ஹிந…\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/06/08/protest-against-conducting-public-exams-amid-corona-pandemic-all-opposition-parties-announcement", "date_download": "2021-07-28T03:06:06Z", "digest": "sha1:WILUC3N6ZJXOU3G3PGSDNXOMGU2KZBHA", "length": 16203, "nlines": 89, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Protest against conducting public exams amid corona pandemic : All opposition parties announcement", "raw_content": "\n” - தி.மு.க தலைமையில் ஜூன் 10ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்\nகொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் பொதுத் தேர்வுகளை நடத்தத் துடிக்கும் தமிழக அரசைக் கண்டித்து ஜூன் 10ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன.\nகொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் பொதுத் தேர்வுகளை நடத்திடத் துடிக்கும் தமிழக அரசைக் கண்டித்து ஜூன் 10ம் தேதியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன.\nஇதுதொடர்பாக வெளியிட்டுள்ள கூட்டு அறிவிப்பு பின்வருமாறு :\nஅனைத்துக் கட்சித் தலைவர்களின் வேண்டுகோள்\n“கொரோனா என்ற கொடிய நோய்த் தொற்றால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. மார்ச் மாதம் 25-ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, 68 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், ஜூன் மாதம் 30-ம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகும் நோய்த்தொற்று குறையும் என்று நம்ப முடியாத அளவுக்கு, தினந்தோறும் 1500-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், பேரழிவைச் சந்தித்து வருகிறது தமிழகம்.\nமருத்துவ நிபுணர்கள், அடுத்த இரண்டு மாத காலத்தில் நோய்த்தொற்று மேலும் அதிகமாகப் பரவும் என்று எச்சரிக்கை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் வழக்கம்போல் கொரோனா தொற்றின் உண்மை நிலையை மறைத்தும், தரவுகளைத் திரித்தும், அலட்சியமாகவும், அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. நோய்ப்பரவல் அதிகமான நிலையில் ஊரடங்கைத் தளர்த்தியும், மதுபானக் கடைகளைத் திறந்தும், கடமை தவறிச் செயல்பட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது அடுத்த கட்ட தவறான செய்கையாக, பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை நடத்தியே தீருவேன் என்று வறட்டுப் பிடிவாதம் பிடித்து வருகிறார்.\nஒன்பது லட்சம் மாணவர்கள் வீட்டை விட்டு வெளியில் வந்து தேர்வுகள் எழுதியாக வேண்டும். இதனால் அவர்களது பெற்றோர்களும் லட்சக்கணக்கில் வெளியில் வந்தாக வேண்டும். 3 லட்சம் ஆசிரியர்களும், பல இலட்சம் ஊழியர்களும் பணிக்கு வந்தாக வேண்டும். இதைப் பற்றிய கவலையே தமிழக அரசுக்குக் கிஞ்சித்தும் இல்லை.\nமேலும், இந்த கொரோனா நோய்த் தொற்றால் சிறுவர்கள், சிறுமியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். யாரையும் வெளியில் வர வேண்டாம் என்று சொல்லும் அரசாங்கமே, தேர்வு என்று கட்டாயமாகத் திணித்து, அவர்களை லட்சக்கணக்கில் வெளியில் வர வைப்பது ஏன் இவர்களது உயிருக்கு என்ன உத்தரவாதம் இந்த அரசாங்கத்தால் தரமுடியும்\nகாய்ச்சல் இருக்கும் மாணவர்கள் தனியாக உட்கார்ந்து தேர்வு எழுதவேண்டும் என்று சொன்னதைப் போன்ற இரக்கமற்ற செயல் வேறு என்ன இருக்க முடியும் இது மாணவர் சமுதாயத்தின் மீது நடத்தப்படும் மாபெரும் கொடுமை. ஏதோ தன்னைச் சர்வாதிகாரி போல நினைத்து எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்கிறார்.\nதேர்வைத் தள்ளி வையுங்கள் என்று அரசியல் இயக்கங்கள் கேட்டது மட்டுமல்ல; பெற்றோர்கள் வீடியோக்களில் கதறுகிறார்கள். ஆசிரியர் சங்கமும் உயர்நீதிமன்���ம் சென்றுள்ளது. 'இந்த நேரத்தில் தேர்வு நடத்துவதற்கு என்ன அவசியம்' என்று நீதிமன்றமும் கேட்டுள்ளது. ஆனாலும் ஆணவம் பிடித்த எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இரக்கம் ஏற்படவில்லை; ஈரம் கசியவில்லை.\nஇந்தச் சூழலில் லட்சக்கணக்கான மாணவ, மாணவியரைக் காக்கும் முயற்சியாக போராட்டம் நடத்தும் நிலைமையை அரசே ஏற்படுத்தி விட்டது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை அரசு தற்போதைக்கு நிறுத்தக் கோரியும், கொரோனா தொற்று முழுமையாகக் குறைந்தப் பிறகு பெற்றோர் - ஆசிரியருடன் கலந்தாலோசனை செய்து தேர்வுத் தேதியை குறிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கண்டன ஆர்ப்பாட்டத்தை 10.06.2020-ம் நாள் காலை 10 மணிக்கு நடத்துவது என்று முடிவெடுத்துள்ளோம்.\n“பத்தாம் வகுப்புத் தேர்வை நிறுத்து\nகொரோனா காலத்தில் தேர்வுகள் எதற்கு\nதேர்வை ரத்து செய்ய ஏன் தயக்கம்\n- என்ற முழக்கங்களை நாடு முழுவதும் எழுப்பி எதிரொலித்திடச் செய்வோம்.\nலட்சக்கணக்கான மாணவ, மாணவியரின் எதிர்காலத்துக்காக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொள்ளக் கேட்டுக் கொள்கிறோம். அவரவர் இல்லத்தின் முன்பு ஐந்து பேர் கூடி, தனிமனித இடைவெளியைப் பின்பற்றியும், கொரோனா தடுப்பு உபகரணங்களை அணிந்து கொண்டும் முழக்கங்களை எழுப்புமாறும் கேட்டுக் கொள்கிறோம்.\nஇரக்கமற்ற அரசின் இதயத்தை வேகமாகத் தட்டி எழுப்புவதாக இந்த ஆர்ப்பாட்டம் அமைய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். தேர்வை விட உயிர் முக்கியம் என்பதை இந்த அரசுக்கு உணர்த்துவோம். அ.தி.மு.க. அரசின் அரசியல் சித்துவிளையாட்டில் இருந்து லட்சக்கணக்கான மாணவ - மாணவியரைக் காப்போம்\n1) மு.க.ஸ்டாலின், தலைவர், திராவிட முன்னேற்றக் கழகம்\n2) ஆசிரியர் கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்\n3) கே.எஸ்.அழகிரி, தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி\n4) வைகோ, பொதுச் செயலாளர், ம.தி.மு.க.\n5) கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\n6) இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி\n7) பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன், தேசியத் தலைவர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்\n8) தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி\n9) எம்.எச்.ஜவாஹிருல்லா, தலைவர், மனித நேய மக்கள் கட்சி\n10) ஈ.ஆர்.ஈஸ்வரன், பொதுச் செயலாளர், கொங்கு மக்கள் தேசியக் கட்சி\n11) ரவி பச்சமுத்து, தலைவர், இந்திய ஜனநாயகக் கட்சி\n“தேர்வெழுதச் செல்லும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால்கூட இந்த அரசை சும்மா விடமாட்டோம்” - தி.மு.க எச்சரிக்கை\nதி.மு.கவில் இணைந்த அ.தி.மு.க ஒன்றிய சேர்மன் & 3 கவுன்சிலர்கள்... சிவகங்கை ஒன்றியக்குழு இனி தி.மு.க வசம்\nஇளைஞரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க நிர்வாகி... புதுச்சேரியில் கொடூரச் சம்பவம்\nOPS-EPS பாக்கெட்டுகளில் அடகு ரசீது - சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் குறித்து #FactCheck\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... இவர் யார் தெரியுமா\nமனைவி இறந்துவிட்டதாக நினைத்து தற்கொலை செய்துகொண்ட கணவர்... வேடசந்தூரில் சோகம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... இவர் யார் தெரியுமா\nதி.மு.கவில் இணைந்த அ.தி.மு.க ஒன்றிய சேர்மன் & 3 கவுன்சிலர்கள்... சிவகங்கை ஒன்றியக்குழு இனி தி.மு.க வசம்\n\"3 ஆண்டுகளில் 5,569 லாக்கப் மரணங்கள்... உ.பியில் மட்டும் 1,318 பேர்\" : ஒன்றிய அமைச்சரின் அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2021/07/22121607/2846678/Face-Women-disease.vpf", "date_download": "2021-07-28T04:26:48Z", "digest": "sha1:H2VUTCRKKAZICDBVGJUETGSLVRYHPIPE", "length": 16042, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "முகமும்.. பெண்களின் நோய் பாதிப்பும்.. || Face Women disease", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 22-07-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nமுகமும்.. பெண்களின் நோய் பாதிப்பும்..\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல் பெண்களின் நோய் பாதிப்பையும் முக தோற்றத்தை வைத்து கண்டுபிடிக்கலாம். இவை குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nமுகமும்.. பெண்களின் நோய் பாதிப்பும்..\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல் பெண்களின் நோய் பாதிப்பையும் முக தோற்றத்தை வைத்து கண்டுபிடிக்கலாம். இவை குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல் நோய் பாதிப்பையும் முக தோற்றத்தை வைத்து கண்டுபிடிக்கலாம். சருமத்தில் வறட்சி, உதடுகளில் வெடிப்பு போன்ற அறி குறிகள் தைராய்டு சுரப்பிகளின் செயல்பாடுகளில் சீரற்றநிலை ஏற்பட்டிருப்பதை வெளிக்காட்டும். உடலில் நீரின் அளவு குறைந்திருப்பதையும் சுட்டிக்காட்டும். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தைராய்டு, நீரிழிவு பற்றிய பரிசோதனை செய்து கொள்வது நல்லது.\nசில பெண்களுக்கு கன்னம், உதட்டின் மேல்பகுதி, தாடை மீது தேவையற்ற முடிகள் வளர்ந்திருக்கும். அது உடலில் ஹார்மோன்கள் சமநிலையில் இல்லை என்பதை குறிக்கும். கருப்பைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஹார்மோன் குறைபாட்டிற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். கண்களின் அடிப்பகுதியில் உள்ள சதையில் வீக்கம் ஏற்பட்டிருப்பதும் உடல் நல பாதிப்பை குறிக்கும். கண்கள் சோர்வடைந்திருந்தாலும், வீங்கியிருந்தாலும் அது நாள்பட்ட ஒவ்வாமை பிரச் சினையாக இருக்கக்கூடும். சருமம் திடீரென்று வெளிறிய நிறத்திற்கு மாறி இருந்தால் அது ரத்த சோகைக்கான அறிகுறியாகும். சிலருக்கு கன்னம் மற்றும் உடல் பகுதியில் சிவப்பு நிறத்தில் தடிப்புகள் ஏற்படும். அது குடல் அழற்சி நோய் பாதிப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். செரிமானத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இத்தகைய பாதிப்பு நேரும்.\nசிலருக்கு சருமத்தில் ஆங்காங்கே மருக்கள் போல் சிவப்பு நிறத்தில் புள்ளிகள் தோன்றும். அவை அதிக அளவில் இருந்தால் டாக்டரை சந்தித்து பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். பெரும்பாலானவர் களுக்கு முடி உதிர்தல் கவலை தரும் பிரச்சினையாக இருக்கிறது. அத்துடன் கண் இமைகள், புருவங்களில் இருக்கும் முடிகளும் உதிர தொடங்கினால் அவர் கள் உடனடியாக உடலை பரிசோதிக்க வேண்டும்.\nWomen Health | பெண்கள் உடல்நலம்\nஆண்கள் ஒற்றையர் பிரிவு வில்வித்தை- தருண்தீப் ராய் வெளியேற்றம்\nமகளிர் பேட்மிண்டன் குரூப் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி\nஉ.பி.யில் பஸ் மீது லாரி மோதி 18 பேர் பலி\nஇந்திய பெண்கள் ஹாக்கி அணி 3வது தோல்வி - ஒலிம்பிக்கில் ஏமாற்றம்\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nஉள்ளாட்சித் தேர்தல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை\nதகைசால் தமிழர் விருது உருவாக்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nதூக்கம் கண்களை தழுவ வேண்டுமா\nஉபயோகித்த சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தலாமா\nஆக்ஸிமீட்டர் அவசியத்தை அறிந்து கொள்ளுங்கள்...\nஇரவு தூக்கமும்.. காலை நேர சோர்வும்...\nஉடலுக்கு வலிமை தரும் அமுக்கரா கிழங்கு\nபெண்களின் தொடைப் பகுதியில் கொழுப்பு சேரக்கா���ணம்\nஇளம் தாய்மார்களுக்கு வரும் மனஅழுத்தம்\nபெண்களை மட்டுமே தாக்கும் நோய்களும்.. தடுக்கும் வழிகளும்..\nபெண்களே உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த சிற்றுண்டிகளை சாப்பிடாதீங்க...\nபெண்களுக்கு 10 பிட்னெஸ் ரகசியங்கள்\nபெண்களுக்கு மார்பில் ஏற்படும் மாற்றங்கள்\nசரிவிலிருந்து மீட்ட பூரன், ஹோல்டர் - ஆஸ்திரேலியாவை வென்றது வெஸ்ட் இண்டீஸ்\nமுயற்சிகள் பலனளிக்கவில்லை... கணவரை பிரிந்தார் மியா கலிஃபா\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nபள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை\nபுதுவையில் ஆட்சி கலைப்புக்கு இதுதான் காரணம்- நாராயணசாமி ‘திடுக்’ தகவல்\nநடிகையை மணக்கிறார் பாடலாசிரியர் சினேகன்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- 5 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார் - திரையுலகினர் அதிர்ச்சி\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.siddhaastrology.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-28T03:07:59Z", "digest": "sha1:5NKQGSLLNLI54CPPX5DW7NVSJL22WQGR", "length": 9577, "nlines": 140, "source_domain": "www.siddhaastrology.com", "title": "புத்தி கூர்மை பெற உதவும் மாதங்கி முத்திரை...!! | Siddha Astrology", "raw_content": "\nHome Yoga புத்தி கூர்மை பெற உதவும் மாதங்கி முத்திரை…\nபுத்தி கூர்மை பெற உதவும் மாதங்கி முத்திரை…\nகல்வியில் சிறந்து விளங்க முத்திரைகள் உள்ளது. அவை மாதங்கி முத்திரை ஆகும். மாதங்கி முத்திரையைத் தொடர்ந்து செய்து வர, நினைத்தவுடன் கவிபாடும் திறன், பேச்சுத் திறன், வாக்கு வல்லமை, நுட்பமான கலைகள் கற்கும் திறன், ஞாபக சக்தி, படிக்கும் திறன், இன்னிசைகளை கற்கும் திறன் ஆகியவற்றைப் பெறலாம்.\nஇரண்டு கை விரல்களையும் கோர்த்து உள்ளங்கை பதிகள் இரண்டும் நன்றாக தொட்டபடி இருக்கவேண்டும். இரண்டு கைகளின் நடுவிரலை மட்டும் நேராக நீட்டவேண்டும்.\nஇந்த முத்திரையை தினமும் 20 நிமிடங்கள் செய்யலாம். இந்த முத்திரை மூளையில் உள்ள ஹைபோ தாலஸ் நரம்பு பகுதியை சீராக செயல்பட வைக்க கூடிய வல்லமை உடையது.\nவயிறு, மார்பு பகுதியில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்யும். மன அழுத்தத்தை குறிக்கும். சர்க்கரையின் அளவை இரத்தத்தில் சரியாக வைக்க உதவும்.\nஅதுமட்டுமல்லாமல் எந்த ஒரு செயலையும் நன்கு ஆராய்ந்து செய்து முடிக்கும் திறனையும், பயம், பதற்றத்தையும் சரிசெய்யும். மேலும் பேச்சு திறன் வாக்கு வல்லமை, ஞாபக சக்தி, படிக்கும் திறனை அதிகரிக்கும். இந்த முத்திரை தொடர்ந்து செய்து வந்தால் கல்வியில் சிறந்து விளங்கலாம். மேலும் புத்தி கூர்மை பெறும்.\nPrevious articleஅன்றாடம் ஆசனங்கள் செய்வதால் உண்டாகும் பயன்கள்…\nNext articleஜூலை 2021 – 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு…\nதிருமண பொருத்தம்| Thirumana Porutham\nதிருமண பொருத்தம் | Thirumana Porutham\nபெண் பெயர் * ஆண் பெயர் *\nதிருமண பொருத்தம் | Thirumana Porutham\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசங்கடஹர சதுர்த்தி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது…\nசங்கடஹர சதுர்த்தி விரத பலன்கள் \nஉங்களின் பண கஷ்டங்களை போக்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசில பயனுள்ள வீட்டு பூஜை அறை குறிப்புகள் \nகருட பகவான் பற்றிய சில அரிய தகவல்கள் \nதுஷ்ட சக்திகள் நம்முடைய வீட்டிற்குள் நுழையாமல் தடுக்கும் மூலிகை \nசாப நிவர்த்தி தரும் மகாலட்சுமி மந்திரம் \nபழனி மலை முருகன் பற்றிய அரிய தகவல்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.cqnecpower.com/product-tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-07-28T05:13:03Z", "digest": "sha1:7Q5SCSFCGNUGDZR5BSVPQZCQN76IQACS", "length": 7059, "nlines": 117, "source_domain": "ta.cqnecpower.com", "title": "", "raw_content": "\nநீர் மின்சக்தி ஆலை ஈ.பி.சி.\nமின் பரிமாற்றம் மற்றும் விநியோக அமைப்பு ஈ.பி.சி.\nபி.வி மின் நிலையம் ஈ.பி.சி.\nபாதுகாப்பு சாதன பிழைத்திருத்த பட்டறை\nநாங்கள் முக்கியமாக பெல்டன் வகை விசையாழி, பிரான்சிஸ் வகை விசையாழி, கப்லான் வகை விசையாழி மற்றும் குழாய் வகை விசையாழி ஆகியவற்றை சிறிய மற்றும் நடுத்தர நீர் மின் நிலையத்திற்கு (மொத்த கொள்ளளவு 300 மெகாவாட்) வழங்குகிறோம்.\nபிரான்சிஸ் விசையாழி கபிலன் விசையாழி பல்பு குழாய் விசையாழி\nநீர் மின் நிலையத்திற்கான ஆளுநர் அமைப்பு\nஒற்றை ஒழுங்குமுறை கவர்னர் (பிரான்சிஸ் வகை, கபிலன் வகை), இரட்டை ஒழுங்குமுறை கவர்னர் (நகரக்கூடிய பிளேடுடன் கபிலன் வகை, பல்பு குழாய் வகை), பெல்டன் வகை சிறப்பு கவர்னர் ஆகியவற்றை நாங்கள் வழங்குகிறோம். வெவ்வேறு நீர் மின் நிலையத்திற்கு, நாங்கள் ��ளுநர்களின் வெவ்வேறு அழுத்த நிலைகளை வழங்க முடியும்: 4MPa, 6.3MPa, 16MPa, முதலியன. ஆளுநரின் மின் மற்றும் ஹைட்ராலிக் அமைப்புகள் ஒருங்கிணைக்கப்படலாம் அல்லது பிரிக்கப்படலாம்.\nஒற்றை ஒழுங்குமுறை ஆளுநர் இரட்டை ஒழுங்குமுறை ஆளுநர் பெல்டன் டர்பைன் கவர்னர்\n நாங்கள் விரைவில் பதிலளிப்போம் (12 மணி நேரத்திற்குள்)\nநீர் மின்சக்தி ஆலை ஈ.பி.சி.\nமின் பரிமாற்றம் மற்றும் விநியோக அமைப்பு ஈ.பி.சி.\nபி.வி மின் நிலையம் ஈ.பி.சி.\nநீர் மின் நிலையத்திற்கான மின்மாற்றி\nநீர் மின் நிலையத்திற்கான ஆளுநர் அமைப்பு\nமுகவரி : 3 ஜிக்சின் சாலை, ஷுவாங்பெங்கியோ பிளாக், யூபே மாவட்டம், சோங்கிங், சீனா\nநீர் மின்சக்தி ஆலை ஈ.பி.சி.\nமின் பரிமாற்றம் மற்றும் விநியோக அமைப்பு ஈ.பி.சி.\nபி.வி மின் நிலையம் ஈ.பி.சி.\nபதிப்புரிமை © சோங்கிங் நியூ செஞ்சுரி எலக்ட்ரிக்கல் கோ, லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldthamil.org/posts/2014/11/26/490/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-2014-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2021-07-28T04:56:04Z", "digest": "sha1:UKU54XVVWONXPK5J3567A6XP3CKRSM52", "length": 5993, "nlines": 55, "source_domain": "worldthamil.org", "title": "மாவீரர் நாள் 2014 – உலகத் தமிழ் அமைப்பின் தீர்மானங்கள் ! - உலகத் தமிழ் அமைப்பு", "raw_content": "\nமாவீரர் நாள் 2014 – உலகத் தமிழ் அமைப்பின் தீர்மானங்கள் \nமாவீரர் நாள் 2014 – உலகத் தமிழ் அமைப்பின் தீர்மானங்கள் \n2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்புப் போரில் உயிர் இழந்த தமிழீழ மக்களுக்கும், மாவீரர்களுக்கும், போர் நிறுத்தம் கோரி உயிர் ஈகம் செய்த அனைவருக்கும் உலகத் தமிழ் அமைப்பு அஞ்சலி செலுத்துகிறது.\nஐ. நா. மனித உரிமை ஆணையர் விசாரணையை விரைந்து முடித்து தமிழர்க்கான நீதி கிடைக்க வழி வகை செய்ய உலகத் தமிழ் அமைப்பு வேண்டுகிறது.\nதமிழீழ விடுதலைக்கான பொது வாக்கெடுப்பை உடனே நடத்தும்படி ஐ.நா. அவையை உலகத் தமிழ் அமைப்பு கோருகிறது.\nஉலகில் வாழும் 10 கோடித் தமிழர்களின் உணர்வைப் புரிந்துகொண்டு இலங்கை தொடர்பான அயல் உறவுக் கொள்கைகளை இந்திய நடுவண் அரசு வகுக்க வேண்டும்.\nதமிழ் நாட்டில் உள்ள எதிலிகள் முகாம்கள் அனைத்தையும் உடனே மூடி, அனைவரையும் போல் தமிழீழ உறவுகள் தரமான வாழ்க்கை வாழ தமிழ்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகாவேரி ஆற்றுநீர் பாயும் மாவட்டங்களில் வாழும் மக்களின் வாழ்வை��் பாலைவனமாக்கும் காவேரிப் படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்.\nதமிழ் மொழி வழிக் கல்வியை அனைத்துப் பள்ளிகளிலும் கொண்டுவரவும், மதுக்கடைகளை மூடி மக்கள் நல்வாழ்வு வாழ வழி செய்யவும், இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படும் மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பும் இழப்பீடும் வழங்க அனைத்து உரிய நடவடிக்கைகளையும் தமிழ்நாட்டரசும், நடுவண் அரசும் எடுக்க வேண்டும்.\n– உலகத் தமிழ் அமைப்பு\n – உலகத் தமிழ் அமைப்பு கூட்டம் ஒருங்கிணைப்பு\nதமிழ்நாட்டுக்காக ஈழத்தமிழர்களும் குரல் கொடுக்க வேண்டும் – த.தே.பே. தலைவர் திரு. பெ.மணியரசன் உரை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0", "date_download": "2021-07-28T04:23:03Z", "digest": "sha1:7T3XC3DA25XZACQXVRALIZCDVUGNMIRL", "length": 4898, "nlines": 86, "source_domain": "newneervely.com", "title": "அரசகேசரி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் 2013 | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nஅரசகேசரி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் 2013\nநீர்வேலி அரசகேசரி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் 2013 எதிர்வரும் 09.09.2013 திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 18.09.2013 புதன்கிழமை தேர்த்திருவிழாவும் 19.09.2013 தீர்த்தம் 20.09.2013 திருவிழாவுடன் நிறைவடைகிறது. இக்காலங்களில் விநாயகப்பெருமான் அடியார்கள் வருகைதந்து தொண்டாற்றி இஸ்டசித்திகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்\nபழையமாணவர்சங்கப் பொதுக்கூட்டம் அத்தியாரில் நடைபெற்றது. »\n« வில்லுமதவடி மக்கள் வீடுகளை புனரமைப்பதில் தீவிரம்\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravananagathan.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-07-28T05:20:20Z", "digest": "sha1:I2ZBG6ORRUL44ENAB7Y4RAXEXW24FETJ", "length": 251399, "nlines": 429, "source_domain": "saravananagathan.wordpress.com", "title": "அரசியல் – பூ.கொ.சரவணன் பக்கங்கள்", "raw_content": "\nமகத்தான மகத் போராட்ட வரலாறு – கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா\nமார்ச் 20, 2021 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nமகத் சத்தியாகிரகம் அம்பேத்கரால் மார்ச் 20 அன்று 1927-ல் நிகழ்த்தப்பட்டது. அதைப்பற்றி பேராசிரியர் கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா எழுதிய ‘அம்பேத்கரும், சாதி ஒழிப்பும்’ நூலில் காணப்படும் பக்கங்கள் உங்கள் வாசிப்புக்காக:\nமார்ச் 1927-ல் ஒரு மாநாட்டை அம்பேத்கர் மகத்தில் கூட்டினார். இந்த மாநாட்டிற்குத் தலித் அல்லாத தலைவர்கள் ஆதரவு நல்கினார்கள். காயஸ்தரான எஸ்.திப்னிஸ், பூனாவில் பிராமணரல்லதோர் இயக்கத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவரும், அம்பேத்கர் வழக்கேற்று நடத்தியவருமான கே.எம்.ஜெத்தே ஆகியோர் இந்த மாநாட்டுக்கு ஆதரவு தந்தார்கள். மகத்தில் அம்பேத்கர் ஆற்றிய தலைமை உரை சமஸ்கிருதமயமாக்கலின் இலட்சியங்களை நோக்கிய பயணமாக இருந்தது:\n‘நாம் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் முன்னேற்றத்தை எட்ட மூன்று கட்ட சுத்திகரிப்பிற்கு நம்மை நாமே ஆட்படுத்திக் கொள்ள வேண்டும். நம்முடைய நடத்தையின் பொதுவான தொனியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், நம்முடைய உச்சரிப்பை செம்மைப்படுத்த வேண்டும், நம்முடைய சிந்தனைகளைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஆகவே, இந்தக் கணத்தில் இருந்து நீங்கள் அழுகிப்போன இறைச்சியை உண்பதை துறப்பீர்கள் என்று உறுதி பூணுமாறு கேட்டுக்கொள்கிறேன்.’\nஇதற்குப் பிறகு அம்பேத்கர் ஒரு ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கினார். அவர் பேசிய மேடையில் துவங்கிய அந்த ஊர்வலம், சவுதார் குளத்தில் முடிந்தது. தண்ணீர் மூலமான அந்தக் கிணறு எழுத்தளவில் தீண்டப்படாத மக்களுக்குத் திறந்திருந்தது. ஆனால், அந்தக் குளத்தைப் பயன்படுத்த தீண்டப்படாத மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காந்தி தண்டி யாத்திரையின் போது உப்பை கையில் எடுத்ததைப் போல, சாதி தடையை உடைத்ததன் அடையாளமாக, கம்பீரமாக அம்பேத்கர் குளத்தில் இருந்து நீரை எடுத்து பருகினார். இந்த அத்துமீறல் தங்களை உசுப்பேற்றுகிற செயல் என்று கருதிய உள்ளூர் உயர் சாதி இந்துக்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கூட்டம் நடந்த இடத்திற்குத் திரும்பிக்கொண்டு இருந்த போது தாக்கினார்கள்.\nஅடுத்தடுத்த நாட்கள், வாரங்களில் மகத்தின் உயர் சாதியினர் தீண்டப்படாத மக்களைச் சமூகப் புறக்கணிப்பிற்கு ஆட்படுத்தினார்கள். சமயங்களில் அவர்களை வேலையை விட்டு நீக்குவ���ு, உழுது கொண்டிருந்த நிலத்தை விட்டு வெளியேற்றுவது ஆகிய செயல்களிலும் ஈடுபட்டார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஆகஸ்ட் 4,1927 அன்று மகத் நகராட்சி மூன்றாண்டுகளுக்கு முன்னால் சவுதார் குளத்தைத் தீண்டப்படாத மக்கள் பயன்படுத்தலாம் என்கிற தன்னுடைய 1924-ம் ஆண்டு உத்தரவை திரும்பப் பெற்றுக்கொண்டது. அம்பேத்கர் இரண்டாவது கூட்டத்தைக் கூட்டினார். இதில் ஒரு புதிய வகையான போராட்டம் உருப்பெற்றது. இந்த இரண்டாவது மகத் மாநாடு டிசம்பர் 1927-ல் நடைபெற்றது. அம்பேத்கரின் பேச்சு சாதி அமைப்பை அக்குவேர், ஆணிவேராக அறுத்தெறிய அறைகூவல் விடுத்தது. அவர் பிரெஞ்சு புரட்சியின் முழக்கங்களை நினைவுகூர்ந்தார். மகத் மாநாட்டை, மூன்றாவது எஸ்டேட் பிரெஞ்சு புரட்சியை ஒட்டுமொத்தமாக, அதிகாரப்பூர்வமாக அறிவித்த ‘Etats Generaux de Versailles’ நிகழ்வோடு ஒப்பிட்டார்.\n‘துவக்கத்திலேயே நான் உங்களுக்கு ஒன்றை கூறிக் கொள்கிறேன். இந்தச் சவுதார் குளத்தில் இருந்து தண்ணீர் குடிக்க வேண்டாம் என்பதற்காகக் கலைந்து செல்லவில்லை. இப்போது அந்தக் குளத்திற்குள் நாங்க நுழைய விரும்புவதற்கு ஒரே காரணம் தான் உண்டு…நாங்களும் மற்றவர்களைப் போல மனிதர்கள் என்று நிரூபிக்க விரும்புகிறோம் […] இந்த மாநாட்டைக் கூட்டியதன் மூலம் இந்த மண்ணில் சமத்துவச் சகாப்தத்தைத் துவக்கி வைத்துள்ளோம். தீண்டாமையை அகற்றுவது, அனைத்து சாதியினரும் கலந்து உணவுண்ணும் சமபந்தி ஆகியவை மட்டுமே நமக்கு ஏற்பட்டிருக்கும் கொடுமைகளுக்கு முடிவு கட்டிவிடாது. நீதிமன்றங்கள், ராணுவம், காவல்துறை, வியாபாரம் முதலிய அனைத்து சேவைத்துறைகளும் நமக்குத் திறந்து விடப்பட வேண்டும் […] இந்து மதம் சமத்துவம், சாதிய ஒழிப்பு ஆகிய இரண்டு முக்கியக் கொள்கைகளின் மீது மறு கட்டமைப்பு செய்யப்பட வேண்டும்.’\nஇந்தப் பேச்சை தொடர்ந்து மனித உரிமை அறிக்கை, மனிதர்களுக்கான பிரிக்க முடியாத சமத்துவத்தை ஆதரிக்கும் தீர்மானம் ஆகியவை கைகளை உயர்த்தி வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் இன்னும் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒரு தீர்மானம் இந்து சமூகத்தின் உட்பாகுபாடுகள் முற்றாக ஒழிக்கப்பட்டு ஒரே மக்கள் குழுவாக இணைய வேண்டும் என்றது. இரண்டாவது தீர்மானம் அர்ச்சகர் தொழிலை அனைத்து சாதியினருக்கும் உரியதாக ஆ���்க வேண்டும் என்றது. இறுதியாக, பல்வேறு பேச்சாளர்களும் மனுஸ்மிருதியை கடுமையாகத் தாக்கினார்கள். அந்நூலின் ஒரு பிரதி மேடையின் முன்னால் இருந்து பீடத்தின் மீது வைக்கப்பட்டிருந்தது. மனுஸ்மிருதியை ஒரு தலித் துறவி கம்பீரமாக எரித்தார்.\nஅடுத்த நாள், சவுதார் குளத்திற்குள் இலவச நுழைவை பெறுவதற்கான சத்தியாகிரகத்தை அம்பேத்கர் துவங்கினார். அதில் நான்காயிரம் தன்னார்வலர்கள் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தார்கள். சவுதார் குளம் தனியார் சொத்து என்று சொல்லி மேல்சாதி இந்துக்கள் நீதிமன்றத்தை நாடியிருந்தார்கள். ஆகவே, மாவட்ட மாஜிஸ்ட்ரேட் தீர்ப்பு வரும்வரை அமைதியாகக் காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனால், அம்பேத்கர் போராட்டத்தை ஒத்திவைத்து விட்டு, நீர்நிலையைச் சுற்றி ஒரு ஊர்வலத்தை நடத்தினார். இந்த அணுகுமுறை இப்படிப்பட்ட சூழல்களில் வருங்காலத்தில் அவர் பின்பற்றப்போகும் யுக்தியை ஒத்திருந்தது. அந்த யுக்தியானது பிரச்சினைகளை வீதிகளில் தீர்த்துக் கொள்வதை விட, நீதிமன்றத்திடம் அவற்றை ஒப்புக்கொடுப்பதே ஆகும். இது சட்டத்தை முழுமையாகச் சார்ந்திருப்பது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பது என்கிற அம்பேத்கரின் பாணியை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, அம்பேத்கரின் நிலைப்பாடு சரியென்று நீதிமன்றங்கள் 1937-ல் தீர்ப்பளிக்கும்.\nஅம்பேத்கர், அரசமைப்புச் சட்டம், அரசியல், ஆண்கள், இந்தியா, கதைகள், ஜாதி, தலைவர்கள், நாயகன், பெண்கள், மக்கள் சேவகர்கள், மொழிபெயர்ப்பு, வரலாறுAmbedkar, சட்டம், சமத்துவம், தண்ணீர், தலைவர், நீதி, பிரெஞ்சு புரட்சி, மகத், மனு, வரலாறு\nதண்ணீரும், விடுதலையும்- அம்பேத்கரின் மகத் போராட்டமும், காந்தியின் உப்பு சத்தியாகிரகமும் நமக்குச் சொல்வது என்ன\nமார்ச் 20, 2021 மார்ச் 20, 2021 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nதண்ணீரும், விடுதலையும்- அம்பேத்கரின் மகத் போராட்டமும், காந்தியின் உப்பு சத்தியாகிரகமும் நமக்குச் சொல்வது என்ன – பேராசிரியர் சுனில் அம்ரித்\nஇன்று மகத் சத்தியாகிரகம் நிகழ்ந்த நாள். (மார்ச் 20, 1927)\nதண்ணீரை அறுவடை செய்வது என்பது இயற்கையின் ஏற்றத்தாழ்வுகளைச் சீர்செய்வது. அது எல்லாப் பகுதிகளுக்கும் சமமாகப் பொழியாத பருவமழையைச் சீராகப் பங்கிட்டு வழங்க முயல்வது. மேலும், மழைக்காக வானம் பார��த்திருக்கும் பகுதிகளில் காலந்தப்பிப் பெய்யும் மழையின் நம்பகத்தன்மையற்ற போக்கில் இருந்து பாதுகாக்க முனைவதும் ஆகும். அதேவேளையில், தண்ணீரானது ஏற்றத்தாழ்வை வளர்த்தெடுக்கும் இயந்திரமாகவும் திகழ்கிறது. மக்களிடையே, வர்க்கங்கள் மற்றும் சாதிகள் இடையே, நகரத்துக்கும் -கிராமத்துக்கும் இடையே, பகுதிகளுக்கு இடையே என்று தண்ணீரால் நிகழ்த்தப்படும் பாகுபடுத்தல் கவனத்துக்கு உரியது. தண்ணீரை கட்டுப்படுத்துவது என்பதற்கு அதிகாரத்தின் ஊற்று. தண்ணீரின்றித் தவிப்பது என்பது தொடர்ந்து கொண்டே இருக்கும் ஒதுக்கி வைப்பின் அடிப்படையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் தண்ணீரானது பல்வேறு விடுதலைப் போராட்டங்களின் மைய நாதமாகத் திகழ்ந்தது. ஆனால், இந்த விடுதலை உண்மையில் யாருக்கான விடுதலை\nஇந்தக் கேள்வி இந்தியாவின் மேற்குப்பகுதியில் பூனாவிற்கு அருகில் உள்ள மகத் நகரில் தீவிரமாக மார்ச், 1927-ல் எதிரொலித்தது. அந்தப்பகுதியின் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் – இந்து சாதி அமைப்பில் இருந்தில் விலக்கி வைக்கப்பட்டவர்கள், முற்காலத்தில் தீண்டப்படாதவர்கள் என்று அறியப்பட்டவர்கள். ஆதிக்க சாதி இந்துக்களால் தொழில் சார்ந்து பாகுபடுத்தப்பட்டு அவர்களின் வாழ்க்கை அனுதினமும் நரக வேதனைக்கு ஆளாகிற ஒன்றாக இருந்தது. மேல் சாதி இந்துக்கள் அவர்களை வன்முறை,\nபொருளாதார வளங்களைப் பிடுங்கிக்கொள்வது ஆகியவற்றின் மூலம் கொடுமைக்கு ஆட்படுத்தினார்கள். மகத் நகரில் உள்ளூர் குளத்தில் குடிநீர் எடுக்கும் உரிமை தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மேல்சாதி இந்துக்களால் மறுக்கப்பட்டது. இப்படிக் குளத்தை அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று விலக்கி வைப்பது சட்டத்துக்குப் புறம்பானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும், அந்த அநீதி தொடர்ந்தது. இன்றும் இத்தகைய அநீதி எண்ணற்ற இந்திய நகரங்கள், கிராமங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தலித் தலைவரான பீமாராவ் அம்பேத்கர் – மேற்கு இந்தியாவின் ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவர் அறிவுத்திறமிக்க வழக்கறிஞர். லண்டன் ஸ்கூல் ஆப் எகானமிக்ஸ், கொலம்பியா பல்கலைக்கழங்களில் பட்டம் பெற்ற அந்த ஆளுமை மகத் குளம் நோக்கி மக்களை அணிவகுத்தார். அந்தக் குளத்தில் இருந்து ஒரு குவளை தண���ணீரை அடையாளப்பூர்வமாக அள்ளிக் குடித்தார். தங்களுடைய சமூக ஆதிக்கத்துக்கு ஊறு நேர்ந்து விட்டதாக அஞ்சிய உள்ளூர் சாதி இந்துக்கள் உடனடியாக மிருகத்தனமாக வன்முறை வெறியாட்டம் ஆடினார்கள். தலித்துகள் தாக்கப்பட்டார்கள்; பலரின் வேலை பறிபோனது. “பிறரைப் போல நாங்களும் மனிதர்கள் தான் என்று நிறுவவே குளம் நோக்கி நடைபோடுகிறோம்” என்று அம்பேத்கர் அறிவித்தார். நான்காயிரம் தன்னார்வமிக்க மக்களோடு சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். கடைசி நிமிடத்தில், நீதிமன்றங்கள் தன்னுடைய சமூகத்திற்கு நியாயம் வழங்கும் என்கிற நம்பிக்கையில் போராட்டத்தைத் தள்ளிவைத்தார். அம்பேத்கரின் நம்பிக்கை சரி தான் என்று நிரூபணமாகப் பத்தாண்டு ஆகிற்று. சாதி இந்துக்கள் அக்குளம் தனியார் சொத்து, ஆகவே, குளத்தின் நீரை யார் அருந்தலாம், யார் பருகக்கூடாது என்று விலக்கி வைக்கும் உரிமை தங்களுக்கு உண்டு என்கிற சாதி இந்துக்களின் வாதத்தை ஏற்க மறுத்து, அக்குளத்தைப் பயன்படுத்த அனைவருக்கும் உரிமையுண்டு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nவிரிவான தளத்தில் அணுகினால், இந்திய தேசிய இயக்கத்தின் மையமாக ஒரு பதற்றம் திகழ்ந்தது. ஒரு அரசியல் கருத்தியலாளர் (சுதீப்தா கவிராஜ்) விவரிப்பதை போல, அது எந்த விடுதலையை உடனே அடைந்திட வேண்டும் என்கிற பதற்றம் ஆகும். ஒரு பக்கம், “சாதி ஆதிக்கத்தில் இருந்து சமூக விடுதலை” என்கிற பார்வையும்,\nஇன்னொருபுறம், “காலனிய ஆட்சியில் இருந்து அரசியல் விடுதலை”யே உடனடி அவசரத்தேவை என்கிற பார்வையும் மோதிக்கொண்டன. இந்த விவாதத்தின் எதிரெதிர் பக்கங்களில் அம்பேத்கரும், காந்தியும் நின்றார்கள். இந்திய முஸ்லீம்களைப் போலப் பிரிட்டிஷ் சட்ட அவைகளில் தலித்துகளுக்கும் தனித்தொகுதிகள் மூலம் பிரதிநிதித்துவப்பட வேண்டுமா என்கிற விஷயத்தில் மோதிக்கொண்டார்கள். இருவருமே தண்ணீரை அடையாளரீதியாகவும், அதனுடைய பொருளாதாரப் பலத்திற்காகவும் பயன்படுத்தினார்கள் என்பது வெறும் விபத்தல்ல. 1930-ல் தண்டி கடற்கரை நோக்கி காந்தி மேற்கொண்ட “உப்பு யாத்திரை” அவரின் பெரும்வெற்றி பெற்ற, மனதைவிட்டு அகலாத போராட்டங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தன்னுடைய சத்தியாகிரகத்தின் அடையாளப்புள்ளியாக அவர் ஆங்கிலேயரின் உப்பு வரியை தேர்ந்தெடுத்தார். “காற்று, தண்ணீருக்கு அடுத்தபடியாக உப்பே வாழ்க்கைக்கு மிகவும் இன்றையமையாதது ஆகும்’ . உப்பின் முக்கியப் பண்புகள் கடற்கரைசார் சூழல் மண்டலத்தை நாட்டின் உட்பகுதியில் வாழும் பல லட்சம் மக்களோடு இணைக்கிறது. காந்தியின் பார்வையில், கொடும் வறுமையில் உழலும், வெயிலில் அயராது பாடுபடும் ஏழைகளுக்கே உப்பு அதிகமாகத் தேவைப்படுகிறது. இது பருவநிலை, சமூகம் சார்ந்த வாதமாகும். அம்பேத்கரின் மகத் நோக்கிய பயணம் தண்ணீர் என்பது முகத்தில் அறையும் சமூக ஏற்றத்தாழ்வின் குறியீடாகத் தண்ணீர் திகழ்வதைக் கவனப்படுத்தியது. காந்தி தண்ணீரை ஒற்றுமைக்கான அடையாளமாகப் பயன்படுத்தினார். முப்பதுகளில் தண்ணீர், தண்ணீர் வளங்களைச் சுற்றி வேறுபட்ட உரிமை கோரல்கள் இந்தியாவிலும், உலகம் முழுக்கவும் அரங்கேறியது.\n(ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தெற்காசிய ஆய்வுத்துறை பேராசிரியராகத் திகழ்கிறார் சுனில் அம்ரித். அவரின் ‘Unruly Waters- How Rains, Rivers, Coasts and Seas have developed Asia’s history’ நூலின் ஆறாவது அதிகாரத்தில் இருந்து மேற்கண்ட பத்தி மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. )\nஅம்பேத்கர், அரசியல், ஆண்கள், இந்தியா, இந்து, இந்துக்கள், கடல்புரத்தில், காங்கிரஸ், காந்தி, ஜாதி, திராவிடம், நாயகன், பெண்கள், மக்கள் சேவகர்கள், மொழிபெயர்ப்பு, வரலாறுAmbedkar, அடக்குமுறை, அடையாள மறுப்பு, அம்பேத்கர், அரசாங்கம், அரசியல், அறம், அறிவு, ஆய்வு, ஆளுமை, இந்தியா, இந்தியாவை உருவாக்கல், இந்து மதம், உரிமை, காந்தி, தண்ணீர், தலித், மகத்\nதலித் அடையாளமே என்னைச் செதுக்கியிருக்கிறது. – சட்ட அறிஞர் அனுராக் பாஸ்கர் நேர்முகம்\nஜனவரி 17, 2021 ஜனவரி 17, 2021 பூ.கொ.சரவணன்1 பின்னூட்டம்\n“பல கோடி விளிம்புநிலை மக்களின் கனவுகளின் அடையாளமாக என்னுடைய ஹார்வர்ட் டிகிரி திகழ்கிறது.”- அனுராக் பாஸ்கர்\nஅனுராக் பாஸ்கர் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் இருந்து தன்னுடைய LL.M. பட்டத்தை 2019-ல் பெற்றிருக்கிறார். அவர் ஏன் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தார், நீதிபதி D.Y.சந்திரசூடிடம் சட்ட உதவியாளராக வேலை பார்த்த அனுபவம், ஹார்வர்ட் நோக்கிய பயணம், ஹார்வர்ட் மாணவர்களைத் தேர்வு செய்யும் முறை, அவரின் எதிர்காலத்திட்டங்கள் குறித்து விரிவாக உரையாடினோம்.\nஅனுராக் பாஸ்கர் தன்னுடைய LL.M. பட்டத்தை ஹார்வர்ட் சட்டக் கல்லூரியிடம் இருந்து பெற்றிருக்கிறார். இவர் லக்னோவில் உள்ள டாக்டர். ��ாம் மனோகர் லோகியா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ( RMLNLU) B.A. LL.B பட்டங்களை 2012-17 காலத்தில் பெற்றார். பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதி D.Y.சந்திரசூடிடம் சட்ட உதவியாளராக ஜூலை 2017-18 காலத்தில் பணியாற்றினார். அனுராக் கூர்மையான அறிவுத்திறமிக்கப் படைப்புகளுக்குச் சொந்தக்காரர். பல்வேறு ஆய்விதழ்களில் அவருடைய கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. செய்தித்தாள்களில் தொடர்ந்து தன்னுடைய கருத்தோவியங்களைத் தீட்டிய வண்ணம் உள்ளார். அவருடைய கட்டுரைகள் The Wire, LiveLaw, The Print, EPW முதலிய பல்வேறு இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. இனி அவரின் பயணம் குறித்து உரையாடுவோம்.\nகேள்வி: ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் இருந்து LL.M. பட்டம் பெற்றமைக்கு வாழ்த்துகள். எப்படி உணர்கிறீர்கள்\nஅனுராக் : திக்குமுக்காடிப் போயிருப்பதாக உணர்கிறேன். என்னுடைய பட்டமளிப்பு விழா மே 30, 2019 ல் நடைபெற்றது. நான் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றுவிட்டேன் என்பதை நம்பவே ஒரு வாரம் ஆனது. இரண்டாண்டுகளுக்கு முன்புவரை, நான் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் பயில்வேன் என்று கனவுகூடக் கண்டதில்லை. அமெரிக்காவை எட்டிப் பார்க்க வேண்டும் என்று கூட எனக்குப் பட்டதில்லை. எண்பதுகளில் எங்கள் வீட்டிற்குச் சவால்மிக்கக் காலம். உத்தரப் பிரதேசத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தின் குக்கிராமத்தில் இருந்து வேலை தேடி லக்னோவிற்கு என் அப்பா அடிக்கடி நாற்பது கிலோமீட்டர்கள் கால் வலிக்க, வலிக்கச் சைக்கிள் மிதிப்பார். என் அப்பாவை பொறுத்தவரை லக்னோ சென்று வருவது என்பது வெளிநாட்டிற்குப் போய்வருவதாகும். நான் லக்னோவில் சட்டப்படிப்புப் படித்துக்கொண்டிருந்த போது, வேலையின் பொருட்டு டெல்லிக்கு இடம்பெயர வேண்டும் என்பது எனக்கு வெளிநாட்டிற்குப் போகிற ஒன்றாகவே தோன்றியது. அந்தச் சைக்கிள் பயணத்தில் இருந்து ஹார்வர்ட் வரையிலான இப்பயணத்தை வந்தடைய என் குடும்பம் நெடுந்தூரம் நடந்திருக்கிறது. தற்போது நான் கலவையான உணர்வுகளில் ஆட்பட்டுள்ளேன்.\nகேள்வி: நீங்கள் ஏன் சட்டம் பயில முடிவு செய்தீர்கள் உங்கள் குடும்பத்தில் யாரேனும் வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்களா\n நான் முதல் தலைமுறை வழக்கறிஞர்.\nநான் சட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்கிற முடிவெடுக்க ஒரு வரலாற்று ஆளுமையே முதன்மையா�� காரணம். அவர் டாக்டர். பி.ஆர். அம்பேத்கர். பள்ளிக்காலங்களில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் படைத்தளித்த தலைமை சிற்பி டாக்டர் அம்பேத்கர் என்கிற மனப்பிம்பம் என்னைப் பெருமளவில் ஊக்கப்படுத்தியது. அவரின் வாழ்வானது சட்டம் பயின்று அதன்மூலம் சமூகத்தில் மாற்றத்திற்கான கருவியாக மாறவேண்டும் என்கிற கனவினை விதைத்தது. ஆனால், சட்டப்படிப்பை தேர்ந்தெடுப்பது அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. என்னுடைய பெற்றோர் நான் பொறியியல் பயில வேண்டும் என்று விரும்பினார்கள். அடிக்கடி, நடுத்தர வர்க்க/அடித்தட்டு நடுத்தர வர்க்க மற்றும் பொருளாதாரத்திலோ, சமூகத்திலோ பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த தனி நபர்களின் முதல் போராட்டம் தங்களுடைய குடும்பங்களிலேயே துவங்குகிறது. நாம் விரும்பிய பாடத்தைப் படிக்கப் பெற்றோரின் சம்மதத்தைப் பெறுவதற்குப் போராட வேண்டியிருக்கிறது. என்னுடைய பெற்றோர் நான் விரும்பிய வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுக்க ஒப்புக்கொண்டதற்காக அவர்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன்.\nகேள்வி: ராம் மனோகர் லோகியா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் (RMLNLU) உங்களுடைய எத்தகைய அனுபவம் கிட்டியது\n சமூக நீதியின் முன்னோடியான டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் சிந்தனைகள், வாழ்க்கை குறித்து அறிந்து கொள்ள இப்பல்கலைக்கழகம் உதவியது. மேலும், எனக்குள் இருந்த ஆற்றலை வெளிக்கொணரவும் RMLNLU பெருமளவில் கைகொடுத்தது. இந்தியாவிலேயே மிகச்சிறந்த உட்கட்டமைப்புக் கொண்ட பல்கலைக்கழகங்களில் என் கல்விக்கூடமும் ஒன்று. அங்கே உள்ள நூலகத்தில் குவிந்துள்ள நூல்கள் அறிவின் ஊற்று. எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள் மகத்தானவர்கள். எனினும், RMLNLU கல்வி நிறுவனமாக இன்னமும் தன்னுடைய முழு ஆற்றலை வெளிப்படுத்தவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. அங்குக் கிட்டிய சில நல்ல நண்பர்கள் எனக்கு உற்ற துணையாக இத்தனை ஆண்டுகாலம் ஆதரவளித்து வருகிறார்கள்.\nகேள்வி: RMLNLU-ல் வகுப்பறை பாடங்களைத் தாண்டி வேறென்ன மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபட்டீர்கள் என்று சொல்ல முடியுமா\nஅனுராக்: பொதுவாகச் சட்டக்கல்லூரி மாணவர்கள் வழக்காடுவது, விவாதம் புரிவது ஆகியவற்றில் மின்னுவார்கள். நான் இந்தி பேசும் பின்னணியில் இருந்து வந்தமையால், எனக்குச் சரளமான ஆங்கிலம் கைவரவில்லை. இதனால், பேச���சுப்போட்டிகளில் பங்கெடுக்கவோ, பொதுக்கூட்டங்களில் பேச வேண்டிய அவசியமிருக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவோ எனக்குத் தயக்கமாக இருக்கும். இதைக்கண்டு திகைத்து போய் நிற்காமல், என்னுடைய பிற திறன்களைப் பட்டை தீட்டிக்கொண்டேன்.\nRMLNLU-வில் படித்த காலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு நடத்தினேன். இது எனக்குள் தலைமைப்பண்பை வளர்த்ததோடு மட்டுமல்லாமல், பல்வேறு நபர்களோடு தொடர்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது. களத்தில் அரும்பெரும் சேவைகளைப் புரிந்து கொண்டிருக்கும் செயல்பாட்டாளர்கள், அரசுப்பதவி வகிப்பவர்களைத் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பு கிட்டியது. பின்தங்கிய குழந்தைகளின் கல்வி உரிமைகளுக்காகப் பாடுபடும் டாக்டர். சந்தீப் பாண்டே (ராமன் மகசேசே விருதினை 2002-ல் பெற்றவர்), உத்திர பிரதேச குழந்தை உரிமைப்பாதுகாப்பு ஆணையத்தின் மேனாள் தலைவர் திருமதி. ஜூஹி சிங் ஆகியோரோடு இணைந்து பணியாற்றியதை நெகிழ்வோடு நினைத்துப் பார்க்கிறேன். மனித உரிமைகள் வழக்கறிஞரான ஆதித்யா ஸ்ரீவத்ஸவா வழிகாட்டுதலில் களத்தில் பயிற்சி பெறும் வாய்ப்புக் கிட்டியது. அவருடைய உதவியோடு புந்தேல்கண்ட் பகுதியில் விவசாயத் தற்கொலைகளைக் கவனப்படுத்தவும், அதற்குப் பின்னுள்ள காரணங்களை ஆவணப்படுத்தவும் முடிந்ததைப் பெரும் பேறாக எண்ணுகிறேன். என்னுடைய பல்கலையின் இணைப் பேராசிரியரான முனைவர். KA பாண்டேவுடன் இணைந்து இந்தியாவின் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களைச் சமூகத் தணிக்கை புரியும் செயல்பாட்டை இந்தியாவிலேயே முதன்முறையாக செய்து முடித்தோம். மேற்சொன்ன அமைப்பு ரீதியான திறன்களைத் தாண்டி, ஆய்வுத்திறன், எழுத்தாற்றல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தினேன். என்னுடைய பல்கலைக்கழகப் படிப்பின் இறுதியாண்டில் பெருமைமிக்க Economic & Political Weekly இதழில் நான் எழுதிய நான்கு கட்டுரைகள் வெளிவந்தன.\nகேள்வி: நீங்கள் RMLNLU-வில் சட்டம் பயின்ற போது ஏழு வெவ்வேறு நீதிபதிகளுடன் பணியாற்றினீர்கள். எது இத்தனை நீதிபதிகளிடம் பயிற்சி பெற உங்களைத் தூண்டியது\nஅனுராக்: என்னுடைய மூன்றாவது செமஸ்டரின் போது அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி (தற்போது ஓய்வு பெற்றுவிட்ட) இம்தியாஸ் முர்டாசாவிடம் பயிற்சி பெற்றேன். அவருடன் நிகழ்த்திய உரையாடல்கள் நீதிபதிகள் பணியாற்றும் முறையி��் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து எப்போது, எவ்வளவு முடியுமோ அப்போதெல்லாம் பல்வேறு நீதிபதிகளிடம் பயிற்சி பெறவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன். அவர்களுடைய ஆக்கங்களுக்கு என்னாலான பங்களிப்பினை புரிந்தேன்.’Philadelphia’ திரைப்படத்தில் வரும் வசனம் ஒன்றை நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன், “ அடிக்கடி அது அமைவதில்லை. எங்காவது, எப்போதாவது அரிதாகத்தான் நீதி வழங்குவதில் நீ பங்கேற்க இயலும். அது நிகழும் போது ஏற்படும் பரவசம் அதியற்புதமானது.” அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் நான் வெவ்வேறு துறை வழக்குகளைக் கையாளும் நீதிபதிகளின் கீழ் பணியாற்ற விண்ணப்பித்தேன். இதன்மூலம் பலதரப்பட்ட வழக்குகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக, நான் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி DY சந்திரசூட் வழிகாட்டுதலில் பணியாற்றியதும், லக்னோ உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் தேவேந்திர உபத்யாயா, ராஜன் ராய், AR மஸூதி ஆகியோரிடம் பணியாற்றியதும் சுவாரசியம் கூட்டுபவையாக இருந்தன.\nகேள்வி: இதே காரணத்தினால் தான் உச்சநீதிமன்றத்தில் ஓராண்டு சட்ட உதவியாளராக பணிபுரிந்தீர்களா\nஅனுராக்: நவம்பர் 2013-ல் எங்கள் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு அலகாபாத் தலைமை நீதிபதியாக DY சந்திரசூட் பங்கேற்றார். அவர் பேசியதை கேட்டது முதல் அவர் ஊக்கமூட்டும் ஆளுமையாக எனக்கு ஆனார். அவரிடம் உச்சநீதிமன்றத்தில் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே மேற்சொன்ன பணிக்கு விண்ணப்பித்தேன். அவரிடம் நேரடியாகக் கற்றுத்தேறும் வாய்ப்பில்லாமல் போயிருந்தால் வேறேதேனும் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பேன்.\nகேள்வி : நீதிபதி D.Y.சந்திரசூடிடம் சட்ட உதவியாளராகப் பணியாற்றிய அனுபவம் எப்படிப்பட்டதாக இருந்தது \nஅனுராக்: அது அசாதாரணமான ஒன்றாக இருந்தது என்று எண்ணுகிறேன். சட்ட உதவியாளர்களில் நான் பெரும் நல்வாய்ப்பு பெற்றவன் என்றே உணர்கிறேன். அவர் செவிமடுத்த பல்வேறு புகழ்பெற்ற அரசியலமைப்பு சட்ட வழக்குகளில் ஜூலை 2017-18 காலத்தில் நேரடியாகப் பணியாற்றும் வாய்ப்புக் கிட்டியது. நீதிபதி சந்திரசூடின் அனுபவங்களை அவர் அடிக்கடி தன்னுடைய சட்ட உதவியாளர்களிடம் பகிர்ந்து கொள்வார். அதிலிருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டேன். நான் ஒரு சம்பவத���தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதனைப் பதிவு செய்வதற்காக நீதிபதி சந்திரசூட் கோபித்துக் கொள்ளமாட்டார் என்று எண்ணுகிறேன்.\nநீதிபதி சந்திரசூட் ஒருமுறை தன்னுடைய தந்தையும், காலஞ்சென்ற நீதிபதியுமான YV சந்திரசூட் குறித்த தன்னுடைய நினைவலைகளில் மூழ்கினார். அவருடைய தந்தை அப்போது இளம் வழக்கறிஞராக இருந்தார். அவர் பம்பாயில் உள்ள ஒரு கஃபேவிற்கு அடிக்கடி செல்வார். (அனேகமாகக் காலா கோடா கஃபே/வேஸைட் இன்). அங்கே நண்பகல் வேளையில் ஒரு மனிதர் எப்போதும் அமர்ந்திருப்பதைக் காண்பார். அம்மனிதர் தனக்குள் தோன்றும் கருத்துகளைச் சளைக்காமல் எழுதிக்கொண்டும், குறிப்பெடுத்துக் கொண்டும் இருப்பார். அந்த மாமனிதர் டாக்டர். அம்பேத்கர். நீதிபதி YV சந்திரசூட் தான் டாக்டர் அம்பேத்கர் வாதாடிய வழக்கில் அவருக்கு எதிர்தரப்பில் நின்று வாதாடிய நினைவுகளை ஆசையோடு அசைபோடுவாராம்.\nகேள்வி: கடந்த செப்டம்பர் 2018-ல் விஞ்ஞான் பவனில் உரையாற்றும் போது நீதிபதி சந்திரசூட் உங்களைக்குறித்துக் குறிப்பிட்டார். அவர் உங்களுடைய சமூகப் பின்னணி குறித்தும் பேசினார். உங்களுக்குத் தயக்கமில்லை என்றால், அதைக்குறித்து வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா\nஅனுராக்: “ஆம். நான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவன். என்னுடைய பல்வேறு அடையாளங்களில் அதுவும் ஒன்று. எனினும், என்னுடைய வாழ்க்கையின் பெரும்பாலான தேர்வுகளைத் தலித் அடையாளமே செதுக்கியிருக்கிறது. ஹார்வர்டில் பட்டம் பெற்றது என்பது என்னைப்பற்றிய ஒன்று என்பதையும் தாண்டியது. இந்தப் பல்கலைக்கழகத்தில் எனக்குத் தனிப்பட்ட அளவிலும், வழக்கறிஞராகவும் கிட்டிய அனுபவங்கள் முக்கியமானவை என்பதோடு என்னுடைய ஹார்வர்ட் நோக்கிய இந்தப் பயணமானது இன்னமும் சமூகத்தின் கடைக்கோடியில் வாழவேண்டிய நிலைக்கு இன்றுவரை தள்ளப்பட்டிருக்கிற பல கோடி மக்களின் கனவுகளின் அடையாளமாகவும் திகழ்கிறது. இந்த ஹார்வர்டில் பெற்ற LL.M. பட்டமானது, மருத்துவ மேற்படிப்பை முடிக்கும் முன்பே தற்கொலைக்குத் தள்ளப்பட்ட டாக்டர். பாயல் தட்விக்குச் சமர்ப்பணம். இந்தப் பட்டமானது ரோஹித் வெமுலாவிற்கான என்னுடைய அஞ்சலி. அவருடைய இறுதிக்கடிதம் அறவுணர்வுமிக்கதாகத் திகழவேண்டிய தேசத்தினுடைய மனசாட்சியை நோக்கி சமூகத்தில் புரையோடிப் போயிருக்��ும் முன்முடிவுகளை அறவே அழிக்க வேண்டியதை தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருக்கும். குதிரையில் ஏறி சவாரி செய்ததற்காகவும், மீசை வைத்துக் கொண்டதற்காகவும் கொல்லப்பட்ட, இது போன்ற எண்ணற்ற அநீதிகளை அன்றாடம் சந்திக்கும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த எம்மக்களுக்கான பட்டம் இது. பஞ்சம் தாக்கிய பகுதிகளில் நீர்நிலைகளைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்ட தலித்துகளுக்காக இப்பட்டம். இது ஒடிசாவில் ஃபனி புயலில் பாதிக்கப்பட்டும், புயற்காலப் பாதுகாப்பு உறைவிடங்களுக்குள் அனுமதி மறுக்கப்பட்டும், நிவாரண உதவிகள் தரப்படாமலும் அல்லல்படுத்தப்படும் தலித்துகளுக்கான பட்டம். நான் ஹார்வர்டில் பட்டம் பெற்றது எண்ணற்றோரை ஊக்கப்படுத்தும் என்று நம்புகிறேன். என்டிடிவியில் தோன்றிய பதினான்கு வயது சிறுமி சுனைனா உள்ளிட்ட பெருங்கனவுகள் கொண்ட அனைவருக்கும் எட்டாததாகத் தோன்றும் எல்லைகளையும் தொட்டுவிட இது உத்வேகம் தரும் என்று நம்புகிறேன்.”\nகேள்வி : ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் LL.M. பட்டம் பெறுவதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்தும் விரிவாகச் சொல்லுங்கள்.\nஅனுராக் : ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் சேர்வதற்கான தேவைகள், இடம் பிடிப்பதற்கான தகுதிகள் இந்தத் தளத்தில் காணக்கிடைக்கும்: https://hls.harvard.edu/dept/graduate-program/llm-admissions/https://hls.harvard.edu/dept/graduate-program/llm-admissions\nபல்வேறு கட்டத் தேர்வுகளுக்கான காலக்கெடு, பாடப்பொருட்களைக் கீழ்கண்ட சுட்டியில் காணலாம்: https://hls.harvard.edu/dept/graduate-program/llm-application-deadlines-and-materials/\n. மேலும் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் ஒருவர் : தற்குறிப்பு (CV/Résumé); தன்னைக்குறித்த வினாக்களுக்கு விரிவான அறிக்கை ( Personal statement question); மதிப்பெண் பட்டியல்கள், குறைந்தபட்சம் இரண்டு பேரின் பரிந்துரை கடிதங்கள் ஆகியவற்றை இணைக்க வேண்டும். தன்னைக்குறித்த வினாக்களுக்கு விரிவான அறிக்கை A, B என்று இருபிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருக்கும். முதல் பகுதியில், விண்ணப்பிப்பவர் தனக்குப் பிடித்த துறையில் காணப்படும் முக்கியமான பிரச்சனை ஒன்றையோ, ஒரு நாடு/பகுதி/உலகம் எதிர்கொள்ளும் சட்டச்சிக்கல் ஒன்று குறித்து விவரிக்க வேண்டும். பின்னர் இது சார்ந்து தத்துவார்த்த வரைவு ஒன்றையோ, அச்சிக்கலை எதிர்கொள்ளும் அணுகுமுறையையோ பரிந்துரைக்க வேண்டும். இந்தச் சட்டக்கட்டுரையானது முழுக்க ���ுழுக்க விவரணையாக அமையாமல் பகுத்தாய்வது, ஒழுங்குமுறைகளை (normative) அணுகுவதில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்தக் கட்டுரையானது நீங்கள் எடுத்துக்கொண்ட சட்டச்சிக்கல் குறித்து அசலான, ஆழமான புரிதலை வெளிக்கொணர வேண்டும். தேவையான மேற்கோள்கள், தேவையென்றால் விளக்கத்தோடு கூடிய அடிக்குறிப்புகள் இடம்பெறலாம். பகுதி B ஆனது ‘தன்னைக்குறித்த வினாக்களுக்கான விரிவான அறிக்கை’ பிற LL.M பட்டங்களில் அமைவதை ஒத்திருக்கும். இதில் விண்ணப்பிப்பவர் ஏன் ஹார்வர்டில் LL.M பட்டம் பெற விரும்புகிறார் என்பதையும், இப்பட்டம் பெறுவது அவர்களின் கடந்தகாலச் செயல்பாடுகள், வருங்காலத் திட்டங்களை எப்படி இணைக்கிறது என்றும் பேச வேண்டும். மேலும், மனதைக்கவரும் தனிப்பட்ட கதையொன்றையும் இப்பகுதியில் எழுத வேண்டும். ஹார்வர்ட் சட்டக்கல்லூரிக்குள் வெற்றிகரமாக நுழைந்த பிறரும், நானும் சட்டத்தின் குறிப்பிட்ட கூறுகளோடும், எங்களுடைய பணி அனுபவங்களையும் இணைத்து இப்பகுதியை எழுதியிருந்தோம். விண்ணப்பிப்பவர் அடிப்படையில் கீழ்கண்டவற்றை விளக்கி எழுத வேண்டும்: (1) ஏன் LL.M பட்டம் பயில விரும்புகிறார், (2) என்னென்ன பாடங்களைப் பயில விருப்பம், ஏன், (3) பிற போட்டியாளர்களை ஒப்பிடும் பொது நீங்கள் எப்படி வேறுபட்டவர்/தனித்துவமானவர், (4) நீங்கள் விண்ணப்பிக்கும் நிறுவனம்/நிறுவனங்கள் ஏன் உங்களுக்கு இடமளிக்க வேண்டும் , மற்றும் (5) நீங்கள் பெற விரும்பும் கல்வியானது உங்களைத் தாண்டி சமூகத்திற்குப் பயனளிக்கும் ஒன்றாக எப்படித் திகழும், (3) பிற போட்டியாளர்களை ஒப்பிடும் பொது நீங்கள் எப்படி வேறுபட்டவர்/தனித்துவமானவர், (4) நீங்கள் விண்ணப்பிக்கும் நிறுவனம்/நிறுவனங்கள் ஏன் உங்களுக்கு இடமளிக்க வேண்டும் , மற்றும் (5) நீங்கள் பெற விரும்பும் கல்வியானது உங்களைத் தாண்டி சமூகத்திற்குப் பயனளிக்கும் ஒன்றாக எப்படித் திகழும். விண்ணப்பிப்பவர் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பேராசிரியரிடம் பயில விரும்பினால் அதனை முறையாகக் கவனப்படுத்த வேண்டும், அல்லது மேற்சொன்ன அறிக்கையோடு அந்த விருப்பத்தைத் தனியே இணைக்க வேண்டும். மேற்சொன்ன இரு பகுதிகளும் 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஹார்வர்ட் LLM விண்ணப்ப படிவத்தில் இன்னும் இரண்டு கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். பலத��ப்பட்ட சட்டப்பிரிவுகளில் குறிப்பிட்ட துறைகளைத் தேர்வு செய்ய வேண்டும், அவற்றை ஏன் தேர்வு செய்தீர்கள் என்று கீழ்கண்டவாறு விளக்க வேண்டும்: “இந்தத் துறைகளில் ஏன் உங்களுக்கு ஆர்வம் என்று தயவுசெய்து தெரிவியுங்கள், மேலும், இவை எப்படித் தொழில்சார்ந்த இலக்குகளோடு தொடர்புடையவை என்றும் குறிக்கவும்.” (குறிப்பு: உங்களுடைய பதிலை 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவும். உங்களைக்குறித்த வினாக்களுக்கான விரிவான அறிக்கையை மேற்கோள் காட்ட வேண்டாம்.) அடுத்தக் கேள்வி: “உங்களுடைய திட்டங்கள் குறித்து விரிவாகக் கூறவும். உங்களுடைய வருங்காலப் பணிகளை எந்த நாடு/நாடுகளில் மேற்கொள்ள விரும்புகிறீர்கள். விண்ணப்பிப்பவர் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பேராசிரியரிடம் பயில விரும்பினால் அதனை முறையாகக் கவனப்படுத்த வேண்டும், அல்லது மேற்சொன்ன அறிக்கையோடு அந்த விருப்பத்தைத் தனியே இணைக்க வேண்டும். மேற்சொன்ன இரு பகுதிகளும் 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஹார்வர்ட் LLM விண்ணப்ப படிவத்தில் இன்னும் இரண்டு கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். பலதரப்பட்ட சட்டப்பிரிவுகளில் குறிப்பிட்ட துறைகளைத் தேர்வு செய்ய வேண்டும், அவற்றை ஏன் தேர்வு செய்தீர்கள் என்று கீழ்கண்டவாறு விளக்க வேண்டும்: “இந்தத் துறைகளில் ஏன் உங்களுக்கு ஆர்வம் என்று தயவுசெய்து தெரிவியுங்கள், மேலும், இவை எப்படித் தொழில்சார்ந்த இலக்குகளோடு தொடர்புடையவை என்றும் குறிக்கவும்.” (குறிப்பு: உங்களுடைய பதிலை 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவும். உங்களைக்குறித்த வினாக்களுக்கான விரிவான அறிக்கையை மேற்கோள் காட்ட வேண்டாம்.) அடுத்தக் கேள்வி: “உங்களுடைய திட்டங்கள் குறித்து விரிவாகக் கூறவும். உங்களுடைய வருங்காலப் பணிகளை எந்த நாடு/நாடுகளில் மேற்கொள்ள விரும்புகிறீர்கள் ( (குறிப்பு: உங்களுடைய பதிலை 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவும். உங்களைக்குறித்த வினாக்களுக்கான விரிவான அறிக்கையை மேற்கோள் காட்ட வேண்டாம்.)\nகேள்வி : ஹார்வர்டில் பயில்வதற்கான வழிமுறைகள் குறித்தும், உங்களுடைய பார்வையையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. ஹார்வர்ட் சட்டக் கல்லூரி இந்திய மாணவர்களுக்கு ஏதேனும் உதவித்தொகைகளை வழங்கி உதவுகிறதா\nஅனுராக் : ஹார்வர்ட் சட்டக் கல்லூரி ஹார்வர்டில் படிக்கப் போதுமான வசதி இல்லாத மாணவர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப நிதியுதவி வழங்குகிறது. எனக்கு $52000 டாலர் நிதியுதவி கிட்டியது (இந்திய மதிப்பில் ஏறத்தாழ 36 லட்சம்). இதைக்கொண்டு கல்விக்கட்டணத்தில் 80% செலுத்த முடிந்தது மீதமிருந்த கட்டணத்தை வங்கிக்கடனை கொண்டு செலுத்தினேன் ஹார்வர்ட் வழங்கும் நிதியுதவி போக இன்லாக்ஸ் உதவித்தொகை, ஃபுல்ப்ரைட் உதவித்தொகை ஆகியவை உள்ளன. மேலும், வட்டியில்லா கடனாக உதவித்தொகை வழங்கும் அறக்கட்டளைகளும் உண்டு (டாடா அறக்கட்டளை போன்றவை).\nகேள்வி: ஹார்வர்ட் சட்டக்கல்லூரியில் பயின்ற அனுபவத்தைப் பற்றிக் கூறுங்கள்\nஅனுராக்: ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்பது எனக்குள் கனன்று கொண்டிருந்த கனவு. நம்முடைய கனவுலகில் நிஜமாகவே சஞ்சரிப்பது என்பது உலகத்தின் அற்புதமான உணர்ச்சிகளில் ஒன்று.\nஹார்வர்ட் பல்வேறு அரிய வாய்ப்புகளை வாரி வழங்கிக்கொண்டே இருந்தது. அதில் கொட்டிக்கிடக்கும் அனைத்து வாய்ப்புகளையும் LL.M. பட்டப்படிப்பிற்கான ஒன்பதரை மாதத்தில் பயன்படுத்துவதும், அறிவுக்கடலில் முத்துக் குளிப்பதும் மலைப்பூட்டுகிற ஒன்று. என்னுடைய சகா ஒருவர் குறிப்பிட்டதைபோன்று “ஹார்வர்ட்டின் ஒட்டுமொத்த எல்லையைத் தொட்டுணரவும், அதன் அனுபவங்களை முழுமையாக அள்ளிக்கொள்ளவும் ஆக்டோபஸாகத் தான் இருக்க வேண்டும்”. மகத்தான சில பேராசிரியர்களிடம் படிக்க நேர்ந்தது என்னுடைய அதிர்ஷ்டம். வகுப்புகளைத் தாண்டி என்னுடன் உடன் பயின்ற மாணவர்கள் பலதரப்பட்ட கலாசாரங்கள், சமூகப் பின்புலங்களில் இருந்து வந்திருந்தார்கள். அவர்களிடம் ஏராளமாகக் கற்றுக்கொண்டேன். துல்லியமாகச் சொல்வதென்றால், என்னுடன் 65 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயின்றார்கள். இவர்கள் சட்டக்கல்வி, சட்டத்துறை ஆய்வு, அரசாங்க பணி, நீதித்துறை, சர்வதேச அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள், தனியார் துறையினர் என்று பல்வேறு பின்னணிகளில் இருந்து வந்தவர்கள்.\nஎடுத்துக்காட்டாக நான் அஷுடோஷ் சலீல் (மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த முனைப்பான அரசு அதிகாரி), ஷீலா செய்ல் (ஐம்பது வயதாகும் மகாராஷ்டிரா மாநில காவல்துறை அதிகாரி) உள்ளிட்ட ஊக்கமூட்டும் ஆளுமைகளுடன் இணைந்து வகுப்புகளில் பங்கெடுப்பேன், என்னுடைய கருத்துகளை அவர்களோடு பரிமாறிக்கொள்வேன் என்றோ எப்போதும் எண்ணியதில்லை. மேலும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பிற கல்லூரிகளிலும் (கென்னடி கல்லூரி போன்றவை), பிளெட்சர் கல்லூரியிலும் இணைந்து பயிலும் வாய்ப்பும் உண்டு. இதனால் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வெவ்வேறு கல்லூரிகளில் வெவ்வேறு பாடங்களைப் பயிலும் மாணவர்களோடு தொடர்புகொள்ள இயலும். அமெரிக்கா வந்ததால் நான் வெகுவாக மதிக்கும், நெருக்கமாகப் பின்பற்றும் பேராசிரியர் மைக்கேல் சாண்டெல் (நம் காலத்தின் கற்றறிந்த தத்துவ அறிஞர்), டாக்டர் ரகுராம் ராஜன் (ரிசர்வ் வங்கியின் மேனாள் ஆளுநர்) ஆகியோரை சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிட்டியது.\nகேள்வி : நீங்கள் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் என்னென்ன பாடங்களைக் கற்றுத்தேர்ந்தீர்கள்\nஅனுராக் : 2018 செப்டம்பர்-டிசம்பர் காலத்தில் பேராசிரியர் டேவிட் வில்கின்ஸ் நடத்திய ‘சட்டத் தொழில்’ பாடம், ஜென்னி ஸுக் ஜெர்சனின், ‘அரசியலமைப்புச் சட்டம்: அதிகாரப் பகுப்பு, கூட்டாட்சி மற்றும் பதினான்காவது சட்டதிருத்தம்’, பேராசிரியர் லூஸி வைட்டின், ‘வறுமை, மனித உரிமைகள் மற்றும் வளர்ச்சி’, பேராசிரியர் ஸ்டீபனி ராபின்சனின் , ‘நிறப்பாகுபாட்டில் இருந்து நிறக்குருட்டுத் தன்மை, அதிலிருந்து நிறத்தை மறுவரையறை செய்வது : மாறிக்கொண்டே இருக்கும் இனம் குறித்த கருதுகோள்களோடு அமெரிக்காவின் போராட்டங்கள்’ முதலிய பாடங்களைப் பயின்றேன். :. 2019-ன் பிப்ரவரி – ஏப்ரல் காலத்தில் மைக்கேல் க்ளார்மேனின் ‘அரசியலமைப்பு சட்ட வரலாறு II: அமெரிக்காவின் புனரமைப்புக் காலத்தில் இருந்து சிவில் உரிமைகள் இயக்கம் வரை’ , பேரசிரியர் லாரன்ஸ் லெஸ்ஸிக்கின், ‘அரசியலமைப்பு சட்டங்களின் ஒப்பீடு’, பேராசிரியர் டயானா ரோசென்ஃபீல்டின் ’பாலின வன்முறை, சட்டம் மற்றும் சமூக நீதி’ ஆகிய பாடங்களைக் கற்றுத் தேர்ந்தேன். மேலும், தத்துவம் சார்ந்து பேராசிரியர்கள் ராபர்டோ உங்கெர், மைக்கேல் பொயட் ஆகியோர் நடத்திய, ‘மேற்கத்திய, கிழக்கத்திய தத்துவங்களில் வாழ்வியல் ஒழுக்கங்கள்’ எனும் பாடத்தையும் கற்றறிந்தேன்.\nகேள்வி : ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் உங்களால் மறக்க முடியாத நினைவு என்று ஏதேனும் உண்டா\nஅனுராக் : ஒட்டுமொத்த ஹார்வர்ட் அனுபவமே மறக்க முடியாத ஒன்று தா��். எனினும், சில தருணங்கள் இன்னமும் உரமேற்றுவதாக, ஊக்கப்படுத்துவதாக அமைந்தன. குறிப்பாக மூன்று தருணங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முதலாவது அனுபவம் இது:\n2018-ம் ஆண்டில் அரசியலமைப்பு சட்ட வகுப்பின் இறுதி வகுப்பு பேராசிரியர் ஜென்னி ஸுக்ஜெர்சன் தன்னுடைய வலிமையான உரையோடு வகுப்பை முடித்துவைத்தார். அவர் நம் சமகாலத்தின் அரசியலமைப்பு சட்ட நெருக்கடிகள் குறித்தும் அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றுபவர்களாக நாங்கள் கைக்கொள்ள வேண்டிய பாத்திரத்தை குறித்தும் விரிவாக உரையாற்றினார் அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து அவர் பேசிக்கொண்டே இருக்கையில் உணர்ச்சிவசப்பட்டவராகத் தென்பட்டார். அவர் தன்னுடைய வகுப்பை, “நமக்கும், கொடுங்கோன்மைக்கும் இடையேயான தடுப்புச்சுவராக அரசியலமைப்பு சட்டமே உள்ளது” என்று சொல்லியவாறு நிறைவுசெய்த போது கிட்டத்தட்ட அழுதுவிட்டார். இப்படி அரசியலமைப்புச் சட்டத்தினைப் பாதுகாக்க பற்றுறுதியும், பிணைப்பும் கொண்ட அந்த ஆசிரியையின் அர்ப்பணிப்பும், இப்பெரும்பணிக்கு நம்மை ஒப்புக்கொடுத்துக் கொண்டுள்ளோம் என்கிற உணர்வும் மெய்சிலிர்க்க வைத்தது.\nஇரண்டாவது, பட்டமேற்பு விழாவிற்கு ஆயத்தமாகும் மாணவர்களுக்கு நிகழ்த்தப்படும் பேராசிரியர் மைக்கேல் க்ளார்மேனின் ‘இறுதி சொற்பொழிவு’. இது ஏப்ரல் 2019-ல் நிகழ்ந்தது. அந்த உரையில் பேராசிரியர் க்ளார்மேன் தற்போதைய தலைமுறை அரசியல், சமூக நிலப்பரப்பில் பெரும் சவால்களை எதிர்கொள்ளும் சூழலில், கடந்த காலத்தில் சிவில் உரிமைகளுக்காக அயராது போராடிய வழக்கறிஞர்களின் வாழ்க்கை நம்பிக்கையையும், மீண்டெழும் வலிமையையும் நமக்கு வழங்குவதைக் கவனப்படுத்தினார். சிவில் உரிமைகள் சார்ந்த பேராசிரியரின் ஆய்வுகள் பிரமிக்க வைப்பவை.\nமனதுக்கு நெருக்கமான மூன்றாவது நினைவு என்பது அமெரிக்காவின் மேனாள் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா மீது எனக்கு இருக்கும் ஈர்ப்பு. 1990களில் ஹார்வர்ட் சட்ட கல்லூரியில் இருந்து ஒபாமா பட்டம் பெற்றார் என்பதால், அவரோடு நெருங்கிப் பழகிய பேராசிரியர்களிடம் இருந்து அவர் குறித்த கதைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற அவா எனக்குள் கனன்று கொண்டிருந்தது. பேராசிரியர் வில்கின்ஸ் ஒபாமா குறித்துச் சொல்லும் போது, தன்னுடைய சட்டப்படிப்பிற்குப் பின்பு சமூகத்திற்காகப் பாடுபடவேண்டும் என்கிற சிந்தனைத் தெளிவு ஒபாமாவிற்கு அப்போதே இருந்தது என்றார். ஹார்வர்ட் சட்டக் கல்லூரியின் டீனாக இருந்த பேராசிரியை மார்த்தா மினோவ் பராக் ஒபாமா வகுப்பில் அடிக்கடி பேசமாட்டார், ஆனால், அவர் பேச எழுந்தால் அதில் தொனிக்கும் உறுதி அனைவரையும் அவர் குரலுக்குச் செவிமடுக்க வைக்கும் என்று நினைவுகூர்ந்தார். இவை போக, எனக்குப் பிடித்த பேராசிரியர்களோடு மத்திய உணவிற்கு வெளியே போவது என் ஞாபக அடுக்கினால் நீங்காத நினைவாக ஆழப்பதிந்திருக்கிறது.\nகேள்வி: உங்களுடைய ராம் மனோகர் லோகியா தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஹார்வர்ட் சட்டக் கல்லூரிக்குள் நுழைந்த முதல் மாணவர் நீங்கள் தான். அனேகமாக, ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் பயின்று L.L.M பட்டம் பெற்ற முதல் தலித் ஆளுமையும் தாங்களாக இருக்கக்கூடும். எப்படி உணர்கிறீர்கள்\nஅனுராக் : இந்தக் கேள்விக்குத் தெளிவாகப் பதில் சொல்ல டோபி மக்வொயர் நடிப்பில் வெளிவந்த ஸ்பைடர் மேன் படத்தில் எனக்குப் பிடித்த வசனம் உதவும்.. அதில் பீட்டர் பார்க்கர், “வாழ்க்கை எனக்காக எதை என்ன வேண்டுமானாலும் வைத்திருக்கட்டும், ‘பேராற்றலோடு பெரும் பொறுப்பும் வந்து சேர்கிறது.’ என்கிற வார்த்தைளை நான் எப்போதும் மறக்க மாட்டேன்” என்பான். என்னுடைய வெற்றி, சாதனைகளுக்கும் மேற்சொன்ன வசனம் பொருந்தும் என்றே எண்ணுகிறேன்.\nஒவ்வொரு வெற்றியோடும், பெரும் பொறுப்பும் வந்து சேர்கிறது. இந்தப் பொறுப்பானது கிட்டிய பாடங்களை மேம்பட்ட எதிர்காலத்தை அனைவருக்கும் கட்டியெழுப்புவது மட்டுமல்ல. எப்போது எல்லாம் தேவை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் நம்மிடையே உள்ள விரிசல்கள், வேறுபாடுகளை (Fault-lines) பகுத்தாய்ந்து அவற்றை ஏற்றுக்கொள்வதும் பொறுப்பில் அடங்கும். இதே நேரத்தில், இத்தனை காலம் எனக்கு ஆதரவாக இருந்த மனிதர்களை நன்றியோடு நினைவுகூர்வது அவசியமாகிறது. குறிப்பாக எனக்கு எப்போதும் உற்ற வழிகாட்டியாகவும், ஆதரவுக்கரம் நீட்டுபவர்களாகவும் திகழ்ந்த முனைவர் பூனம் ஜெயந்த் சிங், முனைவர் பூஜா அவஸ்தி, திவ்யா திரிபாதி, அபூர்வா விஸ்வநாத், ஸ்ரீ அக்னிஹோத்ரி, சவிதா தேவி ஆகிய ஆறு பெண்களை நினைவுகூர்ந்து நன்றிகூற விரும்புகிறேன்.\nகேள்வி: உங்க���ின் எதிர்காலத்திட்டங்கள் என்ன\nஅனுராக் : அன்றாடம் பாதாள சக்கடைகளையும், மலக்குழிகளையும் சுத்தம் செய்யும் போது இறந்துபோகும் நம்முடைய குடிமக்கள் குறித்த செய்திகளைப் படித்துக்கொண்டே இருக்கிறோம். பசியால் குடிமக்கள் இறப்பது குறித்து வாசிக்கிறோம். வெவ்வேறு துறைகளில் ஒரே நேரத்தில் இயைந்து இயங்க வேண்டிய இத்தகைய பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன. ஆகவே, நான் அறிவுத்துறை, சட்டப்போராட்டம், செயல்திட்டத்திற்கான கொள்கைகளைத் திட்டமிடல், அரசியல் ஆகியவற்றில் பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். நான்கு தளங்களிலும் தீவிரமாக இயங்குவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்பதை உணர்ந்திருக்கிறேன். என் தொழில் சார்ந்த புத்தம் புதிய மைல்கற்களைக் கண்டடைவதன் மூலம், இத்துறைகளில் பரவலாகப் பங்களிக்க முனைய வேண்டும். ஹார்வர்ட் சட்டப் பள்ளியின். 2019-ம் ஆண்டின் வகுப்பறை நாள் விழாவில் மே 29 அன்று தலைமையுரை ஆற்றிய பேராசிரியர் ரிச்சர்ட் லாசரஸ், “உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் பெற்ற ஹார்வர்ட் சட்டக் கல்லூரியின் பட்டத்தைக் கொண்டு மதிப்பிட்டுக் கொள்ள வேண்டாம். இந்தப் பட்டத்தைக் கொண்டு வாழ்வில் என்னவெல்லாம் செய்யப் போகிறீர்கள் என்பதிலேயே வாழ்வின் உண்மையான மதிப்பு பொதிந்திருக்கிறது.” என்றார். ஆகவே, இந்தியாவிற்குத் திரும்பி இயங்க ஆர்வமாகக் காத்திருக்கிறேன்.\nஉங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகள்\nஇக்கட்டுரை ‘நீலம்’ டிசம்பர் 2020 இதழில் வெளிவந்தது. ஆசிரியர் குழுவிற்கு மனம்நிறைந்த நன்றிகள்.\nநன்றி: livelaw இணைய இதழ்\nஅன்பு, அமெரிக்கா, அரசமைப்புச் சட்ட நிர்ணய சபை, அரசமைப்புச் சட்டம், அரசியல், ஆண்கள், இந்தியா, கதைகள், கல்வி, ஜாதி, தன்னம்பிக்கை, நாயகன், மக்கள் சேவகர்கள், மொழிபெயர்ப்பு, INTERVIEWஅனுராக் பாஸ்கர், அம்பேத்கர், அரசியலமைப்பு, அறம், ஆளுமை, கல்வி, சட்டம், தலித், ஹார்வர்ட்\nஒக்ரோபர் 2, 2020 ஒக்ரோபர் 2, 2020 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nகாந்தியும், மதச்சார்பின்மையும் – அனில் நௌரியா\n(மதச்சார்பின்மை என்கிற சொல்லை அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று வலதுசாரிகள் குரல் எழுப்பிக்கொண்டுள்ள சூழலில், காந்திக்கும் மதச்சார்பின்மைக்கும் உள்ள தொடர்பை விளக்கும் இக்கட்டுரையை அவசியம் வாசியுங்கள்… )\nமதச்சார்பின்மை என்கிற வார்த்���ை 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு முன்னர் வரை ஒரு அவமதிப்புக்குரிய சொல்லாகச் சில சமயங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதே காலத்தில் சார்ல்ஸ் பிராட்லா, ஹோலியேக் ஆகியோர் இச்சொல்லை அரசியல் பயன்பாட்டில் பிரபலப்படுத்த முயன்றனர். லிங்கன் கூட இச்சொல்லை ஒரே ஒரு இடத்தில் அரசியலோடு தொடர்பில்லாத சூழலோடு இணைத்தே\nஉபயோகப்படுத்துகிறார். தேசங்கள் உருவான வேகத்துக்கு இச்சொல் வேகமாகப் புழக்கத்தில் பயன்படுத்தப்படவில்லை. மேலும்,மேலும் ஜனநாயக அரசுகள் எழுந்தது இச்சொல்லை அரசியல் தளத்தில் அடிக்கடி பயன்படுத்துவதற்கு வழிவகுத்தது\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்தைப்பற்றிய மோதிலால் நேரு கமிட்டி அறிக்கை (1928) முழுக்க முழுக்க மதச்சார்பின்மை பண்பு கொண்டதாக இருந்தாலும் அதில் ஓரிடத்தில் கூட இச்சொல் பயன்படுத்தப்படவில்லை. காந்தி,ஜவகர்லால் நேரு,மவுலானா ஆசாத் மார்ச் 1931 ல் வெளியிட்ட கராச்சி அறிக்கை அரசு எம்மதச்சார்பும் கொண்டிருக்கக் கூடாது என்று வலியுறுத்தியது. மதச்சார்பின்மையே இதன் முக்கிய அங்கம் என்றாலும் அச்சொல் இந்தத் தீர்மானத்திலும் பயன்படுத்தப்படவில்லை. 1933 இல் காந்தியின்\nஎழுத்துக்கள் பேச்சில் தொடர்ந்து மதச்சார்பின்மை என்கிற சொல் பயன்படுத்தப்படுகிறது. மத்திய சட்டசபையில் இரண்டு மசோதாக்கள் சட்டமாகக் காத்திருந்தன. அவற்றுள் ஒன்று தீண்டாமையோடு தொடர்புடையது. காந்தி இந்த மசோதாவை ஆதரித்து எழுதினார். மனித குலத்தைப் பிரித்துப்பார்க்கும் ஒரு பாரம்பரியத்தை முறையாக நீக்கும் இந்த மதச்சார்பற்ற சட்டத்தைத் தான் ஆதரிப்பதாகக் குறிப்பிட்டார். மே 6, 1933 இல் தீண்டாமையை ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்தின் சட்டமானது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளாது என்று சொன்னார்.\nமேலும் நவம்பர் 1933 இல் இச்சட்டம் மத ரீதியான செயல்களில் தலையிடுகிறது என்று குரல்கள் எழுந்த பொழுது மதத்தின் செயல்பாடுகளில் அரசு தலையிட்ட தருணங்கள் ஏராளமாக உள்ளன என்று குறிப்பிட்டார். தேவையில்லாமல் அரசு மத ரீதியான செயல்களில்,நம்பிக்கைகளில் தலையிடுவது தான் தவறு இங்கே சூழல் அப்படியில்லை என்றும் காந்தி வாதாடினார்.\nஜனவரி 27, 1935 அன்று காந்தி மத்திய சட்டசபையின் சில உறுப்பினர்கள் முன் உரையாற்றினார். அப்போது “ஒட்டுமொத்த இந்துக்களின் கருத்தும் தீண்டாமையை ஒழிப்பதற்கு எதிராக இருக்குமென்றாலும் சட்டசபை போன்ற மதச்சார்பற்ற அமைப்புகள் இப்படிப்பட்ட எண்ணப்போக்கை ஏற்றுக்கொள்ளவே கூடாது” என்று வாதாடினார் (காந்தியின் தொகுக்கப்பட்ட படைப்புகள் )\nஜனவரி 20, 1942 அன்று பாகிஸ்தான் கோரிக்கையைப் பற்றிக் காந்தி பேசுகிற பொழுது இப்படிச் சொன்னார். : வரி,சுகாதாரம்,காவல்,நீதி மற்றும் பொதுப் பயன்பாட்டு அம்சங்களைப் பயன்படுத்துவதில் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லீம்களிடையே என்ன முரண்பாடு ஏற்பட்டு விடப்போகிறது மதரீதியான நம்பிக்கைகளில் மட்டுமே வேறுபாடுகள் ஏற்படும் ; ஒரு மதச்சார்பற்ற அரசில் இவை கவலைப்பட வேண்டிய அம்சமாக இருக்காது. அவரவர்கள் அவரவரின் நம்பிக்கையைப் பின்பற்றலாம்.” என்று அழுத்திச்சொன்னார். காந்தியின் மதச்சார்பின்மை என்கிற சொல்லை பயன்படுத்தியதை தற்கால அரசியல் வாதங்களில் நேருவியம் என்று விவரிக்கலாம். இதை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் நேருவுக்கு ஒப்புமை இல்லாத / நேருவால் ஏற்றுக்கொள்ள முடியாத மதச்சார்பின்மைக்கான எந்த அர்த்தத்தையும் காந்தி அச்சொல்லுக்கு வழங்கவில்லை என்பதே ஆகும்.\nஇதே கருத்து விடுதலை நெருங்கிய பொழுதும்,அரசியலமைப்பு சட்ட உருவாக்கம் துவங்கிய பொழுதும் வலியுறுத்தப்பட்டது.\n”நான் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தால் மதமும்,அரசும் பிரிந்தே இருக்கும். என் மதத்தின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன் ; அதற்காக நான் என்னுயிரையும் தருவேன். அதே என் சொந்த விஷயம். இதோடு அரசுக்கு எந்த வேலையுமில்லை. அரசு மதச்சார்பின்மை,சுகாதாரம் ,தகவல் தொடர்பு,அயலுறவு,நிதி ஆகியவற்றையே கவனித்துக்கொள்ளும். என் மதம் அல்லது உங்கள் மதத்தின் செயல்பாடுகளில் அது தலையிடாது. அது அவரவரின் தனிப்பட்ட கவலை. “ என்று செப்டம்பர் 1946 இல் ஒரு கிறிஸ்துவ மிஷனரியிடம் பேசிக்கொண்டு இருந்த பொழுது காந்தி குறிப்பிட்டார் காந்தி கல்கத்தாவின் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியின் கெல்லாஸ் பாதிரியாருடன் ஆகஸ்ட் 16 இல் பேசியதை ஹரிஜன் ஆகஸ்ட் 24 அன்று இவ்வாறு பதிவு செய்தது. “ காந்தி அரசாங்கம் கண்டிப்பாக மதச்சார்பற்ற இருக்க வேண்டும் என்கிற தன் கருத்தை வெளிப்படுத்தினார். மதக்கல்வியை அரசாங்க பணத்திலிருந்து அது வளர்க்க கூடாது என்றும் அவர் சொன்னார்.நாட்டின் பொதுச்சட்டத்தை ஒரு குடி��கன் ஒப்பி நடக்கும் வரை அவரின் மத நம்பிக்கைகளில் அரசு தலையிடக்கூடாது ; மிஷனரியின் செயல்பாட்டில் அரசு தலையிடாது. அதே சமயம் அரசு மிஷனரிக்கு எந்தப் புரவலும் ஆங்கில அரசு செய்தது போலத் தராது என்றும் சொன்னார். இந்தப் புரிதலே சட்டத்தின் 25, 26 ,27 பிரிவுகளில் வெளிப்படுகிறது\nஇந்தச் சந்திப்புக்கு அடுத்த நாளே தன்னுடைய இதே கருத்தை நர்கேல்தேங்கா எனும் இடத்தில் காந்தி அழுத்திச்சொன்னார். அதை இவ்வாறு ஹரிஜன் இதழ் குறிக்கிறது,”தன்னுடைய வாழ்நாள் முழுக்க எல்லா மக்களும் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சமஉரிமை பெற வேண்டும் என்பதற்காகவே தான்\nபாடுபட்டதாகக் காந்தி குறிப்பிட்டார். அரசு முழுமையாக மதச்சார்பற்று இருப்பது அவசியம் என்றும் சொன்னார். எந்த மத அமைப்பும் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படாது என்றும் அவர் சொன்னார். எல்லாரும் சட்டத்தின் பார்வையில் சமம் என்றும் குறிப்பிட்டார். “ ஐந்து நாட்கள் கழித்துத் தேசபந்து பூங்காவில் அவர் பேசுகிற பொழுது ,” மதம் என்பது தனிப்பட்ட சமாசாரம் ,அதை அவரவரின் தனிவாழ்க்கை வெளியோடு குறுக்கிக்கொண்டால் அரசியல் வாழ்க்கையில்\nஎல்லாமும் சிறப்பாக இருக்கும் . அரசாங்கத்தின் அதிகாரிகளும்,பொதுமக்களும் மனதில் கொண்டு மதச்சார்பற்ற அரசை உருவாக்க முழு மனதோடும்,பொறுப்போடும் பாடுபடுவார்கள் என்றால் உலகத்துக்கே பெருமை தருகிற ஒரு புதிய இந்தியாவைக் கட்டமைக்க இயலும்.” என்றார்\nநவம்பர் 15, 1947 இல் காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் அகதிகளின் மறுவாழ்வு சார்ந்து எண்ணற்ற தீர்மானங்களை நிறைவேற்றியது. எல்லாக் குடிமக்களும் சம உரிமைகளை அனுபவிக்கிற ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக அரசை அமைப்பதே காங்கிரசின் நோக்கம் என்றும் குறிக்கப்பட்டது. காந்தி இந்தத் தீர்மானங்களை மனதார வரவேற்றார். “இந்தத்தீர்மானங்கள் மிகமுக்கியமானவை ; இவற்றை நான் ஒவ்வொன்றாக உங்களுக்கு விளக்குவேன்” என்று அப்பொழுது நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் சொன்னார்.\nகுருநானக்கின் பிறந்தநாள் அன்று பேசிய காந்தி (நவம்பர் 28, 1947 ) அரசுப்பணத்தைக் கொண்டு சோமநாதர் ஆலயத்தைப் புனரமைப்பதை கடுமையாக எதிர்த்தார். : “நாம் எல்லாருக்குமான அரசை உருவாக்கி இருக்கிறோம். இது ஒரு மதநம்பிக்கை கொண்ட அரசில்லை. இது எம்மதத்தையும் சார்ந்���ு செயல்படும் அரசுமில்லை. ஆகவே அரசுப்பணத்தை மதம் சார்ந்து அரசாங்கம் செலவிடக்கூடாது.” என்பதே அவரின் தெளிவான வாதமாக இருந்தது. காந்தி மதச்சார்பற்ற ஒரு அரசை ஆதரித்த பொழுது ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்தை அக்காலச் சமுதாயம் ஆதரிக்க வேண்டும் என்று புரிந்துணர்வு கொண்டிருந்தார். இந்தப் புரிந்துணர்வு 1969க்கு பின்னர்\nகண்டுகொள்ளப்படாமல் போனதால் ஹிந்துத்வா சக்திகள் நாட்டில் மீண்டும் வளர்ச்சி பெற்றன.\nகாந்தி சுட்டுக்கொல்லப்படுவதற்கு ஆறு நாட்களுக்கு முன்னர் இப்படி எழுதினார் “ நன்கு கட்டமைப்பக்பட்ட, ஆக்கப்பூர்வமாகச் செயலாற்றும் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். மக்களுக்குச் சேவை செய்வதே அவர்களின் குறிக்கோளாகவும்,சாசனமாகவும் இருக்கும். அமைச்சர்கள் இவர்களிடம் இருந்து ஊக்கம், வழிகாட்டுதல் பெற்று செயலாற்ற வேண்டும். இந்தப் பணியாளர்கள் மதச்சார்பற்ற அரசுக்கு வழி காட்டுவார்கள். “\nகாந்தி-நேரு உறவில் படைப்பாக்க அழுத்தங்கள் இருக்கவே செய்தது. அவர்களுக்குள் முரண்பாடுகள் இருந்தன. காந்தியின் மதம் பற்றிய பார்வை நேரு பகிர்ந்துகொள்ளவில்லை. தங்களின் கருத்து முரண்பாடுகளைப் பொதுவெளியில்,தங்களுக்குள் நிகழ்ந்த கடிதப்பரிமாற்றங்களில்,நேரு தன்னுடைய நாட்குறிப்புகளில் என்று வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவற்றை மட்டுமே பெரிதுபடுத்தியும்,அல்லது இவற்றை மட்டுமே கவனத்தில் கொண்டும் சில எழுத்தாளர்கள் இயங்கினார்கள். இந்தியா மதச்சார்பின்மையைத் தன் பண்பாகக் கொண்ட தேசம் என்கிற குறிக்கோளிலும், இந்திய தேசம் என்பது பலதரப்பு மக்களை ஒன்றாக இணைத்து நகரும் அமைப்பு என்பதிலும் காந்தி, நேரு இருவரும் ஒரே பார்வையை,அழுத்தமான நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள். இதனை அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த வகையில் அவர்கள் அன்றைய ஹிந்து மகாசபா,முஸ்லீம் லீக்,விடுதலைக்கு முந்திய சி பி ஐ ஆகியன தேசம் என்பதை மதம் சார்ந்த ஒரு பகுப்பாகப் பார்த்ததை விடுத்து எல்லாத்தரப்பு மக்களையும் உள்ளடக்கிய\nபிராந்திய தேசியத்தைக் காந்தி மற்றும் நேரு வலியுறுத்தினார்கள் என்பதே உண்மை. ஒத்துச்செல்லும் கருத்துகளை விட முரண்பாடுகள் ஆழமாக இருந்திருந்தால் இருவரும் இணைந்து பணியாற்றியிருக்க முடியாது என்பதே யதார்த்தம். காந்தியும் நேர���வும் இணைந்து வெகுகாலம் ஒன்றாகச் செயல்பட்டார்கள் என்பதே உண்மை. காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு நேருவை நான்கு முறை காந்தி பரிந்துரைத்திருக்கிறார் (1929, 1935 (1936 தலைவர் பதவிக்காக ), 1938-39 (மார்க்சிய சோசியலிஸ்ட் நரேந்திர தேவா பெயரோடு இணைத்து பரிந்துரைத்தார் ) இறுதியாக 1946 இல் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்\nபல்வேறு கருத்தியல் தளங்களில் இருந்து காந்தி-நேரு பிரிவு என்கிற ஒன்றை பெரிதுபடுத்திக் காட்டி அப்பிரிவினையை அதிகப்படுத்தும் செயல்களில் சில சக்திகள் ஈடுபட்டன. காந்தியின் ரத்தம் தோய்ந்த கரங்களோடு இருந்த ஹிந்துத்துவ சக்திகள் இதை முக்கியப்பணியாகச் செய்தன. இப்படிக் காந்தி,நேரு இருவரையும் பிரித்துக் காண்பிப்பதன் மூலம் நேருவை சுலபமாகக் காந்தியிடம் இருந்து பிரித்துக்காண்பித்துக் கருத்தியல் ரீதியாகத் தாக்கமுடியும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டார்கள். குறிப்பாகக் காங்கிரஸ் 1969க்கு பின்னர் இரண்டாக உடைந்த பின் இந்தக் காந்தி-நேரு பிரிப்பு அழுத்தமாக வலியுறுத்தப்பட்டு அதைக்கொண்டு எந்தப்பக்கம் யார் என்பதைப் பகுக்கப்பயன்படுத்தபட்டது . இதில் பெரிய கேலிக்கூத்தாக வசந்த் சத்தே முதலிய ஆர்.எஸ்.எஸ் சில் இருந்த (1939-41 வரை ) தலைவர்கள் கூடத் தங்களை நேருவியவாதிகள் என்று காட்டிக்கொண்டார்கள் .\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாரம்பரியத்தோடு 1940களில் இணைந்து இருந்த பலர் (இவர்கள் தற்காலக் கம்யூனிச இயக்கத்தோடு தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை ) இந்த நேரு-காந்தி பிரிவினையை அழுத்தமாக வலியுறுத்தினார்கள். அதில் சிலர் தங்களை நேருவியவாதிகள் என்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள். அதே சமயம் தேசம் சார்ந்த பார்வையில் அல்லது முஸ்லிம் அடையாளத்தை முன்னிலைப்படுத்திய முஸ்லீம் லீகின் இரு நாட்டுக்கொள்கை ஆகியவற்றில் நேரு-காந்தி இருவரில் ஒருவரின் பார்வையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வந்த பொழுது அவர்கள் நேருவின் பார்வையை நேருவியவாதிகள் என்று சொல்லிக்கொண்டவர்களும் கொண்டிருக்கவில்லை. காந்தியவாதிகளும் காந்தியிடம் இருந்து நேருவை பிரிப்பதை அதிகப்படுத்தினார்கள். காந்திக்கும்,நேருவுக்கும் இருந்த குறிப்பிட்ட வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தி அக்காலத்தில் நடந்த சமகால மாற்றங்களில் இருந��து தங்களை விலக்கிக்கொண்டு நின்றார்கள். இவை எல்லாவற்றையும் மறு ஆய்வு செய்ய வேண்டிய காலம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது.\n(இக்கட்டுரை அனில் நௌரியாவின் Gandhi on secular law and state எனும்\nகட்டுரையின் மொழியாக்கம். அவரின் அனுமதிபெற்று இக்கட்டுரை மொழி பெயர்க்கப்பட்டுள்ளது )\nபுகைப்படம்: மதக்கலவரத்தால் சிதறுண்ட பீகார் மாநில வீடொன்றில் காந்தி\nஅன்பு, அரசமைப்புச் சட்டம், அரசியல், ஆண்கள், இந்தியா, இந்து, இந்துக்கள், இந்துத்வா, கதைகள், கல்வி, காங்கிரஸ், காந்தி, தலைவர்கள், நாயகன், நூல் அறிமுகம், நேதாஜி, மக்கள் சேவகர்கள், மொழிபெயர்ப்புஇந்தியா, இந்து, இஸ்லாமியர், காந்தி, சீக்கியர், மதச்சார்பின்மை, மதவெறி\nதலித் விடுதலையை சீர்குலைத்த பூனா ஒப்பந்தம்:\nசெப்ரெம்பர் 24, 2020 செப்ரெம்பர் 24, 2020 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nபூனா ஒப்பந்தம் கையெழுத்தான தினம் இன்று.\nதனித்தொகுதி முறையை அம்பேத்கர் வென்றெடுத்த நிலையில், உண்ணாவிரதம் இருந்து காந்தி அதனைத் தட்டிப் பறித்தார். இதைக்குறித்து ஓரிரு கட்டுரைகளைப் பகிர்ந்து கொள்ள எண்ணம். முதலாவதாக ரோஹித் வெமுலாவின் மரணத்தை அடுத்து சோயப் தானியல் எழுதிய கட்டுரையில் இருந்து தனித்தொகுதி முறை, தற்போதைய தேர்தல் முறை குறித்த பத்திகள் மட்டும் வாசிப்புக்காக:\nதேர்தல் முறை குறித்த அம்பேத்கரின் விமர்சனம்: … அம்பேத்கர் காலம் தொடங்கித் தலித் இயக்கமானது தேர்தலில் தலித்துகளுக்கு இடங்களை ஒதுக்கும் முறையானது பயனளிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டை முன்வைத்த வண்ணம் உள்ளது.\n1931-ல் நடைபெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டில், இந்தியாவின் வருங்கால அரசியலமைப்பு சட்ட எதிர்காலம் எப்படி இருக்கும் என்று விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற அம்பேத்கர் தலித்துகளுக்குத் தனித்தொகுதிகள் வழங்கப்பட வேண்டுமென வாதிட்டார். இந்த முறையில் தங்களுக்கான தலித் பிரதிநிதிகளைத் தலித் வாக்காளர்களே தேர்வு செய்வார்கள். காங்கிரசின் தலைவரான காந்தி இதனை எதிர்த்தார். இதற்கு மாறாக, சாதி அடிப்படையில் தேர்தல் தொகுதிகள் அமையக்கூடாது என்று எதிர்த்தார் (தற்போதைய முறையின் முன்னோடி). இதைக்குறித்து, 1955-ல் அம்பேத்கர் பேசிய போது, அனைவரும் வாக்களித்துப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறையானது “இந்துக்களுக்கு அடிமையாக இருக்கும், சுதந்திரத்திறமற்ற ஆட்களையே” தலித் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கும் என்று நேரடியாகச் சாடினார்.\nகாந்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்ததால், அம்பேத்கர் வேறு வழியின்றி ஒப்புக்குள்ளும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். அவர் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன்படி, தலித் வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மாறாக, அனைத்து சாதியை சேர்ந்தவர்களும் வாக்களிப்பார்கள் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. அம்பேத்கருக்கு ஒரே ஒரு சிறிய சலுகையாக, முதல்கட்டத் தேர்தலில் ஒவ்வொரு தலித் தொகுதியிலும் தலித்துகள் மட்டுமே வாக்களிப்பார்கள் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த முதல் கட்டத் தேர்தலில் வெற்றி பெறும் நான்கு வேட்பாளர்களுக்கு இறுதியாக அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பார்கள்.\nஅம்பேத்கர் சரியாகக் கணித்ததைப் போலவே, இத்தகைய கூட்டு வாக்களிப்பு முறை அவருடைய கட்சிக்கு பேரிடராகவும், காங்கிரசிற்கு நன்மை பயப்பதாகவும் இருந்தது. காங்கிரஸ் கட்சின் தலைமைப் பொறுப்பில் முழுக்க முழுக்க மேல்சாதியினரே ஆதிக்கம் செலுத்தினாலும் இத்தகைய கூட்டுத் தொகுதி முறை அதற்கே பயனளித்தது. பூனா ஒப்பந்தத்திற்குப் பின்னர் நடைபெற்ற 1937-ம் ஆண்டுத் தேர்தலில் தலித்துகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியே வெற்றிப் பெற்றது. அம்பேத்கர் தோற்றுவித்து இருந்த விடுதலை தொழிலாளர் கட்சி வெறும் 12 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. அடுத்து நடந்த 1946 தேர்தலில் காங்கிரசின் வெற்றியும், அம்பேத்கரின் தோல்வியும் இன்னமும் அதிகரிக்கவே செய்தது. காங்கிரஸ் கட்சி தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட 151 தொகுதிகளில் 123 இடங்களில் வெற்றிப் பெற்றது. அம்பேத்கரின் கட்சி இரண்டே இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்றது,\nஇந்தத் தேர்தல் முடிவுகள் அம்பேத்கரை கடுமையாகக் கோபப்படுத்தியது. கூட்டு வாக்களிப்பு முறையே தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று அம்பேத்கர் குற்றஞ்சாட்டினார். 1946 -ம் ஆண்டுத் தேர்தலில் முதல் கட்டத் தேர்தலில் தலித்துகள் மட்டுமே வாக்களித்த நிலையில், தன்னுடைய கட்சி 26% வாக்குகளையும், காங்கிரஸ் கட்சி 29% வாக்குகளையும் பெற்றதை அம்பேத்கர் சுட்டிக்காட்டி���ார். ஆனால், அனைத்து சாதிகளும் வாக்களித்த இறுதித் தேர்தல் முடிவுகளில் அறுபது மடங்கு இடங்களைக் காங்கிரஸ் கட்சி வென்றது. ஆகவே, இந்தத் தேர்தலில் இறுதியாக வென்றதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் உண்மையான தலித் பிரதிநிதிகள் இல்லையென்று அம்பேத்கர் வாதிட்டார். 1946-ம் ஆண்டின் இறுதியில் அம்பேத்கர் இப்படிப் பேசினார்:\n‘பட்டியல் சாதியினரின் உரிமைகளுக்கு எப்போதும் சட்டமன்றத்தில் போராடக்கூடிய நம்பகமான சட்டமன்ற உறுப்பினர்களைப் பட்டியல் சாதியினரே தேர்ந்தெடுப்பதைத் தனித்தொகுதி முறை மட்டுமே உறுதி செய்யும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தீண்டப்படாத மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை ஒழித்துக் கட்ட முயன்றால் அவற்றை எதிர்க்கவும் தனித்தொகுதிகள் தேவைப்படுகின்றன. வெவ்வேறு மாகாணங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி பட்டியல் சாதி வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறவைத்துள்ளது. ஆனால், இந்த வெற்றி பெற்ற வேட்பாளர்களில் எவரும் சட்டமன்றத்தில் ஒரு கேள்வி கூட எழுப்பவில்லை, பட்டியல் சாதியினரின் வலிகளை வலிமையாகக் கொட்டித் தீர்ப்பதற்காக ஒரே ஒரு வெட்டுத் தீர்மானத்தைக் கூடக் கொண்டுவரவில்லை […] இப்படிப்பட்ட பட்டியல் சாதி உறுப்பினர்களைச் சட்டமன்றத்துக்கு அனுப்புகிற மோசடிக்கு பதிலாகப் பட்டியல் சாதியினருக்குச் சட்டமன்றத்தில் இடமே தராமல் இருந்துவிடலாம்’\nஇத்தகைய கவலை அம்பேத்கரை மட்டுமே அரித்துக் கொண்டிருக்கவில்லை. ஆய்வாளர்கள் ஆலிவர் மென்டெல்சொஹ்ன் & மரிக்கா விக்ஸியன்யாண்ட் ஆகிய இருவரும் எம்.சி.ராஜா அவர்களை ‘விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் அம்பேத்கருக்கு அடுத்தபடியாக ஆகப்பெரிய தீண்டப்படாதவர்களில் இருந்து எழுந்த அரசியல்வாதி’ என்று வர்ணிக்கிறார்கள். அவர் காந்திக்கு எழுதிய கடிதத்தில் “காங்கிரஸ் தலைமையில் கூட்டு வாக்களிப்பு முறையால் சாதி இந்துக்களோடு இணைந்து கொண்டு நுழைகிற தலித்துகள், எங்களுக்கு அரணாக இருப்பதைவிட, சாதி இந்துக்களின் தலைமையில் எங்களுடைய சுதந்திரத்தை அழிக்கவும், எங்கள் கழுத்துகளை வெட்டி சாய்க்கவும் காங்கிரசிற்குத் துணை போகிறார்கள் என்று எண்ணுகிற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்’ என்று கசப்போடு எழுதினார்.\nவிடுதலைக்குப் பிறகு தலித்துகளுக்குத் தனித்த��குதி என்கிற பேச்சிற்கே இடமில்லாமல் போய்விட்டது. முதலாவதாக முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட தனித்தொகுதி முறைய பிரிவினைக்கு அடிகோலிய முதன்மையான காரணம் என்று பரவலாகக் கருதப்பட்டது. அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்தியது. பிரிவினை ஏற்படாமல் போயிருந்தாலும் தன்னுடைய இருபதாண்டு கால நிலைப்பாட்டைக் காங்கிரஸ் மாற்றிக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் வெகு சொற்பம். உண்மையில், இயற்றப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் தலித்துகளுக்குப் பூனா ஒப்பந்தத்தில் தரப்பட்டிருந்த உரிமைகளை இன்னமும் குறைத்தது. முந்தைய முறையில் முதல் கட்டத் தேர்தலில் தலித்துகள் மட்டுமே வாக்களிப்பார்கள் என்றிருந்ததை அடியோடு கைகழுவியது. செய்வதறியாமல் திகைத்து நின்ற அம்பேத்கர், கடைசி முயற்சியாகத் தலித்துகளுக்கு என்று ஒதுக்கப்படும் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளார்கள் குறைந்தபட்சம் 35% தலித் ஓட்டுக்களையாவது பெற வேண்டும் என்கிற திருத்தத்தைக் கொண்டுவந்தார்.\nஇதன்மூலம், தலித் சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சமுகத்தின் உண்மையான பிரதிநிதிகளாகத் திகழ்வதை உறுதி செய்ய முடியும் என்று கருதினார். வல்லபாய் படேல் அதனை முழுமையாக நிராகரித்தார். “இதனை நான் எதிர்ப்பதற்கு என்ன காரணம் தெரியுமா பெரும்பான்மையான இந்துக்கள் உங்களுடைய (தலித்துகளின்) நலத்தையே நாடுகிறார்கள். அவர்கள் இல்லாமல் நீங்கள் எங்கே செல்ல முடியும் பெரும்பான்மையான இந்துக்கள் உங்களுடைய (தலித்துகளின்) நலத்தையே நாடுகிறார்கள். அவர்கள் இல்லாமல் நீங்கள் எங்கே செல்ல முடியும் அவர்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் பட்டியல் சாதியை சேர்ந்தவர் என்பதை மறந்து விடுங்கள்…இத்தகைய தாழ்வு மனப்பான்மையைத் தாங்கிக் கொண்டு இருந்தால், அவர்களால் சமூகத்திற்குச் சேவையாற்ற முடியாது.”\nவிடுதலை இந்தியாவில் நடைபெற்ற முதல் நாடாளுமன்ற தேர்தலில் அம்பேத்கரின் கட்சி இரண்டே தொகுதிகளில் வெற்றி பெற முடிந்தது என்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் அனைவரும் வாக்களித்துப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையானது பேரிடராக மாறியது என்கிற முடிவுக்கு அம்பேத்கர் வந்தடைந்தார். இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலித் நலன்களை முன்னிறுத்தவில்லை என்பது ஒரு புறம். மறுபுறம், இத்தகைய தொகுதி ஒதுக்கீட்டு முறையால், பிற சமூகக் குழுக்களோடு தலித்துகளால் தேர்தல் கூட்டணிகளை அமைத்துக் கொள்ள இயலாமல் போனது. 1955-ல் அம்பேத்கரின் கட்சியானது தலித்துகளுக்கு என்று தொகுதிகளைத் தேர்தல்களில் ஒதுக்குவதைக் கைவிட வேண்டும் என்று தீர்மானம் இயற்றியது.\nஅம்பேத்கரின் கருத்து 1932-ல் புறக்கணிக்கப்பட்டதைப் போன்று, 1955-லும் கண்டுகொள்ளாமல் புறந்தள்ளப்பட்டது. இந்திய நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு அப்படியே தொடர்கிறது. தலித்துகளுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிராகத் தொடர்ந்து கிளர்ந்து எழும் “உயர் சாதி” குழுக்கள் நாடாளுமன்றத்தில் தலித்துகளுக்குத் தரப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை சட்டை செய்வதே இல்லை. இந்த முறை அதிகார அமைப்பினில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இது தெளிவாக்குகிறது. இதனால், இம்முறை “மோசடியான பிரதிநிதித்துவம்” என்று தெளிவாகிறது. கிறிஸ்தோப் ஜாப்ரிலா சுட்டிக்காட்டுவதைப் போல, விடுதலையடைந்த காலத்தில், “தலித் தலைவர்களைத் தன்வசப்படுத்திக் கொண்டு காங்கிரஸ் தலித் அல்லாதோர் வாக்குகளைக் கொண்டு அவர்கள் வெற்றி பெறுவதில் தேர்ச்சி மிக்கதாக மாறியிருந்தது”. இம்முறையைப் பாரதி ஜனதா கட்சி தற்போது கைக்கொண்டு இருக்கிறது. இந்தியாவிலேயே அதிகபட்ச தலித் எம்பிக்களைக் கொண்டுள்ள கட்சியாக அது திகழ்ந்தாலும், ரோஹித் வெமுலாவின் தற்கொலையைப் போன்ற பெரும் தலித் துயரத்தை எதிர்கொள்வது எப்படி என்று புரியாமல் அக்கட்சி திகைத்து நிற்கிறது.\nஅன்பு, அம்பேத்கர், அரசமைப்புச் சட்டம், அரசியல், ஆண்கள், இந்தியா, இந்து, இந்துக்கள், காங்கிரஸ், காந்தி, தலைவர்கள், நூல் அறிமுகம், வரலாறுஅம்பேத்கர், காங்கிரஸ், காந்தி, தனித்தொகுதி, தேர்தல், நாடாளுமன்றம், பூனா ஒப்பந்தம், வரலாறு\nபுரட்சியாளர் அம்பேத்கர் – ஒரு சகாப்தம்\nசெப்ரெம்பர் 23, 2020 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nஅண்ணல் அம்பேத்கர் குறித்த இந்த அண்ணன் யுகபாரதியின் இப்பாடலை எத்தனை முறை காலையில் இருந்து கேட்டிருப்பேன் என்று தெரியாது. திட்டமிட்டு விடுதலை இந்தியாவி���் பாபாசாகேபின் பெயர் புறக்கணிக்கப்பட்டது என்று உறுதிபடச் சொல்லலாம்.\n‘இனி இவருக்கு வெல்வதற்கு உலகங்கள் இல்லை.’ என்று பேராசிரியர் பாக்ஸ்வெல் தன்னுடைய செயலாளருக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருந்த அதே வேளையில், படிப்பதற்குப் பணம் கிடைக்குமா என்று தெரியாமல் லண்டனிற்குள் அவர் இறங்கியிருந்தார் என்பது எத்தனை நகை முரண்.\nமூன்றாவது முனைவர் பட்ட ஆய்வினை BONN பல்கலையில் செய்ய அவர் கடிதத்தை சரளமான ஜெர்மன் மொழியில் எழுதியிருந்ததைப் பார்த்த போது மனம் எங்கெங்கோ அலைந்தது. பள்ளியில் பிறப்பின் அடிப்படையில் சம்ஸ்கிருதம் மறுக்கப்பட்ட அந்தச் சிறுவனின் கனவுக்கடல் எல்லையற்றதாகப் பிரபஞ்சமாகப் பாய்ந்த வண்ணம் இருந்தது.\nகல்வி, அதிகாரம், பொருள் சேர்ப்பது, ஆயுதம் ஏந்துவது என்று அனைத்தும் மறுக்கப்பட்ட சமூகங்களை தட்டியெழுப்ப தான் கற்றவற்றை எல்லாம் அவர் செலுத்தினார். சாதியின் ஆணிவேரான பிராமணியக் கருத்தியலுக்கு எதிராக அவர் போர் முரசம் கொட்டிய போது அவருக்கு வயது 25\nபம்பாய் நீதிமன்றத்தில் உடன் யாரும் உணவருந்த இல்லாமல் தனியே அவர் தவித்திருந்த காலங்களில் கூட எளியவர்களின் பாடுகளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்திருந்தார். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட எளியவர்கள், இழப்பீடு இல்லாமல் நீக்கப்பட்ட தொழிலாளிகள், கருத்துரிமை நெரிக்கப்பட்ட இடதுசாரி தோழர்கள், ‘தேசவிரோதி’ என முத்திரை குத்திய காங்கிரஸ் இயக்கத்தினர் என்று அனைவருக்காகவும் போராடினார். பெரும்பணமும் , தனிப்பட்ட அதிகாரமும் தரும் உச்சநீதிமன்ற நீதிபதி பொறுப்பை நிஜாம் வழங்கியபோது ‘சுதந்திரமான அம்மனிதர்’ ஏற்க மறுத்தார்.\nபல நூறு வழக்கறிஞர்களையும், பட்டதாரிகளையும் அவர் நிர்மாணித்த சித்தார்த், மிலிந்த் கல்லூரிகள் உருவாக்கின. ‘கற்பி’ என்பதன் பொருள் தான் கற்றுத் தேர்வதில் முடிவதில்லை. சமூகத்தைத் தட்டியெழுப்ப நம்மை ஒப்புக்கொடுப்பதே பெரும் கனவு என்கிற சமூக, அரசியல் ஜனநாயகத்துக்கான பெரும் வழியை அவர் போட்டுக் கொடுத்தார்.\nஅவர் கண்ட சமத்துவக் கனவு என்பது பொருளாதாரத் தளத்தையும் ஆட்டிப்பார்த்தது. பிரிவினை நெருங்கி கொண்டிருந்த காலத்தில் அவர் இயற்றியளித்த ‘அரசும், சிறுபான்மையினரும்’ எனும் மாதிரி அரசியலமைப்புச் சட்டம் ஒரு புரட்சிகர ஆவணம். கல்வி, ��ேலைவாய்ப்பு, மருத்துவம்,நிலம் என்று அனைத்திற்குமான உரிமை கடைக்கோடி மனிதருக்கும் உரியது எனும் புரட்சிகரச் சமத்துவக் கனவு அது. வழிகாட்டு நெறிமுறைகள் வேண்டாம்,மேற்சொன்ன உரிமைகள் யாவும் அடிப்படை உரிமைகளாகத் திகழ வேண்டும் எனும் பெரும் கனவு அவருக்கு இருந்தது. அந்த லட்சியத் தாகத்திற்கு அரசியலமைப்பு சட்ட உருவாக்க குழுவினர் ஈடுகொடுக்கவில்லை என்பது துயரமான ஒன்று.\nசாதியை அழித்தொழிக்கவும், ‘அறநெறி, பகுத்தறிவை’ கொல்லும் மதக்கருத்தியலை தகர்க்கவும் அவர் அறிவு வெடிமருந்தினை நமக்கு நல்கினார். பெண்களின் சொத்துரிமை, தத்தெடுப்பு உரிமை, விவாகரத்து உரிமை ஆகியவற்றுக்காகப் பாடுபட்டார். அவரின் கனவுச் சட்ட வரைவினில் பரம்பரை சொத்தில் சம உரிமை, தத்தெடுப்பதில் ஆண்களுக்கு இணையான இடம், விவகாரத்தில் முறையான ஜீவனாம்சம், கணவன் இறந்த பின்பு சொத்தில் உரிமை என்று பெரும் பாய்ச்சல் நிகழ்த்தப்பட்டு இருந்தது. ‘இந்து மதத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டு’ என்று அலறினார்கள். குடியரசுத் தலைவர் முதல் காங்கிரஸ் கொறடா வரை தடுத்தார்கள். ‘இந்த மசோதாவிற்கு ஏன் நேரம் தரவேண்டும்’ என்று படேல் வினவினார்.\nஅண்ணல் நொந்து பதவி விலகினார். அவருக்குப் பதவி துய்ப்பதற்கான ஒன்றல்ல. அது சமூக-பொருளாதார-அரசு சமத்துவத்தைச் சாதிப்பதற்கான கருவிகளில் ஒன்று. அது சாத்தியமில்லை என்ற போது, பட்டியல் சாதியினரின் உரிமைகளை பாதுகாக்க தவறிய அரசினை குற்றஞ்சாட்டினார். நேருவின் அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் உரிமைகள் வழங்காமல், அவர்களுக்கான ஆணையத்தை அமைத்து இட ஒதுக்கீடு வழங்காமல் போனதையும் சாடினார்.\nஇந்து மதத்தில் தான் நிகழ்த்தவிருந்த ஆகச் சிறந்த சீர்திருத்தத்தைக் கொன்றதை குறித்து அரற்றினார். சமூகப் பிரச்சனைகளைக் கணக்கில் கொண்டு சட்டங்கள் இயற்ற முடியாமல் போனது ‘சாணிக் குவியல்களின் மீது கோட்டைகளைக் கட்டுவது தான்’. சனாதன கோட்டைகளை தகர்க்கும், எல்லா மனிதருக்கும் எல்லா வகையிலும் சம மதிப்புக்கான தேடலுக்கான அறிவு, அற வெளிச்சத்தை, அடிமைத்தன்மை அற்ற விழிப்புணர்வை நல்கும் பாபாசாகேப் வாழ்வினை திரையில் பார்க்க காத்திருக்கிறேன்.\nஅவரின் வாழ்க்கை எத்தனை அறிவு பூர்வமாக அணுகினாலும் உணர்ச்சிவசப்பட வைப்பது. அவமானம், ஏளனம், வஞ்சகம் சூழ்ந்த வாழ்வினில் புரட்சிக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து கொண்ட அந்நாயகனின் வாழ்வினை திரையினில் தொடராக பார்ப்பது பலரையும் அவர் வாழ்வினை நோக்கி இழுத்து வரும். அண்ணன் யுகபாரதியின் வரிகளில் பாபசாகேப் கண்முன் நிற்கிறார். தட்டியெழுப்புகிறார். குரலற்றவர்களின் தலைவரின் கிளர்ச்சியும், சுயமரியாதையும் மிக்க வாழ்வோடு பயணிப்போம்,\nநீ ஊமை சனங்களின் காவலன்\nசட்டத்தின் சட்டைக்கு நூலைக் கொடுத்தவன்\nசண்டைக்கும் சாதிக்கும் பாலைத் தெளித்தவன்\nஏன் அம்பேத்கர் புரட்சியாளர் என அழைக்கப்படுகிறார்: https://m.facebook.com/story.php\nஅன்பு, அமெரிக்கா, அம்பேத்கர், அரசமைப்புச் சட்ட நிர்ணய சபை, அரசமைப்புச் சட்டம், அரசியல், ஆண்கள், இந்தியா, இந்து, இந்துக்கள், கதைகள், கல்வி, காங்கிரஸ், தலைவர்கள், நாயகன், பெண்கள், பெண்ணியம், மக்கள் சேவகர்கள், வரலாறுஅம்பேத்கர், சமத்துவம், சாதி, சாதி ஒழிப்பு, புரட்சியாளர் அம்பேத்கர், வரலாறு\nசெயற்கரிய சேவைகள் புரிந்த மருத்துவர் சுனிதி சாலமன்\nஜூலை 28, 2020 பூ.கொ.சரவணன்1 பின்னூட்டம்\nமருத்துவர் சுனிதி சாலமன் (14 அக்டோபர், 1939 – ஜூலை 28, 2015)\nமருத்துவர் சுனிதி சாலமன் அவர்களை இந்தியாவில் முதன்முதலில் எய்ட்ஸ் நோய்த்தொற்றைக் கண்டறிந்த குழுவினை வழிநடத்தியவர் என்கிற ஒரு வரிச்செய்தியோடு கடந்துவிட முடியாது. அவரின் குடும்பம் மகாராஷ்டிராவை பூர்வீகமாகக் கொண்டது. தோல் பொருட்கள் தயாரிப்பில் கோலோச்சி கொண்டிருந்த கைடொண்டே குடும்பத்தில் பிறந்தார். வீட்டிற்கு வந்து அம்மை நோய்த்தடுப்பு ஊசி போடும் மருத்துவரின் கனிவில் இருந்து தானும் டாக்டராக வேண்டும் என்கிற கனவு அவருக்குத் துளிர்த்தது. மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர விண்ணப்பித்த போது, வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று அவரின் மனு ஏற்கப்படவில்லை. அப்போதைய சுகாதாரச் சேவைகள் துறையின் பொது இயக்குனர் சென்னைக்கு வந்திருப்பதை அறிந்து அவரிடம் நேரடியாக வாதிட்டு தனக்கான இடத்தைப் பெற்றார்.\nஎம்.எம்.சி.யில் படிக்க வந்த சுனிதிக்கு சக மாணவர் சாலமன் விக்டர் மீது காதல் பூத்தது. “நான் ஓயாம பேசிக்கிட்டே’ இருப்பேன். அவர் குறைவா தான் பேசுவார். அவர் தமிழ். நான் மராத்தி. மதமும் வேற. அம்மாகிட்டே போய் நான் வேற மதத்து பையன் ஒரு கிறிஸ்டியன் இல்லை முஸ்லீம்னு வெச்ச��க்கோயேன் அவன லவ் பண்ணினா என்ன பண்ணுவேன்னு கேட்டேன்.’ அம்மா, ‘அதுல என்னடா இருக்கு. எல்லாரும் ஒரே கடவுளோட படைப்பில பூத்த பூக்கள் தான’ அப்படின்னு கேட்டாங்க. ஆனா, சாலமனை தான் கட்டிக்கப் போறேன்னு சொன்னப்ப அவங்க ‘நான் உன்னை நினைச்சு அப்படிச் சொல்லலைன்னு சொன்னாங்க’ என்று பின்னாளில் எடுக்கப்பட்ட lovesick ஆவணப்படத்தில் பதிந்திருந்தார் சுனிதி.\nஒருவழியாக சாலமனை மணமுடித்தார்.மருத்துவர் சதாசிவம் அவர்களின் வழியில் இதய மருத்துவராக வேண்டுமென்று லண்டனில் காமன்வெல்த் ஸ்காலர்ஷிப்பில் பணியாற்ற சாலமன் பயணமானார். அவரோடு பயணமான சுனிதியும் லண்டனின் கிங்க்ஸ் மருத்துவமனையில் பொது மருத்துவத்துறையில் பணியாற்றினார். இருவரின் உலகமும் பணிப்பளுவால் நிரம்பிக்கொண்டது. ஒருவர் இரவெல்லாம் வேலை பார்த்துவிட்டு திரும்ப வரும் போது, இன்னொருவர் பணிக்கு கிளம்பியிருப்பார். சமையலறையில் துண்டுச் சீட்டுகளின் மூலம் காதலை வளர்த்துக் கொள்ள வேண்டிய கொடுங்காலமாக அது கழிந்தது.\nஅடுத்து அமெரிக்காவிற்கு மேற்படிப்புக்குப் பயணம் என்கிற சூழல் வந்த போது, பணியையும்-குடும்பத்தையும் ஒருங்கே கவனித்துக் கொள்ளும் வகையில் சுனிதியை கிளினிக்கல் துறையல்லாத படிப்பை தேர்ந்தெடுக்கச் சொல்லி சாலமன் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, சுனிதி நோயியல் துறையில் மேற்படிப்பினை சிகாகோவின் குக் கவுண்டி மருத்துவமனையில் பயின்றார். அதற்குள் சாலமனின் வழிகாட்டி சதாசிவம் இறந்துவிடத் துறையைத் தூக்கி நிறுத்த மெட்ராஸ் மருத்துவக் கல்லூரிக்கு இருவரும் திரும்ப நேர்ந்தது. சுனிதி தன்னுடைய பொது மருத்துவக் கனவுகளில் இருந்து மைக்ரோபயாலஜி துறைக்கு நகர்ந்திருந்தார்.\nமெட்ராஸ் மருத்துவக் கல்லூரியிலேயே பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் சுனிதி சாலமன். ஒவ்வொரு பேராசிரியரின் கண்காணிப்பின் கீழ் இரு மேற்படிப்பு மாணவர்கள் அமர்த்தப்படுவார்கள். அப்படிச் சேர்ந்த நிர்மலா செல்லப்பனிடம் ஹெச்.ஐ.வி கிருமி தமிழ்நாட்டிலும் காணப்படுகிறதா எனத் தேடுவோம் என்று சுனிதி சொன்னார். அப்போது முதலில் தன்பாலின ஈர்ப்புக் கொண்ட ஆண்களிடம் எய்ட்ஸ் கண்டறியப்பட்டு இருந்தது. அதனால், ‘இங்கே எல்லாம் அவங்களைத் தேடி நான் எங்கே போவேன்’ என்று நிர்மலா கேட்டார். சுனிதி பாலியல் தொழிலாளிகளிடம் தேடலாம் என்று பரிந்துரைத்தார்.\nஇரண்டு குட்டிக் குழந்தைகளின் தாயான நிர்மலாவிற்கு அச்சமாக இருந்தது. அவருடைய கணவர் வீரப்பன் ராமமூர்த்தி பெரும் ஆதரவு நல்கினார். அவரின் பைக்கில் பாலியல் தொழிலாளிகளைக் காவல்துறை கண்காணிப்பில் வைத்திருந்த இல்லங்களுக்குச் சென்று ரத்த மாதிரிகளைச் சேகரித்தார். இவற்றை ஐஸ் பெட்டி ஒன்றில் எடுத்துக்கொண்டு தொடர்வண்டியில் ஏறினார்கள். கணவனும், மனைவியும் ஆட்டோ பிடித்துச் சி.எம்.சி மருத்துவமனைக்குச் சென்றார்கள். பரிசோதனையில் ஆறு மாதிரிகள் மஞ்சள் நிறத்துக்கு மாறின. அவர்களால் நம்பவே முடியவில்லை. ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்குப் புதிய மாதிரிகளை அனுப்பி வைத்த போது, அவர்களும் ஹெச்.ஐ.வி இந்தியாவின் கதவுகளைத் தட்டிவிட்டதை உறுதி செய்தார்கள். 1986-ல் அச்செய்தி அதிகாரப்பூர்வமாக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.\nதமிழகம் பேரதிர்ச்சிக்கு ஆளானது. சுனிதி மராத்தி, அவர் தமிழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்க பார்க்கிறார் என்றெல்லாம் வசைகள் பாய்ந்தன. சுனிதி சாலமனை வேறொரு கவலை சூழ்ந்திருந்தது. ஹெச்.ஐ.வி நோயாளிகளை மருத்துவர்கள் தொட மறுத்தார்கள். அந்நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பிரசவம் பார்க்க முடியாதென்று கதவுகள் மூடப்பட்டன. ‘எய்ட்ஸ் தொற்று பாலியல் தொழிலாளிகளில் முதன்முதலில் கண்டறியப்பட்டதால் இந்நோய் ஒழுக்கக் கேடானவர்களுக்கு மட்டுமே வரும் நோய் என்கிற எண்ணம் பரவலாக ஏற்பட்டுவிட்டது. ஒருவேளை முதன்முதலில் பச்சிளம் குழந்தைகளிடம் இந்நோய் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தால் இத்தனை வெறுப்பும், அருவருப்பும் இருந்திருக்காதோ என்னவோ’ என்று பின்னாளில் சுனிதி பேசினார்.\nதான் கண்டுபிடித்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களைச் சமூகம் வெறுத்து ஒதுக்குவது சுனிதியை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. முதன்மையான காரணம், அவர் கண்ட ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர்களின் கதைகள். முதன்முதலில் நோய்த்தொற்றுக் கண்டறியப்பட்டவர்களில் பதிமூன்று வயது சிறுமி ஒருவரும் இருந்தார். கடத்தப்பட்டு மூன்று நாட்கள் பட்டினி போட்டு அவரை வன்புணர்வு செய்த கொடூரத்தில் இருந்து தப்பி வந்திருந்தார். அவரை மாதிரி எத்தனையோ மக்களின் வாழ்க்கைக்குள் சத்தமில்லாமல் அவநம்பிக்கை, ம��ண பயம் சூழ்ந்திருந்தது.\nசுனிதியிடம் ஒரு பெரும் பணக்காரர் வந்தார். தன்னுடைய தங்கை, மருமகனை மகளுக்கு மணமுடிக்கக் கேட்டிருந்தார். அப்போது தான், தன்னுடைய மகனுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று இருப்பதை அவர் சொன்னார். கதவுக்குப் பின்னிருந்து அதனைக் கேட்ட மனைவி, மகனிடம் உண்மையைச் சொன்னார். விஷத்தை குடித்துவிட்டு வண்டியோட்டிக் கொண்டு போய் இருவரும் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்கள். ‘என்னோட மருமவள எய்ட்ஸ் வராம காப்பாத்தனும்னு நான் நினைச்சது தப்பா டாக்டரம்மா’ என்று அவர் கேட்டார். அரற்ற முடியாமல் சுனிதி நேராக வீட்டிற்குப் போனார். தன்னுடைய நாய்க்குட்டியை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதார்.\nஹெச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்பது அவரின் கனவாக மாறியிருந்தது. இத்தனைக்கும் எம்.எம்.சியிலேயே இலவச சிகிச்சை, கலந்தாய்வு மையம் ஒன்றை அவர் ஏற்படுத்தியிருந்தார். எனினும், மக்கள் அங்கே வர அஞ்சினார்கள். இனிமேலும், இப்படியே விடமுடியாது என்கிற கட்டத்தில், பதவியை விட்டுவிட்டு முழுநேரமாக அவர்களுக்கு உதவ முனைந்தார். சாலமன் முடியாது என்று அரற்றினார். எண்ணற்ற தன்பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள், பல பேருடன் உறவு கொண்டவர்கள், போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள் என்று ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களோடு புழங்கி உயிரை போக்கிக் கொள்ள வேண்டுமா என்கிற கேள்வி அவருக்கு இருந்தது. “சாலி என்கூட வாங்க. அவங்க கதைங்கள கேட்டுப் பாருங்க. அவங்க கண்ணில இருக்கிற மரணப் பயத்தைப் பாருங்க. இவங்கள நாம காப்பாத்தாம யாரு காப்பாத்துவா என்கூட வாங்க. அவங்க கதைங்கள கேட்டுப் பாருங்க. அவங்க கண்ணில இருக்கிற மரணப் பயத்தைப் பாருங்க. இவங்கள நாம காப்பாத்தாம யாரு காப்பாத்துவா” என்று கணவரை ஏற்க வைத்தார்.\nஅந்த பெரும் பயணம் 1993-ல் துவங்கியது. கையில் பெரிதாகப் பணமில்லை. அன்பு தோய்ந்த கனவு மட்டுமே இருந்தது. விடுதிகளில் அறையை வாடகை எடுத்துச் சிகிச்சை தர ஆரம்பித்தார். நண்பர்களின் இல்லங்களில் இருந்த காலியிடத்தில் போராட்டம் தொடர்ந்தது. பொதுக் கிளினிக் ஒன்றை தியாகராய நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் துவங்கியிருந்தார். யார் வேண்டுமானாலும் வரக்கூடிய மருத்துவமனையாக இருந்தாலும் எய்ட்ஸ் பயம் உள்ளவர்கள், சிகிச்சை வேண்டுபவர்க��் வந்து சேரக்கூடிய இடமாக மாறியது அவரின் மருத்துவமனை. மூன்று பேரோடு துவங்கிய YRG Care முன்னூறு பேரோடு கிட்டத்தட்ட இருபதாயிரம் ஹெச்.ஐ.வி நோயாளிகளுக்குத் தொடர் சிகிச்சை அளிக்கிற மையமாக வளர்ந்து நிற்கிறது. பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய தொழுநோய் வார்ட் ஒன்றை V.H.S அமைப்பிடம் இருந்து தன்னுடைய மையத்திற்காகச் சுனிதி பெற்றுக்கொண்ட அவர் . ‘எய்ட்ஸ் தான் புதிய தொழுநோய்’ என்று சொன்னார். தன்னுடைய நிறுவனத்தின் சேவைகளைப் பெருமளவு இலவசமாக வழங்க உலகத்தின் பல்வேறு நாடுகள், அமைப்புகளின் ஆய்வுப்பணிகளில் தன்னையும், தன்னுடைய அமைப்பினரையும் தீவிரமாக ஈடுபடுத்தினார். ஏழை என்பதற்காக ஒருவருக்கு மருத்துவச் சேவை மறுக்கப்படக் கூடாது என்பது அவரின் பார்வையாக இருந்தது.\nஇது ஒருபுறம் என்றால், வயதானவர்கள், இந்திய மரபை புனிதம் என்று கட்டிக் காக்கிறவர்கள் சுனிதி சாலமனின் எய்ட்ஸ் விழிப்புணர்வை செவிமடுக்க மறுத்தார்கள். அவர் மாணவர்கள், இளைஞர்கள் கதவுகளைத் தட்டினார். அவர்களிடம் ஹெச்.ஐ.வி குறித்து உரையாடினார். பல இளையவர்கள் திறந்த மனதோடு உரையாடினார்கள். தங்களையும் இந்தப் பயணத்திற்கு ஒப்புக் கொடுத்தார்கள். செக்ஸ் குறித்த திறந்த உரையாடல்களை தொடர்ந்து மேற்கொண்டதோடு, எய்ட்ஸ் குறித்த கற்பிதங்கள், மூட நம்பிக்கைகளை மென்மையான குரலில் அவர் கேள்விக்கு உள்ளாக்கினார்.\n‘கல்லால அடிச்சு கொல்ல வேண்டியவங்கள எப்படித் தொட்டு, கட்டிப்பிடிச்சு பேசுறியோ’ போன்ற வார்த்தைகளைச் சுனிதி காதில் போட்டுக்கொண்டதே இல்லை. அவருக்கு ஒவ்வொரு ஹெச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்டவருக்கும் நோய்த்தொற்று இல்லாத மழலை பிறக்கும் நாள் பொன்னாள் தான். ஹெச்.ஐ.வி தொற்றுள்ள கர்ப்பிணிகளையும் பிறரோடு பொதுப் பிரசவ வார்டிலேயே அனுமதிக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து போராடினார். ‘நோயை விட மக்களிடம் நிலவும் தேவையில்லாத அருவருப்பும், வேறுபடுத்திப் பார்ப்பதுமே கொடுமையானவை’ என்று அவர் கருதினார். மேலும், ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களின் நோய் எதிர்ப்பு, புதிய நோய்த்தொற்று வருவதற்கான சாத்தியங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு திருமண உறவை ஏற்படுத்தும் முயற்சிகளையும் முன்னெடுத்தார்.\n‘நிறைய அனாதைகளை உருவாக்க போறேன்னு கரிச்சு கொட்டுவாங்க. ஹெச்.ஐ.வியால பாத��க்கப்பட்டவங்க இருபது, இருபத்தஞ்சு வருஷம் வாழுறாங்க. பிறகு என்ன’ என்று ஆன் எஸ்.கிம்மின் ‘lovesick’ ஆவணப்படத்தில் பேசினார் சுனிதி சாலமன். ‘இவங்களுக்குத் திருமணம் ஆகுறப்ப மறக்காம பத்திரிகை வைப்பாங்க. ஆனா, தயவு செய்ஞ்சு வந்துடாதீங்கன்னு கேட்டுப்பாங்க. ஒரு எய்ட்ஸ் டாக்டர் அங்க போனா மத்தவங்க எல்லாம் என்னென்னெவோ பேசுவாங்க இல்ல. அதுதான் காரணம் ’ என்று அதே ஆவணப்படத்தில் தெரிவித்தார் சுனிதி.\nஒரு சம்பவத்தை அவர் UNDP-யின் இதழுக்கு அளித்த பேட்டியில் நெகிழ்வோடு கவனப்படுத்தினார் :\n“ஒரு ஹெச்.ஐ.வி பாசிட்டிவான பொண்ணு அவங்க ஃபிரெண்டை என்கிட்டே அழைச்சிகிட்டு வந்தாங்க. அவர் இவங்கள லவ் பண்றேன்னு சொன்னார். ‘எனக்கும் பிடிச்சு இருக்கு, ஆனா, காதல் எல்லாம் வேணாம்’ இவங்க சொல்லவே அவருக்கு ஒன்னும் புரில. தனக்கு ஹெச்.ஐ.வி இருக்குனு சொன்னா நம்புவாரானு தெரியாம என்கிட்டே கூட்டிட்டு வந்தாங்க. நான் பொறுமையா அவங்க நிலையை விளக்கி சொன்னேன். அவர் டக்குனு எழுந்து வெளியே போயிட்டார்.\nபொண்ணு உடைஞ்சு போயிட்டாங்க. நானும் தான். சூழலை இயல்பாக்க ஒரு காபி சாப்பிட போனோம். அந்தப் பையன் திரும்ப வந்திருந்தார். கையில ரோஜா பூங்கொத்தோட நின்னுகிட்டு இருந்தார். ‘என்கிட்டே இதை மறைக்காம சொன்னது எனக்கு உன்மேலே இருக்கக் காதலை, மரியாதையைக் கூட்டித்தான் இருக்கு. எப்படி இப்படி ஆச்சுன்னு நான் கண்டிப்பா கேக்க மாட்டேன். ஆனா, உன்கூட எப்பவும் இருப்பேன்னு’ சொன்னார். எங்க ரெண்டு பேரு கண்ணிலயும் தண்ணி. எல்லா நேரத்திலும் அழுகையை மறைக்கணும்னு இல்லை. இப்படிப்பட்ட நிறையப் புரிஞ்சுக்குற மனுஷங்க தேவை.’\nசுனிதி அப்படிப்பட்ட மனிதர்களில் முதன்மையானவர். இந்தியாவின் எய்ட்ஸ் தடுப்பு வரலாற்றின் முதன்மையான ஆளுமை அவரே. அந்நோய் குறித்த அவநம்பிக்கை, வெறுப்பு, நோய் பீடிக்கப்பட்டவர்களின் மீதான கண்டனப் பார்வைகளை அயராது எதிர்கொண்டார். இறுதிவரை மருத்துவர்கள் ‘உனக்கு எய்ட்ஸ்’ என்று மரணத் தண்டனையை அறிவிக்கும் நீதிபதிகளாக நடந்து கொள்ளாமல், கனிவும், அக்கறையும் மிக்கவர்களாகச் சக மனிதர்களை அணுக வேண்டும் என்கிற அரிய பாடத்தின் முதன்மையான எடுத்துக்காட்டாக அவரே திகழ்ந்தார்.\nபுகைப்பட நன்றி: YRG CARE.\nஅன்பு, அமெரிக்கா, அரசியல், ஆண்கள், இந்தியா, இந்துக்கள், கதைகள், கருத்த���ரிமை, கல்வி, காதல், தலைவர்கள், நாயகன், பாலியல், பெண்கள், மக்கள் சேவகர்கள், மருத்துவம், மருத்துவர்கள், வரலாறுஉயில், எய்ட்ஸ், குழந்தைகள், சுனிதி சாலமன், சேவை, திருமணம், நம்பிக்கை, பாலியல், பெண்கள், மக்கள், மருத்துவம், மொழி, ஹெச்.ஐ.வி\nஜூலை 20, 2020 ஜூலை 21, 2020 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nஅரசியல், ஆண்கள், இந்து, இந்துக்கள், கதைகள், கரோனா, பாலியல், பெண்கள், பெண்ணியம், பெரியார், மக்கள் சேவகர்கள், வரலாறுBrahminism, equality, Feminism, liberty, lies, patriarchy, Periyar, why women were enslaved\nஜூலை 8, 2020 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\n2005 இல் பாகிஸ்தான் தொடருக்கு பிந்தைய நிலையில் தாதா இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த சூழலில் அவரைப்பற்றி டெலிகிராப் இதழில் வெளிவந்த Ramachandra Guha வின் கட்டுரை.\nவங்காளிகள் வெகுகாலமாக இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களாக, மற்ற பகுதிகளில் இருந்து எதோ ஒரு வகையில் விலக்கப்பட்டவர்களாக, தனிமைப்படுத்தப்பட்டவர்களாக தங்களை உணர்ந்து வந்திருக்கிறார்கள். தன்னுடைய ஆட்டம், அணித்தலைமையால் பல காலங்களாக வங்கம் சந்தித்த அவமானங்களுக்கு பெருமளவில் பழி தீர்த்திருக்கிறார் கங்குலி . கல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்ட தலைநகரம், மறைக்கப்பட்ட நேதாஜியின் வரலாறு,மத்திய அரசு தரும் நிதியில் காட்டப்படும் பாரபட்சம் முதலிய பல்வேறு அவமானங்கள், வருடக்கணக்காக ஏறிக்கொண்டே போகும் ஏளனங்கள் என அனைத்தையும் கங்குலியின் சதங்கள், வெற்றிகள் அடித்து நொறுக்கி ஆறுதல் தருகிறது. அந்த வலிமிகுந்த நினைவுகள் அவரின் ஆட்டத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன.\nகங்குலியின் ரசிகர்களுக்கு அவர் இப்படியொரு வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு இருப்பது அவரின் மோசமான ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து உருவானது என்பதே இனிமையானதாக இருக்கிறது. கங்குலியை ஆஸ்திரேலியா அணியுடனான சுற்றுப்பயணத்துக்கு 1991 இல் தேர்வு செய்த பொழுது அவர் அரும்பு மீசை இளைஞனாக இருந்தார். அங்கே ஒரு போட்டியில் மட்டும் விளையாடி பெரிதாக ஜொலிக்காமல் போய் அணியை விட்டு நீக்கப்பட்டார். இன்னொரு போட்டியில் பன்னிரெண்டாவது வீரராக போனால் போகிறது என சேர்த்திருந்தார்கள். அவர் ட்ரேக்கள் தூக்குவது, தண்ணீர் பாட்டில்களை திறந்து கொடுப்பது ஆகியவற்றை செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட போது ‘நான் பெஹலா எனும் பகுதியின் மகாராஜா’ என கம்பீரமாக அவமானத்தை மறைத்தபடி அவற்றை செய்ய மறுத்ததாக சொல்வார்கள்.\nஅந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்துக்கு பிறகு கங்குலி ரஞ்சி போட்டிகளுக்கு திரும்பினார். இரண்டு வருடங்கள் கழித்து டெல்லி கோட்லா மைதானத்தில் அவர் அற்புதமான கவர் டிரைவ்களால் அசத்தியதையும், அரை சதம் கடந்த பின்னர் மட்டையால் பந்தை வேகமாக திருப்பி அடிக்க முயன்று போல்ட் ஆனதையும் காண நேர்ந்தது. அவருடைய ஆக்ரோஷம் அவரின் திறமைகளுக்கு நியாயம் செய்யாமல் போகும் என்று தோன்றியது. அதையே தேர்வுக்குழு உறுப்பினர்களும் வெகுகாலம் எண்ணினார்கள்.\n1996 இல் ஆச்சரியகரமாக கங்குலி இங்கிலாந்து அணியுடனான சுற்றுப்பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டார். அப்போது தேர்வுக்குழு உறுப்பினர்கள் அவரை தேர்வு செய்ய விரும்பவில்லை என்றும் ஜக்மோகன் டால்மியா அழுத்தம் கொடுத்ததாலே அவர் தேர்வு செய்யப்பட்டார் என்றும் முணுமுணுக்கப்பட்டது. அப்படி கிசுக்கப்பட்ட வதந்தி உண்மையென்றால் அந்த சலுகை எதிர்பாராத வெகுமதியை பெற்று தந்தது. கவுண்டி அணிகளுக்கு எதிராக அவர் சிறப்பாக ஆடினார். டெஸ்ட் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பொழுது இரண்டு சதங்கள் அடித்து கலக்கினார். அந்த தொடரில் அவருடன் இணைந்து வெகுநேரம் பேட் செய்த ராகுல் திராவிட் “ஆஃப்சைடில் ஒரே ஒரு கடவுள் தான் இருக்கிறார் அவரின் பெயர் கங்குலி ” என்று அறிவித்தார். (இன்னொரு கடவுளும் இருந்தார் அவரின் பெயர் ஜாகிர் அப்பாஸ். அவர் ஆடிய காலத்தில் அதை திராவிட் பார்த்திருக்க வாய்ப்பில்லை )\nஅவர் எடுத்த ரன்கள்,அதை சேர்த்த விதம் ஆகியவை டெஸ்ட் கிரிக்கெட்டில் தரமான ஒரு வீரராக கங்குலியை நிலைநிறுத்தியது. ஆனால்,வெகுவிரைவில் அவர் ஒருநாள் போட்டிகளிலும் கலக்கி எடுத்தார். அவரும் சச்சினும் இணைந்த ஓபனிங் பார்ட்னர்ஷிப்பில் கலக்கி எடுத்த அந்த காலங்களில் ஒரு மணி நேரத்தில் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடக்கூடியவர்களாக இருந்தார்கள். ஒரு நாள் போட்டிகளில் ஆஃப் சைட்டின் கடவுள் லெக்சைடிலும் மிரட்டி எடுத்தார். உலகின் மிகப்பெரிய ஆடுகளங்களில் விவியன் ரிச்சர்ட்ஸ்க்கு பிறகு எந்த ஒரு வீரரும் இப்படி அசட்டையாக பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியதில்லை.\nகங்குலியின் எல்லா சதங்களிலும் மிக முக்கியமானது என்று நான் க��ுதுவது ப்ரிஸ்பேனில் அடித்த 2003-04 சுற்றுப்பயணத்தில் அடித்த 144 ரன்கள் தான். ஏற்கனவே அதற்கு முந்தைய சுற்றுப்பயணத்தில் இந்திய அணியை துவம்சம் செய்திருந்த ஆஸ்திரேலியாவிடம் இந்த முறையும் சின்னாபின்னம் ஆவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். அந்த போட்டியில் திராவிட் மற்றும் சச்சின் சீக்கிரம் நடையை கட்டியது போல கங்குலியும் ஆடியிருந்தால் அப்படித்தான் ஆகியிருக்கும். ஆனால், இரும்பு போன்ற உறுதியுடன் அன்றைக்கு கங்குலி ஆடினார். அவரின் இயல்பான ஆட்டம் அன்று வெளிப்படா விட்டாலும் அவர் ஆடிய ஆட்டம் மொத்தத்தில் பெரிய தாக்கத்தை உண்டு செய்து இந்திய அணிக்கு முதல் இன்னிங்க்ஸ் முன்னிலை தந்தது. அணி தொடர் முழுக்க போராடுவதற்கான உத்வேகத்தை அது தந்தது.\nகங்குலியின் கிரிக்கெட் சாதனைகள் பெரும்பாலும் அவரின் பேட்டிங் சார்ந்தே இருக்கின்றன. ஆனால்,என்னைப்பொறுத்தவரை அவரின் மிக முக்கியமான பண்புநலன் அவர் எப்படி பந்து வீசுகிறார், எந்த மாதிரி பந்தை செலுத்துகிறார் என்பதில் இருக்கிறது எனக்கருதுகிறேன். வங்காளிகள் ஷுதே பேனர்ஜி காலத்தில் இருந்தே சுழற்பந்து வீச்சை அந்த அளவுக்கு ஆண்மை கொண்டதாக இல்லை என்றே இழிவாக கருதி வந்திருக்கிறார்கள். அவர்கள் புது பந்தை கச்சிதமாக, வேகமாக வீசி திணறடிக்கும் அற்புதமான கமல் பேனர்ஜி,மோண்டு பேனர்ஜியில் துவங்கி டி.எஸ்.முகர்ஜி,சமீர் சக்ரவர்த்தி,பருண் பர்மன்,சுப்ரதோ படேல் என்று அற்புதமான வரிசையை பரிசளித்தார்கள். சவுரவ் இந்த பாரம்பரியத்தை நன்கு உணர்ந்தவர். அதை தூக்கிப்பிடிப்பதையே அவர் விரும்புகிறார். அவர் உருவத்தில் பெரிய ஆள் இல்லை. ஆனால் வேகமாக பந்து வீச முயல்கிறார். கிரீஸ் நோக்கி இருபது சின்ன அடிகளில் ஓடி வந்து,கையை சூறாவளியாக சுழற்றி, மிதவேகத்துக்கு சற்றே குறைவாக பந்தை அவர் வீசுகிறார். அவர் உலகின் குடிமகன் போல பேட் செய்யலாம், ஆனால், ஒரு வங்காளியை போல அவர் பந்து வீசுகிறார். அவர் ஒரு வங்காளியாக அவரின் எண்ணற்ற சதங்களுக்கு நடுவே கல்கத்தா டெஸ்டில் 1998, ஆம் ஜவகல் ஸ்ரீநாத் அவர்களுடன் இணைந்து பந்து வீசிய தருணத்தில் எடுத்த இரண்டு விக்கெட்களை சாதனையாக நினைப்பார்.\nவங்காளிகள் அவர்களின் ஒட்டுமொத்த சுயமரியாதைக்கு அவர் சேர்த்த பெருமைகளை பற்றி ஆனந்தப்படுகையில் முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். வரலாற்றாசிரியன் மற்றும் கிரிக்கெட் காதலருக்கு கங்குலியின் இன்றைய நிலை ( 2005 ) ஜவகர்லால் நேருவின் 1957 நிலையை ஞாபகப்படுத்துகிறது. அப்போது இரண்டாவது முறையாக அவர் தேர்தலில் வென்றிருந்தார். மக்களின் பேரன்புக்கு உரியவராக இருந்தார். கட்சி மற்றும் ஆட்சியில் உச்சத்தில் இருந்தார். சர்வதேச சமூகம் அவரை பெரிதும் மதித்தது. அவரின் அரசியல் விமர்சகர்கள் அவரின் வீழ்ச்சியை கணித்தார்கள். அவரின் பொறுமையின்மை,விமர்சனத்தை திறந்த மனதோடு எதிர்கொள்ளாதது,தனக்கு பிடித்தவர்களை,தன்னோடு இணக்கமாக இயங்குபவர்களை மட்டும் தேர்வு செய்வது என்று நேரு செயல்பட்டது ஆகியவற்றை அவர்கள் குறை சொன்னார்கள்.\nகிரிக்கெட் வீரர்கள் பிரதமர்கள் இல்லை. கங்குலி நேருவும் இல்லை. இருந்தாலும் ஒற்றுமைகள் ஆச்சரியப்படுத்துகின்றன. கங்குலியும் தனக்கு எதிராக வரும் விமர்சனங்களை ஏற்கனவே முன்முடிவு செய்துவிட்ட, தனக்கு எதிரானவர்களிடம் இருந்தே வருவதாக பார்த்தார். அவர் தன்னுடைய சட்டையை (லார்ட்ஸ் மைதானத்தில் ஒருமுறை உண்மையான விருப்பத்தோடே) இழந்தார் இது ஒரு சர்வதேச கேப்டன் அடிக்கடி செய்யக்கூடாதது. அவரும் அவருக்கான கிருஷ்ண மேனன்களை கொண்டிருக்கிறார் ; அவர்களை நீக்கவோ,ஒழுங்குபடுத்தவோ இவரும் விரும்பவில்லை.\nநேரு அடுத்த வருடமே ஒய்வு பெற்றிருந்தால் அவர் கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த ராஜதந்திரியாக நினைவுகூரப்பட்டு இருப்பார். கங்குலி பாகிஸ்தான் அணியை அவர்கள் மண்ணிலேயே சாய்த்த தொடருக்கு பின்னர் தலைமைப்பொறுப்பை விடுத்து இருந்தால் இந்தியாவின் மிக வெற்றிகரமான கிரிக்கெட் கேப்டனாக அவர் கேள்வியே இல்லாமல் விடை பெற்றிருப்பார். ஆனால்,அப்போது அப்படி விலக தான் மிகவும் இளைஞனாக இருப்பதாக அவர் உணர்ந்திருப்பார். இந்த கட்டுரை எழுதப்பட்ட கணத்தில் அவரே இந்தியாவை வழிநடத்த தலைசிறந்த தேர்வாக இருக்கிறார் (2005) கூடுதல் சுமையை திராவிட் தலையில் சுமத்துவதும் எந்தளவுக்கு சரியாக இருக்கும் என்று தெரியவில்லை. (கேப்டன் பொறுப்பு சச்சின் எனும் அற்புதமான பேட்ஸ்மானுக்கு என்ன செய்தது என்பதை நினைவுபடுத்திக்கொள்ளலாம் ). கங்குலி தன் மீதான விமர்சனங்களை இன்னமும் திறந்த மனதோடு அணுகலாம்,அவர் முப்பதுகளின் ��வறான பக்கத்தில் இருப்பதால் இந்த தருணத்தில் தலைமைப்பொறுப்பை விடுத்து நகர்வது நல்லது. அவரின் வயது, அனுபவம், நிலைமை ஆகியவை அதையே கோருகிறது. மிகச்சரியான கணத்தில் இம்முடிவை எடுப்பது அவரை ‘கிரிக்கெட்டின் ராஜதந்திரி’ என்று உணரவைக்கும்.\nஅன்பு, அரசியல், ஆண்கள், இந்தியா, கதைகள், கிரிக்கெட், தலைவர்கள், நாயகன், விளையாட்டுகங்குலி, கிரிக்கெட், நேரு, மொழியாக்கம், ராமச்சந்திர குஹா, வங்கம்\nஅண்ணல் அம்பேத்கரும், தேர்தல் ஆணையமும்:\nஜூன் 15, 2020 ஜூன் 15, 2020 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nஇன்று தான் இந்திய அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் தேர்தல் ஆணையத்திற்கு அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 289 (தற்போது சட்டப்பிரிவு 324) ஐ பாபாசாகேப் அம்பேத்கர் இதே நாளில் (15-06-1949) அறிமுகப்படுத்தினார். இந்தியாவில் வாக்குரிமையை வடிவமைப்பதில் அம்பேத்கரின் பணியை சுருக்கமாகப் பார்த்துவிட்டு, அதற்குப்பிறகு தேர்தல் ஆணையத்திற்கு வருவோம். முதல் கூறை விரிவாகப் பார்த்தால் தான் தேர்தல் ஆணையத்தில் அண்ணல் அம்பேத்கர் செய்த புரட்சிகர மாற்றத்தின் தத்துவ அடிப்படை புலப்படும்.\nபிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்பது நடைமுறையில் இருக்கவில்லை. அனைவருக்கும் வாக்குரிமை தர வேண்டும் என்கிற சிந்தனை மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் உருப்பெறாத காலம். பெரும் போராட்டங்களுக்குப் பிறகே பெண்கள், ஆப்ரோ அமெரிக்கர்களுக்கு வாக்குரிமை கிட்டியது. பெண்களின் வாக்குரிமைக்காக போராடியவர்களை suffragette என்று அழைத்தார்கள்.\nஇந்தியாவில் பிரிட்டிஷ் அரசாட்சியில் வாக்குரிமை என்பதைச் சொத்து, கல்வி, பாலினம் என்று பலவற்றைக் கொண்டு நிர்மாணித்தார்கள். மதம் சார்ந்து சிறுபான்மையினருக்கு தனித்தொகுதிகள், வாக்களிப்பதற்கான தகுதியை குறைவாக நிர்மாணிப்பது ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. பிரிட்டிஷ் காலத்தில் இந்திய அரசு சட்டம் 1935-ல் தான் அதிகபட்ச வாக்குரிமை விரிவாக்கம் நிகழ்ந்தது. அப்படியும் கூட ஐந்தில் ஒரு பங்கு வயது வந்த மக்களுக்கே வாக்குரிமை கிட்டியது. (சான்று: Sumit Sarkar: ‘Indian Democracy: The Historical Inheritance)\nஇந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்று பல்வேறு பெண்கள் போராடினார்கள். இவர்களின் வரலாற்றை வரலாற்றாசிரியர் சுமிதா முகர்ஜி ஆவணப்படுத்தியுள்ளார். (காண்க:\nIndian Suffragettes: Female Identities and Transnational Networks). 1928-ல் வெளிவந்த மோதிலால் நேரு அறிக்கை வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் என்று கனவு கண்டது. இதனையடுத்து, கராச்சி காங்கிரஸ் தீர்மானத்தில் வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்டது. இப்படிப் பல தரப்பினரும் வயது வந்தோர் வாக்குரிமைக்கு ஆதரவாக இந்தியாவில் இயங்கினார்கள். எனினும், ஏட்டளவில் வயது வந்தோர் வாக்குரிமை எனும் கனவை முன்மொழிந்தாலும், நடைமுறையில் அது சாத்தியமில்லை என்றே காலனிய ஆட்சியாளர்கள், மாகாணங்களில் பதவியில் இருந்த இந்தியர்கள் எண்ணினார்கள் (இந்திய வாக்குரிமை அறிக்கை, 1932).\nஇந்தப் பின்னணியில் தான் வாக்குரிமையைக் குறித்த அண்ணல் அம்பேத்கரின் வாதங்கள், பார்வைகள் கூர்ந்து கவனிக்கத்தக்கவை. யாருக்கெல்லாம் வாக்குரிமை தரவேண்டும் என்பதைத் தீர்மானிக்க அமைக்கப்பட்ட சவுத்பரோ கமிட்டியின் முன் அம்பேத்கர் தோன்றி தன்னுடைய கருத்துகளை 1919-ல் பதிவு செய்தார். அப்போது, ஒரு நாட்டின் குடிமக்களுக்குப் பிரதிநிதித்துவ உரிமை, ஆட்சியதிகாரத்தில் பதவி வகிக்கும் உரிமை ஆகியவை மிக முக்கியமான உரிமைகள் என்று கருத்துரைத்தார். மேலும், தகுதியுள்ளவர்களே வாக்களிக்க உரிமையுள்ளவர்கள் என்கிற வாதத்தை அழகாக எதிர்கொண்டார். அவர் பேராசிரியர் L.T.Hobhouse ஐ மேற்கோள் காட்டி ‘ஜனநாயகம் வெற்றியடைவது மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதை ஒட்டியே இருக்கிறது என்பதில் ஐயமில்லை. அதேவேளையில், வாய்ப்புகள் தரப்பட்டால் தான் மக்கள் அவற்றைப் பயன்படுத்த இயலும். பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு இயங்கும் அரசின் செயல்பாடுகள் பங்கேற்பது எல்லாமே கல்வி தான்… வாக்குரிமை வழங்குவதன் மூலமே மக்களிடையே ஆர்வத்தைத் தூண்டி, தட்டியெழுப்ப இயலும்.’ என்று வாதிட்டார்.\nமேலும், சொத்துரிமையைக் கொண்டு வாக்குரிமையைத் தீர்மானிப்பது எப்படிப் பட்டியலின சாதி மக்களுக்கு வாக்குரிமையை மறுக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார். பட்டியலின சாதி பெண் ஒருவர் தர்பூசணி விற்றதற்காக அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்ட அநீதியை தொட்டுக் காட்டினார். செல்வம் சேர்ப்பதற்கான வாய்ப்புகளை, உரிமைகளை மற���தலித்து விட்ட சாதி சமூகத்தில் தங்களுக்கான வாக்குரிமையைச் சொத்துரிமையைக் கொண்டு தீர்மானிப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அல்லவா இருக்கிறது என்று அண்ணல் அம்பேத்கர் கேள்வி எழுப்பினார்.\nமேலும், பத்தாண்டுகள் கழித்துச் சைமன் கமிஷன் முன்பு தோன்றிய அண்ணல் அம்பேத்கர் வாக்குரிமை என்பது சலுகை அல்ல, அது உரிமை என்றார். மேலும், அதனை வெறுமனே சலுகை என்று கருதுவதால் வாக்குரிமை இல்லாத மக்கள் முழுக்க முழுக்க வாக்குரிமை உள்ளவர்களை அண்டி வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளிவிடும் என்று வாதிட்டார். கல்வியை அடிப்படையாகக் கொண்டு வாக்குரிமையை மறுப்பது என்பது கயமைத்தனமானது என்று அம்பேத்கர் சாடினார். கல்வியைக் காலங்காலமாக மறுத்துவிட்டு, அதனையே வாக்குரிமைக்கான தகுதி ஆக்குவது எப்படித் தகும் என்பது அவரின் வினாவாக இருந்தது. ஜான் டூயின் மாணவரான அம்பேத்கர் ஜனநாயகத்திற்கும், அரசியல் பங்கேற்பிற்கும் இடையே உள்ள உறவை கவனப்படுத்தினார். பலதரப்பட்ட மக்கள் இணைந்து ஜனநாயகத்தில் இயங்க வேண்டியிருக்கிறது. அது மக்கள் தனிமைப்படுத்திக் கொண்டு வாழ்வதை முடிவுக்குக் கொண்டு வருகிறது. வாக்குரிமையின் மூலமே ஒருவர் பிறரோடு இணைந்து வாழும் தன்னுடைய வாழ்க்கையை நெறிப்படுத்தும் அதிகாரத்தைப் பெற முடியும் என்று அம்பேத்கர் தெளிவாகப் பேசினார். இத்தகைய வாக்குரிமையை மறுதலிக்கும் வகையில் கட்டுப்பாடுகளை விதித்தால் அதிகாரத்தில் இருப்பவர்களின் பிடியில் ஒடுக்கப்பட்ட மக்கள் சிக்குண்டு கிடக்க நேரிடும் என்று அவர் கவலைப்பட்டார். (இப்பத்தி மாதவ் கோஷ்லாவின் ‘India’s founding moment, முனைவர் Scott Stroud-ன் ஆய்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது)\nமேலும், வாக்குரிமை குறித்துச் சைமன் கமிஷன் முன்பு கருத்துகளை முன்வைத்த அண்ணல் அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பொருளாதாரத்தில் ஏழைகளாக, சமூகத்தில் அடிமைப்படுத்தப்பட்டவர்களாக, அரசியல்ரீதியாகப் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள்; ஆகவே,சிறுபான்மையினராக அவர்களுக்கு அரசியல்ரீதியான பாதுகாப்புக் கட்டாயமாகத் தேவைப்படுகிறது. ஆகவே, அனைவருக்கும் வாக்குரிமை இல்லையென்றால் தனித் தொகுதிகளைத் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குத் தரவேண்டும் என்றும், வயது வந்த அனைவருக்கும�� வாக்குரிமை இருந்தால் ஒதுக்கீட்டு இடங்கள் தரப்பட வேண்டும் என்றும் அண்ணல் அம்பேத்கர் கேட்டுக் கொண்டார்.\nமக்கள் கூட்டத்திற்கு வாக்குரிமையைப் பயன்படுத்தும் அளவுக்கு போதுமான அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா என்கிற வினாவிற்கு, ‘தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சார்பாகப் பேசுகிற முறையில், தீண்டாமைக் கொடுமை அவர்களின் வாழ்வை நீக்கமற பீடித்திருப்பதால், அப்பிணியில் இருந்து அவர்களை விடுவிக்கும் ஒரே வழி அரசியல் அதிகாரம் மட்டுமே என்று அறிந்திருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த வாக்காளர் தன்னுடைய வாக்குரிமையை அறிவார்ந்த முறையில் பயன்படுத்துவார் என்று உறுதிபடக் கூற முடியும்.’ என்று அண்ணல் அம்பேத்கர் பதிலுரைத்தார்.\nமேலும், மக்கள் தொகைக்கு ஏற்ப மட்டும் இடங்களை ஒதுக்குவது சரியான அணுகுமுறை இல்லை என்று அவர் வாதிட்டார். சட்டமன்றத்தை ஏதோ அருங்காட்சியகம் போலக் கருதிக்கொண்டு ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்த சிலரை மாதிரிகளாகச் சட்டமன்றத்துக்கு அனுப்பி வைப்பது சரியானது அல்ல. சட்டமன்றம் என்பது அரசியல் போர்கள் நிகழும் களம், சிலர் மட்டும் வாய்ப்புகளில் தனியுரிமை செலுத்துவதைத் தகர்க்கவும், உரிமைகளை வென்றெடுக்கவும் முனைந்து இயங்கும் இடம் அதுவே ஆகும். மக்கள் தொகைக்கு ஏற்ப சிறுபான்மையினருக்கு இடம் தருவது என்பது சிறுபான்மையினர் பெரும்பான்மையினரின் முடிவுகளில் தாக்கம் செலுத்தும் வாய்ப்பை மறுத்து, அவர்கள் எப்போதும் சிறுபான்மையினராகச் சிறைப்பட்டிருப்பதை உறுதி செய்வதாகும் என்று அண்ணல் அம்பேத்கர் பேசினார்.\nசிறுபான்மையினர் என்று அவர் பட்டியலின மக்களை மட்டும் குறிக்கவில்லை என்பது அவரோடு சைமன் கமிஷன் உறுப்பினர்கள் நிகழ்த்திய உரையாடலில் தெளிவாகிறது. பழங்குடியினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பெண்கள் ஆகியோரில் உள்ள வயது வந்தவர்களுக்கு வாக்குரிமை தர வேண்டும் என்று கருதுகிறீர்களா என்று அம்பேத்கரிடம் கேட்கப்பட்டது. மேற்சொன்ன சிறுபான்மையினரில் உள்ள அனைத்து வயது வந்தவர்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் பதிலுரைத்தார்.\nஇவ்வாறு வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் என்பதற்காக அண்ணல் அம்பேத்கர் அயராது குரல் கொடுத்தார��. அவரே ஜூன் 15 அன்று 1949 -ல் தேர்தல் ஆணையத்தை உருவாக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவை அறிமுகப்படுத்தினார். அதனை அறிமுகப்படுத்தும் போது, அண்ணல் அம்பேத்கர் தேர்தல் ஆணையம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் இரண்டு தேர்வுகள் இருந்தன – ஒன்று நிரந்தர அமைப்பொன்றை நிறுவி நான்கைந்து உறுப்பினர்கள் இடைவெளியின்றித் தொடர்ந்து பதவி வகிக்கும் அமைப்பு ஒன்றாக இருப்பது அல்லது தேர்தல் வருகிற போது மட்டும் தேர்தல் ஆணையத்தைத் தேவைக்கேற்ப நிறுவிக்கொள்வது. இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஒன்றாகத் தலைமை தேர்தல் ஆணையரோடு ஒரு அமைப்பை நிறுவ முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்தார். தேர்தல்களைச் செவ்வனே நடத்த இத்தகைய அமைப்பு தேவை என்று அம்பேத்கர் பேசினார்.\nமேலும், முதலில் தேர்தல்களைச் சுதந்திரமாக நடத்துவது, தேர்தலை நடத்துவதில் ஆட்சியில் இருக்கும் அரசுகள் தலையிடாமல் இருப்பதை அடிப்படை உரிமையாகக் கருத வேண்டுமென அடிப்படை உரிமைகள் கமிட்டி கருத்துத் தெரிவித்தது. அம்பேத்கர் , ‘சட்டமியற்றும் மன்றங்களுக்கான தேர்தல்கள் தூய்மையாக, சுதந்திரமாக நடக்க ஆட்சியில் இருக்கும் அரசுகளின் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும்’ என்கிற கருத்தை நிர்ணய சபையும் எந்த எதிர்ப்புமின்றி உறுதிப்படுத்தியது. சபையின் இக்கருத்தை கணக்கில் கொண்டு, வரைவுக் குழு அடிப்படை உரிமைகளில் இருந்து அவற்றைப் பிரித்தெடுத்து தனி அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 289, 290 என்று இயற்றப்பட்டன. தேர்தலை நடத்தும் அமைப்பானது ஆட்சியில் இருக்கும் அரசின் ஆளுகையில் இருந்து வெளியே இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் எந்தச் சச்சரவும் இல்லை. சட்டப்பிரிவு 289 அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையின் முடிவை நிறைவேற்றுகிறது. வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பது, சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களைக் கண்காணித்தல், வழிநடத்தல், கட்டுப்படுத்துவது ஆகிய அதிகாரங்களை ஆட்சியில் இருக்கும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் வராத தேர்தல் ஆணையத்திடம் கைமாற்றப்படுகிறது.’ என்று தேர்தல் ஆணையத்தை உருவாக்கும் சட்டப்பிரிவை அறிமுகப்படுத்தி இதே தினத்தில் பேசினார்.\nமுதலில் தேர்தல் ஆணையத்தை உருவாக்கும் சட்டப்பிரிவு 289-ஐ முன்மொழிந்த போது நாடாளுமன்ற தேர்தல்களை மட்டுமே நடத்தும் அமைப்பாகத் தேர்தல் ஆணைய��்தை உருவாக்க திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு மாநிலங்களின் தேர்தல்களை நடந்த அந்தந்த மாநிலத்தின் ஆளுநர் அல்லது மாநில ஆட்சியாளர் தேர்தல் ஆணையத்தை நியமித்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆய்வாளர் ஆர்னித் ஷானி தன்னுடைய ஆய்வுகளின் மூலம் எப்படிப் பிரிவினைக்குப் பிந்தைய இந்தியாவில் அசாம் உள்ளிட்ட பகுதிகளில் மாநில அரசுகள் வாக்காளர் பட்டியலில் இருந்து சிறுபான்மையினரை நீக்க முயற்சி செய்தன முயன்றன என்பதை நிறுவுகிறார். இந்தப் பின்புலத்தில். அண்ணல் அம்பேத்கர் மேற்சொன்ன சட்டப்பிரிவில் ஒரு அவர் வார்த்தைகளில் சொல்வதென்றால், ‘ஒரு புரட்சிகரமான மாற்றத்தை’ செய்தார்.\nதேர்தலை நடத்த ஒரு மையப்படுத்தப்பட்ட தேர்தல் ஆணையத்தை நிறுவுவதோடு, அதற்கு உதவும் வண்ணம் பிராந்திய ஆணையர்களை நியமிப்பது என்று சட்டப்பிரிவு மாற்றப்பட்டது. ‘பல்வேறு மாநிலங்களில் பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். அந்த மாநிலத்தின் பூர்வ குடிகள் இருப்பார்கள். அவர்களோடு இனம், மொழி அல்லது கலாசார ரீதியாக அவர்களிடம் இருந்து வேறுபட்ட மக்கள் அந்த மாகாணங்களில் வசிக்கிறார்கள். அந்த மாகாணத்தின் பெரும்பான்மை மக்கள் இனம், கலாசாரம் அல்லது மொழிரீதியாக தங்களிடமிருந்து வேறுபட்ட மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க மாகாண அரசுகள் உத்தரவிடுவது, செயல்களைத் திட்டமிடுவது எல்லாம் சட்ட வரைவுக்குழுவின் கவனத்திற்கு வந்துள்ளது. வாக்குரிமை என்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையாகும். …. அந்தந்த உள்ளூர் அரசின் முன்முடிவுகள் அல்லது அதிகாரியின் மனச்சாய்வுக்கு ஏற்ப வயது வந்த யாரையும் வாக்களர் பட்டியலில் இருந்து நீக்க கூடாது. அத்தகைய செயல்கள் ஜனநாயக அரசின் ஆணிவேரை அசைத்துப் பார்ப்பதாகும். இந்த வகையான அநீதியை மாகாண அரசுகள் மேற்கொள்வதைத் தடுக்கும் பொருட்டே …வரைவு அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் சட்டப்பிரிவுகளில் புரட்சிகரமான, அடிப்படையான மாற்றம் செய்யப்பட்டுள்ளது.’\nவயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை, அரசின் கட்டுப்பாட்டிற்குள் வராத தேர்தல்களைச் சுதந்திரமாக, நேர்மையாக நடத்துவதற்கான தேர்தல் ஆணையம் ஆகியவற்றைச் சாதிப்பதற்குப் பெருமளவில் முயன்ற அண்ணல் அம்பேத்கரை இந்நாளில் நன்றியோடு நினைவுகூர்வோம்.\nஅமெரிக்��ா, அம்பேத்கர், அரசமைப்புச் சட்ட நிர்ணய சபை, அரசமைப்புச் சட்டம், அரசியல், ஆண்கள், இந்தியா, கல்வி, ஜாதி, தலைவர்கள், நாயகன், பெண்கள், மக்கள் சேவகர்கள், வரலாறுஅம்பேத்கர், அரசமைப்பு சட்டம், அரசமைப்புச் சட்ட நிர்ணய சபை, அரசியலமைப்பு சட்டம், தேர்தல் ஆணையம், நேரு, பட்டியல் சாதியினர், பழங்குடியினர், பெண்கள், வாக்குரிமை\nஅரசமைப்புச் சட்ட நிர்ணய சபை\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-07-28T05:51:53Z", "digest": "sha1:YGHAGA3YDZ5OHOJ7W76YCPLC3HV5TDGP", "length": 15020, "nlines": 279, "source_domain": "ta.wikipedia.org", "title": "காற்றாலை உத்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசதுரங்க விளையாட்டில் காற்றாலை உத்தி (Windmill) என்பது திட்டமிட்டு தாக்குதல் நிகழ்த்தும் ஒருவகையான சதுரங்க உத்தி வகையாகும். இவ்வுத்தியில் முற்றுகையும் வெளிப்படும் முற்றுகையும் இணைந்து ஒன்றன் பின் ஒன்றாக ஓயாமல் முற்றுகையிட்டு எதிரியின் மீது தாக்குதல் நிகழ்த்தும். பொதுவாக ஒரு யானையும் ஒரு அமைச்சரும் இணைப்பு நகர்வுகள் மூலமாக எதிரியின் கோட்டைக்குள் நுழைந்து மிகப் பெரிய வெற்றிகளை அளிக்கின்றன. சில நேரங்களில் இந்த உத்தி சாய்ந்தாடி உத்தி என்றும் அழைக்கப்படுகிறது[1]\nஇந்தக்கட்டுரை சதுரங்க நகர்த்தல்களை விளக்க இயற்கணித குறிமுறையை பயன்படுத்துகிறது.\nடார்ரே ரெபெட்டோ எதிர் லாசுக்கர், மாசுக்கோ 1925\n, விளையாடுகிறார். இராணியைத் தியாகம் செய்து காற்றலை உத்திக்கு திட்டமிடுகிறார்.முடிவில் வெற்றி கிட்டுகிறது.\nவலது பக்கமுள்ள படத்தில் உள்ள போட்டியில்[2] கார்லோசு டார்ரே ரெபெட்டோ காற்றாலை உத்தியை இமானுவேல் லாசுக்கருக்கு எதிரான ஆட்டத்தில் பயன்படுத்தி இரண்டு சிப்பாய்களையும் ஒரு அமைச்சரையும் கைப்பற்றி வெற்றியை நோக்கிச் செல்கிறார். வெள்ளைக் காய்களுடன் ஆடுபவர் 25. Bf6 என்று நகர்த்தி வெள்ளை இராணியை பாதுகாப்பு ஏதுமில்லாமல் தனியாக விட்டு காற்றாலை உத்திக்கு திட்டமிடுகிறார். வெள்ளை தன் இராணியை தியாகம் செய்வதை கருப்பு கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். வேறு வழியும் இல்லை. வெள்ளையின் காற்றாலை உத்தியைத் தடுக்க ஏதாவது முயற்சி மேற்கொள்ள நினைத்தால�� கருப்பு தன் இராணியை இழக்க நேரிடும். எனவே 25. ... Qxh5 26. Rxg7+ Kh8 27. Rxf7+ என்று ஆட்டம் தொடர்கிறது. 27 ஆவது நகர்த்தலில் வெள்ளை அமைச்சரால் வெளிப்படும் முற்றுகையும் யானையால் நேரடி முற்றுகையும் மாறிமாறி தாக்குதல் தொடர்கிறது. 27. ...Kg8 28. Rg7+ Kh8 29. Rxb7+ Kg8 30. Rg7+ Kh8 31. Rg5+ Kh7 32. Rxh5. கருப்பின் காய்கள் அனைத்தும் கருப்பு இராணி உட்பட ஒன்றன் பின் ஒன்றாக வெள்ளையால் கைப்பற்றப்படுகின்றன. ஆட்டத்தின் முடிவு வெள்ளைக்கு சாதகமாக முடிகிறது.\nநூற்றாண்டின் சிறந்த ஆட்டமாக கருதப்படும் பாபி பிசர் ஆட்டமும் ஒரு சிறந்த உதாரணமாகும். 18 முதல் 23 நகர்வுகள் வரை காற்றாலை உத்தி திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆட்டத்தில் ஒரு அமைச்சரும் ஒரு குதிரையும் காற்றாலைத் தாக்குதலில் ஈடுபடுகின்றன.\nகாற்றாலை உத்தியைச் சித்தரிக்கும் விளக்கமான அமைப்புநிலை கீழே சித்தரிக்கப்பட்டுள்ளது.\nமாதிரி அமைப்பு,வெள்ளை நகர்த்த வேண்டும். (உத்தியின் வலிமையை விளக்கவே கருப்புக்கு கூடுதலாக குதிரை மற்றும் அமைச்சர் காய்கள் உள்ளன)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/health-pandemic-gloom-leads-to-rise-in-people-seeking-grief-therapy-esr-ghta-493145.html", "date_download": "2021-07-28T03:19:19Z", "digest": "sha1:HGG3WQ5MKGXIRJYUFLAR4UB5JNX26P6G", "length": 13577, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "Grief Therapy : துக்க சிகிச்சை என்றால் என்ன? தற்போது ஏன் அவசியம்? | pandemic gloom leads to rise in people seeking grief therapy– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nGrief Therapy : துக்க சிகிச்சை என்றால் என்ன\nகொரோனாவுக்கு பிறகு இந்த சிகிச்சையின் தேவை அதிகரித்திருப்பதாகவும், நீண்ட சோகத்துக்குள்ளாகியிருப்பவர்கள் கட்டாயம் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது எனத் தெரிவிக்கிறார்.\nகொரோனா பெருந்தொற்று பரவிய பிறகு பலரும் தங்களின் குடும்ப உறுப்பினர்களை, நேசத்துக்குரியவர்களை இழந்து தவிக்கின்றனர். அவர்களின் ஞாபகத்துடன் இருக்கும் அவர்கள், தொடர் சோகத்துக்குள்ளாகி, அதில் இருந்து வெளியே வரமுடியாமல் தவிக்கின்றனர். ஏக்கம், கோபம், தனிமை, வெறுமையான உணர்வு என எதிர்மறை உணர்ச்சிகளின் சங்கமமாக பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை மாறி விட���கிறது.\nஇதுபோன்றவர்களுக்கு பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு முறையான சிகிச்சை அவசியம். தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு இயற்கையானது என்பதை அவர்கள் உணர்ந்து, அந்த விஷயத்தில் இருந்து கடந்து செல்வதற்கான வழியை துக்க சிகிச்சையில் அளிக்க முடியும். கடந்த ஆண்டு தாய், தந்தையரை இழந்த ஐ.டி ஊழியர் சலோனி, கடும் துக்கத்துக்குள்ளாகியிருக்கிறார். வேலையில் இருந்து விலகிய அவர், தன்னை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.\nபெற்றோரை இழந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத அவர், ஒருகட்டத்தில் அந்த துக்கத்தில் இருந்து வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டுள்ளார். பின்னர் துக்க சிகிச்சயை எடுத்துக்கொண்ட அவர், தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், துக்க சிகிச்சை என்பது கடினமான விஷயங்களை ஏற்றுக்கொண்டு, அதில் இருந்து மீண்டு வருவதற்கான வழிமுறைகளைக் காட்டுகிறது எனக் கூறியுள்ளார்.\nசோகத்துக்கு தீர்வு அளிப்பதில் நிபுணராக இருக்கும் மருத்துவர் ருச்சி மிஸ்ரா, இழப்புகள், அதனால் ஏற்படும் வலி இயல்பானது என்கிறார். ஆனால், கொரோனா காலத்தில் ஏற்பட்ட இழப்புகளை பலராலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை, குறிப்பாக அவர்களால் அதில் இருந்து வெளியேவர முடியவில்லை என கூறும் அவர், இதுபோன்ற நீண்ட நாள் சோகம் தொடர்ந்தால் இதயம் சார்ந்த பாதிப்புகள், மனநிலை பாதிப்புகள் ஏற்படும் என எச்சரிக்கிறார். மன அழுத்தம், தூக்கமின்மை போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடும் என மருத்துவர் ருச்சி மிஸ்ரா கூறுகிறார்.\nGaslighting | எமோஷனல் துஷ்பிரயோகம் பற்றி தெரியுமா\n34 வயதான சுஜாதா ஸ்ரீனிவாஸ் பேசும்போது, தனது தந்தையை கொரோனாவுக்கு பலி கொடுத்துவிட்டதை வேதனையுடன் பதிவு செய்கிறார். அவரின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்த அவர், ஒருகட்டத்தில் தனக்கு மருத்து உதவி தேவை என்பதை உணர்ந்திருக்கிறார். பின்னர், முறையாக துக்க சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு பேசும்போது, தந்தையின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்ததாகவும், அது உடல் மற்றும் மனதில் மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகே தன்னால் இயல்பாக இருக்க முடிவதாகவும் கூறியுள்ளார்.\nமருத்துவர் பிரியதர்ஷினி பேசும்போது, 2018 ஆம் ஆண்டு வரை துக்க சிகிச்சை குறித்த விழிப்புணர்வு நாடு முழுவதும் பெரிதாக யாருக்கும் தெரிந்திருக்கவில்லை எனக் கூறுகிறார். கொரோனாவுக்கு பிறகு இந்த சிகிச்சையின் தேவை அதிகரித்திருப்பதாகவும், நீண்ட சோகத்துக்குள்ளாகியிருப்பவர்கள் கட்டாயம் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது எனத் தெரிவிக்கிறார். மருத்துவமனைகளுக்கு நேரடியாக செல்லாமல், ஆன்லைன் வழியாக க்கூட மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் விளக்குகிறார்.\nசிகிச்சையில் என்ன செய்ய வேண்டும்\nபாதிக்கப்பட்டவர்களின் இழப்பு குறித்த வேதனையை முழுமையாக பதிவு செய்யும் வரை காத்திருக்க வேண்டும். அவர்களின் வேதனையை, குமுறலை முழுமையாக புரிந்து கொண்டு, அவர்களின் துக்கத்தில் பங்கெடுக்க வேண்டும். அவர்களின் குணாதிசயத்தை அலசாமல், அவர்களுக்காக சப்போர்டாக இருப்பதை உறுதிசெய்யுங்கள். அவர்களுக்கு பக்கபலமாக இருக்கிறோம், உறவினர்கள் இருக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்துங்கள் என கவுன்சிலிங் வழங்கும் நிபுணர்கள் கூறுகின்றனர்.\nGrief Therapy : துக்க சிகிச்சை என்றால் என்ன\nபுதுக்கோட்டை: கொரோனா 3-ம் அலை எச்சரிக்கை... விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி\nபுதுக்கோட்டை: களைகட்டும் குதிரை எடுப்பு திருவிழா - மண் குதிரை விற்பனை அமோகம்\nToday Headlines News in Tamil: இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (ஜூலை 28, 2021)\nஇன்றைய தேனி மாவட்ட செய்திகள்\nPegasus : பெகாசஸ் மென்பொருள் மூலம் சீமான் செல்போன் உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/news18-impact-financial-aid-for-players-going-to-bhutan-ekr-mah-507211.html", "date_download": "2021-07-28T04:18:16Z", "digest": "sha1:NYIBHED3CXGB66CG5LYEZDPZEQUQUKBM", "length": 10090, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "News18 impact Financial aid for players going to Bhutan | நியூஸ்18 செய்தி எதிரொலி: பூடான் செல்லும் வீரர்களுக்கு நிதியுதவி!– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nநியூஸ்18 செய்தி எதிரொலி: பூடான் செல்லும் வீரர்களுக்கு நிதியுதவி\nநீயூஸ்18 செய்தி எதிரொலி: பூடான் செல்லும் வீரர்களுக்கு நிதியுதவி\nதிருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கபடி வீரர் அருண், தடகள வீரர் சரவணகுமார் இருவரையும் நேரில் அழைத்த மாவட்ட ஆட்சியர் சிவராசு தனது நிதியில் இருந்து இருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்கியுள்ளார்.\nபூடானில் அடுத்த மாதம் 7- 9ம் தேதிகளில் நடைபெறும் தெற்காசிய இளைஞர் ஊரக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தேர்வாகியும், பண வசதியின்றி தவிக்கும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அருண், சரவணகுமார், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் ஆகியோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் சந்தித்து நேற்று உதவி கேட்டனர். இது குறித்த செய்தி நீயூஸ் 18 தொலைக்காட்சியில் நேற்று ஒளிபரப்பானது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nஇதையடுத்து திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கபடி வீரர் அருண், தடகள வீரர் சரவணகுமார் இருவரையும் நேரில் அழைத்த மாவட்ட ஆட்சியர் சிவராசு தனது நிதியில் இருந்து இருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்கியுள்ளார். மேலும் திருச்சியைச் சேர்ந்த பொறியாளர் பேட்ரிக் ராஜ்குமார் என்பவர் ₹ 40,000 ஆயிரம் வழங்கியுள்ளார். மேலும் சிலர் உதவி அளிப்பதாக உறுயளித்துள்ளனர்.\nஇதையடுத்து பூடான் செல்வது கேள்விக்குறியாக இருந்த நிலையில், தற்போது மூவரும் பூடானில் நடைபெறும் தெற்காசிய ஊரக இளைஞர் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.\nAlso read: ’ஷாக் அடிக்கும் மின் கட்டணம்’ - 3 மடங்கு வரை உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் புகார்\nமேலும், பூடானில் நடைபெறும் தெற்காசிய ஊரக இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் இந்திய ஒலிம்பிக் சங்க அங்கீகாரம் பெறாமல் நடைபெறுகிறது. இதில் பங்கேற்போரின் சான்றிதழ் அரசு சார்ந்த பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படாது. ஆகையால், அரசு நேரடியாக உதவு வாய்ப்பில்லை என்கின்றனர்.\nஅதேநேரத்தில், கிராமப்புற விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, பொறியாளர் பேட்ரிக் ராஜ்குமார் ஆகியோர் உதவியுள்ளது பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.\nஏற்கனவே கடந்த மாதம் நேபாளத்திற்கு சென்ற போதும் திருச்சி தொழிலதிபர் வீரசக்தி (மநீம திருச்சி கிழக்கு வேட்பாளர்) நிதியுதவி செய்துள்ளார். ஆகையால், தனியார் நிதியுதவியை வீரர்கள் மூவரும் கோரியுள்ளனர்.\nநியூஸ்18 செய்தி எதிரொலி: பூடான் செல்லும் வீரர்களுக்கு நிதியுதவி\nDhanush: கிரேக்க மன்னர் தோற்றத்தில் தனுஷ் - வைரலான பிறந்தநாள் காமன் டிபி\nமச்ச சாஸ்திரம்: ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்\nமாதவிடாய��ன் போது மார்பகங்களில் வலி உண்டாக என்ன காரணம்..\nCAA : குடியுரிமை திருத்தச் சட்டம் எப்போது அமலாகும்\nHBD Dhanush: எப்போதும் பெஸ்ட்டை தரும் 'நடிப்பு அசுரன்’ தனுஷ் பிறந்தநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/three-arrested-for-stole-money-using-skimmer-kid-in-chennai-skd-507431.html", "date_download": "2021-07-28T04:11:30Z", "digest": "sha1:BVLQRLA7ACC27QK6XG7AQD2L5QLV2YXN", "length": 12395, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "ஸ்கிம்மர் கருவி மூலம் ஏ.டி.எம் கார்டு தகவல்களைத் திருடி நூதனக் கொள்ளை: 3 பேர் சிக்கியது எப்படி | three arrested for stole money using skimmer kid in chennai– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nஸ்கிம்மர் கருவி மூலம் ஏ.டி.எம் கார்டு தகவல்களைத் திருடி நூதனக் கொள்ளை: 3 பேர் சிக்கியது எப்படி\nசென்னையில் ஸ்கிம்மர் கருவி மூலம் ஏடிஎம் கார்டுகளின் தகவல்களைத் திருடி பணத்தை கொள்ளையடித்து வந்த 3 பேர் கொண்ட கும்பல் போலீசில் சிக்கியுள்ளது.\nசென்னையில் ஏடிஎம் கார்டுகளின் தகவல்களைத் திருடி அதன் மூலம் பணத்தைத் திருடும் கும்பல் குறித்து அடையாறு போலீசாருக்கு ரகசியத தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக சென்னையில் பல்வேறு முக்கிய சாலைகளில் அடையாறு போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.\nசென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுகாடு சோதனை சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.\nகாரில், திருச்சியைச் சேர்ந்த 32 வயதான லாவா சந்தான், புதுவையைச் சேர்ந்த 30 வயதான பிரவின் கிஷோர், திண்டுக்கலைச் சேர்ந்த 37 வயதான சிக்கந்தர் பாதுசா, 29 வயதான பிரவின்குமார் ஆகிய நான்கு பேர் இருந்தனர்.\nஅவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னுக்கு பின் முரணாகப் பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் காரை முழுமையாக சோதனை செய்தனர்.\nகாரில் போலியாகத் தயாரிக்கப்பட்ட ஏராளமான ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஸ்கிம்மர் கருவி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்ததுடன், நான்கு பேரையும் கைது செய்து கானத்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.\nஅவர்கள் நான்கு பேரையும் விசாரணை செய்ததில் இலங்கையை பூர்வீகமாக் கொண்ட லாவா சந்தன் என்பவர் முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்தது. அவர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஏடிஎம் கார்டுகளை ஸ்கிம்மர் கருவி மூலம் ஸ்க���ன் செய்து அதன் மூலம் பணத்தை கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅவரை கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2017ம் ஆண்டு கூட்டாளிகளுடன் கைது செய்திருப்பதும், பின்னர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் அவர் தலைமறைவாக இருந்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nமற்றொரு குற்றவாளியான சிக்கந்தர் என்பவர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மசாஜ் சென்டர்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்களில் வேலை பார்த்து வந்ததும், அங்கு வாடிக்கையாளர்களின் ஏடிஎம் தகவல்களை ஸ்கிம்மர் கருவி மூலம் திருடியதும் தெரியவந்தது.\nபின்னர் அந்த தகவல்களை வைத்து போலியான ஏடிஎம் கார்டுகளை தயார் செய்து அதன்மூலம் சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇவர்கள் திருடிய பணம் குறித்து விசாரித்த போது, பிட் காயின் போன்ற ஆன்லைனில் வர்த்தகத்தில் முதலீடு செய்திருப்பதாகக் கூறியுள்ளனர். கைதான நான்கு பேரிடமிருந்து 40க்கும் மேற்பட்ட போலி ஏடிஎம் கார்டுகள், ஸ்கிம்மர் கருவி, லேப்டாப், செல்ஃபோன் மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.\nமேலும் கைதான நான்கு பேரில் பிரவின்குமார் என்பவர் ஓட்டுநராக வந்ததால் அவர் மீது கானத்தூர் போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டனர்.\nstrong>Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nலாவா சந்தன், பிரவின் கிஷோர், சிக்கந்தர் பாதுசா ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை சைதாப்பேட்டை குற்றவியல்நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nCrime | குற்றச் செய்திகள்\nஸ்கிம்மர் கருவி மூலம் ஏ.டி.எம் கார்டு தகவல்களைத் திருடி நூதனக் கொள்ளை: 3 பேர் சிக்கியது எப்படி\nDhanush: கிரேக்க மன்னர் தோற்றத்தில் தனுஷ் - வைரலான பிறந்தநாள் காமன் டிபி\nமச்ச சாஸ்திரம்: ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்\nமாதவிடாயின் போது மார்பகங்களில் வலி உண்டாக என்ன காரணம்..\nCAA : குடியுரிமை திருத்தச் சட்டம் எப்போது அமலாகும்\nHBD Dhanush: எப்போதும் பெஸ்ட்டை தரும் 'நடிப்பு அசுரன்’ தனுஷ் பிறந்தநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/prashant-kishore-meets-sharukh-khan-in-mumbai-to-discuss-about-web-series-423816.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-07-28T03:56:53Z", "digest": "sha1:5AJURZLGGYBHIYPLV53S6G2JXMEKAXBG", "length": 20005, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "மும்பையில் ஹாட்டாபிக்கான \"இந்த\" மீட்டிங்.. ஷாரூக் கான் கேட்டும் நோ சொன்ன பிரசாந்த் கிஷோர்! | Prashant kishore meets Sharukh khan in Mumbai to discuss about Web Series - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\n மும்பை மருத்துவருக்கு 13 மாதங்களில் 3 முறை கொரோனா.. வேக்சின் போட்ட பிறகு இரு முறை பாதிப்பு\nமகாராஷ்டிராவில் நீடிக்கும் கனமழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களை மீட்கும் பணிகள் தீவிரம்\nஎனது கணவர் ஆபாச படங்களை எடுக்கவில்லை.. அவர் எடுத்தது.... ஷில்பா ஷெட்டி வாக்குமூலம்\nஓடிடி தளங்களில் இருப்பது ஆபாச படம்..என் கணவர் தயாரித்தது கவர்ச்சி படம்.. ஷில்பா ஷெட்டி புது விளக்கம்\nரெட் அலர்ட், அதிதீவிர கனமழை, நிலச்சரிவு.. மகாராஷ்டிர வெள்ளத்தில் தொடர்ந்து உயரும் உயிரிழப்பு.. ஷாக்\nமகாராஷ்டிராவை புரட்டிப் போடும் மழை, வெள்ளம்.. 2 நாட்களில் 129 பேர் பலி.. சாலைகள் மாயம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nபரபரத்த டெல்லி.. எடப்பாடி பழனிச்சாமியிடம் வழக்கமான சிரிப்பு, உற்சாகம் மிஸ்சிங்.. ஏன் அப்செட்\nடெல்லியில் மையம் கொண்ட மமதா புயல்... சோனியாவுடன் இன்று ஆலோசனை- ஓரணியில் திரளுமா எதிர்க்கட்சிகள்\nஉத்தர பிரதேசத்தில் பயங்கரம்.. நின்று கொண்டிருந்த பஸ் மீது வேகமாக வந்து மோதிய லாரி.. 18 பேர் பலி\nதமிழகத்தில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு\nஇரவில் படுக்கும் போது 37.. காலையில் பார்த்தால் 16.. இது நிஜ ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ கதை\nஅன்று அப்பல்லோவில் ஜெ. கைரேகை.. இன்று மதுசூதனன் கையெழுத்து... சசிகலாவால் வரப்போகுது புதிய பிரளயம்\nசீனாவில் 300 அடி உயரத்துக்கு எழுந்த புயல்.\nஜியோபோனுடன் ஆரோக்கியமான போட்டியில் களமிறங்கும் நோக்கியா.. என்ன திட்டம் தெரியுமா\nஒன்னு இல்ல மூன்று திட்டங்கள்: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் பலே அறிவிப்பு\nவிளையாடாதீங்க., உண்மையாகவே விலை இவ்வளவுதானா- அட்டகாச அம்சங்களுடன் நாய்ஸ் கலர் ஃபிட் ப்ரோ 3\nவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்.\n-ஆகஸ்ட் 3 அறிமுகமாகும் ரெட்மி புக்: ரெட்மியின் முதல் லேப்டாப் இதுதான்\nவிற்பனை தொடங்கியாச்சு: ஒப்போ ரெனோ 6 5ஜி வாங்க சரியான நேரம்- 8ஜிபி ரேம், 32 எம்பி செல்பி கேமரா\nதரமான சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன்.\nமிரட்டலான Tecno Pova 2 இந்தியாவில் ஆகஸ்ட் 2ல் அறிமுகமா அதிக எதிர்பார்ப்பிற்கு என்ன காரணம்\nமும்பையில் ஹாட்டாபிக்கான \"இந்த\" மீட்டிங்.. ஷாரூக் கான் கேட்டும் நோ சொன்ன பிரசாந்த் கிஷோர்\nமும்பை: தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுக்கும் நிறுவனம் நடத்தி வருபவர் பிரசாந்த் கிஷோர் நேற்று முன் தினம் பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை சந்தித்துள்ளது. இதுதான் நேற்று முழுவதும் ஹாட் டாபிக்காக இருந்தது.\nPrashant Kishore-ஐ திடீரென சந்தித்த Shah Rukh Khan.. எதுக்கு தெரியுமா\nஇந்தியாவில் அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் நிறுவனங்களில் ஐபேக் எனும் இந்தியன் பொலிட்டிக்கல் ஆக்ஷன் கமிட்டி நம்பர் ஒன் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தை நடத்தி வருபவர் பிரசாந்த் கிஷோர்.\nஇனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா\nஇவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவராவார். ஐநா சபையில் பணியாற்றி விட்டு வந்த இவர் 2012ஆம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலின்போது கடும் எதிர்ப்பு அலை வீசி வந்த மோடிக்கு வெற்றிக்கனியை பறித்து கொடுத்தவர்.\nஇதன் பிறகு 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்க உறுதி செய்தது பிரசாந்த் கிஷோரின் வியூகம்தான். பீகாரின் நிதிஷ் குமாருக்கு மெகா கூட்டணி அமைக்க திட்டம் வகுத்து கொடுத்ததும் ஐபேக்தான்.\nஆந்திரத்தில் ஸ்டிராங்காக இருந்த சந்திரபாபு நாயுடுவை பின்னுக்கு தள்ளிவிட்டு ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக்கியதும் கிஷோரின் நிறுவனம்தான். இப்படியாக தமிழகத்தில் ஸ்டாலின் முதல் முறையாக முதல்வராகவும் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சி தக்க வைக்கவும் வியூகம் வகுத்து கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர்.\nஇவர் இத்துடன் தேர்தலுக்கு வியூகம் வகுத்து கொடுப்பதை ந���றுத்திக் கொள்வதாக பிரசாந்த் அறிவித்திருந்தார். கடந்த மே 2 ஆம் தேதி அதாவது 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே பிரசாந்த் தனது ட்விட்டரில் தேர்தல் உத்திகள் தொடர்பான வேலை போதும். இத்துடன் நிறுத்தி விலகுகிறேன் என கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் இவர் நேற்று முன் தினம் பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை சந்தித்து பேசியுள்ளார். இது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாரூக் ஒரு அரசியல்வாதி அல்ல, அப்படியென்றால் இந்த சந்திப்பு என்னவாக இருக்கும் என யோசிக்கிறீர்களா, விஷயம் இருக்கிறது.\nஷாரூக்கின் எஸ்ஆர்கே தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட், பிரசாந்த் கிஷோரின் வாழ்க்கையை பற்றி ஒரு வெப் சீரிஸ் எடுக்க விருப்பப்படுவதாகவும் அது குறித்து பேச ஏற்கெனவே முன்னெடுக்க ஏற்கெனவே சந்தித்து ஆலோசித்தனர். ஆனால் பிரசாந்த் கிஷோர் இந்த திட்டத்திற்கு உடன்படவில்லை. அவர் ஓகே சொன்னவுடன் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.\nமும்பையில் நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் நுழைந்த குற்றப்பிரிவு போலீசார்.. தீவிரமான சோதனை.. பரபரப்பு\nபாதிரியார் ஸ்டான் சுவாமிக்கு புகழாரம்- என்.ஐ.ஏ. ஆட்சேபனையால் வாபஸ் பெற்றார் மும்பை நீதிபதி ஷிண்டே\nமகாராஷ்டிராவில் பயங்கர நிலச்சரிவு- 36 பேர் பலி; மேலும் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்- மோடி இரங்கல்\nமகாராஷ்டிராவில் கனமழை: வெள்ளத்தில் தத்தளித்த பெண்... மீட்கப்படும் போது மீண்டும் தவறி விழுந்த சோகம்\nஆபாச படங்கள் மூலம் ஒரு நாளைக்கு ரூ8 லட்சம் வரை சம்பாதித்த ராஜ் குந்த்ரா.. விசாரணையில் பகீர் தகவல்கள்\nமகராஷ்டிராவில் மழை வெள்ளத்தால் பேரழிவு - 40 ஆண்டுகளில் ஜூலை மாதத்தில் பெய்த அதிகனமழை\nமழை வெள்ளத்தால் ஸ்தம்பித்த கொங்கன்...குடியிருப்புகள் முற்றிலும் மூழ்கின - போக்குவரத்து துண்டிப்பு\nமும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங்\nஆபாச படம் எடுத்து லட்சக்கணக்கில் சம்பாதித்த ராஜ்குந்த்ரா.. சீக்ரெட் ஆபரேஷனில் சிக்கியது எப்படி\nநடிகைகளை வைத்து ஆபாச படம் தயாரித்த விவகாரம் .. ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பா\n\"அரசியல்வாதிகள் எல்லாம் ஆபாச படம் பாக்குறாங்க..\" ஆபாச பட வழக்கில் கைதான ராஜ் குந்த்ரா சர���ச்சை ட்வீட்\nவெப் சீரிஸில் வாய்ப்பு கொடுக்க.. ஆடிஷனில் நிர்வாணமாக நிற்க சொன்ன ராஜ் குந்த்ரா.. நடிகை பரபர புகார்\nகைதாவதற்கு முன்னர் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் பஞ்ச் பேசிய ராஜ் குந்த்ரா.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2021/06/02/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D-80/", "date_download": "2021-07-28T04:13:00Z", "digest": "sha1:ETGUUYWFAWAAQ7W2PAJJJIHDTPA7L6OL", "length": 28365, "nlines": 222, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–9-10–மாலை நண்ணித் தொழுது எழுமினோ–சாரங்கள்— | Thiruvonum's Weblog", "raw_content": "\n« ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–9-9–மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ–சாரங்கள்—\nஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–10-1–தாள தாமரைத் தட மணி வயல்—சாரங்கள்— »\nஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–9-10–மாலை நண்ணித் தொழுது எழுமினோ–சாரங்கள்—\nஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –\nபிராப்தி பிரதான சமயோயம் பிரகாசஸ்ய\nஅந்நிய உபதேசம் ஹர்ஷத் ஈசன் யதா சாதனம்\nஆஸ்ரயத இதி மஹதி கிருஷ்ண புரி\nவசந்தம் ஈசன் தசமே முனிந்தரே –\nஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-\nஸர்வஸ்ய சிரேஷ்டாஸ்யது ஸ்வ கீய அண்ட ஷாண்டாதி பத்யாத்\nநீளே வல்லபத்யாத் அம்ருத விதரணாத் பக்த ஸூஸ் முக்த பாவாத்\nதாஸானாம் சத்ய பாவாத் அதி ஸூலபதய ஜகத் காரணத்வாத்\nஸ்ரீ மான் வேலா பிரதீஷா பவ பய ஹரனே\n1–ஸர்வஸ்ய சிரேஷ்டாஸ்யது–மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக் காலை மாலை கமல மலர் இட்டு நீர்\n2–ஸ்வ கீய-திருக் கண்ணபுரம் உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டீரே\n3–அண்ட ஷாண்டாதி பத்யாத்–திருக் கண்ணபுரத்து அண்ட வாணன் அமரர் பெருமானையே–\n4–நீளே வல்லபத்யாத்–மானை நோக்கி மடப்பின்னை தன் கேள்வனைத் தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்\n5–அம்ருத ��ிதரணாத்—சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்–\n6–பக்த ஸூஸ் முக்த பாவாத் –திருக் கண்ணபுரத்து அன்பன் நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே\n7–தாஸானாம் சத்ய பாவாத்–மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் பொய்யானாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்\n8–அதி ஸூலபதயா–அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்கட்கு எல்லாம் பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்\n9–ஜகத் காரணத்வாத் –திருக் கண்ணபுரத்து ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே\n10-ஸ்ரீ மான்–இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்\nவேலா பிரதீஷா பவ பய ஹரனே -நேரம் எதிர் பார்த்து –\nஇத்தம் சர்வைக பந்தும் சிர க்ருதக்ருநாம் ஸீல சிந்தும் பதித்வாத்\nசம்பந்தாத் ரஷிதாராம் ஸ்வ குணாகரிமாசம் ஸ்மாரகம் ப்ராஹ நாதம்\nவிஸ்மர்தும் சாப்ய சக்யம் கடாகமுகாசு விஸ்ரம்ப ணீயம் சுமதய\nலஷ்மயா ஸ்லிஷ்டம் ஸ்வ சித்தி உன்முகாஸ் அநேகக ப்ரதீஷம் சுமித்ரம் –\nரக்ஷணத்துக்கு இசையும் அவகாசம் பார்த்து இருக்கும் ஸ்ரீ யபதி\n1–சர்வைக பந்தும்–கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்\n2-சிர க்ருதக்ருநாம்–பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால்\n3–ஸீல சிந்தும்-ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும் பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்\n4–பதித்வாதி சம்பந்ததா ரஷிதாரம்–மையார் கருங்கண்ணி கமல மலர்மேல் செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே\n5–ஸ்வ குணாகரிமாசம் ஸ்மாரகம்–இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு இங்கு எத்தனை என்னுயிர் நோவ மிழற்றேன்மின்\n6–ப்ராஹ நாதம் விஸ்ம்ருத சாப்ய சக்யம்—உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்\n7–கடாகமுகாசு விஸ்ரம்ப ணீயம்–எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும் செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்\n8–லஷ்ம்யாய ஸஹாயன்–அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு\n9-ஸ்வ சித்தி உன்முகாஸ்–மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ\n10–அநேகக ப்ரதீஷம் -சுமித்ரம் –மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெட\nஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –\nஅ��ீஷ்டம் விஸ்வஸ்மின் விஷம பல காங்க்க்ஷி நிய விஷமம்\nபிரயச்சந்தம் த்ருஷ்ட்வா பரம புருஷார்த்தைக ரசிகா\nநிரஸ்த அன்யா அபேஷா நிகிலா ஜெகதீதஸ்ய நவமே\nநிதானம் சித்தினாம் நிருபாதிக்க ஸூ ஹ்ருதம் கானயதி –19-\nநித்ய நிரவத்ய பரம புருஷார்த்தை ரசிகை -கைங்கர்ய ரசம்\nமாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்\nகாலை மாலை கமல மலர் இட்டு நீர்\nவேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து\nஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1-\nகள் அவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின்\nநள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை\nவெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்\nஉள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டீரே–9-10-2-\nதொண்டீர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய்\nவிண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின்\nவண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து\nஅண்ட வாணன் அமரர் பெருமானையே–9-10-3-\nமானை நோக்கி மடப்பின்னை தன் கேள்வனைத்\nதேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்\nவானை உந்தும் மதிள் சூழ் திருக் கண்ணபுரம்\nதான் நயந்த பெருமான் சரண் ஆகுமே–9-10-4-\nசரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்\nமரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்\nஅரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்\nதரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-\nஅன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்\nசெம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டான்\nநன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து\nஅன்பன் நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே–9-10-6-\nமெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்\nபொய்யானாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்\nசெய்யல் வாளை உகளும் திருக் கண்ணபுரத்து\nஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே-9-10-7-\nஅணியன் ஆகும் தன தாள் அடைந்தார்கட்கு எல்லாம்\nபிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்\nமணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்\nபணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே–9-10-8-\nபாதம் நாளும் பணியத் தணியும் பிணி\nஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை\nவேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து\nஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே–9-10-9-\nஇல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை\nஅல்லி மாதர் அமரும் திரு மார்பினன்\nகல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்\nசொல்ல நாளும் துயர் பாடு சாராவே –9-10-10-\nபாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்\nமாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்\n���ாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்\nபாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே–9-10-11-\nஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -90-பாசுரம்–\nஇதில் ஸ்ரீ ஆழ்வாருக்கு நாள் அவதி பிறக்க அத்தாலே அவர் பரோபதேசம் பண்ணின பாசுரத்தை\nஅனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –\nநாளேல் அறியேன் -என்று கேட்டவர்க்கு உம்முடைய த்வரை அனுகுணமாக உம்முடைய சரீர அவசானத்திலே\nஉம்மை ஸ்ரீ பரம பத்திலே கொடு போய் அடிமை கொள்ளக் கடவோம் –என்று நாளிட்டுக் கொடுக்க-\nவிலக்ஷணம் அதிகாரி -த்வரை மிக வேணுமே -ஆர்த்தி அதிகார பூர்த்தி வேணுமே —\nஅந்த ஹர்ஷ பிரகர்ஷத்தாலே ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே நிற்கிறவன் திருவடிகளிலே\nபுஷ்பாத் உபகரண்ங்களைப் பணிமாறி பக்தியைப் பண்ணுங்கோள் –\nஇந்த பத்துப் பாட்டையும் பிரீதி பூர்வகமாம் படி அவன் திருவடிகளிலே வணங்குங்கோள் -என்று\nசர்வரையும் தத் சமாஸ்ரயணத்தில்-அதிகார அனுகுணமாக மூட்டுகிற-மாலை நண்ணியில் அர்த்தத்தை\nமால் உமது வாஞ்சை முற்றும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –\nமால் உமது வாஞ்சை முற்றும் மன்னு உடம்பின் முடிவில்\nசால நண்ணிச் செய்வன் எனத் தான் உகந்து -மேல் அவனைச்\nசீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன்\nதாரானோ நம்தமக்குத் தாள் –90-\nமால் உமது வாஞ்சை முற்றும் மன்னு உடம்பின் முடிவில் சால நண்ணிச் செய்வன் எனத் –\nஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் உம்முடைய அபேஷிதங்கள் எல்லாம் ஆத்மாவுடன் பொருந்தி இருக்கிற\nசரீரத்தின் உடைய வியோக அனந்தரத்திலே ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே மிகவும் கிட்டிச் செய்வன் -என்னுதல்\nஉம்மைக் கிட்டி-மிகவும் செய்வன்-என்னுதல் –\nஅந்தக் கார்யத்திலே-மிகவும் உற்று -என்னுதல் —\nஸ்ரீ கண்ணபுரம் ஓன்று உடையான் -என்று அருளிச் செய்ய – தான் உகந்து –அவனைக் கொண்டு\nநாள் அவதி இட்டுக் கொண்ட தாம்-ஹ்ருஷ்டராய் –\nமேல் அவனைச் சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன் –\nநாள் அவதி இட்டுக் கொடுத்ததுக்கு மேலாக ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே வந்து\nஅத்யா சன்னனாய் இருக்கிறவனை –\nமேலான அவனை -என்றுமாம் –\nஸ்ரீ பரத ஆழ்வானுக்கு-பூர்ணே சதுர்தசே வர்ஷே என்று நாள் அவதி இட்டுக் கொடுத்து\nஅவதி பார்த்துக் கொண்டு நின்றால் போலே நின்றபடி –\nசீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன்-\nஐஸ்வர் யாதிகளும் – சீலாதி குணங்களும்-ப��ற வெள்ளம் இடும்படியான ஸ்ரீ திருக் கண்ணபுரத்தில் நிலையில் –\nசேரும் என சீர் மாறன்-\nஆஸ்ரயிங்கோள் என்று-அனைவரையும் குறித்து அருளிச் செய்யும்\nஜ்ஞானப் ப்ரேமாதி குணங்களை யுடைய–ஸ்ரீ ஆழ்வார்-\nதிருக்கண்ண புரத்து ஆலில் மேலால் அமர்ந்தான் அடி இணைகளை\nகாலை மாலை கமல மலரிட்டு –மாலை நண்ணித் தொழுது எழுமினோ என்றும்\nதிருக்கண்ண புரம் உள்ளி -கள்ளவிழும் மலரிட்டு -நாளும் தொழுது எழுமினோ தொண்டீர் -என்றும் –\nதிருக்கண்ண புரத்து அண்ட வாணன் அமரர் பெருமானை\nதொண்டர் நும் தம் துயர் போக -விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின் -என்றும்\nவானை யுந்து மதிள் சூழ் திருக்கண்ண புரம் தான் நயந்த பெருமான் –\nமடப்பின்னை தன கேள்வனைத் தேனை வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின் -என்றும் –\nதிருக்கண்ண புரத்து தரணியாளன்–சரணமாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம் -என்றும்\nதிருக் கண்ணபுரத்து இன்பன் -தான தாள் அடைந்தார்க்கு எல்லாம் அன்பனாகும் -என்றும்\nசெய்யில் வாளை யுகளும் திருக் கண்ணபுரத்து ஐயன் ஆகத்து அணைப்பார் கட்கு அணியனே -என்றும்\nமணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம் பணிமின் -என்றும்\nவேத நாவர் விரும்பும் திருக் கன்னபுரத் தாதியானை-அடைந்தார்க்கு அல்லல் இல்லையே -என்றும்\nஅல்லி மாதர் அமரும் திரு மார்பினன் கல்லில் ஏய்ந்த மதிள் சூழ்\nதிருக் கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாராவே என்றும் –\nபாடு சாரா வினை பற்றற வேண்டுவீர் -இப்பத்தும் பாடி யாடிப் பணிமின் அவன் தாள்களையே -என்றும்\nசர்வருக்கும்-சர்வாதிகராமாம்படி-சமாஸ்ரயணத்தை-அருளிச் செய்தார் -என்கை –\nமற்று ஓன்று -என்றும்-கண்ணன் அல்லால் -என்றும்-வைகல் வாழ்தலான சித்த உபாயம் –\nமாலை நண்ணி-காலை மாலை-விண்டு தேனை மலரிட்டு-அன்பராம் சாங்க பக்தி –\nதாள் அடையும் பிரபத்தி -அதில் அசக்தருக்கு-உச்சாரண மாத்ரம்-\nசர்வ உபாய ஸூன்யருக்கு – இப் பத்தும் பாடிடும் தண்டன் -என்று-\nஸ்ரீ கீதாச்சார்யனைப் போலே-அதிகார அனுகுணம் நெறி எல்லாம் உரைக்கிறார் -என்று இறே\nஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது-\nஏவம் வித வைபவ உக்தரான\nசீர் மாறன் -தாரானோ -நம்தமக்குத் தாள் –\nஇப்படி உபதேசிக்கைக்கு உடலான-ஜ்ஞான ப்ரேமாதிகளை யுடைய ஸ்ரீ ஆழ்வார் நம்முடைய ஸ்வரூப அனுகுணமாக\nதிருவடிகளை உபாய உபேயமாக உபகரித்து அருளாரோ –\nதம்முடைய திருவடிகளிலே பிறந்து முற்றுண்டு பெற்று\nமுயல்கின்றேன் உன் தன மொய் கழற்கு அன்பையே -என்று ஆதரித்துப் போருகிற நமக்கு –\nஆகையால் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே நித்ய பிரார்த்யம் என்றபடி –\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/02/blog-post_23.html", "date_download": "2021-07-28T04:59:55Z", "digest": "sha1:RGXVHVR2D2MGE5TEU7PPNN4G4HMLRXN7", "length": 3572, "nlines": 46, "source_domain": "www.anbuthil.com", "title": "எந்த தியேட்டர்ல என்ன சினிமா ஓடுது? கூகிள்ல பாருங்க!", "raw_content": "\nஎந்த தியேட்டர்ல என்ன சினிமா ஓடுது\nமுன்பெல்லாம் நம்ம ஊர்ல எந்த தியேட்டர்ல என்ன படம் ஓடுதுன்னு பேப்பர் பத்து தெரிஞ்சுக்கலாம். ஊரெங்கும் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டர் பாத்து தெரிஞ்சுக்கலாம். இப்ப நம்ம கூகிள் தயவால இணையத்துலேயே தெரிஞ்சுக்கலாம்.\nhttp://google.com/movies என்ற முகவரிக்கு போங்க. எந்த சினிமாவை தேட வேண்டுமோ அதை கொடுங்கள். 'Change Location' என்பதில் எந்த ஊரில் தேட வேண்டுமோ அதை கொடுங்கள். எண்டரை தட்டுங்கள்.\nநீங்கள் தேடிய சினிமா, எந்த தியேட்டரில் , என்ன நேரங்களில் ஓடுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\nதமிழில் இலவச ஜோதிடம் தயாரிக்கும் மென்பொருள்\nஇந்த இலவச ஜோதிட மென்பொருள் தமிழில் கிடைக்கிறது. மேலும் இது ஆங்கிலம், ஹிந…\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/chithi-2-meera-krishna-statement-to-fans-about-confusing-with-meera-krishnan.html", "date_download": "2021-07-28T03:06:32Z", "digest": "sha1:A3T52OIYHP3KJT6OM5HLWACXWN4VDJUQ", "length": 9988, "nlines": 179, "source_domain": "www.galatta.com", "title": "Chithi 2 meera krishna statement to fans about confusing with meera krishnan", "raw_content": "\nஅது நான் இல்ல...ரசிகர்களுக்கு சித்தி 2 நடிகை கொடுத்த விளக்கம் \nஅது நான் இல்ல...ரசிகர்களுக்கு சித்தி 2 நடிகை கொடுத்த விளக்கம் \n1999-ல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒரு தொடர் சித்தி.கண்ணின் மணி என்ற டைட்டில் பாடலில் தொடங்கி 90'ஸின் மிகப்பெரிய ஹிட் தொடராக இந்த தொடர் இருந்தது.இந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.\nஇந்த தொடரிலும் ராதிகா ஹீரோயினாக நடித்து வந்தார்.சித்தி 2 தொடரின் ஒளிபரப்பு ஜனவரி 27ஆம் தேதி முதல் தொடங்கியது.கொரோனா காரணமாக இந்த தொடுரின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது,இதனை தொடர்ந்து இந்த தொடரில் நடித்து வந்த பொன்வண்ணன்,நிகிலா,ஷில்பா உள்ளிட்ட சில முக்கிய கேரக்டேர்கள் சில காரணங்களால் மாற்றப்பட்டனர்.\nப்ரீத்தி ஷர்மா,நந்தன் லோகநாதன்,மீரா கிருஷ்ணன்,மஹாலக்ஷ்மி இந்த தொடரின் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்து வருகின்றனர்.பொன்வண்ணன் கேரக்டரில் நிழல்கள் ரவி நடிக்கிறார்,நிகிலா ராவ் நடித்து கதாபாத்திரத்தில் காயத்ரி யுவராஜ் நடிக்கிறார்,ஷில்பா நடித்து வந்த கதாபாத்திரத்தில் ஜெயலட்சுமி நடிக்கிறார்.\nஇந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது.இந்த தொடரில் இருந்தும் சீரியல் நடிப்பில் இருந்தும் வெளியேறுவதாக ராதிகா கடந்த மாதம் திடிரென முடிவெடுத்தார்.ராதிகா இல்லாமல் இந்த தொடரின் விறுவிறுப்பு குறையாமல் சீரியல் குழுவினர் பார்த்துக்கொண்டனர்.தற்போது இந்த தொடரில் நடித்து மீரா கிருஷ்ணா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தன்னுடைய ஐடியை பலரும் நடிகை மீராகிருஷ்ணனின் ஐடி என்று நினைத்து பேசி வருகிறார்கள் அது நான் இல்லை என்று அவர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.\nவெளியானது சல்மான்கானின் ராதே டைட்டில் ட்ராக்\nபழம்பெரும் பாடகர் நடிகர் TKS நடராஜன் மரணம்\nபிரபல விஜய் டிவி நடிகை வீட்டில் விஷேஷம் \nசிஎஸ்கே அணியில் மற்றொரு வீரருக்கு கொரோனா ஐபிஎல் போ���்டிகளை செப்டம்பரில் நடத்த பிசிசிஐ திட்டம்..\n“நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு” மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை..\nஆட்சியமைக்க ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு எப்போது\nமு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எந்த துறை ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எந்த துறை\n“சரியான தலைமை இல்லை” ரகுராம் ராஜன் விமர்சனம்\nமேற்கு வங்க முதல்வராக 3 வது முறையாக பதவியேற்றார் மம்தா பானர்ஜி\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 11 பேர் பலி ஆக்சிஜன் தட்டுப்பாடு என உறவினர்கள் குற்றச்சாட்டு..\nஆளுநரை இன்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மு.க ஸ்டாலின்\nதமிழக சட்டமன்றத் தேர்தலில் சினிமா ஸ்டார்களின் நிலை என்ன டெபாசிட் இழந்த சினிமா பிரபலங்கள் யார் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4-9/", "date_download": "2021-07-28T03:14:41Z", "digest": "sha1:DJHRXH27ZAVKKKWI2ZCGCF4DBCTD6PCK", "length": 9338, "nlines": 105, "source_domain": "www.ilakku.org", "title": "உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு புதிய விசாரணைக்குழு | www.ilakku.org", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை நாடுகளின் பட்டியலில் இலங்கையும்; சீனத் தூதரகம் பரபரப்பு தகவல்\nசீனாவில் தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு கிடைத்த அங்கீகாரம்\nஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் -அதிபர் ஜோ பைடன்\nஅரச நியமனங்கள் தொடர்பில் அரசிற்கு மாவை சேனாதிராஜா எச்சரிக்கை\nHome செய்திகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு புதிய விசாரணைக்குழு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு புதிய விசாரணைக்குழு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக நான்கு நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். இது குறித்த வர்த்தமானி அறிவிப்பு நேற்று முன்தினம் (21) நள்ளிரவு வெளியானது.\nஇந்த விசாரணைக் குழுவிற்கு மேற்முறையீட்டு நீதிபதி ஜானக டி சில்வா தலைமை வகிப்பார். மேன்முறையீட்டு நீதிபதி நிஷங்க சுனில் ராஜபக்ஸ, பந்துல குமார அத்தப்பத்து ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.\nஏப்ரல் 21 குண்டுத் த���க்குதலில் ஈடுபட்டவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள், இவர்களுடன் தொடர்புடைய அமைப்புகள் குறித்து விசாரிக்க இந்தக் குழுவிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.\nமேலும், இந்தத் தாக்குதல் குறித்து ஏற்கனவே அறிந்திருந்த அதிகாரிகள், அது குறித்து நடவடிக்கை எடுக்கத் தவறியவர்கள், நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்குதலுக்கு உதவிய உயரதிகாரிகள் குறித்தும் இந்தக் குழு விசாரிக்கவுள்ளது.\nஇவ்வாறான தாக்குதல்கள் இனியும் நிகழாதவாறு தடுத்தல், பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த ஆணையம் பரிந்துரை செய்யும் 6 மாதகால ஆயுள் கொண்ட இந்த ஆணையம் இருமாதங்களுக்கு ஒருமுறை இடைக்கால அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும்.\nPrevious articleவெளிநாடொன்றில் இரவை பகலாக்கிய விண்கற்கள்\nNext articleஅமைதிக்காக முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடிய மக்கள்\nயாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை நாடுகளின் பட்டியலில் இலங்கையும்; சீனத் தூதரகம் பரபரப்பு தகவல்\nசீனாவில் தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு கிடைத்த அங்கீகாரம்\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2021 இலக்கு இணையம்\nவடக்கும் – கிழக்கும் இந்தியா வசம் சென்றுள்ளதா\nஐ.தே.க. தேர்தல் அலுவலகத்துக்குள் புகுந்த இனந்தெரியாத குழு தாக்குதல்; கிருலப்பனையில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyapirakasam.com/2019/05/blog-post_39.html", "date_download": "2021-07-28T03:10:05Z", "digest": "sha1:K6RI6NU45E5TGVUL4KJK27EV3OLII2IZ", "length": 25418, "nlines": 125, "source_domain": "www.jeyapirakasam.com", "title": "அப்துல் நாசர் மதானியை உடனடியாகப் பிணையில் விடுதலை செய்ய எழுத்தாளர்கள் - மனித உரிமை ஆர்வலர்கள் கூட்டறிக்கை", "raw_content": "\nஅப்துல் நாசர் மதானியை உடனடியாகப் பிணையில் விடுதலை செய்ய எழுத்தாளர்கள் - மனித உரிமை ஆர்வலர்கள் கூட்டறிக்கை\nதமிழக சிறையிலிருக்கும் கேரளாவின் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானியை உடனடியாகப் பிணையில் விடுதலை செய்ய, தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமென சமீபத்தில் வெளியிடப்பட்ட எழுத்தாளர்கள் - மனித உரிமை ஆர்வலர்கள் கூட்டறிக்கை கேட்டுக் கொண்டுள்ளது.\nகோவை குண்டுவெடிப்பு வழக்கில், கடந்த 1998 மே மாதம் கைது செய்யப்பட்டு, எட்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், மதானியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. கடுமையான நீரிழிவு நோய், மூட்டு வலி, முதுகுத் தண்டு பாதிப்பு எனப் பல்வேறு வகையில் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டபோது 108 கிலோவாக இருந்த அவரது உடல் எடை, தற்போது 54 கிலோவாக குறைந்துள்ளது. அவரது வலது காலுக்கு பொருத்தப்பட்டுள்ள செயற்கை கால் மாற்ற வேண்டி உள்ளதால், அவர் எழுந்து நடக்கக் கூட முடியாத நிலையில் உள்ளார்.\nமதானிக்கு சிகிச்சை அளிக்க சிறையில் போதிய வசதிகள் இல்லை. தற்போது சிகிச்சை அளித்து வரும் கோட்டக்கல் ஆயுர்வேத சிகிச்சை மையமும் கூட, சிறையில் சிகிச்சை அளிக்கப் போதிய வசதியில்லை என சான்று அளித்துள்ளது. இந்நிலையில், அவருக்கு நவீன வசதிகள் கொண்ட சிறைக்கு வெளியே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.\nமக்கள் ஜனநாயக கட்சி கேரளாவில் மக்கள் செல்வாக்குடன் செயல்படும், தேர்தலில் பங்கேற்கும் கட்சியாகும். இது, வன்முறையை நோக்கமாகக் கொண்ட கட்சி அல்ல. மதானி இதுநாள் வரையிலும் எந்த வழக்கிலும் தண்டனை அடைந்தவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.\nஉச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள், கடந்த ஆட்சியின் போது மதானியை பிணையில் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அண்மையில்கூட கேரள முதல்வர் அச்சுதானந்தன், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து மதானியை விடுதல��� செய்யக் கோரியுள்ளார். கேரளாவிலுள்ள அரசியல் கட்சியில் எதுவும் மதானிக்கு பிணை வழங்க எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஎனவே, கேரளாவின் மக்கள் செல்வாக்குடைய அரசியல் தலைவரான அப்துல் நாசர் மதானியை அவரது உடல்நிலையை கவனத்தில் கொண்டு, உடனடியாக பிணையில் விடுதலை செய்ய தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.\nபா. செயப்பிரகாசம், கவிஞர், சிறுகதை ஆசிரியர்\nகோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுவை\nடாக்டர் ப.சிவக்குமார், கல்வியாளர், முன்னாள் அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத் தலைவர்\nபொ. இரத்தினம், மூத்த வழக்கறிஞர், சமூக நீதி வழக்கறிஞர்கள் மையம்\nசி.நீலகண்டன், ஆசிரியர், ‘அநிச்ச’- இருமாத இதழ்\nசுகிர்தராணி, தலித் கவிஞர், பெண்ணுரிமையாளர்\nவெளி.ரங்கராஜன், எழுத்தாளர், அரங்க விமர்சகர்\nசாரு நிவேதிதா, நாவலாசிரியர், பத்தி எழுத்தாளர்\nசுகுணா திவாகர், எழுத்தாளர், பத்திரிகையாளர்\nஆ.இரமேசு, தமிழ் ஆய்வு மாணவர்\nபுனிதபாண்டியன், எழுத்தாளர், ஆசிரியர் ‘தலித் முரசு’\nஜெ. ஹாஜஹான் கனி, கவிஞர்\nவ.கீதா, விமர்சகர், வரலாற்றாசிரியர், பெண்ணுரிமையாளர்\nசே.கோச்சடை, தலைவர், தமிழ் மொழிபெயர்ப்பு எழுத்தாளர் சங்கம்\nச.பாலமுருகன், நாவலாசிரியர், பொதுச் செயலர், மக்கள் சிவில் உரிமைக் கழகம் (P.U.C.L)\nஅழகிய பெரியவன், தலித் நாவலாசிரியர்\nலட்சுமி மணிவண்ணன், கவிஞர், நாவலாசிரியர், ஆசிரியர் ‘சிலேட்’\nதளவாய் சுந்தரம், எழுத்தாளர், பத்திரிகையாளர்\nகவிதா சரண், எழுத்தாளர், ஆசிரியர் ‘கவிதா சரண்’\nயூமா வாசுகி, நாவலாசிரியர், ஓவியர்\nஓடை துரை அரசன், விமர்சகர்\nசுதாகர் கத்தக், தலித் எழுத்தாளர்\nகண்ணன். எம், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்\nபெரம்பூர் கந்தன், எழுத்தாளர், ஆசிரியர் ‘அறிவுக் கொடி’\nநன்றி: கீற்று - செப்டம்பர் 2006\nநீட் தேர்வு – ஒரு ஊமை கண்ட கனவு\nமாண்புமிகு ஏ.கே.ராஜன் கமிட்டி நீதியரசர் அவர்களுக்கு, வணக்கம். எனது பெயர் பா செயப்பிரகாசம், எழுத்தாளர். என்னுடைய பெரியப்பா சோ.சண்முகம், மறைந்து 40 ஆண்டுகள் ஆகின்றன; அவருடைய ஒரே மகன் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்தி வாய் பேச இயலாத ஊமை. கிருஷ்ணமூர்த்தி, அவருடைய மனைவி சுப்புலட்சுமி இருவரும் விவசாயக் கூலிகள். மானாவாரி விவசாயம் செய்யும் சம்சாரிகளின் (விவசாயிகளின்) புஞ்சை���் காடுகளில் கூலிவேலை செய்து பிழைத்து வருகின்றனர். மானாவாரி புஞ்சைக்காடுகளில் எப்போது மழை பெய்யும், எப்போது இல்லாமல் போகும் என்று சொல்ல இயலாது. ”பேய்ஞ்சும் கெடுக்கும், காய்ஞ்சும் கெடுக்கும்” என்பது இந்த கந்தக பூமிக்குரிய முதுமொழி. எனதும் இவர்களதும் சொந்த ஊர், ராமச்சந்திராபுரம் (அஞ்சல்) விளாத்திகுளம் (வட்டம்), தூத்துக்குடி மாவட்டம் 628 907. ஒன்று விட்ட தம்பியான கிருஷ்ணமூர்த்தியின் மகள் ராஜலட்சுமியின் பள்ளிப்படிப்பு முதலாக இதுவரை பொறுப்பெடுத்து நான் செலவு செய்து படிக்க வைத்து வருகிறேன். ஒரே மகளைப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பது பெற்றோர் கனவு. பத்து கி.மீ தொலைவிலுள்ள விளாத்திகுளம் உயர்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மு\nகரிசல் இலக்கியத்தின் வருகை ஒரு தற்செயல் நிகழ்வு போல, அல்லது திடீரென முழிப்பு வந்தது போல நிகழ்ந்தது. அதற்குண்டான உள்வெக்கை கர்ப்பச்சூடாக இருந்திருக்கும் என்னும் விஞ்ஞான விதி உண்டு. வட்டாரமொழப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டும் என்ற பார்வையிலிருந்த அது வந்தது. இன்று கரிசல் இலக்கியம் தள்ளுபடி செய்ய முடியாத அளவுக்கு மகசூல் பெருத்த காடாகிவிட்டது.அதன்பொருட்டு யாரும் மெனக்கெட்டுக் காரியம் செய்யவில்லை என வியக்கும் அளவு மொதுமொது என்று விளைச்சலாகிவிட்டது. வட்டாரம் என்பது புவியியல் அடிப்படையில் கிராமங்களின் தொகுதியாகும். நாட்டுப்புறம் என்னும் மற்றொரு சொல்லாடலும் உண்டு. நாட்டுப்புற பேச்சுமொழி அல்லது வாய்மொழி வெளிப்பாடு வட்டாரவழக்கு என சுட்டப்படுகிறது. வட்டார வழக்கில் எழுதப்படுவது வட்டார இலக்கியம் என வரையறை கொள்கிறது. முதன்முதலில் கரிசல் வட்டார வழக்காறுகள் கு.அழகிரிசாமியின் எழுத்துக்களில் லேசுபாசாய் முகம்காட்டுகிறது. வட்டார சாதாரண மக்களின் நாவில் ஜீவனுள்ள மொழி ஊற்றெடுக்கிறது என்பதை அவா் சொல்லிக் காட்டினார். அதற்கு முன் நவீன இலக்கியப் படைப்பாளி புதுமைப்பித்தன், தனது நெல்லை வட்டார மொழியில் ‘ச\nவட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை\nமனித வரலாற்றின் எந்தப் புள்ளியில் மொழி பிறந்தது “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு வி��ை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது சைகை. சைகை – என்பது ஆதிமொழி. சைகை இருந்த இடத்தில், ஓசையாக ஒலிக்குறிப்பு பிறக்கிறது. தாய், தகப்பன், உற்றார் என தன்னைச் சுற்றி அசைந்தவர்களோடு, தன் தேவைகளை நிறை வேற்றிக்கொள்ளு\nகி.ரா - தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு கடிதம்\nவிடுதல்: பா.செயப்பிரகாசம், எழுத்தாளர், கோடம்பாக்கம், சென்னை - 600 024 பெறுதல்: மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலகம், சென்னை - 600 009 அன்புக்கும் மாண்புக்கும் உரிய முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். கி.ராஜநாராயணன் என்னும் இலக்கிய ஆளுமை தமிழ் இலக்கிய உலகம் இதுவதை கண்டிராத ஓர் அபூர்வம். இந்த நதிமூலம��� 1923-இல் உற்பத்தியாகி தீராநதியாய் இறுதிவரை வாசிப்பும் எழுத்துமாய் தமிழ், தமிழ்ச்சமூகம் எனப் பாய்ந்து கொண்டிருந்தது. 2021 செப்டம்பர் 16, கி.ரா என்ற தீராநதியின் 99–ஆவது பிறந்த நாள் கி.ரா.வின் மறைவுக்குப்பின், அவரது உடலை அரச மரியாதையுடன் அடக்கம் செய்து தமிழ் ஊழியம் செய்தீர்கள். இடைசெவலில் அவரது இல்லத்தை அரசு அருங்காட்சியமாக சீரமைத்துச் செப்பனிடவும் நூலகம் அமைக்கவும், கோவில்பட்டியில் அவருக்குச் சிலை நிறுவிடவும் அறிவித்துள்ளீர்கள். அறிவிப்பு மட்டுமல்ல, வார்த்தைகளை வாழச் செய்தல் முக்கியமானது. தாங்கள் இவ்வகைப் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றித் தருவீர்கள் என்பதில் எம் போல எழுத்தாளர்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை. மக்கள் தமிழின் முன்னோடி கி.ரா.வின் 99-வது பிறந்த நாளை அரசு விழாவாக\nபங்குப்பெற்ற நிகழ்வுகள் 1999 - இந்தியா\nகாய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து அணிவகுப்பில் தொடங்கி, தமிழ்ச் சிறுகதைகளின் பரப்பில், பா.செயப்பிரகாசம், மற்றொரு தவிர்க்க முடியாத பெயர். சமூக அக்கறையோடு படைப்பவர். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்தே வெளிப்படுவதில் கவனம் கொண்டவர். எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்கால கட்டத்தில் - சமூகத்தின் மனச்சாட்சியாக இயங்கும் ஒரு கலைஞன் உண்மையான முகம் கொண்டவனாய் இருக்கிறான். சமகாலப் படைப்புக் கலைஞன், சமூக விஞ்ஞானியாக தனக்குள்ளும், தன்னைச் சுற்றியும் நிகழ்கிறவைகளைக் காண வேண்டும் என்ற கருத்தில் ஆழமும், அகலிப்பும் உடையவர். கவித்துமான மொழியில் இவரது தொடக்ககாலக் கதைகள் அமைந்தபோதும், பின்னர் மக்களின் மொழியில், மொழியும் கருத்தும் பின்னிப் பிணைந்து இவர் கதைகளில் வெளிப்பட்டன.\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/67241/Youngsters-help-elder-person-in-France-inspite-of-corona.html", "date_download": "2021-07-28T03:28:05Z", "digest": "sha1:B7NGIQ7BPSQR2OQC62E2RD5ZUPNBV6L4", "length": 8834, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா அச்சம்: வீட்டிலேயே முடங்கிய முதியோர் ! உதவும் இளைஞர்கள் | Youngsters help elder person in France inspite of corona | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nகொரோனா அச்சம்: வீட்ட��லேயே முடங்கிய முதியோர் \nகொரோனா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டாலும், மனிதர்களுக்குள் மறைந்திருக்கும் மனிதத்தை வெளிக்கொணர ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகமே கொரோனா வைரஸ் என்ற அரக்கனை கண்டு அஞ்சி வீட்டிற்குள் முடங்கியுள்ளது. அதற்கு பிரான்சும் விதிவிலக்கல்ல. வீட்டை விட்டு வெளிவர முடியாதோருக்கு உதவுகிறார்கள் நைஸ் நகர இளைஞர்கள் சிலர். குழுவாக இணைந்துள்ள அவர்கள் தங்களுடைய கைப்பேசி எண்களை முதியவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஒட்டியுள்ளனர்.\n‘கொரோனாவுக்கு பயந்துகிட்டு இருக்கிறதவிட ஜெயிலுக்கே போயிடலாம்’ - சரணடைந்த பிரமுகர்\nஅதனை பார்த்து முதியவர்கள் தங்களுக்கு தேவையான மளிகை, மருந்து, உணவு உள்ளிட்ட பொருள்களின் பட்டியலை தெரிவிக்கின்றனர். அந்த பொருள்களை ஒருமணி நேரத்தில் முதியவர்களிடம் கொண்டு சேர்க்கிறது இளைஞர் குழு. முதியோர் மட்டுமின்றி நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரும் இந்தச் சேவையை நாடி வருகின்றனர். கொரானா வைரஸ் பாதிப்பால், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு தேவையான உணவு, பழங்கள், போன்றவையையும் இந்தக் குழு தகுந்த பாதுகாப்போடு வழங்கி வருகிறது.\nகேரளாவில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு\nமீன், இறைச்சி, பாஸ்தா என என்ன தேவையோ அதை மக்களுக்கு வாங்கி கொடுத்து அவர்களின் சிரமத்தை போக்குகிறார்கள் ஓல்ட் நைஸ் குழுவினர். இந்தச் சேவைக்காக அவர்கள் கூடுதல் கட்டணங்கள் ஏதும் வசூலிப்பதில்லை. பொருள்களுக்கான பணத்தை மட்டுமே பெற்றுக்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇடைவெளி இல்லாமல் நடைபெறும் விஜய்யின் ‘மாஸ்டர்’ பட வேலைகள்\nகொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகளை தரும் சீன கருவிகள் \nஒலிம்பிக்: மகளிர் பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெற்றி\nசூரியன், நிலவு, விலங்குகளின் உருவங்களுடன் வெள்ளி நாணயம்: கீழடி அகழாய்வில் கண்டெடுப்பு\nமதுரை எய்ம்ஸ்: புதிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன் - எம்.பி ரவீந்திரநாத்\nதமிழக காவல் துறையில் இரண்டு ஐஜி-க்கள் உட்பட 12 அதிகாரிகள் பணியிட மாற்றம்\nகர்நாடகாவின் புதிய முதல்வராக இன்று பதவியேற்பு: யார் இந்த பசவராஜ் பொம்மை\nஉங்கள் டூர் லிஸ்டில் இனி ஸ்பேஸ்... வணிக மயமாகி வரும் விண்வெளி சுற்றுலா பயணம் - ஓர் அலசல்\n\"ஒலிம்பிக் கால்பந்தில் நான் அடித்தத��� கடைசி இந்திய கோல்\" - 'சைமன் சுந்தரராஜன் நேர்காணல்\nபள்ளிகளுக்கான கணினி, இணைய வசதியில் 'நகரும்' டிஜிட்டல் இந்தியா: UDISE+ ஆய்வறிக்கை பகுதி - 4\n”ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை நாடு முழுக்க கிடைக்கணும்” - மோடியிடம் வாழ்த்து பெற்ற ராதிகா பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇடைவெளி இல்லாமல் நடைபெறும் விஜய்யின் ‘மாஸ்டர்’ பட வேலைகள்\nகொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகளை தரும் சீன கருவிகள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/enjoy-enjami-singer-latest-news/", "date_download": "2021-07-28T04:13:53Z", "digest": "sha1:SU7WDJE5VSATEC5T3P4LJPEDJY2AB5I2", "length": 8203, "nlines": 103, "source_domain": "www.tamil360newz.com", "title": "BREAKING NEWS: என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு குரல் கொடுத்தவர் திடீர் மறைவு..! ஷாக்கான ரசிகர்கள்..! - tamil360newz", "raw_content": "\nHome சினிமா செய்திகள் BREAKING NEWS: என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு குரல் கொடுத்தவர் திடீர் மறைவு..\nBREAKING NEWS: என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு குரல் கொடுத்தவர் திடீர் மறைவு..\nசில மாதங்களுக்கு முன்பாக இணையத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட ஒரு பாடல்தான் என்ஜாய் என்ஜாமி இந்த பாடல் கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த வகையில் இந்தப் பாடலானது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பாடலாகவும் அமைந்துவிட்டது.\nஇவ்வாறு உருவான இந்த பாடலை பாடகர் அறிவு பாடியது மட்டுமல்லாமல் இந்த பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் மகள் தீ இசையமைத்துள்ளார் இவ்வாறு வெளிவந்த இந்தப் பாடலானது சுமார் 275 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து விட்டன.\nஅதுமட்டுமில்லாமல் இந்த பாடலானது தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் அஜித் ரஜினி போன்றோர்களின் திரைப்படத்தில் இருக்கும் பாடல்களை காட்டிலும் அதிக அளவு பார்வையாளரை பெற்றது இதுவே முதல் முறை.\nஏனெனில் இந்த பாடலில் ஒரு வயதான பாட்டியின் குரல் இடம்பெற்றிருக்கும் அவருடைய பெயர் பாக்கியம் அம்மாள் இவர் சமீபத்தில் இயற்கை எழுதியதாக இந்த பாடலை பாடிய அறிவு என்பவர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு வெளிவந்த செய்தியின் மூலமாக ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளார்கள். மேலும் இந்தப் பாடலை பாடிய அந்த பாட்டிக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். ஏனெனில் இந்தப்பாடல் வெற்றிக்கு காரணம் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதுமட்டுமில்லாமல் இந்த பாடலை தயாரித்தவர் சந்தோஷ் நாராயணன் தான் இதே போல நமது பாடகி தீ ரவுடிபேபி பாடலையும் பாடி பலமில்லியன் பார்வையாளர்களை சந்தித்தவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.\nPrevious articleஇறுக்கமான உடையில் ஒரே ஒரு பட்டன்.. படுமோசமான கிளாமரால் ரசிகர்களை மூச்சுமுட்ட செய்த அபிராமி..\nNext articleகொஞ்சம் கூட அடையாளமே தெரியாமல் மாறிய சினேகா. இணையத்தில் வைரலாகும் புதிய புகைப்படம் இதோ.\nபிரபல இயக்குனர் கொடுத்த வாய்ப்பு. கல்யாணத்தை தள்ளி வைக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. கல்யாணத்தை தள்ளி வைக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.\nஅந்த பழக்கம் அதிகமானதால் புகழை இழந்த தமிழ் நடிகைகள்.\nஅயன் படத்தின் சண்டைக் காட்சிகளை தத்ரூபமாக மீண்டும் எடுத்த சிறுவர்கள். வீடியோவைப் பார்த்த சூர்யாவின் ரியாக்ஷன் என்ன தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/02/Zi8Nf9.html", "date_download": "2021-07-28T05:32:25Z", "digest": "sha1:UMMHWCC4BODYXGH2EI5NNTMSIE5YRBEL", "length": 11154, "nlines": 30, "source_domain": "www.tamilanjal.page", "title": "அமலாகியது ' ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு ' திட்டம்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nஅமலாகியது ' ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு ' திட்டம்\nநெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் இன்று முதல் ஒரேநாடு - ஒரே உணவுத் திட்டம் அமல். தமிழகத்தில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று முதல் ஒரே கார்டு ஒரே உணவுத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.\nநாடு முழுவதும் ஒரே கார்டு ஒரே உணவு திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற ஜூன் மாத த்திற்குள் அனைத்து மாநிலங்களும் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தமிழகத்தில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. இதில் கிடைக்கும் தகவலை கொண்டு பின்னர் இந்த திட்டம் படிப்படியாக மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்படுகிறது.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்���ாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/08/blog-post_19.html", "date_download": "2021-07-28T04:42:34Z", "digest": "sha1:TD2MJDRGG5C7GYHH7PQJXNZOGHU3YUJT", "length": 13957, "nlines": 229, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: த்ரில் ரைட் - ரிவர்ஸ் பங்கி", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nத்ரில் ரைட் - ரிவர்ஸ் பங்கி\nசிங்கப்பூரில் கிளார்கி என்னும் இடத்தில் நான் தூரத்தில் இருந்து பார்க்கும்போதே எனக்கு வயிற்றை கலக்கியது நமது உண்டிவில்லின் மறு வடிவம்தான் இந்த ரிவர்ஸ் பங்கி நமது உண்டிவில்லின் மறு வடிவம்தான் இந்த ரிவர்ஸ் பங்கி பொதுவாக எல்லா த்ரில் ரைடிலும் நம்மை வேகமாக சுற்ற வைப்பார்கள் அல்லது மேலே இருந்து கீழே பொத்தென்று கீழே இறக்குவார்கள், ஆனால் ராக்கெட்டில் மேலே செல்வது ப���ல உங்களுக்கு பீல் செய்ய வேண்டும் என்றால் இதில் செல்லலாம்.\nமுதலில் இதை சும்மா பார்ப்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது, ஆனால் அது இயங்க ஆரம்பித்தவுடன் அவர்களின் இதயம் வெளியே வந்து உள்ளே செல்லும் எனலாம் உங்களை உள்ளே உட்கார வைத்து விட்டு பெல்ட் எல்லாம் டைட் செய்து விட்டு சல்லென்று ராக்கெட் கிளம்புவது போல சுமார் 150 அடி வரை செல்வீர்கள் பாருங்கள்......ஐயோ பீதியை கிளப்பும். இதை பார்க்கும்போது எல்லாம் \"போங்கப்பா....புள்ளை குட்டிகளை எல்லாம் படிக்க வையுங்கப்பா \" என்று சொல்ல தோன்றுகிறது :-)\nஇதன் உள்ளே நீங்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்று பார்க்க இந்த வீடியோவை பாருங்கள்.....\nஅட உங்களுக்கு ப்ரீ டிக்கெட் வாங்கி வைச்சிருக்கேன்.....சும்மா பயப்படாம வாங்க \nநீங்கள் சொல்வது போல் தான் தோன்றுகிறது...\nநன்றி தனபாலன் சார், மிகுந்த நாட்களாக உங்களது பின்னூட்டம் இல்லையே என்று வருத்தமாக இருந்தது, இதை பார்த்ததும் மறந்து விட்டது \n தலை கலங்கிடும் போலிருக்கே ...\nநீங்க எல்லாம் ரிஸ்க் எடுக்கறது ரஸ்க் சாபிடற மாதிரி ஆளுங்க....சும்மா வாங்க பாஸ் \nஎவ்வளவு தரம் சொன்னாலும் விட போறதில்லை, நீங்க கண்டிப்பாக வந்தே ஆகணும் நண்பரே \nநன்றி கீதா....தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் \nஎவ்வளவோ பண்ணிட்டோம்.. இத பண்ண மாட்டமா ( இப்ப இப்படிதான் சொல்லுவோம். ஆனா டப்பா டான்ஸ் ஆடிருமில்ல..\n என்ன ஆவி நீங்க அமெரிக்காவில் எவ்வளவு பண்ணி இருப்பீங்க,.......ஆனாலும் இந்த தன்னடக்கம் ஆகாது பாஸ் \nஎவ்வளவோ பண்ணிட்டோம்.. இத பண்ண மாட்டமா...\nஇது, இது, இதைதான் நான் எதிர்பார்த்தேன்......அண்ணனுக்கு ஒரு டிக்கெட் பார்சல் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nமறக்க முடியா பயணம் - படகு வீடு, கேரளா\nஒரு பயணம் என்பதே மனதுக்கு சந்தோசம் தரும், அதிலும் மனதுக்கு நெருக்கமான நண்பர்க���ுடன் அது அமையும்போது கேட்கவா வேண்டும் \nஅறுசுவை - முதலியார் கடை \"முட்டை இட்லி\", மதுரை\n\"வரணும்.... நீங்க பழைய பன்னீர்செல்வமா வரணும்\" என்று உரிமையோடு, நான் நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைய பேர் சொல்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nசாகச பயணம் - பாம்புகளுடன் ஒரு நாள் \nடெக்னாலஜி - எக்சோ ஸ்கெலடன்\nஅறுசுவை - பெங்களுரு \"சட்னி சாங்\"\nஊர் ஸ்பெஷல் - சிவகாசி வெடி (பகுதி - 3)\nசாகச பயணம் - சொகுசு கப்பல் \"ஸ்டார் க்ரூஸ்\"\nமறக்க முடியா பயணம் - யுனிவெர்சல் ஸ்டுடியோ (பகுதி - 1)\nத்ரில் ரைட் - ரிவர்ஸ் பங்கி\nஅறுசுவை - பெங்களுரு பாபி'ஸ் தாபா\nஊர்ல சொந்தமா ஒரு வீடு....\nசாகச பயணம் - கோல்ப் கார்ட் ரைட்\nடெக்னாலஜி - மைக்ரோசாப்ட் கேமிங்\nசாகச பயணம் - சிங்கப்பூர் நைட் சபாரி (Night Safari)\nஊர் ஸ்பெஷல் - சிவகாசி வெடி (பகுதி - 2)\nஅறுசுவை - திணற திணற தின்போம் \nமறக்க முடியா பயணம் - சொகுசோ சொகுசு பஸ்\nநான் ரசித்த குறும்படம் - பேய் செத்து போச்சு \nடெக்னாலஜி - கையளவு மின்சாரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harivamsam.arasan.info/2020/04/Harivamsa-Harivamsa-Parva-Adhyaya-22.html", "date_download": "2021-07-28T03:15:23Z", "digest": "sha1:WIMPSLUBXWOALHEFW6REJZMU5MYEZKA3", "length": 14167, "nlines": 123, "source_domain": "harivamsam.arasan.info", "title": "பித்ருகல்ப꞉-6 | ஹரிவம்ச பர்வம் அத்யாயம் - 22", "raw_content": "\nதிரு.மன்மதநாததத்தர் 1897ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த\nமுகப்பு | பொருளடக்கம் | மஹாபாரதம் | இராமாயணம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nபித்ருகல்ப꞉-6 | ஹரிவம்ச பர்வம் அத்யாயம் - 22\nததஸ்தம் சக்ரவாகௌ த்³வாவூசது꞉ ஸஹசாரிணௌ |\nஆவாம் தே ஸசிவௌ ஸ்யாவஸ்தவ ப்ரியஹிதைஷிணௌ || 1-22-1\nததே²த்யுக்த்வா ச தஸ்யாஸீத்ததா³ யோகா³த்மிகா மதி꞉ |\nஏவம் தே ஸமயம் சக்ரு꞉ ஸு²சிவாக்தமுவாச ஹ || 1-22-2\nயஸ்மாத்காமப்ரதா⁴னஸ்த்வம் யோக³த⁴ர்மமபாஸ்ய வை |\nஏவம் வரம் ப்ரார்த²யஸே தஸ்மாத்³வாக்யம் நிபோ³த⁴ மே || 1-22-3\nராஜா த்வம் ப⁴விதா தாத காம்பில்யே நாத்ர ஸம்ஸ²ய꞉ |\nப⁴விஷ்யத꞉ ஸகா²யௌ ச த்³வாவிமௌ ஸசிவௌ தவ || 1-22-4\nதாம்ஸ்த்ரீனபீ⁴ப்ஸதோ ராஜ்யம் வ்யபி⁴சாரப்ரத³ர்ஸி²தான் || 1-22-5\nஸ²ப்தா꞉ க²கா³ஸ்த்ரயஸ்தே து யோக³ப்⁴ரஷ்டா விசேதஸ꞉ |\nதானயாசந்த சதுரஸ்த்ரயஸ்தே ஸஹசாரிண꞉ || 1-22-6\nதேஷாம் ப்ரஸாத³ம் தே சக்ருரதை²தான்ஸுமனாப்³ரவீத் |\nஸர்வேஷாமேவ வசனாத்ப்ரஸாதா³னுக³தம் வச꞉ || 1-22-7\nஅந்தவான்ப⁴விதா ஸா²போ யுஷ்மாகம் நாத்ர ஸம்ஸ²ய꞉ |\nஇதஸ்²ச்யுதாஸ்²ச மானுஷ்யம் ப்ராப்ய யோக³மவாப்ஸ்யத² || 1-22-8\nஸர்வஸத்த்வருதஜ்ஞஸ்²ச ஸ்வதந்த்ரோ(அ)யம் ப⁴விஷ்யதி |\nபித்ருப்ரஸாதோ³ ஹ்யஸ்மாபி⁴ரஸ்ய ப்ராப்த꞉ க்ருதேன வை || 1-22-9\nகா³ம் ப்ரோக்ஷயித்வா த⁴ர்மேண பித்ரூப்⁴ய உபகல்ப்யதாம் |\nஅஸ்மாகம் ஜ்ஞானஸம்யோக³꞉ ஸர்வேஷாம் யோக³ஸாத⁴ன꞉ || 1-22-10\nஇமம் ச வாக்யஸந்த³ர்ப⁴ஸ்²லோகமேகமுதா³ஹ்ருதம் |\nபுருஷாந்தரிதம் ஸ்²ருத்வா ததோ யோக³மவாப்ஸ்யத² || 1-22-11\nஇதி ஸ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஸே² ஹரிவம்ஸ²பர்வணி பித்ருவாக்யே\nஅக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிராசேதஸ் ���ிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்வேதகர்ணன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு\nபிரத்யும்னனின் பாதுகாப்புக்காக பலராமனால் சொல்லப்பட்ட ஆஹ்நிகத் துதி\nபிரம்மனால் சொல்லப்பட்ட விஷ்ணு துதி\nகுல மற்றும் நில வரைபடங்கள்\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/demonetisation-currency-8bfupx", "date_download": "2021-07-28T04:36:37Z", "digest": "sha1:B6W7L5DASGO7KHOWIHOHFTUSOVV73EYU", "length": 13721, "nlines": 80, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மத்திய அரசின் 11 \"கவர்ச்சி அறிவிப்புகள்” கண்துடைப்பா? மாதத்துக்கு எவ்வளவு தான் மிச்சமாகும்?", "raw_content": "\nமத்திய அரசின் 11 \"கவர்ச்சி அறிவிப்புகள்” கண்துடைப்பா மாதத்துக்கு எவ்வளவு தான் மிச்சமாகும்\nநாட்டு மக்களிடையே பணமில்லா பரிவர்த்தனையை அதிகப்படுத்தும் நோக்கில், கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கு பல சலுகைகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது.\nஅந்த அறிவிப்புகளை ஆராய்ந்தால், சாமானிய மக்களுக்கு எந்த விதத்திலும் பயனில்லாமல், கார்டுகள் பயன்படுத்துவோர்களுக்கு “கொசுறு காசு” தான் மிச்சமாகிறது.\nநாட்டில் புகழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தடைசெய்து, கடந்த மாதம் 8-ந்தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதைத்தொடர்ந்து வங்கிகள், ஏ.டி.எம்.களில் மக்கள் பணம் எடுக்க மத்திய அரசு பல கெடுபிடிகளை விதித��து வருகிறது. மக்களை டெபிட், கிரெட்டி கார்டுகள் மூலம் பரிவர்த்தனைகள் செய்ய வலியுறுத்தி வருகிறது. ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்புவெளியாகி நேற்றுடன் 30 நாட்கள் முடிந்தது.\nஅந்த நாளையொட்டி, மத்தியநிதியமைச்சர் அருண்ஜெட்லி, மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிக மேற்கொள்ள 11 புதிய கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்புகளில் எதுவுமே, சாமானியர்களுக்கு பயனும் இல்லை, கார்டுகளை பயன்படுத்துவோர்களுக்கு அதிகபட்ச சேமிப்பையும் தரவில்லை.\nபெட்ரோல், டீசல் போடும் போது பணம் செலுத்துவதற்கு பதிலாக கிரெட்டி, டெபிட் கார்டுகள், இ-வாலட்கள் மூலம் செலுத்தினால் 0.75 சதவீதம் தள்ளுபடி எனக்கூறப்பட்டது. உதாராணமாக டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலை பணமாகக் கொடுத்து போட்டால், அதற்கு ரூ.62. 99 காசுகள் கொடுக்க வேண்டும். கார்டுகள் மூலம், ரூ.62.47 காசுகள்தான். ஏறக்குறைய 52 காசுகள் வித்தியாசம்.\nஆயிரம் ரூபாய்க்கு நாம் கார்டு மூலம் பெட்ரோல் போடும், போது 15.87லிட்டர் கிடைக்கும். பணமாகக் கொடுத்து போட்டால், 15.75 லிட்டர் கிடைக்கும். அதாவது வித்தியாசம் என்பது 0.120 மில்லிலிட்டர் மட்டுமே. இதேபோல, டீசலை பணமாகக் கொடுத்தால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.54.28 செலுத்த வேண்டும். கார்டு மூலம், ரூ.53.87 கொடுக்க வேண்டும். ஆயிரம் ரூபாய்க்கு பணம் கொடுத்து டீசல் போட்டால் நமக்கு 18.56 லிட்டர் கிடைக்கும், கார்டு மூலம் டீசல் போட்டால், 18.42 லிட்டர் கிடைக்கும். கூடுதலாக 0.140 மி.லிட்டர் மட்டுமே.\nதேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் “பாஸ்ட் டாக்” என்ற பட்டையை வாங்கும் போது, அதில் 10சதவீதம் தள்ளுபடி கிடைக்கும் என்று அரசு அறிவித்தது. இதன்படி, டெல்லி, யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலையில், இரு சக்கர வாகனத்துக்கு பணமாக கட்டணம் செலுத்தினால் ரூ.175 கொடுக்க வேண்டும், கார்டுகள் மூலம் ரூ.157.50காசு தரவேண்டும். அதாவது ரூ17.50 காசுகள் மிச்சமாகிறது. கார் அல்லது ஜீப்களுக்கு பணமாக செலுத்தினால், ரூ.410 ம், கார்டுகள் மூலம் செலுத்தினால் ரூ. 369 செலுத்த வேண்டும். இதன் மூலம் ரூ.41 மிச்சப்படுத்தலாம்.\nரெயில்வேயில் ஆன்-லைன்மூலம் முன்பதிவு செய்யும் போது, 10 லட்சம் விபத்துக்காப்பீடு இலவசம். அதேசமயம், ரெயிலில் சாப்பாடு, தங்குமிடம், ஓய்வு அறை முன்பதிவு செய்தால், 5 சதவீதம் தள்ளுபடி தரப்படும் எனத் அரசு தெரிவித்தது. ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு செல்ல வேண்டுமென கவுன்ட்டரில் டிக்கெட் முன்பதிவுக்கு ரூ.1,660 பணமாக கொடுக்க வேண்டும். அதுவே கார்டுகள் மூலம் முன்பதிவு செய்தால், ரூ.1,651.70 காசுகள் எடுத்துக்கொள்ளப்படும். ஏறக்குறைய 0.5 சதவீதம் தள்ளுபடியாக 9.30 காசுகள் கிடைக்கும். கூடுதலாக ரூ.10லட்சம் விபத்துக்காப்பீடு கிடைக்கும். ரெயிலில் செல்லும் போது பேன்ட்ரி காரில் உணவு ஆர்டர் செய்து, கார்டுகள் மூலம் பணம் செலுத்தினால், 5 சதவீதம் தள்ளுபடி தரப்படும்.\nபுதிதாக ஜெனரல் இன்சூரன்ஸ், லைப் இன்சூரன்ஸ் எடுத்து கார்டுகள் மூலம் பணம் செலுத்தினால், 10 சதவீதம் தள்ளுபடியும், பிரீமியம் தொகையை கார்டுகள் மூலம் செலுத்தினால் 8 சதவீதம் தள்ளுபடியும் கிடைக்கிறது. உதாரணமாக ஒரு ரூ.2 லட்சம் காப்பீடு எடுத்து, 25 ஆண்டுகள் ப்ரியமியம் செலுத்துகிறார் என்றால், ஆண்டுக்கு 22 ஆயிரமும், மாதத்துக்கு ரூ.1980 மட்டுமே கார்டு மூலம் செலுத்தினால் போதுமானது.\nபண மதிப்பு நடவடிக்கையால் குடும்பத்தை ஈவு இரக்கமின்றி கொலை.. செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.\nபணமதிப்பிழப்பு விவகாரம்... கையை விட்டு நழுவிய பலூன் போன்றது; பிரபல பத்திரிக்கை விமர்சனம்\nசுதந்திரத்துக்கு பிறகு நடந்த மிகப்பெரிய ஊழல் இதுதான்\nபணமதிப்பு நீக்க நடவடிக்கை தான் காரணம்.. குடும்பத்தையே கொலை செய்த தொழிலதிபரின் உருக்கமான கடிதம்..\nடிமானிடைசேசன் இந்தியாவின் மிகப் பெரிய தவறு 2000 ரூபாய் நோட்டு ஊழலுக்கு ஊற்றுக்கண்… போட்டுத் தாக்கும் அமெரிக்க வல்லுநர்\nகுழந்தை பாக்கியம் இல்லாமல் எவ்வளவோபேர் கஷ்டபடுறாங்க. ஆனால் இவங்கள பாருங்க. 4 வது மாடியிலிருந்து விழுந்த சோகம்.\n#TokyoOlympics பேட்மிண்டனில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து\nதொழிலதிபர் மனைவியை வளைத்துபோட்டு உல்லாசம்.. முன்னாள் MLA மருமகனின் காமலீலை.. DGP அலுவலத்தில் இளம் பெண் கதறல்.\nமனைவியின் கண்ணெதிரில் வேலைக்காரியுடன் உடலுறவு.. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கதறிய இளம்பெண்.\nகோலிக்கு அடுத்து இந்தியாவின் முழுமையான பேட்ஸ்மேன் அவருதான்.. எல்லாவிதமான அணியிலும் அவரை கண்டிப்பா எடுக்கணும்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/how-the-2021-oscars-is-different-from-previous-academy-awards-ceremonies-082390.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Deep-Links", "date_download": "2021-07-28T05:15:32Z", "digest": "sha1:5YIVJYWBIGB4CCJ5VHU2Y2T7XBK22O25", "length": 18495, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆஸ்கார் கலாச்சாரத்தை மாற்றிய கொரோனா...என்னென்ன விஷயங்கள் மாறின ? | How the 2021 Oscars is Different from Previous Academy Awards Ceremonies - Tamil Filmibeat", "raw_content": "\nNews இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- ஒரே நாளில் 43,654 பேருக்கு தொற்று உறுதி- 640 பேர் மரணம்\nFinance கொடுத்த லாபத்தினை எல்லாம் எடுத்துக் கொண்ட சந்தை.. சென்செக்ஸ் 52,300 அருகில் வர்த்தகம்..\nSports ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி.. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்திய இணை தோல்வி\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸ்கார் கலாச்சாரத்தை மாற்றிய கொரோனா...என்னென்ன விஷயங்கள் மாறின \nலாஸ் ஏஞ்சல்ஸ் : வழக்கமாக பிப்ரவரி 28 ம் தேதி நடத்தப்படும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா, இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் 25 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. முந்தைய ஆஸ்கார் விழாக்களை போல் அல்லாமல் பல விஷயங்களில் மாறுபட்டதாக, வித்தியாசமானதாக இந்த ஆண்டு ஆஸ்கார் விழா நடைபெற்றது.\nஇந்த ஆண்டு ஆஸ்கார் விருது வழங்கும் விழா, கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைவரும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.\nஆஸ்கர் 2021: மறைந்த நடிகர் இர்ஃபான் கானுக்கு கவுரவம்.. கிறிஸ்டோபர் நோலனின் டெனட் படத்திற்கு விருது\nகொரோனா காரணமாக பல விருது வழங்கும் விழாக்கள் இணைய வழியாக நடத்தப்பட்டு வருகின்றன. அதே போல் ஆஸ்கார் விழா��ையும் நடத்தலாமா என முதலில் ஆலோசிக்கப்பட்டது. மேடை நிகழ்ச்சியாக நடத்த கடைசி நிமிடத்திலேயே முடிவெடுக்கப்பட்டது.\nஅனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் மாஸ்க், முக்கியமான விஷயமாக அமைந்தது. அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றியே விழாவில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் தொகுப்பாளர் இன்றி விழா நடத்தப்பட்டது.\nவழக்கமாக ஆஸ்கார் விழா என்றாலே நடிகைகள் கண்ணை கவரும் விதத்தில் வித்தியாசமாகவும் கவர்ச்சிகரமாகவும் ஆடை அணிவது தான் வழக்கம். ஆனால் அந்த கலாச்சாரத்தை கொரோனா மாற்றி உள்ளது. இந்த ஆண்டு அனைவரும் வழக்கமான, சாதாரண உடைகளையே அணிந்து வர வேண்டும். குறிப்பாக வியர்வை வெளியேறும் விதமான ஆடைகளை அணிந்து வரக்கூடாது என விழா நடத்துவோர் கண்டிப்பாக கூறி விட்டனர்.\nஆஸ்கார் விழாவில் நேரில் கலந்து கொள்ள முடியாத பலர், ஜும் செயலி வழியாக பங்கேற்று, உரையாற்றுவது வழக்கம். ஆனால் இந்த முறை அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. விழாவில் பங்கேற்க விரும்புவோம் நேரில் மட்டுமே பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. விழாவில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையும் 200 ஆக குறைக்கப்பட்டது.\nதியேட்டர் படமாக இருக்க அவசியமில்லை\nவிருது வழங்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டதால் படங்களின் பரிந்துரைகள் டிசம்பர் 31 ம் தேதிக்கு பதில் இந்த ஆண்டு பிப்ரவரி 28 வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கு முன் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட படங்கள் மட்டுமே ஆஸ்கார் விருதின் பரிந்துரைக்கு அனுமதிக்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு, பரிந்துரைக்கப்படும் படங்கள் தியேட்டரில் ஓடியிருக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டது.\nவழக்கமாக சவுண்ட் மிக்சிங், சவுண்ட் எடிட்டிங் என இரு பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. ஆனால் இந்த இரண்டிற்கும் பலருக்கும் வித்தியாசம் புரிந்து கொள்ள முடிவதில்லை என்பதால் சவுண்ட் எஃபெக்ட்ஸ் என ஒரே விருதாக வழங்கப்பட்டது.\nவழக்கமாக ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் சிறந்த படம் எது என கடைசியாக தான் அறிவிக்கப்பட்டு, விழா நிறைவு செய்யப்படும். ஆனால் இந்த முறை சிறந்த நடிகருக்கான விருது தான் கடைசியாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் விழா நிறைவு செய்யப்படுவதாக ஜாக்குலின் போனிஸ் அறிவித்தார்.\nஆஸ்கர் விழாவில் நினைவுகூரப்பட்ட நடிகர் இர்ஃபான் கான்.. கிறிஸ்டோபர் நோலனின் டெனட் படத்திற்கு விருது\nஆஸ்கார் விருது விழாவில் கவனத்தை ஈர்த்த அம்சங்கள்...இர்ஃபான் கானுக்கு கவுரவம்\nசிறந்த இயக்குநர்.. ஆஸ்கர் விருதை தட்டி தூக்கிய சீனப் பெண்..உலக சினிமாவை உற்றுநோக்க வைத்த இவர் யார்\n3 முக்கிய விருதுகளை அள்ளிக்குவித்த நோமட்லேண்ட் திரைப்படம்.. இந்த ஆண்டு அதிக விருதுகளை குவித்த படம்\n93 வது ஆஸ்கார் விருதுகள்...3 விருதுகளை வென்ற நோமட்லேண்ட்...வெற்றியாளர்கள் முழு விபரம்\nதலா 2 விருதுகளை தட்டிதூக்கிய 3 படங்கள்.. 3 விருதுகளை குவித்த நோமட்லேண்ட்.. சிறந்த படம் இதுதான்\nஆஸ்கர் 2021 : சிறந்த இயக்குனர் விருதை சோலி ஜாவோ வென்றார்\nஆஸ்கர் 2021… சிறந்த கதை தழுவலுக்கான விருதை வென்றது.. த ஃபாதர் திரைப்படம் \nசிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருது.. டென்மார்க்கின் அனதர் ரவுண்டு படத்திற்கு அறிவிப்பு\n93 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா துவங்கியது\nகொரோனா வெறும் டிரைலர் தான்.. இதுக்கு மேல பெரிய பிரச்சனைகள் வரப் போகுதாம்.. எச்சரிக்கும் ஆத்மிகா\n90 பேருடன் நடந்த வெப்சீரிஸ் ஷூட்டிங்.. 5 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனதால் அப்படியே நிறுத்தம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nAssistant Director ஆக இருந்து Actor ஆனேன்.. நடிகர் ராமச்சந்திரன் பேட்டி\nசூரரைப்போற்று படத்திற்கு சூர்யாவுக்கு ஆஸ்கர் விருது கிடைச்சி இருக்கனும்… மனதார புகழ்ந்த கன்னட நடிகர்\nதோழி இறந்தது யாஷிகாவுக்கு தெரியாது.. ஐசியூவில் உள்ளார்.. நடக்க 2 மாதங்கள் ஆகும்.. தாயார் கதறல்\nபாத் டப்பில் ஒய்யாரமாய் படுத்திருக்கும் பிகில் நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்\nமொட்டைமாடி போட்டோ ஷூட்.. போலீஸ் யூனிஃபார்மில் மிரட்டல்.. வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nயம்மாடியோவ்...கிக்கேற்றும் லுக்கில் ஹாட்டான போஸ்...சூடேற்றும் இனியா\nYashika தோழி மறைவிற்கு யார் காரணம் | முதல் Surgery முடிந்தது Live Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/7%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF/?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic", "date_download": "2021-07-28T05:19:12Z", "digest": "sha1:SAWGOJY3RB2VKGC3LJ5SJ2JVIM5S4NXA", "length": 5864, "nlines": 130, "source_domain": "tamil.filmibeat.com", "title": "7ஜி ரெயின்போ காலனி நியூஸ் அப்டேட்ஸ், செ��்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Filmibeat", "raw_content": "\n7ஜி ரெயின்போ காலனி செய்திகள்\nகோர விபத்து.. சுக்குநூறாக நொறுங்கிய கார்.. நூலிழையில் உயிர் தப்பிய 7ஜி ரெயின்போ காலனி பட நடிகர்\n7/ஜி ரெயின்போ காலனி -15 ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத கதிர் அனிதா\n15 வருசத்துக்குப் பிறகு மீண்டும் சந்தித்த கதிர், அனிதா.. பிளாஷ் பேக்குக்கு போன 7ஜி ரசிகர்கள்\n'சப்பை' ரவிகிருஷ்ணாவின் போட்டோ பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்... உண்மை என்ன\nதமிழ் 'ரெயின்போ' கன்னடத்தில் 'கில்லி'\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/opening-bell-sensex-trade-52-100-above-nifty-trade-nearly-15-700-023875.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T04:53:51Z", "digest": "sha1:VTXSP2KZEDQQ476VQWOWJGKWNKZGA2ZO", "length": 24028, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "52,100 மேல் சென்செக்ஸ் வர்த்தகம்.. நிஃப்டி 15,700 அருகில் வர்த்தகம்..! | Opening bell: Sensex trade 52,100 above, nifty trade nearly 15,700 - Tamil Goodreturns", "raw_content": "\n» 52,100 மேல் சென்செக்ஸ் வர்த்தகம்.. நிஃப்டி 15,700 அருகில் வர்த்தகம்..\n52,100 மேல் சென்செக்ஸ் வர்த்தகம்.. நிஃப்டி 15,700 அருகில் வர்த்தகம்..\nசென்செக்ஸ் 52,300 அருகில் வர்த்தகம்..\n5 min ago கொடுத்த லாபத்தினை எல்லாம் எடுத்துக் கொண்ட சந்தை.. சென்செக்ஸ் 52,300 அருகில் வர்த்தகம்..\n12 hrs ago வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n13 hrs ago இந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்பை 9.5% ஆக குறைத்தது IMF..\n13 hrs ago தமிழ்நாட்டில் ரூ.5000 கோடி முதலீடு.. டோரென்ட் கேஸ் அறிவிப்பு..\nMovies ஹேப்பி பர்த் டே தனுஷ்... வாழ்த்துடன் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட மாஸ் ஆக்ஷன் வீடியோ\nNews கையில் குச்சியுடன், காட்டுக்குள் நுழைந்த திமுக அமைச்சர்.. மொத்தம் 15 கிமீ.. மலைத்த மலைமக்கள்.. சபாஷ்\nSports ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி.. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்திய இணை தோல்வி\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் சற்று ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன.\nகடந்த அமர்வில் சந்தை சரிவிலேயே முடிவடைந்தது. எனினும் இன்று ப்ரீ ஒபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் காணப்பட்டது.\nபுதிய வருமான வரி இணையதளம் அறிமுகம்.. இன்று முதல் மக்கள் பயன்படுத்தலாம்..\nஅதோடு பல சர்வதேச சந்தையில் உள்ள சாதகமான காரணிகளுக்கு மத்தியில், சந்தை சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. அதோடு பணப்புழக்கத்தினை அதிகரிக்கும் விதமாக ரெப்போ விகிதமும் மாற்றப்படவில்லை. இதுவும் சந்தைக்கு சாதகமாக உள்ளது.\nகுறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 88.37 புள்ளிகள் அதிகரித்து, 52,188.42 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 10.90 புள்ளிகள் அதிகரித்து, 15,681.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியது. சென்செக்ஸ் 85.53 புள்ளிகள் அதிகரித்து, 52,185.58 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 37.90 புள்ளிகள் அதிகரித்து, 15,708.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1678 பங்குகள் ஏற்றத்திலும், 270 பங்குகள் சரிவிலும், 78 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.\nஇதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ ஹெல்த்கேர் குறியீடுகள் தவிர, மற்றவை சற்று ஏற்றத்திலும் காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், ஸ்ரீ சிமெண்ட்ஸ், யுபிஎல், என்.டி.பி.சி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்செர்வ், ஹெச்.டி.எஃப்.சி, சிப்லா, ஹெச்.டி.எஃப்.சி லைஃப் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.\nஇதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அல்ட்ரா டெக் சிமெண்ட், என்.டி.பி.சி, பவர் கிரிட் கார்ப், ஹெச்.டி.எஃப்.சி, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்செர்வ், ஹெச்.டி.எஃப்.சி, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.\nஇந்திய ரூபாய் மதிப்பானது 15 பைசா அதிகரித்து, 72.85 தொடங்கியது. இது கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவில் 73 ரூபாயாகவும் முடிவடைந்தது.\nஇதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 96.07 புள்ளிகள் அதிகரித்து, 52,196.12 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 50.70 புள்ளிகள் அதிகரித்து, 15,720.95 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகொடுத்த லாபத்தினை எல்லாம் எடுத்துக் கொண்ட சந்தை.. சென்செக்ஸ் 52,300 அருகில் வர்த்தகம்..\nஒரு போதும் எங்களால் அதனை செய்ய முடியாது.. பிட்காயின் வேண்டாம்.. அமேசான் திட்டவட்டம்..\n9வது நாளாக சரியும் சர்வதேச தங்கம் விலை.. இந்தியாவில் என்ன நிலவரம்.. எவ்வளவு குறைந்திருக்கு..\nஏற்றத்தில் சந்தைகள்.. சென்செக்ஸ் 53,000க்கு கீழ் வர்த்தகம்.. முதலீட்டாளார்களுக்கு நல்ல வாய்ப்பு..\nதள்ளுபடி விலையில் தங்கம்.. ஆபரண தங்கம் விலை குறையுமா.. உண்மை நிலவரம் என்ன..\n3 வருடத்தில் கிட்டதட்ட 1500% லாபம்.. இன்னும் லாபம் கொடுக்குமா.. எந்த நிறுவனம் அது..\nரோலக்ஸ் ரிங்க்ஸ் ஐபிஓ.. சிறு முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் நல்ல வாய்ப்பு..\nபெண் குழந்தைகளுக்கான அசத்தல் திட்டம்.. சுகன்யா சம்ரிதி யோஜனா.. எப்படி இணைவது..மற்ற விவரங்கள் என்ன..\nரூ.8500-க்கும் மேல் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான தருணமா.. இன்றைய விலை நிலவரம் என்ன.. \nமுதல் நாளில் பெரியளவில் மாற்றமின்றி வர்த்தகமாகும் இந்திய சந்தைகள்.. என்ன காரணம்..\nசூப்பர் சரிவில் தங்கம் விலை.. வரும் வாரத்தில் எப்படியிருக்கும்.. நிபுணர்களின் கணிப்பு என்ன..\nதேசிய ஓய்வூதிய திட்டத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்.. \nஆபாச பட சர்ச்சை.. பண மோசடி.. அடுத்தடுத்து சிக்கும் ராஜ் குந்த்ரா.. புதிய வழக்குகள் பாய்கிறதா..\nஎல்ஐசியின் ஆரோக்கிய ரக்ஷா திட்டம்.. யாரெல்லாம் இணையலாம்.. சலுகைகள் என்னென்ன..\nசூப்பர் சரிவில் தங்கம் விலை.. வரும் வாரத்தில் எப்படியிருக்கும்.. நிபுணர்களின் கணிப்பு என்ன..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/all-ifsc-codes-of-syndicate-bank-will-be-disabled-on-july-1-023733.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T04:20:35Z", "digest": "sha1:6U3KJKOQNPHBEWJHM3DX4T64Y5HYFWGF", "length": 22949, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜூலை 1 முதல் இந்த வங்கியின் IFSC கோடுகள் இயங்காது.. வங்கி வாடிக்கையாளர்களுக்கு இறுதி அறிவிப்பு..! | All IFSC codes of Syndicate Bank will be disabled on July 1 - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜூலை 1 முதல் இந்த வங்கியின் IFSC கோடுகள் இயங்காது.. வங்கி வாடிக்கையாளர்களுக்கு இறுதி அறிவிப்பு..\nஜூலை 1 முதல் இந்த வங்கியின் IFSC கோடுகள் இயங்காது.. வங்கி வாடிக்கையாளர்களுக்கு இறுதி அறிவிப்பு..\n11 hrs ago வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n12 hrs ago இந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்பை 9.5% ஆக குறைத்தது IMF..\n13 hrs ago தமிழ்நாட்டில் ரூ.5000 கோடி முதலீடு.. டோரென்ட் கேஸ் அறிவிப்பு..\n14 hrs ago ஐடி நிறுவனங்களின் செம அறிவிப்பு.. காத்திருக்கும் செம சான்ஸ்.. வேலை தேடுவோருக்கு ஜாக்பாட் தான்..\nNews 'கொரோனானா தோற்றம்.. அமெரிக்காவின் அந்த ஆய்வகத்தில் சோதனை பண்ணுங்க.. பல உண்மை வெளிவரும்..' சீனா பகீர்\nSports ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி.. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்திய இணை தோல்வி\nMovies பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய் ரோல்...செல்ஃபியை தீயாய் பரவ விட்ட நடிகர்\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் பல சிறிய வங்கிகளைப் பெரும் வங்கிகளுடன் இணைக்கப்பட்டது மூலம் பல வங்கிகள் நடைமுறையில் இருந்து நீங்கியது. ஆனால் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவையில் எவ்விதமான பாதிப்பு இல்லாமல் அனைத்து சேவைகளும் இணைக்கப்பட்ட வங்கிகளில் இருந்து அளிக்கப்பட்டு வருகிறது.\nஇன்று வங்கி விடுமுறை.. தமிழகத்தில் விடுமுறையா.. என்ன நிலவரம்.. \nஆனால் வங்கி பரிமாற்ற சேவையில் சில முக்கியமான மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் வங்கி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.\nசிண்டிகேட் வங்கி - கனரா வங்கி\nமத்திய நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கி முடிவுகளின் வாயிலாகச் சிண்டிகேட் வங்கியை கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டது. இதன் மூலம் ஜூலை 1ஆம் தேதி முதல் சிண்டிகேட் வங்கியின் IFSC கோடுகள் இயங்காது எனக் கனரா வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஜூலை 1 முதல் இயங்காது\nஇந்நிலையில் கனரா வங்கி தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜூன் 30ஆம் தேதி வரையில் அனைத்துச் சிண்டிகேட் வாடிக்கையாளர்களுக்கும் தங்களது வங்கி கணக்கின் IFSC கோடு புதுப்பித்துக்கொள்ள அவகாசம் அளிக்கப்படுகிறது. ஜூலை 1ஆம் தேதி SYNB எனத் துவங்கும் அனைத்து IFSC கோடுகளும் முடக்கப்பட்டும் என அறிவித்துள்ளது.\nசிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் தற்போது கனரா வங்கியில் இணைக்கப்பட்டு உள்ள காரணத்தால் அவர்களது பழைய IFSC கோடு பயன்படுத்தி ஜூலை 1ஆம் தேதிக்குப் பின் பணத்தைத் தங்களது வங்கி கணக்கில் பெற முடியாது. அப்படி யாரேனும் இண்டர்நெட் பேங்கிங் வாயிலாக அனுப்பினாலும் பணத்தைப் பெற முடியாது.\nகனரா வங்கியின் IFSC கோடு\nஎனவே சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் கனரா வங்கியின் புதிய IFSC கோடு-ஐ பெற வேண்டும். இதன் மூலம் சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் SYNB எனத் துவங்கும் அனைத்து IFSC கோடு-க்கு மாற்றாக CNRB எனத் துவங்கும் ஐஎப்எஸ்சி கோடு-ஐ பெறுவார்கள்.\nபாங்க் ஆப் பரோடா மற்றும் இந்தியன் வங்கி\nபிப்ரவரி மாதம் இதேபோல் இந்திய வங்கியுடன் இணைக்கப்பட்ட அலகாபாத் வங்கி வாடிக்கையாளர்களின் பழைய IFSC கோடுகள் முடக்கப்பட்டது. பாங்க் ஆப் பரோடா உடன் இணைக்கப்பட்ட விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகியவற்றின் IFSC குறியீடுகள் விரைவில் ரத்து செய்யப்பட உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமுகேஷ் அம்பானி வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கு..\nஏர் இந்தியாவை தொடர்ந்து அடுத்த டார்கெட்.. கெய்ர்ன் எனர்ஜி அதிரடி, இந்திய அரசுக்கு நிலை என்ன..\n37 வருட பிஎம்சி வங்கியை கைப்பற்றும் 3 வருட ஸ்டார்ட்அப் நிறுவனம்.. புதிதாக ரூ.1800 கோடி முதலீடு..\nவாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..\nரெப்போ விகிதத்தில் மா��்றமில்லை.. RBI அறிவிப்பால் யாருக்கு என்ன லாபம்..\nஉங்க வங்கி டெபாசிட் பாதுகாப்பா இருக்கா.. குண்டை போட்ட ரிசர்வ் வங்கி.. மக்கள் அதிர்ச்சி..\nரூ.13,600 கோடி மோசடி செய்த மெகுல் சோக்ஸி காணவில்லை.. இந்திய அரசுக்கு புதிய தலைவலி..\nஆக்சிஸ் வங்கி பங்குகளை விற்கும் மத்திய அரசு.. ரூ.4000 கோடி கஜானாவுக்கு..\nஏர் இந்தியா விற்பனையில் சிக்கல்.. அமெரிக்காவில் பாய்ந்த புதிய வழக்கு..\nஏர் இந்தியா மீது கெய்ர்ன் எனர்ஜி வழக்கு.. 1.2 பில்லியன் டாலர் நஷ்டஈடு உடனே வேண்டும்..\nயுனைடெட் கோ ஆப்ரேட்டிவ் வங்கி உரிமத்தை ரத்து செய்த ஆர்பிஐ.. மக்களின் டெபாசிட் பணத்தின் நிலை என்ன\n2118 வங்கி கிளைகள் எங்கே..\n பிஎப் மூலம் உடனடியாக ரூ.1 லட்சம் \"முன்பணம்\" ஊழியர்களுக்கு ஜாக்பாட்\nஎல்ஐசியின் ஆரோக்கிய ரக்ஷா திட்டம்.. யாரெல்லாம் இணையலாம்.. சலுகைகள் என்னென்ன..\nசம்பளம் முதல் பென்ஷன், EMI வரை ஆகஸ்ட் 1 முதல் வரும் முக்கிய மாற்றங்கள்.. RBI செய்த மாற்றம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.newsnext.live/trains-resume-operation-in-tamil-nadu-southern-railway/", "date_download": "2021-07-28T04:07:31Z", "digest": "sha1:OTWWB5BP2VASEFKKC4HJTK4S5XJEJRPD", "length": 6250, "nlines": 116, "source_domain": "tamil.newsnext.live", "title": "ஜூன் 20ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள்..! - தேசியசெய்திகள் - News Next Tamil | Tamil News | நியூஸ் நெக்ஸ்ட் லைவ் - தமி்ழ் - Tamil News | Online Tamil News | தமி்ழ் நியூஸ்", "raw_content": "\nஜூன் 20ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள்..\nபயணிகள் வருகை அதிகரிப்பதை கருத்தில்கொண்டு, ஜூன் 20ம் தேதி முதல் சில சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது தெற்கு ரயில்வே நிர்வாகம்.\nஜூன் 20 ம் தேதி முதல், எழும்பூர் – ராமேஸ்வரம்; கோவை – நாகர்கோவில்; மதுரை – திருவனந்தபும்; சென்னை – கொல்லம் ரயில்கள் இயக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, சென்னையில் எழும்பூரிலிருந்து, தஞ்சை – கொல்லம் – ராமேஸ்வரம், திருச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கும், சென்ட்ரலிலிருந்து கோவை – ஆலபுலா – மேட்டுப்பாளையம் – திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்��ு செல்லும் ரயில்கள் இயக்கப்படும்.\nஇம்சை அரசன் 24 ஆம் புலிகேசி அப்டேட்\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா\nகர்நாடகா முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு\n7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கோவிட் பாதிப்பு அதிகரிப்பு\nவிஜய் மல்லையா திவாலாகிவிட்டார் என்று அறிவித்த லண்டன் நீதிமன்றம் \nபுதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் திட்டம் இல்லை \nஏ.ஆர்.முருகதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து\nநானாக முன்வந்து ராஜினாமா செய்திருக்கிறேன்- எடியூரப்பா\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா\nநடிகர் தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டம் \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nபொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் தொடக்கம் \nகிரீன் இந்தியா சவாலை ஏற்ற அமிதாப்பச்சன்..\nகர்நாடகா முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு\nயாஷிகா தோழி ஒரு மணி நேரம் உயிருக்கு போராடினார்\n7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கோவிட் பாதிப்பு அதிகரிப்பு\nமரியாதை நிமித்தமாக அமித்ஷாவை சந்தித்தோம்- பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanmedia.in/2020/11/25/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-07-28T04:27:03Z", "digest": "sha1:NXLPPNJY4MFEUALTBUZ62JBHAJHLID22", "length": 8302, "nlines": 102, "source_domain": "tamilanmedia.in", "title": "அக்கா, தங்கை இருவரையும் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர் கார்த்திக்..! இது உங்களுக்கு தெரியுமா..? வெளியான புகைப்படங்கள்… - Tamilanmedia.in", "raw_content": "\nHomeCINEMAஅக்கா, தங்கை இருவரையும் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர் கார்த்திக்.. இது உங்களுக்கு தெரியுமா..\nஅக்கா, தங்கை இருவரையும் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர் கார்த்திக்.. இது உங்களுக்கு தெரியுமா..\nதமிழ் சினிமாவில் இது வரை நாம் பல நடிகர்களை பார்த்துள்ளோம். ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு தனித்துவம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் நடிகர் கார்த்திக். “அலைகள் ஓய்வதில்லை” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.\nமேலும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.\nதற்போது கார்த்திக் குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். நவரச ��ாயகன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் கார்த்திக் 1988ம் ஆண்டு நடிகை ராகினியை திருமணம் செய்து கொண்டார்.\nஇந்த தம்பதிக்கு கவுதம் கார்த்திக் மற்றும் கயன் கார்த்திக் என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர்.\nஇதன் பின்னர் மனைவி ராகினியின் சகோதரி ரதியை 1992ஆம் ஆண்டு கார்த்திக் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். கார்த்திக் – ரதி தம்பதிக்கு திரன் என்ற மகன் உள்ளார். இவருடைய மகன் கவுதம் கார்த்திக் தற்போது தமிழ் சினிமாவில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.\nPrevious articleபிகினி உடையில் செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங்.. எ க்குத்த ப்பாக கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்..\nNext articleகோவில் வளாகத்தில், க ட்டி வைத்து உ யிரு டன் எ ரிக் கப் ப ட்ட இளைஞர்.. வெ ளிவரும் ப கீர் த கவ ல்கள்..\nவடிவேலுடன் காமெடியில் கலக்கிய காமெடி நடிகர் கோவை செந்தில் என்ன ஆனார் தெரியுமா.. பல ஆண்டுகள் கழித்து வெளியான தகவல்..\nமோ சமான கவ ர்ச்சி உ டையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை கிரண்.. வாய டைத்துப்போ ன இணையவாசிகள்..\nநடிகை சுமித்திராவுக்கு இவ்ளோ அழகான மகளா.. அட இவுங்க தானா.. தீ யாய் பரவும் அரிய புகைப்படம் இதோ..\nவடிவேலுடன் காமெடியில் கலக்கிய காமெடி நடிகர் கோவை செந்தில் என்ன ஆனார் தெரியுமா.. பல ஆண்டுகள் கழித்து வெளியான தகவல்..\nமோ சமான கவ ர்ச்சி உ டையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை கிரண்.. வாய டைத்துப்போ ன இணையவாசிகள்..\n‘அட்டு’ படத்தில் நடித்த ஹீரோவுக்கு இவ்வளவு அழகான மனைவியா.. பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..\nநடிகை சுமித்திராவுக்கு இவ்ளோ அழகான மகளா.. அட இவுங்க தானா.. தீ யாய் பரவும் அரிய புகைப்படம் இதோ..\nவடிவேலுடன் காமெடியில் கலக்கிய காமெடி நடிகர் கோவை செந்தில் என்ன ஆனார் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-07-28T03:05:06Z", "digest": "sha1:UURSES2JUVW7PJCB7IJIXELRAJ6EUK3D", "length": 4952, "nlines": 123, "source_domain": "tamilneralai.com", "title": "கிரிக்கெட் யார் யாருக்கு இடம் – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nகிரிக்கெட் யார் யாருக்கு இடம்\nஇந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கான முதல் டெஸ்டில் ஆடும் வீரர்களுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுரளி விஜய், ராகுல், புஜாரா, விராட் கோலி, அஜ��ங்கிய ரஹானே, ரோஹித் சர்மா, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரவி அஸ்வின், ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா.\nஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கம்ப், ட்ராவிஸ் ஹெட், டிம் பெய்ன், மிட்செல் ஸ்டார்க், பாட் கமின்ஸ், நேதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.\nCategorized as கிரிக்கெட், விளையாட்டு\nஇந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஒய்வு\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-07-28T03:18:40Z", "digest": "sha1:3LUH22MSZEWLA7SOHJ7QZTIVIMTCOSPV", "length": 7026, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர்:உமாபதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுழுப் பெயர்: இரகுநாதன் உமாபதி\nபிறந்த திகதி: அக்டோபர் 4 1978.\nபிறந்த இடம்: அரியாலை, யாழ்ப்பாணம்\nஅறிமுகம்: கூகிள் தேடுபொறியில் தமிழ்க் கட்டுரையொன்றைத் தேடிக் கொண்டிருந்தபோது எனக்குத் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம் ஆனது. ஆகஸ்ட் 7, 2005 முதல் தமிழ் விக்கிப் பீடியாவில் இணைந்து பங்களித்து வருகின்றேன்.\nதமிழ்ப் பண்டிதர் முத்துக்குமாரு வேதநாயகம் இன் பேரனான நான் தமிழ் மொழியில் ஆர்வத்தினால் ஆரம்பத்தில் tscii, இ-உதவி, thamizhadeveloper உட்பட பல யாஹூ குழுக்களிலும் பங்கு பற்றினேன், இதைத் தவிர 2005 ஆம் ஆண்டு முதல் மைக்ரோசாப்டின் பாஷாஇந்தியா தளத்திலும் விவாத மேடைகளில் பங்கேற்றேன் இப்போது தகவல் தொடர்பாடற் தொழினுட்பவியல் ஆசிரியராக மு/உடையார்கட்டு மகா வித்தியாலத்தில் பணியாற்றி வருகின்றேன். இலங்கை அரச பாடத்திட்டதிற்கிசைவான தகவல் தொடர்பாடற் தொழினுட்பவியல் பல்தேர்வு வினாத்தளமாகிய தகவல் தொடர்பாடற் தொழினுட்பவியல் பல்தேர்வு வினாக்களைப் பகிர்ந்துள்ளேன் இதே பாட கடந்தகால வினாக்களை [https://onedrive.live.com/ குழுக்களிலும் பங்கு பற்றினேன், இதைத் தவிர 2005 ஆம் ஆண்டு முதல் மைக்ரோசாப்டின் பாஷாஇந்தியா தளத்திலும் விவாத மேடைகளில் பங்கேற்றேன் இப்போது தகவல் தொடர்பாடற் தொழினுட்பவியல் ஆசிரியராக மு/உடையார்கட்டு மகா வித்தியாலத்தில் பணியாற்றி வருகின்றேன். இலங்கை அரச பாடத்திட்டதிற்கிசைவான தகவல் தொடர்பாடற் தொழினுட்பவியல் பல்தேர்வு வினாத்தளமாகிய தகவல் தொடர்பாடற் தொழினுட்பவியல் பல்தேர்வு வினாக்களைப் பகிர்ந்துள்ளேன் இதே பாட கடந்த���ால வினாக்களை [https://onedrive.live.com/authkey=%21APiLAjIa5kLPgto&id=AFE0590778DADE55%216302&cid=AFE0590778DADE55 கடந்தகால தகவற் தொடர்பாடற்தொழினுட்பவியல் வினாக்கள் ஊடகவும் பகிர்ந்துள்ளேன்\nபொழுது போக்குகள்: ஒளிப்படம் எடுத்தல், விக்கிப்பீடியாவில் எழுதுவது, கணினி திருத்துதல், மேம்படுத்தல் மற்றும் அகக்கணினி வலையமைப்பினை வடிவமைத்தல்.\nகுறிப்பு: கீழேயுள்ள சோதனைப் பக்கங்கள் சோதனையில் இருக்கின்ற முழுமையடையாத பக்கங்கள் ஆகும் */சோதனை\nவிக்கியில் உமாபதி தொடங்கிய கட்டுரைகள்\nஇப்பயனர் மைக்ரோசாப்டினால் சான்றிதழ் அளிக்கப்பட்டவர்\nஇப்பயனர் மேசைக்கணினிகளுக்கு ஆதரவளிக்கும் தொழில்நுட்பவியளராக மைக்ரோசாப்டினால் சான்றிதழ் அளிக்கப்பட்டவர்\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 15 ஆண்டுகள், 11 மாதங்கள், 21 நாட்கள் ஆகின்றன.\nta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.\nஇந்தப் பயனர் இந்து மதத்தில் மிகுந்த விருப்பம் உடையவர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2020, 15:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1496_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-07-28T05:49:29Z", "digest": "sha1:X5F2UZSNKM37RU4MYT5MLTZXHX3E5XVJ", "length": 5592, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:1496 பிறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:1496 பிறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:1496 பிறப்புகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்க��்களைப் பார்.\nபகுப்பு:1491 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1494 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1493 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1492 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1499 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:பதினைந்தாம் நூற்றாண்டு பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1497 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1498 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/64419/Virat-Kohli-or-Steve-Smith-Sachin-Tendulkar-gives-classic-response", "date_download": "2021-07-28T04:53:13Z", "digest": "sha1:ZJLA74OF3NUPCZ7HZWBF6PBWV373ORXE", "length": 9814, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோலியா? ஸ்மித்தா? யார் சிறந்த பேட்ஸ்மேன்? : சச்சின் அளித்த பதில் | Virat Kohli or Steve Smith Sachin Tendulkar gives classic response | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\n : சச்சின் அளித்த பதில்\n யார் சிறந்த பேட்ஸ்மேன் என்பது பற்றி சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.\n அல்லது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியா. இது கிரிக்கெட்டில் உலகில் விடை கண்டுபிடிக்க முடியாமல் கடந்த சில ஆண்டுளாக தொடரும் ஒரு முடிவடையாத விவாதம். ஆகவே, இந்தக் கேள்வி மீண்டும் மீண்டும் எழுப்பட்டு கொண்டே இருக்கிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஸ்மித்தை விட கோலியை, அனைத்து ஃபார்மெட் பேட்ஸ்மேனாக தேர்வு செய்திருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வரும்போது அவர்கள் ஸ்மித்தான் சிறந்த வீரர் என்று சொல்லிவிடுகிறார்கள்.\nஇதே கேள்வியைக் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரிடம் முன்வைத்த போது அவர், இரண்டு சமகால பெரிய வீரர்களான விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை ஒப்பிட்டுப் பார்த்து கருத்து கூற மறுத்துவிட்டார்.\nதற்சமயம் சிட்னியில் உள்ள டெண்டுல்கர் இதுகுறித்து பேசுகையில், “நாம் ஒப்பீடுகளில் இறங்கக்கூடாது. அவர்கள் இருவரும் என்ன செய்கிறார்கள் என்பதை அனுபவிப்போம். அவர்கள் முழு கிரிக்கெட் உலகத்தையும் மகிழ்விக்கிறார்கள். இது எங்களுக���கு ஒரு மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.\nமேலும், இது சம்பந்தமாக தனது கருத்துகளை விளக்க தனது சொந்த அனுபவத்தையும் டெண்டுல்கர் மேற்கோள் காட்டினார். “ஒப்பீடுகளில் ஈடுபடுவதை நான் விரும்பவில்லை. மக்கள் என்னை பல கிரிக்கெட் தோழர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க முயற்சித்தார்கள். அவர்களுக்குப் பதிலளிக்கும் போது ‘எங்களை தனியாக விட்டுவிடுங்கள்’ என்று சொன்னேன்”என்றார்.\nசச்சின் விளையாடிய காலங்களில் லாரா, ரிக்கி பாண்டிங், டான் பிராட்மேன் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோருடன் அவர் ஒப்பிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎன்.எல்.சியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்புக்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம்\nகொரோனா வைரஸ் அச்சம்: பணி நிறுத்தத்தை நீட்டித்தது சீன டாடா மோட்டார்ஸ்\n5 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nஒலிம்பிக்: மகளிர் பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெற்றி\nசூரியன், நிலவு, விலங்குகளின் உருவங்களுடன் வெள்ளி நாணயம்: கீழடி அகழாய்வில் கண்டெடுப்பு\nமதுரை எய்ம்ஸ்: புதிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன் - எம்.பி ரவீந்திரநாத்\nதமிழக காவல் துறையில் இரண்டு ஐஜி-க்கள் உட்பட 12 அதிகாரிகள் பணியிட மாற்றம்\nஉங்கள் டூர் லிஸ்டில் இனி ஸ்பேஸ்... வணிக மயமாகி வரும் விண்வெளி சுற்றுலா பயணம் - ஓர் அலசல்\n\"ஒலிம்பிக் கால்பந்தில் நான் அடித்ததே கடைசி இந்திய கோல்\" - 'சைமன் சுந்தரராஜன் நேர்காணல்\nபள்ளிகளுக்கான கணினி, இணைய வசதியில் 'நகரும்' டிஜிட்டல் இந்தியா: UDISE+ ஆய்வறிக்கை பகுதி - 4\n”ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை நாடு முழுக்க கிடைக்கணும்” - மோடியிடம் வாழ்த்து பெற்ற ராதிகா பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎன்.எல்.சியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்புக்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம்\nகொரோனா வைரஸ் அச்சம்: பணி நிறுத்தத்தை நீட்டித்தது சீன டாடா மோட்டார்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/photo-of-sathyarajs-daughter-goes-viral-on-the-internet/", "date_download": "2021-07-28T04:50:55Z", "digest": "sha1:NBK3MDKWFONNBSX75HXVKEGNE4YRMYEM", "length": 9583, "nlines": 101, "source_domain": "www.tamil360newz.com", "title": "அரைக்கால் டவுசரில் சத்யராஜின் மகள்.! எல்லா நடிகைகளையும் இந்த ஒரு புகைப்படத்தால் மிஞ்சி விட்டாரே எனக் கூறும் ரசிகர்கள். - tamil360newz", "raw_content": "\nHome புகைப்படம் அரைக்கால் டவுசரில் சத்யராஜின் மகள். எல்லா நடிகைகளையும் இந்த ஒரு புகைப்படத்தால் மிஞ்சி விட்டாரே எனக்...\nஅரைக்கால் டவுசரில் சத்யராஜின் மகள். எல்லா நடிகைகளையும் இந்த ஒரு புகைப்படத்தால் மிஞ்சி விட்டாரே எனக் கூறும் ரசிகர்கள்.\nதமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும்,வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பணியாற்றி வந்து தற்பொழுது தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் சத்யராஜ் இவரது திரைப்படங்கள் என்றால் அந்த காலத்தில் மிகவும் ஃபேமஸ் ஆகத்தான் இருக்கும் அந்த அளவிற்கு இவர் நிறைய திரைப்படங்களில் தனது அயராத உழைப்பை காட்டி நடித்து வந்தார்.\nதற்பொழுது பெரிதும் பாராட்டப்படும் படி கதாபாத்திரம் கிடைக்காமல் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இவர் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி என்ற திரைப்படத்தில் நடித்தபோது உலகம் முழுவதும் இவர் புகழ் பெற்று விளங்கினார் இந்த திரைப்படம் பல மொழிகளில் வெளியானது படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து விட்டது இதில் இவர் நடித்த கட்டப்பா கதாபாத்திரம் தற்பொழுது வரை மறக்க முடியாது.\nஇவருக்கு சிபிராஜ் என்ற மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இவரது மகனும் இவரைப் போலவே நிறைய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் பலரும் இவருக்கு மகன் மட்டும் தான் இருக்கிறார் என நினைத்து வந்தார்கள் ஆனால் இவருக்கு ஒரு மகள் இருக்கிறாராம் அவர் பெயர் திவ்யா இவர் ஊட்டச்சத்து மருத்துவராக பணிபுரிந்து வருகிறாராம்.\nஇந்நிலையில் இவருக்கும் சினிமாவில் நடிக்கும் ஆசை இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது ஆம் இவர் வித்தியாசமான முறையில் குட்டை டவுசரில் மிகவும் கவர்ச்சியான போஸ் கொடுத்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் சத்யராஜுக்கு இப்படி ஒரு மகளா எங்களுக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது என கூறுவது மட்டுமல்லாமல் பலரும் இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.\nஒரு சில ரசிகர்கள் இந்தப் புகைப்படங்களைப் பார்த்தால் இவர் மட்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தால் பல நடிகைகளை ஓரம் கட்டி விடுவார் என்பது மட்டும் உறுதியாகத் தெரியும் எனக் கூறி வருகிறார்��ள்.\nPrevious articleஇரவு பார்டியில் ஆண் நபர்களுடன் செம்ம ஆட்டம் போடும் vj திவ்யா..\nNext articleதமிழ் சினிமா நான் பெரிதும் நடிக்க விரும்புவது இவருடன் தான் – மனம் திறக்கும் ராஷ்மிகா மந்தனா. உங்க ஆசை பெரிய ஆசைதான் மேடம்.. அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.\nகுட்டையான டிரஸ் போட்டு வேன்னுமுன்னே லோ ஆங்கிள் புகைப்படம் எடுத்துக்கொண்ட தமன்னா – போட்டோவை பார்த்து வாரத்துக்கு ஒன்னு இதுமாதிரி ரீலிஸ் பண்ணு சொல்லும் இளசுகள்.\nபட வாய்ப்புக்காக பிகினி உடையில் போட்டோ ஷூட் நடத்தி இணையதளத்தை மிரள வைத்த ரெஜினா.\nபாவாடை தாவணியில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார். கல்யாணம் ஆனா பிறகும் செம்ம கும்முன்னு செல்லம். கல்யாணம் ஆனா பிறகும் செம்ம கும்முன்னு செல்லம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/unicode/11270801.asp", "date_download": "2021-07-28T03:41:28Z", "digest": "sha1:Y6RLCCU3KRUQLSDP5BIUBXTIDZO3S4NQ", "length": 15372, "nlines": 63, "source_domain": "www.tamiloviam.com", "title": "Terrorism / தீவிரவாதம்", "raw_content": "\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜ��வரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007 டிசம்பர் 13 2007 டிசம்பர் 20 2007 டிசம்பர் 27 2007 ஜனவரி 03 2008 ஜனவரி 10 2008 ஜனவரி 24 2008 பிப்ரவரி 07 2008 பிப்ரவரி 21 2008 பிப்ரவரி 28 2008 மார்ச் 20 2008 ஏப்ரல் 03 2008 ஏப்ரல் 10 2008 மே 01 2008 மே 22 2008 மே 29 2008 ஜூன் 05 2008 ஜூன் 19 2008 ஜூன் 26 2008 ஜூலை 10 2008 ஜூலை 17 2008 ஜூலை 31 2008 ஆகஸ்ட் 07 2008 செப் 04 2008 செப் 18 2008 அக்டோபர் 9 2008 நவம்பர் 06 2008 நவம்பர் 13 2008\nஇந்தியாவை மட்டுமல்லாது உலகையே உலுக்கிய மும்பை தீவிரவாதச் சம்பவம் நடந்து முடிந்து 3 நாட்கள் ஆகிவிட்டன. ஓரளவிற்கு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பத் துவங்கியுள்ளனர். மற்ற கட்சிகளிடம் மட்டுமல்லாமல் உள்கட்சியிலேயே பெருமளவிற்கு அதிருப்தியை சம்பாதித்த உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ராஜினாமா - அந்த இடத்திற்கு ப.சிதம்பரம் நியமனம், மகாராஷ்டிர முதல்வர் - துணை முதல்வர் உள்ளிட்டவர்கள் ராஜினாமா என்று மாநில மத்திய அரசில் அமைச்சர்கள் மாற்றமும் நடந்தாகிவிட்டது. ஆனால் இந்த மாற்றங்களால் மட்டும் மக்களின் மனதில் ஆறாத வடுவாகப் பதிந்த இந்நிகழ்வை மாற்றிவிட முடியாது.\nஇந்த அரசு பதவியேற்ற 41/2 ஆண்டுகளிலேயே நமது தேசத்தின் முக்கிய நகரங்களில் கிட்டத்தட்ட 16 முறை பயங்கரவாத குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்று நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். கோடிக்கணக்கில் பொதுச்சொத்தும் தனியார் சொத்தும் நாசமாகியுள்ளன. 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வாக்கில் ஆரம்பித்த இந்த பயங்கரவாதச் செயல்கள் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிறதே தவிர கட்டுக்குள் அடங்கினதாகத் தெரியவில்லை.\nஒவ்வொரு முறை இத்தகைய சம்பவங்கள் நடக்கும்போதும் அரசை எதிர்கட்சிகள் குறை கூறுவதும் அதை மறுத்து ஆளும் கட்சி எதிர்கட்சியை வசைபாடுவதையும் தான் நாம் பார்கிறோமே தவிர பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த ஒருவரும் உண்மையாக முயலவில்லை என்பதே உண்மை. மக்களைக் காக்கவே அவதாரம் எடுத்ததாகக் கூறிக்கொள்ளும் காங்கிரஸாகட்டும் பா.ஜனதாவாகட்டும் - ஒன்றுபட்டு ஏதாவது திட்டம் தீட்டி பயங்கரவாதத்தை ஒடுக்க ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளார்களா என்றால் பதில் இல்லை என்பதுதான்.\nஇன்னும் சில ஆண்டுகளில் வல்லரசாகிவிடுவோம் என்று மார்தட்டிக்கொண்டால் மட்டும் போதாது - பயங்கரவாதத்தை நாம் அடக்கும் வரை நம்மால் வல்லரசாக ஆகவே முடியாது.. நம்மைத் தாக்க வரும் தீவிரவாதிகளும் அதையே விரும்புகிறார்கள். இந்தியா ஒரு வலிமை மிகுந்த நாடாக மாறுவதில் பல நாடுகளுக்கும் உடன்பாடு இல்லை - முக்கியமாக சீனா மற்றும் பாக்கிஸ்தான். பாக்கிஸ்தானின் உதவியால்தான் பயங்கரவாதிகள் நம்மைத் தாக்குகிறார்கள் என்பது நன்றாகப் புரிந்தாலும் அவர்களுக்கு எதிராக ஒன்றும் செய்ய இயலாத நிலையில் உள்ள நமது அரசியல்வாதிகள் மதவாதம் என்ற தடுப்புச் சுவரை உடைத்தெறிந்துவிட்டு வீறு கொண்டு எழுந்தால் தான் நம் நாட்டை பாதுகாக்க முடியும்.\nஉள்துறை அமைச்சரை மாற்றுவதால் மட்டும் பயங்கரவாதத்தை கட்டுக்குள் கொண்டுவரமுடியாது - துணிச்சலான செயல்கள் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக எடுக்கும் முடிவுகளால் தான் அதை கட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். மேலும் தொட்டதெற்கெல்லாம் மத்திய அரசை மட்டும் குறை கூறாமல் எதிர்கட்சிகளும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் மத்திய அரசுடன் ஒத்துழைக்க முன்வரவேண்டும். இந்தியாவை விட பலமடங்கு பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஆளாகிவரும் நாடு இஸ்ரேல் - ஆனால் அங்கு அவர்கள் தங்களுடைய கூட்டு நடவடிக்கைகளால் தீவிரவாதிகளை பெருமளவில் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர். அதைப் போன்ற ஒரு துணிச்சலான நடவடிக்கையை மேற்கொண்டால் மட்டுமே நமது அரசால் மக்களைக் காப்பாற்ற முடியும். செய்வர்களா \nமீனா அவர்களின் இதர படைப்புகள். தராசு பகுதியில் வந��த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/2021/06/14/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/69055/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-mv-x-press-pearl-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-07-28T05:03:58Z", "digest": "sha1:525DJYVEVNZKDACZFLISVKCRSKZMITX3", "length": 10544, "nlines": 164, "source_domain": "www.thinakaran.lk", "title": "கைதான MV X-Press Pearl கப்பலின் கெப்டன் பிணையில் விடுதலை | தினகரன்", "raw_content": "\nHome கைதான MV X-Press Pearl கப்பலின் கெப்டன் பிணையில் விடுதலை\nகைதான MV X-Press Pearl கப்பலின் கெப்டன் பிணையில் விடுதலை\nதீப்பிடித்த MV X-Press Pearl கப்பலின் கெப்டன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nகுற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு இலக்கம் 01 மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியுள்ளது.\nஅதற்கமைய, ரூ. 20 மில்லியன் ரொக்கம் கொண்ட தனிப்பட்ட பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்ட நீதவான், வெளிநாடு செல்லவும் தடை விதித்து உத்தரவிட்டார்.\nதீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் உண்மைக் கதை\nX-Press Pearl கப்பலில் எண்ணெய்க் கசிவு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் குறித்து விசாரணை நடத்துவதற்கு மற்றுமொரு குழு நியமனம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசம்பள முரண்பாடுகளை தீர்க்க போதுமான நிதி இல்லை\nஅடுத்த வரவு-செலவுத் திட்டத்திலேயே தீர்வுஅதிபர், ஆசிரியர்களின் சம்பள...\nமுறையான நூறு நகரங்களை நாட்டு மக்களுக்கு உரித்தாக்குவோம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷஅனைவருக்கும் நிலையான நகரத்தின் வசதிகளை அனுபவிக்கக்...\nதோல்வியுடன் ஒலிம்பிக்கிலிருந்து விடைபெற்றார் நிலூக கருணாரத்ன\nடோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பெட்மிண்டன் முதல் சுற்றின்...\nபாரிய மாத்தளை நீர் வழங்கல் திட்டம் இன்று மக்கள் பாவனைக்கு அங்குரார்ப்பணம்\nஇலங்கையின் பாரிய நீர் வழங்கல் திட்டமான, பாரிய மாத்தளை நீர் வழங்கல்...\nதலிபான்களின் முன்னேற்றத்திற்கு மத்தியில் ஆப்கானில் பொதுமக்கள் உயரிழப்பு உச்சம்\n6 மாதங்களில் 1659 பேர் பலிஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் வன்முறையில்...\n307 கடல் வாழ் உயிரினங்கள் இதுவரை பலி\n258 ஆமைகள், 43 டொல்பின்கள்,06 திமிங்கலங்கள்எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல்...\nவடக்கு, கிழக்கிற்கு 16 இலட்��ம் தடுப்பூசிகள்\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிப்புவடக்கு கிழக்கில் 30 வயதுக்கு...\nகிணற்றில் வீழ்ந்து இளம் தம்பதி பலி\nமுல்லைத்தீவு பகுதியில் சோகம்முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...\nசின்ன அற்ப காரணங்களுக்கு முரண்டு. பிடிக்காமல் . தீ வைக்கப்பட்டதா மக்கள் பாதிக்கபட்டார்களா அதன் பாதிப்பு ஈடு செய்ய. எடுக்க வேண்டிய காரியங்களை. பாருங்கள். சின்ன பிள்ளைத் தனமான கருத்துக்களை...\nகப்பல் தீ விபத்து; பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்க நடவ\nஇது ஒரு தவறின் விளைவாக நடக்காது. ஊழல் காரணமாக மட்டுமே இது நிகழும். இந்த அதிகாரிகள் உருவாக்கிய \"மோசமான கடல் சுற்றுச்சூழல் பேரழிவுகள், மற்றும் எங்கள் மக்கள் எதிர்கொள்ளும் பேரழிவுகலை பாருங்கள்....\nசபாநாயகர் கைச்சாத்து; துறைமுக நகர சட்டமூலம் இன்று முதல் அமுல்\nவடகிழக்கு இணைக்கப்பட்டு மாகாண சபை தேர்தல் நடைபெறுமானால் அதில் போ\nக .ரவ எம்.பி. சனாதியன், ஆசாத் சாலி மற்றும் சில மசூதி அறங்காவலர்கள் போன்ற ஒரு சில முஸ்லிம்கள் கட்டான்குடி மற்றும் பொட்டுவில் எதிர்ப்பு அணிவகுப்பில் இணைந்ததால், முஸ்லிம்கள் உங்களுடன் இணைந்ததைப் பற்றி...\nமலையக தோட்டத் தொழிலாளரின் காணி உரிமையை வென்றெடுப்பதே மேதின கோரிக\nமிகவும் சிறப்பான செய்தி. தொடர்ந்து வலயுருதுவடு முக்கியமானது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/recipes/30-varieties-of-ground-nut-special-recipes", "date_download": "2021-07-28T05:22:38Z", "digest": "sha1:KZ2A4RL2ZFQNSLHZB4ISEZCTH44HXGRQ", "length": 9339, "nlines": 207, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 21 July 2020 - 30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் | 30 varieties of ground nut special recipes - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஸ்டார்ட் அப்... சக்சஸ்: உங்கள் ஐடியாவுக்கு பணம் திரட்டுவது எப்படி\nநான் ராமராஜன் மகள் என்பதில் பெருமை\nஇன்ஸ்டாகிராம் மூலம் பிசினஸ் செய்வது எப்படி\nவினு விமல் வித்யா: நம்ம வீட்டுப் பெண்\nகொரோனா தொற்று... வேலைக்குச் செல்வோர் கவனத்துக்கு\nபெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்... இந்தக் கடமை நமக்கு இருக்கிறது\nநாம் மாஸ்க் அணியும் முறை சரிதானா\nமணவாழ்க்கை உங்கள் சாய்ஸ்: காதல் திருமணமா... வீட்டுத் திருமணமா... எது நல்லது\nபெண்கள் எண்கள்: ஒரே தாய்க்கு 69 குழந்தைகள்\nதீரா உலா: நினைவில் காடுள்ள பயணம்\nபிராப்தம் - தீபா நாகராணி\nநீங்களும் அழகுக்கலை நிபுணர் ஆகலாம்\nபெண் நகரம் பெண் நாடு\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\nதனித்திருங்கள்... நாங்கள் உங்களுக்காக விழித்திருக்கிறோம் - அமுதா, முத்துமீனா, தவமணி\nஎந்தச் சூழலிலும் பெண்களால் வெற்றிபெற முடியும்\nமுதல் பெண்கள்: உலகின் முதல் பெண் நட்டுவனார்- கே.ஜே.சரஸா\nபுத்துயிர்ப்பு: நான் அழகாக இருக்கிறேனா\nஜெயலலிதாவின் காரில் ஒலித்த தேனிசைக் குரல்கள் - ஏ.எம்.ராஜா – ஜிக்கி - ஹேமலதா\n30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் - சத்துகளின் சங்கமம்\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: ஸ்லிம்மாக இருப்பதன் ரகசியம்\nஉடல் உறுதியாக... மனம் மலர... வீட்டிலேயே செய்யலாம் எக்சர்சைஸ்\n - சித்த மருத்துவர் விக்ரம்குமார்\nசட்டம் பெண் கையில்... எளியவர்களுக்கு உதவ இருக்கவே இருக்கிறது இலவச சட்ட உதவி மையம்\nகவிதை: யாது எம் ஊரே...\n30 வகை வேர்க்கடலை ஸ்பெஷல் உணவுகள் - சத்துகளின் சங்கமம்\nஅவள் விகடன் டீம்ராகேஷ் பெ\nசென்னை அரசு கவின் கலை கல்லூரியில் காட்சி 'வடிவமைப்புத் துறை'யில் ஓவியனாக பயின்றேன். 2018ஆம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து தலைசிறந்த மாணவராக தேர்ச்சி பெற்று . தற்போது சென்னையில் விகடன் தலைமை அலுவலகத்தில் புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். மேலும் தகவலுக்கு காத்திருக்கவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}