diff --git "a/data_multi/ta/2021-31_ta_all_0501.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-31_ta_all_0501.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-31_ta_all_0501.json.gz.jsonl" @@ -0,0 +1,504 @@ +{"url": "http://ta.xinwom.com/aluminium-anchoring-clamppa-1500-2000/", "date_download": "2021-07-27T17:31:36Z", "digest": "sha1:NWVP7ATV5CXF5U4HBQHEROP7UKZBB52Y", "length": 10271, "nlines": 195, "source_domain": "ta.xinwom.com", "title": "அலுமினிய நங்கூரம் கிளாம்ப்பா -1500-2000 உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள் - சீனா அலுமினிய நங்கூரம் கிளம்ப்பா -1500-2000 தொழிற்சாலை", "raw_content": "\nதரை இரட்டை தொங்கும் புள்ளி முன் முறுக்கப்பட்ட (XT)\nஅலுமினிய நங்கூரம் கிளாம்ப்பா -1500-2000\nகாப்பு கவர் மற்றும் NXL-NXLJ\nகம்பி வகை இழுக்கவும் (NXJ\nநுகத்தடி தட்டு எல் வகை\nமுறுக்கு முனையங்கள் (பி.எல்.எம்.டி தொடர்)\nஇணை க்ரூவ் கிளாம்ப் (JB-JBL-JBT-JBTL)\nஅலுமினிய நங்கூரம் கிளாம்ப்பா -1500-2000\nதரை இரட்டை தொங்கும் புள்ளி முன் முறுக்கப்பட்ட (XT)\nஅலுமினிய நங்கூரம் கிளாம்ப்பா -1500-2000\nகாப்பு கவர் மற்றும் NXL-NXLJ\nகம்பி வகை இழுக்கவும் (NXJ\nநுகத்தடி தட்டு எல் வகை\nமுறுக்கு முனையங்கள் (பி.எல்.எம்.டி தொடர்)\nஇணை க்ரூவ் கிளாம்ப் (JB-JBL-JBT-JBTL)\nசஸ்பென்ஷன் கிளாம்ப் (ட்ரன்னியன் ...\nஎக்ஸ்ஜியு சீரிஸ் ட்ரன்னியன் வகை இணக்கமான இரும்பு சஸ்பென்ஷன் கிளாம்ப் / எலக்ட்ரிக் கம்பம் கிளாம்ப் ...\nஅல்ட்ரா மின்னழுத்த பரிமாற்றத்தில் இன்சுலேட்டர் மற்றும் பொருத்துதல்களை இணைக்க இணைப்பு பொருத்துதல் ...\nஸ்ட்ரெய்ன் கிளாம்ப் என்.எல்.டி -1\nஸ்ட்ரெய்ன் கிளாம்ப் (போல்ட் வகை) என்எல்டி தொடர் போல்ட் வகை டென்ஷன் கவ்விகள் முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றன ...\nசஸ்பென்ஷன் கிளாம்ப் XT 4022\nதரை இரட்டை தொங்கும் புள்ளி முறுக்கப்பட்ட சஸ்பென்ஷன் கிளாம்ப் கிளாம்ப் உடல் மற்றும் கே ...\nஅலுமினிய நங்கூரம் கிளாம்ப்பா -1500-2000\nஅலுமினிய நங்கூரம் கிளாம்ப்பா -1500-2000\nஅறிமுகம் டென்ஷன் கிளாம்ப் மூலையில், இணைப்பு மற்றும் முனைய இணைப்பிற்குப் பயன்படுத்தப்படுகிறது. உபகரணங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன: முன்-தனிமைப்படுத்தப்பட்ட கம்பி, துணை இணைப்பு சாதனங்களை பதற்றம் செய்தல். கேபிள் பிடியின் சக்தி கேபிளின் மதிப்பிடப்பட்ட இழுவிசை வலிமையின் 95% க்கும் குறைவாக இல்லை. நிறுவல் வசதியானது ...\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n2021 ஹோண்டா சிஆர்எஃப் 300 எல் மற்றும் சிஆர்எஃப் 300 எல் அமெரிக்கன் பேரணி அறிவிக்கப்பட்டுள்ளது\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வ���ம்.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_594.html", "date_download": "2021-07-27T17:34:12Z", "digest": "sha1:TJVIWB5WZSXCWCHKGUB5G7VH3HR5XP7D", "length": 11245, "nlines": 57, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சிங்களவர் என்றால் குற்றமில்லை தமிழர் என்றால் குற்றம்..", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசிங்களவர் என்றால் குற்றமில்லை தமிழர் என்றால் குற்றம்..\nபதிந்தவர்: தம்பியன் 27 March 2017\nஇலங்கையில் இப்போது முக்கூட்டுத் தலைவர்களின் திட்டமிடலில் இன விவகாரம் கையாளப்படுகிறது. இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இவர்களே முக்கூட்டுத் தலைவர்கள்.\nமகிந்த ராஜபக்­வை தேர்தலில் வீழ்த்துவது, அவருக்கு நிகராக மைத்திரிபால சிறிசேனவை தேர்தல் களத்தில் இறக்குவது, மைத்திரி - ரணில் இணைந்த கூட்டு அரசை நிறுவுவது, இரா.சம்பந்தருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குவது என்ற நடவடிக்கைகள் அனைத்துக்கும் பின்னணியாக இருந்து செயற்பட்டவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க என்பது மறுக்க முடியாத உண்மை.\nஎன்னுடன் போட்டியிடும் அந்த வீரன் யார் அவரை அறிய விரும்புகிறேன் என்று மகிந்த ராஜபக்ச கர்ச்சித்த போது, மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது என்ற தீர்மானம் சந்திரிகா குமாரதுங்கவால் எடுக்கப்பட்டிருந்தது.\nஇதற்குப் பின்னணியாக சில வெளிநாடுகளும் இருந்தன என்பது வேறு கதை.\nஷ மைத்திரிபால - ரணில் - சந்திரிகா என்ற முக்கூட்டுத் தலைவர்களின் திட்டமிடலில் மகிந்த ராஜபக்சவுக்கான அரசியல் தோல்வி நிறைவேற்றப்பட்டது.\nஇந்த வெற்றியை அடுத்து போர்க்குற்ற விசாரணையில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பையும் படைத்தரப்பையும் காப்பாற்றுவது என்ற விடயத்தை முக்கூட்டுத் தலைவர்களும் மிகச்சிறப்பாகக் கையாண்டனர்.\nஇதற்கு இரா. சம்பந்தருக்கு வழங்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் பதவி மிகுந்த உதவி புரிந்தது.\nஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் இரண்டு வருட கால அவகாசம் எல்லாப் பிரச்சினையில் இருந்தும் தப்புவதற்கான வழியாயிற்று.\nஇவை நடந்து முடிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையர் தனது தாளத்தை மாற்றத் தொடங்கி விட்டார்.\nஆம், போர்க்குற்றம் தொடர்பில் படையினர் மீது விசாரணை நடத்த முடியாது. அவர்களுக்குத் தண்டனை வழங்க முடியாது என்பதாக சந்திரிகாவின் கதை உள்ளது.\nவன்னிப் பெரு நிலப்பரப்பில் நடந்த தமிழின அழிப்புத் தொடர்பில் எந்தப் பேச்சுக்கும் இடமில்லாமல் அதனை அப்படியே தாட்டுவிடுவதுதான் முக்கூட்டுத் தலைவர்களின் திட்டம். இது சந்திரிகாவூடாக வெளிப்பட்டுள்ளது.\nபோர்க்குற்றம் தொடர்பில் படையினருக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று கூறும் சந்திரிகா அம்மையார்,அதேநேரம் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் கருத்துக் கூறுகையில், அவர்கள் குற்றம் செய்ததனாலேயே தண்டனை அனுபவிக்கின்றனர் என்கிறார்.\nஆக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் வழங்கிய இரண்டு வருட கால அவகாசத்தை தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்துவதேயன்றி வேறு எதுவும் நடக்காதென்பது தெட்டத் தெளிவாகிறது.\nஅதாவது சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் விசாரணை நடக்கும். அவர்கள் குற்றவாளிகளாக அறிக்கையிடப்படும். இந்த வேலையை இலங்கை அரசு நியமிக்கின்ற விசாரணைக் குழு செய்து முடிக்கும்.\nஅதேசமயம் படையினர் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. அவர்கள் வன்னி யுத்தத்தில் எவரையும் சுட்டுக்கொல்லவில்லை என்பதாக முடிவு இருக்கும்.\nஇதுவே இரண்டு வருட கால அவகாசத்தில் நடக்கும்.\nஆம், சிங்களவர்கள் தமிழர்களுக்கு எதிராக எது செய்தாலும் அது குற்றமில்லை. ஆனால் சிங்களவர்கள் எந்தக் குற்றத்தை தமிழர்கள் மீது சுமத்தினாலும் குற்றம் சுமத்தப்பட்டவருக்குத் தண்டனை கிடைக்கும். இதுவே நடக்கப் போகிறது.\nஅட, பரவாயில்லை. தமிழர்கள் எதை இழந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்காக்கி இருக்கிறார்களே\n0 Responses to சிங்களவர் என்றால் குற்றமில்லை தமிழர் என்றால் குற்றம்..\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nசீனப் பொறியில் சிதைபடும் கொழும்பு\n\"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்\" வைகோ அவர்கள் இயக்கிய ஆவணப்படம்\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரன���ன்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சிங்களவர் என்றால் குற்றமில்லை தமிழர் என்றால் குற்றம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_531.html", "date_download": "2021-07-27T19:08:04Z", "digest": "sha1:FMFRDTW3A6RDSELGPG673ASYC4Y525NY", "length": 6451, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்றது தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வீடு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்றது தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வீடு\nபதிந்தவர்: தம்பியன் 26 November 2017\nநீண்ட காலமாக சுத்தம் செய்யப்படாமல் இருந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீடு இன்று புத்துயிர் பெறுகின்றது.\nயாழ். வடமராட்சி வல்வெட்டித்துறையிலுள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டில் இன்று சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஇன்று பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கத்தின் தலைமையில் இந்த சிரமதானப் பணிகள் இடம்பெறுகின்றன.\nஇதன்போது, கேக் வெட்டி, இனிப்பு வழங்கி, பட்டாசு கொழுத்தி தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது.\nவடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில், தலைவர் பிரபாகரன் இல்லத்தில் மரமும் நடப்பட்டது.\nஇதேவேளை, வல்வெட்டித்துறையிலுள்ள தலைவர் பிரபாகரனின் இல்லத்தில் பிறந்த நாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.\nமேலும், இன்று பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வுகள் யாழ்.பல்கலைக்கழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டதுடன், யாழ்ப்பாணத்தின் சில இடங்களிலும் கேக் வெட்டி இளைஞர்கள் பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாடியுள்ள���ர்.\n0 Responses to பல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்றது தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வீடு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nசீனப் பொறியில் சிதைபடும் கொழும்பு\n\"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்\" வைகோ அவர்கள் இயக்கிய ஆவணப்படம்\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்றது தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kalutara/buses", "date_download": "2021-07-27T18:34:24Z", "digest": "sha1:WT22W3JHLWOXHYEU6KEIPPMSNAE4YTT6", "length": 9043, "nlines": 182, "source_domain": "ikman.lk", "title": "15+ பேருந்துகள் விற்பனைக்கு | களுத்துறை இல் பேருந்துகள் சிறந்த விலையில் | ikman.lk", "raw_content": "\nகளுத்துறை இல் பேருந்துகள் விற்பனைக்கு\nகாட்டும் 1-15 of 15 விளம்பரங்கள்\nபிராண்ட் வாரியாக பிரபலமாயுள்ள பேருந்துகள்\nகளுத்துறை இல் Ashok Leyland பேருந்துகள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் Tata பேருந்துகள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் Toyota பேருந்துகள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் Mitsubishi பேருந்துகள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் Isuzu பேருந்துகள் விற்பனைக்கு\nபிராண்ட் வாரியாக ட்ரென்டாகியுள்ள பேருந்துகள்\nகளுத்துறை இல் Nissan பேருந்துகள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் பயன்படுத்தபட்ட பேருந்துகள்\nகளுத்துறை இல் புதிய பேருந்துகள்\nகளுத்துறை இல் மீளமைக்கபட்ட பேருந்துகள்\nகளுத்துறை இல் கார்கள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் மோட்டார் விற்பனைக்கு\nகளுத்துறை இல் வேன்கள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் டிரக்குகள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் துவிச்சக்கர வண்டிகள் விற்பனைக்கு\nகளுத்துறைல் உள்ள பேருந்துகள் சிறந்த விலையைப் பெறுங்கள்\nஇலங்கையின் மிகப்பெரிய சந்தையான ikman.lkல் மட்டுமே 15+ பேருந்துகள் காலியில் கண்டறியவும். சரிபார்க்கப்பட்ட தனியார் விற்பனையாளர்கள் மற்றும் நம்பகமான உறுப்பினர்கள் மற்றும�� அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து சிறந்த விலையைத் தேர்வுசெய்க.\nபேருந்துகள் ikman.lk எளிதாக விற்களாம்\nஉங்கள் பேருந்துகள் வாடிக்கையாளரைக் ஒன்லைனில் கண்டுபிடித்து, 2 நிமிடத்தில் விளம்பரத்தை இடுகையிடும்போது ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான கொள்வனவாளர்களை அடையுங்கள். தெளிவான படங்களைச் சேர்ப்பது, சரியான விலை மற்றும், நல்ல விளக்கத்தை அமைப்பது மூலம் வேகமாக விற்க முடியும்.\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2019/05/02/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-27T18:08:56Z", "digest": "sha1:KSHUL4OWRHVHL6WNDAXF2R3EBSIRQHTM", "length": 19925, "nlines": 98, "source_domain": "muthusitharal.com", "title": "தமிழும் தத்துவமும் – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nதமிழ் சமூகத்திடமிருந்து இவ்வுலகுக்கு வழங்கப்பட்ட தத்துவம் ஏதும் உண்டா என்ற கேள்வி தத்துவங்களின்மேல் சமீபகாலமாக மோகம் கொண்டதிலிருந்தே அலைக்கழிக்கும் ஒன்று. பெரும்பாலும் தத்துவங்களின் அறிமுகம் தத்துவவியல் பயில்பவர்களைத் தாண்டி இலக்கிய வாசகர்களுக்கு மட்டுமே உள்ளது. அதிலும் வணிக எழுத்துக்களைத் தாண்டி வாசிக்கும் இலக்கிய வாசகர்களுக்கு மட்டுமே இந்த அறிமுகம்கூட சாத்தியம். பெரும்பாலும் தத்துவங்களைப் பயிற்றுவிக்கும் அனைத்து அமைப்புகளுமே நவீனத்தின் பெயரால் சிதைக்கப்பட்டு, இன்று எஞ்சியிருப்பவை அத்தத்துவங்களை குறியீடாகக் கொண்ட சடங்குகளை உயர்த்திப் பிடிக்கும் அமைப்புகள் மட்டுமே.\nஏன் நவீனத்தால் எந்த நீடித்த தத்துவங்களையோ அதை பயிற்றுவிக்கும் அமைப்புகளையோ உருவாக்க முடியவில்லை என்ற கேள்வியை என்னுள் எழுப்பிக்கொள்ள வைத்தது எழுத்தாளர் ஜெயமோகனின் ‘இந்து மெய்ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’ என்ற புத்தக வாசிப்புதான். இதற்கான பதில் என் சிற்றறிவுக்கு கிட்டிவிட்டதா என்று தெரியவில்லை. ஆனால் அதைநோக்கிய பயணத்தில்தான் நான் இருக்கிறேன் என்பதை ஓரளவு உறுதி செய்கின்றன இப்போது நான் வாசித்துக் கொண்டிருக்கும் இரு பெரும் இந்திய மார்க்ஸியர்களின் புத்தகங்களான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் ‘இந்தியத் தத்துவங்களில் நிலைத்தவையும் அழிந்தவையும்’ மற்றும் ந.முத்துமோகனின் ‘இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்’.\nஇக்கட்டுரையில் அல்லது இப்பதிவில் வரும் அவதானிப்புகள் ந.முத்துமோகனின் ‘இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்’ பற்றியதே.\nஇந்திய தேசியத்தின் உட்பொருளாக கொள்ளப்படும் வேதாந்த தத்துவம் இந்திய தேசியத்திற்கு முந்தைய நிலப்பரப்புகளிலிருந்த ஆதி தரிசனங்களான சாங்கியம், யோகம், வைசேடிகம், நியாயம் ஆகியவற்றுடன் உறவாடி தன்னை அறுதியான ஒன்றாக நிறுவி கொண்டது என்பது ஒருவகையான வலதுசாரிப் பார்வை எனலாம். ஆனால் வேதாந்தம் அந்த ஆதி தரிசனங்களுடன் முரண்பட்டு, அவற்றை அழித்து உட்செரித்து தன்னை இந்திய தேசியத்தின் முகமாக நிறுவிக்கொண்டது என்பது ஒருவகையான தீவிர இடதுசாரிப் பார்வை. ந.முத்துமோகனின் பார்வை இவ்வகையைச் சார்ந்தது. இவ்விரு பார்வைகளுக்குள்ளும் சிக்காமல் இப்புத்தகத்தை அணுகும்போது இந்தியத் தத்துவங்களின் பரிணாம வளர்ச்சியும் (குறிப்பாக வேதாந்த தத்துவங்கள்) தமிழ் இலக்கியங்களில் உறைந்திருக்கும் தத்துவ மெய்யியல் அல்லது புலமையும் நமக்கு பெரும் திறப்பையும் புரிதலையும் அளிப்பவை.\nஇப்புத்தகம் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி இந்திய மரபில் இருந்த தத்துவங்களைப் பற்றியும், அவற்றை வைதீகம் எப்படி வென்று தன்னை முதன்மைப் படுத்திக்கொண்டது என்பதையும் ஒரு தீவிர இடதுசாரிப் பார்வையினூடாக விரித்தெடுத்திருக்கிறது.\nஇரண்டாவது பகுதி தமிழ் இலக்கியங்களிலிருந்து உருவான தத்துவ வகைமையை மிக சுவாரஸ்யமாக விரித்தெடுக்கிறது.\nஇவ்விரண்டு பகுதிகளிலும் கிடைத்த புரிதலை அடிப்படையாகக் கொண்டு தமிழப் புத்தாண்டு முயற்சியாக எழுதியதுதான் கீழ்வரும் கட்டுரை.\nஇனக்குழு தலைவரெல்லாம் இணைக்கப்பட்டு சீறூர் வேந்தராகிறார்கள். அவர்கள் மேலும் இணைக்கப்பட்டு பேரரசு உருவாகிறது. ஒவ்வொரு இனக்குழுவுக்கும் பொதுவில் இருக்கும் தானியங்கிடங்கு பலகூறுகளாக பிரிக்கப்பட்டு அவரவர் சேகரித்த உணவு அவரவரக்கே என்றாகிறது. பகிர்ந்துண்ணல் முடியாத செயலாக மாறிப்போய்விடுகிறது. இனக்குழுத் தலைவனின் புரவலர்களும் கலைஞர்களுமான பாணர் போன்றவர்கள் கைவிடப்படுகிறார்கள். பஞ்சமறியா இனக்குழுக்களுக்கிடையே பசியும��� பட்டினியும் தலைதூக்கி, தங்கள் மகவுகளுக்கு பாலூட்டக்கூட முடியாத வறிய முலைகளைக் கொண்டவர்களாகிறார்கள் பெண்கள். இதுதான் ஆரம்பகட்ட சங்ககால தமிழ்ச் சமூகத்தைப் பற்றி புறநானூறு நமக்களிக்கும் சித்திரம்.\nபுராதன இனக்குழு பொதுவுடைச் சமூகங்கள் உடைந்து தனியுடைமைச் சமூகம் உருவாக ஆரம்பித்த காலகட்டமது. உணவு சேகரிப்பதிலிருந்து உணவை உற்பத்தி செய்யும் சமூகமாக மாறிக்கொண்டிருந்த காலகட்டமும்கூட. இன்று நாம் காப்பற்ற நினைக்கும் விவசாயமும்கூட பொதுவுடைமைச் சமூகங்களில் உடைப்பை ஏற்படுத்தி அவற்றை தனியுடைமை நோக்கி மடைமாற்றியதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. விவசாயத்தில் கிடைத்த உபரியை திறம்பட நிர்வகிக்க ஆற்றலில்லாத சமூகம், ஏற்றத்காழ்வுகளை உருவாக்கி இனக்குழுக்களிடையே பகைமையை ஏற்படுத்தி அவர்களை தனியுடைமை நோக்கி நகர்த்தியது என்றும் கூறலாம்.\nதத்துவங்களின் தீர்வு – அறவியல்\nகிட்டத்தட்ட இதே காலத்தில்தான் வடஇந்தியாவிலும் இனக்குழுச் சமூகங்கள் மறைந்து இதுபோன்று பல்வேறு வகையான சிக்கல்களை சந்திக்கின்றன. அவர்களுக்கு தேவையான தத்துவ அரசியலை வழங்கியது வைதீகமும், சிராமண மதங்களான சமணமும் பௌத்தமும். தமிழ்ச்சமூகத்திற்கான தத்துவ அரசியலை வழங்கியது புறநானூற்றுப் புலவர்களே.\nவைதீகமும், சிராமண மதங்களும் தத்துவத்தின் ஒரு பகுதியான மெய்யியல் (Theory of being, Ontology) வழியாக இச்சிக்கல்களை தீர்க்க முனைந்தபோது, புறநானூறு தத்துவத்தின் இன்னொரு பகுதியான அறவியல் (Theory of Values, Axiology) வழியாக இச்சிக்கல்களுக்கு தீர்வளித்தது. பொதுவுடைமை சமூகத்தின் பகிர்ந்துண்ணுதல், நலிவடைந்தோரைப் பேணுதல் போன்றவற்றை மன்னர்களின் கடமையாக வலியுறுத்தியது. கிட்டத்தட்ட இன்றைய பன்னாட்டு நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் ‘Corporate Social Responsibility’ போலத்தான். வீரம் மட்டுமே வேந்தனுக்கு அழகல்ல. இது போன்ற சமூக மாற்றங்களால் கைவிடப்பட்டவர்களை பேணுதல் மூலம் கிடைக்கும் புகழும் வேந்தனாக தொடர்வதற்கு வேண்டும் என்று வலியுறுத்துகிறது புறநானூறு. அதாவது பொதுவுடைமைச் சமூகத்தின் இயல்புகள் தனியுடைமை சமூகத்தின் விழுமியங்களாக (Values) மாற்றப்படுகின்றன.\nதத்துவங்களின் தீர்வு – மெய்யியல்\nஆனால் மதங்களின் மெய்யியல் வைக்கும் தீர்வுகள் இச்சிக்கலுக்கான உளவியல் காரணங்களை ஆராய முற்படுகின்றன.\n“பாம்பை கயிற்றில் காண்பது உளமயக்கம் என்றால், கயிற்றை கயிறாய் காண்பது புலன் மயக்கம்.” அதாவது இங்குள்ள அனைத்தும் புலன்களால் உருவான மாயை. இம்மாய உலகத்திற்கு அப்பால் நம் புலன்களால் உணரமுடியாத ஒரு மெய்யுலகமுண்டு. இது வைதீகத்தின் ஏகாந்தம் (ஒன்று மட்டுமே, Singularity).கிட்டத்தட்ட தீவிர துறவு நிலை.\n“இங்குள்ள அனைத்தும் மெய்யே. ஒற்றை உண்மையென்று எதுவுமில்லை.” இது சமணத்தின் அநேகாந்தவாதம் (பன்மீயம், Plurality). துன்பத்தையும், இன்பத்தையும் ஒரேபோல் பாவிக்கும் ஒரு சலனமற்ற நிலை. கிட்டத்தட்ட ஒரு யோகநிலை.\n“இங்குள்ள அனைத்தும் கணந்தோறும் இயங்கி மாறிக்கொண்டே இருக்கிறது. நிரந்தரமான உண்மையென்று எதுவுமில்லை.” இது பௌத்தத்தின் அனான்மவாதம் (சுயமற்றது). இன்பத்தில் திளைப்பதும், துன்பத்தில் துவழ்வதுமாய் ஒரு எதார்த்த நிலை. இந்த சுழற்சியை பௌத்தத்தின் தர்மசக்கரம் என்போரும் உண்டு.\nஆனால் காலப்போக்கில் தமிழ் இலக்கியங்களும் தத்துவத்தின் மெய்யியலையும் இம்மதங்களின் மூலம் கற்றுக்கொண்டதை புறநானூறுக்குப் பின்வந்த தொல்காப்பியம் மற்றும் திருக்குறளில் காணலாம்.\nதனியுடைமைச் சமூகம் – இன்று\nவிவசாயத்தால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த தனியுடைமைச் சிக்கல் இன்னும் தீர்ந்தபாடில்லை. அது பேரரசு, நிலவுடைமைச் சமூகம், முதலாளித்துவ சமூகம் என உருமாறி ஒரு சாராரை எப்போதும் ஏழ்மை நிலையிலேயே வைத்திருக்கிறது. இன்றைய முதலாளித்துவ சமூகத்தின் சிக்கல்களுக்கு தீர்வாக ஏகப்பட்ட சட்டங்கள் வழியாக விழுமியங்கள் நிறுவப்பட்டாலும் அரசு அதிகாரத்திற்கும், முதலாளிகளுக்கும் இடையேயான தகாகூட்டு (Crowny Capitalism) இச்சட்டங்களை கேலிக்கூத்தாகி விடுகிறது. தனியுடைமை தந்த ஆணவம் நம்மை இனி பொதுவுடைமை நோக்கிச் செல்லவும் அனுமதிக்காது. இடியாப்பச்சிக்கல் தான். எந்த மையம் வந்து இதைத் தீர்க்கும் என்று தெரியவில்லை.\nPrevious Post Super Deluxe – தனிமனிதனும் சமூகமும் அல்லது முரண்களின் தொகுப்பு\nNext Post வர்க்க சமூகங்கள் வழியாக ஒரு பயணம்\nநீட்சேவும் சாதியொழிப்பும் March 13, 2021\nபின்தொடரும் நிழலின் குரல் – ஒரு மார்க்சியக் கனவு February 5, 2021\nசுரேஷ்குமார் இந்திரஜித் – புரியாத புதிர் September 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paativaithiyam.in/health_food_videos/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2021-07-27T19:14:01Z", "digest": "sha1:G3ZT7DR5ECEX52IIC3SE6WOYIQXXEM6I", "length": 5899, "nlines": 63, "source_domain": "paativaithiyam.in", "title": "குக்கர் கேக் ஸ்பெஷல் பாட்டியின் புத்தாண்டு வாழ்துக்கள் 2019 New Year Special Cooker Cake | பாட்டி வைத்தியம்", "raw_content": "\nஉங்கள் வீட்டு இயற்கை ஆலோசகர்\nPaati’s baby first food – 6 மாத குழந்தைகளுக்கான பாட்டியின் முதல் திட உணவு\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம்\nநீரிழிவு நிவாரணி பொடி – சர்க்கரை நோய் மருந்து 200gm Diabetes Cure siddha powder diabetes\nமூலிகை குளியல் பொடி 200g Herbal Bath Power\nகுக்கர் கேக் ஸ்பெஷல் பாட்டியின் புத்தாண்டு வாழ்துக்கள் 2019 New Year Special Cooker Cake\nகுக்கர் கேக் ஸ்பெஷல் பாட்டியின் புத்தாண்டு வாழ்துக்கள் 2019 New Year Special Cooker Cake\nvகுக்கர் கேக் ஸ்பெஷல் பாட்டியின் புத்தாண்டு வாழ்துக்கள் 2019 New Year Special Cooker Cake\nவிற்பனை பொருட்கள் – Products\nPaati's baby first food - 6 மாத குழந்தைகளுக்கான பாட்டியின் முதல் திட உணவு ₹99.00\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம் ₹200.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/08/16/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-07-27T19:00:50Z", "digest": "sha1:OHJCBYX27NJ7ON6HIRCU4DZK4MFC7DMX", "length": 136455, "nlines": 220, "source_domain": "solvanam.com", "title": "ராக நிழல் – சொல்வனம் | இதழ் 251 | 25 ஜூலை 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 251 | 25 ஜூலை 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nகுமரன் கிருஷ்ணன் ஆகஸ்ட் 16, 2014 No Comments\n“நாலு பேரு நல்லா கேக்கற மாதிரி பாட்டு எதுவும் நீ ரெகார்டு பண்ணவே மாட்டியா” என்று நான் கணக்கு நோட்டிலிருந்து கிழித்த பேப்பரில் எழுதிக் கொடுத்த பாட்டு லிஸ்ட் பேப்பரை ஆட்டியபடியே என்னிடம் கேட்ட “அண்ணே” அடைந்த எரிச்சலுக்கு ஒரு வருட‌ பிண்ணணி உண்டு. சிறுவயது முதல் இலங்கை வானொலியின் இடுப்பில் அமர்ந்தபடி பாடல் வெளிகளில் பயணம் போய் வரும் பாக்கியம் எனக்கு வாய்த்திருந்தது. அதன் விளைவாக விசித்திரமான பெயர்கள் கொண்ட படங்களில் இடம்பெற்ற அற்புதமான பாடல்கள் எனக்குள் பதியன் செய்யப்பட்டு என்னுடன் எனக்குள் வளர்ந்தபடியே இருந்தன…பதினோராம் வகுப்பு நுழைந்தவுடன் எனக்கும் அப்பாவுக்கும் ஒரு “புரிந்துணர்வு ஒப்பந்தம்” ஏற்பட்டது. மாதம் நாற்பது ரூபாய் எனக்கு இசையனுபவ வளர்ச்சி நிதியாக அப்பாவால் ஒதுக்கப்பட்டது. TDK, CONEY, SONY போன்றவை அந்த நாற்பது ரூபாய்க்கு “உயர் தட்டு” கேசட்டுகளாக தெரிந்ததாலும் விரலுக்கே���்ற வீக்கம் நினைப்பில் இருந்ததாலும் அப்போதுதான் வரத்துவங்கியிருந்த T-Series பட்ஜெட்டுக்கு பேருதவியாக இருந்தது. கேஸட் பதினைந்து ரூபாய், பதிய பதினைந்து ரூபாய். பத்து ரூபாய் மிச்சம் பிடித்தால் பிரதி மூன்றாம் மாதமும் ஒரு கேசட் போனஸாக பதிந்து கொள்ளலாம் என்ற மகிழ்ச்சி அளிக்கும் திட்டத்தில் மனமெல்லாம் லயித்திருந்த பருவத்தின் துவக்க வருடம்…\nஒரு கேஸட் எப்படி பதிவு செய்வது என்பதில் எனக்கென‌ சில பண்புகள் பாடல்கள் கேட்டுக் கேட்டுப் பழகியதில் காலப்போக்கில் உருவாகியிருந்தன. அதில் முக்கியமானது, பாடல் வரிகளும் இசைக்கோர்ப்பும் எனக்குள் பதிவாக வேண்டும். பிறகு அதில் வரும் ஒரு வரியோ இசைத்துளியோ திடீரென்று எனக்குள் முளைத்து நகர்ந்து நாக்கில் வந்து நிற்க வேண்டும். இல்லையேல் அது பதிவு செய்யும் அளவுக்கு நல்ல பாடல் இல்லை என்றொரு எண்ணம். இதனால் பெரும்பாலும் ஒரு பாடல் என் லிஸ்டுக்கு வருவதற்குள் சில வருடங்கள் பிடித்து விடும். அத்துடன் பாடல் ஒரு உணர்வுச் சரமாய் இருக்க வேண்டும் என்று மனது சொல்லிக் கொண்டே இருக்கும். உணர்வுச் சரங்கள் என்றாலே அதை தொடுப்பது பெரும்பாலும் நினைவின் கரங்களாகத் தானே இருக்கிறது\nஅத்தகைய நினைவுக் கரங்கள் இசையின் விசைக்கேற்ப அசைவதே ஒரு அலாதியான அனுபவ அற்புதம் இல்லையா முதலில் மேலோட்டமான‌ பாட்டு. பிறகு வரி, வரியின் பொருள், இதை தூக்கிக் கொண்டு நகரும் இசை, அந்த இசை வாகனத்தில் உட்கார்ந்து பொருளை அசை போட்டபடி அலையும் மனது, அந்த மனம் போகும் இடங்கள், இடங்களில் நடக்கும் நிகழ்வுகள், அந்த நிகழ்வுகள் சார்ந்த நினைப்புகள்… பிறகு அதன் ஒவ்வொரு ஸ்வரஸ்தானத்திற்குள்ளும் ஒட்டிக் கொண்டு, கேட்கும் காலத்தையெல்லாம் அதனுள் இட்டு பெருக்கிக் கொண்டே போகும் நினைப்புகள் பற்றிய நினைப்புகள்…முத்தாய்ப்பாக‌ பாட்டு என்பதே நினைவுகளின் ஸ்வர அசைவு என்ற நிலைப்பு…\nஇத்தகைய நிலைப்பாடு வேண்டும் மனது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு விற்கப்படும் “ரெடிமேட்” கேஸட்டுக்களை விரும்புவது இல்லை. இவ்வாறு வருடக்கணக்கில் உள்ளேற்றி வைத்திருந்த பாடல்கள் ஒவ்வொன்றாக அப்பாவின் நிதியதவியுடன் கேஸட் வடிவில் என் பாடப்புத்தகங்கள் பக்கத்தில் வந்து உட்காரத் துவங்கின.\nமுதல் ஓரிரண்டு வருடங்களில்தான் முன்னர் சொன்ன “அண்���ன்” இருந்த கடை அறிமுகமானது. பெரியார் பேருந்து நிலையம் பக்கத்தில் இருக்கும் “ஜம்ஜம்”ல் ஒரு மசாலா டீ அருந்தியபடி கண்ண\nை அங்குட்டும் இங்கிட்டும் அலைய விட்டீர்களென்றால் கடைக்கு அருகில் இருக்கும் சர்ச்சுக்கு நேரெதிரே இருக்கும் வரிசையான கடைகளில் அந்தக் கடை தட்டுப்படும்…எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும் ஏராளமான “ரெகுலர் கஸ்டமர்கள்” கொண்ட அக்கடையில் எனக்கு ஏமாற்றமான அனுபவமே மிஞ்சியது. ஒரு பட கேஸட், இருபட கேஸட், பாடகர் தொகுப்பு என்று விற்பதிலேயே அந்தக் கடைக்கு ஆர்வம் அதிகம் என்று பின்னாளில் புரிந்து கொண்டாலும், அந்தக் கடையில் இருந்த அண்ணன் எரிச்சல் அடைவதற்கு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியிருக்கக்கூடும்…”பகவதிபுரம் ரயில்வே கேட்”, “வட்டத்துக்குள் சதுரம்”, “முடிவில்லா ஆரம்பம்”, “பாலூட்டி வளர்த்த கிளி”, “மணிப்பூர் மாமியார்”, “நதியை தேடி வந்த கடல்” , “நெஞ்சிலாடும் பூ ஒன்று” என்று என் லிஸ்டில் இருந்த படப்பெயர்களையும் பாடலின் முதல் வரியையும் அவர் மேலோட்டமாக படித்துப் பார்க்கும் பொழுது அவர் முகத்தில் தெரிவது ஏளனமா கேவலமா பச்சாதாபமா கோபமா என்று புரியாது…படித்து விட்டு ஒரு மாதிரி ஏற இறங்க என்னை பார்த்தபடி “இதெல்லாம் இல்லப்பா” என்பார் லிஸ்டில் முக்கால் வாசியை கிராஸ் செய்தபடி…அப்போதெல்லாம், இந்தப் பாடல்களை இலங்கையை விட்டால் வேறெங்கும் கேட்கவே முடியாதோ என்று வியப்பும் கவலையுமாக ஏமாற்றத்துடன் வீடு திரும்புவேன்…\nஇப்படியாக மாதங்கள் செல்லச் செல்ல, வேறு சில கடைகளும் கையை விரிக்க, ஒரு முறை நான் கொடுத்த லிஸ்டை பார்த்து “தங்க ரங்கனா…” [“உதடுகளில் உனது பெயர் ஒட்டிக் கொண்டது அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது” / MSV/ ஜெயச்சந்திரன்‍-சுசீலா] என்று அவர் அதிர, கடையில் இருந்த சிலர் திரும்பிப் பார்த்தனர். அன்றுதான் அவர், இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் வரும் வரிகளை எரிச்சலுடன் சொன்னார் அதற்கு முந்தைய மாதம் தான் “நண்டு” படத்தில் வரும் “கைசே கஹூன்” பாடல் கொடுத்த போது “எப்படிப்பா தமிழ் படத்துல இந்தி பாட்டு வரும்” என்று அவர் உசுப்பேறியிருந்தார்… “சும்மா நீயா எதையாவது எழுதிட்டு வர தம்பி. தங்கரங்கன் அப்படின்னு படமெல்லாம் இல்ல” என்று சற்றே குரலுயர்த்திச் சொல்லி விட்டு, சற்று நேர அமைதிக்குப் பின், “முருகன் இட்லி கடை இருக்குல்ல அது பக்கத்துல ஒரு அடிபம்பு இருக்கு. அது பக்கத்து காம்பவுண்ட்ல ஒரு கடை இருக்கு அங்குட்டு போய் கேளு” என்றார். எனக்கு அவர் கேலி செய்கிறாரா பழி வாங்குகிறாரா என்று தெரியவில்லை. போய்த்தான் பார்ப்போமே என்று நினைத்த பத்தாவது நிமிடம் நான் பம்பு பக்கத்தில் இருந்தேன். இன்று அந்த அடிபம்பை தவிர தெருவின் அடையாளங்கள் அடியோடு மாறி விட்டன. ஆரிய பவன் இருந்த முக்கிலிருந்து மேலமாசி வீதியில் போத்தீஸ் நோக்கி நடந்தால், சத்தமாக பேசிச் சிரித்துக் கொண்டிருக்கும் குஜராத்திகளின் கடைகள் வந்தவுடன் காதுகளை கூர்மையாக்கிக் கொள்ளுங்கள். அந்தக் கடைகளின் அடியில்தான் “குணசீலன் கடை” புதையுண்டு கிடக்கிறது. ஒரு வேளை, வருடக்கணக்கில் காற்றில் பரவிக் கொண்டே இருந்த பாடல்கள் விட்டுப்போன நினைவொலி உங்கள் காதுகளில் விழுந்தாலும் விழக்கூடும்…அன்று நான் அடிபம்ப் அருகே நின்று கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தபோது, பக்கத்தில் பல குடித்தனங்கள் வாழும் “ஸ்டோர்” போன்ற ஒரு காம்பவுண்டில் ஒரு வீட்டிலிருந்து ஸ்பீக்கர் சத்தம் கேட்டது. மதுரை நகருக்குள் இருக்கும் பெரும்பாலான கேஸட் கடைகளில் பதிவு செய்வதற்காக கொடுக்கப்படும் கேஸட்டுகள் அங்கு அனுப்பப்பட்டே பதிவு செய்யப்பட்டு வந்தன என்பது அப்போது எனக்குத் தெரியாது.\nே நுழைந்தவுடன் நீளமான டேபிளுக்கு அந்தப் பக்கம் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர் எழுந்து “வாங்க தம்பி” என்றார். அவர் தான் குணசீலன். அவருக்கும் எனக்கும் குறைந்தது இரண்டு தலைமுறை இடைவெளியேனும் இருக்கும். பளீர் வெள்ளையில் சட்டையும் வேட்டியும் கருப்பு நிற தடி பிரேமில் கண்ணாடியும் போட்டிருந்தார். மீசை மொத்தமும் ஷேவிங் கீரீம் அப்பியது போல நரைத்திருந்து மா.பொ.சியை நினைவுபடுத்தியது. “ஒரு கேசட் பதியணும்” என்று சொல்லிக் கொண்டே அவரிடம் பேப்பரை நீட்டினேன். நம் அண்ணன் கிராஸ் போட்ட பாடல்களுக்கெல்லாம் டிக் போட்டுக் கொண்டே போன அவர் பில் புக்கை எடுத்தபடி TDKன்னா அறுபது T-Seriesனா முப்பது என்றார். டிசீரிஸ்லயே பண்ணுங்க என்று சொன்னபடி கடையை நோட்டம் விட்டேன்…மூன்று செட் வைத்து வேலை நடக்கிறது என்பது மூன்று வெவ்வேறு கேஸட்டுகள் ஒரே சமயத்தில் சரி பார்க்கப்படுவதிலிருந்து தெரிந்தது…நாலு நாள்ல வந்து வாங்கிகுங்க என்றபடி பில்லைக் கொடுத்தார். அன்று தொடங்கி, பதின் வயதுகள் முழுவதும் பரவி இருபதுகள் முழுவதும் இறங்கி சுமார் பதினைந்து வருடங்கள் மாதம் ஒரு முறையேனும் அந்தக் கடையிலிருந்து மனம் முழுக்க இசையை சுமந்து வந்திருக்கிறேன்…\nதொழில் தாண்டி அவரின் இசை ஆர்வத்தின் வேர் பல பாடல்களின் அடியில் பரந்து படர்ந்திருக்கிறது என்பதை உணர்த்திக் கொண்டே இருந்தார் அவர். தலையணை அளவில் இருக்கும் மூன்று தடித்த புத்தகங்களில் அவரிடம் இருக்கும் பாடல்கள் பற்றிய தகவல்கள் அழகான கையெழுத்தில், பதிவு செய்ய வருவோர் பார்த்து செலக்ட் செய்ய வைக்கப்பட்டிருந்தன. அதன் மூலப்பிரதி அவராகவே இருந்தார். எந்த பாடலை சொன்னாலும் அதன் படம், பாடகர்களை சொல்லும் திரைப்பாடல் களஞ்சியமாக அவர் தெரிந்தார். “தேவன் தந்த வீணை” பாடலை பதியும் லிஸ்டில் பார்த்த உடனே ” SPB வேணுமா ஜெயச்சந்திரன் வேணுமா” என்பார். அத்துடன் நில்லாமல், “இரண்டையும் உட்கார்ந்து கேளுங்க ஜெயச்சந்திரன் பாடினதுல பாட்டு ஃபுல்லா கிடார் கூட வரும் SPBல வராது” என்பார். அவர் இளையராஜாவை கரைத்து குடித்திருக்கிறார் என்பது சில மாதங்களிலேயே தெரிந்து போனது…சில பாடல்களின் படம் என்னவென்று தெரியாமல் பாட்டின் வரியை மட்டும் எழுதிக்கொண்டு போவேன். சட்சட்டென்று அவரிடமிருந்து பதில் வரும். “ஏதோ நினைவுகள்” என்றவுடன் “அகல் விளக்கு” என்பார். “மலரே என்னென்ன கோலம்” [சங்கர் கணேஷ்] என்றவுடன் “ஆட்டோ ராஜா” என்பார். அத்தோடு நில்லாமல், ஆட்டோ ராஜாவுல சந்தத்தில் பாடாத கவிதைன்னு ஒரு நல்ல பாட்டு இருக்கு. மறந்தும் ஒளியும் ஒளியும்ல அதப் போட்டா பார்த்துரக் கூடாது அது இளையராஜாவுக்கு நாம பண்ற பாவம் என்பார்\nஇளையராஜா தமிழ்ல விட கன்னடத்துல சில பாட்டு நல்லா போட்டுருப்பார் என்பார். பத்தாண்டுகள் கழித்து பெங்களூரில் ஒரு மழை இரவில் பணி முடிந்து திரும்புகையில் டிராவல்ஸ் காரில் “கீதா” கேட்ட போது அவர் சொன்னது சரி என்று தோன்றியது.\n“நல்லதொரு குடும்பம்” படத்தில் வரும் “சிந்து நதிக்கரை ஓரம்” பாட்டை என் பேப்பரில் பார்த்தவுடன், “தம்பி இந்தப் பாட்டு கிறுக்கு பிடிக்க வச்சுரும்” என்றபடி தன் தூரத்துச் சொந்தம் ஒருவரின் கதை சொன்னார். “பக்கத்து நரசிங்கம்பட்டிலதான் இருக்கான். மூணு ந���லு மாசத்துக்கு ஒரு தடவை இங்க வந்துருவான். ஒரு கேஸட் முழுக்க இந்தப் பாட்டை பண்ணி வாங்கிட்டு போவான். தெனம் ராப்போழுது படுக்கைய போட்டா ஒரு மணி நேரம் இதே பாட்டுத்தான் ஓடிக்கிட்டுருக்கும். தெனமும் போட்டு அடிச்சா கேஸட் தாங்குமா கொஞ்ச மாசத்துல அறுந்துரும். திருப்பி வந்துறுவான்” என்றவர் தொடர்ந்து, “பாட்டா இது கொஞ்ச மாசத்துல அறுந்துரும். திருப்பி வந்துறுவான்” என்றவர் தொடர்ந்து, “பாட்டா இது மனசுல என்ன துக்கம் இருந்தாலும் கசக்கித் தூக்கி தூர எறிஞ்சு தூங்கப் பண்ணிரும். வாணிஸ்ரீ மொகத்த பாக்கணுமே…சுசீலா புகுந்தாப்ல இருக்கும்” என்றார்.\n“விழியோரத்து கனவும் இன்று கரைந்தோடிடுதே” கொடுத்த போது, “நாமெல்லாம் அந்தி மழையில ரொம்ப நனைஞ்சுட்டோம். அதனால இதை அதிகம் கவனிக்காம விட்டுட்டோம். ஆரம்பத்துல ஒரு வயலின் வரும் பாருங்க‌… அஞ்சு செகண்டுதான் ஆனா அடிவயித்துல ஒரு மாதிரி பண்ணும்” என்றார்.\nஒரு முறை “நானொரு கோயில் நீயொரு தெய்வம்” [நெல்லிக்கனி / சங்கர் கணேஷ் / SPB – மலேசியா வாசுதேவன்] பாடலைக் கொடுத்திருந்தேன். பதிவு செய்து தருகையில் சரிபார்க்க அந்தப் பாடலை ஓட விட்ட அவர் கண்மூடி அமர்ந்து விட்டார். பாடல் முழுவதும் ஓடியபின், “சே… ஒரு பயகூட எங்க இருக்கான்னு தெரியலையே” என்று கம்மிய தழுதழுத்த‌ குரலில் அவர் சொன்னபோது நீர்த்துப் போன நட்பு காலம் பற்றிய முதுமையின் ஆதங்கம் தெரிந்தது. கல்லூரி காலம் முழுவதும் “கங்கை வேடன் தன்னை ராமன் தோழன் என்று கொண்டானே ; கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னை தந்தானே; கவிவேந்தன் கம்பன் வந்து நம்மைப் பாட மாட்டானோ – கதையல்ல உண்மை என்று வரலாறு காட்டானோ” அவ்வப்போது எட்டிப் பார்த்துக்கொண்டே இருந்தது.\nஜென்சி பாடல்களாய் பதிவு செய்தபோது “நீ வருவாய் என நான் இருந்தேன்” [சுஜாதா / MSV /கல்யாணி மேனன்] பாட்டையும் லிஸ்டில் எழுதியிருந்தேன். பார்த்த மறுநொடி, “இதப்பாடினது கல்யாணி மேனன். ஜென்சி இல்லை. ஜென்சிக்கு கொஞ்சம் ஜலதோஷம் பிடிச்சா இப்படித்தான் இருக்கும்…இந்த கேஸட்டுல எப்படி பொருந்தும்” என்றார். வாணி ஜெயராமின் நல்ல பாடல்கள் அனைத்தையும் பதிவு செய்தாயிற்று என்று நினைத்த போது “சமுத்ர ராஜ குமாரி“யை [எங்கள் வாத்தியார் / MSV / SPB – வாணி ஜெயராம்] எப்படி விட்டீங்க என்று ஆனந்த அதிர்ச்சியூட்டி சிறுவயத���ன் எச்சமான ஞாயிற்றுக்கிழமை மதிய நேரத்து இலங்கை வானொலியை நினைவில் திருக வைத்தார்….\nஎல்லாம் இருப்பது போலவே இருந்து கொண்டே இருந்தால் காலம் எதற்கு நாம் எதற்கு 2004ல் விடுமுறைக்கு மதுரை சென்ற போது மூன்று கேசட்டுகள் பதியச் சென்றிருந்தேன். கடைக்குள் காலம் கத்தரியுடன் காத்திருந்ததை நான் அறிந்திருக்கவில்லை. ஒரு வருடமாக சிடி ரெக்கார்டிங்கும் செய்யத் துவங்கியிருந்தார் அவர். ஆனால் வளர்ச்சியின் மகிழ்ச்சிக்குப் பதில் முகம் களையற்று இருப்பது போலத் தோன்றியது. பில் போட்டபடியே “ரெண்டு மூணு மாசத்துல கடையை மூடிடலாம்னு இருக்கோம் தம்பி” என்றார். அவரின் பார்வை அந்த தடித்த புத்தகங்களின் மீது இருந்தது. கண்கள் தளும்பியிருந்தன…”ரொம்ப டவுனாயிருச்சு…ஏதோ mp3ன்னு வந்திருக்காமே இம்மாத் தண்டிதான் இருக்குமாம் ஆனா ஆயிரம் பாட்டு வச்சுக்கலாமாம்” என்று தன் விரற்கட்டையை காட்டியபடி, “இனிமே யாரு ரெக்கார்ட் பண்ணி பாட்டு கேக்கப் போறாங்க‌” என்றார். “முப்பது வருஷமா எங்கூடவே புள்ளக்குட்டிங்க மாதிரி இதுக இருந்துருச்சுதுக” என்று அவர் கைகாட்டிய அறையெங்கும் அடுக்கடுக்காய் கிராமபோன் ரெக்கார்டுகள் துவங்கி சிடிக்கள் வரை நிரம்பியிருந்தன… நான் அவரையே பார்த்தபடி நின்றிருந்தேன்…”அதுக” எத்தனை கேஸட்டுக்களுக்குள் ஏறி எத்தனை வீடுகளுக்குள் புகுந்திருக்கும் எத்தனை ஆயிரம் மனங்களில் அமர்ந்திருக்கும் எத்தனை ஆயிரம் மனங்களில் அமர்ந்திருக்கும் எத்தனை கோடி எண்ணங்களை வகுந்திருக்கும்\nநான் கொடுத்த கேஸட்டுகளுடன் அவர் எனக்காக தனியே ஒரு கேஸட் பதிவு செய்து ஞாபகார்த்தமாக கொடுத்தார். ஒவ்வொரு கேஸட் பதிவு செய்த பின்னும் அதன் உள்ளடக்க அட்டையில் தேதியிட்டு கையெழுத்திடும் பழக்கம் எனக்கு இருந்தது. அவர் எனக்கென பதிவு செய்து கொடுத்த கேசட்டில் அவரை கையெழுத்திடச் சொன்னேன்…\nஅன்று காம்பவுண்டு தாண்டி அடிபம்பு வரை வந்து வழியனுப்பினார். “நல்லாருங்க போயிட்டு வாங்க” என்று அவர் சொன்னபோது, தான் உருவாக்கி விளையாடி, பின் ஒன்றுமில்லாமல் போகச்செய்யும் கோடிக்கணக்கான இழைகளில் ஒன்றை வெட்டிய திருப்தியுடன் கத்தரியை கையிலேந்தி தன் அடுத்த வேலையை பார்க்கப் போயிருந்தது காலம்.\nஅன்று அவர் எனக்கென கொடுத்த கேசட் சில வருடங்களுக்கு முன் அற��ந்து போனது. அறுந்தவை அனைத்தையும் தூக்கி வீசிட‌ முடியுமா வீசத்தான் வேன்டுமா மீண்டும் பாடாது, பாட வைக்க முடியாது என்று தெரிந்தும் அந்த கேசட் பத்திரமாக இருக்கிறது. வைத்திருக்க மனம் விரும்புகிறது. மீண்டும் நிகழவே வாய்ப்பில்லை என்று நன்றாகத் தெரிந்தும் அதன் நீட்சியான நினைவுகள் எல்லாம் நம்மை விட்டு விலகி விடுகிறதா அல்லது விலக்கத் தான் முடிகிறதா அல்லது விலக்கத் தான் முடிகிறதா அறுபட்ட ஒன்று முற்றிலும் அப்புறப்படுத்திவிடக் கூடிய தன்மை அடைகிறது என்றால் அது அறுபடுவதற்கு முந்தைய நிலையில் இணைத்திருந்த இரண்டு நுனிகளில் குறைந்தபட்சம் ஒன்றேனும் சுயநலத்தின் பூச்சு கொண்டதாக இருந்திருக்க‌ வேண்டும் இல்லையா அறுபட்ட ஒன்று முற்றிலும் அப்புறப்படுத்திவிடக் கூடிய தன்மை அடைகிறது என்றால் அது அறுபடுவதற்கு முந்தைய நிலையில் இணைத்திருந்த இரண்டு நுனிகளில் குறைந்தபட்சம் ஒன்றேனும் சுயநலத்தின் பூச்சு கொண்டதாக இருந்திருக்க‌ வேண்டும் இல்லையா கேசட்டாக இருந்தால் என்ன மனித உறவாக இருந்தால் என்ன கேசட்டாக இருந்தால் என்ன மனித உறவாக இருந்தால் என்ன இதானே அறுபடுதலின் அம்சம் நல்ல வேளை. குணசீலனுக்கும், எனக்கும், அந்த கேஸட்டுக்கும் அந்த நிலை இதுவரை நேரவில்லை. நினைவின் பரணில் நிரந்தரமாகிப் போன நினைவு நாடாக்களில் ஒன்றாக அடுக்கப்பட்ட கேஸட்டுக்களின் நடுவே அமைதியாக அமர்ந்திருக்கிறது அந்த அறுபட்ட கேஸட்.\nஆகஸ்ட் 19, 2014 அன்று, 7:22 மணி மணிக்கு\nஇசையால் உருவான இசைக்கு நிகரான உறவின் வெளிப்பாடு\nஆகஸ்ட் 20, 2014 அன்று, 12:24 மணி மணிக்கு\nஆகஸ்ட் 22, 2014 அன்று, 9:43 காலை மணிக்கு\nஆகஸ்ட் 29, 2014 அன்று, 7:59 காலை மணிக்கு\nஎழுபது எண்பதுகளின் இசைக் குழந்தைகளை வளர்த்த இளையராஜா என்னும் அன்னைக்கு சமர்ப்பிக்கபட்ட சிறந்த சொல்சித்திரம்.\nசெப்டம்பர் 1, 2014 அன்று, 7:19 மணி மணிக்கு\nஅருமையான கட்டுரை குமரன்.பால்ய வயதிற்கு போய் வந்த அனுபவம்.இன்றைய உலகில் குணசீலன் போன்றவர்களை காண்பதரிது.\nபிப்ரவரி 23, 2015 அன்று, 9:19 காலை மணிக்கு\nPrevious Previous post: இழந்த பின்னும் இருக்கும் உலகம்\nNext Next post: தூரயியங்கி – எமக்குத் தொழில் அழித்தொழிப்பது\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல�� அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை ��ிவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு ravishankar குழு பதிப்புக் குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகட்டிடக் கலைஞர்கள் எடுத்த நகல்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nமதமும், வெறியும் மழலைகளையும் கொல்லும்... ஒரு துயரத்தின் வரலாறு\nசுகுமாரனின் 'கோடை காலக் குறிப்புகள்' வழி எனது நி��ைவுத் தடங்களும் சமூக யதார்த்தமும்\nஒரு கடிதம் - டெம்சுலா ஆவ்\nமிளகு - அத்தியாயம் இரண்டு (1596)\nநெஞ்சில் குடியிருக்கும் காந்தி - மிலி கிரகாம் போலக்கின் ‘காந்தி எனும் மனிதர்’\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (13)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nமிளகு: இரா முருகன் – நாவல் (2)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்��னம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ர��னிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்த���் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு ravishankar குழு பதிப்புக் குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பி���சாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்��ா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nஇனவெறி எதிர்ப்பாளரக இருப்பது எப்படி – நூல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட��� 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/jayam-ravi/?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic", "date_download": "2021-07-27T17:49:22Z", "digest": "sha1:DUQFFCBQGPDSWLFTKFGNPOSPBN2C3E3I", "length": 7211, "nlines": 143, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Jayam Ravi News in Tamil | Latest Jayam Ravi Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nகோமாளி பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்கும் முன்னணி ஹீரோ\nமீண்டும் இணையும் பூலோகம் படத்தின் கூட்டணி.. ஆகஸ்டில் தொடங்கும் படப்பிடிப்பு\nஜெயம் ரவிக்கு ஜோடியாகும் பிரியா பவானி ஷங்கர்... அடுத்தடுத்த படங்களால் ஹாப்பி\nமீண்டும் இணையும் பூலோகம் படத்தின் கூட்டணி கூடிய விரைவில் தொடங்கவுள்ள படப்பிடிப்பு\nமனைவி கிட்ட பாராட்டு வாங்குறதுனா சும்மாவா… ஜெயம் ரவியை பாராட்டிய மனைவி\nதிரையுலக பயணத்தை இப்பதான் ஆரம்பிச்சுருக்கேன்... 18 ஆண்டு திரைப்பயணம்... நன்றி சொன்ன ஜெயம் ரவி\nடாடி கூல்... ஜெயம் ரவி பத்தி பாராட்டு சான்றிதழ் வாசித்த அவரது மனைவி ஆர்த்தி\nஸ்லீவ்லெஸ் சேலையில் பளபளக்கும் முதுகை காட்டி சூடேத்தும் ஜெயம் ரவி படம் நடிகை\nபாதுகாப்பாக இருப்போம்... கொரோனாவை ஒழிப்போம்... பொதுநலன் கருதி ஜெயம்ரவி வீடியோ\nமீண்டும் இணைகிறதா \"ஜன கன மன\" படத்தின் கூட்டணி\nநக்கலாக கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்...ஜெயம் ரவி கொடுத்த நச்சுன்னு பதில்\nஎன்ன சொல்றீங்க...கீர்த்தி சுரேஷ், ஜெயம் ரவியின் தங்கையா \nயம்மாடியோவ்...கிக்கேற்றும் லுக்கில் ஹாட்டான போஸ்...சூடேற்றும் இனியா\nயப்பா...சட்டை பட்டனை கழற்றி விட்டு...பார்வதி கிளாமர் ஃபோட்டோஸ்\nYashika தோழி மறைவிற்கு யார் காரணம் | முதல் Surgery முடிந்தது Live Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/desan/desan00005.html", "date_download": "2021-07-27T18:36:48Z", "digest": "sha1:3WPYLRYJDCE2JQXHXNDC6LNMNXCFVDNI", "length": 9628, "nlines": 173, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } உப ப���ண்டவம் - Uba Paandavam - புதினம் (நாவல்) - Novel - தேசாந்திரி பதிப்பகம் - Desanthiri Pathippagam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "அனைத்து நூல்களும் 5% - 50% வரை தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 340.00\nஅஞ்சல் செலவு: ரூ. 50.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: மகாபாரதம் ஒரு கடல். பல கதைகளையும், கிளைக்கதைகளையும், மாறுபட்ட கதாபாத்திரங்களையும் கொண்டது. படித்து பழகிய மகாபாரத்தை தனது புனைவெழுத்தின் வழியே புதுவடிவம் கொள்ள வைக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன். இந்த புதினம், தொடர்ச்சியான கதையால் பின்னப்படாமல், முன்பின் நகரும் சம்பவங்களால், கிளைக்கதைகளால் விவரிக்கப்பட்டுள்ளது.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஅயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nநீ இன்றி அமையாது உலகு\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\n© 2021 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/manju/manju00012.html", "date_download": "2021-07-27T18:52:01Z", "digest": "sha1:FR5NYTL4AHKSZZI3COJLK3HE5TACUPQY", "length": 9125, "nlines": 173, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } சூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி : விற்பனையின் உளவியல் - Psychology of Selling - சுயமுன்னேற்ற நூல்கள் - Self Improvement Books - மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் - Manjul Publishing House - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "அனைத்து நூல்களும் 5% - 50% வரை தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nசூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி : விற்பனையின் உளவியல் - Psychology of Selling\nசூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி : விற்பனையின் உளவியல்\nபதிப்பாளர்: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\nதள்ளுபடி விலை: ரூ. 270.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: விற்பனை வெற்றிக்கு வழிகாட்டும் 10 முக்கிய குறிப்புகள்\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\n© 2021 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/news/firstlook-poster-of-vikram/", "date_download": "2021-07-27T17:16:18Z", "digest": "sha1:CBZQIA6LKIB2R35KWNFQXCYKLU2F4E5W", "length": 6739, "nlines": 118, "source_domain": "www.inandoutcinema.com", "title": "‘கமல்’ நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் ‘மாஸ்’ அப்டேட்..! ‘தீயாய்’ பரவும் #FirstLook போஸ்டர் - InandoutCinema", "raw_content": "\nவிஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் தெரியுமா \n‘#PK பேக் ஆன் டூட்டி’ … ட்ரெண்டிங்கில் பீம்லா நாயக் போஸ்டர்\nயாஷிகாவின் தற்போதைய நிலை என்ன அவரின் தாய் உருக்கமான பேட்டி…..\nதனுஷின் ‘D43’ ஃபர்ஸ்ட் லுக் – இணையதளத்தில் வைரலாகும் ஹாஸ் டக் \n‘#RRR’ படத்தின் மாஸ் அப்டேட்…தெறிக்கவிடும் போஸ்டர் \n‘கமல்’ நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் ‘மாஸ்’ அப்டேட்.. ‘தீயாய்’ பரவும் #FirstLook போஸ்டர்\nகமல் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை சரியாக 5 மணிக்கு வெளியானது. இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில் கமல் ஹாசன் மத்தியிலும், ஒருபக்கம் விஜய் சேதுபதி, இன்னொரு பக்கம் ஃபஹத் பாசில் இருகின்றனர்.\n‘விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை அடுத்து கமல் ரசிகர்கள் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்து உள்ளனர்.\nதமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். “கைதி” படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்திலேயே விஜய்யை வைத்து மாஸ்டர் படம��� இயக்கி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.\nஅடுத்ததாக தனது கலை உலக குருவான கமல்ஹாசனை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. நடிகர் கமலஹாசன் தயாரித்து நடிக்கும் விக்ரம் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nவிஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் தெரியுமா \n‘#PK பேக் ஆன் டூட்டி’ … ட்ரெண்டிங்கில் பீம்லா நாயக் போஸ்டர்\nயாஷிகாவின் தற்போதைய நிலை என்ன அவரின் தாய் உருக்கமான பேட்டி…..\nதனுஷின் ‘D43’ ஃபர்ஸ்ட் லுக் – இணையதளத்தில் வைரலாகும் ஹாஸ் டக் \n‘#RRR’ படத்தின் மாஸ் அப்டேட்…தெறிக்கவிடும் போஸ்டர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumangalam.org/13931", "date_download": "2021-07-27T18:55:52Z", "digest": "sha1:G66JQGZKCLAPTNEFWKCW7ONJZMSP5XTJ", "length": 9554, "nlines": 73, "source_domain": "www.thirumangalam.org", "title": "ஆசிரியர் திட்டியதால் திருமங்கலம் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் நான்கு மாணவிகள் தற்கொலை முயற்சி!", "raw_content": "\nYou are here: Home / News / ஆசிரியர் திட்டியதால் திருமங்கலம் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் நான்கு மாணவிகள் தற்கொலை முயற்சி\nஆசிரியர் திட்டியதால் திருமங்கலம் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் நான்கு மாணவிகள் தற்கொலை முயற்சி\nதிருமங்கலத்தில் PKN பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. ஒன்பதாம் வகுப்பு படித்துவரும் நான்கு மாணவிகள் வகுப்பில் சரியாக படிப்பதில்லை என்றும், அதனால் ஆசிரியர் அவர்களைக் கடுமையாகத் திட்டியதாகவும் கூறப்படுகிறது.\nஆசிரியர் திட்டியதால், மனமுடைந்த அந்த மாணவிகள் நால்வரும் எலி மருந்தைக் குடித்துத் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை நடைபெற்றுவருகிறது.\nஇச்சம்பவம் குறித்துப் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.மருத்துவமனைக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் குற்ற சாட்டுகளை வைத்தனர். மாணவிகள் எலி மருந்தைக் குடித்ததும் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல்,எங்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். அதையடுத்து, மாணவிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனால், பள்ளி நிர்வாகத்தின் மீது நட���டிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nவீடியோ : சன் நீயூஸ்\nகருத்து: வாழ்க்கையில் கல்வி முக்கியம் தான் ஆனால் பாடப்புத்தகங்களில் ஜெயிப்பது மட்டுமே வாழ்க்கையாகிவிடாது பள்ளி/கல்லூரிகளின் பின்னால் வாழ்க்கை நமக்கு கற்றுக் கொடுக்க இருக்கிற பாடம் அதுவே மிகவும் முக்கியமானது\nவாழ்க்கையில் பெரிதாக சாதித்த பிரபலங்களில் பெரும்பான்மையினர் பள்ளி/கல்லூரி வகுப்பில் பெரிதாக சாதிக்காதவர்கள் ஆனால் வாழ்க்கையில் அவர்கள் ஜெயித்தார்கள் மார்க் எண்ணிக்குமே நம்ம வாழ்க்கையை தீர்மானிக்கிறதில்லை\nதற்கொலை முயற்சி செய்வதற்கு முன்னால் இத்தனை காலம் உங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றவர்கள் உங்கள் முடிவால் உங்களை நினைத்து தினமும் கவலை அடைவார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்\nஅதனால படிப்பில் கவனம் செழுத்துங்கள் மற்றவர்களுடன் பாடத்தில் உதவி கேளுங்கள் மற்றவர்களுடன் பாடத்தில் உதவி கேளுங்கள்சேர்ந்து படியுங்கள்\n நம்ம கையில தான் இருக்கு எல்லாம் நாம் தீர்மானிப்பது தான்\nநாம் இன்று பிரம்மாண்டமாக இருக்கும் பல பிரபலங்கள் பலர் எப்படி ஜெயித்தார்கள் என்பதை அறிய வீடியோக்களைப் பாருங்கள் நிச்சயம் உங்களுக்குள் மாற்றம் வரும்\nமீமீஸ் பட உதவி: தம்பி சுபாஸ் (திருமங்கலம்)\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nபிகே என் வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளிக்கு வரலாறு மற்றும் ஹிந்தி படித்த ஆசிரியைகள் தேவை\nபிகே ஏன் சிபிஎஸ்சி பள்ளியில் பிரின்சிபால் வேலைக்கு தேவை\nபேக்கிங் மற்றும் சூப்பர்வைசர் பணிக்கு ராஜா சித்த மருந்தகத்தில் வேலை\nபிகே என் சிபிஎஸ்சி பள்ளிக்கு ஹிந்தி மற்றும் பிசிக்ஸ் படித்த ஆசிரியைகள் தேவை\nமீனாட்சி அம்மன் கோவில் முன்மண்டபத்தை கட்டியவரின் சிலை –ஓர் ஆராய்ச்சி\n150 வருடங்களுக்கு முன்னால்- திருமங்கலம் சிஎஸ் ஐ சர்ச்\nபலரும் அறியாத திருமங்கலத்தில் பிறந்த இசை மேதை\n1842ல் திருமங்கலத்தில் அமைந்திருந்த மதுரை அமெரிக்கன் கல்லூரி அறிவோம் திருமங்கலம் வரலாறு\nதிருமங்கலம் பிகே என் கல்லூரியில் ப்ரோபசர் மற்றும் லேப் அசிஸ்டன்ட் ��ணிகளில் வேலை வாய்ப்பு\nதிருமங்கலம் நகராட்சி சார்பில் தொழில் திறனை மேம்படுத்த இலவச பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devfine.org/archives/3552", "date_download": "2021-07-27T18:06:35Z", "digest": "sha1:BYFRU3CI6EF365T44ZJGBFF7TKAY3MOK", "length": 4537, "nlines": 50, "source_domain": "devfine.org", "title": "தற்கொலை செய்ய 40 வது மாடியிலிருந்து குதித்தவர் உயிர்பிழைத்த அதிசயம்! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nதற்கொலை செய்ய 40 வது மாடியிலிருந்து குதித்தவர் உயிர்பிழைத்த அதிசயம்\nஅமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்\nது வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார்.\nஇதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார்.\nகட்டிடத்துக்கு கீழே ஏராளமான கார்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அதில் ஒரு கார் மேற்கூரை இல்லாமல் திறந்த அமைப்பில் இருந்தது. அந்த காரின் பின் இருக்கையில் அவர் விழுந்தார். இதனால் அவர் காயத்துடன் தப்பி விட்டார்.\nஆனாலும் அவருடைய கால் எலும்பு உடைந்து விட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்\nPrevious: பணத்திற்காக சிறுவனின் கழுத்தை நெரித்து ……\nNext: அல்லைப்பிட்டி கறண்டப்பாய் ஸ்ரீமுருகன் ஆலய திருவிழா அறிவித்தல்\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/32185", "date_download": "2021-07-27T19:17:40Z", "digest": "sha1:N62ODV54SMVAKV47NSIJ7I2EQ7WWJC5O", "length": 16892, "nlines": 188, "source_domain": "arusuvai.com", "title": "நான் ஐந்து மாத கர்ப்பிணி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநான் ஐந்து மாத கர்ப்பிணி\nநான் ஐந்து மாத கர்ப்பிணி. தலைப் பிரசவமும் இதுவே எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். நான் தினசரி கடவுளுக்கு மாலை கோர்த்து கொடுப்பது வழமை. ஆனால் எனது அயல் வீட்டார்களோ கோவில் போக கூடாது ���ன்கிறார்கள் எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். நான் தினசரி கடவுளுக்கு மாலை கோர்த்து கொடுப்பது வழமை. ஆனால் எனது அயல் வீட்டார்களோ கோவில் போக கூடாது என்கிறார்கள் பூ மாலை கட்டலாமா\nகோவிலுக்கு தாராளமா போகலாம். அந்த‌ காலத்தில் கர்ப்பமானவங்க‌, பிள்ளை பெற்றவங்க‌ வெளிய‌ அதிகம் போக‌ விட‌ மாட்டாங்க‌. காரணம் கண் படும் என்பாங்க‌. உண்மையில் ஏதும் நோய் தொற்றிவிட‌ கூடாது என்று தான் கூட்டம் சேரும் இடங்களையும் பொது இடங்களையும் தவிர்த்திருப்பாங்கன்னு நான் நினைக்கிறேன். இப்ப‌ தான் 9 மாசம் வரை வேலைக்கே போய் வராங்களே. இந்த‌ பயமெல்லாம் மனதில் வைக்காதீங்க‌. உங்க‌ மனசுக்கு மாலை கட்டிக்கொடுடப்பது சுகமா இருந்தா அதை செய்யுங்க‌. கடவுள் அருள் உங்களுக்கும் உங்க‌ பிள்ளைக்கும் கிடைக்கட்டும். ஆனா உட்காரும் பொஷிஷன் பார்த்துக்கங்க‌. அதிக‌ நேரம் உட்கார‌ கூடாது. வயிற்றை அமிக்கினாப்பல‌ குனிஞ்சு உட்கார்ந்து பூ கட்ட‌ வேண்டாம். நல்லா நிமிர்ந்து உட்கார்ந்து முடியும் அளவு மட்டுமே செய்யுங்க‌.\n உங்களின் பதில் என்னை சந்தோசபடுத்தியது\nஎங்க‌ ஊர்லையும் அப்படி சொல்வாங்க‌.ஒரு குறிப்பிட்ட‌ மாதத்திற்கு பின்பு கோவிலுக்கு போகக்கூடாது..தேங்காய் பழம் உடைக்க‌ கூடாது. அது மாரி காதுகுத்து மொட்டை போட‌ மாட்டாங்க‌.(அதாவது முக்கியமாக மாமியார் விட்டு வழியில்) இது எங்க‌ ஊர் வழ்க்கம்.அதனால் உங்களுக்கு தெரிஞ்ச பெரிவங்களிடம் கேட்டு கொள்ளுங்கள்.\nஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்\n//ஒரு குறிப்பிட்ட‌ மாதத்திற்கு பின்பு கோவிலுக்கு போகக்கூடாது.// & //காதுகுத்து மொட்டை// இப்படிச் சொன்னதற்கு நிறையக் காரணங்கள் இருந்தன‌. வேறு இழைகளில் பேசி இருப்பதாக‌ நினைவு. காலம் மாறிப் போனாலும் சில நம்பிக்கைகளுக்கான‌ காரணங்கள் வேறு விதத்தில் பொருந்திப் போய்விடுகிறது.\n//இப்போதும் சிலது தேங்காய் பழம் உடைக்க‌ கூடாது.// ம்... தற்செயலாக‌ உள்ளே கெட்டுப் போய் இருந்துவிட்டால் மனம் பலதையும் யோசித்துக் கவலை கொள்ளும். போதாததற்கு சுற்றமும் ஏற்றி விடும். உடைக்காமலே இருந்துவிட்டால் பிரச்சினை இல்லை அல்லவா\nஎன்னைக் கேட்டால்... தாங்களாக‌ சரி பிழை யோசித்து முடிவெடுத்து நடக்க‌ இயலுமானால் & யார் என்ன‌ சொன்னாலும் சட்டென்று கவலைப் படாமல், காரண‌ காரியம் ஆராய்���்து பதில் சொல்லக் கூடிவரானால் தனக்குப் பிடித்தது போல் இருக்கலாம். அவர்களால் சமாளிக்க‌ முடியும்.\nஇப்படி ஆகுமோ, சரியாக‌ இருக்குமோ என்று பயப்படுகிற‌ ஆட்கள்... தங்கள் மன‌ ஆறுதல் கருதி, தாங்கள் பயப்படும் விடயங்களைச் செய்யாமல் இருப்பது நல்லது.\nஅன்புள்ள‌ நிமலெனுக்கு.இறையருளால் நன்முறையில் தாயாக‌ வாழ்த்துக்கள்.\nஇறைவனுக்கு மாலைகோர்த்துக் கொடுப்பது நல்லதே. பூக்களில் சிலவற்றில்\nகண்ணுக்குத் தெரியும் தெரியாத‌ புழு பூச்சிகள் இருக்கும். அவை கடித்தாலோ,\nநக்கினாலோ விஷமல்லவா, அதனால் தான் பிள்ளை பெற்ற‌ தாய்மார்கள் குழந்தைக்கு ஒரு ஆண்டு ஆகும் வரை பூச்சூடக் கூடாது என்பது. அது குழந்தையையும் தாக்கும். அதிலும் தாழம்பூவை மணப்பெண்களுக்குச் சூட்டவே\nசிலர் தயங்குவர். காரணம் தாழம்பூவில் ஒரு அங்குல‌ நீளத்தில் செந்நிறத்தில்\nபூநாகம் இருக்கும்.அது கடித்தால் பத்து நிமிடத்தில் மரணம் என்பர். பூவை\nமுகரும்போது மூக்கினுள்ளே போய்விடும். அதுவும் ஒரு காரணம்\nகோவிலுக்குப் போகலாம் தவறு இல்லை.ஆனால் தனியாகப் போககூடாது.\nதுணையோடல்லது நெடுவழி போகேல். கோவிலின் ஆரவாரம், சாம்பிராணி\nபுகை, தேங்காய் உடைக்கும்போது தேங்காய்ச் சில்லு உடைந்து மேலே\nதெறித்தல் அது படாத‌ இடத்தில் ப‌டக் கூடிய‌ நிலை.நீண்ட‌ ப்ராகாரங்களைச்\nசுற்ற‌ வேண்டிய‌ நிலை. கோவிலுக்காக‌ முடியாத‌ நிலையிலும் உணவு உண்ணாமலும் விரதம் என்று பட்டினி கிடந்து கோவிலைச் சுற்றுவது. இன்ன‌\nபிற‌ காரணங்களால் அதிக‌ இரத்த‌ அழுத்தம், மன‌ அழுத்தம் அதனால் ஏற்படும்\nமயக்கம் இவையே தனியாகக் கோவிலுக்கு போகக் கூடாது என்று சொல்வதற்கான‌ காரணங்கள். வேறு அதிகமான‌ காரணங்கள் இருப்பதாகத்\n\" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு\" குறள்> அறிவுடைமை >பொருட்பால்\nஅழகாகப் பதில் சொல்லியிருக்கிறீர்கள். இனி இது பற்றி கேள்வி கேட்ட சகோதரிக்கு எந்தச் சந்தேகமும் வராது. நிம்மதியாக‌ இருப்பார். மிக்க‌ நன்றி சகோதரி.\nஇரண்டு கைகளின் விரல்களும் உணர்வற்று உள்ளது .\nIUI செய்துள்ளேன் தோழிகளே உதவுங்கள் please\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஇடது புற நெஞ்சில் மிதமான வலியும் இடது கை கடுக்கிறது\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/guinness-world-record-for-paying-783-bubbles-in-big-bubbles-video-inside/", "date_download": "2021-07-27T18:07:25Z", "digest": "sha1:THXAKVVY3JCBHABQWJJBE2TYTZATPPNB", "length": 7344, "nlines": 123, "source_domain": "dinasuvadu.com", "title": "பெரிய பப்புள்ஸில் 783 பப்புள்ஸ் செலுத்தி உலக கின்னஸ் சாதனை..வீடியோ உள்ளே ..!", "raw_content": "\nபெரிய பப்புள்ஸில் 783 பப்புள்ஸ் செலுத்தி உலக கின்னஸ் சாதனை..வீடியோ உள்ளே ..\nசமீபத்திய ஒரு நபர் கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார். சாங் யூ-தே என்ற நபர் ஒரு பெரிய பப்புள்ஸில் உள்ளே சிறிய பப்புள்களை செலுத்தும் கவர்ச்சிகரமான வீடியோவை கின்னஸ் உலக சாதனை தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ மொத்தமாக 4 நிமிட கிளிப், எனவே… பல பப்புள்கள் பதிவு செய்யப்பட்ட வீடியோ என தலைப்பிடப்பட்டுள்ளது.\nஒரு பெரிய சோப்பு பப்புள்ஸ் ஒன்றிற்குள் சாங் யூ-தே ஊதுகிறார், அப்போது துல்லியமாக ஊதும் சாங் யூ-தே 783 சிறிய பப்புள்களை அந்த பெரிய பப்புள்களுக்குள் உள்ளே ஊதுகிறார். அந்த சிறிய பப்புள்கள் ஒவ்வொன்றும் அழகாக கீழே இறங்கிறது. இதனால் பெரிய பப்புள்ஸ் பல பொருட்களைக் கொண்ட ஒரு சிறிய பை போல தோற்றமளித்தது. அது மிகவும் அழகாக இருந்தது.\nவீடியோவின் முதல் 2 நிமிடங்கள் ஒரு சாதனையை காட்டுகிறது. மேலும், அடுத்த 2 நிமிடங்கள் அவரது மற்றொரு உலக சாதனையை கட்டியுள்ளது. அது என்னெவென்றால் “ஒரு சோப்பு பப்புள்ஸை மிக அதிக முறை தட்டிய” என்ற சாதனையையும் யு-தே படைத்துள்ளார். ஒரு சோப்பு பப்புள்ஸை 290 முறை யு-தே தனது கையில் தட்டி குதிக்க வைக்கிறார். அவர் கையில் பப்புள்ஸை கவனமாகவும், நேர்த்தியாகவும் கையாளுவதை காணலாம்.\nஅவர் தனது கையில் ஒரு இளஞ்சிவப்பு கையுறை அணிந்திருப்பதைக் காணலாம். இதனால், அந்த பப்புள்ஸ் அவரது கையில் வெடிக்கவில்லை. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது. இது பேஸ்புக்கில் மட்டுமல்ல, பிற சமூக ஊடக தளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது. சாங் யூ-தே நீண்ட சுவாச வலிமையை பார்த்து பலர் ஈர்க்கப்பட்டனர். இதுகுறித்து பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் அவர் நுரையீரலில் நிறைய காற்று உள்ளது என தெரிவித்தார்.\nமற்றோரு பயனர் பெரிய பப்புள்ஸில் உள்ளே சிறிய பப்புள்களை எவ்வாறு எண்ண முடிந்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,767 பேருக்கு கொரோனா பாதிப்பு..\n#Breaking: கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு..\nதலைகீழாக தொங்கி யோகா செய்த நடிகை..\n“அடுத்த 5 ஆண்டுகளில் பேஸ்புக் ஒரு மெட்டாவர்ஸ் நிறுவனமாக மாறும்” – ஜுக்கர்பெர்க்…\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,767 பேருக்கு கொரோனா பாதிப்பு..\n#Breaking: கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு..\nதலைகீழாக தொங்கி யோகா செய்த நடிகை..\n“அடுத்த 5 ஆண்டுகளில் பேஸ்புக் ஒரு மெட்டாவர்ஸ் நிறுவனமாக மாறும்” – ஜுக்கர்பெர்க்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/new-photos-released-from-jagame-tantra-movie/", "date_download": "2021-07-27T18:25:20Z", "digest": "sha1:QVX7GSB5ICPHNAILZGAZ6CXUNGZR32WP", "length": 5604, "nlines": 130, "source_domain": "dinasuvadu.com", "title": "ஜகமே தந்திரம் படத்திலிருந்து வெளியான புதிய புகைப்படங்கள்..!!", "raw_content": "\nஜகமே தந்திரம் படத்திலிருந்து வெளியான புதிய புகைப்படங்கள்..\nதனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்திலிருந்து சில புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.\nஇயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் வருகின்ற ஜூன் 18 ஆம் தேதி “நெட்பிளிக்ஸ்” ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தை பார்க்க அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.\nஇந்த நிலையில் தற்போது, இந்த திரைப்படத்திலிருந்து சில புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஇந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். y not studios தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,767 பேருக்கு கொரோனா பாதிப்பு..\n#Breaking: கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு..\nதலைகீழாக தொங்கி யோகா செய்த நடிகை..\n“அடுத்த 5 ஆண்டுகளில் பேஸ்புக் ஒரு மெட்டாவர்ஸ் நிறுவனமாக மாறும்” – ஜுக்கர்பெர்க்…\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,767 பேருக்கு கொரோனா பாதிப்பு..\n#Breaking: கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு..\nதலைகீழாக தொங்கி யோகா செய்த நடிகை..\n“அடுத்த 5 ஆண்டுகளில் பேஸ்புக் ஒரு மெட்டாவர்ஸ் நிறுவனமாக மாறும்” – ஜுக்கர்பெர்க்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/934681", "date_download": "2021-07-27T18:56:18Z", "digest": "sha1:NCOGQ7RGVRPPWF7E5ICTMUUOR4S5YV5A", "length": 3092, "nlines": 64, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"cavalo\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"cavalo\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:14, 10 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம்\n351 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n08:08, 10 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n09:14, 10 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dear-friend-who-accepted-his-friend-as-leader-75-years-of-friendship-won-q6t6go", "date_download": "2021-07-27T19:03:47Z", "digest": "sha1:CQK2GIOICZTQSH3UE552TEC4V3PNVHUR", "length": 7495, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நண்பரை தலைவராக ஏற்றுக்கொண்ட அன்பழகன்... சூழ்ச்சிகளை வென்ற 75 ஆண்டுகால நட்பு..! | Dear friend who accepted his friend as leader ... 75 years of friendship won", "raw_content": "\nநண்பரை தலைவராக ஏற்றுக்கொண்ட அன்பழகன்... சூழ்ச்சிகளை வென்ற 75 ஆண்டுகால நட்பு..\nமறைந்த கருணாநிதிக்கும், அன்பழகனுக்கு எத்தனையோ மனஸ்தாபங்கள் இருந்தாலும் இந்த 75 ஆண்டுகால நட்பில் அவர்கள் வெளியே ஒருவரை பற்றி ஒருவர் குறைவாக பேசிக் கொண்டதே இல்லை.\nமறைந்த கருணாநிதிக்கும், அன்பழகனுக்கு எத்தனையோ மனஸ்தாபங்கள் இருந்தாலும் இந்த 75 ஆண்டுகால நட்பில் அவர்கள் வெளியே ஒருவரை பற்றி ஒருவர் குறைவாக பேசிக் கொண்டதே இல்லை.\n1942-ல் தமிழ்நாடு மாணவர் மன்றத்தின் ஆண்டுவிழா - திருவாரூரில் நடந்தது. இந்த விழாவுக்குப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்த்துப் பா எழுதி அனுப்பினார். அந்த விழாவில் கலந்துகொண்ட வி.ஐ.பி பேராசிரியர் அன்பழகன். அப்ப��து தொடங்கிய அந்தத் தோழமை கருணாநிதியின் இறுதிநாள் வரை தொடர்ந்தது.\nதி.மு.க-வை கலாசாரக் கழகமாக மாற்றலாம் என்றனர் சிலர். கருணாநிதி அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. கப்பல் கேப்டன் மூழ்கும் கப்பலை விட்டுச் செல்வதில்லை என்றார். எமர்ஜென்சி காலத்தில் அதை எதிர்த்த கருணாநிதியின் போர்க்குணம்தான், தி.மு.க-வில் கருணாநிதியின் தலைமையை அதுவரை ஏற்றுக்கொள்ளாதவர்களையும் ஏற்க வைத்தது. அதன்பிறகுதான் பேராசிரியர் அன்பழகன், ``தன் நண்பர் கருணாநிதியை தலைவர் கருணாநிதியாக ஏற்றுக்கொண்டேன்” என்று இப்போதும் சொல்வார்.\nதிமுக அரசை பாராட்டுவது எங்களுக்கு போதாது... அதிமுகவுக்கு புத்தி புகட்டும் சீண்டும் அன்பில் மகேஷ்..\nதேர்தல் அதிகாரிக்கு கொரோனா... டிரைவராக மாறி மருத்துவமனையில் சேர்த்த மதுரை மாவட்ட ஆட்சியர்..\n‘மத்திய அரசுடனான மோதல் போக்கிற்கு மக்கள் கொடுத்த பதிலடி’... நாராயணசாமியை பங்கம் செய்த அதிமுக அன்பழகன்...\n‘அப்படியொரு குறுக்கு புத்தி எங்களுக்கில்ல’... பாஜக, என்.ஆர்.காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த அதிமுக எம்.எல்.ஏ\n அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் பரபரப்பு தகவல்..\nகோலிக்கு அடுத்து இந்தியாவின் முழுமையான பேட்ஸ்மேன் அவருதான்.. எல்லாவிதமான அணியிலும் அவரை கண்டிப்பா எடுக்கணும்\nபுதுச்சேரி ஆட்சிக் கவிழ்ப்பில் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு... நாராயணசாமிக்கு வந்த தீராத சந்தேகம்..\nஇந்தியாவிலேயே ஸ்டாலின் போல யாரும் செய்யல.. வாக்குறுதிகளை நிறைவேற்ற துடிக்கிறார்.. துரைமுருகன் சரவெடி\n#ENGvsIND ரோஹித் சர்மா எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டார்..\nஎம்.பி.க்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்கிறதா. பாஜக-திமுக கூட்டணி எடுத்த முடிவு இதுதான்... பாஜக நிர்வாகி பரபர\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ramadoss-welcomes-npr-report-q74adq", "date_download": "2021-07-27T17:32:39Z", "digest": "sha1:UMSKNUDGDWWNBQ74ODUNUAUNWNR7QOKL", "length": 8908, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "���ஸ்லாமியர்களின் அச்சம் போக்கிய மத்திய- மாநில அரசுகள்... என்.பி.ஆர் அறிக்கைக்கு ராமதாஸ் வரவேற்பு..! | Ramadoss welcomes NPR report", "raw_content": "\nஇஸ்லாமியர்களின் அச்சம் போக்கிய மத்திய- மாநில அரசுகள்... என்.பி.ஆர் அறிக்கைக்கு ராமதாஸ் வரவேற்பு..\nஎன்.பி.ஆர் தயாரிப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் அளித்துள்ள விளக்கங்கள் இஸ்லாமிய சகோதரர்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஎன்.பி.ஆர் தயாரிப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் அளித்துள்ள விளக்கங்கள் இஸ்லாமிய சகோதரர்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’தேசிய மக்கள்தொகை பதிவேடு என்.பி.ஆர் தயாரிப்பு குறித்த சில அச்சங்கள் போக்கப்படும் வரை அதற்கான கணக்கெடுப்பு நடத்தப்படாது என்று தமிழக அரசும், என்.பி.ஆர் கணக்கெடுப்பில் ஐயத்திற்கு இடமானவர்கள் என எவரும் அறிவிக்கப்படமாட்டார்கள் என மத்திய அரசும் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.\nஎன்.பி.ஆர் தயாரிப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் அளித்துள்ள விளக்கங்கள் இஸ்லாமிய சகோதரர்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்கி, நம்பிக்கையையும், நிம்மதியையும் விதைக்கும் என்றும் நம்புவோம். என்.பி.ஆர் தயாரிப்பில் சர்ச்சைக்குரிய 3 வினாக்களை மத்திய அரசு நீக்கி அச்சத்தை முழுமையாக போக்க வேண்டும்.\nஒரு கோடிக்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட பெரு நகரங்களில் மகளிருக்கென தனி பிங்க் நிற பேருந்துகள் விடப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. பணி/ பள்ளிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி அனைத்து சிறிய நகரங்களுக்கும் இந்த சேவையை நீட்டிக்க வேண்டும். ஹரியானாவில் மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் உள்ளாட்சிகளே வழங்கும் வகையில் அவற்றின் அதிகார வரம்பை உயர்த்தி சட்டத் திருத்தம் நிறைவேற்றம். உள்ளாட்சிகளை உண்மையான சிறிய குடியரசுகளாக மாற்றும் இம்முயற்சியை பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தின் பெரும் கனவை நனவாக்குங்கள்.. மத்திய, மாநில அரசுகளை ஒன்றாக செயல்பட வலியுறுத்தும் ராமதாஸ்..\nஇது போதாது போதாது... உடனே ரூ.15 லட்சமா மாத்துங்க... மோடி அரசை நெருக்கும் டாக்டர் ராமதாஸ்..\n பாமக டாப் லெவல் மாற்றம்..\nதமிழக மத்திய அரசு பணியை மற்ற மாநிலத்தவர் கைப்பற்ற இனியும் அனுமதிக்க முடியாது... டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை.\nவரும் 31 ஆம் தேதிக்குள் அவங்க மொத்தபேரையும் தூக்குங்க. இல்லன்னா நடக்கறதே வேறு.. போக்குவரத்துத்துறை எச்சரிக்கை.\nஇதுக்கு பேருதான் தில்லு. துபாயில் இருந்து வந்த விமானத்தில் 8 கிலோ தங்கம் கடத்தி வந்த பயணிகள், சென்னையில் கைது.\nஇனி செல்போன் பேசிகிட்டே அசால்டா பஸ் ஓட்டுனா ஆப்புதான்.. போக்குவரத்துத்துறை பகிரங்க எச்சரிக்கை.\nமு.க.ஸ்டாலினுக்கு களங்கம் கற்பிக்க லாட்டரி பேச்சை பேசுவதா.. எடப்பாடியாரை ரவுண்டு கட்டிய திமுக அமைச்சர்.\n#SLvsIND பவுலிங்கில் பட்டைய கிளப்பிய புவனேஷ்வர் குமார்.. இலங்கையை பொட்டளம் கட்டி இந்திய அணி அபார வெற்றி\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-trichy/jallikattu-bull-died-due-to-electric-shock-q6vcz8", "date_download": "2021-07-27T19:09:14Z", "digest": "sha1:N7ZFPJS5Q4SPL626GHNNKPTYIIVEMN72", "length": 9137, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜல்லிக்கட்டில் சீறி வந்த காளை..! அறுந்து கிடந்த மின்வயரை மிதித்து பரிதாப பலி..! | Jallikattu Bull died due to electric shock", "raw_content": "\nஜல்லிக்கட்டில் சீறி வந்த காளை.. அறுந்து கிடந்த மின்வயரை மிதித்து பரிதாப பலி..\nஅப்போது ஒரு காளை வாடிவாசலில் இருந்து சீறி வந்த பிறகு திடல் அருகே சென்று கொண்டிருந்தது. அங்கு மின்சார வயர் ஒன்று அறுந்து கிடக்கவே அதையறியாத காளை மிதித்துள்ளது. இதில் காளை மீது மின்சாரம் பாயவே அது தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது.\nபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இருக்கிறது ஆவூர் கிராமம். இங்கு நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி சுற்றுவட்டார கிராமங்களில் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடத்துவதற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கு���் வீரர்கள் மற்றும் காளைகளுக்கான உடல்தகுதி சோதனைகள் முடிந்து தேர்வான வீரர்கள் மற்றும் காளைகள் இன்று போட்டியில் பங்கேற்றனர்.\nகாலையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியதும் ஒவ்வொரு காளைகளாக சீறி வரத் தொடங்கின. அவற்றை வீரர்கள் அடக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காளை வாடிவாசலில் இருந்து சீறி வந்த பிறகு திடல் அருகே சென்று கொண்டிருந்தது. அங்கு மின்சார வயர் ஒன்று அறுந்து கிடக்கவே அதையறியாத காளை மிதித்துள்ளது. இதில் காளை மீது மின்சாரம் பாயவே அது தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது.\n சட்டமன்ற தேர்தலில் அதிரடி காட்ட தயாராகும் சீமான்..\nகாளை உயிரிழந்தது கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளரும் கிராம மக்களும் அதைச்சுற்றி நின்று கதறி அழுதனர். அந்த இடத்தில் கடந்த மூன்று நாட்களாகவே மின்சார கம்பி அறுந்து கிடப்பதாகவும் அதை சரிசெய்ய கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். காளை உயிரிழந்ததற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையேல் போராட்டம் நடத்த இருப்பதாகவும் ஊர்மக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.\nபேருலகு சமைக்க பெண்ணினமே எழு..\nஜல்லிக்கட்டுக்கு தடையாக இருந்தது காங்கிரஸ்.. இதற்கு திமுகவும் உடைந்தை... உண்மையை போட்டுடைத்த பிரதமர் மோடி..\n‘இது உலக மகா நடிப்பு’... ஜல்லிக்கட்டு நாயகன் ஓபிஎஸை சொந்த மண்ணிலேயே கலாய்த்த ஸ்டாலின்\nமோடியை புகழ்ந்து தன்னை தாழ்த்திக் கொண்ட ஜல்லிக்கட்டு நாயகன் ஓ.பி.எஸ்.. பிரதமருக்கு புகழாரம்..\nபாம்பு கடித்து இறந்த ஜல்லிக்கட்டு காளை ராவணன்... கண்ணீர் விட்டு கதறும் காளையர்கள்..\nஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ்.. சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகோலிக்கு அடுத்து இந்தியாவின் முழுமையான பேட்ஸ்மேன் அவருதான்.. எல்லாவிதமான அணியிலும் அவரை கண்டிப்பா எடுக்கணும்\nபுதுச்சேரி ஆட்சிக் கவிழ்ப்பில் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு... நாராயணசாமிக்கு வந்த தீராத சந்தேகம்..\nஇந்தியாவிலேயே ஸ்டாலின் போல யாரும் செய்யல.. வாக்குறுதிகளை நிறைவேற்ற துடிக்கிறார்.. துரைமுருகன் சரவெடி\n#ENGvsIND ரோஹித் சர்மா எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தமா���்டார்..\nஎம்.பி.க்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்கிறதா. பாஜக-திமுக கூட்டணி எடுத்த முடிவு இதுதான்... பாஜக நிர்வாகி பரபர\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/yaava/yaava.html", "date_download": "2021-07-27T19:14:04Z", "digest": "sha1:4RJHGQD6GB2NKSBRE6VB5EIQDIQTDJ5K", "length": 8542, "nlines": 183, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } யாவரும் பதிப்பகம் - Yaavarum Pathippagam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "அனைத்து நூல்களும் 5% - 50% வரை தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nயாவரும் பதிப்பகம் நூல்கள் - Yaavarum Pathippagam Books\nமாயான் : ஹூலியோ கொர்த்தஸார்\nபஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக் கூடியதல்ல\nஇந்திய ஓவியம் : ஓர் அறிமுகம்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\n© 2021 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/news/admk-team-head-passed-the-today/", "date_download": "2021-07-27T19:24:22Z", "digest": "sha1:DVDO47NOXKT4XUL6DWDRCZONUI7MDSLR", "length": 6039, "nlines": 116, "source_domain": "www.inandoutcinema.com", "title": "அதிமுக அவைத்தலைவர் #மதுசூதனன் காலமானார்… - InandoutCinema", "raw_content": "\nவிஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் தெரியுமா \n‘#PK பேக் ஆன் டூட்டி’ … ட்ரெண்டிங்கில் பீம்லா நாயக் போஸ்டர்\nயாஷிகாவின் தற்போதைய நிலை என்ன அவரின் தாய் உருக்கமான பேட்டி…..\nதனுஷின் ‘D43’ ஃபர்ஸ்ட் லுக் – இணையதளத்தில் வைரலாகும் ஹாஸ் டக் \n‘#RRR’ ப��த்தின் மாஸ் அப்டேட்…தெறிக்கவிடும் போஸ்டர் \nஅதிமுக அவைத்தலைவர் #மதுசூதனன் காலமானார்…\nநீண்டகாலம் கட்சியின் அவைத்தலைவராக இருக்கும் மதுசூதனன், ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.\nஅதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு கடந்த தின தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇன்று காலை இறந்துவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடன் தனது அரசியல் பயணத்தை தொடர்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத்தலைவர் #மதுசூதனன் அவர்கள் தனது அரசியல் பயணத்தை முடித்துக் கொண்டார்\nகழகத்தின் மீதும் கழகத் தலைமையின் மீதும் விசுவாசம் கொண்ட அண்ணாரது இழப்பு கழகத்திற்கு பேரிழப்பு.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nவிஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் தெரியுமா \n‘#PK பேக் ஆன் டூட்டி’ … ட்ரெண்டிங்கில் பீம்லா நாயக் போஸ்டர்\nயாஷிகாவின் தற்போதைய நிலை என்ன அவரின் தாய் உருக்கமான பேட்டி…..\nதனுஷின் ‘D43’ ஃபர்ஸ்ட் லுக் – இணையதளத்தில் வைரலாகும் ஹாஸ் டக் \n‘#RRR’ படத்தின் மாஸ் அப்டேட்…தெறிக்கவிடும் போஸ்டர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/14258/", "date_download": "2021-07-27T17:39:47Z", "digest": "sha1:BU5UJGYXVUR2OGCCCIAHL4Z5IEH4PYOP", "length": 17505, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜனநாயகம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇரண்டு நாட்களுக்கு முன்பு youtube -இல் இந்த வீடியோவைப் பார்த்தேன். Animal Planet குழுவினரால் எடுக்கப்பட்டது.\nஇந்த வீடியோவை பார்த்த பின்னர் பல வகையான சந்தேகங்கள் என் மண்டையைக் குடைகிறது.\nதங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இந்த வீடியோவை பார்த்து, அடியேனின் அறியாமையை நீக்கி உதவுங்கள்.\n௧) “Survival Instinct” (உயிர் பயம் அல்லது தன்னைப் பற்றிய பயம்) தான் மனித குணத்திற்கும், மிருக குணத்திற்கும் உள்ள பெரிய வித்யாசம் என்று நினைத்திருந்தேன். தன் உயிரை பொருட்படுத்தாமல், குட்டியை காக்கச் செல்லும் ‘இந்த சில’ எருமைகள், ‘தான் – தனக்கு’ என்ற\n௨) வீரம் என்றால் என்ன காட்டு ராஜா என்று சிறுவயதில் இருந்து படித்து வந்த எனக்கு, இந்த சிங்கங்களின் ‘ஓடி-மறையும்’ குணம் ஒரு பெரிய அதிர்ச்சி.\n௩) இந்த வீடியோவைப் பார்த்தவுடன் ஏற்ப்பட்ட “Raw-Feeling” என்ன\nஇணையத்தில் மிகப்பிரபலமான காட்சித்துளி அது.\nஉயிர்ப்பண்புகளில் வாழ்வதற்கான துடிப்பு முதன்மையானது. ஆனால் தனிப்பட்டமுறையில் வாழ்வதற்கான துடிப்பாக மட்டும் அதைப் புரிந்துகொள்ளமுடியாது.ஒரு இனமாக, ஒரு குழுவாக, ஒரு குடும்பமாக வாழ்வதற்கான துடிப்புகள்தான் உயிரினங்களில் உள்ளன. தன் குட்டிக்காக உயிர்துறக்கச் சித்தமாக இருப்பவையே பெரும்பாலும் எல்லா உயிர்களும். சிறு பூச்சிகளில் கூட அதைக் காணலாம். குட்டிபோட்ட நாய் ஒன்று சிறுத்தையைக் கடித்துக் கொன்ற செய்தி சில வருடங்களுக்கு முன்னால் கேரள ஊடகங்களில் வந்தது. அந்த உணர்ச்சி இல்லையேல் அந்த இனம் அழியும்.\nஓர் இனமாக நீடிப்பதற்கானப் பல்வேறு அடிப்படை உந்துதல்கள் உயிர்களில் உண்டு. தனிப்பட்ட அறிவின் எல்லைக்கு அப்பால் சென்று ஒட்டுமொத்த இனமே தனக்குத் தேவையான முடிவை எடுப்பதையெல்லாம் பார்க்கலாம். கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்துகொண்டு தன் இனத்தின் எண்ணிக்கையை சமன்செய்துகொள்ளும் பறவைகளும் மீன்களும் கூட உண்டு\nஇந்த காட்சித்துளிக்கு நான் ஒரே தலைப்பைத்தான் வைப்பேன் – ஜனநாயகம்.\nமுந்தைய கட்டுரைஈரோட்டில் ஊழலுக்கெதி​ரான பெருநெருப்​பு\nமனோகரன் சாரும் ஜோதி டீச்சரும்\nநாட்டார்த் தெய்வங்கள் விலக்கமும் ஏற்பும்\nசிங்கப்பூர் இலக்கியம், ஒரு பேட்டி\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-41\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -8\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 45\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்��ாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-sep19/38752-2019-10-04-09-41-44?tmpl=component&print=1", "date_download": "2021-07-27T17:57:55Z", "digest": "sha1:2Q6HVVJIVXRRCSYB6B6SRARSGTTZNFPE", "length": 4694, "nlines": 43, "source_domain": "www.keetru.com", "title": "விடிகதிர்ப் பெரியார்", "raw_content": "\nபிரிவு: சிந்தனையாளன் - செப்டம்பர் 2019\nவெளியிடப்பட்டது: 05 அக்டோபர் 2019\nவழிவழியாய் ஆரியத்தின் அடிமைக் குப்பை\nமடிமடியாய் முடிந்துவைத்த சடங்கு மூட்டை\nகுழிகுழியாய்ப் பார்ப்பனியச் சூழ்ச்சிப் பள்ளம்\nவிழிவிழியாய்த் தன்மானச் சுடரை ஏற்ற\nபெண்கல்விச் சுடரேந்தி உயிர்ப்பில் வாழ்வீர்\nகண்டீரோ கற்சிலையில் கடவுள் காட்சி\nகைத்தடியால் அடியுங்கள்; அழவே மாட்டார்.\nகொண்டீரோ சூத்திரச்சி எனச் சொன்னானைக்\nபெரியார்தாம் நெஞ்சுரத்தில் மலையின் ஈடு\nபெண்ணுரிமை கற்பித்த புதிய ஏடு\nநரியாரின் பார்ப்பனர்க்குச் செருப்புப் பூசை\nநாற்சாதி மனுநீதி புதைத்த காடு.\nசரியாத சாத்திரங்கள் சாய்த்த போர்வாள்\nதமிழ் வரலாற்றைப் புரட்டிப் போட்ட வேங்கை.\nபுரிந்த முதல் “இந்தி எதிர்ப்”போரின் வெற்றி\nமுடைநாற்றப் புராணங்கள் அறுத்த வீரம்.\nபுத்துலகின் பொன்வாயில் திறந்து வைத்தார்.\nபுத்தனையே பின்பற்றி வாழச் சொன்னார்.\nவேரறுக்க, நடையிட்டு வென்று நின்றார்.\nதொற்றிவந்த தலைமுறைகள் மடமை தன்னைத்\nதுலக்கிட்ட கூர்மதிச் சிந்தனையின் வேந்தர்\nஎத்திசையும் எந்நெஞ்சும் எழுதி வைத்து\nஎத்தனையோ நூற்றாண்டு போற்ற வாழ்வார்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthumariamman.org.uk/", "date_download": "2021-07-27T17:13:37Z", "digest": "sha1:TDJV666UYGX4N4EJUSCIJPG74JZFT2QJ", "length": 6641, "nlines": 102, "source_domain": "www.muthumariamman.org.uk", "title": "அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் – சைவ சமய நற்பணி மன்றம்", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன்தேவஸ்தானம் கொவென்றி\nஅருள்மிகு ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் தேவஸ்தானம், கொவென்றி நூதன ஆலய புனராவர்த்தன மஹாகும்பாபிஷேக விஞ்ஞாபனம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா\nஅருள்மிகு ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் தேவஸ்தானம், கொவென்றி நூதன ஆலய புனராவர்த்தன மஹாகும்பாபிஷேக விஞ்ஞாபனம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா\nபக்தகோடிகளுக்கு எங்களது இனிய வணக்கங்கள்\nபக்தகோடிகளுக்கு எங்களது இனிய வணக்கங்கள், அங்கயர்கண்ணியாம், அபிராமவல்லியாம், ஆனந்தரூபமயிலாம், அண்டாண்டகோடியெல்லாம் ஈன்ற அன்னை அருள்மிகு சிவமுத்துமாரியம்மன் கொவென்றி நகரில் எழிலாக வீற்றுள்ளாள். வேண்டி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரமெல்லாம் விரும்பியே அளிக்கும் அருள்மாரியாக வழங்குகிறாள். வேதாந்த வள்ளியாம் வேப்பிலைகாரியான கொவென்றி நகர் மாரியம்மனை வணங்குகின்றோம். கொவென்றி நகருக்கு வாருங்கள் , அன்னை பராசக்தி சிவமுத்துமாரியை வேண்டி, ஆயிரம் வரங்கள் பெற்றிடுங்கள்.\nவேண்டி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரமெல்லாம் விரும்பியே அளிக்கும் அருள்மாரியாக வழங்குகிறாள். வேதாந்த வள்ளியாம் வேப்பிலைகாரியான கொவென்றி நகர் முத்த���மாரியம்மனிடம் என்ன வேண்டுதல் என்றாலும் அதை நிறைவேற்றி கொடுப்பதாக கூறுகிறார்கள்.\nபக்தகோடிகளுக்கு எங்களது அன்பான வேண்டுகோள். நமது அரசாங்கத்தின் ஆணைப்படி கொரோன பரவலை தடுக்கும் வண்ணம் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிதல் வேண்டும்.மேலும் குறைந்தது 2 மீட்டர் இடைவெளியை பராமரிப்பது மிகவும் நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/06/09/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-07-27T17:56:05Z", "digest": "sha1:D476FGL64EH2GD2YZ27EHWNJFZX5DI7V", "length": 7345, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஐரோப்பாவில் 3 மில்லியன் மக்கள் கொரோனாவிலிருந்து மீண்டனர் - Newsfirst", "raw_content": "\nஐரோப்பாவில் 3 மில்லியன் மக்கள் கொரோனாவிலிருந்து மீண்டனர்\nஐரோப்பாவில் 3 மில்லியன் மக்கள் கொரோனாவிலிருந்து மீண்டனர்\nColombo (News 1st) நாடு தழுவிய ரீதியில் முடக்கல் நிலை அமுல்படுத்தப்பட்டமையால் ஐரோப்பாவில் 3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் தொற்றிலிருந்து பாதுகாக்கப்பட்டதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.\nமுடக்கலை அமுல்படுத்தாவிடின், உயிரிழப்புகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருக்கும் என ஆய்வுகளை நடத்திய லண்டனிலுள்ள கல்லூரி சுட்டிக்காட்டியுள்ளது.\nஎவ்வாறாயினும் தொற்று இன்னமும் ஒழிக்கப்படவில்லை எனவும் Covid – 19 தொற்று பரவும் ஆரம்ப கட்டத்திலேயே ஐரோப்பிய நாடுகள் உள்ளதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், லண்டன், ஜெர்மனி, இத்தாலி, நோர்வே, ஸ்பெயின், சுவீடன், சுவிட்ஸர்லாந்து, ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க் ஆகிய நாடுகளை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் குறித்த நாடுகளில் கொரோனா வைரஸினால் 130,000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n1,653 கொரோனா நோயாளர்கள் பதிவாகிய மாவட்டங்கள்\nஅனைத்து தேசிய பூங்காக்களும் இன்று (26) முதல் மீள திறப்பு\nமேலும் 45 கொரோனா மரணங்கள்\nடெல்டா இலங்கையில் பரவும் பிரதான வைரஸாக மாறக்கூடும்: வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை\nஇலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 4000-ஐ கடந்தது\n1,653 கொரோனா நோயாளர்கள் பதிவாகிய மாவட்டங்கள்\nஅனைத்து தேசிய பூங்காக்களும் மீள திறப்பு\nமேலும் 45 கொரோனா மரணங்கள்\nடெல்டா இலங்கையில் பரவும் பிரதான வ��ரஸாக மாறக்கூடும்\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 4000-ஐ கடந்தது\nமிகப்பெரிய நீல மாணிக்கக் கல் கண்டுபிடிப்பு\nஅமரர் R.ராஜமகேந்திரனின் மறைவிற்கு பலரும் அனுதாபம்\nமேலும் 48 கொரோனா மரணங்கள்; 1,185 பேருக்கு தொற்று\nமீன்பிடி சட்டமூலத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு\nஎரிவாயு சிலிண்டருக்கான அதிகபட்ச விலை நிர்ணயம்\nவிஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2019/08/29.html", "date_download": "2021-07-27T18:12:27Z", "digest": "sha1:YFS3SPK4OGQ74BY6KCUFVVRUTPUA33BN", "length": 5138, "nlines": 39, "source_domain": "www.tnrailnews.in", "title": "விழுப்புரம் - திருச்சி தடத்தில் பராமரிப்பு மற்றும் பொறியியல் பணி காரணமாக ஆகஸ்ட் 29ம் தேதி ரயில் சேவையில் மாற்றம்.", "raw_content": "\nவிழுப்புரம் - திருச்சி தடத்தில் பராமரிப்பு மற்றும் பொறியியல் பணி காரணமாக ஆகஸ்ட் 29ம் தேதி ரயில் சேவையில் மாற்றம்.\nவிருத்தாசலத்தில் இருந்து காலை 6மணிக்கு புறப்படும், 76845 விருத்தாசலம் - திருச்சி பயணிகள் ரயில், சில்லக்குடி ரயில் நிலையம் வரை மட்டுமே செல்லும். சில்லக்குடி - திருச்சி இடையே ரத்து.\nதிருப்பாதிரிபுலிரில் இருந்து காலை 6மணிக்கு புறப்படும், 76841 திருப்பாதிரிப்புலியூர் - திருச்சி பயணிகள் ரயில், அரியலூர் ரயில் நிலையம் வரை மட்டுமே செல்லும். அரியலூர் - திருச்சி இடையே ரத்து.\n16352 நாகர்கோவில் - மும்பை விரைவு ரயில், சில்லக்குடி - அரியலூர் ரயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 40 நிமிடங்கள் நிறுத்தி இயக்கப்படும். இதன் காரணமாக இந்த ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு 45 நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும்.\n16128 குருவாயூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில், விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு சுமார் 60 நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும்.\n12653 சென்னை எழும்பூர் - திருச்சி அதிவிரைவு ரய��ல், திருச்சி ரயில் நிலையத்திற்கு சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும்.\n22631 மதுரை - பிகானீர் குளிர்சாதன அதிவிரைவு ரயில், திருச்சி நிலையத்திற்கு சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும்.\nதிருச்சியில் இருந்து மாலை 3:40க்கு புறப்படும், 76842 திருச்சி - திருப்பாதிரிப்புலியூர் பயணிகள் ரயில், 40 நிமிடங்கள் தாமதமாக மாலை 4:20க்கு திருச்சியில் இருந்து புறப்படும்.\nமேற்கொண்ட தகவலை திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nதமிழகத்தில் ரயில் போக்குவரத்தில் நடைபெறும் மாற்றம், சிறப்பு ரயில் அறிவிப்புகள், தற்காலிக நிறுத்தங்கள் மற்றும் ரயில் பயணிகளின் தேவைகள் குறித்த செய்திகளுக்கு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devfine.org/archives/18519", "date_download": "2021-07-27T17:56:13Z", "digest": "sha1:6E2WCHNFJHPBWWKZYAWHZSSU7A6K65UD", "length": 5671, "nlines": 51, "source_domain": "devfine.org", "title": "அட்ஷய திருதியை முன்னிட்டு,தங்க நகை வாங்க யாழ்ப்பாணத்தில் குவிந்த மக்கள் கூட்டம்-படங்கள் விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅட்ஷய திருதியை முன்னிட்டு,தங்க நகை வாங்க யாழ்ப்பாணத்தில் குவிந்த மக்கள் கூட்டம்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nஅட்சய திருதியை முன்னிட்டு 21-04-2015 செவ்வாய்க்கிழமை அன்று யாழ். நகரிலுள்ள நகைக்கடைகளில் நகைகள் கொள்வனவு செய்வதில் மக்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.\nஇத்தினத்தில் நகைகள் கொள்முதல் செய்தால், தொடர்ந்து நகைகள் கொள்வனவு செய்யலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பொதுமக்கள் நகைகளை வாங்குவதற்காக யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் குவிந்ததாக மேலும் அறியமுடிகின்றது.\nநகைக் கடை உரிமையாளர்களினால்,நகைகளை கொள்வனவு செய்பவர்களுக்கு விஷேட பரிசுகள் என்று விளம்பரம் செய்யப்பட்டதனை தொடர்ந்து மேலும் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டதாகவும் -இன்றைய தினத்தில்\n22 கரட் உடைய ஒரு பவுண் நகை 43,000 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇவ்வருடம் யாழ்ப்பாணத்தில் என்றும் இல்லாத வகையில்-தங்க ஆபரண விற்பனைத் திருவிழாவாகவே அட்சய திருதியைத் தினம் கொண்டாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious: மண்டைதீவைச் சேர்ந்த, திரு சிதம்பரநாதன் பத்மநாதன்(பாலு) அவர்களின் இறுதி யாத்திரையின் வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு\nNext: மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகரின் வரலாற்றுக் கட்டுரையும்,பரிபாலன சபையினரின் நேர்காணலும் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devfine.org/archives/30696", "date_download": "2021-07-27T18:22:25Z", "digest": "sha1:ZMMLPEPGA6ZKNEWIY4IRZ6G6XKIH2UHD", "length": 5955, "nlines": 50, "source_domain": "devfine.org", "title": "தீவகம் மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த தேர்த் திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு,மற்றும் நிழற்படங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nதீவகம் மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த தேர்த் திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு,மற்றும் நிழற்படங்கள் இணைப்பு\nயாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,மகோற்சவம்-கடந்த 06-04-2016 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன்-ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று 14-04-2016 வியாழக்கிழமை சித்திரைப் புதுவருடத்தன்று தேர்த் திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றது.\nஇலங்கையின் பல பாகங்களிலிருந்தும்-புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விநாயகப்பெருமான் தேரேறி வீதியுலா வரும் கண் கொள்ளாக் காட்சியினைக் காணத் திரண்டனர்.\nஅல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-எப்பெருமானின் தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு மற்றும் நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.\nதேர்த்திருவிழாவிற்கான அனுசரணையினை வழங்கிய-பிரான்ஸில் வசிக்கும்,மண்கும்பானைச் சேர்ந்த,திரு ஏரம்பு வேலும் மயிலும்,அவர்களுக்கும் குடும்பத்தினர் -அனைவருக்கும் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் திருவருள் கிடைக்க வேண்டுகின்றோம்.\nPrevious: சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு-கிளிநொச்சி மகாதேவா மாணவர்களுக்கு சிறப்புணவு வழங்கிய அல்லையூர் இணையம்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: மண்டைதீவு,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவ��்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/02/tna.html", "date_download": "2021-07-27T18:49:48Z", "digest": "sha1:HAUETC664NIYPB7THLKX2HVCCXVAFGJN", "length": 5341, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "தமிழர்களை திட்டமிட்டுப் புறக்கணிக்கிறது அரசு: TNA சாடல்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS தமிழர்களை திட்டமிட்டுப் புறக்கணிக்கிறது அரசு: TNA சாடல்\nதமிழர்களை திட்டமிட்டுப் புறக்கணிக்கிறது அரசு: TNA சாடல்\nஇம்முறை தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைப்பதைத் தவிர்த்து திட்டமிட்டுத் தமிழையும் தமிழர்களையும் இவ்வரசு புறக்கணித்திருப்பதாக தெரிவித்துள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.\nஇக்காரணத்தினாலேயே தமது தரப்பு நேற்றைய தினம் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதைத் தவிர்த்துக் கொண்டதாக நாடாளுமன்றில் இன்று தெரிவிக்கப்பட்டது.\nதனிச் சிங்கள தேசம், சிங்கள தலைமையெனும் கோசத்துக்கான அங்கீகாரத்தைப் பெற்றே அண்மைய ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபே ராஜபக்ச வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nதேசியப்பட்டியல்: ஞானசார - ரதன தேரர் முறுகல்\nஅபே ஜன பல என பெயரிடப்பட்ட கட்சியூடாக கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை பகிர்ந்து கொள்வதில் ஞானசார - அத்துராலியே ரதன தேரர்கள் மத்த...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்��ையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bakkiyamcinematv.com/singa-penne-official-teaser/", "date_download": "2021-07-27T18:22:10Z", "digest": "sha1:54A2O2IURDNEEG4VDDQHAKHZCPHMEFUM", "length": 3014, "nlines": 45, "source_domain": "bakkiyamcinematv.com", "title": "‘Singa Penne’ Official Teaser – Bakkiyamcinematv", "raw_content": "\nPrevஜீ வி பிரகாஷின் “பேச்சிலர்” விரைவில் இசை \n“நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தின், ட்ரெய்லரை வெளியிட்டது Netflix \nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ‘நியூஸ் 50’\nசத்தியம் தொலைக்காட்சியில்”ஆல் இன் ஆல் அழகு ராஜா”\nசற்குணம் ஆட்டம் ஆரம்பம் – அதிரடி காட்டும் ‘நாயகி’ நெடுந்தொடர்\nபார்த்திபன் மற்றும் விஜய் ஆண்டனி வெளியிட்ட ‘எக்கோ’ படத்தின் டீசர் ..\nபிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர் ..\nநடிகர் சித்தார்த் உடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம் – நடிகை பார்வதி திருவோத்து \nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nபல திருப்பங்கள் மற்றும் சுவாரசியங்கள் நிறைந்த திட்டம் இரண்டு சோனி லிவ்வில் 30 ஜூலை அன்று வெளியாகிறது\nஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘சத்யா’ நெடுந்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/today-15-06-2021-day-zodiac-benefits/", "date_download": "2021-07-27T18:33:55Z", "digest": "sha1:HJEZ72SYUGLDJEPQ53X3FJSY7HJCCTM4", "length": 8926, "nlines": 134, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்றைய (15.06.2021) நாளின் ராசி பலன்கள்..!", "raw_content": "\nஇன்றைய (15.06.2021) நாளின் ராசி பலன்கள்..\nமேஷம்: நீங்கள் இன்று கோவில் விழாக்களில் பங்கு கொள்வீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். மேலும் திருப்தி கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.\nரிஷபம்: இன்று சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். ஆற்ற வேண்டிய செயல்கள் அதிகமாக இருக்கும். அதிக முயற்சியின்றி உங்கள் இலக்குகளை அடைவீர்கள். பரந்த நோக்குடன் இருப்பீர்கள். புதிய கருத்துகளை கொண்டிருப்பீர்கள்.\nமிதுனம்: இன்று மகிழ்சிகரமான நாளாக அமையாது. வெற்றியை நோக்கி உங்கள் இலக்குகளை அமைத்துக் கொள்வது சிறந்தது. இன்று அதிர்ஷ்டத்தை நம்பாதீர்கள். பணியில் யதார்த்தமான அணுகுமுறை வெற்றியை அளிக்கும்.\nகடகம் : இன்று எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. இன்று உங்கள் அணுகுமுறையில் உறுதி மிகவும் அவசியம்.பணிச்சூழல் திருப்திகரமாக இருக்காது. இன்று காணப்படும் ப���ி இறுக்கம் உங்களை கவலைக்குள்ளாக்கும்.\nசிம்மம்: இன்று ஆக்கபூர்வமான பலன்கள் கிடைக்காது. இதனால் தன்னம்பிக்கையும் உறுதியும் இழந்து காணப்படுவீர்கள். மாற்றங்களும் பயணங்களும் காணப்படும். இன்று உற்சாகமாக இருக்க வேண்டியது அவசியம்.\nகன்னி: இன்றைய நாள் வரவேற்கத்தக்கதாக இருக்காது. சில சமயங்களில் பொறுமை இழப்பீர்கள். உணர்ச்சி வசப்ப்டுவீர்கள். அந்தச் சமயங்களில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வது நல்லது.\nதுலாம்: இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும்.புதிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வீர்கள். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்று உங்கள் விருப்பம் நிறைவேறும் நாள்.\nவிருச்சிகம்: இன்று பலன்கள் தாமதமாக கிடைக்கும் சூழ்நிலை காணப்படுகின்றது. இன்று அவ்வளவு சிறப்பான நாளாக அமையாது. இன்று எதையும் எதிர்பார்க்காதீர்கள்.இன்று பணிகள் அதிகமாக காணப்படும்.\nதனுசு: ஆன்மீக நாட்டம் வளர்ச்சியையும் ஆறுதலையும் தரும். இன்றைய நாளை சிறப்பானதாக ஆக்க புது வழிகள் காண்பீர்கள். அவசர முடிவுகள் எதையும் எடுக்காதீர்கள். அதனால் எந்தப் பயனும் கிடைக்காது.\nமகரம்: இன்று சிறப்பான நாள். இன்று சுறுசுறுப்புடனும் மும்மரமாகவும் காணப்படுவீர்கள். இன்று நற்பலன்கள் கிடைக்கும்.பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.\nகும்பம்: இன்று ஆன்மீக அணுகுமுறையை நீங்கள் பற்றிக்கொள்வீர்கள். உங்கள் தன்னம்பிக்கையால் சாதனை புரிவீர்கள். இன்று அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் நாள். மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.\nமீனம்: நீங்கள் விரும்பும் பலன்கள் கிடைக்கும் அளவிற்கு இன்றைய தினம் சாதகமாக இருக்காது. மனக்குழப்பத்திற்கு ஆளாக நேரலாம். பதட்டப்படாமல் இன்றைய பணிகளை திட்டமிடுங்கள்.\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,767 பேருக்கு கொரோனா பாதிப்பு..\n#Breaking: கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு..\nதலைகீழாக தொங்கி யோகா செய்த நடிகை..\n“அடுத்த 5 ஆண்டுகளில் பேஸ்புக் ஒரு மெட்டாவர்ஸ் நிறுவனமாக மாறும்” – ஜுக்கர்பெர்க்…\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,767 பேருக்கு கொரோனா பாதிப்பு..\n#Breaking: கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு..\nதலைகீழாக தொங்கி யோகா செய்த நடிகை..\n“அடுத்த 5 ஆண்டுகளில் ப��ஸ்புக் ஒரு மெட்டாவர்ஸ் நிறுவனமாக மாறும்” – ஜுக்கர்பெர்க்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/world-blood-donor-day-manima-leader-kamal-haasans-request/", "date_download": "2021-07-27T18:24:29Z", "digest": "sha1:XGLIW6VXINYYGXJEFFPGVDOLP52XOED2", "length": 5727, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "உலக குருதி கொடையாளர் தினம்....! மநீம தலைவர் கமலஹாசன் வேண்டுகோள்...!", "raw_content": "\nஉலக குருதி கொடையாளர் தினம்…. மநீம தலைவர் கமலஹாசன் வேண்டுகோள்…\nஉலக குருதி கொடையாளர் தினம்.\nஉலகம் உயிர்த்திருக்க குருதிக் கொடை அவசியம்.\nஒவ்வொரு வருடமும் ஜூன் 14-ம் தேதி உலக குருதிக் கொடையாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் ரத்ததானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 14ம் தேதியை உலக குருதிக் கொடையாளர்கள் தினமாக கொண்டாடி வருகிறது. இந்த தினம் 2005-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், மநீம தலைவர் கமலஹாசன் அவர்கள் ட்வீட்டர் பக்கத்தில், ‘உலகம் உயிர்த்திருக்க குருதிக் கொடை அவசியம். நெருக்கடி காலகட்டத்தில் குருதிக் கொடையாளர்களைக் கண்டறிவதிலும் குருதி பெறுவதிலும் சவால்கள் நிறைந்துள்ளன. வாய்ப்புள்ள ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து தானம் செய்யவேண்டுமென உலக ரத்த தான தினத்தில் கேட்டுக்கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.\nஉலகம் உயிர்த்திருக்க குருதிக் கொடை அவசியம். நெருக்கடி காலகட்டத்தில் குருதிக் கொடையாளர்களைக் கண்டறிவதிலும் குருதி பெறுவதிலும் சவால்கள் நிறைந்துள்ளன. வாய்ப்புள்ள ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து தானம் செய்யவேண்டுமென உலக ரத்த தான தினத்தில் கேட்டுக்கொள்கிறேன்.\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,767 பேருக்கு கொரோனா பாதிப்பு..\n#Breaking: கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு..\nதலைகீழாக தொங்கி யோகா செய்த நடிகை..\n“அடுத்த 5 ஆண்டுகளில் பேஸ்புக் ஒரு மெட்டாவர்ஸ் நிறுவனமாக மாறும்” – ஜுக்கர்பெர்க்…\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,767 பேருக்கு கொரோனா பாதிப்பு..\n#Breaking: கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு..\nதலைகீழாக தொங்கி யோகா செய்த நடிகை..\n“அடுத்த 5 ஆண்டுகளில் பேஸ்புக் ஒரு மெட்டாவர்ஸ் நிறுவனமாக மாறும்” – ஜுக்கர்பெர்க்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo/buses", "date_download": "2021-07-27T17:51:37Z", "digest": "sha1:EUBJAARSDD6C6DPHX3V6OQ22SCEYRLSY", "length": 11868, "nlines": 280, "source_domain": "ikman.lk", "title": "29+ பேருந்துகள் விற்பனைக்கு | கொழும்பு இல் பேருந்துகள் சிறந்த விலையில் | ikman.lk", "raw_content": "\nகொழும்பு இல் பேருந்துகள் விற்பனைக்கு\nகாட்டும் 1-25 of 29 விளம்பரங்கள்\nபிராண்ட் வாரியாக பிரபலமாயுள்ள பேருந்துகள்\nகொழும்பு இல் Mitsubishi பேருந்துகள் விற்பனைக்கு\nகொழும்பு இல் Tata பேருந்துகள் விற்பனைக்கு\nகொழும்பு இல் Toyota பேருந்துகள் விற்பனைக்கு\nகொழும்பு இல் Nissan பேருந்துகள் விற்பனைக்கு\nகொழும்பு இல் Ashok Leyland பேருந்துகள் விற்பனைக்கு\nபிராண்ட் வாரியாக ட்ரென்டாகியுள்ள பேருந்துகள்\nகொழும்பு இல் Eicher பேருந்துகள் விற்பனைக்கு\nகொழும்பு இல் Hino பேருந்துகள் விற்பனைக்கு\nகொழும்பு இல் Isuzu பேருந்துகள் விற்பனைக்கு\nகொழும்பு இல் பயன்படுத்தபட்ட பேருந்துகள்\nகொழும்பு இல் புதிய பேருந்துகள்\nகொழும்பு இல் மீளமைக்கபட்ட பேருந்துகள்\nகொழும்பு இல் கார்கள் விற்பனைக்கு\nகொழும்பு இல் மோட்டார் விற்பனைக்கு\nகொழும்பு இல் வேன்கள் விற்பனைக்கு\nகொழும்பு இல் டிரக்குகள் விற்பனைக்கு\nகொழும்பு இல் துவிச்சக்கர வண்டிகள் விற்பனைக்கு\nகொழும்புல் உள்ள பேருந்துகள் சிறந்த விலையைப் பெறுங்கள்\nஇலங்கையின் மிகப்பெரிய சந்தையான ikman.lkல் மட்டுமே 29+ பேருந்துகள் காலியில் கண்டறியவும். சரிபார்க்கப்பட்ட தனியார் விற்பனையாளர்கள் மற்றும் நம்பகமான உறுப்பினர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து சிறந்த விலையைத் தேர்வுசெய்க.\nபேருந்துகள் ikman.lk எளிதாக விற்களாம்\nஉங்கள் பேருந்துகள் வாடிக்கையாளரைக் ஒன்லைனில் கண்டுபிடித்து, 2 நிமிடத்தில் விளம்பரத்தை இடுகையிடும்போது ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான கொள்வனவாளர்களை அடையுங்கள். தெளிவான படங்களைச் சேர்ப்பது, சரியான விலை மற்றும், நல்ல விளக்கத்தை அமைப்பது மூலம் வேகமாக விற்க முடியும்.\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/politics/2021/02/23/15/kcr-names-pvs-daughter-vani-devi-as-mlc-candidate", "date_download": "2021-07-27T18:03:39Z", "digest": "sha1:2TNVLVIJEUWC44OREJCIQDNPFB4MUQA4", "length": 11633, "nlines": 26, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேட்பாளராக நரசிம்மராவ் மகள்: ஐதராபாத் கணக்கு சரிவருமா?", "raw_content": "மின்னம்பலம் அரசியல��� சினிமா சமூகம் காணொளி\nசெவ்வாய் 23 பிப் 2021\nவேட்பாளராக நரசிம்மராவ் மகள்: ஐதராபாத் கணக்கு சரிவருமா\nதெலங்கானா மாநிலத்தில் உள்ள சட்டமேலவைத் தேர்தலில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் மகள் சுரபியை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார், அந்த மாநிலத்தின் முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ். இதன் மூலம், காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் ஒரே நேரத்தில் சவால் விட்டிருக்கிறார்.\nசட்டமேலவை இருக்கும் எல்லா மாநிலங்களைப் போலவே, தெலங்கானாவிலும் பட்டதாரிகள் வாக்களிக்கும் தொகுதிகள் உண்டு. இதில் ஐதராபாத்- ரங்காரெட்டி-மகபூப்நகர் மற்றும் வாரங்கல்-கம்மம்-நலகொண்டா ஆகிய பட்டதாரி தொகுதிகளின் உறுப்பினர்கள் பதவிக்காலம் அடுத்த மாதம் 29ஆம் தேதியுடன் முடிவடைகிறது.\nஐதராபாத் அடங்கிய தொகுதியில் பாஜகவும் வாரங்கல்லில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியும் தற்போது பதவியில் இருக்கின்றன. காலியாகும் இந்த இடங்களுக்கான தேர்தல் மார்ச் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கலுக்கு நேற்றுதான் கடைசி நாள்.\nபாஜக, காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் முன்னரே அறிவிக்கப்பட்டுவிட்டனர். ஐதராபாத் தொகுதியில் தற்போதைய உறுப்பினர் ராமச்சந்தர் ராவையே பாஜக மீண்டும் நிறுத்தியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியோ முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னா ரெட்டியைக் களமிறக்கியுள்ளது.\nசமிதியின் சார்பில் மட்டும் யார் வேட்பாளர் என்பதைக் கடைசி நேரம் வரை அந்தக் கட்சித் தலைமை அறிவிக்காமல் இழுத்தடித்தது. பல்லா ராஜேஸ்வர்தான் வேட்பாளர் எனக் கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படாததால், கட்சிக்குள்ளேயும் வெளியிலும் பரபரப்பும் எதிர்பார்ப்பும் நிலவியது.\nஒருவழியாக மனுத்தாக்கல் கெடு நாளான நேற்று நரசிம்மராவின் மகள் சுரபி வாணி தேவியைச் சமிதியின் வேட்பாளராக அறிவித்தார், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ். தயாராக இருந்த சுரபியும் கையோடு தேர்தல் அதிகாரியான ஐதராபாத் மாநகராட்சி கூடுதல் ஆணையர் பிரியங்கா ஆலாவிடம் நேற்று தன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.\nஎப்பாடு பட்டாவது சுரபியை வெற்றிபெற வைத்துவிட வேண்டும் என மூன்று மாவட்டங்களின் கட்சி நிர்வாகிகளையும் வரவழைத்து கட்டளையிட்டிருக்கிறார்,சந்திரசேகர் ராவ். மனுத்தா���்கலுக்கு முன்னர் குன் பூங்காவில் உள்ள தெலங்கானா தியாகிகள் நினைவிடத்துக்குச் சென்று மலர் மரியாதை செலுத்தினார் சுரபி. அப்போது அங்கு பேசிய அமைச்சர் தலசானி சீனிவாச யாதவ், முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு மரியாதை அளிக்கும்விதமாக சுரபிக்குப் போட்டியாக யாரும் போட்டியிடாமல் விலகிக்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\nமற்ற சமயங்களில் இப்படியான வேண்டுகோள்கள் வெறும் சம்பிரதாயமாகவும் கடந்துபோய்விடும். இந்த ஆண்டு நரசிம்மராவின் நூற்றாண்டு என்பதால், இது சென்டிமென்ட்டாகப் பார்க்கப்படுகிறது. தெலங்கானா தனி மாநிலமாக மாறிவிட்டாலும், ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதல் முதலமைச்சரான நரசிம்மராவுக்கான செல்வாக்கு மங்கிப்போய்விடவில்லை என்பது சந்திரசேகர் ராவின் கணக்கு.\nநூற்றாண்டு விழாவிலேயே சந்திரசேகர் ராவ் தன்னுடைய நகர்வைத் தொடங்கிவிட்டார். நரசிம்மராவின் சொந்தக் கட்சியான காங்கிரசையும் முந்திக்கொண்டு அவருடைய நூற்றாண்டு விழாவைக் கொண்டாடப்போவதாக அறிவித்தார், சந்திரசேகர். இவர் அறிவித்ததாலேயே காங்கிரஸ் கட்சியும் நரசிம்மராவ் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதாக அறிவிக்கவேண்டியதானது.\nசந்திரசேகருக்கு இதில் இன்னுமொரு நிர்பந்தமும் காத்திருக்கிறது. கடந்த டிசம்பரில் ஐதராபாத் மாநகராட்சித் தேர்தலில் ஆளும் கட்சியான சமிதி பெரும் பின்னடைவைச் சந்தித்தது. மொத்தமுள்ள 150 வார்டுகளில் 44 இடங்களை இழந்து 55 இடங்களில் மட்டுமே அந்தக் கட்சி பெற்றது. 44 இடங்களை வைத்திருந்த பாஜக கூடுதலாக 4 இடங்களைப் பிடித்தது. ஐதராபாத் மக்களவைத் தொகுதியை வென்ற ஒவைசியின் முஸ்லிம் மஞ்லிஸ் கட்சி முதல்முறையாக 44 இடங்களில் வென்றது.\nஅதே ஐதராபாத்தில் தன் பலத்தை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம், சந்திரசேகர் ராவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில்தான் அவர் சுரபியைத் தெரிவுசெய்தார்.\nநரசிம்மராவ் சென்டிமென்ட் மூலம் காங்கிரஸ் தரப்பு வாக்குகளைக் கணிசமாக அள்ளலாம் என்பதுடன், பல இடங்களில் கல்வி நிலையங்களை நிறுவியுள்ள சுரபி வாணி தேவிக்கு பட்டதாரிகளிடையே இருக்கும் செல்வாக்கும் கைகொடுக்கும் என்பதும் சந்திரசேகரின் மனக்கணக்கு. இன்னுமொரு முக்கிய உத்தியையும் கைக்கொண்டிருக்கிறார், சந்திரசேகர். பா.ஜ.க., சமிதி இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களும் ஒரே சமூகத்தினர் என்பதால், சுரபி வாணிக்கு அதில் கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்றும் அவர் நம்புகிறார்.\nஅவைத் தலைவர் ஓபிஎஸ் - பொருளாளர் எடப்பாடி - பொதுச் செயலாளர் சசிகலா: ...\nமோடியுடன் பன்னீர், எடப்பாடி சந்திப்பு\nசெவ்வாய் 23 பிப் 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2785113", "date_download": "2021-07-27T19:16:08Z", "digest": "sha1:MUEYNZNR3HZHY6F46HI2PF224UDIL3KF", "length": 20650, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "தேர்தல் வன்முறையில் பலாத்காரம்: மேற்கு வங்க பெண்கள் வழக்கு| Dinamalar", "raw_content": "\nகர்நாடக முதல்வராகிறார் பசவராஜ் பொம்மை :இன்று பதவி ...\nஇரு மடங்கு பறிமுதல்: மல்லையா புலம்பல்\nகோவிட் 2ம் அலை காரணமாக இந்திய வளர்ச்சியை குறைத்து ...\nஐ.பி.எஸ்., அதிகாரிகள் 12 பேர் இடமாற்றம்\nதமிழகத்தில் 1,767 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு\nஉத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் ... 1\nவிவசாய நிலத்தில் திடீர் பள்ளம்: பண்டைய கால சுரங்கமா\nதொற்று ஏற்பட்டாலும் 98% உயிரை காப்பாற்றும் ... 1\nதலிபான்களுடன் தொடர்பிலுள்ள 6,000 பாகிஸ்தான் ... 4\nநாடு முழுவதும் 22 மாவட்டங்களில் மட்டுமே கோவிட் அதிகம்: ...\nதேர்தல் வன்முறையில் பலாத்காரம்: மேற்கு வங்க பெண்கள் வழக்கு\nபுதுடில்லி : மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகளின்போது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக, மூன்று பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் வென்று, முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. தேர்தல் பிரசாரம், ஓட்டுப் பதிவைத் தொடர்ந்து, ஓட்டு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி : மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகளின்போது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக, மூன்று பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nமேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் வென்று, முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. தேர்தல் பிரசாரம், ஓட்டுப் பதிவைத் தொடர்ந்து, ஓட்டு எண்ணிக்கைக்கு பின்னும், மாநிலத்தில் பரவலாக வன்முறை நடந்தது.\nஇதில், ஆளும் திரிணமுல் காங்.,கைச் சேர்ந்த தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பாக, எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, வழக்குகள் நிலுவையில் உள்ளன.\nஇந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறையின்போது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தாக, மூன்று பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், 60 வயது பெண் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:தற்போது மாநிலத்தில் எதிர்க்கட்சியாக உள்ள பா.ஜ.,வுக்கு, எங்களுடைய குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்தனர்.\nஅதனால், ஓட்டு எண்ணிக்கைக்கு பின், எங்கள் வீட்டை திரிணமுல் காங்., தொண்டர்கள் சூறையாடினர். என் மருமகளை கட்டி வைத்து அடித்தனர். என் 6 வயது பேரன் கண் முன்னே, திரிணமுல் காங்., தொண்டர்கள், என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அதேபோல், 16 வயது சிறுமி மற்றும் 19 வயது பெண்ணும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநாடு தழுவிய தன்னார்வ சேவைகள்: பா.ஜ., புதிய திட்டம்(11)\n'டொனால்டு டிரம்ப் ஓர் அறிவாளி' - விளாடிமிர் புடின்..\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமேற்கு வங்கத்தில் 24 பீசப்பி எம் எல் ஏ க்கள் காணோமாம். அனைவரும் முகுல் ராய்க்கு நெருக்கமானவர்களாம். இது எப்பூடி அவர்கள் ராஜினாமா செய்துவிட்டு திரிணமூல் காங்கிரஸ் சார்பாக மறுபடியும் போட்டி போட போகிறார்கள். இடை தேர்தல் நிச்சயம். மம்தா ஆட்டம் அற்புதம்.\nரோஹிங்கியா மாடல் வன்முறை அரங்கேறியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபா���மான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநாடு தழுவிய தன்னார்வ சேவைகள்: பா.ஜ., புதிய திட்டம்\n'டொனால்டு டிரம்ப் ஓர் அறிவாளி' - விளாடிமிர் புடின்..\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%8F.%E0%AE%9A%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-07-27T18:18:04Z", "digest": "sha1:457SYDK4NSAL2KTT4IGMYOAKJSYMFVFH", "length": 9646, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | எஸ்.ஏ.சி", "raw_content": "செவ்வாய், ஜூலை 27 2021\n'மாநாடு' படப்பிடிப்பு நிறைவு: படக்குழுவினருக்கு சிம்பு ��ரிசு\nமதுப்பழக்கத்தை விட்டு ஒரு வருடம் ஆகிறது: சிம்பு\n'மாநாடு' படத்தில் சிம்பு - எஸ்.ஜே.சூர்யா சந்திக்கும் காட்சிகள் தனிச்சிறப்பு: இயக்குநர் வெங்கட்...\n’மாநாடு’ அப்டேட் கொடுத்த யுவன்: ரசிகர்கள் குஷி\nவெங்கட் பிரபுவின் அடுத்த படம் அறிவிப்பு\nகரோனா அச்சுறுத்தல்: 'மாநாடு' பாடல் வெளியீடு ஒத்திவைப்பு\n'மாநாடு' பாடல் வெளியீடு இப்போது இல்லை: தயாரிப்பாளர் அறிவிப்பு\nசிம்புவுடன் ‘மாநாடு’ படம் பார்த்த தயாரிப்பாளர்: படக்குழுவினருக்கு நன்றி\nதமிழ் சினிமாவுக்கே ஒரு புதிய முயற்சி - ‘மாநாடு’ குறித்து வெங்கட் பிரபு...\nசினிமாவைப் பற்றி அனைத்தும் தெரிந்தவர் சிலம்பரசன்- ‘மாநாடு’ அனுபவங்களைப் பகிரும் ஒய்.ஜி.மகேந்திரன்\n6 நிமிட காட்சி.. ஒரே டேக் - சிம்புவுக்கு ‘மாநாடு’ குழுவினர் பாராட்டு\nசிம்புவுக்கு 'மாநாடு' ஒரு மைல்கல்: சுரேஷ் காமாட்சி\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/Corona+Care+Center?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-07-27T19:51:06Z", "digest": "sha1:3HWMNEEXKRYIWXCYVG5RUNSDCXE5AA3V", "length": 9979, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Corona Care Center", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nதமிழகத்தில் இன்று 1,767 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 139 பேருக்கு பாதிப்பு:...\nகரோனா காலத்தில் முடிக்காத பணிக்கு கூடுதல் அவகாசம்; ஒப்பந்ததாரர்கள் கோரிக்கையைப் பரிசீலிக்கவும்: சென்னை...\nகரோனா தடுப்பூசி ; ஓசூர் மலை கிராமங்களில் வீடு வீடாகச் சென்று ஆய்வு...\n'கொரோனா குமார்' அப்டேட்: நாயகனாக சிலம்பரசன் ஒப்பந்தம்\nகரோனாவால் பள்ளி செல்லாதவர்களுக்கு இலவசக் கல்வி; ஆதரவற்ற பெண்களுக்கு வேலை: அசத்தும் பெண்...\nஒலிம்பிக் போட்டி நடக்கும் டோக்கியோவில் அதிகரிக்கும் கரோனா\nபுதுச்சேரியில் புதிதாக 113 பேருக்கு கரோனா; மேலு���் ஒருவர் உயிரிழப்பு\nஜூலை 27 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்\nஈரானில் அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 322 பேர் பலி\nதமிழகத்தில் இன்று 1,785 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 122 பேருக்கு பாதிப்பு:...\nபுதுச்சேரியில் தூய்மைப் பணியாளர்களுக்கான ஊதியத்தை அரசே வழங்க வேண்டும்: எம்.வெங்கடேசன் கருத்து\nவேடசந்தூர் அருகே வீட்டில் கரோனா தடுப்பூசி பதுக்கல்: மகப்பேறு உதவியாளர் பணியிடை நீக்கம்\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/news/nayanthara-in-netrikkan-release-date-announcement/", "date_download": "2021-07-27T18:49:53Z", "digest": "sha1:QPGDH3XD6M3CPXMCK7I37IDPX7CREZKS", "length": 6183, "nlines": 116, "source_domain": "www.inandoutcinema.com", "title": "#OTT ரிலீஸ்க்கு தயாராகும் #நயன்தாரா … ‘#நெற்றிக்கண்’ வெளியீட்டு தேதி ! - InandoutCinema", "raw_content": "\nவிஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் தெரியுமா \n‘#PK பேக் ஆன் டூட்டி’ … ட்ரெண்டிங்கில் பீம்லா நாயக் போஸ்டர்\nயாஷிகாவின் தற்போதைய நிலை என்ன அவரின் தாய் உருக்கமான பேட்டி…..\nதனுஷின் ‘D43’ ஃபர்ஸ்ட் லுக் – இணையதளத்தில் வைரலாகும் ஹாஸ் டக் \n‘#RRR’ படத்தின் மாஸ் அப்டேட்…தெறிக்கவிடும் போஸ்டர் \n#OTT ரிலீஸ்க்கு தயாராகும் #நயன்தாரா … ‘#நெற்றிக்கண்’ வெளியீட்டு தேதி \nநயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படமான நெற்றிக்கண் ஓடிடியில் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nவிக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் “நெற்றிக்கண்”. இந்த படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இதில் நயன்தாராவுடன் அஜ்மல், மணிகண்டன், சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிரிஸ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.\nஇந்த படம் முழுவதும் தயாராகி ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் திரையரங்குகள் திறக்கப்படாததால் படத்தை வெளியிட���வதில் இழுபறி நீடித்தது. இந்நிலையில் இந்த படத்தை ஓடிடி மூலமாக வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அதன்படி விரைவில் நெற்றிக்கண் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nவிஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் தெரியுமா \n‘#PK பேக் ஆன் டூட்டி’ … ட்ரெண்டிங்கில் பீம்லா நாயக் போஸ்டர்\nயாஷிகாவின் தற்போதைய நிலை என்ன அவரின் தாய் உருக்கமான பேட்டி…..\nதனுஷின் ‘D43’ ஃபர்ஸ்ட் லுக் – இணையதளத்தில் வைரலாகும் ஹாஸ் டக் \n‘#RRR’ படத்தின் மாஸ் அப்டேட்…தெறிக்கவிடும் போஸ்டர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D?page=7", "date_download": "2021-07-27T17:48:48Z", "digest": "sha1:EYYTMATH46WEHCX3733XMKAOQO25A6K5", "length": 3879, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஈபிஎஸ்", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nபாதி வந்திருக்கிறார்கள்... மீதி ...\nஈபிஎஸ் தரப்பு இப்போதுதான் விழித்...\nஈபிஎஸ் தீர்மானம் தினகரனை கட்டுப்...\nடிடிவி தினகரன் அதிரடி நீக்கம்: ஈ...\nஈபிஎஸ் அரசை கண்டித்து ஓபிஎஸ் அணி...\nஅதிமுக இணைப்பில் உடன்பாடு: கட்சி...\nஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகளிடம் ஆதரவு க...\nஉங்கள் டூர் லிஸ்டில் இனி ஸ்பேஸ்... வணிக மயமாகி வரும் விண்வெளி சுற்றுலா பயணம் - ஓர் அலசல்\n\"ஒலிம்பிக் கால்பந்தில் நான் அடித்ததே கடைசி இந்திய கோல்\" - 'சைமன் சுந்தரராஜன் நேர்காணல்\nபள்ளிகளுக்கான கணினி, இணைய வசதியில் 'நகரும்' டிஜிட்டல் இந்தியா: UDISE+ ஆய்வறிக்கை பகுதி - 4\n”ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை நாடு முழுக்க கிடைக்கணும்” - மோடியிடம் வாழ்த்து பெற்ற ராதிகா பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/minsaara-poovae-pen-poovae-song-lyrics/", "date_download": "2021-07-27T18:06:39Z", "digest": "sha1:QPAJDA3V5R2DYOTOFDTHUQUJPVC3R3ZF", "length": 10601, "nlines": 311, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Minsaara Poovae Pen Poovae Song Lyrics", "raw_content": "\nபாடகி : நித்யஸ்ரீ மகாதேவன்\nபாடகர்கள் : ஸ்ரீனிவாஸ், ஸ்ரீராம்\nஇசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்\nஆண் : { மின்சார பூவே\nபெண் பூவே மெய் தீண்ட\nஎன் ஆசை ஓசை கேளாய் } (2)\nஆண் : மாலையில் பொன்\nநான் வெயில் காய வேண்டும்\nசகியே சகியே சகியே என்\nபெண் : மின்சார கண்ணா\nஎன் மன்னா என் ஆணை\nகேட்டு என் பின்னே வாராய்\nஎன் ஆசை ஓசை கேளாய்\nநீ குளிர் காய வேண்டும்\nபெண் : ஒரு ஆணுக்கு\nபெண் : ஒரு ஆணுக்கு\nபெண் : என் ஆடை\nநான் உண்ட மிச்சபாலை நீ\nஆண் : மின்சார பூவே\nபெண் பூவே மெய் தீண்ட\nஎன் ஆசை ஓசை கேளாய்\nபெண் : கண்ணா ஆஆஆ\nஆண் : வான் விழியால்\nசிக்கலாம் தண்ணீர் என்றும் சிக்காது\nவா என்றால் நாள் வருதில்லை\nபோ என்றால் நான் மறைவதில்லை\nஇது நீ நான் என்ற போட்டி அல்ல\nஆண்கள் யாரும் பூக்கள் அல்ல\nபெண் : மின்சார கண்ணா\nஎன் மன்னா என் ஆணை\nகேட்டு என் பின்னே வாராய்\nஎன் ஆசை ஓசை கேளாய்\nஆண் : தோம்த தகிட\nஆண் : தா தகிட தோம்\nதா தகிட தோம் தீம் தகிட\nதோம் தீம் தகிட தோம்\nஆண் : { தகதிமி தத்தோம்\nபெண் : மின்சார கண்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/03/04/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4-2/", "date_download": "2021-07-27T17:13:22Z", "digest": "sha1:KBPDBIM6J6QBGHU5YK52PIR4PZUFQWL2", "length": 10955, "nlines": 151, "source_domain": "www.thamilnaatham.media", "title": "மதவெறி தாக்குதல் – சர்வமத பேரவையிலிருந்து வெளியேறும் இந்து குருமார்! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome தாயக செய்திகள் மதவெறி தாக்குதல் – சர்வமத பேரவையிலிருந்து வெளியேறும் இந்து குருமார்\nமதவெறி தாக்குதல் – சர்வமத பேரவையிலிருந்து வெளியேறும் இந்து குருமார்\nசிவராத்திரியை முன்னிட்டு இந்துக்களால் புதிப்பித்த (ஏற்கனவே இருந்த) வளைவை உடைத்த கிறிஸ்தவர்களின் செயலை அராஜக செயலின் எதிரொலியாக சர்வமத பேரவையில் இருந்து இந்து குருமார் வெளியேறுவதாக அறிவித்துள்ளனர்.\nமன்னார் மாவட்ட இந்து குருமார் சங்கத்தின் தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்களே மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளார்.\nசிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீஸ்வர ஆலயம் செல்லும் வழியில் இருந்த பழைய வளைவை புதுப்பித்துக்கொண்டிருந்த இந்துக்களை அப்பகுதியில் கூடிய கிறிஸ்த்தவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் அவர்கள் அமைத்துக்கொண்டிருந்த வளைவையும் நேற்றைய தினம் (3/3/19) உடைத்து முற்றாக சேதப்படுத்திய அநாகரீக மற்றும் மதவெறி செயலை கண்டித்தே இந்து குருமார் மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது தொடர்பில் மன்னார் இந்து குருமார் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;\n‘மன்னார் திருக்கேதீச்சர ஆலய வீதியில் அமைக்கப்பட்ட சிவராத்திரி வளைவு மாற்று மத மக்களால் பிடுங்கப்பட்டு அடித்து நொருக்கப்பட்ட சம்பவம் சைவத்தமிழ் மக்களுக்கு தாங்கொணா கவலையை ஏற்படுத்தியுள்ளது. சிவபெருமானின் மேன்மையான சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் மேற்படி சம்பவம் எமக்கு மிகுந்த மன வேதனையை தருகிறது.\nஎம்மால் தொடர்ந்தும் சர்வமத பேரவையிலிருந்து செயற்பட விருப்பமில்லாத காரணத்தால் இந்து குருமார் பேரவையில் உள்ள இந்து குருமார்கள் வெளியேறிக் கொள்கிறோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்கு உயரிய விருதுகள்\nNext articleஉடைக்கப்பட்ட வளைவை அதே இடத்தில் நிறுவ மேலதிக நீதவான் உத்தரவு:\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nநேற்றைய தினம் மட்டும் 2248 பேருக்கு கொரோனா\nபயணத் தடை நீக்கத்தின் பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/03/19/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-27T18:53:34Z", "digest": "sha1:I74VNEVCB6OOKWWX7M5OG4FY4UZKNJFR", "length": 9752, "nlines": 157, "source_domain": "www.thamilnaatham.media", "title": "தமிழர்கள் செறிவாக வாழும் நாடுகளில் கொரோனா தொற்றும் – பலி யானோர் எண்ணிக்கையும்! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome உலக செய்திகள் தமிழர்கள் செறிவாக வாழும் நாடுகளில் கொரோனா தொற்றும் – பலி யானோர் எண்ணிக்கையும்\nதமிழர்கள் செறிவாக வாழும் நாடுகளில் கொரோனா தொற்றும் – பலி யானோர் எண்ணிக்கையும்\nCOVID-19 எநப்படும் வைரஸ் மூலம் உருவாகிவரும் கொரோனா நோய் தொற்றுக்கு இதுவரை உலகளாவிய ரீதியில் 8983 பேர் இதுவரை பலியாகியுள்ளதுடன் சுமார் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான (220,313) மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇதற்கமைய இன்று (19/03) காலை வரையான தகவலின் அடிப்படையில் தமிழர்கள் செறிவாக வாழும் நாடுகளில் கொரோனா தொற்றும் – பலி யானோர் எண்ணிக்கையின் விபரங்களும் பின்வருமாறு:\nஇலங்கை – 52 பேர் மட்டும் பாதிப்பு\nஇந்தியா – 3 பேர் பலி, 168 பேர் பாதிப்பு\nசிங்கப்பூர் – 313 பேர் பாதிப்பு\nஜேர்மனி – 12 பேர் பலி, 8198 பேர் பாதிப்பு\nபிரித்தானியா – 104 பேர் பலி, 2626 பேர் பாதிப்பு\nபிரான்ஸ் – 175 பேர் பலி, 7731 பேர் பாதிப்பு\nசுவிட்ஸர்லாந்து 33 பேர் பலி, 3113 பேர் பாதிப்பு\nஇத்தாலி – 2996 பேர் பலி, 35,713 பேர் பாதிப்பு\nபெல்ஜியம் – 14 பேர் பலி, 1488 பேர் பாதிப்பு\nஅவுஸ்திரேலியா – 6 பேர் பலி, 595 பேர் பாதிப்பு\nகனடா – 9 பேர் பலி, 727 பேர் பாதிப்பு\nநோர்வே – 6 பேர் பலி, 1599 பேர் பாதிப்பு\nநெதர்லாந்து – 58 பேர் பலி, 2051 பேர் பாதிப்பு\nமலேசியா – 2 பேர் பலி, 900 பேர் பாதிப்பு\nநியூசிலாந்து – 28 பேர் பாதிப்பு\nPrevious articleபொதுத் தேர்தலில் போட்டியிடாமை என் தனிப்பட்ட முடிவே: அம்பிகா சற்குணநாதன் அறிக்கை\nNext articleபிரித்தானியாவில் COVID-19 வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 144 ஆக உயர்ந்தது\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumangalam.org/6786", "date_download": "2021-07-27T19:01:24Z", "digest": "sha1:WZZIC3CS2EKAX7MXUCAGJ5LKGOMMGFER", "length": 5433, "nlines": 65, "source_domain": "www.thirumangalam.org", "title": "திருமங்கலம் பி.கே.என் வித்யாசாலா பள்ளிகள் ஆண்டு விழா 2015 மாலை நிகழ்வுகள்-புகைப்படம் மற்றும் வீடியோக்கள் pkn HSS school vidyasala 2015 Sports Day and Annual Day Evening Function Photos Videos", "raw_content": "\nதிருமங்கலம் பி.கே.என் வித்யாசாலா பள்ளிகள் ஆண்டு விழா 2015 மாலை நிகழ்வுகள்-புகைப்படம் மற்றும் வீடியோக்கள் pkn HSS school vidyasala 2015 Sports Day and Annual Day Evening Function Photos Videos\nதிருமங்கலம் பி.கே.என் வித்யாசாலா பள்ளிகள் ஆண்டு விழா 2015 மாலை நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றன.அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கீழே காணாலாம்.\nமுழுப்புகைப்படங்களைக் காண கீழ்கண்ட இணைப்பை(லிங்கை) அழுத்தவும்\nமுழு வீடியோ தொகுப்பு நாளை வெளியிடப்படும்\nமுழுப்புகைப்படங்களைக் காண கீழ்கண்ட இணைப்பை(லிங்கை) அழுத்தவும்\nமுழு வீடியோ தொகுப்பு நாளை வெளியிடப்படும்\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nபிகே என் வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளிக்கு வரலாறு மற்றும் ஹிந்தி படித்த ஆசிரியைகள் தேவை\nபிகே ஏன் சிபிஎஸ்சி பள்ளியில் பிரின்சிபால் வேலைக்கு தேவை\nபேக்கிங் மற்ற��ம் சூப்பர்வைசர் பணிக்கு ராஜா சித்த மருந்தகத்தில் வேலை\nபிகே என் சிபிஎஸ்சி பள்ளிக்கு ஹிந்தி மற்றும் பிசிக்ஸ் படித்த ஆசிரியைகள் தேவை\nமீனாட்சி அம்மன் கோவில் முன்மண்டபத்தை கட்டியவரின் சிலை –ஓர் ஆராய்ச்சி\n150 வருடங்களுக்கு முன்னால்- திருமங்கலம் சிஎஸ் ஐ சர்ச்\nபலரும் அறியாத திருமங்கலத்தில் பிறந்த இசை மேதை\n1842ல் திருமங்கலத்தில் அமைந்திருந்த மதுரை அமெரிக்கன் கல்லூரி அறிவோம் திருமங்கலம் வரலாறு\nதிருமங்கலம் பிகே என் கல்லூரியில் ப்ரோபசர் மற்றும் லேப் அசிஸ்டன்ட் பணிகளில் வேலை வாய்ப்பு\nதிருமங்கலம் நகராட்சி சார்பில் தொழில் திறனை மேம்படுத்த இலவச பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devfine.org/archives/26836", "date_download": "2021-07-27T17:54:27Z", "digest": "sha1:MI2NRMW3E5LIIPHY43W7D4KBBDEBVXSW", "length": 4886, "nlines": 49, "source_domain": "devfine.org", "title": "பரிஸில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த,செல்வி நவநீதன் ஜஸ்வரியாவின் முதலாவது பிறந்த நாள் விழாவின் நிழற்படத் தொகுப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nபரிஸில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த,செல்வி நவநீதன் ஜஸ்வரியாவின் முதலாவது பிறந்த நாள் விழாவின் நிழற்படத் தொகுப்பு\nபிரான்ஸில் வசிக்கும் மண்கும்பானைச் சேர்ந்த நவநீதன் -வனிதா தம்பதிகளின் செல்வப் புதல்வி ஜஸ்வர்யா,வின் முதலாவது பிறந்த நாள் விழா -கடந்த 29.11.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பரிஸில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.\nஅல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-ஜஸ்வர்யாவின் முதலாவது பிறந்த நாள் விழாவின் நிழற்படத் தொகுப்பினை கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.\nசெல்வி நவநீதன் ஜஸ்வர்யா,மண்கும்பான் ஸ்ரீ முத்துமாரி (கறுப்பாத்தி)அம்மன் அருளால் சிறப்புடன் வளர வேண்டும் என்று அல்லையூர் இணையத்தின் சார்பில் வாழ்த்தி நிற்கின்றோம்.\nபடங்களில் அழுத்திப் பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்\nPrevious: அல்லைப்பிட்டியில் வெகு சிறப்பாக நடைபெற்ற-றோமன் க. வித்தியாலய,பரிசளிப்பு-ஒளிவிழா ஆகியவற்றின் நிழற்படத் தொகுப்பு\nNext: அங்கவீனம் என்பது இயலாமையல்ல-இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்-03.11.2015\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவத��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/11/301109.html", "date_download": "2021-07-27T19:06:45Z", "digest": "sha1:TODMZZXENX7Y6CAE46WOIXU4BTPZA7U2", "length": 32227, "nlines": 498, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா –30/11/09", "raw_content": "\nதுபாய் இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் இந்த முறை. மூன்று தமிழ் படங்களை திரையிட போவதாய் சொன்னார்கள். ஒன்று அவள் பெயர் தமிழரசி என்கிற மோசர்பியர் தயாரிப்பில் கதிரவன் இயக்கதில் இன்னும் வெளிவராத படம், இன்னொரு படம் ஷங்கர் தயாரிப்பில் வெளியாக இருக்கும் “ரெட்டை சுழி”யும், இன்னொரு படம் அமீரின் யோகியும் திரையிடபடுவதாய் சொன்னார்கள். யோகி படம் ஆப்பிரிகக் படமான டிசோஸ்டியின் காப்பி என்று நிருபர்கள் கேட்டபோது அமீர் அந்த படத்தை பார்ககவேயில்லை என்று அப்படி காப்பி அடித்திருந்தால் துபாய் பெஸ்டிவலுக்கு செலக்ட் செய்திருப்பார்களா.. என்று கேள்வி எழுப்பியுள்ளார். எனக்கு அதே போல ஒரு கேள்வி எழுகிறது. நிச்சயம் யோகி ப்டத்துக்கு விருது ஏதாவது கொடுத்தால் துபாய் பிலிம் பெஸ்டிவலே ஒரு டுபாக்கூர் பெஸ்டிவல்தானோ என்று கேள்வி எழும்பவே செய்யும். இந்திய சினிமாவில், இந்திக்கு பிற்கு தமிழும், தெலுங்கும் தான் முண்ணனியில் உள்ள துறைகள் எனவே அவற்றை தங்கள் பக்கம் சேர்த்து பெஸ்டிவலுக்கு கலை கட்ட பிரபல இயக்குனர்கள் இயக்கும் படத்தை சேர்த்து மார்கெட்டிங் செய்கிறார்கள் என்றே தோன்றுகிறது.\nமனதை அறுக்கும் குறும்படம். நிறைய விருதுகளை அள்ளிய படம். பட் சிம்பிள்.\nஅரசு பிஷ்ஷரீஸ் டிபார்ட்மெண்ட் ஒரு உணவகத்தை நடத்தி வருகிறது. சென்னையில் அண்ணா சாலையில் உள்ள போயஸ் கார்டனுக்கு திரும்பும் இடத்தில் அந்த உணவகம் இருக்கிறது. இங்கு மதியம் அவர்கள் தரும் மீன் சாப்பாடு ம்ம்ம்.. செம தூள். ஒரு கப் சாதம், ஒரு பொரியல், மற்றும் மீன் குழம்பு, ரசம், மற்றும் மோருடன் நாற்பது ரூபாய்க்கு தருகிறார்கள். எக்ஸ்ட்ராவாக வறுத்த மீன், குழம்பு மீன், மீன் கட்லெட், என்று தனி லிஸ்டே இருக்கிறது. என்ன நின்று கொண்டு சாப்பிட வேண்டும், சரியான சர்வீஸ் கொஞ்சம் கிடைக்காது.. அதை பொறுத்துக் கொண்டு சாப்பிட்டால் நிஜமாகவே ம்ம்ம்ம்ம்..\nசென்னையில் முக்கிய ரோடுகளில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றால் அதற்கு அனுமதி வாங்குவதற்குள் அந்த திரைப்ப்டத்த்ன் மேனேஜர், நொந்து ���ூலாகிபோய் விடுவார். அப்படியே போராடினாலும் நடு ராத்திரிக்கு தான் அனுமதி கிடைக்கும். ஆனால் சன் டிவி தயாரிக்கும் எந்திரன் படத்துக்கு, கத்திபாரா மேம்பாலத்தில் காலை ஆறு மணியிலிருந்து பதினோரு மணி வரை அனுமதி கொடுக்கப்பட்டிருக்க, அவர்கள் காலை நாலு மணியிலிருந்தே இடத்தை ஆக்கிரமித்து கொள்ள, மேம்பாலம் பூராவும் ட்ராபிக் ஜாம். மேலே போன வண்டியை எல்லாம் கீழே அனுப்ப, ஒரே களேபரம். மதியம் 12 மணிக்குதான் பேக் அப் ஆனார்கள்.. மற்ற படங்களுக்கு மட்டும் சென்னையில் டிராபிக்கை காட்டி அனுமதி மறுக்கும் அரசு. பேரன் படமென்றால் மட்டும் டிராபிக் ஆகாதோ..\nஎன்னுடய நோக்கியா ஸ்லைட் 3600வில் எடுத்தது. போன மாசம் டான்ஸானியா போன போது எடுத்தது.\nடீச்சர் தன் மாணவர்களை பார்த்து, “உங்க நினைவில் இருக்கிற மறக்க முடியாத சம்பவத்தை பற்றி ஒரு கட்டுரை எழுது என கேட்க, வெங்கிட்டு எழுந்து ‘டீச்சர் எங்க அப்பா போன வாரம் கிணத்துல விழுந்திட்டாரு..” என்றான்\nடீச்சர் பதறியபடி “ அப்புறம் என்ன ஆச்சு இப்ப நல்லாத்தானே இருக்காரு.\nவெங்கிட்டு : ‘அப்படித்தான் நினைக்கிறேன். ரெண்டு நாளா ஹெல்ப், ஹெல்ப்புன்னு கிணத்துலேர்ந்து சத்தம் வரலியே..” என்றான்.\nஒரு பெண் அரசு அதிகாரி ஆஸ்பிடல்களுக்கு செக்கிங்குக்கு போக, அங்கே ஒரு பேஷண்ட் சுயமைதுனம் செய்து கொண்டிருப்பதை பார்த்து “ என்ன இது அநியாயம் “ என்று டாக்டரிடம் கேட்க, “ அவருக்கு ஒரு நாளைக்கு அரைலிட்டர் செமன் பில் ஆகி விடுகிறது, அதை வெளியே எடுக்கவில்லை என்றால் அவர் இறந்துவிடுவார்” என்று சொல்ல, கொஞ்சம் கன்வின்ஸ் ஆன அதிகாரி அடுத்த ரூமுக்கு செல்ல அங்கே ஒரு நர்ஸ் பேஷண்டுக்கு ப்ளோ ஜாப் செய்து கொண்டிருக்க, “இதற்கு என்ன சொல்கிறீர்கள் “ என்று டாக்டரிடம் கேட்க, “ அவருக்கு ஒரு நாளைக்கு அரைலிட்டர் செமன் பில் ஆகி விடுகிறது, அதை வெளியே எடுக்கவில்லை என்றால் அவர் இறந்துவிடுவார்” என்று சொல்ல, கொஞ்சம் கன்வின்ஸ் ஆன அதிகாரி அடுத்த ரூமுக்கு செல்ல அங்கே ஒரு நர்ஸ் பேஷண்டுக்கு ப்ளோ ஜாப் செய்து கொண்டிருக்க, “இதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று டாக்டரிடம் கேட்க, “இவருக்கு அதே வியாதிதான். பட் ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் என்றார்.\nவிஜய் மல்லையா: உங்கள் கட்டிலில் நிறைய நேரம் செலவழிக்காதீர்கள், ஏனென்றால் விபச்சாரிகளால் மட்டுமே அங்கு பணம் பண்ண முடியும்.\nதமிழ்மாங்கனி என்கிற பெயரில் எழுதி வரும் இவர் ஒரு மாணவி. கவிதை, கதை, கட்டுரை, இசை என்று கலந்து கட்டி சுருக்கமாய் எழுதி வருபவர். இன்றைய ”என்” போன்ற யூத்துகளின் நாடியை பிடிக்க.. http://enpoems.blogspot.com/2009/11/9.html\nசமீபத்தில் திருமணமான பதிவர் அக்னிபார்வைக்கு வாழ்த்துக்கள்.\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nசாப்பாட்டுக்கடை முன்பே நம்ம பெஸ்கி ஒரு முறை எழுதினதா நியாபகம் :))))))))\n//மற்ற படங்களுக்கு மட்டும் சென்னையில் டிராபிக்கை காட்டி அனுமதி மறுக்கும் அரசு. பேரன் படமென்றால் மட்டும் டிராபிக் ஆகாதோ.. //\nஅரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள் என்று தனக்குப் பிடித்தமானவர்களாலும் ஏமாற்றப்படும்போது மிகவும் உடைந்துபோய்விடுவார். அவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டுமென்று எண்ணுவார். ஆனாலும், அவர்களை மன்னித்து மீண்டும் அவர்கள் பக்கம் நிற்பார்...உதவி செய்வார். இந்த விஷயத்தில் மனிதத்தை வாழவைத்துக் கொண்டிருப்பது இந்த ‘சோ கால்ட்’ காமன்மேன்தான்.\n//அவள் பெயர் தமிழச்சி என்கிற மோசர்பியர் தயாரிப்பில் கதிரவன் இயக்கதில் இன்னும் வெளிவராத படம் //\nஅந்த‌ ப‌ட‌ம் \"அவள் பெயர் தமிழர‌சி\"\nஒரு அரசனுக்கு கேசவன் என்றொரு மகன், அவன் ஒரு திருட்டுக் குற்றம் செய்ததாக நிருபிக்கப் பட்டது. அரசன் தீர்ப்பு சொன்னான்,\n\"கேசவன் உண்டெங்கில் கேவலம், தோஷமில்லை, கேஸ் டிஸ்மிஸ்\"\nஇப்பொழுது எந்திரன் ஷூட்டிங் விஷயத்தை நினைத்துப் பாருங்கள்.\nகேபிள்..நேத்து நானும் டிராபிக்கில் மாட்டினேன்.அப்புறம் அரசியல் மசாலா நிறைய ”இடிச்சு” சேர்த்தா கொத்து,,சூப்பரா இருக்கும்..\nஅந்த மீன் கடை பேரு நெய்தல், நானும் ட்ரை பண்ணி இருக்கேன். ஆனா சர்வீஸ் சுத்த மோசம்.மூணு மாதம் முன்பு பெசன்ட் நகரில் கனிமொழி வந்து இது போன்று\nஒரு மீன் கடையை திறந்து வைத்தார்\nஆனால் இன்னும் அவர்கள் விற்பனையை ஆரம்பிக்கவே இல்லை........\nஎன்ன கொடுமை அண்ணே இது....\n//சமீபத்தில் திருமணமான பதிவர் அக்னிபார்வைக்கு வாழ்த்துக்கள்.//\nவாழ்த்துகள். அதான் இப்போதெல்லாம் அவரு பதிவே போடுவது இல்லையா \nகொத்து நல்ல இருக்கு தல.\nபொன்மொழியும் விஷுவல் ட்ரீட்டும் அருமை...\nகொத்து நைஸ். செவிக்கினிமையை காணல, அண்மையில் எந்த நல்ல பாட்டும் கேட்கவில்லையோ\nகுறும்படம் மனதை என்னவோ செய்கிறது...\nஉண்மையிலேயே மனதை அறுத்த குறும்படம்.. சாப்பாட்டை வேஸ்ட் செய்வதை நிறுத்த வேண்டும்\nயோ வொய்ஸ் (யோகா) said...\nகொத்து பரோட்டா ருசியா இருந்துச்சி..அந்த முதல் ஜோக் நல்லா இருந்துது...\nதமிழ்மாங்கனி ஒரு நல்ல அறிமுகம்..நன்றி..\nகொத்து நல்ல சுவை... மணிஜீ சொல்வதையும் கவனிக்கவும்..\nஉங்கள் அழைப்பிற்கு நான் போட்ட பிடித்த 10 பிடிக்காத 10.\nமல்லையா மொழி, Photo, Dark Joke மற்றும் குறும்படம் சூப்பருஜி.\nஉணவகம்: உங்க சகிப்புதன்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு :)\nகுறும்படம் சொல்லமுடியாது துயரை கொடுத்தது. :(\n//போன மாசம் டான்ஸானியா போன போது எடுத்தது.//\n//உங்கள் கட்டிலில் நிறைய நேரம் செலவழிக்காதீர்கள், ஏனென்றால் விபச்சாரிகளால் மட்டுமே அங்கு பணம் பண்ண முடியும்.//\n சொல்லவேயில்ல.. எங்க உசிலம்பட்டிகிட்டயிருக்கே அதுதானே.\nஅது என்ன வெங்கிட்டுன்னு ஒரு பேரு\nகுறும் படத்தை பார்த்த பின்னாடி மனசு ரெம்ப பாரமய்டுச்சு.\nகுறும்படம் ரொம்ப அருமை.... அந்த சாப்பாடைக் கொடுத்ததற்குக் கடவுளுக்கு நன்றி சொல்லுறதைப் பாத்து மனது இறுகிப் பொயிடுச்சு..... அழகான கலெக்ஷன்...\nஇதுக்கு நேரடியா நீங்க கலைஞரை சொல்லியே சொல்லியிருக்கலாம்.:)\nசமிபத்தில் ஏது இம்ப்ரஸ் செய்யலை\nநான் ஆசைபடல அவங்களே அங்க நடத்துறாங்க\nமேலே யாராவது கேட்டாங்களா எப்ப போனேன்ன்னு.. வந்தியளா.. பாத்தியளா..நல்லாருக்குனு சொல்லிட்டு போனியிளான்னு இல்லாம../\nநிச்சயமா உன் பேரை உன்னை கேட்காமா வப்பேனா.. ஒரு ரைமிங்கா வந்திருச்சு..:)\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nநான் அவன் இல்லை-2- திரை விமர்சனம்\nTsotsi (எ) யோகி – திரை விமர்சனம்\nஎன் டைரியிலிருந்து அப்பாவின் பக்கங்கள்\nஅதே நேரம் அதே இடம்- திரை விமர்சனம்\nஇணையத் தமிழ் எழுத்தாளர்கள் சந்திப்பு -14/11/09\nசா…பூ… த்ரீ…- திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொ��்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_592.html", "date_download": "2021-07-27T18:28:28Z", "digest": "sha1:B7OOTEO3CNKVB5ZJ2SNC4DLZJGTOGYLS", "length": 16018, "nlines": 70, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வன்புணர்வு முகாம்கள் குறித்து அய். நா. அவைக்குச் சொல்லப்பட்டது கித் சிறீ விஜயசிங்கே! தமிழில்: பூங்குழலி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவன்புணர்வு முகாம்கள் குறித்து அய். நா. அவைக்குச் சொல்லப்பட்டது கித் சிறீ விஜயசிங்கே\nபதிந்தவர்: தம்பியன் 24 February 2017\nஇலங்கை இராணுவம் நடத்தும் வன்புணர்வு முகாம்கள் குறித்து அய். நா. அவைக்குச் சொல்லப்பட்டது கித்சிறீவிஜயசிங்கே\nமீன் சந்தையில் மீன்களை தேர்ந் தெடுப்பதை போல தனக்கு விருப்பமானதை தேர்ந்தெடுக்குமாறு அவர் அழைக்கப்பட்டார். அவர் சுற்றிலும் பார்த்துவிட்டு என்னை தேர்ந்தெடுத்தார். என்னை மற்றொரு அறைக்கு அழைத்துச் சென்று என்னை வன்புணர்ந்தார்.”\nவன்புணர்வு முகாம்களில் பெண்களை பாலியல் அடிமைகளாக இலங்கை இராணுவம் வைத்திருப்பதைக் குறித்த அதிர்ச்சி யூட்டும் ��ிவரங்கள் அய்க்கியநாடுகள் அவையிடம் அளிக்கப்பட்டுள்ளன.\nகடந்த 20-02-2017 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கானதிட்டம் (International Truth and Justice Project (ITJP) என்ற அமைப்பு மூன்று பெண்களின் வாக்குமூலங்களை் அளித்துள்ளது. இந்தப் பெண்கள் தாங்கள் மேலும் பலபெண்களுடன் நீண்டகாலம் இராணுவத்தினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாகவும், பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.\n“ஒரு குழுவாக ஓர் அறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த அவர்களில் யாரைவேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எந்த இராணுத்தினரும் தேர்ந்தெடுத்து அருகில் உள்ள அறைக்கோ அல்லது கூடாரத்திற்கோ அழைத்துச் சென்று வன்புணர்வு செய்யுமாறு இருந்ததாக இரண்டு பெண்கள்விவரிக்கின்றனர்” என்று ITJP அமைப்புகூறுகிறது.\nமுழுமையான இருளடைந்த ஒரு தனிமைச்சிறையில் வைக்கப்பட்டிருந்தார் என்றாலும் அடுத்த அறையில் பிறபெண்கள் அலறு வதை அவரால் கேட்க முடிந்தது”\nதலைநகரில் முகாம் அவர்கள் நான்கு தனித்தனியான முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.\nவவுனியா அருகில் ஒன்று, புத்தளம் அருகில் ஒன்று, கொழும்பிலேயே ஒன்று மற்றும் கொழும்பிற்கு வெளியே ஆனால் வடக்கிலோ கிழக்கிலோ அல்லாத இடத்தில் ஒன்று.\nபெண்களுக்கு எதிரானபாகு பாடுகளை நீக்குவதற்கான அய். நா. குழுவிடம் (CEDAW)ITJP அமைப்புதான் கண்டறிந்த வைகளை சமர்ப்பித்துள்ளது. இந்த அய். நா. குழு இலங்கையின் அதிகாரப்பூர்வ குழுவினரை இந்தவாரம் சந்திக்கிறார்கள்.\nஇராணுவம் மற்றும் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்டபிறவன் கொடுமைகளையும் இந்த அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது.\nஅரசின் பிடியில் சித்ரவதைகளையும் மிககொடூரமான பாலியல் வன்கொடுமைகளையும் விவரிக்கும் 55 பெண்களின் விரிவான வாக்கு மூலங்களின் அடிப்படையில் தனது அறிக்கையை உருவாக்கியுள்ளதாக அமைப்பு ITJP கூறுகிறது.\nகுற்றவாளிகளின் விவரங்கள் பாதிக்கப்பட்டவர்களில் 48 பேர் மகிந்த இராஜபக்ச தலைமையிலான முந்தைய அரசின் கீழ்தடுத்து வைக்கப்பட்டனர்.\nபேர் புதிய மைத்ரிபால சிறீசேனா அரசின் ஆட்சியில் தடுத்து வைக்கப்பட்டனர்.\nவன்புணர்வு மற்றும் சித்ரவதைகளில் ஈடுபட்டவர்கள் என ஒரு மேஜர் மற்றும் ஒரு லெப்டினன்ட்கர்னல் உட்பட 6 இரா��ுவத்தினரை ITJP அமைப்பு அடையாளம் காட்டி அவர்களின் விவரங்களை அளித்துள்ளது.\n”ஜெனிவாவில் 22 பிப்ரவரி அன்று சந்திக்கும் போது பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்குவதற்கான அய். நா. வின் குழு நாங்கள் திரட்டிதந்துள்ள இந்த விவரங்களை இலங்கை அரசிடம் அளித்து, இந்த ஆறு அதிகாரிகளை உடனடியாக இடைநீ்க்கம் செய்யவும் நம்பிக்கைக்குரிய ஒரு விசாரணையை நடத்தவும்கோரவேண்டும்”\nஎன ITJP அமைப்பின் செயல் இயக்குநர் யாஸ்மின்சூகா தெரிவித்துள்ளார்.\n‘பாதிக்ப்பட்டவர்களின் பெயர்களையும் முகவரிகளையும் அரசு தொடர்ந்து எங்களிடம் கேட்டுவருகிறது.\nஇந்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் குறித்த விவரங்களை பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்குவதற்கான அய். நா. வின்குழுவிடம் அளித்துள்ளோம்.\nஉண்மையிலேயே அரசு நீதியின் பால் அக்கறை கொண்டுள்ளதா என்பதை பார்ப்போம். அவர்கள் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எங்கள் அறிக்கை தெளிவாக எடுத்துரைத்துள்ளது.\nஇந்த செயற்பாடுகளை பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்குவதற்கான அய். நா. வின்குழு மேற்பார்வையிடலாம்.’‘சட்ட நடவடிக்கைகளிலிருந்துதப்புவிப்பது என்பது இலங்கையில் திட்டமிட்டதாகவும் ஊறிப்போனதாகவும் உள்ளது.\nஏனெனில் இந்ததனிநபர்களைசட்டத்தின் முன் நிறுத்துவதில் இலங்கை அரசுக்கு அரசியல் உறுதி இல்லை’எனதனது அறிக்கையில் அந்த அமைப்புக் கூறியுள்ளது.\n18 நிகழ்வுகள் மட்டுமே – இலங்கை அரசுதிட்டமிட்ட பாலியல்வன்கொடுமைகளில் தனது ஆயுதப்படையினர் ஈடுபட்டுள்ளதான செய்தியை இலங்கைமறுக்கிறது.\n2007 தொடங்கி போர் பாதிக்கப்பட்டஇடங்களில் பாதுகாப்புப்படையினரின் பாலியல் வன்முறை நிகழ்வுகள் 18 மட்டுமே நடந்துள்ளதாக இலங்கை அரசு அய். நா. விடம்தெரிவித்துள்ளது.\n“போர் நடைபெற்ற காலமான ஜனவரி 2007 தொடங்கிமே 2009 வரை வடக்கு மற்றும் கிழக்கில் 12 பாலியல் வன்முறை நிகழ்வுகளில் ஈடுபட்டதாக\nபோருக்குப்பின்னான காலத்தில் மே 2009 முதல் மே 2012 வரையில் வடக்கில் 6 பாலியல் வன்முறை நிகழ்வுகளில் பாதுகாப்புப்படையினர் மீது குற்றச்சாட்டு உள்ளது“ என இலங்கை அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nஎனினும் இந்த நிகழ்வுகளில் விசாரணை எதுவும் நடத்தப்பட்டதா என்பதை குறித்தோகுற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனரா என்பது குறித்தோ எவ்விததெள��வும் அறிக்கையில் இல்லை.\nஎனினும் இலங்கையின் ஆயுதப்படையினரின் பாலியல் வன்முறைகள் மிக அண்மைக்காலமான 2016 வரை தொடர்வதை தாங்கள் பதிவு செய்துள்ளதாக ITJP அமைப்புக்கூறுகிறது.\n0 Responses to வன்புணர்வு முகாம்கள் குறித்து அய். நா. அவைக்குச் சொல்லப்பட்டது கித் சிறீ விஜயசிங்கே\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nசீனப் பொறியில் சிதைபடும் கொழும்பு\n\"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்\" வைகோ அவர்கள் இயக்கிய ஆவணப்படம்\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வன்புணர்வு முகாம்கள் குறித்து அய். நா. அவைக்குச் சொல்லப்பட்டது கித் சிறீ விஜயசிங்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_96.html", "date_download": "2021-07-27T18:59:32Z", "digest": "sha1:KABVMHFYHQY7DJZS7GHN3HTROM3HL3DP", "length": 11584, "nlines": 50, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: எத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nபதிந்தவர்: தம்பியன் 27 April 2018\n“தமிழரின் இனப்பிரச்சினைக்கு இன்னமும் நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை. தமிழ் அரசு இன்னமும் உருவாக்கம் பெறவில்லை. அப்படியான நிலையில், எத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது.” என்று நவசமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.\nதமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான முன்னெடுப்புக்களைத் தொடர்ந்தும் மேற்கொள்ள தற்போதைய அரசாங்கத்தைப் பல்வேறு வழிகளிலும் நிர்ப்பந்திக்க வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n‘தந்தை செல்வா’வின் 41வது நினைவேந்தல் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை யாழ். நகரிலுள்ள தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் இடம்பெற்ற போது, அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விக்ரமபாகு கருணாரட்ண மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தந்தை செல்வா அரசியல் ரீதியாக இருதடவைகள் தோல்வியைத் தழுவினாலும், அவர் மனம் தளரவில்லை. அவர் தன்னுடைய கொள்கைகளையும், கோட்பாடுகளையும் இடைநடுவில் கைவிடவில்லை. 1977ஆம் ஆண்டு நோய் காரணமாகத் தந்தை செல்வா காலமான போதும், இன்றுவரை அவரது புகழ் நிலைத்திருப்பதற்கு அவரது பொறுமையான அணுகுமுறையே காரணம்.\nதந்தை செல்வாவின் போராட்டங்கள் அமைதியைச் சீர்குலைக்கும் வகையிலான போராட்டங்கள் எனச் சிலர் கூற முற்பட்டாலும், மகாத்மா காந்தி எவ்வாறு அகிம்சை வழியில் போராட்டங்களை முன்னெடுத்தாரோ அதேவகையான போராட்டங்களையே தன்னுடைய கொள்கைகளுக்காகவும், கோட்பாடுகளுக்காகவும், மக்களுடைய நல்வாழ்வுக்காகவும் தந்தை செல்வா முன்னெடுத்துச் சென்றார் என்பதை நாங்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவு கூருகின்றோம்.\nமகாத்மா காந்தி நடாத்திய போராட்டங்களின் போது இலட்சக்கணக்கான, ஆயிரக்காண மக்கள் அணிதிரண்டு கோரிக்கைகள் முன்வைத்த போது புகையிரதப் பயணங்கள், வீதிப் பயணங்கள் என்பன தடைப்பட்டன. இதன் காரணமாக இயல்பு வாழ்க்கையில் கூடப் பாதிப்பு ஏற்பட்டது. அதற்காக மகாத்மா காந்தி முன்னெடுத்த போராட்டங்களை மக்கள் விரோதப் போராட்டங்களாகக் கருத முடியாது.\nதற்போதைய காலப் பகுதியில் அமெரிக்காவின் அதிபர் ரொனால்ட் ட்ரம்ப் தனது நாட்டு மக்களுக்கெதிராக விதித்த பல்வேறு சட்டதிட்டங்கள் காரணமாக மக்கள் வீதிகளில் இறங்கி நீண்டகாலமாகப் போராடினார்கள். ஜனநாயக வழியில் மக்களால் நடாத்தப்பட்ட மக்கள் போராட்டம் வலுவானதாகக் காணப்பட்டமையால் இறுதியில் ரொனால்ட் ட்ரம்ப் பின்வாங்க வேண்டியேற்பட்டது.\nஎங்களுடைய சமூகத்தில் வாகனங்களில் பொறிக்கப்படும் ஸ்ரீ எழுத்துக்கள் தொடர்பாக முரண்பாடு எழுந்த போது தந்தை செல்வா அதனை ஜனநாயக வழியில் எதிர்கொண்டார்.\nசிங்கள மொழியில் வாகனங்களில் ஸ்ரீ எழுத்துக்களைப் பொறிக்க முடியுமானால் தமிழ்மொழியிலும் ஸ்ரீ எழுத்துக்களைப் பொறிக்க முடியுமென்பதை எடுத்துக் காட்டுவதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புநோக்கிப் புறப்பட்டு நிரூபித்துக் காட்டினார்.\nசிங்கள ஆட்சியாளர்கள் எமது செயற்பாடுகளைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும், எப்போதும் தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் மற்றவர்கள் அடிபணிந்து செயற்பட வேண்டும் என்பது தான் எப்போதும் சிங்கள ஆட்சியாளர்களின் நோக்கமாக இருந்து வருகிறது.\nஇந்தியாவில் இன ரீதியான பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு எட்டப்பட்டதோ அதேபோன்று இலங்கையிலும் அரசியல் அதிகாரப் பகிர்வை நிலைநாட்டுவதற்காக நாமனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்குத் திடசங்கற்பம் பூணுவோம்.” என்றுள்ளார்.\n0 Responses to எத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nசீனப் பொறியில் சிதைபடும் கொழும்பு\n\"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்\" வைகோ அவர்கள் இயக்கிய ஆவணப்படம்\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: எத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://longplay.si/cikel-2022-se-uradno-zacne-kandidatka-senata-gop-linda-blanchard-gre-na-televizijo-yellowhammer-news/", "date_download": "2021-07-27T17:49:45Z", "digest": "sha1:CNMFQ6ENBEYARP64M33HOLMVDYBJFNGI", "length": 9344, "nlines": 79, "source_domain": "longplay.si", "title": "Cikel 2022 se uradno začne: Kandidatka senata GOP Linda Blanchard gre na televizijo - Yellowhammer News", "raw_content": "\nநிச்சயமாக, எஸ்.பி. 214 பந்தை இந்த முடிவுக்கு நகர்த்துவதற்கு தேவையான வருவாயை வழங்கும், எனவே செனட்டில் பிராட்பேண்ட் ஆதரவாளர்கள் இப்போது தங்கள் வாயில் பணத்தை வைப்பதை எதிர்கொள்கின்றனர்.\nஹவுஸ் மெஜாரிட்டி விப் டேனி காரெட் (ஆர்-ட்ரஸ்வில்லே) எஸ்.பி. 215 ஐ சபையில் கொண்டு செல்வார் என்று மார்ஷ் கூறினார். செனட்டில் தேர்ச்சி பெற்றால், கீழ் அறையின் எந்த உறுப்பினர் எஸ்.பி. 214 ஐ எடுத்துச் செல்வார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று அவர் கூறினார். அந்த விவரம் செவ்வாய்க்கிழமைக்கு முன்னர் உறுதிப்படுத்த விரும்பும் மற்றொரு விஷயம்.\n\"முதன்முறையாக, நாங்கள் (எஸ்.பி.க்கள்) 214 மற்றும் 215 உடன் வெற்றிகரமாக இருந்தால், அதைச் செய்வதற்கு ஒரு நிலையான நிதி ஆதாரம் இருப்பது இதுவே முதல் முறையாகும்\" என்று மார்ஷ் ஒவ்வொருவருக்கும் நம்பகமான, மலிவு இணைய சேவையை விரிவுபடுத்துவது பற்றி கூறினார் அலபாமியன். \"பிராட்பேண்டிற்கான வாய்ப்பைப் பற்றி மாநில மக்கள் உற்சாகமாக இருப்பதாக நான் நினைக்கிறேன். இது அலபாமா மாநிலத்திற்கு அப்பாற்பட்ட ஒரு அறிக்கையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ”\nதனது முன்மொழிவு அலபாமாவை நாட்டின் 47 ஆவது இடத்திலிருந்து பிராட்பேண்ட் அணுகலில் முதல் 10 இடங்களைப் பெற முடியும் என்று மார்ஷ் வலியுறுத்தினார்.\nமாற்றுப் பதிப்பை நன்றாகச் சரிசெய்வதன் சில இறுதி முடிவுகளைப் பொருட்படுத்தாமல், மசோதாவை நிறைவேற்ற செனட்டில் தேவையான 21 வாக்குகள் ஏற்கனவே உள்ளன என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார். அவர் மேற்கொண்ட வேண்டுமென்றே இயல்பு இரு அறைகளையும் நிறைவேற்றும் மசோதாவை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.\nவியாழக்கிழமை பிற்பகல் ஆளுநருடனான தனது சந்திப்பில் ஹவுஸ் தலைமை அடங்கும் என்று மார்ஷ் மேலும் கூறினார்; இந்த முன்மொழிவைப் பற்றி பகிரங்கமாக பேசுவதில் ஹவுஸ் உறுப்பினர்கள் அவருடன் சேர வசதியாக இருக்கும் ஒரு இடத்திற்குச் செல்ல விரும்புவதாக அவர் விளக்கினார், அதில் மேம்பட்ட அம்சங்களைக் காண அவர்கள் விரும்பினர்.\n“எனக்கு வாக்குகள் உள்ளன (செனட்டில்). இது ஐந்து (கேசினோ) திட்டம் அல்லது ஏழு (கேசினோ) திட்டமாக இருந்தாலும் எனக்கு வாக்குகள் உள்ளன, ”என்று மார்ஷ் கூறினார். \"(மசோதாவை) பின்வாங்குவது கடினம். ஆனால் இந்த நேரத்தில் எனக்கு மிக முக்கியமானது என்னவென்றால் - செனட்டில் எனக்கு வாக்குகள் இல்லை என்பது இல்லை. செனட் செய்யும் அளவுக்கு சபை ஈடுபட்டுள்ளது மற்றும் இதில் உரிமை உள்ளது என்பதை நான் அறிய விரும்புகிறேன். அது நடக்க வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன். இந்த கடந்த சில வாரங்கள் எனது சொந்த உறுப்பினர்களைக் கொண்டிருப்பதால் சபைக்கு வசதியாகவும் ஈடுபாடாகவும் இருப்பதைப் பற்றியது. ”\nயெல்லோஹா���்மர் நியூஸின் ஆசிரியர் சீன் ரோஸ். நீங்கள் அவரை ட்விட்டரில் பின்தொடரலாம் @ சீன்_ஹைன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/10/23/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-07-27T18:36:00Z", "digest": "sha1:75Q3FDAHWF2KJOCMA4ZRSV4SXSOIGQSR", "length": 141170, "nlines": 203, "source_domain": "solvanam.com", "title": "திறப்பு – சொல்வனம் | இதழ் 251 | 25 ஜூலை 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 251 | 25 ஜூலை 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nரா. கிரிதரன் அக்டோபர் 23, 2011\nமகாபாரதம் தொடங்கி சில நிமிடங்கள் ஆகியிருந்தது. தொலைக்காட்சிப் பெட்டி இருந்த வரதன் பெரியப்பா வீட்டுக்கு முண்டி அடித்து சென்றடைந்தபோது அவர் அடிப்பட்ட மிருகம் போல கர்ஜித்தபடி ஹாலுக்கும் படுக்கையறைக்கும் இடையே உலாத்திக் கொண்டிருப்பது வாசலிலிருந்து ரங்கனுக்குத் தெரிந்தது. வெளியே வரிசையாக அடுக்கப்பட்டிருந்த செருப்புகளுக்கு மேல் வழக்கத்துக்கு மாறாக அவரது ஒரு செருப்பு கவிழ்ந்து கிடக்க, மற்றொன்று வீட்டுக்கு உள்ளிருந்து வீசியது போல தெருவைப் பார்த்துக் கிடந்தது.\nமாமரத்தில் இரண்டு கிளிகள் கூடடைவது போன்ற கம்பி வளைவுகள் கொண்ட இரும்புக் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றான் ரங்கன். முதலில் வரும் நீண்ட வராண்டாவைத் தாண்டி ஹாலை அடைந்தபோதுதான் அவர் பெரியம்மாவைத் திட்டவில்லை எனப் புரிந்துகொண்டான். ஹால் ஓரத்தில் நான்கு பேர் உட்கார்ந்து சாப்பிடக்கூடிய மேஜைக்கு பக்கத்தில் வீணை சுவரில் சாய்ந்திருந்தது. சின்னச் சின்ன சதுர ஸ்டார் டஸ்ட் பேப்பர் தாங்கிகள் நாளைய ராமர் உற்சவ போளி, கைமுறுக்கு பட்சணங்களுக்காக மேஜை மேல் காத்திருந்தன.\nஅந்திப் பொழுது நரசிம்மர் போல அடுக்களைக்குள் நுழையாமல் ஹாலுக்குள்ளும் வராமல் வரதன் பெரியப்பாவைப் பார்த்தபடி மகாபாரத பீஷ்மர் பேச்சுக்குக் காதைக் கொடுத்திருந்தாள் பெரியம்மா. கைகள் தன்னிச்சையாக சிவப்பு நிற மூடி போட்ட கண்ணாடி பாட்டிலைக் குலுக்கிக் கொண்டிருந்ததில், பெரியப்பாவின் அவசரம் தெரியாமல் நிதானமாய் வெண்ணையாக மாறிக்கொண்டிருந்தன தயிர் ஏடுகள். ‘என்னடி, நான் சொல்றது’ என வரதன் பெரியப்பா கேட்பதற்கேற்றார்போல பாட்டில் மெதுவாகவோ வேகமாகவோ சலக் சலக்கெனச் சப்தமிடும்.\nஜெயந்தி அக்காவைத் தேடிய ரங்கன், அவள் தோட்டத்தில் இருப்பதைப் பார்த்து சண்டை தொடங்குவதற���குள் திரும்ப வேண்டிய அவசரத்தில் ஓடினான்.\n“..கொஞ்சமா உப்பு காரம் தடவிக்கலாம். நல்லா பொரட்டிக்க. தாளிக்காம சாப்பிடக்கூடாது பாத்துக்க.”\nபக்கத்து வீட்டு சரீனா அக்காவுடன் பேசிக் கொண்டிருந்தாள்.\n“அக்கா சண்டை ஆரம்பிச்சிடும் போலிருக்கு.கொஞ்சம் சீக்கிரம் வாயேன்” என நிற்காமல் கத்திவிட்டு வந்த வேகத்தில் திரும்ப வீட்டுக்குள் ஓடினான் ரங்கன். அவள் வராததைப் பார்த்து, “அக்கா வர்றியா இல்லியா” என மூச்சிரைக்கத் திரும்பி வந்து புளியங்கொட்டைகளை உருட்டிக் கொண்டிருந்த அக்காவின் கையைப் பிடித்து இழுத்தான். வலது கையிலிருந்து தூக்கி எறியப்பட்ட புளியங்கொட்டைகள் கீழே விழுவதற்குள் தரையிலிருந்தனவற்றை சர்ரக்கென வழித்து கையில் அள்ளி வெற்றிச் சிரிப்பு சிரித்தாள் ஜெயந்தி. புளியங்கொட்டைகள் அனைத்தும் மொத்தமாக சரீனா பக்கத்தில் இருந்த ஜியாமெட்ரி பாக்ஸுக்குள் போனது.\n“நீ இதெல்லாம் செஞ்சு கஷ்டப்படாதே. இன்னும் ரெண்டு மூணு நாள்ல பறிச்சு நானே உனக்கு உரைப்பா ஊறுகா போட்டுத் தரேன், சரியா” என ஜெயந்தி சரீனாவின் குண்டு கன்னத்தை கிள்ளிவிட்டு ரங்கனுடன் சேர்ந்து ஹாலுக்கு ஓடினாள். “ஒரே ஒரு பாட்டு பாடேன்,” எனக் கேட்டபடி தொடர்ந்த சரீனாவைத் தன் பக்கத்தில் அமர்த்தித் தொலைகாட்சி பார்க்கத் தொடங்கினாள்.\nஇந்த வீட்டுக்கு வந்த நாளிலிருந்து பக்கத்து வீட்டு சரீனாதான் ஜெயந்தியின் நெருங்கிய தோழி. அவள் கல்லூரிக்குப் போகும் நேரம் தவிர மற்ற நேரங்களெல்லாம் சரீனாவோடுதான் கழிப்பாள். இருவர் வீட்டையும் பிரித்திருந்த சிறு காம்பவுண்டுச் சுவரில் சாய்ந்தபடி மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பார்கள். ஜெயந்தியைப் பாடச் சொல்லி கேட்கும் சமயங்களில் சரீனா வீட்டு கிணற்றடிதான் கச்சேரி மேடை. சரீனா கிணற்றடியில் பேசிக் கொண்டிருக்கலாம் என அழைத்தால், அன்று கச்சேரி கண்டிப்பாக உண்டு. முதல் தடவை பாடும்போது, சரீனா கண்ணை மூடிக் கொண்டு கேட்டது ஜெயந்திக்கு வேடிக்கையாக இருந்தது. ஸ்வரம் பிடித்துப் பாடும் சமயங்களில் அவள் கண்களிலிருந்து கண்ணீர் கரைந்து ஓடும். பாடலைப் பாதியில் நிறுத்தவும் விட மாட்டாள், பாட்டு முடிந்ததும் வழக்கம்போல ‘நல்லாப் பாடின’ எனச் சொல்லிவிட்டு வேறேதாவது விஷயத்தைப் பேசத் தொடங்கிவிடுவாள்.\nநடு ஹாலில் ஈசி சேரைப் போட்ட�� வாசலைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார் வரதன். கடுகடுப்பு குறையவில்லை. எப்போதும் மகாபாரதம் பார்ப்பவர், வாசலைப் பார்த்து சத்தமாகச் சண்டையைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.\n“மத்தியானச் சாப்பாடு வீட்டில் இல்லையாம். பதினொன்றரைக்கே கிளம்பிடுவார்னு நரேஷ் மாமி சொன்னா” என செயலாக்கத்துக்கு வழிவகுக்க உந்தி விட்டாள் பெரியம்மா.\n“அதிசயம் பாரு..போடி இவளே. தெனம் வெளிச்சாப்பாடுதான் அவனுக்கு. அவன் பாக்கேட்டுலேர்ந்தாப் போறது\n“இல்ல, மயிலை ராஜூவும் நாளைக்கே கிளம்பிடுவாராம். இன்னிக்கு ராத்திரிக்கு பைரவில பத்து மணி வரைக்கும் கச்சேரியாம். கார்த்தாலதானே பிரீயா இருப்பார், போய் பார்த்துட்டு வரலாமே\n“போயிட்டு நாம வீட்டுக்கு வர்றத்துக்குள்ள இன்னும் நாலு சிபாரிசோட வந்து நிப்பாண்டி. இவ்ளோப் பெரிய வித்வான்னுதான் பேரு. ராஜூக்குத் தங்கறத்துக்கு வேற எடமே கிடைக்கலியா” என வரதன் கத்திக் கொண்டிருந்தார்.\nபெரியப்பாவின் சத்தம் தொந்தரவாக இருந்தாலும் ரங்கன் பெரிதாகக் கவலைப்படவில்லை. படுக்கையறை கதவருகே இருந்த சுவரில் சாய்ந்துகொண்டு தொலைகாட்சியில் வரும் தாடிக் கிழவன் எப்போது முடிப்பான் எப்போது சண்டை ஆரம்பிக்கும் எனச் சலிப்புடன் அவனுக்குப் பிடித்த உருளைக்கிழங்கு சிப்சைக் கொறித்தபடி அவன் காத்திருந்தான்.\nஜெயந்தி கச்சேரி செய்வது போல் படம் போட்ட கேசட்டுகள் டேபிள் மேல் சுவரோரமாக வரிசையாக அடுக்கியிருந்தன. கேசட் வெளியான அன்று ரங்கனுக்கு பெருமையாக இருந்தாலும் படத்தில் அவள் போட்டிருந்த புடவை அவ்வளவாக பிடிக்கவில்லை. காதில் டாலடிக்கலை, நல்ல மேக்கப் போட்டு பளிச்சினு புடவை கட்டியிருக்கலாம் எனக் குறைபட்டுக் கொண்டான். அக்காவுக்குப் பிடித்த கிளிப்பச்சைப் புடவையை ஏன் போடவில்லை எனப் பல முறை கேட்டுவிட்டான். பக்கத்து வீடுகளில் கேசட்டைக் கொடுக்கும்போது அவர்கள் படத்தை உற்றுப் பார்க்கும் சமயம் மிகவும் கூச்சமாக உணர்வான்.\nஅக்கா நன்றாக பாடுகிறாள் என யாராவது சொன்னால், பத்து வீடுகள் தள்ளியிருக்கும் தன் வீட்டிலிருந்து ஓடி வந்து முதல் ஆளாக அக்காவிடம் செய்தி சொல்லுவான். அதில் அவனுக்கு ரொம்பப் பெருமை. ஒரு முறை ஜெயந்தி கச்சேரி பற்றிய நாலு வரிக் குறிப்புக்காக அப்பாவிடம் அடம்பிடித்து ‘புதுச்சேரிச் செய்தி’ பத்த�� காப்பிகள் வாங்கி வைத்திருந்தான். கருப்பு வெள்ளையில் படம் சரியாக விழவில்லை என்றாலும், இரு மடங்கு பெரிய பிரேம் போட்டு வரதன் ஹாலில் மாட்டியிருந்தார்.\nபுதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் செயலகம் சார்பில் திட்ட நடவடிக்கைகளைத் தயாரித்து முதல்வருக்குக் கொடுப்பது வரதனின் வேலை. வளைந்து கொடுப்பதற்கும் காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்கும் பல சந்தர்ப்பங்களை அளிக்கும் பொறுப்பு என்றாலும் கடமையிலிருந்து பிசகியதாகப் வரதனை அவரது விரோதி கூடச் சொல்லமாட்டான். சூரத்தனம் செயலில் மட்டும் இல்லாமல் சாதக பாதக தராசைச் சட்டெனக் கணிப்பதாலும் முதல்வர் அனுவலகத்தில் அவருக்குத் தனி மவுசுண்டு. பத்து வருடங்களுக்கு ஒரு முறை வரும் கட்டாய மாற்றங்கள் கூட அவருக்குச் சில வாரங்கள்தான் செல்லுபடியாகும். அதிகார நிழலை ருசிக்க எண்ணி அருகில் வந்தவர்கள் தாக்கு பிடிக்க முடியாமல் கட்டாய மாற்றம் வாங்கிக் கொண்டு காணாமல் போயினர்.\nதனிப்பேச்சில் அவர் சொல்வதில்லை என்றாலும் அலுவலக ஊழியர்களுக்கு ஜெயந்தியின் திறமை பற்றி தெரியும். ஏதேனும் உள்ளூர் கல்யாணம் அல்லது பண்டிகை நாட்களில் ஜெயந்தியின் கச்சேரியை புக் செய்வார்கள். எல்லாரும் ஏதேனும் வேலைகளில் மூழ்கியிருக்க ஜெயந்தி மூன்று மணி நேரம் உருகி கரைந்துப் பாடிவிட்டு வருவாள். ஏதேனும் மெல்லிசைக் குழுவைக் கூப்பிட்டிருக்கலாம் எனப் பலர் அவள் காதுபடவே பேசினாலும், இசை ஆர்வமுள்ள ஓரிருவர் முழு கச்சேரியையும் கேட்டுவிட்டு கேசட் வாங்கிச் செல்வர் .\nசமயங்களில், கடுமையான பயிற்சிக்கு இடையே இந்த நினைப்புகள் ஜெயந்தியைத் துன்புறுத்தும். அச்சமயம் பொன்னாச்சி அத்தையோ அம்மாவோ அவளது பாடலில் குறை கண்டுபிடிக்கும்போது எரிச்சல் அதிகமானாலும் வெயிலில் அலைந்த நாக்கு ஜிலீர் தண்ணீரில் இதம் தேடுவது போல பாட்டால் மனம் சாந்தமடையும். பாடலில் பாவத்தைத் வெளிப்படுத்த பெருமுயற்சி செய்தாலும் ஸ்ருதி லயக்கச்சிதத்துக்கானப் பயிற்சியாக அது மாறும். உச்ச ஸ்தாயியில் பாடும்போது பிசிறு தட்டக்கூடாது என பொன்னா டீச்சர் வலியுறுத்துவதால் பாவத்தில் தன்னை தொலைப்பது கைகூடாமல் போகிறதோ என ஜெயந்திக்கு சமயத்தில் அழுகையே வந்துவிடும். முயற்சி கைகூடும் சமயத்தில் கிடைக்கும் பாராட்டுகளைத் தாண்டி பொன்னா டீச்���ரின் உருவம் அவள் முன் நிற்கும். உனக்காக நீ பாடுறே என மனம் சொன்னாலும், மற்றவர்கள் நேரில் சொல்லும் பாராட்டுகளை அள்ளி சேமித்து வேண்டிய சமயத்தில் எடுத்துப் பார்த்து ரசிக்க முடியாதே அவ்வப்போது அவை வந்தால் மனம் அடையும் துள்ளலுக்கு இருபது வயது பெண் எப்படி ஆசைப்படாமல் இருக்க முடியும்.\nடிசம்பர் கச்சேரிக்காக வரதன் பல சபாக்களை அணுகினார். நேற்று கூட மெட்ராஸ் சபாக்களுக்குச் சென்றவர் காலையில் திரும்பிய கையோடு இயலாமையை அடக்க முடியாதவராக மனைவியிடம் கத்திக் கொண்டிருக்கிறார். மற்ற சபாக்களில் காலை ஸ்லாட் கிடைக்கலாம் என இரண்டொருவர் விசிட்டிங் கார்ட் கொடுத்தனர். அங்கு போனால், கடைசி தினம் கூட சிபாரிசோடு சிலர் வரக்கூடும் என்பதால் எல்லாவற்றையும் புக் செய்யாமல் லெவந்த் ஹவர் ஸ்லாட் என்றே செல்லப் பெயருள்ள சில நேரங்களை வைத்திருந்தார்கள். அவை யாருக்கும் கிடையாது. கேசட் கேட்டவர்கள் இவ்வளவு தெய்வீகமாக பாடுபவருக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என வாழ்த்தினர். தனிச்சுற்றில் வரும் விமர்சனங்கள் மண் வாசனை மறையும் நேரத்தை விட வேகமாகக் கரைந்து விடும் என்பது தெரியாதவரில்லை என்றாலும் பெரிய கலைஞர்களின் திடமான முன்னிறுத்தலின் தேவையைச் சந்திக்க இயலாது வரதன் திணறினார்.\n“நாம என்ன இல்லாததையா கேக்கப் போறோம். இவ கேசட்டைக் கொடுக்கிற இடத்தில அவரோட வார்த்தையும் சேர்ந்து மதிப்பு அதிகமாகும். நன்னா பாடறான்னு அவர் தானே போன தடவ சொன்னார்\nஜெயத்ரதன் நெருப்பு அம்புகளாய் பொழிந்து கொண்டிருக்க அர்ஜுனன் அவற்றைச் தண்ணீர் அம்புகளால் சுலபமாக அணைத்துக் கொண்டிருந்தான். ச்சு என சண்டைக்கு இடைக்கால தடை போட நினைத்த ரங்கனை ஜெயந்தி அடக்கினாள்.\n“பைரவி மாதிரி இடத்தில கேக்கறத்துக்கும் கிருஷ்ண கான சபாவுக்கும் வித்யாசம் இருக்கில்லடி இன்னும் எட்டு மாசம் இருக்கு, ஆனா பார்க்கணும் சார், கிட்டத்தட்ட எல்லா ஸ்லாட்டும் புக் ஆயாச்சுன்னு கூசாமச் சொல்றான். விளம்பரம்தான் பெரிசா இருக்கு. நேரடியா அவாளையேப் போய்ப் பாக்கிறதெல்லாம் ஒண்ணுத்துக்கும் ஒதவாது..இந்த வருஷமும் மார்கழி பஜனை இங்கியே பண்ணவேண்டியதுதான்..” – முடிஞ்சாச்சு, இப்ப என்ன என்பது போல் ஈசி சேரில் சாய்ந்து ஒருக்களித்துக் கொண்டார்.\n“அதனாலதான மயிலை ராஜுவைப் பார்க்கலாம்னு சொல���றேன். அலையக்கூட வேணாமே, நரேஷ் சார் வீட்டுலியே பார்த்துடலாமே\nவில்லொடிந்த ஜெயத்ரதன் கண்ணை மூடி அடுத்து எந்த ஆயுதம் வருமோ என வேண்டிக் கொண்டிருந்தான். அவள் சொல்வது காதில் விழாதது போல பெரியப்பா அலுப்பாக ஹ்ம்ம்… என கீழ் தாடையை அசைத்துவிட்டு யோசிப்பது போலக் கண்ணை மூடிக்கொண்டார்.\nஅடுத்த வாரம் வரை அப்படியே இரு என ஜெயத்ரதனுக்கு கண்ணைத் திறப்பதற்கான நீண்ட அவகாசம் தரப்பட்டது.\nகோவிலுக்குப் போய் ராமர் உற்சவத் தேர் அலங்காரங்களைப் பார்க்கலாமா என ஜெயந்தி கேட்டவுடன் மகாபாரதத்தோடு ஞாயிற்றுக் கிழமையே முடிந்தது போலச் சோகமாக இருந்த ரங்கன் உற்சாகத்தில் வேகமாகக் கிளம்பினான். தடுக்க முயன்ற அம்மாவை ஒரு மணிநேரத்தில் வந்துவிடுவதாகச் சொல்லிச் சமாளித்தாள்.\nராமகிருஷ்ணா நகரிலிருந்து ரேணுகா தியேட்டர் முன் திரும்பியபோது தன் வீட்டை எட்டிப் பார்த்து வாசலில் யாரும் இல்லாததால் ரங்கன் ஏமாற்றமடைந்தான். ஜெயந்தி அக்காவுடன் போவதை ஒருவராவது பார்த்து ஏதாவது கேட்க வேண்டும் என ஆசைப்பட்டான்.\n” – கால் வலிக்கும் பாவனையுடன் ரங்கன் கேட்டான்.\n“இங்க இருக்கிற கோயிலுக்கு பஸ்ஸா..வாடா..அது வர்றத்துக்குள்ள போயிட்டே வந்திடலாம்” எனப் பேச்சை வளர்க்காது நடக்கத் தொடங்கினாள். ஹவர் சைக்கிள் கடைப் பையன் ரங்கனைப் பார்த்து சிநேகமாகச் சிரிக்க ரங்கனும் குதூகலமான மூடுக்கு வந்துவிட்டான். பாரதிதாசன் கல்லூரியைக் கடக்கும்போது எதிரே இருந்த கண்ணன் வீட்டைப் பார்த்தான். ஓடிப்போய் அவனையும் அழைத்து வரலாமா என அக்காவைப் பார்த்தவன், எப்போதும் இல்லாத இறுக்கம் அவளது முகத்தில் படந்திருக்கப் பார்த்து , சரி, நாளை ஸ்கூலில் சொல்லிக் கொள்ளலாம் என தன் எண்ணத்தைக் கைவிட்டான்.\nஅஜந்தா திரையரங்கத்துக்கு முன் இருக்கும் பாலத்தில் பூக்கடைகளை காலை பத்து மணிக்கு மேலும் கோவில் விசேசத்துக்காகத் திறந்து வைத்திருந்தனர்.\n“அக்கா, பெரியம்மா பூ வாங்கிண்டு வரச் சொன்னா” என அவள் கையை பூக்கடை நோக்கி இழுத்தான்.\n“இப்போ வேணாம். வரும்போது வாங்கிக்கலாம்டா.” என சிக்னல் கடக்க பிளாட்பாரம் ஏறினாள். ரங்கனின் விரல்களை இன்னும் அழுத்தமாகப் பிடித்துக்கொண்டாள். சிக்னல் போட்ட பின்னும் தாண்டி வந்த ஓரிரு இரு சக்கர வாகனங்களை பிளாட்பார ஓரத்தில் நின்றபடி விசில் அடித்த�� துரத்திய டிராபிக் போலிஸ் வண்டியைச் சுற்றிக் கொண்டு நடையைத் தொடர்ந்தார்கள்.\nசித்திரை ராமர் பண்டிகைத் தொடக்க நாள் உற்சவத்தைப் புது அலங்காரங்களுடன் கோயில் வெளியில் பேனர்கள் அறிவித்தன. கோவிலை நெருங்க நெருங்க காற்றில் கலந்திருந்த நாதஸ்வரம், மிருதங்க இசை மங்களகரமானச் சூழல் ஜெயந்தி மனதில் உற்சாகத்தைக் கொண்டு வந்தது.\nகோவிலுக்குள் மணவாள மாமுனிகள் சந்நதிக்கு வலப்பக்கம் இருந்தக் கண்ணாடி அறைக்கு முன் சிறு இடத்தை மேடாக்கி அதன் மேல் ஜமுக்காளம் விரித்திருந்தார்கள். கச்சேரி மேடை போல் பெரிதாக இல்லாவிட்டாலும் பாடகரை இடிக்காமல் வயலின் வாசிக்கலாம். பிரகாரத்தைச் சுற்றி வருபவர்கள் கச்சேரி தொடங்கியாச்சா என ஒரு நிமிடம் நின்றுப் பார்த்துவிட்டு சிறிது தூரம் தள்ளி இருந்த கிணறுக்கு முன் அமர்ந்துகொண்டனர்.\nஜெயந்தி அர்ச்சனைச் சீட்டு கொடுக்கும் இடத்துக்கு அருகில் இருந்த கல் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டாள். பக்கத்தில் உட்கார்ந்து அங்கு வைத்திருந்தக் கற்கண்டுகளை ஒவ்வொன்றாக வாயில் போட்டபடி வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினான் ரங்கன்.\nயாரோ புதிய பாடகர். உட்கார்ந்திருந்தாலும் கண்ணாடி அறைக் கதவு பாதி மறையும் உயரம். இடப்பக்கம் நரை மயிருடன் மிருதங்க வித்வான், வலப்பக்கம் வயலினில் சிறுவன். வாத்தியக் கோஷ்டியைப் பார்த்து மையமாகத் தலையாட்டிவிட்டு கொஞ்சம் பதற்றத்துடன் பாடத் தொடங்கினார்.\n“கோசலைப் புதல்வனை பணிவாய் மனமே..”\nசில நிமிடங்களில் சுற்றியுள்ள கோவில் சத்தங்களைத் தாண்டி அவரது பாடலில் கரையத் தொடங்கியது கூட்டம். தொடங்கிய சில நிமிடங்களில் பதற்றம் காணாமல் போயிருந்தது. கணீரென்ற குரல். பாடலின் ஏற்ற இறக்கங்களுக்கேற்ப அவரே உருமாறத் தொடங்கினார். வார்த்தைகள் மறையத் தொடங்கின. உணர்ச்சிகரமான நாடகம் நடப்பது போல, சொற்கள் சத்தங்களாக மாறின. பரதன் ராமனிடம் நாட்டுக்கு வரப் பணிக்கும் சத்தம் இறைந்து கெஞ்சியது. தன் பலங்கொண்ட மட்டும் சீதையைக் காப்பாற்ற சண்டையிட்ட ஜடாயுவின் சொற்கள் கதறல்களாக மாறின. செய்தி கொண்டு சென்ற ஹனுமான் சீதையை மரத்தின் மேலிருந்து பார்க்கும் காட்சிக்காக உலகத்தையே அவர் காலடியில் போட்டுவிடலாம் போல ஆதூரம் நெஞ்சை நிறைத்தது.\nசுருதி சுத்தத்தை கவனிக்கப் பழக்கப்பட்ட ஜெயந்திக்கு பாடுப���ரே இசையாக மாறிய விந்தையை நம்ப முடியவில்லை. பக்தி பாவத்தை உணரப் பிரயத்தனப்பட்ட அவளது பயிற்சிகள் தன் முன் சிதறுவதைக் கண்டாள். பக்தியையும் தாண்டி அவரது பாடல் வேறெங்கோ சஞ்சாரிப்பதை உணர்ந்தாள். பாடலைக் கொண்டு நிறுத்தியிருந்த நிலையில் ஒவ்வொரு ஸ்வரமும் தனி இசைவெளியாக ஒலிக்கத் தொடங்கியது. எத்தனை அன்பையும், உணர்ச்சியையும் ஒவ்வொரு ஸ்வரத்திலும் பாடகர் செலுத்தியிருக்க வேண்டும் என நினைக்க நினைக்க ஜெயந்தியின் கண்களில் அவளறியாமல் கண்ணீர் சுரந்தது.\nஉயரமான மலை உச்சியை அடைந்த பின்னும் பாடலை மேலும் மேலும் இழைத்து மெருகேற்றி நீ எங்கு எடுத்துச் செல்லப் போகிறாய் என கதற வேண்டும் போல ஜெயந்திக்குத் தோன்றியது. இலங்கை தன்னோடு பத்து தலைவீழ சரிந்தவனுக்காக ஒரு நொடி வருந்தினாள். எல்லையில்லா உணர்வு வெளியில் பக்தி பாவம் காணாமல் போனதை உணர்ந்தாள். வாழ்வில் இதுவரை அவளுக்குக் கிடைக்காத கச்சிதமான நொடி கையில் சிக்காமல் நழுவிக் கொண்டே போக்கு காட்டுவது போல அவளுக்குத் தோன்றியது. ஒரு எல்லைக்கு மேல் செல்ல முடியாமல், கனிந்து உருகி அசைந்து அசைந்து பாடல் தணியும்போது அந்த நொடியைக் கைப்பற்றிய களிப்பு அவளைப் பரவசமடைய வைத்தது. எதிர்பாராத அந்த கணம் கைகூடி லட்சிய உருப்பெற்று விட்டது. கொடுத்து வைத்த அந்த ஸ்வரங்கள் தங்கள் இயல்புக்குத் திரும்பி சொற்களாக உரு பெற்றன. ராமனின் பாதுகைகளைத் திரும்ப அளித்த பரதன் கோசலைப் புதல்வன் அரசாட்சிக்குத் திரும்புவதைப் பார்த்து நின்றிருந்தான். மீதமிருந்த இசை கோவிலைச் சுற்றியபடி ஒலித்துக் கொண்டிருந்தது.\nபாடல் முடிவடைந்து கோவில் மணியோசைக் கேட்கத் தொடங்கியது. விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லியபடி ஒரு கோஷ்டி கோவில் பிரகாரத்தைச் சுற்றி அவளைக் கடந்து போயிற்று. புது உலகுக்கு வந்தவள். அருகில் ரங்கன் இல்லாததைக் கண்டு திடுக்கிட்டாள்.\nதன்னையே திட்டியபடி வேகவேகமாக சுற்றும் முற்றும் தேடத் தொடங்கினாள். பிரகாரத்தை ஒரு முறை வேகமாகச் சுற்றி வந்தவள் ரங்கனைக் காணாமல் பதற்றத்துடன் அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தாள்.\nமீண்டும் கச்சேரி நடக்கும் கண்ணாடி அறைக்கு அருகே வந்து கோபுரத்தைப் பார்த்து அவசர அவசரமாக கன்னத்தில் போட்டுக் கொண்டாள். பதற்றத்தில் கோவில் கிணறு, புஷ்கர்ணிக் குளம் என ஓடியோ���ி எல்லா இடங்களிலும் தேடினாள். தேசிகன் சந்நிதிக்கு அருகில் இருந்த கோயில் அலுவலகத்தில் பார்க்கலாம் என ஓடியபோது இரு கைகளில் புளியோதரை தொன்னைப் பிரசாதத்துடன் ரங்கன் வந்து கொண்டிருந்தது தெரிந்தது. அவன் இளித்தபடியே அருகில் வர, “எங்கடா போயிருந்தே” எனக் கடிந்துகொண்டு அவன் தலையில் குட்டினாள். படபடப்பு குறைந்தாலும் அழுகை நிற்கவில்லை.\nவீட்டுக்குத் திரும்பும் வழியில், அஜந்தா தியேட்டர் எதிரில் பூக்கடையைத் திரும்பப் பார்த்தாள். பூக்காரியின் இடுப்பில் உட்கார்ந்திருந்த குழந்தை அழுது கொண்டிருந்தது.\nவெயிலில் காய்ந்த மல்லிகைப் பூக்கள் மேல் தண்ணீர் தெளித்து கூடையை உலுக்கிக் கொண்டிருந்தாள் பூக்காரி. ரோஜாப் பூக்களைத் திருப்பிப் போட்டு தண்ணீர் தெளித்து அப்போது பூத்தவைப் போல புதிதாக்கிக் கொண்டிருந்தாள் அவள். வீட்டுக்கு வாங்கிப் போகலாம் என நினைத்திருந்த ஜெயந்தியால் இக்காட்சியைப் பார்க்க முடியவில்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டு விறுவிறுவென ரங்கனை இழுத்தபடி கடையைக் கடந்தாள்.\n“மூஞ்சிய அலம்பி ரெடியாகு. மயிலை ராஜுவைப் பைரவிலயே போய் பார்த்துடலாம்” என ஜெயந்தி உள்ளே நுழைந்தவுடன் சொன்ன வரதனுக்கு –\n“அவர் பாடி நான் என்ன கேக்குறது அப்பா” என நிதானமாகச் சொல்லிவிட்டு சரீனாவைத் தேடி தோட்டத்துக்குப் போனாள் ஜெயந்தி.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் ��ுறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ��ாஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பார��ி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த���யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு ravishankar குழு பதிப்புக் குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்���ுவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகட்டிடக் கலைஞர்கள் எடுத்த நகல்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல��� 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nமதமும், வெறியும் மழலைகளையும் கொல்லும்... ஒரு துயரத்தின் வரலாறு\nசுகுமாரனின் 'கோடை காலக் குறிப்புகள்' வழி எனது நினைவுத் தடங்களும் சமூக யதார்த்தமும்\nஒரு கடிதம் - டெம்சுலா ஆவ்\nமிளகு - அத்தியாயம் இரண்டு (1596)\nநெஞ்சில் குடியிருக்கும் காந்தி - மிலி கிரகாம் போலக்கின் ‘காந்தி எனும் மனிதர்’\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (13)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nமிளகு: இரா முருகன் – நாவல் (2)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜ��யராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநா���் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு ravishankar குழு பதிப்புக் குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இர���க்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nஇனவெறி எதிர்ப்பாளரக இருப்பது எப்படி – நூல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-07-27T19:53:45Z", "digest": "sha1:5U2CAJUNULMEMBZY4X43M6WYGKN2WBD4", "length": 10312, "nlines": 254, "source_domain": "ta.wikipedia.org", "title": "மக்கதோனிய விக்கிப்பீடியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்���ற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமக்கதோனிய விக்கிப்பீடியா (மக்கதோனியம்: Википедија на македонски јазик), விக்கிப்பீடியக் கலைக்களஞ்சியத்தின் மக்கதோனிய மொழிப் பதிப்பு ஆகும். செப்தம்பர் 2003இல் தொடங்கப்பட்ட இப்பதிப்பு, தற்போது 55,653 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. [1]. ஆகத்து, 2012 இல் 59,000 கட்டுரைகளைக் கொண்டு, 53வது இடத்தில் உள்ளது. [2]\nமக்கதோனிய விக்கிப்பீடியாவின் நகர்பேசித் தளப் பதிப்பு (முதற்பக்கம் செயற்படுத்தப்படவில்லை)\nமொழிவாரி விக்கிப்பீடியாக்கள் (கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில்)\nநோர்வே மொழி விக்கிப்பீடியா (பூக்மோல்) (no)\nநோர்வே மொழி (நீநொர்ஸ்க்) (nn)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 08:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thenchittu.in/2019/12/18/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-07-27T17:33:42Z", "digest": "sha1:4KZRUGLU7L2ERRM6AENPSBKMC4PYCQLN", "length": 22176, "nlines": 137, "source_domain": "thenchittu.in", "title": "ஆட்டுவித்தால் யாரொருவர் – தேன் சிட்டு", "raw_content": "\nதேன்சிட்டு பல்சுவை படைப்புகளின் சங்கமம்\nஅந்தக் காலை நேரத்தில் கோவிலில் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. அங்கப் பிரதட்சணம் செய்வோர்களும், அடிப் பிரதட்சணம் செய்வோர்களும், பகவானை மனதில் நினைத்துக் கொண்டு, தத்தம் பாதைகளில் முன்னேறிக் கொண்டிருந்தனர்.\nஈரச் சேலையுடன் அங்கப் பிரதட்சணப் பாதையில் உருண்டு கொண்டிருக்கும் தன் மனைவி அலமேலுவின் கூடவே மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தார் ஜெயவேல்.\nஅவளைப் பார்க்கப் பார்க்க அவர் மனதில் அளவு கடந்த வேதனை பாறாங்கல்லாய்க் கனத்தது. “ஆண்டவா…தனக்கொரு பிள்ளை வரம் வேண்டும் என்பதற்காக தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமை உன் கோவிலுக்கு வந்து…அங்கப் பிரதட்சணம் செய்யறதா வேண்டிக்கிட்டு…வாராவாரம் இங்க வந்து தன் உடலை வருத்திக்கிட்டு, ஈரச் சேலையோட உருண்டுக்கிட்டிருக்கா இவ…தனக்கொரு பிள்ளை வரம் வேண்டும் என்பதற்காக தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமை உன் கோவிலுக்கு வந்து…அங்கப் பிரதட்சணம் செய்யறதா வேண்டிக்கிட்டு…வாராவாரம் இங்க வந்து தன் உடலை வருத்திக்கிட்டு, ஈரச் சேலையோட உருண்டுக்கிட்டிருக்கா இவ…இது ஒன்பதாவது வாரம்…எப்படியோ அவ…தன்னோட வேண்டுதலை நிறைவேத்திட்டா…இனி நீ அவளுக்கு பிள்ளை வரத்தைக் குடுக்க வேண்டியதுதான் பாக்கி…குடுப்பியா\nஆண்டவனோடு பேசிக் கொண்டிருந்த ஜெயவேலை அங்கு உண்டான திடீர்ப் பரபரப்பு கலைக்க, கூர்ந்து கவனித்தார்.\nவேக, வேகமாய் ஓடி வந்த ஐந்தாறு கோவில் சிப்பந்திகள், “எல்லோரும் உடனே கோயிலுக்கு வெளியே போங்க…” என்று பொத்தாம் பொதுவாய்க் கத்திக் கொண்டு ஓடினர்.\n..என்று விசாரிக்கக் கூடத் தோன்றாமல், பக்தர்கள் கூட்டம் அடுத்த விநாடியே கோவிலுக்கு வெளியே தலை தெறிக்க ஓடியது. அங்கப் பிரதட்சணம் செய்து கொண்டிருந்தவர்களும், அடிப் பிரதட்சணம் செய்து கொண்டிருந்தவர்களும், விஷயம் இன்னதென்று புரியாமல், எழுந்து நின்று யோசிக்க,\nபாய்ந்து வந்த போலீஸ்காரர், “எதுக்கு இன்னும் இங்க நின்னுட்டிருக்கீங்க…அதான் கோவிலுக்கு வெளிய போகச் சொல்லிச் சொன்னாங்கல்ல…அதான் கோவிலுக்கு வெளிய போகச் சொல்லிச் சொன்னாங்கல்ல..ஓடுங்க…ஓடுங்க…” என்று அடித் தொண்டையில் அலறினார்.\n…எதுக்கு எல்லோரையும் வெளிய போகச் சொல்லுறீங்க” யாரோ ஒரு தைரியசாலி பக்தர் சன்னக் குரலில் கேட்க,\n“யோவ்…கோவிலுக்குள்ளார பாம் வெச்சிருக்கறதா தகவல் வந்திருக்கய்யா…”\nஅவ்வளவுதான், கண் மூடிக் கண் திறப்பதற்குள், அங்கப் பிரதட்சணக்காரர்களும், அடிப் பிரதட்சணக்காரர்களும் காணாமல் போயினர்.\nஜெயவேலு குனிந்து அலமேலுவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார். “ஏய்…அலமேலு…கோவிலுக்குள்ளார பாம் வெச்சிருக்காங்களாம்….எல்லோரும் போயிட்டாங்க…எழுந்திருச்சு வாடி நாமும் போயிடலாம்…\nஉருண்டு கொண்டிருந்த அலமேலு தன் உருளலைச் சற்றும் நிறுத்தாமல், “ம்ஹூம்…மாட்டேன்…என்னோட வேண்டுதலை நான் முடிக்கப் போற கடைசி நேரத்துல ஆண்டவன் எனக்கு வெச்சிருக்கற சோதனைதான் இது…என்னோட வேண்டுதலை நான் முடிக்கப் போற கடைசி நேரத்துல ஆண்டவன் எனக்கு வெச்சிருக்கற சோதனைதான் இது…இங்க பாமும் இல்லை…ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை…இங்க பாமும் இல்லை…ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை…நீங்க பொலம்பாம வாங்க\nசற்றுத் தொலைவிலிருந்து இவர்களிருவரையும் பார்த்து விட்ட ஒரு போலீஸ் உயர் அதிகாரி “ஏய்…ஏய்” என்று கத்திக் கொண்டே ஓடி வந்தா���். “என்ன ரெண்டு பேரும் சாவு வரம் கேட்டா அங்கப் பிரதட்சணம் பண்ணிட்டிருக்கீங்க” என்று கத்திக் கொண்டே ஓடி வந்தார். “என்ன ரெண்டு பேரும் சாவு வரம் கேட்டா அங்கப் பிரதட்சணம் பண்ணிட்டிருக்கீங்க…போங்க வெளிய மொதல்ல\nஅவள் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாதவளாய், தொடர்ந்து உருண்டு கொண்டேயிருக்க, கடுப்பானார் போலீஸ் அதிகாரி.. “த பாரும்மா….நீயா எந்திரிச்சு ஓடுறியா..இல்லை ரெண்டு லேடி கான்ஸ்டபிள்ஸை வரச் சொல்லி உன்னையத் தூக்கிட்டுப் போகச் சொல்லட்டா..இல்லை ரெண்டு லேடி கான்ஸ்டபிள்ஸை வரச் சொல்லி உன்னையத் தூக்கிட்டுப் போகச் சொல்லட்டா\nஅவள் அதற்கும் அசராது உருள, ஜெயவேலு கெஞ்சினார். போலீஸ் அதிகாரி மிரட்டினார். நேரம் ஓடிக் கொண்டேயிருந்தது. பொறுமையிழந்த அந்த போலீஸ் அதிகாரி, “எக்கேடோ கெட்டுப் போங்க….” என்றபடி தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கோவிலுக்கு வெளியே ஓடினார்.\nஎந்த நிமிடமும் பாம் வெடிக்கலாம்…உடல் சிதறி தானும் அவளும் மரணிக்கலாம், என்று உறுதியாய் முடிவே செய்து விட்ட ஜெயவேலுவுக்கு, அதிலும் ஒரு சிறிய ஆறுதல் என்னவென்றால், இருவரும் ஒரே இடத்தில்…ஒரே நேரத்தில் மரணிப்பது. “ஆண்டவன் இந்தக் கொடுப்பினைதான் உங்களுக்கு என்று தீர்மானித்து விட்டால் அதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே…உடல் சிதறி தானும் அவளும் மரணிக்கலாம், என்று உறுதியாய் முடிவே செய்து விட்ட ஜெயவேலுவுக்கு, அதிலும் ஒரு சிறிய ஆறுதல் என்னவென்றால், இருவரும் ஒரே இடத்தில்…ஒரே நேரத்தில் மரணிப்பது. “ஆண்டவன் இந்தக் கொடுப்பினைதான் உங்களுக்கு என்று தீர்மானித்து விட்டால் அதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே\nஅடுத்த இருபதாவது நிமிடம் அலமேலு தன் அங்கப் பிரதட்சணத்தை முடித்து விட்டு, குருக்கள் இல்லாத சன்னதியில் தானே சென்று பூஜை செய்து விட்டு, கணவருடன் வெளியேறிய போது… கோவிலுக்கு வெளியே கூடியிருந்த மொத்தக் கூட்டமும் அவர்களிருவரையும் பிரமிப்புடன் பார்த்தது. ஒன்றிரண்டு பத்திரிக்கைக்காரர்கள் ஓடி வந்து அவர்களை புகைப்படம் எடுக்க முனைந்தனர்.\nகூட்டத்தில் சலசலப்பு தோன்றியது. “யோவ்..எல்லாம் வெறும் வதந்திய்யா\n“இருங்கப்பா…இருங்கப்பா…பாம் ஸ்குவாட் உள்ளார போயிருக்கு…வரட்டும்…வந்தாத்தானே தெரியும்…வதந்தியா…இல்லையா\nஎல்லோரும் காத்திருக்க, பாம��� ஸ்குவாட் வெளியே வந்தது, இரண்டு கைகளையும் விரித்துக் கொண்டு.\n“அடப் போங்கப்பா…பொழப்புக் கெட்டதுதான் மிச்சம்\nபாம் ஸ்குவாட் அதிகாரிகள், “கோவிலுக்குள் பாம் இல்லை” என்று உறுதியளித்த பின், காவல் துறை பக்தர்களை மறுபடியும் கோவிலுக்குள் அனுமதித்தது.\nதீவிரவாதிகளின் பாசறையில், தலைவன் போலிருந்த ஒரு தாடிக்காரன் கத்திக் கொண்டிருந்தான். “ஏன்…ஏன்…யாரோ நம்மாளுகதான் டபுள்கேம் ஆடியிருக்காங்க…உண்மையைச் சொல்லிடுங்க…இல்லாட்டி நாம எல்லோருமே ஒட்டு மொத்தமா பிரச்சினைக்கு ஆளாய்டுவோம்…உண்மையைச் சொல்லிடுங்க…இல்லாட்டி நாம எல்லோருமே ஒட்டு மொத்தமா பிரச்சினைக்கு ஆளாய்டுவோம்\n“பாஸ்…பாமை ஃபிக்ஸ் பண்ணினது நாந்தான்….டைம் செட் பண்ணியதும் நாந்தான்….டைம் செட் பண்ணியதும் நாந்தான்…அப்ப எல்லாமே சரியாத்தானிருந்தது” கண்ணாடியை மூக்கின் மீது தொங்க வைத்திருந்தவன் சொல்ல,\n“பாமை எந்த இடத்துல ஃபிக்ஸ் பண்ணினே\n“ம்ம்ம்…அங்கப் பிரதட்சணம் பண்ணுறவங்க உருளுவாங்களே…அந்தப் பாதையோட முடிவுல…சிமெண்டுத் தரையை லேசாப் பெயர்த்து…அதற்குள் செருகி வெச்சேன்…அந்தப் பாதையோட முடிவுல…சிமெண்டுத் தரையை லேசாப் பெயர்த்து…அதற்குள் செருகி வெச்சேன்…ம்.ம்.ம்..பாஸ்….எனக்கொரு சந்தேகம்\n“போலீஸ் வந்து பப்ளிக்கை அலர்ட் பண்ணினப்ப எல்லோரும் வெளிய ஓடி வந்துட்டாங்க…அப்ப அந்த அங்கப் பிரதட்சணப் பாதை ட்ரை ஆகத்தான் இருந்தது…அப்ப அந்த அங்கப் பிரதட்சணப் பாதை ட்ரை ஆகத்தான் இருந்தது…ஒரு லேடி மட்டும் பிடிவாதமாய் அங்கப் பிரதட்சணத்தை முடிச்சுட்டுத்தான் வெளிய வருவேன்னு…யார் சொல்லியும் கேட்காம கடைசி வ்ரை உருண்டு முடிச்சுட்டுத்தான் வந்தாங்க…ஒரு லேடி மட்டும் பிடிவாதமாய் அங்கப் பிரதட்சணத்தை முடிச்சுட்டுத்தான் வெளிய வருவேன்னு…யார் சொல்லியும் கேட்காம கடைசி வ்ரை உருண்டு முடிச்சுட்டுத்தான் வந்தாங்க\n“சரி…அதுக்கும் பாம் வெடிக்காததற்கும் என்ன சம்மந்தம்\n“அனேகமா…அந்த பாம் வெடிக்கப் போற நேரத்துல அந்தப் பொம்பளை ஈரச் சேலையோட அது மேல உருண்டிருக்கணும்…அதனால வாட்டர் பாஸ் ஆகி…பாமோட டைமிங் ஸ்டிரக் ஆகி நின்னிருக்கும்…அநேகமா வெடிக்கறதுக்கு ரெண்டு…மூணு…விநாடிக்கு முன்னாடிதான் ஸ்டிரக் ஆகியிருக்கும் போலிருக்கு…அநேகமா வெடிக்கறதுக்க�� ரெண்டு…மூணு…விநாடிக்கு முன்னாடிதான் ஸ்டிரக் ஆகியிருக்கும் போலிருக்கு\n” என்று தன் வலது கை முஷ்டியால் இடது உள்ளங்கையில் குத்திக் கொண்டான் பாஸ்.\n…சொல்லச் சொல்லக் கேட்காம…ஒன்பது வாரம் பிடிவாதமா ஈரச் சேலையோட அங்கப் பிரதட்சணம் பண்ணினியே…இப்ப திடீர்னு மயங்கி விழுந்திட்டியேடி…அய்யோ…எனக்கு “பட…பட”ன்னு வருதே” ஜெயவேலு பதட்டமாகிப் புலம்ப,\nபக்கத்து வீட்டுத் தாயாரம்மா, சிரித்த முகத்துடன் அவர் காதருகே வந்து, “ஒண்ணும் பதட்டப்படாதீங்க சாமி…நாடி பிடிச்சுப் பார்த்துட்டேன்…எல்லாம் நல்ல விஷயம்தான்…உங்க சம்சாரம் உண்டாகியிருக்கா\n” தன்னையுமறியாமல் கூவி விட்டார் ஜெயவேலு.\nPrevious Entry பாரங்கள் குறைவதில்லை\nNext Entry அலட்சியத்தை அலட்சியப்படுத்துங்கள்\nசார்பட்டா பரம்பரை- திரை விமர்சனம்.\nzepion on தித்திக்கும் தமிழ்\nகிருஷ்ணா கணேஷ் on வெ. ஹேமந்த்குமார் கவிதைகள்\nகாசாங்காடு வீ காசிநா… on வாழும் கவி- மருதகாசி\nஉலகின் முதல் நவீன அற… on உலகின் முதல் நவீன அறுவை சிகிச்…\nசுசிகலையகம் on தித்திக்கும் தமிழ்\nபடைப்பின் வகைகள் Select Category அக்டோபர் தேன்சிட்டு அஞ்சலி ஆகஸ்ட் தேன்சிட்டு ஆசிரியர் பக்கம் ஆன்மீகம் இணைய உலா உள்ளூர் செய்திகள் ஏப்ரல் தேன்சிட்டு ஒருபக்க கதை கட்டுரை கதைகள் கவிதை சினிமா சிறுகதை சிறுவர் பகுதி சிறுவர் மின்னிதழ் செப்டம்பர் தேன்சிட்டு ஜூன் தேன்சிட்டு ஜூலை தேன்சிட்டு ஜோக்ஸ் தமிழறிவு. தித்திக்கும் தமிழ் திரை விமர்சனம் தேன்சிட்டு இணைய இதழ்- அக்டோபர் 2020 தொடர் தொடர் கவிதை தொடர்கதை நவம்பர் தேன்சிட்டு நூல் விமர்சனம் பத்திரிக்கை படைப்புக்கள் பல்சுவை மின்னிதழ் பேய்க்கதை போட்டி மருத்துவம் மாதப் பத்திரிக்கை மின்னிதழ்கள் மே -தேன்சிட்டு விளையாட்டு ஹைக்கூ Uncategorized video\nதேன்சிட்டில் உங்கள் படைப்புகள் இடம்பெற இன்றே மெயில் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilavanji.com/2006/01/", "date_download": "2021-07-27T18:30:06Z", "digest": "sha1:EN3OUPHI4T6DS6WVHMXZU6LE4YZS2T3Z", "length": 90544, "nlines": 939, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): ஜனவரி 2006", "raw_content": "புதன், ஜனவரி 25, 2006\nபெஞ்சு மேல குந்திக்கிட்டு - பாகம் 2\nகைப்புள்ளையின் முதல் பதிவின் பாகம் 2\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆன்மீகமும் அருமை தமிழிலக்கிய பாடல்களும் அதன் பொருள்விளக்��மும் என்று நிஜமாகவே மணந்துகொண்டு இருக்கும் தமிழ்மணத்தில் தமிழுக்கு தொண்டு செய்யாமல் இருந்துவிட்டால் அதன் பிறகு நான் வலைப்பதிந்து என்ன பயன்\nராகவன், குமரன்... உங்களது பதிவுகளுக்கு இப்படியும் ஒரு கெட்டவிளைவு இருக்குமா என்ற பேரதிர்ச்சி உங்களை தாக்காமலிருக்க கந்தன் உங்களுக்கு அருள்புரிவாராக...\nபெரிய மனசுவைச்சு மன்னிச்சுருங்க.. மயிலாரை விட்டு கொத்த விட்டுராதீகப்பூ\nராகம்: கபோதி தாளம்: லோக்கல்\nஏஞ்சோக கதைய கேளு வலைக்குலமே\nவருங்கால மணமகனே கொஞ்சம் காதைத்தொறப்பா\nஅடிபட்ட அண்ணன் சொல்லை நெஞ்சிலேத்தப்பா\nசுடுசோறு ரசமாச்சும் வைச்சு பழகப்பா\nராகம்: வேறென்ன.. முகாரி தாளம்: வயித்துப்பாடு\n\"பிடித்தம்போக அஞ்சாயிரத்துல குடும்பம் ஓடுச்சு\"\nசம்பாத்தியம் எதுக்குன்னு இன்னும் வெளங்கல\nஇருட்டுக்குள்ள குருட்டுவாழ்க்கை ஓட்டம் முடியல\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஜனவரி 16, 2006\nஒரு உயிரிழப்பும் பொதுஜன பார்வையும்\nஉங்களுக்கெல்லாம் அடக்கமுடியாத சிரிப்பு எப்பொழுதெல்லாம் வரும் சும்மா கவுண்டமணியண்ணன் தமாசுக்கு சிரிக்கறதெல்லாம் சொல்லாதீங்க சும்மா கவுண்டமணியண்ணன் தமாசுக்கு சிரிக்கறதெல்லாம் சொல்லாதீங்க அதுகூட ஒருவிதமா அண்ணன் சொல்லறதை யோசிச்சோ இல்லை அவரு சொன்னவிதத்தையும் உடம்பை திருப்பறதுலையும் வைத்தோ வருகிற சிரிப்பு அதுகூட ஒருவிதமா அண்ணன் சொல்லறதை யோசிச்சோ இல்லை அவரு சொன்னவிதத்தையும் உடம்பை திருப்பறதுலையும் வைத்தோ வருகிற சிரிப்பு யாராவது கொய்யான் மாட்டுனா ஒரு சிரிப்பு வருமே அதுவான்னு கேக்கறீங்களா யாராவது கொய்யான் மாட்டுனா ஒரு சிரிப்பு வருமே அதுவான்னு கேக்கறீங்களா இந்த வார குமுத்துல ஒரு மேட்டரு. ஒருத்தரு 10 ரூவா நோட்டுல ஒரு பக்கத்துல \"திருப்பிப்பார்க்காதே\"ன்னு எழுதியிருந்ததை படிச்சிட்டு படக்குன்னு திருப்பிப்பார்க்க அங்க \"இப்பத்தாண்டா சொன்னேன் வெண்ண..\"ன்னு எழுதிருந்ததாம். படிச்சிட்டு பகீர்னு சிரிச்சிட்டேன். இதுவும்கூட நான் சொல்லற ரகத்துல வராது. நான் சொல்லறது சும்மா கண்ணுல தண்ணிவர கழுத்து நரம்பெல்லாம் இழுக்க உடம்பெல்லாம் சிலிர்க்க சிரிக்கறது இந்த வார குமுத்துல ஒரு மேட்டரு. ஒருத்தரு 10 ரூவா நோட்டுல ஒரு பக்கத்துல \"திருப்பிப்பார்க்காதே\"ன்னு எழுதியிருந்ததை படிச்சிட்டு படக்குன்னு திருப்பிப்பார்க்க அங்க \"இப்பத்தாண்டா சொன்னேன் வெண்ண..\"ன்னு எழுதிருந்ததாம். படிச்சிட்டு பகீர்னு சிரிச்சிட்டேன். இதுவும்கூட நான் சொல்லற ரகத்துல வராது. நான் சொல்லறது சும்மா கண்ணுல தண்ணிவர கழுத்து நரம்பெல்லாம் இழுக்க உடம்பெல்லாம் சிலிர்க்க சிரிக்கறது உருண்டு புரண்டு சிரிக்கமாட்டோம் ஆனா அடக்கவே முடியதபடிக்கு ஒரு சிரிப்பு ஏதாவது ஞாபகம் வருதா எனக்கு இந்தமாதிரி சிரிப்பெல்லாம் ஏதாவது விபத்து நடந்துச்சுன்னா வருங்க\n நாம கவுண்டமணி-செந்தில் அடிஉதைகளையும் டாம்&ஜெர்ரி துரத்தலையும்கூட இந்த மனோபாவம் இருக்கறதுனாலதான் ரசிக்கறமான்னும் தெரியலை ஆனா கண்ணுக்குமுன்னால ஒரு விபத்து நடந்தா அடுத்த செகண்டு அதிர்ச்சிக்கு பதிலா எனக்கெல்லாம் சிரிப்புதான் பொத்துக்கிட்டு வருது ஆனா கண்ணுக்குமுன்னால ஒரு விபத்து நடந்தா அடுத்த செகண்டு அதிர்ச்சிக்கு பதிலா எனக்கெல்லாம் சிரிப்புதான் பொத்துக்கிட்டு வருது:( அதுக்கப்பறம்தான் அடிபட்டவங்களை தூக்கிவிடறதோ இல்லை வர்ற வாய்ச்சண்டையை வேடிக்கை பார்க்கறதோ சமாதானப்படுத்தறதோ. இப்படித்தான் பாருங்க நான் படிக்கற காலத்துல எங்க அப்பாரு புல்லட்டை சன்னமா அவருக்கிட்ட இருந்து பாடிக்கறந்து சும்மா டெர்மினேட்டர் கணக்கா ஹேண்டிலு சீட்டு எல்லாத்தையும் மாத்தி, சைலென்ஸருல ஓட்டையை போட்டுக்கிட்டு டமடமன்னு சுத்தின காலம் ஒன்று உண்டு:( அதுக்கப்பறம்தான் அடிபட்டவங்களை தூக்கிவிடறதோ இல்லை வர்ற வாய்ச்சண்டையை வேடிக்கை பார்க்கறதோ சமாதானப்படுத்தறதோ. இப்படித்தான் பாருங்க நான் படிக்கற காலத்துல எங்க அப்பாரு புல்லட்டை சன்னமா அவருக்கிட்ட இருந்து பாடிக்கறந்து சும்மா டெர்மினேட்டர் கணக்கா ஹேண்டிலு சீட்டு எல்லாத்தையும் மாத்தி, சைலென்ஸருல ஓட்டையை போட்டுக்கிட்டு டமடமன்னு சுத்தின காலம் ஒன்று உண்டு காலேஜு கேட்டுக்குள்ள நுழைஞ்சாலே சவுண்டு மொத்த காம்பவுண்டுக்கும் கேட்டும். அப்படியே பசங்க பொகைவிட பொண்னுங்க இவன் சைசுக்கு இதெல்லாம் தேவையான்னு ஒரு புரிஞ்சுக்க முடியாத பார்வையை வீச(அது என்னன்னு புரிஞ்சிக்க ஒரு தெரிஞ்ச பொண்ணுக்கிட்ட போய் என் புல்லட்டைப்பத்தி கேட்க அவ \"நீ ஹெல்மெட்டை போட்டுக்கு ஓட்டும்போதுமட்டும் பார்க்க அழகா இருக்கு\"ன்னு சொன்னது இங்க வேணாம் ���ாலேஜு கேட்டுக்குள்ள நுழைஞ்சாலே சவுண்டு மொத்த காம்பவுண்டுக்கும் கேட்டும். அப்படியே பசங்க பொகைவிட பொண்னுங்க இவன் சைசுக்கு இதெல்லாம் தேவையான்னு ஒரு புரிஞ்சுக்க முடியாத பார்வையை வீச(அது என்னன்னு புரிஞ்சிக்க ஒரு தெரிஞ்ச பொண்ணுக்கிட்ட போய் என் புல்லட்டைப்பத்தி கேட்க அவ \"நீ ஹெல்மெட்டை போட்டுக்கு ஓட்டும்போதுமட்டும் பார்க்க அழகா இருக்கு\"ன்னு சொன்னது இங்க வேணாம் ) அப்படியே போய் ஒட்கார்ந்துக்கிட்டே சைடு ஸ்டேண்டை போட்டுட்டு ஒருகாலை தூக்கி அரைவட்டம் போட்டு இறங்குனா மனசுக்குள்ள அப்படியே ஆர்னார்ல்டு சிவநேசனே இறங்கறாப்பல இருக்கும். ஆனா அன்னைக்கு நான் இருந்த 57கிலோ வெயிட்டுக்கு அந்தக்கோலத்தை பார்க்கறவங்களுக்குத்தான் என்ன கேவலமா இருந்துச்சோ தெரியலை ) அப்படியே போய் ஒட்கார்ந்துக்கிட்டே சைடு ஸ்டேண்டை போட்டுட்டு ஒருகாலை தூக்கி அரைவட்டம் போட்டு இறங்குனா மனசுக்குள்ள அப்படியே ஆர்னார்ல்டு சிவநேசனே இறங்கறாப்பல இருக்கும். ஆனா அன்னைக்கு நான் இருந்த 57கிலோ வெயிட்டுக்கு அந்தக்கோலத்தை பார்க்கறவங்களுக்குத்தான் என்ன கேவலமா இருந்துச்சோ தெரியலை சரிவிடுங்க... இந்த மெதப்புக்கூட இல்லைன்னா அப்பறம் அன்னைக்கெல்லாம் நான் என்ன ஸ்டூடண்ட்டு நெ.1\n மழை ஓய்ஞ்சு தூறலிடும் ஒரு தீபாவளி காலைல வழக்கம் போல எல்லா பிலிமும் காலனில காட்டிட்டு நம்ப வாகனத்தை எடுத்துக்கிட்டு நகர்வலம் வர்றதுக்காக பாப்பையா பட்டிமன்றம் ஆரம்பிச்ச உடனே(அன்னைக்கும் அவரேதாங்க.. ) என் ஃபிரண்டோட கெளம்புனேன் ) என் ஃபிரண்டோட கெளம்புனேன் புதுச்சட்டை முதுக்குக்கு பின்னால உப்பிக்கிட்டு நிக்க மழைசாரல் முகத்துல தெறிக்கக்கிடைக்கும் ஒரு சின்ன சிலிர்ப்புடன் வண்டி பாப்பநாயக்கன்பாளையம் வரைக்கும் நல்லாத்தாங்க போச்சு புதுச்சட்டை முதுக்குக்கு பின்னால உப்பிக்கிட்டு நிக்க மழைசாரல் முகத்துல தெறிக்கக்கிடைக்கும் ஒரு சின்ன சிலிர்ப்புடன் வண்டி பாப்பநாயக்கன்பாளையம் வரைக்கும் நல்லாத்தாங்க போச்சு மணிஸ்கூல் திருப்பத்துலதான் அதை நான் பார்த்தேன். நல்லா 4 கிலோக்கு நடுரோட்டுல மாட்டுச்சாணம் மணிஸ்கூல் திருப்பத்துலதான் அதை நான் பார்த்தேன். நல்லா 4 கிலோக்கு நடுரோட்டுல மாட்டுச்சாணம் அதுக்கு இதுதான் தீபாவளி கழிவுபோல. பார்த்துக்கிட்டே அதுமேல ஏத்த�� வண்டிய ரைட்டுல திருப்புனேன் அதுக்கு இதுதான் தீபாவளி கழிவுபோல. பார்த்துக்கிட்டே அதுமேல ஏத்தி வண்டிய ரைட்டுல திருப்புனேன் அவ்வளவுதான் தெரியும். வண்டி எனக்கு முன்னால சறுக்கிக்கிட்டு போக அதன்பின்னால நான் வழுக்கிக்கிட்டே போக என் பின்னால என்னை நம்பி ஏறுன ஆருயிர் நண்பன் என்னன்னே புரியாம என்னை தொரத்திக்கிட்டு வர்றான் அவ்வளவுதான் தெரியும். வண்டி எனக்கு முன்னால சறுக்கிக்கிட்டு போக அதன்பின்னால நான் வழுக்கிக்கிட்டே போக என் பின்னால என்னை நம்பி ஏறுன ஆருயிர் நண்பன் என்னன்னே புரியாம என்னை தொரத்திக்கிட்டு வர்றான் மூணுபேரும் பஸ்ஸ்டாண்டு பொட்டிக்கடைக்கு முன்னால போய் ஹால்ட் ஆனோம். சுத்தி நிக்கறவங்க எல்லாம் பதறிப்போய் ஓடிவராங்க மூணுபேரும் பஸ்ஸ்டாண்டு பொட்டிக்கடைக்கு முன்னால போய் ஹால்ட் ஆனோம். சுத்தி நிக்கறவங்க எல்லாம் பதறிப்போய் ஓடிவராங்க புது சட்டையெல்லாம் சேறாகி பேண்ட்டு முட்டியெல்லாம் கிழிஞ்சு கையெல்லாம் சிராய்ப்பாக நான் ரோட்டுல குப்பற முதுகு குலுங்க படுத்துக்கிடக்கறேன் புது சட்டையெல்லாம் சேறாகி பேண்ட்டு முட்டியெல்லாம் கிழிஞ்சு கையெல்லாம் சிராய்ப்பாக நான் ரோட்டுல குப்பற முதுகு குலுங்க படுத்துக்கிடக்கறேன் ஓடிவந்து ரெண்டுபேரு கையப்புடிச்சு தூக்குனாங்க. என்ன செஞ்சுக்கிட்டு இருந்தேன்னு நினைக்கறீங்க ஓடிவந்து ரெண்டுபேரு கையப்புடிச்சு தூக்குனாங்க. என்ன செஞ்சுக்கிட்டு இருந்தேன்னு நினைக்கறீங்க சிரிப்புத்தான் கண்ணுல தண்ணி பொங்க குலுங்கிக்குலுங்கி சிரிக்கறேன் என் கூட்டாளிக்கு கைமுட்டில சரியான அடி. கைய நீட்டி நீட்டி மடக்கறான். அதைப்பர்த்த உடனே இன்னும் தாங்க முடியாத சிரிப்பு என் கூட்டாளிக்கு கைமுட்டில சரியான அடி. கைய நீட்டி நீட்டி மடக்கறான். அதைப்பர்த்த உடனே இன்னும் தாங்க முடியாத சிரிப்பு ரெண்டுபேரு என் வண்டிய தூக்கி நிறுத்த இன்னொருத்தர் கடைல சோடா வாங்கிக்கிட்டு வந்து அவனுக்கும் எனக்கும் கொடுக்க நான் ரெண்டு மடக்கு குடிச்சுட்டு மறுபடியும் பீரிடும் சிரிப்பு ரெண்டுபேரு என் வண்டிய தூக்கி நிறுத்த இன்னொருத்தர் கடைல சோடா வாங்கிக்கிட்டு வந்து அவனுக்கும் எனக்கும் கொடுக்க நான் ரெண்டு மடக்கு குடிச்சுட்டு மறுபடியும் பீரிடும் சிரிப்பு சுத்தி நின்னவங்க மொதல்ல கொழ��்பிட்டு அப்பறம் என்னை திட்டிட்டு அப்பறம் அவங்களும் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. \"சரியான லூசுப்பயகடா நீங்க\"ன்னு ஒரு பெரியவரு ஆசீர்வாதம் அளிக்க நொண்டிக்கிட்டே வண்டிய தள்ளிக்கிட்டு போய் சரிசெய்து வீட்டுக்கு வந்து வழக்கத்தைவிட கொஞ்சம் கூடுதலா மண்டகப்படிய வாங்கிக்கட்டிக்கிட்டு சிராய்ப்புகள் எரிய தீவாளி கொண்டாடுனோம். அன்னைக்கு சிரிச்சதுக்கு நாங்க சாணில வழுக்கிக்கிட்டு போன அபூர்வக்காட்சிதான் காரணம்னு நினைக்கறேன்\n இதாவது நான் விழுந்தது. மத்தவங்க விழுந்தாலும் இதேமாதிரி சிரிச்சா நீங்க என்ன சொல்லுவிங்க அஞ்சு வருசத்துக்கு முன்னால நான் இதே பெங்களூருல ஆபீஸ்கோயரா( எங்கப்பாரு காலத்துல இந்த வார்த்தைக்கு ரொம்ப மதிப்பாமே அஞ்சு வருசத்துக்கு முன்னால நான் இதே பெங்களூருல ஆபீஸ்கோயரா( எங்கப்பாரு காலத்துல இந்த வார்த்தைக்கு ரொம்ப மதிப்பாமே இப்பச்சொன்ன சிரிக்கறாங்க) இருந்தப்ப வழக்கம்போல காலைல லேட்டா கிட்ஸ்கெம்ப் சிக்னலைதாண்டி அல்சூர் சிக்னல்கிட்ட திரும்புனேன். என்னைத்தாண்டிக்கிட்டு ஒரு ஆட்டோ ரொம்ப வேகமா போச்சுங்க. ஒரே செகண்டுதான். டமால்னு ஒரு சவுண்டு ஆட்டோக்கு எதுத்தாப்புல அதே ஸ்பீடுல வந்த ஒரு ஸ்கூட்டரு பேலன்ஸ் தவறி நேரா ஆட்டோவோட முன்சக்கரத்துலயே விட்டுட்டாப்புல. என்ன நடந்துச்சுங்கறீங்க ஆட்டோக்கு எதுத்தாப்புல அதே ஸ்பீடுல வந்த ஒரு ஸ்கூட்டரு பேலன்ஸ் தவறி நேரா ஆட்டோவோட முன்சக்கரத்துலயே விட்டுட்டாப்புல. என்ன நடந்துச்சுங்கறீங்க சொன்னா நம்ப மாட்டீங்க ஆட்டோ அப்படியே ஒரு டைவ் கண்னுக்கு முன்னால ஒரு சுத்து சுத்தி டம்முன்னு பக்கவாடுல படுத்தாப்புல விழுந்துச்சு கண்னுக்கு முன்னால ஒரு சுத்து சுத்தி டம்முன்னு பக்கவாடுல படுத்தாப்புல விழுந்துச்சு இது போதாதா நான் சிரிக்க இது போதாதா நான் சிரிக்க சிரிச்சுக்கிட்டே ஆட்டோக்கிட்ட ஓடறேன் அதுக்குள்ள ஆட்டோக்காரரு சாய்ஞ்ச வண்டில இருந்து வெளில வந்து ஸ்கூட்டர் பின்னால விழுந்து கிடந்த ஓட்டிக்கிக்கு வந்தவரை சட்டையைப்பிடுச்சுட்டாரு. ரெண்டு பேருக்கும் ஒரு அடியும் இல்லை ஆட்டோவோட முன்னாடி சக்கரம் மட்டும் 90 டிகிரிக்கு வளைஞ்சு \"ங்கே\" பார்க்குது. விசயம் இதோட முடியலை. படுத்துக்கிடக்கற ஆட்டோக்குள்ளாற இருந்து சாண்டில்யனின் \"மருண்ட விழி\"களுடன�� ஒரு பொண்ணு தலை மட்டும் எட்டிப்பார்த்தது பாருங்க ஆட்டோவோட முன்னாடி சக்கரம் மட்டும் 90 டிகிரிக்கு வளைஞ்சு \"ங்கே\" பார்க்குது. விசயம் இதோட முடியலை. படுத்துக்கிடக்கற ஆட்டோக்குள்ளாற இருந்து சாண்டில்யனின் \"மருண்ட விழி\"களுடன் ஒரு பொண்ணு தலை மட்டும் எட்டிப்பார்த்தது பாருங்க அப்பறம் தான் தெரிஞ்சது ஆட்டோக்குள்ளாற ஒரு பொண்ணு இருக்கறது அப்பறம் தான் தெரிஞ்சது ஆட்டோக்குள்ளாற ஒரு பொண்ணு இருக்கறது அப்ப ஆரம்பிச்ச சிரிப்புத்தான். அந்த பொண்ணை ஆட்டோவிலயே சாஞ்சவாக்குல உட்காரச்சொல்லிட்டு ஆட்டோவை நிமிர்த்தி வெளில கொண்டு வரவரைக்கும் சிரிப்புத்தான். நல்ல வேளை அப்ப ஆரம்பிச்ச சிரிப்புத்தான். அந்த பொண்ணை ஆட்டோவிலயே சாஞ்சவாக்குல உட்காரச்சொல்லிட்டு ஆட்டோவை நிமிர்த்தி வெளில கொண்டு வரவரைக்கும் சிரிப்புத்தான். நல்ல வேளை அந்த பொண்னு இருந்த மிரட்சியில நான் சிரிக்கறதே அதுக்கு தெரியலை அந்த பொண்னு இருந்த மிரட்சியில நான் சிரிக்கறதே அதுக்கு தெரியலை ஆட்டோக்காரருதான் சிரிக்கறதைப்பார்த்து திட்டிட்டாப்புல. இந்த சண்டையெல்லாம் முடிஞ்சு ஆபீசுக்கு போனப்புறமும் அந்த கவுந்த ஆட்டோவிலிருந்து எட்டிப்பார்த்த தலையை நினைச்சு நினைச்சு அன்னைக்கு முழுசும் சிரிச்சேன்.\nஆனா உயிரிழக்கும் அளவுக்கு நடக்கும் ஒரு விபத்துன்ன என்ன அதோட விளைவுகளும் அந்த நேரத்தின் மனநிலைகளும் என்ன அப்படின்னு தெரிஞ்சுக்கறதுக்கும் ஒரு நிகழ்வு நடந்துபோச்சுங்க அதோட விளைவுகளும் அந்த நேரத்தின் மனநிலைகளும் என்ன அப்படின்னு தெரிஞ்சுக்கறதுக்கும் ஒரு நிகழ்வு நடந்துபோச்சுங்க அஞ்சு வருசத்துக்கு முன்ன கோவையில இருந்து பெங்களூரு போகறதுக்காக ஒரு தனியார் வண்டில டிக்கெட்டை வாங்கிட்டு பத்தரைக்க கிளம்புனேன். அன்னைக்கின்னு பார்த்து நெப்போலியன் மீசைய முறுக்கிக்கிட்டு கைய நீட்டி நீட்டி யாரையோ திட்டிக்கிட்டு இருக்கற ஒரு டப்பா படத்தைப்போட வண்டி அவினாசிய தாண்டுனதுக்கப்பறம் லைட்டா தூங்க ஆரம்பிச்சுட்டேன். வண்டி பெருந்துறைய தாண்டலை அஞ்சு வருசத்துக்கு முன்ன கோவையில இருந்து பெங்களூரு போகறதுக்காக ஒரு தனியார் வண்டில டிக்கெட்டை வாங்கிட்டு பத்தரைக்க கிளம்புனேன். அன்னைக்கின்னு பார்த்து நெப்போலியன் மீசைய முறுக்கிக்கிட்டு கைய நீட்டி நீட்டி ய��ரையோ திட்டிக்கிட்டு இருக்கற ஒரு டப்பா படத்தைப்போட வண்டி அவினாசிய தாண்டுனதுக்கப்பறம் லைட்டா தூங்க ஆரம்பிச்சுட்டேன். வண்டி பெருந்துறைய தாண்டலை அதுக்கு முன்னாலயே எங்கயோ நடுவாந்திர காட்டுல போய்க்கிட்டு இருக்கும்போது \"டப்\" அப்படின்னு ஒரு சின்ன சத்தம் அதுக்கு முன்னாலயே எங்கயோ நடுவாந்திர காட்டுல போய்க்கிட்டு இருக்கும்போது \"டப்\" அப்படின்னு ஒரு சின்ன சத்தம் வண்டி நின்னுருச்சு என்னடானு தூக்கம் கலைஞ்சு எட்டிப்பார்த்தா அங்கே அந்த கோரக்காட்சி ஒரு மாருதி ஆம்னிவேன் வண்டி முன்னால மோதி டாப் எல்லாம் கழண்டு நொறுங்கிபோய் கிடக்கு ஒரு மாருதி ஆம்னிவேன் வண்டி முன்னால மோதி டாப் எல்லாம் கழண்டு நொறுங்கிபோய் கிடக்கு சன்னலைத்திறந்து பார்த்தா நாலுபேரு வேனுக்குள்ளயே கவுந்திருக்கறதும் ஒரு பையனோட அழுகுரழும் கேக்குது சன்னலைத்திறந்து பார்த்தா நாலுபேரு வேனுக்குள்ளயே கவுந்திருக்கறதும் ஒரு பையனோட அழுகுரழும் கேக்குது பக்கத்துல யாருமே இல்லை எங்க பஸ்ஸுக்குள்ள அவிங்கவிங்க அப்படியியே ஒக்கார்ந்துக்கிட்டு ஜன்னல் வழியா வேடிக்கை பார்க்கறாங்க ரோட்டுல ஒரு ஆளுங்களும் இல்லை ரோட்டுல ஒரு ஆளுங்களும் இல்லை டிரைவரும் க்ளினரும் அடிச்சவொடனேயே பக்கத்து ஊரு ஸ்டேசனுக்கு சரணடைய ஓடிட்டாங்க டிரைவரும் க்ளினரும் அடிச்சவொடனேயே பக்கத்து ஊரு ஸ்டேசனுக்கு சரணடைய ஓடிட்டாங்க இல்லைன்னா மக்கள் அடியப்போட்டுருவாங்களோன்னு பயம் இல்லைன்னா மக்கள் அடியப்போட்டுருவாங்களோன்னு பயம் நான் இறங்கி ஓடிப்போய் பக்கத்துல பார்த்தா ரத்தச்சகதியா கிடக்குது நான் இறங்கி ஓடிப்போய் பக்கத்துல பார்த்தா ரத்தச்சகதியா கிடக்குது டாப்பே இல்லாம முன்னாடி நொருங்கிப்போன வேனுல டிரைவர் சீட்டுல அமர்ந்தபடி ஒரு பிணம். கழுத்துக்குமேல முட்டையா ஒரு கண்ணு மட்டும் இருக்கு. மூளை சிதறிப்போய் தனியா நடுரோட்டுல வெள்ளைக்கோட்டுமேல கிடக்கு. அதுக்குப்பக்கத்துல ஒரு பெண்மணியோட பிணம். மண்டைல மட்டும் இரத்தம். மற்றபடி தூங்கறமாதிரியே இருக்கு. பின்னாடிசீட்டுல இரண்டு பெண்கள். யாரு உயிரோட இருக்காங்கன்னே தெரியலை. கண்ணாடி ரோடெல்லாம் சிதறிக்கிடக்கு. அவசரத்துல செருப்பை தேடிப்போட்டுக்காம இறங்கிட்டேன். வண்டியோட கண்ணாடி சில்லுசில்லா நொறுங்குமே தவிர அவ்வளவு சீக்கிரம் காலைக் கிழிக்காது. பின்னாடி சீட்டுல ஒரு பையனோன தலையும் அழுகுரலும் மட்டும் கேக்குது. அவன்மேல விழுந்து கிடக்கறவங்களை நகர்த்திட்டு அவனை வெளியே இழுக்கப்பார்க்கிறேன் டாப்பே இல்லாம முன்னாடி நொருங்கிப்போன வேனுல டிரைவர் சீட்டுல அமர்ந்தபடி ஒரு பிணம். கழுத்துக்குமேல முட்டையா ஒரு கண்ணு மட்டும் இருக்கு. மூளை சிதறிப்போய் தனியா நடுரோட்டுல வெள்ளைக்கோட்டுமேல கிடக்கு. அதுக்குப்பக்கத்துல ஒரு பெண்மணியோட பிணம். மண்டைல மட்டும் இரத்தம். மற்றபடி தூங்கறமாதிரியே இருக்கு. பின்னாடிசீட்டுல இரண்டு பெண்கள். யாரு உயிரோட இருக்காங்கன்னே தெரியலை. கண்ணாடி ரோடெல்லாம் சிதறிக்கிடக்கு. அவசரத்துல செருப்பை தேடிப்போட்டுக்காம இறங்கிட்டேன். வண்டியோட கண்ணாடி சில்லுசில்லா நொறுங்குமே தவிர அவ்வளவு சீக்கிரம் காலைக் கிழிக்காது. பின்னாடி சீட்டுல ஒரு பையனோன தலையும் அழுகுரலும் மட்டும் கேக்குது. அவன்மேல விழுந்து கிடக்கறவங்களை நகர்த்திட்டு அவனை வெளியே இழுக்கப்பார்க்கிறேன் முடியவேயில்லை. மத்தவங்க கைகாலெல்லாம் சிக்கிகிடக்கு. ரெண்டுநிமிசம் தனியா போராடியிருப்பேன் முடியவேயில்லை. மத்தவங்க கைகாலெல்லாம் சிக்கிகிடக்கு. ரெண்டுநிமிசம் தனியா போராடியிருப்பேன் அதுக்குள்ள பக்கத்துல ஒரு மளிகைசரக்கு ஏத்திக்கிட்டுபோற TVS50ங்க ரெண்டுவந்து நின்னது. அதுல இருந்து வந்த இரண்டு மலையாளிங்க உதவ மேல கிடந்த பிணத்தை விலக்கிட்டு அந்த பையனை இழுத்து வெளியே கொண்டுவந்தோம். ஏழெட்டு வயசுதான் இருக்கும் அவனுக்கு. ஒரு சிறுகீறல்கூட இல்லை. விக்கிவிக்கி அழுவறான். அப்பறம்தான் பார்த்தோம். நடுரோட்டுல ஒரு பெண்விழுந்து கிடக்கறது. கையை விரித்துக்கொண்டு மெல்லிய முனகலுடன் அவங்க கிடக்க மண்டையிலிருந்து ரத்தம் கோடுபோல ரோட்டின் விளிம்பைநோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. நாங்க பின்சீட்டுல விலக்கிய ஒரு பெண்ணுக்கும் இன்னும் உயிர் இருக்கு. மயக்கத்துல இருந்து தெளிய வலில கத்த ஆரம்பிக்க அப்பதான் தெரிஞ்சது அவங்க உயிரோட இருக்கறதே அதுக்குள்ள பக்கத்துல ஒரு மளிகைசரக்கு ஏத்திக்கிட்டுபோற TVS50ங்க ரெண்டுவந்து நின்னது. அதுல இருந்து வந்த இரண்டு மலையாளிங்க உதவ மேல கிடந்த பிணத்தை விலக்கிட்டு அந்த பையனை இழுத்து வெளியே கொண்டுவந்தோம். ஏழெட்டு வயசுதான் இருக்கும் அவனுக்கு. ஒரு சிறுகீறல்கூட இல்லை. விக்கிவிக்கி அழுவறான். அப்பறம்தான் பார்த்தோம். நடுரோட்டுல ஒரு பெண்விழுந்து கிடக்கறது. கையை விரித்துக்கொண்டு மெல்லிய முனகலுடன் அவங்க கிடக்க மண்டையிலிருந்து ரத்தம் கோடுபோல ரோட்டின் விளிம்பைநோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. நாங்க பின்சீட்டுல விலக்கிய ஒரு பெண்ணுக்கும் இன்னும் உயிர் இருக்கு. மயக்கத்துல இருந்து தெளிய வலில கத்த ஆரம்பிக்க அப்பதான் தெரிஞ்சது அவங்க உயிரோட இருக்கறதே எங்களுக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. மெள்ள அவங்களை புரட்டிப்போட்டு ரோட்டின் இந்தபக்கமா கொண்டுவந்தோம். அதற்குள்ள என் பஸ்ஸுக்குள்ள இருந்து சிலபேர் இறங்கிவந்து சற்றுத்தள்ளி சுத்திநின்னு பார்க்கறாங்க. அந்த பையன் ரோட்டின் ஓரமா உட்காரவைச்சு தகவல்கேட்டா அவனுக்கு ஒன்னுமே தெரியலை.\nஆம்னி வண்டியோட ஒரு சைடு ஹெட்லைட்டைத்தவிர வேற வெளிச்சமே இல்லை மெல்ல மெல்ல பஸ்ஸும் லாரியுமா அந்த இடத்தை தாண்டி போக ஆரம்பிச்சது. எங்களுக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை. டிரைவருங்க கிட்ட பக்கத்துல இருக்கற போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் சொல்லச்சொல்லிக்கிட்டு இருக்கறோம். அந்த மலையாளிங்க அடிபட்டுக்கிடக்கற அந்த இரு பெண்களையும் வண்டில ஏத்தி பக்கத்துல ஏதாவது ஹாஸ்பிடலுக்கு கொண்டுபோகச்சொல்லி அந்த மலையாளிங்க சொல்லறாங்க. ஆனா தாண்டிப்போன வண்டிங்க தகவல் சொல்லறதா சொன்னாங்களே தவிர அடிபட்டவங்களை வண்டில ஏத்திக்கவே இல்லை. அந்த மலையாளிகளுக்கு கோவம் வந்துவிட்டது மெல்ல மெல்ல பஸ்ஸும் லாரியுமா அந்த இடத்தை தாண்டி போக ஆரம்பிச்சது. எங்களுக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை. டிரைவருங்க கிட்ட பக்கத்துல இருக்கற போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் சொல்லச்சொல்லிக்கிட்டு இருக்கறோம். அந்த மலையாளிங்க அடிபட்டுக்கிடக்கற அந்த இரு பெண்களையும் வண்டில ஏத்தி பக்கத்துல ஏதாவது ஹாஸ்பிடலுக்கு கொண்டுபோகச்சொல்லி அந்த மலையாளிங்க சொல்லறாங்க. ஆனா தாண்டிப்போன வண்டிங்க தகவல் சொல்லறதா சொன்னாங்களே தவிர அடிபட்டவங்களை வண்டில ஏத்திக்கவே இல்லை. அந்த மலையாளிகளுக்கு கோவம் வந்துவிட்டது எதிர்த்தாப்புல வந்த பஸ்ஸை குறுக்கிட்டு நிறுத்தி அந்த இரு பெண்களையும் ஏத்திக்க சொன்னாங்க. ஆனா டிரைவரும் கண்டக்டரும் ஏத்திக்கவே இல்லை. சண்டையே வந்திருச்சு எதிர்த்தாப்புல வந்த பஸ்ஸை குறுக்கிட்டு நிறுத்தி அந்த இரு பெண்களையும் ஏத்திக்க சொன்னாங்க. ஆனா டிரைவரும் கண்டக்டரும் ஏத்திக்கவே இல்லை. சண்டையே வந்திருச்சு டிரைவரு தகவல் மட்டும் சொல்லறேன்னு வண்டிய கிளப்பிட்டாரு. பஸ்ஸுக்குள்ளாற இருக்கற எல்லோரும் எட்டிப்பார்த்தபடியே போக பஸ் இருட்டில் மறந்தது டிரைவரு தகவல் மட்டும் சொல்லறேன்னு வண்டிய கிளப்பிட்டாரு. பஸ்ஸுக்குள்ளாற இருக்கற எல்லோரும் எட்டிப்பார்த்தபடியே போக பஸ் இருட்டில் மறந்தது பின்னாலயே ஒரு ஜீப் வந்தது. மலையாளிங்க அதையும் குறுக்க விழுந்து நிறுத்திட்டாங்க. அதுக்குள்ளார ஒரு நடுத்தர தம்பதி பின்னாலயே ஒரு ஜீப் வந்தது. மலையாளிங்க அதையும் குறுக்க விழுந்து நிறுத்திட்டாங்க. அதுக்குள்ளார ஒரு நடுத்தர தம்பதி ஓட்டிவந்தவர் மெதுவா அவர் மனைவியை பார்த்தார். அந்தம்மா இது என்னடா ரோதனைன்னு பார்த்தது. அவர் வண்டியை ஓரங்கட்டறேன்னு சொன்னவர் கொஞ்சம் முன்னால போய் வண்டியை ஒரே அழுத்தா அழுத்திக்கிட்டு போயிட்டார். அடிபட்ட அந்த பெண்மணியின் இரத்தச்சகதியின் மேல் டயர் தடம் பதிய வண்டிகள் தாண்டிச்சென்றுகொண்டே இருக்கின்றன. தாண்டிப்போன இருசக்கர வண்டிகள்மட்டும் சிலது நிற்க ஒரு 15 பேர் அங்க இருந்திருப்போம். அந்த மலையாளிகளுக்கு கோவம்னா கோவம் ஓட்டிவந்தவர் மெதுவா அவர் மனைவியை பார்த்தார். அந்தம்மா இது என்னடா ரோதனைன்னு பார்த்தது. அவர் வண்டியை ஓரங்கட்டறேன்னு சொன்னவர் கொஞ்சம் முன்னால போய் வண்டியை ஒரே அழுத்தா அழுத்திக்கிட்டு போயிட்டார். அடிபட்ட அந்த பெண்மணியின் இரத்தச்சகதியின் மேல் டயர் தடம் பதிய வண்டிகள் தாண்டிச்சென்றுகொண்டே இருக்கின்றன. தாண்டிப்போன இருசக்கர வண்டிகள்மட்டும் சிலது நிற்க ஒரு 15 பேர் அங்க இருந்திருப்போம். அந்த மலையாளிகளுக்கு கோவம்னா கோவம் அவினாசில மளிகைக்கடை வைச்சிருக்காங்களாம். எங்க ஊரா இருந்தா நடக்கறதே வேற. இப்படி ஒருத்தரு அடிபட்டு உயிருக்கு போராடும்போது இப்படி கண்டுக்காம தாண்டிப்போகவே முடியாதுங்கறாங்க. எனக்கு என்ன சொல்லறதுன்னே தெரியலை.\nஅடித்த ஆம்னி வண்டில இருந்து அரிசி, பட்டுதுணிமணிகள், கல்யாணப்பத்திரிக்கைகள் என ரோடெல்லாம் பொருட்கள் சிதறிக்கிடக்கின்றன. அதிலிருந்து ஒரு பத்திரிக்கையை எடுத்து வெளிச்சத்துல பார்த்து அதிலிருந்த மணம��ன் வீட்டாரின் போன் நம்பரை கண்டுபிடிச்சோம். அப்போதான் இங்க செல்போன் வந்த புதுசு. அவுட்கோயிங் 5ரூபாய் இருந்த சமயம். நான் சும்மா படத்துக்கு ஒரு ஃபிரிபேய்ட் போன் வைச்சிருந்தேன். 40ரூபாய் தான் பேலன்ஸ். அந்த நம்பருக்கு கூப்பிட்டு யாரோ ஒருத்தரு தூக்கக்கலக்கத்துல போனை எடுக்க அந்த டென்சன்ல நான் சொல்லறதே அவருக்கு புரியலை அதுக்குள்ள என் போன் அவுட்டு. மத்தவங்க யாருக்கிட்டையாவது போன் இருக்கான்னு விசாரிச்சிக்கிட்டு இருக்கும்போது மணி பண்ணெண்டரை ஆயிருச்சி. என்ன செய்யறதுன்னு தெரியாம சிதறிக்கிடந்த பொருட்களையெல்லாம் ஓரமா எடுத்துவெச்சுக்கிட்டு இருந்தோம். வயித்துல பாலை வார்க்கறாப்புல போலீஸ் வந்து சேர்ந்தாங்க. கண்ணுல தூக்கம் கலையாம ஒரு சப்-இன்ஸ்பெக்டரும் மூணு போலீசும். அஞ்சே நிமிசத்துல ஏரியா க்ளியர் ஆயிருச்சு. அவருக்கிட்ட அந்த போன் நம்பரை கொடுக்க அவர் வயர்லெஸ் மூலம் உடனே அவனாசி ஸ்டேசனுக்கு சொல்லி வண்டி நம்பரோட தகவல் சொல்லச்சொன்னாங்க. அப்பறம் அந்த ரெண்டு பெண்களையும் ஜீப்புல ஏத்தறதுக்கு முயற்சிபண்ணோம். நாங்க ஓரமா நகர்த்திவைத்த அந்த பெண்ணை நானும் ஒரு போலீசும் தூக்கப்போனோம். நான் காலைப்பிடிக்கப்போக அவர் பார்த்தவுடனேயே சொல்லிட்டாரு. \"கண்ணைப்பாருங்க தம்பி அதுக்குள்ள என் போன் அவுட்டு. மத்தவங்க யாருக்கிட்டையாவது போன் இருக்கான்னு விசாரிச்சிக்கிட்டு இருக்கும்போது மணி பண்ணெண்டரை ஆயிருச்சி. என்ன செய்யறதுன்னு தெரியாம சிதறிக்கிடந்த பொருட்களையெல்லாம் ஓரமா எடுத்துவெச்சுக்கிட்டு இருந்தோம். வயித்துல பாலை வார்க்கறாப்புல போலீஸ் வந்து சேர்ந்தாங்க. கண்ணுல தூக்கம் கலையாம ஒரு சப்-இன்ஸ்பெக்டரும் மூணு போலீசும். அஞ்சே நிமிசத்துல ஏரியா க்ளியர் ஆயிருச்சு. அவருக்கிட்ட அந்த போன் நம்பரை கொடுக்க அவர் வயர்லெஸ் மூலம் உடனே அவனாசி ஸ்டேசனுக்கு சொல்லி வண்டி நம்பரோட தகவல் சொல்லச்சொன்னாங்க. அப்பறம் அந்த ரெண்டு பெண்களையும் ஜீப்புல ஏத்தறதுக்கு முயற்சிபண்ணோம். நாங்க ஓரமா நகர்த்திவைத்த அந்த பெண்ணை நானும் ஒரு போலீசும் தூக்கப்போனோம். நான் காலைப்பிடிக்கப்போக அவர் பார்த்தவுடனேயே சொல்லிட்டாரு. \"கண்ணைப்பாருங்க தம்பி சொருகிக்கெடக்கு. அவங்க போயிட்டாங்க\"ன்னு. இதுபோல எத்தனை கேசுக பார்த்திருக்காரோ சொருகிக்க��டக்கு. அவங்க போயிட்டாங்க\"ன்னு. இதுபோல எத்தனை கேசுக பார்த்திருக்காரோ அவங்களை விட்டுட்டு வலியில் அனத்திக்கொண்டு இருந்த மற்றொரு வயசான பெண்மணியை தூக்கினோம். நான் காலைப்பிடித்து தூக்க ஒரே அலறல் அவங்களை விட்டுட்டு வலியில் அனத்திக்கொண்டு இருந்த மற்றொரு வயசான பெண்மணியை தூக்கினோம். நான் காலைப்பிடித்து தூக்க ஒரே அலறல் கால் ஒடைஞ்சிருக்கு. அப்படியே எதிர்ப்பக்கமா 'ட' மாதிரி வளைஞ்சிருச்சு. மெதுவா இடுப்பையும் தோளையும் பிடிச்சு தூக்கி ஜீப்புல ஏத்திட்டு வண்டியை அவனாசி ஆஸ்பிடலுக்கு அனுப்பிட்டு மத்த வண்டி வர்றதுக்காக காத்திருக்க ஆரம்பிச்சாங்க போலீசார்.\nஅதுக்குமேல எனக்கும் அங்க என்ன செய்யறதுன்னு தெரியலை. என் பஸ்ஸுல ஏறி என் பையை எடுத்துக்கிட்டு யாரோ தண்ணிதர கையெல்லாம் இருந்த இரத்தக்கரைகளை கழுவிட்டு வேற ஒரு சட்டையை மாத்திக்கிட்டு ஈரோடு, சேலம், ஓசூர்ன்னு மாறிமாறி பெங்களூரு வந்து சேர்ந்தேன். வழியெல்லாம் ஒரே யோசனை இந்த மாதிரி ஒரு விபத்து நடந்தா என்ன செய்யனும், எப்படி நடந்துக்கனும்னு ஒன்னுமே தெரியலைன்னு. அதுக்கப்பறம் அடுத்தநாள் எங்கப்பாருக்கு போன் செய்து தகவலைச்சொல்ல அவர் இவங்க திருப்பூரில் இருக்கும் ஒரு மாப்பிள்ளையின் குடும்பம் எனவும் ஓட்டி வந்தவர் மாப்பிள்ளையின் அண்ணன்னும் கல்யாணத்துக்கு சேலத்துக்கு பத்திரிக்கை வைக்கப்போனவங்கன்னும் தெரிஞ்சது. பஸ்டிரைவர் மேல தப்பே இல்லை. அசதில தூக்கக்கலக்கத்துல நேரா பஸ்ஸுல கொண்டுவந்து விட்டிருக்காரு மனுசன். விபத்துக்கப்பறம் சரியான முறைல செயல்பட்டிருந்தா அந்த பெண்ணோட உயிரை காப்பாத்தியிருக்கலாமேன்னு ஒரே வருத்தம். அதுக்கப்பறம் நான் எந்த ஊருக்கு போனாலும் என்னோட ஏரியா காவல்நிலைய எண், மருத்துவமனை எண், ஆம்புலன்ஸ் எண், ப்ளூக்ராஸ் எண் இது நான்கையும் என் போன்ல பதிஞ்சுவைக்கறது வழக்கமாயிருச்சு.\nஇப்பவும் என் மனசைக்குடையற ஒரு கேள்வி அந்த மணப்பெண்ணுக்கு அதன்பிறகு திருமணம் நடந்ததா இல்லை ராசி இல்லைன்னு முத்திரை குத்தி திருமணத்தை நிறுத்திட்டாங்களாங்கறதுதான்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஜனவரி 03, 2006\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபெஞ்சு மேல குந்திக்கி���்டு - பாகம் 2\nஒரு உயிரிழப்பும் பொதுஜன பார்வையும்\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nஜாங்கிரி கதைகளும் ஒரு அசத்தல் கதையும்…\nபெகாசஸுக்கான சோதனையும் இந்திய ஜனநாயகமும் || எம்.கே.வேணு\n1186. சார்பட்டா பரம்பரை ...\nசாதிப் பிரச்சினை பற்றி மார்க்ஸும் இந்தியக் கம்யூனிஸ்டுகளும் : தொடரப்பட வேண்டிய விவாதங்கள். - எஸ்.வி.ராஜதுரை\nபரிவின் வழி ஆயிரத்தோரு அரேபிய இரவுகள் - சஃபி நேர்காணல்\nதங்கத்தட்டு குழப்பமும், கண்ணாம்பா மரணமும்\n“Perfection கடவுளாக்கும்” - சங்கீத மேதை T.V.கோபாலகிருஷ்ணன்\nதமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – பாகம் 2\nசுய இயங்கு செப்பெர்டு ராக்கெட் விண்சிமிழில் முதன்முதல் விண்வெளி விளிம்பில் மிதந்த நான்கு விண்வெளித் தீரர்கள்.\nஇதா இவிட வரே (இதோ இங்கு வரை)|1978 | மலையாளம் | P.பத்மராஜன்\nயானை போம் வழியில் வாலும் போம்\nமூத்த ஊடகர் திருமதி ஞானம் இரத்தினம் அவர்களது 92 வது அகவைச் சிறப்பு பகிர்வு\nபெரியாருக்கும் கடவுளுக்கும் என்ன பிரச்சினை\nஎன் செல்லம் என்னியக் கொல்லுதாமா.. ஒரு பார்வை.\nஎன்னை மாற்றிய புத்தகம் -இல்லூஷன்ஸ் – ஆங்கில நாவல் – ஆசிரியர் : ரிச்சர்ட் பாஹ் -- அஜயன் பாலா\nAANUM PENNUM 2021 (MALAYALAM) - சினிமா விமர்சனம் ( ஆந்தாலஜி ரொமாண்டிக் ஸ்டோரீஸ்)\nமண்டேலா: வாக்காளனின் பலங்களும் பலவீனங்களும்\nசிவ சங்கர் பாபா சர்ச்சை− என் பார்வை\nயாழிசை-இயக்குத்துக்போன பெட்டை ஒருத்தியின் கதை\nகவின் மலர் Kavin Malar\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nவேலன்:-யூடியூப் வீடியோக்களை நேரடியாக பார்க்க -XeYoutube V3\nபுதுப்பேட்டை 15 ஆவது ஆண்டு நிறைவு\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதிய ‘லண்டன் 1995’\nவாட்ஸ்சாப் வைத்தியர்களும் பக்கெட் பிரியாணியும்\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\nநட்சத்திரப் பெயர் என்ற பேதைமையும் சூழ்ச்சியும் பிறவும்\nகுடும்பக் கட்டுப்பாடு: தமிழ்நாடு பெற்றதும் இழந்ததும்\nகாதல் கம்யூனிட்டி: என் ஊரில் உள்ளவரைக் காதலிக்கலாமா\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nதீனிபோடும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்\nஅனாதையின் காலம் | பகுதி 7 | கர்மவினை | நீள் கவிதை\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nமாபெருங் காவியம் - மௌனி\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனி���ர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: nicolas_. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/32994/Parker-Solar-Probe-Spacecraft-has-NASA-in-space", "date_download": "2021-07-27T17:11:53Z", "digest": "sha1:NXFU5NWSHU2U7YO6KU7I3DXEQDS6OUGH", "length": 15725, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சூரியன் ஆய்வில் புதிய முயற்சி | Parker Solar Probe Spacecraft has NASA in space | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nசூரியன் ஆய்வில் புதிய முயற்சி\nசூரியனுக்கு அருகில் சென்று ஆய்வு செய்யும் பார்க்கர் சோலார் ப்ரோப் விண்கலம். சூரியனின் புறப்பரப்பை ஆய்வு செய்யும் இந்த விண்கலத்தை அமெரிக்காவின் நாசா அமைப்பு விண்வெளியில் ஏவயுள்ளது.\nசூரியனைப் பற்றிய ஆய்வில் பல முயற்சிகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. தற்போது சூரியனின் கொரானோ பகுதியில் உள்ள காந்தப் புலன்களின் வடிவமைப்பை ஆய்வு செய்யும் விதமாக புதிய விண்கலத்தை அனுப்ப உள்ளது நாசா. மனிதனால் தயாரிக்கப்பட்டதிலேயே மிக அதிகமான வேகத்தில் செல்லும் அடிப்படையில் இந்த விண்கலம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த விண்கலத்தை விண்வெளியில் ஏவபட்டதன் பிறகு புதிய மைல்கல்லாக அமையும்.\nநாம் வாழும் சூரிய மண்டலத்தின் ஆதாரமான மைய நட்சத்திரம் சூரியன். கச்சிதமான கோள வடிவத்தில் உள்ள சூரியன், பூமியைப் போல 109 மடங்கு விட்டம் கொண்டது. சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்துக் கோள்கள் மற்றும் நட்சத்திரங்களின் மொத்த எடையில் 99.86 சதவீதம் சூரியனுடைதுதான். ஹைட்ரஜன் அணுக்கரு இணைவு மூலம் சக்தியைப் பெறும் சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 5500 டிகிரி செல்சியஸ். சூரியனைச் சுற்றி பல கோடி கிலோமீட்டர் தூரத்துக்கு கொரோனோ எனப்படும் மின்னூட்டமும் அதிக வெப்பநிலையும் கொண்ட மண்டலம் உள்ளது. இது பல லட்சம் டிகிரி வெப்பநிலையைக் கொண்டது. இவை தவிர இன்னும் அறிந்து கொள்ளப்படாத பல ஆச்சரியங்களைக் கொண்டது நமது சூரியன்.\nசூரியனை ஆய்வு செய்வதற்கான பல முயற்சிகள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 1959 முதல் 1968 வரை அமெரிக்காவின் நாசா அமைப்பு பயனியர் விண்கலங்களை முதன் முதலாக அனுப்பியது. இதன் பிறகும் பல செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. பெரும்பாலான செயற்கைக்கோள்களின் பணிகள் சூரியனின் க்ரோனா பகுதியை ஆய்வு செய்வதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. 2006-ம் ஆண்டு க்ரோனா பகுதியை ஆய்வு செய்யும் வகையில் STEREO என்ற திட்டப்படி இரு செயற்கைக்கோள்களை நாசா அனுப்பியது. பூமியில் இருந்து தெளிவாகத் தெரியாத சூரியனின் பல அம்சங்களை இந்தச் செயற்கைக் கோள்கள் படமெடுத்து அனுப்பி வருகின்றன. Coronal mass ejection என்று கூறப்படும் சூரியனில் இருந்து அதிக வெப்பம் உமிழப்படும் நிகழ்வையும் இந்தச் செயற்கைக்கோள்கள் ஆய்வு செய்தன.\nவரும் 2020-ஆம் ஆண்டில் சூரியனின் க்ரோனாவை ஆய்வு செய்ய இந்தியாவின் இஸ்ரோ அமைப்பு ஆதித்யா என்று செயற்கைக்கோளை அனுப்ப இருக்கிறது. இந்த வரிசையில் சூரியனின் கொரோனோ பகுதிக்குள் பயணம் செய்யும் வகையிலான ஒரு விண்கலத்தை நாசா அனுப்ப இருக்கிறது. இதன் பெயர் பார்க்கர் சோலார் ப்ரோப். இதன் முந்தைய பெயர் சோலார் ப்ரோப் பிளஸ். புகழ்பெற்ற விஞ்ஞானி யூஜின் பார்க்கரின் பெயரே இந்த விண்கலத்துக்குச் சூட்டப்பட்டிருக்கிறது. இவர்தான் சூரியப் புயல் இருப்பதை கண்டறிந்து கூறியவர். நாசாவின் வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதரின் பெயரை விண்கலத்துக்குச் சூட்டுவது இதுவே முதல் முறையாகும்.\nசூரியனைச் சுற்றியுள்ள கடுமையான வெப்பத்தைத் தாங்கும் வகையில் இந்த விண்கலம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. சூரியனுக்கு மிக அருகே சென்று ஆய்வு செய்வது இந்த விண்கலத்தின் சிறப்பு. இதற்காக விண்கலத்தின் முன்புறத்தில் வெப்பநிலை தடுப்பு பொருத்தப்படுகிறது. மிகக் கடினமான பொருளான Reinforced carbon மூலம் இந்தத் தடுப்பு தயாரிக்கப்படுகிறது. மிக முக்கியமான கருவிகள் அனைத்தும் இதன் நிழலில் அமைக்கப்படுகின்றன. இதனால் சுமார் ஆயிரத்து முந்நூறு டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையும் இந்த விண்கலம் தாங்கிக் கொள்ளும்.\nசூரியனின் கொரோனா பகுதியில் உள்ள காந்தப் புலங்களின் வடிவமைப்பை ஆய்வு செய்வது இந்த விண்கலத்தின் முக்கியப் பணி. சூரியனின் மேற்பரப்பைவிட அதற்கு மேல் உள்ள புறவடுக்கு மண்டல் அதிக வெப்பமாக இருப்பது ஏன் என்ற கேள்விக்கும் இந்த விண்கலம் விடையளிக்கும். பூமியில் இருந்து சுமார் 14 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபடி, சூரியனைப் பற்றி தகவல்களை நாசாவுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும். SOLAR WIND எனப்படும் சூரியக் காற்றின் அடிப்படையை இதன் மூலம் தெரிந்துக் கொள்ள ���ுடியும். சூரியனுக்கு அருகே நெருங்கும்போது, இந்த விண்கலத்தின் வேகம் நொடிக்கு 200 கிலோமீட்டராக இருக்கும். அது நடந்தால், மனிதனால் தயாரிக்கப்பட்டதிலேயே மிக வேகமாகச் செல்லும் பொருள் என்ற பெருமையை பார்க்கர் சோலார் ப்ரோப் பெறும் .\nசூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு நடத்தும் பார்க்கர் சோலார் ப்ரோப் விண்கலத்தை தயாரிக்கும் பணிகளை நாசா தீவிரப்படுத்தியுள்ளது. கார் அளவில் உருவாக்கப்படும் இந்த விண்கலம், சூரியனுக்கு அருகில் சென்று ஆய்வு நடத்தும் என சொல்லப்படுகிறது. இதுவரை மனிதர்கள் உருவாக்கியதிலேயே சூரியனுக்கு மிக அருகில் செல்லும் பொருளாக இது இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.\n50% லிருந்து 100% ஆக உயர்ந்தது சொத்து வரி\n“காவிரிப் பாயும் மாவட்டங்களும்... பயன்பெறும் விளைநிலங்களும்”\nதமிழ்நாட்டில் இன்று 1,767 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு\n\"ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தோர் பட்டியலை அனுப்புக\" - மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்\nகர்நாடக முதல்வர் 'ரேஸ்'... பசவராஜ் பொம்மைக்குப் பெருகும் ஆதரவு\nக்ருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா உறுதி: இந்தியா vs இலங்கை 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\n“சொந்த கட்சியினரே பணத்திற்காக எனக்கு எதிராக செயல்பட்டனர்” - துரைமுருகன் பரபரப்பு பேச்சு\nஉங்கள் டூர் லிஸ்டில் இனி ஸ்பேஸ்... வணிக மயமாகி வரும் விண்வெளி சுற்றுலா பயணம் - ஓர் அலசல்\n\"ஒலிம்பிக் கால்பந்தில் நான் அடித்ததே கடைசி இந்திய கோல்\" - 'சைமன் சுந்தரராஜன் நேர்காணல்\nபள்ளிகளுக்கான கணினி, இணைய வசதியில் 'நகரும்' டிஜிட்டல் இந்தியா: UDISE+ ஆய்வறிக்கை பகுதி - 4\n”ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை நாடு முழுக்க கிடைக்கணும்” - மோடியிடம் வாழ்த்து பெற்ற ராதிகா பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n50% லிருந்து 100% ஆக உயர்ந்தது சொத்து வரி\n“காவிரிப் பாயும் மாவட்டங்களும்... பயன்பெறும் விளைநிலங்களும்”", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/01/blog-post_26.html", "date_download": "2021-07-27T19:23:30Z", "digest": "sha1:O45F226XFMSK6QB47C7JSR2PY3PYKEGY", "length": 4447, "nlines": 37, "source_domain": "www.tnrailnews.in", "title": "ஐஆர்சிடிசி பெயரை தவறாக பயன்படுத்தி முறைகேடு: எச்சரிக்கும் ஐஆர்சிடிசி", "raw_content": "\nஐஆர்சிடிசி பெயரை தவறாக பயன்படுத்தி முறைகேடு: எச்சரிக்கும் ஐஆர்சிடிசி\nஐஆசிடிசியானது ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில்: இந்திய ரயில்வேயின் டிக்கெட் முன்பதிவு பிரிவின் ஐ.டி செல் ஐ.ஆர்.சி.டி.சி என்ற பெயரில் முன்பதிவு செய்ததாக புகார்கள் வந்ததை தொடர்ந்து இந்த மோசடி வெளி வந்துள்ளது.\nமோசடி வலைத்தளம், irctctour.com, ஐஆர்சிடிசி போன்ற அதே வவுச்சரை தேர்வு செய்வதாக கூறப்படுகிறது. பயனர்களை ஏமாற்றும் வகையில் 9999999999, +916371526046 மற்றும் மின்னஞ்சலான irctctours2020@gmail.com ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது.\nஇது ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளம் இது அல்ல. ஏதேனும் பயனாளர்கள் ஏமாற்றப்பட்டால் எக்காரணம் முன்னிட்டும் ஐஆர்சிடிசி பொறுப்பேற்காது என்று கூறியுள்ளது.\nஐஆர்சிடிசி ரயில் டிக்கெட் குறிப்பாக ஐஆர்சிடிசி ரயில் டிக்கெட் விற்பனை மற்றும் சில சேவைகளை மட்டுமே வழங்குகிறது. ரத்து செய்யப்பட்ட பயனாளர்களை தொலைபேசியில் அழைத்து அவர்களது தகவல்களை கேட்பது கிடையாது.\nமற்றொரு செய்தியில், 2 லட்சம் ரூபாய் தந்தால் இந்த முறைகேடுகளை தடுக்க போவதாக குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர் தொழில்நுட்பத்தில் இருந்த ஓட்டைகளை சரி செய்வதாக கூறியிருந்தார். ஹமீத் அஷ்ரப் என்பவர் இது தொடர்பாக ஏற்கனவே முறைகேடு பற்றி எச்சரித்திருந்தார்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nதமிழகத்தில் ரயில் போக்குவரத்தில் நடைபெறும் மாற்றம், சிறப்பு ரயில் அறிவிப்புகள், தற்காலிக நிறுத்தங்கள் மற்றும் ரயில் பயணிகளின் தேவைகள் குறித்த செய்திகளுக்கு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devfine.org/archives/19682", "date_download": "2021-07-27T18:52:18Z", "digest": "sha1:V462CO36KFVGBFZJK62SP5B6KXFSZEZJ", "length": 5061, "nlines": 48, "source_domain": "devfine.org", "title": "தீவகம் வேலணை மகா கணபதிப்பிள்ளை ஆலய வருடாந்த கொடியேற்றத்திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nதீவகம் வேலணை மகா கணபதிப்பிள்ளை ஆலய வருடாந்த கொடியேற்றத்திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு\nஇந்து மகா சமுத்திரத்தின் முத்தென விளங்கும் ஈழவள நாட்டின் வடபால் சைவமும்,தமிழும் தழைத்தோங்கும் தீவகத்தின் வேலணை மேற்கூரில்-அழகான மருதநிலம் சூழ்ந்த,பெரியபுலம் என்னும் திவ்விய ஷேத்திரத்தில் வீற்றிருந்து அருளாட்சி புரியும்-எல்லாம் வல்ல கணபதிப்பிள்ளையாரின் வருடாந்த,மகோற்சவம் கடந்த 23.05.2015 சனிக்கிழமை அன்று கொடியே்ற்றத்துட���் ஆரம்பமாகியுள்ளது.\nதினமும் தொடர்ந்து பதினொரு நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளதாகவும்-வரும் 01.06.2015 திங்கட்கிழமை அன்று தேர்த்திருவிழாவும் மறுநாள் 02.06.2015 செவ்வாய்கிழமை அன்று தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 23.05.2015 சனிக்கிழமை அன்று இடம்பெற்ற கொடியேற்றத்திருவிழாவின் நிழற்படங்களை-கீழே இணைத்துள்ளோம்.\nPrevious: மாணவி வித்தியாவின் படுகொலையின் பின் தீவகத்தில் வெட்டி அகற்றப்படும் பற்றைகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: யாழ் தீவகம் வேலணையில் பிறந்த,யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அவர்களின் வாழ்க்கைக்குறிப்பு…\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devfine.org/archives/3555", "date_download": "2021-07-27T19:30:52Z", "digest": "sha1:KCQTSBQC2ACGXH3KDMLUUKL3GKK7HWVB", "length": 4016, "nlines": 47, "source_domain": "devfine.org", "title": "குப்பை கொளுத்திய வேளை சட்டையில் தீப்பற்றி சிறுமி மரணம் | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nகுப்பை கொளுத்திய வேளை சட்டையில் தீப்பற்றி சிறுமி மரணம்\nடெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது குப்பை கொளுத்திய வேளையில் நெருப்பில் அகப்பட்டு எரிகாயங்களுக்குள்ளான கொடிகாமம் பாலாவி வடக்கைச் சேர்ந்த குணரத்தினம் சங்கீதா (வயது8) சிகிச்சை பயனின்றி மரணமானார்.\nகுப்பையைக் கொளுத்தியபோது சிறுமி அணிந்திருந்த நைலோன் சட்டையில் தீப்பற்றிவிட்டது. உடலில் எரிகாயங்களுடன் சிறுமி யாழ். போதனா வைத்திய சாலையில் கடந்த 27ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்தார்.\nPrevious: இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்\nNext: 2006ஆண்டு முதல்2009 வரை 11 படுகொலைகளைச் செய்த பாதகன் கைது\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2011/12/blog-post_4356.html", "date_download": "2021-07-27T18:22:23Z", "digest": "sha1:N6KWIAFVI7RSSQ6LYFNPCOIW2SSSGCY3", "length": 32492, "nlines": 225, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீக���்கடல்): பகல்கொள்ளைக்கு காப்புரிமை என்று பெயர்:நன்றி கீற்று", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nபகல்கொள்ளைக்கு காப்புரிமை என்று பெயர்:நன்றி கீற்று\n2000 ஆம் ஆண்டு மே 9, 10 ஆம் தேதிகளில் ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. ஐரோப்பிய காப்புரிமை அலுவலகம் ஜெர்மனியின் மியூனிக் நகரில் உள்ளது. டாக்டர் வந்தனா சிவா தலைமையில் இயங்கும் அறிவியல்-தொழில்நுட்பம்-இயற்கை ஆதாரங்கள் குறித்த கொள்கைக்கான ஆய்வு மையம் இந்த வழக்கை தொடுத்திருந்தது. இந்தியாவிலிருந்து வந்தனா தலைமையில் சென்றிருந்த ஐவர் குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன்.\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nவேம்புப் பொருளில் இருந்து உயிர்க் கொல்லி (பூஞ்சான கொல்லி) கண்டுபிடித்துவிட்டேன் என்று ஒரு அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் வாங்கியிருந்த காப்புரிமைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குதான் மேற்குறிப்பிட்ட தேதிகளில் விசாரணைக்கு வந்தது. இந்த உயிரியல் திருட்டுக்காக காப்புரிமை பெற்றிருந்த நிறுவனத்தின் பெயர்: டபிள்யூ. ஆர். கிரேஸ் இந்த நிறுவனம் இதே கண்டுபிடிப்புக்காக இரண்டு இடங்களில் காப்புரிமை பெற்றிருந்தது. அமெரிக்கக் காப்புரிமை அலுவலகத்தில் ஒரு உரிமையும், ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தில் ஒரு உரிமையும் பெற்றிருந்தது. ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தில் கிரேஸ் நிறுவனம் பெற்றிருந்த காப்புரிமை வழக்குதான் மேற்குறிப்பிட்ட தேதிகளில் விசாரணைக்கு வந்தது. அமெரிக்க காப்புரிமை எண்: 5,124,349 இந்த நிறுவனம் இதே கண்டுபிடிப்புக்காக இரண்டு இடங்களில் காப்புரிமை பெற்றிருந்தது. அமெரிக்கக் காப்புரிமை அலுவலகத்தில் ஒரு உரிமையும், ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தில் ஒரு உரிமையும் பெற்றிருந்தது. ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தில் கிரேஸ் நிறுவனம் பெற்றிருந்த காப்புரிமை வழக்குதான் மேற்குறிப்பிட���ட தேதிகளில் விசாரணைக்கு வந்தது. அமெரிக்க காப்புரிமை எண்: 5,124,349 அமெரிக்கக் காப்புரிமையை எதிர்த்து வந்தனா வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இதுவரை விசாரணைக்கு வரவில்லை. ஐரோப்பிய நீதிமன்றத்தில் விசாரணைக்குப் பின்பு காப்புரிமை திரும்பப் பெறப்பட்டது என்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. மறுஆய்வு தேவை என்று கிரேஸ் நிறுவனம் மேல்முறையீடு செய்திருந்த்து. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு 2005ம் ஆண்டில் அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இந்த \"உயிரியல் திருட்டு\" பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.\nஇந்தியாவில் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம் என்ற பெயரில் பல்வேறு மூலிகைகளைப் பயன்படுத்தி வருகிறோம். பல தலைமுறைகளாக திரட்டப்பட்டு, கைமாற்றப்பட்ட இந்த ஞானம் நமது சமூகத்தின் பொதுச்சொத்து. ஒவ்வொரு வீட்டு தாய்மாரும் நாட்டு மருத்துவர்ளும் பல வழிகளிலும் இந்த மூலிகைகள் பற்றிய அறிவை வளர்த்தெடுப்பதில் பங்களித்துள்ளனர். இந்த ஞானத்தைத் தனிச் சொத்தாக்கிக் கொண்டு கோடிகோடியாக பணம் குவிப்பதிலே பன்னாட்டு பகாசுர வர்த்தக நிறுவனங்கள் தீவிரம் காட்டுகின்றன.\nநம்முடைய மூலிகைகளில் முக்கியத்துவம் மிகுந்தவற்றுள் ஒன்று வேப்பமரம். வேப்ப மரத்தின் வேர்ப்பட்டை, இலை, இலைக்காம்பு, பூ, விதை, பழம், எண்ணெய், பிண்ணாக்கு ஆகிய அனைத்துமே மருந்தாக பயன்படுகின்றன. பயிர் சாகுபடியில், கால்நடை மருத்துவத்தில், மனித மருத்துவத்தில் இவற்றைப் பயன்படுத்துகிறோம். இந்த மதிநுட்பம் மறைத்து வைத்துக் கொள்ளப்படவில்லை. மூலிகைகள் நமது வாழ்வின் ஆதாரம்.\nஆனால் பன்னாட்டு பகாசுர வர்த்தக நிறுவனங்களுக்கு நமது மூலிகைகள் லாபம் ஈட்டக்கூடிய ஒரு பண்டத்தை தயாரிப்பதற்கான மூலப்பொருள் மட்டுமே. இப்படி வேம்புப் பொருளை மூலப்பொருளாக்கி பண்டம் தயாரிக்க முனையும் பல நிறுவனங்கள் காப்புரிமை வாங்கியுள்ளன. பற்பசை, குடும்பக் கட்டுப்பாடு சாதனம், பூஞ்சானக் கொல்லி போன்று பத்து, பன்னிரண்டு பண்டங்கள் தயாரிக்க அமெரிக்க மற்றும் ஜப்பானிய நிறுவனங்கள் காப்புரிமை பெற்றுள்ளன. அவற்றுள் கிரேஸ் நிறுவனம் பெற்றுள்ள காப்புரிமை பூஞ்சான கொல்லிக்கானது.\nஐரோப்பியர், அமெரிக்கர் கண்டுபிடித்த உயிர்க்கொல்லி (பூச்சி மருந்து) நஞ்���ுகள் மனிதர் உடலிலும் சுற்றுச்சூழலிலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தின. 1950-1960 ஆம் ஆண்டுகளில் மிகப்பரவலாகப் பயன்படுத்தப்பட்ட டி.ட்டி.டி ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோரின் மரணத்திற்கு காரணமாக இருந்தது கண்டறியப்பட்டது. போபால் நகரில் யூனியன் கார்பைடு (செவின் தயாரிப்பு) ஆலையில் 1984ஆம் ஆண்டு நச்சுத்தொட்டி வெடித்தது. இதன் விளைவாகப் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மாண்டு போனார்கள். லட்சக்கணக்கானவர்கள் ஊனமடைந்தனர். இதன்மூலம் உலகம் முழுவதும் ரசாயனப் பூச்சிக்கொல்லி, பூஞ்சான கொல்லி மீது வெறுப்பு தோன்றியது. இதன் விளைவாக வர்த்தக நிறுவனங்கள், மூலிகைகளை மூலப்பொருளாக்கிப் பூச்சிக்கொல்லி மருந்துகளை தயாரிப்பதில் இறங்கியுள்ளன. இந்த வழியில்தான் டபிள்யூ.ஆர்.கிரேஸ் நிறுவனம் வேம்பு பூச்சிக்கொல்லி தயாரிப்பில் இறங்கியுள்ளது.\nவேப்ப மரத்திற்கு அஸாடிராக்டா இண்டிகா (Azadirachta Indica) என்று தாவரவியல் பெயரிட்டனர். இதில் உள்ள கசப்புத்தன்மைக்கு அஸாடிராக்டின் என்று பெயரிட்டனர். இதைப் பிரித்தெடுக்க வேப்பங்கொட்டையை நசுக்கிப் பிழிகிறார்கள். ஹெக்சேன் என்ற ரசாயனப் பொருளுடன் கலந்து பூஞ்சான கொல்லி என்று பெயரிட்டு விற்பனைக்கு விடுகின்றனர். இதில் உயிரியல் திருட்டு எங்கே நடைபெறுகிறது என்று கேட்கிறீர்களா\nவணிகத்தை உலகமயமாக்குவதற்கு காட் ஒப்பந்தம் கொண்டு வந்தனர். இதில் \"தனியார் மயமாக்கல்\" என்ற பெயரில் தனியார் நிறுவனங்களின் ஏகபோக சொத்துக்குவியலுக்கு வழிவகுக்கும் அம்சமே முக்கியமான பகுதியாகும். இந்த தனியார்மயமாக்கத்தின் ஒரு பிரிவுதான் காப்புரிமை சட்டங்கள் ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஒரு பொருளுக்கு அல்லது அதன் தயாரிப்பு முறைக்கு காப்புரிமை வழங்கப்படுகிறது. காப்புரிமையின் இப்பிரிவு TRIPS என்று அழைக்கப்படுகிறது. Trade Related Intellectual Property Rights என்பதன் சுருக்கம்தான் இந்த TRIPS ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஒரு பொருளுக்கு அல்லது அதன் தயாரிப்பு முறைக்கு காப்புரிமை வழங்கப்படுகிறது. காப்புரிமையின் இப்பிரிவு TRIPS என்று அழைக்கப்படுகிறது. Trade Related Intellectual Property Rights என்பதன் சுருக்கம்தான் இந்த TRIPS வணிகம் தொடர்பான அறிவுச் சொத்துரிமை என்பது இதன் பொருள். உண்மையில் காட் ஒப்பந்தத்தின் இந்த உட்பிரிவு பொதுவில் விவாதம் நடத்தி உருவாக்கப்படவில்லை. டிரிப்ஸ் ஒப்பந்தத்தை இன்டலெக்சுவல் பிராபர்டி கமிட்டி வடிவமைத்தது. இந்த கமிட்டியில் அமெரிக்க தனியார் நிறுவனங்களே இடம்பெற்றிருந்தன. இவை நீங்கலாக ஜப்பானை சேர்ந்த கெய்டென்ரென் மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த யுனிசெ ஆகிய வர்த்தக நிறுவனங்கள் இடம்பெற்றிருந்தன. அமெரிக்காவின் இன்டெலக்சுவல் பிராபர்டி கமிட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த 13 பகாசுர நிறுவனங்கள் உள்ளன. பிரிஸ்டல், மயர்ஸ், டூ பான்ட், ஜெனரல் எலக்டிரிக், ஜெனரல் மோட்டார்ஸ், ஹெவ்லெட் பாக்கார்ட், ஐபிஎம், ஜான்சன் அண்ட் ஜான்சன், மெர்க், மான்சான்டோ, ஃபிஷர், ராக்வெல், வார்னர் ஆகிய 13 நிறுவனங்களுடன் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் இணைந்து டிரிப்ஸ் ஒப்பந்தத்தை உருவாக்கிக் கொண்டன.\nஇந்த ஒப்பந்தத்தின்படி தனியார் நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளுக்கு ஏகபோக உரிமை வழங்கப்படுகிறது. கப்பம் கட்டாமல் வேறு எவரும் தயாரிக்கவோ, விற்கவோ முடியாது. அப்படித்தான் டபிள்யூ.ஆர்.கிரேஸ் நிறுவனம் வேப்பங்கொட்டைச் சாறு தயாரிப்புக்குக் காப்புரிமை பெற்றது.\nதனியார் நிறுவனங்கள் தயாரித்துக் கொண்ட பொருள்களுக்கு காப்புரிமை பெறுவதற்கு\n1. புதியன இடம் பெற வேண்டும்,\n2. இல்லாதன கண்டுபிடிக்கப்பட்டிருக்க வேண்டும்,\n3. பெரிய அளவு தொழில் உற்பத்திக்கு அடித்தளமிட வேண்டும்.\nஇவற்றில் முதல் இரண்டும் வேம்புக்கு பொருந்தி வராது.\nகாப்புரிமை மன்றத்தில் கிரேஸ் நிறுவனம் சார்பில் ஒரு அதிகாரியும், அவரது வழக்கறிஞரும் வந்திருந்தனர். வந்தனா சிவாவின் ஆய்வு மையம் சார்பில் ஐந்து இந்தியர்களும், மேலும் 25 ஐரோப்பியர்கள் உட்பட 30 பேர் கூடியிருந்தோம். ஜெர்மனி மொழியில் வாதாடுவதற்கு ஒரு வழக்குரைஞரும் அமர்த்தப்பட்டிருந்தார். நடுவர்கள் மூன்று பேர் பொறுமையாக விசாரித்தனர்.\nகிரேஸ் நிறுவனத்தின் கண்டுபிடிப்பில் புதுமை என்ன என்ற கேள்விக்கு, நிறுவனம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. அவர்கள் செக்கில் ஆட்டுகிறார்கள்: நாங்கள் வேறு முறையைக் கையாளுகிறோம். அது தொழில் ரகசியம். வெளியில் சொல்ல மாட்டோம் என்றார்கள்.\nஇல்லாத்து எதைக் கண்டுபிடித்தீர்கள் என்ற கேள்விக்கு இந்தியர்கள் செக்கில் ஆட்டும்போது குறைவாக சாறு கிடைக்கிறது. எங்கள் முறையில் கொட்டை, சாறு விகிதம் கூடுதலாக உள்ளது என்று நிறுவனத் தரப்பில் கூறப்பட்டது.\n\"பரம்பரை பரம்பரையாக வேம்பு எங்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில் புதுமையாக என்ன இருக்க முடியும். இந்திய வேப்ப மரம் புவியியல் ரீதியாக இந்தியா, பாகிஸ்தான் எல்லைக்குள் மட்டுமே வளர்கிறது. கர்நாடகாவில் விளக்கில் ஊற்றி எரிக்கப்படும் அளவுக்கு வேப்பெண்ணெய் பயன்பாடு நம் நாட்டில் இருக்கிறது. இந்த காப்புரிமை எங்கள் பொருளைத் திருடுவது மட்டும் அல்ல எங்கள் அறிவைத் திருடுவதும் ஆகும்\" என்ற நமது வாதம் வெற்றி பெற்றது. ஓர் அம்சத்தில்A-a கண்டுபிடிப்பதுதான் இல்லாத்தை கண்டுபிடிப்பது ஆகும். A,B,C,D ஆகிய எல்லாவற்றையும் கண்டுபிடித்தபின் A-a கண்டுபிடிப்பது எப்படி ‘இன்வென்ஷன்’ ஆகும் என்ற கேள்வி எழுந்தபோது, கிரேஸ் நிறுவனத்தின் விழிபிதுங்கியது.\nஇதற்கு மேலும் ஒரு வேடிக்கை அரங்கேறியது. இந்தியக் குழுவில் வந்திருந்த மும்பை நண்பர் ஒரு கடிதத்தை வழக்குரைஞர் கையில் திணித்தார். அவர் அதை நடுவர்களிடம் கொடுத்தார். நடுவர்கள் அக்கடிதத்தை படித்துப் பார்த்துவிட்டு புருவம் உயர, கிரேஸ் நிறுவன அதிகாரியிடம் கொடுத்தனர். அவரும் அவருடைய வழக்குரைஞரும் அக்கடிதத்தை படித்தபோது அவ்விருவரின் முகத்திலும் விளக்கெண்ணெய் வழிந்தது.\nஅந்த கடிதம் டபிள்யூ. ஆர். கிரேஸ் நிறுவனம், மும்பை நண்பருக்கு எழுதிய கடிதம். அதில் நீங்கள் வேப்பங்கொட்டைச் சாறு பயன்படுத்தி ஆய்வு செய்திருக்கிறீர்கள் என அறிய வருகிறோம். ஆய்வு செய்முறை மற்றும் விளைவுகளை கொடுத்தால் அதற்கு உரிய விலை தர முன்வருகிறோம் என்றிருந்தது.\nமும்பை நண்பர் வேப்பங்கொட்டை சாறை ஹெக்சேன் என்ற ரசாயனப் பொருளுடன் கலந்து 35 உழவர்களின் நிலத்தில் திராட்சை மற்றும் பருத்தி பயிரில் தெளித்து சோதனை நடத்திய விவரங்களையும் முன்வைத்தபோது விசாரணை முடிவுக்கு வந்தது.\n\"டபிள்யூ.ஆர். கிரேஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட காப்புரிமை திரும்ப பெறப்படுகிறது\" என்று. 2000ம் ஆண்டு மே மாதம் 10ம் நாள் இந்த தீர்ப்பு மன்றத்தில் அறிவிக்கப்பட்டது.\n- கோ.நம்மாழ்வார், இயற்கை வேளாண் விஞ்ஞானி\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nநேர்மையானவர்கள் பின்பற்ற வேண்டிய முனீஸ்வரர் வழிபாடு\nசெல்வ வளம் பெருக நாம் பின்பற்றவேண்டிய மரபுகள்\nகேரள செண்டை மேளத்திற்கு தடை\nபாரதத்தின் பொருளாதார முதுகெலும்பை ஒடித்த ராபர்��் க...\nமல்லபுரத்தில் மீண்டும் நரசிம்ம கர்ஜனை\nதேசபக்திநிறைந்த ஒரு நுகர்வோர் நலன் அமைப்பு(இது ஒரு...\nநாகப்பட்டிணத்தில் மூன்று சித்தர்களின் ஜீவசமாதிகள்\nசித்தர்கள் அடிக்கடி வழிபடும் கழுகாசலமூர்த்தி,கழுகுமலை\nஉடல் எடை குறைப்பு பற்றிய ரகசியங்கள்\nஎங்கும் அழிவுகளை ஏற்படுத்தும் பொறாமை உணர்ச்சி\nவேண்டியதை தரும் காவல் தெய்வம்\nவிஞ்ஞான அர்த்தமுள்ள இந்துமதம்: செயற்கைக்கோள்களை ஸ்...\nகதைதான் இந்துவின் கண்ணைத் துடைக்க\nஅழுகண்ணி சித்தர் ஜீவசமாதி,நிலாயதாட்சி கோவில்,நாகப்...\nபாதச்சனி/வாக்குச்சனி துயரம் நீங்கிட செய்ய வேண்டிய ...\nவிரையச்சனி துயரம் நீங்கிட செய்ய வேண்டிய கால பைரவர்...\nஅர்த்தாஷ்டமச்சனி துயரம் நீங்கிட செய்ய வேண்டிய கால ...\nகண்டச்சனி துயரம் நீங்கிட செய்ய வேண்டிய காலபைரவர் வ...\nஅஷ்டமச்சனி துயரம் நீங்கிட செய்ய வேண்டிய பைரவர் வழி...\nஜன்மச்சனிதுயரம் நீங்கிட செய்ய வேண்டிய பைரவர் வழிபாடு\nதுலாம் சனிப்பெயர்ச்சி(21.12.11 முதல் டிசம்பர் 2014...\nஉங்களின் கடன் தீர ஒரு ஜோதிட ஆலோசனை :மறு பதிவு\nபகல்கொள்ளைக்கு காப்புரிமை என்று பெயர்:நன்றி கீற்று\nஇயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப்பொருட்கள்\nபிரபஞ்ச சக்தியின் மூலமாக எந்த நோயையும் குணப்படுத்த...\nதிருவாசகம் முற்றோதுதல் செய்யும் மதுரை மற்றும் திரு...\nதிருமணத்தடையை நீக்கும் திருப்புகழ் பாடல்\nவிஜயபாரதம் பஞ்சாமிர்தம் பகுதியிலிருந்து நல்ல்ல செய...\nமார்கழி தேய்பிறை அஷ்டமி(17.12.11 சனிக்கிழமை மதியம்...\nமரணத்திற்கு பின் மனிதர் நிலை\nஉழவார பணி ( கோவிலுக்கு சேவை செய்வது) செய்ய விருப்பமா\nஈஸ்வரபட்டர் சுவாமிகளின் ஒன்பதாவது குருபூஜை அழைப்பிதழ்\nநமக்கு உதவும் ஆன்மீக ஆராய்ச்சி முடிவுகள்\nகார்த்திகை மாத பவுர்ணமியை(9.12.11 வெள்ளி இரவு) பயன...\nசந்திரகிரகண நேரத்தை(10.12.11 சனி மாலை) பயன்படுத்து...\nமாதவிலக்கு மற்றும் மாந்திரீகப்பிரச்னைகளைத் தீர்க்க...\nஇறந்த பின் என்ன ஆவோம்\nசதுரகிரி சுந்தரமகாலிங்கத்தின் ஆசி பெற்ற சடதாரியம்மன்\nகடன்களை தீர்த்து,மீண்டும் பொருளாதார உயர்வை எட்டிட ...\nசமூக வலைப்பின்னல்களி(Social Networks)லிருந்து நம்ம...\nபணம் பெறுவதற்கு தினமும் மூன்று முறை ஓத வேண்டிய பதிகம்\nW.புதுப்பட்டியில் அமைந்திருக்கும் மூன்று சக்தி வாய...\nகார்த்திகை மாத பவுர்ணமிபூஜை 9.12.11 வெள்ளி இரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gnanamethavam.blogspot.com/2010/04/1.html", "date_download": "2021-07-27T17:57:24Z", "digest": "sha1:EXSXF3TUAZZBBLLTO7QWFAEH32UQ43YB", "length": 11921, "nlines": 169, "source_domain": "gnanamethavam.blogspot.com", "title": "[மெய்ஞ்ஞானமே தவம்]: கடுவெளி சித்தர் _/\\_ 1", "raw_content": "\n[அடைப்புக்குள் தேடிடும் ஞானம், விரிந்திட வியாக்கியானம் ஓயும்]\nபற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி\nமலமறுத்து நின்றான் மடமையை விரட்டி\nபார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்\nஎன்குருவடி வாழ்க திருவடி வாழ்க.\nகடுவெளி சித்தர் _/\\_ 1\nகடுவெளி சித்தர் என்னும் இவர் பாடல்கள் யோக, ஞானங்களை பற்றிய தெளிவுகளை நமக்கு எடுத்துரைக்கிறது. இவரைப்பற்றிய மற்றெந்த குறிப்புகளும் கிடைக்கப்பெறவில்லை.\nஇதோ பல்லவியுடன் கீழே தருகிறேன்...\nபாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்\nகோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்\n( தன் செயலுக்கு காரணமான மனத்திடம் கூறுவதைப் போல நமக்கு உபதேசிக்கிறார். பாவம் செய்யாதிரு, செய்தால் யமன் உன்னை கொண்டாடி அழைத்து செல்வான் என்கிறார்.)\nசொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தால்\nசுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்\nநல்லபத்த திவிசு வாசம் - எந்த\nநாளும் மனிதர்க்கு நம்மையாய் நேசம். 2\nநீர்மேற் குமிழியிக் காயம் - இது\nபார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்\nபற்றா திருந்திடப்பண்ணு முபாயம். 3\nநந்த வனத்திலோ ராண்டி - அவன்\nநாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்\nகொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்\nகூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. 4\nதூடண மாகச்சொல் லாதே - தேடுஞ்\nஏடாணை மூன்றும் பொல்லாதே - சிவத்\nதிச்சைவைத் தாலெம லோகம் பொல்லாதே. 5\nநல்ல வழிதனை நாடு- எந்த\nநாளும் பரமனை நத்தியே தேடு\nவல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த\nவள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு. 6\nநல்லவர் தம்மைத் தள்ளாதே - அறம்\nநாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே\nபொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே - கெட்ட\nபொய்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே. 7\nவேத விதிப்படி நில்லு - நல்லோர்\nமேவும் வழியினை வேண்டியே செல்லு\nசாத நிலைமையே சொல்லு - பொல்லாச்\nசண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு. 8\nபிச்சையென் றொன்றுங்கே ளாதே - எழில்\nஇச்சைய துன்னையாளாதே - சிவன்\nஇச்சை கொண்டதவ்வழி யேறிமீளாதே. 9\nமெஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த\nவேதாந்த வெட்ட வெளியினைத் தேறு\nஅஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை\nஅண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு. 10\nமெய்ஞானத்தை விரும்பி அந்த வழியில் முன்னேறு, அதில் வேதாந்தங்கள் கூறும் வெட்ட வெளியான இறையடியை நாடி இன்புறு, அஞ்ஞான மார்க்கத்தை விட்டு விலகு உன்னை நாடி வருபவர்களுக்கு ஆனந்தம் (இறையை நாடும்) கொள்வதற்கான வழியை கூறு.\nவருவேன் இவர் பாடல்களுடன்.... வளர்வேன் இவ்வழியில் யாமே\nஇடுகையிட்டது தேவன் நேரம் 6:52 pm\nமகா அவதார் பாபாஜி - 2\nமகா அவதார் பாபாஜி - 1\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 2\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 1\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 2\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 1\nதங்கவேல் லோகாயத சித்தர் :_/\\_\nகடுவெளி சித்தர் _/\\_ 3\nகடுவெளி சித்தர் _/\\_ 2\nகடுவெளி சித்தர் _/\\_ 1\nஉரோம ரிஷி வரலாறு _/\\_\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 4\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 3\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 2\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 1\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 2\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 1\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 5]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 4]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் 3]\n[அகப்பேய் சித்தர் பாடல்கள் 2]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 1]\n[ பட்டினத்தார் : 4]\n[ பட்டினத்தார் : 3]\n[ பட்டினத்தார் : 2]\n[ பட்டினத்தார் : 1]\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 3\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 2\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 1\nபதஞ்சலி முனிவர் வரலாறு 2\nபதஞ்சலி முனிவர் வரலாறு 1\nதங்கவேல் லோகாயத சித்தர் :_/\\_\nகடுவெளி சித்தர் _/\\_ 3\nகடுவெளி சித்தர் _/\\_ 2\nகடுவெளி சித்தர் _/\\_ 1\nஞானம் தேடி இப்பக்கம் வந்தவர்கள்.\nநட்பிற்கு நல்ல தோழன் தோழமையுடன்:\nஉலகம் இருள்சூழ்ந்த நேரத்தே, ஒரு மின்மினி பூச்சியின் ஆற்றலின் அளவில் ஒளியை கொணர்ந்து ஒருகோடி சூரியனை தேடிக்கொண்டிருக்கிறேன். மதம் கடந்த, மதிப்புமிகு நல்லோர்களின் தயவும், அவர்களின் ஆசியும் தேடுவதால் எனக்கு இது பரிச்சயமாகும் என்ற நம்பிக்கையுடன்... தமிழகத்தின் நெற்களஞ்சியத்தில் பிறந்து, தற்போது தமிழகத்தின் தலைநகரத்தில் வசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/news/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-07-27T19:17:28Z", "digest": "sha1:YC6HQTGE5VGA3ZNKHZBR4DOOW6FKF27N", "length": 10378, "nlines": 192, "source_domain": "kalaipoonga.net", "title": "ரஜினிகாந்த் சொகுசு காரில் சென்றது எங்கே தெரியுமா? - Kalaipoonga", "raw_content": "\nHome News ரஜினிகாந்த் சொகுசு காரில் சென்றது எங்கே தெரியுமா\nரஜினிகாந்த் சொகுசு காரில் சென்றது எங்கே தெரியுமா\nரஜினிகாந்த் சொகுசு காரில் சென்றது எங்கே தெரியுமா\nஇயக்குநர் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதத்திலிருந்து ரத்து செய்யப்பட்டது.\nஇதனிடையே சென்னை திரும்பிய ரஜினிகாந்த், தனது போயஸ் தோட்டத்து வீட்டிலேயே இருந்து வந்தார். கொரோனா பிரச்னை முழுவதும் முடிந்த பின்னர் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை தொடங்கலாம் என்று படக்குழுவிடம் அவர் அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.\nகொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடியே அமிதாப்பச்சன், சிரஞ்சீவி உள்ளிட்டோருடன் கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்த ரஜினிகாந்த், பிரதமர் சொன்னபடி வீட்டின் வெளியே வந்து விளக்கேற்றியது உள்ளிட்ட ஒரு சிலவற்றிற்காக மட்டுமே வெளியில் தலை காட்டினார்.\nஇந்நிலையில் முதல்முறையாக நேற்று மதியம் தனது போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து ரஜினிகாந்த் முகக்கவசத்துடன் லம்போர்கினி கார் ஓட்டிச் செல்லும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் வெளியானது.\nஇந்த கொரோனா காலத்தில் ரஜினிகாந்த் முகக்கவசம் அணிந்த புகைப்படம் வெளியாவது இதுவே முதல் முறை என்பதாலும், ஓட்டுநர் இல்லாமல் அவரே காரை ஓட்டிச் சென்றதாலும் எங்கு சென்றிருப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.\nகேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு ஓய்வெடுக்க சென்றுள்ளார் ரஜினிகாந்த். அவருடன் சவுந்தர்யா அவரது கணவர் விசாகன் மற்றும் மகன் வேத் ஆகியோர் உடன் சென்றிருக்கின்றனர். அங்கு காரிலிருந்து இறங்கி குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nரஜினிகாந்த் சொகுசு காரில் சென்றது எங்கே தெரியுமா\nPrevious articleகரோனா போராளிகளின் பிள்ளைகளுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ‘கட்டணம் இல்லா கல்வி’ திட்டம்: வேந்தர் ஐசரி கே.கணேஷ் அறிவிப்பு\n“நீங்கள் தான் உண்மையான உலக நாயகர்கள்” டோக்கியோ ஒலிம்பிக் போட்���ியில் பங்குபெறும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுடன் கமல் ஹாசன் காணொளி காட்சி மூலம் உரையாடல்\nராஜூ முருகன் தயாரிப்பில் உருவான “கொஞ்சம் பேசு” என்ற ஆல்பத்தை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மற்றும் ஜி.வி பிரகாஷ்\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகிவரும் படம் \"சிப்பாய்\". இத்திரைப்படத்தை இயக்குநர் சண்முக சரவணன் இயக்கியுள்ளார் இவர் சிம்புவின்...\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகிவரும் படம் \"சிப்பாய்\". இத்திரைப்படத்தை இயக்குநர் சண்முக சரவணன் இயக்கியுள்ளார் இவர் சிம்புவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/07/15/19", "date_download": "2021-07-27T17:52:26Z", "digest": "sha1:DFHHKXAL4EC7KSEDSS6DWDCF44AWUAKM", "length": 15144, "nlines": 36, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஓநாய்களின் ஓலமும் காதலின் வாதையும்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nதிங்கள் 15 ஜூலை 2019\nஓநாய்களின் ஓலமும் காதலின் வாதையும்\nதிரை தரிசனம் 10: மார்கெட்டா லாசரோவா\nமத்திய காலத்தில் ஓர் கடும் பனிக்காலம். செக் குடியரசு உருவாவதற்கு முன்புள்ள பொஹிமியன் நிலப் பகுதியில் மக்களின் தொன்மையான சமயங்கள் தன் கடைசித் துடிப்புடன் நிலங்களில் வாழ்ந்து கொண்டிந்தது. கிறிஸ்தவம் செக் குடியரசில் இன்னும் முழுமையாக ஊடுருவாத 13ஆம் நூற்றாண்டின் தொடக்கம். மைக்கோலஸ் மற்றும் அவனது சகோதரன் ஆடம் ஆகியோர் கட்டுக்கடங்காத கொள்ளையிடும் கூட்டத்தைச் சேர்ந்த தலைமை வாரிசுகள். தந்தை கோஸ்லக்கின் கட்டளைக்கிணங்க அந்த நிலப்பரப்பை கடக்கும் பயணிகளைக் கொள்ளையடித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.\nஅப்படியொரு நாள், அவர்கள் பகுதியை கடக்கும் ஒரு வண்டியை வழி மறிக்கையில், கிறிஸ்தவப் பாதிரியார் ஒருவர் தன் இளம் மகன் கிறிஸ்டின், உதவியாளரோடு மாட்டுகின்ற���ர். அவர்களை மிரட்டிக் கொள்ளையிட, பாதிரியார் அங்கிருந்து தப்பி ஓடுகிறார். தலை நகரத்திலுள்ள மன்னனுக்கு நெருக்கமான பாதிரியார், கடத்தல் மற்றும் கொள்ளை பற்றிய செய்திகளை மன்னரிடம் கூறுகிறார்.\nஇதனை அறிந்த கோஸ்லிக் தனது மூத்த மகன் மைக்கோலஸ் மீது கோபம் கொள்கிறான். மன்னனின் கோபத்தையறிந்த கோஸ்லிக் போருக்கு தயாராகும் நோக்கில், தனது அண்டை நிலப்பிரபுவான லாசரை அவருடன் போரில் சேருமாறு அழுத்தம் கொடுக்க மைக்கோலஸை அனுப்புகிறார். திட்டம் தோல்வியடைகிறது. அதற்குப் பழிவாங்கும் விதமாக மைக்கோலேஸ் லாசரின் மகள் மார்க்கெட்டா லாசரோவாவை தேவாலயத்தினுள்ளே கன்னியாஸ்திரியாக சேரவிருந்தபோது கடத்திச் செல்கிறான். திரும்பும் வழியில், மைக்கோலஸ் அவளை பாலியல் வன்புணர்வு செய்கிறான். ஆனால், எதிர்பாராவிதமாக இருவரும் காதலின் வலையில் விழுகின்றனர். மைக்கோலஸ் அவளைப் பாதுகாத்து நேசிக்கிறான். சூழும் வன்முறையிலும் அப்பாவித்தனத்தின் ரேகைகளை இருவரும் வாசிக்கிறார்கள்.\nமிகவும் சுவாரஸ்யமான மற்றொரு காதலும் அங்கே நிகழ்கிறது. மைக்கோலசின் தங்கை அலெக்சாந்திராவும் பாதிரியாரின் மகன் கிறிஸ்டினும் காதலில் விழுகிறார்கள். அலெக்சாந்திரா அவளாகவே தன்னை விடுவித்துக் கொண்ட வலிமையான பறவை, ஒரு புரோட்டோ-பெண்ணியவாதி: என்ன செய்ய வேண்டும், யாருடன் உறங்க வேண்டும் என்று எந்த ஆணும் அவளிடம் சொல்ல முடியாது. அவள் தனது விருப்பத்தைத் தீர்ப்பதற்கும் தேர்ந்தெடுப்பதற்கும் தனது சொந்த முடிவுகளை மட்டுமே நம்புபவள். மார்கெட்டா, அலெக்சாண்டிரா இருவருமே காதலினால் கருவுறுகின்றனர்.\nஇருள் மற்றும் இரத்தம் கொண்ட அந்த போர்ச்சூழலில் மார்கெட்டா, அலெக்சாந்திரியாவின் இருப்பு ஒரு புது விதமான வெண்மையையும் வெளிச்சத்தையும் அளிக்கிறது. பழிவாங்கும் எண்ணமும், எதற்கும் வளைந்து கொடுக்காத, இன்னும் தீர்க்கப்படாத வஞ்சங்களை சுமந்தலையும் ஆண்களின் உலகத்திற்கு இதைப் போன்ற பெண்களே ஆறுதல்களை அளிக்கிறார்கள். அவர்களே உயிர்த்தலுக்காக போராடுகிறார்கள்.\nஆனால், விதி தனது சதிர் ஆட்டத்தை எப்போதோ தொடங்கிவிட்டது. அலெக்சாந்திரியாவை காதலித்த பாதிரியாரின் மகன் கொல்லப்படுகிறான். மன்னர் இராணுவத்தை அனுப்பி மார்கெட்டாவின் தந்தை லாசரை கோஸ்லிக்கிற்கு எதிராக கைகோர்க்க அழைக்கின்றார். லாசர் தன் மகளை மீட்க ஒத்துக்கொள்கிறார். கோஸ்லிக்கின் தொன்மைக் குடியும் பலம் வாய்ந்த மன்னரின் நவீனப் படையும் போர் புரிகின்றன. பெரும் படையுடன் மோதும் கோஸ்லிக்கின் சிறு படை தோல்வியடைகிறது, கோஸ்லிக் சிறைபிடிக்கப்படுகிறார்.\nதன் தந்தையை மீட்க மைக்கோலேஸ் எடுக்கும் முயற்சியில் அவனும் வீழ்கிறான். மரணத்தின் தருவாயில் மைக்கோலசை திருமணம் செய்து கொள்கிறாள் மார்கெட்டா.\nபோர் முடிவடைகிறது. ஆனால், போரின் எச்சம் நிலமெங்கும் வீச்சதுடன் அப்பிக் கிடக்கின்றது. இது மற்றொரு போர் போல் காட்சியளிக்கிறது. தன் தந்தையால் ஏற்கனவே நிராகரிக்கப்படும் மார்கெட்டா, அலெக்சாந்திராவுடன் அந்த நிலத்தை விட்டு புதிய வாழ்க்கை தொடங்க பயணிக்கிறாள். இருவருக்கும் பிள்ளை பிறக்கறது. மன நலம் சிதைந்த அலெக்சாந்திரா பிரசவத்திற்குப் பின் தற்கொலை செய்துகொள்கிறாள். அந்த நிலத்தின் கடைசி தேவதையாக மார்கெட்டா இரு பிள்ளைகளையும் பராமரிக்கின்றாள்.\nகிறிஸ்தவத்திற்கும் பாகனிசத்திற்கும் இடையிலான மோதலையும், தொன்மையான குலங்களுக்கும் மத்திய அதிகாரத்திற்கும் இடையிலான மோதலையும் பிரதிபலிக்கிறது மார்கெட்டா லாசரோவா. சிக்கலான கதையமைப்பைக் கொண்ட இப்படம் அதன் முரட்டுத் தனமான அனுகுமுறைக்காகவும், காட்சியமைப்புக்காகவும், மந்திர அழகியலுக்காகவும் போற்றப்படுகிறது. இப்படத்தின் ஒளிப்பதிவு பார்ப்பவர்களை வசியம் செய்யும் தன்மை கொண்டது. சப்தங்களை பயன்படுத்திய விதம் நாடக அரங்கினை நினைவு படுத்துகிறது. படம் முழுவதும் குரல்களின் எதிரொலி ஒலித்துக் கொண்டே இருக்கும். அது பார்வையாளனை அக்காலகட்டதிற்கே அழைத்து செல்கிறது. மேலும் இப்படத்தின் ஆடை வடிவமைப்பில் இயக்குநர் அதிக கவனம் செலுத்தியுள்ளார். பராகுவே கலைஞன் தியோடர் பிஸ்டெக் இப்படத்தின் ஆடை வடிவமைப்பாளர். இவர் அமெதியூஸ் படத்தின் ஆடை வடிவமைப்புக்காக ஆஸ்கர் விருது பெற்றவர் என்பது குறிப்படத்தக்கது.\n1967 ஆம் ஆண்டு வெளியான மார்கெட்டா லாசரோவா(Marketa Lazarová) செக் குடியரசின் ‘ஆல் டைம் பெஸ்ட்’ என இன்றளவும் கொண்டாடப்படுகிறது . இப்படைப்பு தர்காவெஸ்கியின் Andrei Rublev படத்துடன் ஒப்பிடப்படும் படைப்பாக கருதப்படுகிறது. பொஹீமியன் எழுத்தாளராக கொண்டாடப்படும் லாடிஸ்லாவ் வென்குயூரா(Vladislav Vančura) எழ���திய நாவலை அடிப்படையாகக் கொண்டு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டது. 1930ஆம் ஆண்டு ஹிட்லரின் ஆட்சியில் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையின் நேரடி சாட்சியாக இருந்த லாடிஸ்லாவ் அதன் பாதிப்பில், வரலாறையும் இணைத்து இந்த நாவலை எழுதியிருக்கிறார். 1942ஆம் ஹங்கேரியைச் சேர்ந்த இவர் ஹிட்லரின் நாஜி படையால் கொல்லப்பட்டார்.\nஇப்படத்தை இயக்கியவர் ஃபிராண்டிசெக் லாசில்(František Vláčil). திரைப்பட இயக்குநர், ஓவியர், வரைகலை நிபுணர் என பல்வேறு முகங்கள் கொண்டவர். தனது உயர்தரமான கலைப்படைப்பிற்காக திரை ஆர்வலர்களால் போற்றப்படுபவர்.\nநைஃப் இன் தி கிளியர் வாட்டர்\nகர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்\nதுப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்\nயானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு\nதிங்கள் 15 ஜூலை 2019\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2016/mahindra-yuvo-tractor-launched-bangalore-for-rs-5-lakhs-010029.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-27T19:23:49Z", "digest": "sha1:B64RSSIM7GKHD2KEFK6F3FFXP7YX5DWV", "length": 18519, "nlines": 298, "source_domain": "tamil.drivespark.com", "title": "மஹிந்திரா யூவோ டிராக்டர், பிராந்திய அளவில் பெங்களூருவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது - Tamil DriveSpark", "raw_content": "\nபழைய வாகனங்களை அழிக்க பெரும் சலுகையை அறிவித்த மோடி அரசு... இப்படி ஒரு சலுகையை யார்தான் வேணாம்னு சொல்லுவா\n1 hr ago ‘மோட்டார்சைக்கிள்’ ஜாக்கெட்டுகள் தயாரிப்பில் இறங்கியது ஸ்டூட்ஸ்\n3 hrs ago சூப்பர் கண்டுபிடிப்பு... சிக்கன் கழிவுகளில் இருந்து பயோ டீசல்... விலை எவ்ளோனு தெரியுமா\n3 hrs ago ஆகஸ்ட் 18ல் துவங்கும் ஃபோக்ஸ்வேகன் டைகுனின் தயாரிப்பு பணிகள்\n5 hrs ago மோடி அரசுக்குதான் நன்றி சொல்லணும் பல மடங்கு குறைந்த விபத்துகளின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்த விபத்துகளின் எண்ணிக்கை\nNews ஸ்டாலினை தொடர்ந்து லிஸ்டில் இணைந்த பசவராஜ் பொம்மை.. அப்பா vs மகன்... மாநில முதல்வராகியவர்கள்\nSports பெண்கள் டைவிங்: அமெரிக்காவை ஓவர்டேக் செய்த சீனா.. ஜஸ்ட் மிஸ்.. மெக்சிகோ அபாரம்\nFinance வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\nMovies அடுத்த \"சேலஞ்ச்\"க்கு தயாராகும் நடிகர் பிரசாந்த்... உறுதிப்படுத்திய இயக்குனர் ஏ. வெங்கடேஷ்\n உங்க செக்ஸ் ஹார்மோன��� அதிகரிக்கணுமா அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமஹிந்திரா யூவோ டிராக்டர் பிராந்திய அளவில் பெங்களூருவில் விற்பனைக்கு அறிமுகம்\nமஹிந்திரா யூவோ டிராக்டர் பிராந்திய அளவில் பெங்களூருவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டது.\nமஹிந்திரா யூவோ டிராக்டர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.\nமஹிந்திரா யூவோ டிராக்டர், பல்வேறு விவசாய பணிகளுக்கு உபயோகிக்கபடுகிறது.\nமஹிந்திரா யூவோ டிராக்டர் ஏராளமான ஈர்க்கும் வகையிலான அம்சங்களை கொண்டுள்ளது.\nமஹிந்திரா யூவோ டிராக்டர் ரேஞ்சில் மொத்தம், 5 மாடல்கள் கிடைக்கிறது.\nமாடல் - 265 டிஐ\nதிறன் - 32 ஹெச்பி\nமாடல் - 275 டிஐ\nதிறன் - 35 ஹெச்பி\nமாடல் - 415 டிஐ\nதிறன் - 40 ஹெச்பி\nமாடல் - 475 டிஐ\nதிறன் - 42 ஹெச்பி\nமாடல் - 575 டிஐ\nதிறன் - 45 ஹெச்பி\nமஹிந்திரா யூவோ டிராக்டர், முதன் முறையாக தொடர்ச்சியான பின்னல் வலை போன்ற அமைப்பிலான மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.\nஇதன் கியர்பாக்ஸ், 12 ஃபார்வார்ட் கியர்களையும், 3 ரிவர்ஸ் கியர்களையும் கொண்டுள்ளது.\nமஹிந்திரா யூவோ டிராக்டர் ரேஞ்ச், முழுக்க முழுக்க புதிய ஃபிளாட்பார்மில் கட்டமைக்கபட்டுள்ளது.\nமஹிந்திரா யூவோ டிராக்டர் ரேஞ்ச், 30-ற்கும் மேற்பட்ட விவசாய பயன்பாடுகளுக்கு உபயோகபடுத்தபடுகிறது.\nமஹிந்திரா யூவோ டிராக்டர்களின் விலைகள், 5 லட்சம் ரூபாய் முதல் துவங்கி 6.52 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் பெங்களூரு) விலையில் விற்கபடுகிறது.\nகுளுகுளு வசதியுடன் புதிய டிராக்டர்: மஹிந்திரா அறிமுகம்\nரூ.1.81 லட்சம் விலையில் சிறிய டிராக்டர்:மஹிந்திரா அறிமுகம்\nமணிக்கு 130 கிமீ வேகத்தில் பறந்து புதிய சாதனையை பெற்ற டிராக்டர்\nடிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க\n4 சக்கர வாகன செய்திகள்\n2 சக்கர வாகன செய்திகள்\n2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்\n‘மோட்டார்சைக்கிள்’ ஜாக்கெட்டுகள் தயாரிப்பில் இறங்கியது ஸ்டூட்ஸ்\n மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\nசூப்பர் கண்டுபிடிப��பு... சிக்கன் கழிவுகளில் இருந்து பயோ டீசல்... விலை எவ்ளோனு தெரியுமா\nபெயரில் மட்டும் தான் இரண்டும் ஒன்றா மஹிந்திரா பொலிரோ நியோ Vs பொலிரோ மஹிந்திரா பொலிரோ நியோ Vs பொலிரோ\nஆகஸ்ட் 18ல் துவங்கும் ஃபோக்ஸ்வேகன் டைகுனின் தயாரிப்பு பணிகள்\nசுதந்திர தினத்தன்று விற்பனைக்கு வருகிறது புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்\nமோடி அரசுக்குதான் நன்றி சொல்லணும் பல மடங்கு குறைந்த விபத்துகளின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்த விபத்துகளின் எண்ணிக்கை\nவிலை குறைவான மஹிந்திரா பொலிரோ நியோ காரிலேயே இவ்வளவு வசதிகளா\nதோஸ்த் படா தோஸ் பாட்டு பாத்திருக்கீங்களா அதில் வரும் வாகனத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்க ஃபோக்ஸ்வேகன் திட்டம்\n டீசல் கார்களை திரும்பி அழைக்கும் மஹிந்திரா எத்தனை கார்களை திரும்பி அழைக்கிறது தெரியுமா\n10 ஆயிரமாவது சஃபாரி காரை வெளியிட்டது டாடா\nரொம்ப நாள் காத்திருப்பு நிறைவேற போகுது... சுதந்திர தினத்தில் மஹிந்திரா செய்யப்போகும் தரமான சம்பவம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மஹிந்திரா #டிராக்டர் #அறிமுகம் #ஆட்டோ செய்திகள் #auto news #mahindra #tractor #car news\nபார்க்கிங்கில் ஒரு சிலர் ஏன் கார் வைப்பரை தூக்கி நிறுத்தறாங்க தெரியுமா இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க\nஅலாய் சக்கரம் vs ஸ்டீல் சக்கரம் - இரண்டில் எது பெஸ்ட் நிச்சயம் இந்த தகவலை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க\nH-வடிவ எல்இடி ஹெட்லைட் உடன் அப்டேட் செய்யப்படும் ஹீரோ கிளாமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/farm-info/paddy-bundles-stagnation-purchase-strike/", "date_download": "2021-07-27T17:34:42Z", "digest": "sha1:YUW7GUYXUH65T672FBPPYR73MX3UY52B", "length": 14940, "nlines": 136, "source_domain": "tamil.krishijagran.com", "title": "கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்- கொள்முதல் பணி நிறுத்தம்!", "raw_content": "செய்திகள் விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB வாழ்வும் நலமும் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nகொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்- கொள்முதல் பணி நிறுத்தம்\nதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ��ொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளதால், கொள்முதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nகோடையை மழையைப் பயன்படுத்தி உழவு செய்ய வேண்டும் எனவும், கோடை உழவு கோடி நன்மை தரும் எனவும் வேளாண் துறை அறிவுறுத்தியது.\nஇதன் அடிப்படையில் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. பயிர் நன்கு வளர்ந்து அறுவடைக்குத் தயாரானதால், தற்போது அறுவடைப் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.\nநெல் கொள்முதல் நிலையங்கள் (Paddy Procurement Stations)\nதஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை நெல் அறுவடை பணிகள் நடைபெறுவதால், இதனைக் கருத்தில் கொண்டு 193 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.\nகடந்த சில நாட்களாக நெல் கொள்முதல் மேற்கொள்ளப்பட்டு வந்தது.\nபோதிய இடம் இல்லை (Not enough space)\nஇந்நிலையில், தஞ்சாவூர் அருகே காட்டூர், வாண்டையார் இருப்பு, சடையார்கோவில், நெய்வாசல், பொன்னாப்பூர் ஆகிய இடங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் தலா, 10 ஆயிரத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. போதிய இடமில்லாமல், கொள்முதல் பணி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து கொள்முதல் நிலைய பணியாளர்கள் கூறியதாவது:\nகொள்முதல் நிலையங்களில் உள்ள, நெல் மூட்டைகளை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பாமல், சேமிப்புக் கிடங்கில் உள்ள மூட்டைகள், வெளிமாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.\nஇதன் காரணமாக கொள்முதல் நிலையங்களில் போதிய இடமில்லாததால், கொள்முதல் பணியைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம்.\nதார்பாய்கள் இல்லை (No tarpaulins)\nநிர்வாகம் போதுமான தார்பாய்கள் வழங்காததால், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nகொள்முதல் நிலையங்களில் இந்த விளக்கம் விவசாயிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.\nவிவசாயிகள் வேதனை (Farmers suffer)\nவங்கிக் கடன் வாங்கி சாகுபடி செய்ததுடன், புயல், மழை, சூறாவளிக்காற்று, வெள்ளம் என பல்வேறு தடைகளைத் தாண்டி நெற்பயிர்களை அறுவடை செய்துள்ள நிலையில், நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, தங்கள் வாழ்வாதாரத்திற்கே கேள்விக்குறியாக மாறியிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.\nஇந்த விஷயத்தில் அதிகாரிகள் மெத்தனம் காட்டாமல், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகுறுவைத் தொகுப்புத் திட்டம்- 50% மானியத்தில் வேளாண் இடுபொருட்கள்\nநவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்ட இலவச உணவு தானிய திட்டம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nநெல் கொள்முதல் தற்காலிகமாக நிறுத்தம் விவசாயிகள் அதிர்ச்சி வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது Paddy Bundles Stagnation Purchase Strike\nஇயற்கை விவசாயிகள் அங்ககச் சான்று பெற்று பயனடைய அழைப்பு\n30% கூடுதல் மகசூல் வேண்டுமா - ஒற்றை நாற்று நடவு முறையை மேற்கொள்ளுங்கள் - ஒற்றை நாற்று நடவு முறையை மேற்கொள்ளுங்கள்\nமருத்துவர் வீட்டிற்கே வந்து சிகிச்சை அளிக்கும் திட்டம்- அடுத்த வாரம் தொடக்கம்\nவிவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் - குறைந்த வாடகைக்கு\nஜூலை 29ல் மாடித்தோட்டம் அமைத்தல் பயிற்சி\nசூரியகாந்தியைச் சேதப்படுத்தும் கிளிகள்- ஓசை எழுப்பி விரட்டும் விவசாயிகள்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி\nமுருங்கைப் பயிரிட ரூ.10,000 மானியம்\nநீர்வாழ் உயிரி வளர்ப்பு மாதிரி திட்டத்தில் பயன்பெற தொழில்முனைவோருக்கு அழைப்பு\nஒலிம்பிக் போட்டி நிகழும் டோக்கியோவில் ஒரே நாளில் 2848 பேர் கொரோனாவால் பாதிப்பு\nஆடிப்பட்டம் தேடி விதைத்தால், அதிக மகசூல் நிச்சயம்\n27 வகை கொரோனாக்களை சமாளிக்கும் திறன் பெற்ற தடுப்பு மருந்து\nகுழந்தைகளுக்கான கோவிட் -19 தடுப்பூசி போடும் பணி அடுத்த மாதத்திலிருந்து தொடங்கலாம்: சுகாதார அமைச்சர்\nதமிழக பள்ளிகளில் மாநில வாரிய பாடத்திட்டங்கள் குறைக்கப்படவுள்ளன, விரைவில் அறிவிக்கப்படும்.\nஆகஸ்ட் மாதத்திலிருந்து, வங்கி, நிதி மற்றும் பிற துறைகளில் 5 புதிய விதிகள்\nவிவசாயிகள் நலன் க���ுதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/dowry-issue-also-heaps-praise-on-kerala-youth/", "date_download": "2021-07-27T17:32:24Z", "digest": "sha1:TTSPFISFIK6YIJT42ZHYXFCXSA6ZQMTR", "length": 10172, "nlines": 167, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "வரதட்சணை விவகாரம்; கேரள இளைஞருக்கு குவியும் பாராட்டு..! வரதட்சணை விவகாரம்; கேரள இளைஞருக்கு குவியும் பாராட்டு..!", "raw_content": "\nதூக்கம் , கனவுகள் வர காரணம் என்ன\n‘கொரோனா குமார்’ படத்தில் சிம்பு\nஇளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – முதல்வர் உரை\nஆகஸ்ட் முதல் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு தகவல்\nசென்னையில் ஜூலை 29 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு\nசண்டிகர் மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் 9, 10ம் வகுப்புகளுக்கு 50% கட்டணம் தள்ளுபடி – அரசு உத்தரவு\n7 ஆண்டுகளுக்கு பின் கன்னட திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுக்கும் திரிஷா\nஓடிடி-யையும் விட்டுவைக்காத பைரசி – ரிலீசுக்கு முன்பே பாலிவுட் படம் கள்ளத்தனமாக வெளியானது\nதோழி இறந்த செய்தி யாஷிகாவுக்கு தெரியாது – தாயார் உருக்கம்\nதனுஷ் நடிக்கும் ‘டி43’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nHome/இந்தியா/வரதட்சணை விவகாரம்; கேரள இளைஞருக்கு குவியும் பாராட்டு..\nவரதட்சணை விவகாரம்; கேரள இளைஞருக்கு குவியும் பாராட்டு..\nகேரளாவில் வரதட்சணைக் கொடுமையால் பல இளம்பெண்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிகரித்தது.\nஇந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த சதீஸ் என்பவர் தனது திருமணத்திற்குப் பெண் வீட்டார் மணப்பெண்ணிற்குக் கொடுத்த 50 சவரன் நகைகள் அவர்களிடமே திருப்பியளித்துள்ளார். வரதட்சணைக்கு எதிரான இளைஞரின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.\nதமிழ்நாட்டில் நேற்று மேலும் 2,205 பேருக்கு கொரோனா..\nகடனில் விட்டுச் சென்ற அதிமுக.. மீட்டெடுத்த திமுக - அமைச்சர் ராஜ கண்ணப்பன்..\nஆகஸ்ட் முதல் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு தகவல்\nதூக்கம் , கனவுகள் வர காரணம் என்ன\n‘கொரோனா குமார்’ படத்தில் சிம்பு\nஇளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – முதல்வர் உரை\nஆகஸ்ட் முதல் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு தகவல்\nசென்னையில் ஜூலை 29 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு\nதூக்கம் , கனவுகள் வர காரணம் என்ன\n‘கொரோனா குமார்’ படத்தில் சிம்பு\nஇளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – முதல்வர் உரை\nஆகஸ்ட் முதல் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு தகவல்\nசென்னையில் ஜூலை 29 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு\n‘கொரோனா குமார்’ படத்தில் சிம்பு\nஇளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – முதல்வர் உரை\nஆகஸ்ட் முதல் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு தகவல்\nசென்னையில் ஜூலை 29 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைப்பு\nஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகள் திறப்பு – அமைச்சர் அறிவிப்பு\nஓய்வூதியதாரர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு சுற்றறிக்கை – மத்திய அரசு வெளியீடு\n அரசு ஊழியர்களுக்கு 21.5% அகவிலைப்படி (DA) உயர்வு – மாநில அரசு அறிவிப்பு\nமத்திய அரசு வேலை.. 100 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு\n அரசு வழங்கும் 10 லட்ச ரூபாய் பரிசுத்தொகை – முதல்வர் அறிவிப்பு\nமகாராஷ்டிர முதல்வருக்கு தமிழ்நாடு முதல்வர் வாழ்த்து..\nஇளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – முதல்வர் உரை\nஆந்திரா பிரதேச மாநிலத்தில் ஜூலை 1 முதல் 8 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள் அமல் – எவற்றுக்கெல்லாம் அனுமதி\nநல்லா தூங்குங்க.. இல்லைனா இந்த பிரச்சனைகள் கண்டிப்பாக வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2785115", "date_download": "2021-07-27T17:38:37Z", "digest": "sha1:4D4PHPF7TW2AYAWZN4OXNRPBKP6PIX7H", "length": 21450, "nlines": 291, "source_domain": "www.dinamalar.com", "title": "பி.எம்., கேர்ஸ் நிதியில் 850 ஆக்சிஜன் ஆலைகள்| Dinamalar", "raw_content": "\nகோவிட் 2ம் அலை காரணமாக இந்திய வளர்ச்சியை குறைத்து ...\nஐ.பி.எஸ்., அதிகாரிகள் 12 பேர் இடமாற்றம்\nதமிழகத்தில் 1,767 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு\nபசவராஜ் பொம்மை கர்நாடகா முதல்வராகிறார் 1\nஉத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் ... 1\nவிவசாய நிலத்தில் திடீர் பள்ளம்: பண்டைய கால சுரங்கமா\nதொற்று ஏற்பட்டாலும் 98% உயிரை காப்பாற்றும் ... 1\nதலிபான்களுடன் தொடர்பிலுள்ள 6,000 பாகிஸ்தான் ... 4\nநாடு முழுவதும் 22 மாவட்டங்களில் மட்டுமே கோவிட் அதிகம்: ...\nபிரதமர் மோடியுடன் மே.வங்க முதல்வர் மம்தா சந்திப்பு 3\n'பி.எம்., கேர்ஸ்' நிதியில் 850 ஆக்சிஜன் ஆலைகள்\nபுதுடில்லி: நாட்டின் 850 இடங்களில், 'பி.எம்., கேர்ஸ்' நிதியில் இருந்து ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப்பட்டு வருவதாக, டி.ஆர்.டி.ஓ., தலைவர் சதீஷ் ரெட்டி கூறி உள்ளார்.டில்லியில் நேற்று நடந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நிகழ்ச்சியில் பங்கேற்ற, டி.ஆர்.டி.ஓ., எனப்படும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன தலைவர் சதீஷ் ரெட்டி கூறியதாவது: கொரோனா இரண்டாம் அலையின்போது,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: நாட்டின் 850 இடங்களில், 'பி.எம்., கேர்ஸ்' நிதியில் இருந்து ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப்பட்டு வருவதாக, டி.ஆர்.டி.ஓ., தலைவர் சதீஷ் ரெட்டி கூறி உள்ளார்.\nடில்லியில் நேற்று நடந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நிகழ்ச்சியில் பங்கேற்ற, டி.ஆர்.டி.ஓ., எனப்படும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன தலைவர் சதீஷ் ரெட்டி கூறியதாவது: கொரோனா இரண்டாம் அலையின்போது, எங்கள் தரப்பில் பல்வேறு நகரங்களில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன. கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில், தேவை ஏற்படும் நிலையில் மேலும் பல நடமாடும் மருத்துவ மனைகள் அமைப்பது உட்பட, அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளோம்.\nமூன்றாம் அலை உருவானால், அந்த நெருக்கடியை எதிர்கொள்ள அனைத்து மருத்துவ மனைகளும் தயாராக உள்ளன. அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்கிறது. இரண்டாம் அலை உருவானபோது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டது. இதற்கு தீர்வு காணும் வகையில், நாட்டின் பல்வேறு மாவட்டங்களில், 850 இடங்களில் 'பி.எம்., கேர்ஸ்' நிதியில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'டொனால்டு டிரம்ப் ஓர் அறிவாளி' - விளாடிமிர் புடின்..\nபழைய நடைமுறைக்கு புது அறிவிப்பா பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி கேள்வி பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி கேள்வி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமொத்த வசூல் எவ்வளவுன்னு கேட்டா சொல்லாதீங்க ஜி ... அடிச்சு கூட கேப்பாங்க , அப்பவும் சொல்லீராதீங்க ..\nமஞ்ச பையோட திருட்டு தனமா வந்து ,ஒன்னும் படிக்காம ஒரு தொழிலும் செய்யாம ,ஹிந்து அடிமைகளுக்கு தலவனாகி உலக பணக்காரன் ���ன அந்த கட்டஸ்ஸ்ஸ் ,கணக்கு கேட்ட காரணத்தினால் எம்ஜியார் கட்சியை விட்டு நீக்கினார்\nஉஷ்ஷ்ஹ்ஹ் அப்பா முடியலடா..இன்னும் எத்தனை காலத்துக்குடா இதையே சொல்லுவீங்க....\nஇதுதான் மோடி.பி ம் கேர் ஸ் நிதி பற்றி அவதூறு பேசியவர்கள் இப்போது துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடுவார்கள்.\nDr. Suriya - சோழ நாடு, பாரதம்.,இந்தியா\nமொதல்ல உலக தமிழர்களிடம் வாணியை, உள்நாட்டு தொழிலதிபர்கள், சினிமா காரங்க கொடுத்த நிதி எல்லாம் என்னா ஆச்சி ஆவ் தானா... அதே கேளுங்க அப்பு.........\nDr. Suriya - சோழ நாடு, பாரதம்.,இந்தியா\nஇவனுவோ தாண் உரத்திலிருந்துரெண்டு ஜி வரை விஞ்ஞான ஊழல் பண்ணினது... இப்போ ஏண் கொள்ளை கூட்ட குடும்ப கொத்தட்டிமை அதை பற்றி கேட்க மாட்டேங்கிறீங்க..உனக்கும் பங்கு இருக்கா..........\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்க���ுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'டொனால்டு டிரம்ப் ஓர் அறிவாளி' - விளாடிமிர் புடின்..\nபழைய நடைமுறைக்கு புது அறிவிப்பா பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி கேள்வி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=56039&ncat=3", "date_download": "2021-07-27T18:28:03Z", "digest": "sha1:FIAHIOPSFU2SWV2LGNMM2WQB5AD7KJGK", "length": 16107, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "வீ டூ லவ் சிறுவர்மலர்! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nவீ டூ லவ் சிறுவர்மலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nபிச்சை எடுப்பதை தடை செய்ய முடியாது: உச்சநீதிமன்றம் ஜூலை 27,2021\n'அவர்கள் இன்றி இனி ஒரு வேலை நடக்காது\nதமிழகத்தில் போலி சமூக நீதி பேசுகின்றனர்: அண்ணாமலை ஜூலை 27,2021\nஇது உங்கள் இடம் : 'நீட்' பித்தலாட்டம்\nகேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை ஜூலை 27,2021\nஎன் வயது, 70; அரசு கருவூல கணக்கு துறையில், கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். சிறுவர்மலர் இதழ் படித்து மெய்சிலிர்க்கிறேன். அதில் வரும், 'ஸ்கூல் கேம்பஸ்' பகுதி, பள்ளிக்கால அனுபவங்களில் ஊஞ்சலாட வைக்கிறது; எல்லா பகுதிகளும் காந்தம் போல் இழுக்கின்றன.வீட்டிற்கு, தினமலர் நாளிதழ் வாங்கி வந்ததும், என் பேரன், பேத்தியர் ஓடி வருவர். கையிலிருக்கும் சிறுவர்மலர் இதழைப் பறித்து, 'உங்கள் பக்கம்' பகுதியில் வரும் ஓவியங்களைப் பார்த்து வரைந்து பழகுவர். அதை பார்க்கும் போது மனம் குளிர்கிறது. தங்களுக்கு, 'ராயல் ��ல்யூட்' பகுதியில் வரும் ஓவியங்களைப் பார்த்து வரைந்து பழகுவர். அதை பார்க்கும் போது மனம் குளிர்கிறது. தங்களுக்கு, 'ராயல் சல்யூட்' போட வைக்கிறது. - முகம்மது சவுக்கத் அலி, சென்னை.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ப��ிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/681859-government-medical-college-hospital.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-07-27T17:21:14Z", "digest": "sha1:I2S5BHTK6FYOEIQ4QA4WX3QJVINYFGEF", "length": 16308, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ தேவைக்குப்போக உபரி ஆக்சிஜன் கையிருப்பு: செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல் | Government Medical College Hospital - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூலை 27 2021\nதிருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ தேவைக்குப்போக உபரி ஆக்சிஜன் கையிருப்பு: செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்\nதிருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேவையை தாண்டி உபரி ஆக்சிஜன் கையிருப்பு வைக்கக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.\nஇந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ), யங் இந்தியன்ஸ் (ஒய்ஐ) ஆகியவை சார்பில், திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டி நிலையம் நேற்று தொடங்கிவைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் (செய்தித் துறை), கயல்விழி செல்வராஜ் (ஆதிதிராவிடர் நலத்துறை) ஆகியோர் தொடங்கிவைத்தனர்.\nபின்னர் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:\nதிருப்பூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் பங்களிப்புடன் ரூ.70 லட்சம் மதிப்பில் ஒரு நிமிடத்தில் 350 கிலோ லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிஜன் செறிவூட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 6 ஆயிரம்லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவஆக்சிஜன் தொட்டி பயன்பாட்டில் உள்ளது. ஆக்சிஜன் பயன்பாட்டை பொறுத்தவரை, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய தேவையை தாண்டி, உபரி ஆக்சிஜன் கையிருப்பு வைக்கக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.\nதிருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை தற்போது 800 என்ற அளவில் இருந்து வருகிறது.\nஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் பங்களிப்புடன் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 110 படுக்கைகள் கொண்டசிகிச்சை மையத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இதனால்,அரசு மருத்துவமனையில் படுக்கை பற்றாக்குறை இருந்த நிலை மாறி, தற்போது தேவையான அளவு உள்ளது. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 317 படுக்கைகளில் நோயாளிகள் சிகிச்சையிலும், 193 படுக்கைகள் காலியாகவும் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.\nமுன்னதாக, திருப்பூர் தெற்கு வட்டத்துக்கு உட்பட்ட பல்லவராயன்பாளையம் ராம் சந்திரா மிஷன் வைர விழா பூங்கா வளாகத்தில் இயற்கை சூழலில் அமைக்கப்பட்ட 200 படுக்கைகள் வசதி கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர். திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்க.செல்வராஜ், கோட்டாட்சியர்ஜெகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைதிருப்பூர்உபரி ஆக்சிஜன்செய்தித் துறை அமைச்சர்மு.பெ.சாமிநாதன்\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nகோவை சாலைகளில் வாகனங்களின் நிர்ணயிக்கப்பட்ட வேக அளவுகள் மாற்றம்: மீறினால் அபராதம்; காவல்துறை...\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு\nஅமைச்சர் என்பதால் சலுகை வழங்க முடியாது; ஆக.6-ல் ஆஜராகவும்: செந்தில்பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம்...\nதூய்மைப் பணியாளர்களுக்கு இடர்படி: அரசின் நிலைப்பாட்டைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு\nஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்வி கற்க ஸ்மார்ட்போனுக்கு வட்டி இல்லா கடன் வசதி:...\nஇந்திய அளவில் ட்ரெண்ட்டாகும் #Thalapathy66: பின்னணி என்ன\nஆபாசப் பட வழக்கு விவகாரம்: ராஜ் குந்த்ராவிடம் கதறி அழுது சண்டையிட்ட ஷில்பா...\nகரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற உதகை, கூடலூரில் சித்த மருத்துவ மையங்கள் :\nகர்நாடகாவிலிருந்து திருப்பூருக்கு : லாரியில் கடத்தி வரப்பட்ட 915 மதுபாட்டில்கள் பறிமுதல் :\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/cinema/vijaya-sethupathi/", "date_download": "2021-07-27T19:14:54Z", "digest": "sha1:UVKP56YC46EMHXC5H23R4AY4CC5FV7NZ", "length": 6425, "nlines": 114, "source_domain": "www.inandoutcinema.com", "title": "நடிகர் விஜய் சேதுபதி கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் - InandoutCinema", "raw_content": "\nவிஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் தெரியுமா \n‘#PK பேக் ஆன் டூட்டி’ … ட்ரெண்டிங்கில் பீம்லா நாயக் போஸ்டர்\nயாஷிகாவின் தற்போதைய நிலை என்ன அவரின் தாய் உருக்கமான பேட்டி…..\nதனுஷின் ‘D43’ ஃபர்ஸ்ட் லுக் – இணையதளத்தில் வைரலாகும் ஹாஸ் டக் \n‘#RRR’ படத்தின் மாஸ் அப்டேட்…தெறிக்கவிடும் போஸ்டர் \nநடிகர் விஜய் சேதுபதி கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்\nகொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.\nமுன்னதாக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி, நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய், இயக்குனர்கள் ஷங்கர், வெற்றிமாறன், மோகன்ராஜா ஆகியோர் தலா ரூ.10 லட்சம் என ஏராளமான திரைப்பிரபலங்கள் நிதியுதவி வழங்கி இருந்தனர்.\nஇந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.25 லட்சம் வழங்கி உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நிதியுதவியை விஜய் சேதுபதி.வழங்கினார்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nவிஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் தெரியுமா \n‘#PK பேக் ஆன் டூட்டி’ … ட்ரெண்டிங்கில் பீம்லா நாயக் போஸ்டர்\nயாஷிகாவின் தற்போதைய நிலை என்ன அவரின் தாய் உருக்கமான பேட்டி…..\nதனுஷின் ‘D43’ ஃபர்ஸ்ட் லுக் – இணையதளத்தில் வைரலாகும் ஹாஸ் டக் \n‘#RRR’ படத்தின் மாஸ் அப்டேட்…தெறிக்கவிடும் போஸ்டர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/193254/news/193254.html", "date_download": "2021-07-27T19:27:30Z", "digest": "sha1:3SJ4QGPMRJ6FRDXAK6IBYSJ56ONEPSXV", "length": 30481, "nlines": 124, "source_domain": "www.nitharsanam.net", "title": "புதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nபுதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்\nஇலங்கையில் புதிய அரசமைப்பைக் கொண்டு வருவது பற்றி மீண்டும் கருத்துப் பரிமாற்றங்கள் முன்வைக்கப்படுகின்றன.\nஇந்நிலையில், 1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பை, இனிமேலும் திருத்திக் கொண்டிருக்காமல் புதிய அரசமைப்பு ஒன்றைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை, 2015இல் பதவிக்கு வந்த அரசாங்கம் மேற்கொண்டது.\nஇதன்படி, உத்தேச அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை, கடந்த 2016ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டு, அது தொடர்பான சாதக பாதகங்கள் ஆராயப்பட்ட நிலையில், பின்வந்த அரசியல் சூழல் உள்ளிட்ட காரணங்களால், புதிய அரசமைப்பை வரையும் பணிகள் தாமதமடைந்திருந்தன.\nஇந்நிலையில், இப்போது மீண்டும் அதுபற்றிய கருத்தாடல்கள் பொது அரங்கில் முன்வைக்கப்படுகின்றன.\nஇன்னுமோர் அரசமைப்பை உடனே கொண்டு வரவேண்டும் என்று, தமிழ்த் தேசியம் முயல்கின்றது. குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், “மூவின மக்களும் ஒற்றுமையுடனும் சமஉரிமைகளுடனும் வாழ, புதிய அரசமைப்புத் தேவை” என்று கூறியிருக்கின்றார்.\nஅரசாங்கம், புதிய அரசமைப்பை உருவாக்க ஆர்வம் கொண்டுள்ள போதும் அல்லது, அவ்வாறு வெளியில் காட்டிக் கொள்கின்ற போதிலும் கூட, எதிர்பார்த்தது போல, சிங்களத் தேசியம் கடும் எதிர்ப்பைக் காட்டத் தொடங்கி இருக்கின்றது.\nபிக்கு ஒருவர் உண்ணாவிரதம் இருப்பதற்கு மேலதிகமாக, முக்கிய இரு பௌத்த பீடங்கள் ‘இன்னுமோர் அரசமைப்புத் தேவையில்லை’ என்ற தொனியில் அரசாங்கத்துக்குக் கடிதம் எழுதியிருக்கின்றன.\nசிங்களப் பெருந்தேசியமும், தமிழ்த்தேசியமும் உத்தேச அரசமைப்புப் பற்றி இவ்வாறான நிலைப்பாடுகளைக் கொண்டிருக்க, இரண்டு மில்லியன் மக்களை உள்ளடக்கிய முஸ்லிம் தேசியத்தின் நிலைப்பாடு என்னவென்பதை, முஸ்லிம்கள் தமக்குள் பேசி வருகின்ற சமகாலத்தில், அதுகுறித்துப் பொதுவெளியிலும் கூறிவருகின்றனர்.\nசுருங்கக் கூறின், எந்த அரசமைப்பு என்றாலும் சிங்கள, தமிழ்ச் சமூகங்களோடு சௌஜன்யத்தோடும் தமக்குரித்தான உரிமைகளோடும் வாழவே, முஸ்லிம்கள் விரும்புகின்றனர்.\nதம்முடைய அபிலாஷைகளை நிறைவேற்றுவதாக உத்தேச அரசமைப்பு அமையுமாக இருந்தால், அதை முஸ்லிம்கள் வரவேற்பார்கள். அதேநேரத்தில், அது எவ்விதத்திலும் தமது உரிமைகள், அபிலாஷைகள், விருப்பங்களுக்கு முட்டுக்கட்டையாக அமையும் என்றால், அதை எதிர்ப்பதற்கு முஸ்லிம் சமூகம் முன்னிற்கும்; முன்னிற்கவும் வேண்டும். அதுதான் சமூகப் பொறுப்பும் கூட.\nஅந்த வகையில், இடைக்கால அறிக்கையுடன் சம்பந்தப்பட்ட ‘ஏக்கிய ராஜிய’, ‘ஒருமித்த நாடு’, ‘ஒற்றையாட்சி’ என்ற சொற்பிரயோகங்கள், அதனூடகவோ வேறு வழிகளிலோ வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கான சாத்தியங்கள் பற்றி, முஸ்லிம் சிவில் சமூகமும் செயற்பாட்டாளர்களும் தற்போது விரிவான கருத்தாடல்களை முன்வைத்து வருகின்றனர்.\nஅரசமைப்பு மறுசீரமைப்புக்காக முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில், தமிழில் ‘ஒருமித்த நாடு’ என்றும், சிங்களத்தில் ‘ஏகிய ராஜிய’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கில மொழிபெயர்ப்பில் பொருத்தமான ஆங்கிலச் சொல் (யுனைட்டரி ஸ்டேட்) குறிப்பிடப்படாமல் அதிலும் சிங்களச் சொல்லே ஆங்கில எழுத்துருவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது கவனிப்புக்குரியது.\nநிபுணர்குழு அறிக்கையில், மேற்குறித்த சொற்கள் அவ்விதம் மொழிபெயர்ப்புக் காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதா அல்லது தமிழர்களைத் திருப்திப்படுத்த ஒரு சொல்லும், சிங்கள மக்கள் குழப்பமடையாமல் இருக்க இன்னுமொரு சொல்லும் சர்வதேசத்தை எதிர்கொள்வதற்காக இன்னுமொரு மயக்கமான சொற்றொடரும்ப யன்படுத்தப்பட்டிருக்கின்றதா என்ற சந்தேகம் பரவலாக இருக்கின்றது.\nஎனவே, இடைக்கால அறிக்கையிலுள்ள இவ்விரு வார்த்தைகளும் மாகாணங்கள் இணைப்பு முன்மொழிவுகளுமே இக் குழப்பங்களுக்கு அடிப்படைக் காரணங்களாகி உள்ளன எனலாம்.\nஇந்தச் சொல்லின் உள்ளர்த்தம் குறித்த ஐயப்பாடு சி���்கள, முஸ்லிம் சமூகங்களிடையே ஏற்பட்டிருக்கின்றது. அத்துடன், தமிழ்த் தரப்பிலும் பலவிதமான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.\nஇதோ, அரசாங்கம் தனிநாடு கொடுக்கப் போகின்றது என்ற வீச்சில், விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அத்துடன், “விரைவில், வடக்கு, கிழக்கு மாகாணங்களை ரணில், தாரை வார்த்துவிடுவார்” என்று, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ சர்வதேச ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறிருக்க, சுமந்திரன் எம்.பி போன்றோர், இவை இரண்டும் ஒன்றல்ல என்ற கருத்தைச் சொல்லி வருகின்றனர். ‘ஏக்கிய ராஜிய’ என்ற சொல், ‘ஒருமித்த நாடு’ என்றுதான் பொருள்படும் என்று, இரு தினங்களுக்கு முன்பும் அவர் கூறியிருக்கின்றார். அதாவது, அது ‘ஒற்றையாட்சி’ எனக் கூறப்படுவதை மறுதலிக்கும் விதமாக, அவரது கருத்து அமைந்துள்ளது.\nஎவ்வாறிருப்பினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த போது, “நாடு ஒற்றையாட்சி என்ற தன்மையில் இருந்து மாறுபடாது” என்று குறிப்பிட்டுள்ளமை, இவ்விடத்தில் சுட்டிக்காட்டத்தக்கது.\nஇவ்வாறான பின்னணியில், புதிய அரசமைப்பின் ஊடாக, சமஷ்டியின் இலட்சணங்களை ஏற்படுத்தியோ அல்லது அதிகாரப் பகிர்வுக் கோட்பாட்டின் உப பிரிவு இரண்டின் ஏற்பாடுகளுக்கு அமைவாகவோ வடக்கையும் கிழக்கையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டி வருகின்ற நிலையில், முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அதுபற்றிய எதிர்ப்பலைகள் மேலெழத் தொடங்கி இருக்கின்றன.\nதமிழர்கள் வடக்கு, கிழக்கை இணைக்க வேண்டும் என்றும் இணைந்த வடகிழக்கில் இனப் பிரச்சினைத் தீர்வுத்திட்டம் கிடைக்க வேண்டும் என்றும் கோருவதற்கு எந்தளவுக்கு நியாயங்கள் இருக்கின்றனவோ, அவற்றை இணைக்கக் கூடாது என்பதற்கு முஸ்லிம்கள் தரப்பிலும் அந்தளவுக்கு பலமான நியாயங்களும் காரணங்களும் உள்ளன. இதனை இரு தரப்பும் நேரிய மனதுடன் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇலங்கை, இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் 1988இல் இணைக்கப்பட்டன. இங்கு வாழும் மக்களின் குறிப்பாக, முஸ்லிம்களின் விருப்பறியாது செய்யப்பட்ட இவ்விணைப்பை எம்.எச்.எம்.அஷ்ரப் போன்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் அங்கிகரிக்கவில்லை.\nஇவ்விணைப்பு, தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், நிரந்தரமாக இணைப்பதாயின் பொதுஜன அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்று நடத்த வேண்டியுமிருந்தது. ஆனால், பொதுஜன விருப்பறியாமலேயே தற்காலிகமான இணைப்பு, சுமார் 19 வருடங்கள் நிலையான இணைப்பாக இருந்தது. இந்நிலையில், மூன்று தனிநபர்கள் தொடுத்த வழக்குக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, 2007 ஆம் ஆண்டு, வடகிழக்கு மாகாணமானது, தனித்தனி மாகாணங்களாக வடக்கு, கிழக்கு எனப் பிரிக்கப்பட்டன.\nஇரு மாகாணங்களும் இணைந்திருந்த அதிக காலத்தில், மாகாண சபை ஆட்சி இயங்குநிலையில் இருக்கவில்லை. அத்துடன், முஸ்லிம்கள், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஆயுத இயக்கங்களால் பெரும் துன்பங்களை அனுபவித்ததும் இக்காலப் பகுதியில்தான். இவ்வாறான அனுபவங்களோடு, ஒப்பிடுகையில் தனியான கிழக்கு மாகாண சபையில் யார் முதலமைச்சராக, ஆளுநராக இருந்தாலும்…. ஒப்பீட்டளவில் அது முஸ்லிம்களுக்கு அனுகூலமானது என்றே அவர்கள் உணர்கின்றனர்.\nஎனவே, மீண்டும் இணைக்கப்படுவதற்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு எந்தத் தேவைப்பாடோ விருப்பமோ இல்லை.\nஇவ்விணைப்பு இடம்பெற்றால், தமிழர்களுக்கு நிழல் அதிகாரமாவது கிடைக்க வாய்ப்பிருக்கின்றது. தமது கனவு கொஞ்சமேனும் நிறைவேறியதாக தமிழ் தேசியம் நினைக்கலாம்.\nஆனால், முஸ்லிம்களுக்கு என்ன பயன் இருக்கின்றது என எந்தத் தமிழ்த் தலைமையும் சொல்லவில்லை. கிழக்கு ஆளுநராக ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்ட சர்ச்சை வரை, முஸ்லிம்களின் மனங்களை வெல்வதற்கான முன்னெடுப்புகளையும் தமிழ்த் தரப்பு மேற்கொண்டதாகத் தெரியவில்லை.\nவடக்கும் கிழக்கும் இணைந்து, அதில் தமிழர்களுக்குத் தீர்வு வழங்கினால், தமிழ் தேசியத்தின் அதிகார மேலாதிக்கம் அதிகரிக்கும் என்றும், தாங்கள் அதன்மூலம் பல நெருக்குவாரங்கள், பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும், தமது இன விகிதாசாரம் குறையும் என்றும் முஸ்லிம்கள் எண்ணுவது தப்பென்று யாரும் கூற முடியாது.\nஅதேநேரம், வடக்கும் கிழக்கும் தனித்தனியாக இருப்பதே சிறந்தது என்று பெரும்பாலான முஸ்லிம் அரசியல்வாதிகள் கருதுகின்றனர். தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனும் இணைக்கப்படக் கூடாது என்கின்றனர்.\nமாகாணங்களின் இணைப்பு விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டைத் தெரிவிக்காத முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழர்களின் அபிலாஷைகளுக்குக் குறுக்கே நிற்கப் போவதில்லை என்றும், வடக்கும் கிழக்கும் இணையாது என்றும் முரண்நகை கருத்துகளைத் தெரிவித்து வருகின்றார்.\nஎது எவ்வாறாயினும், தமிழர்களின் அபிலாஷைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பது போலவே, அந்தத் தீர்வு குறிப்பாக வடக்கு, கிழக்கில் உள்ள முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இவ்விரு மாகாணங்களையும் சேர்ந்த அரசியல்வாதிகளின் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக இருந்தால் மாத்திரமே, அது நிரந்தரத் தீர்வாக அமையும்.\nஅரசமைப்பு மறுசீரமைப்புக்கான நிபுணர்குழு அறிக்கையின் அதிகாரப் பகிர்வு கோட்பாட்டின் 2ஆம் உப பிரிவு கீழ்வருமாறு கூறுகின்றது.\nமாகாணங்களை இணைத்தல் தொடர்பான ஏற்பாடுகளுக்கு வழிப்படுத்தும் குழுவின் மேலதிக பரிசீலனை தேவைப்படுகின்றது. பின்வரும் தெரிவுகள் யோசனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன:\n•இரண்டு அல்லது அதிகமான மாகாணங்களைத் தனிஅலகாக உருவாக்கும் சாத்தியப்பாடு தொடர்பாக அரசமைப்பின் தற்போதுள்ள ஏற்பாடுகள் உரிய மாகாண சபைகளில் மக்கள் தீர்ப்பொன்றும் தேவைப்படுத்தப்படும் என்ற மேலதிக தேவையுடன், வைத்திருக்கவும் யோசனை தெரிவிக்கப்பட்டது.\n•இணைப்புக்கு அரசமைப்பு ஏற்பாடு செய்யலாகாது.\n•வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தனியொரு மாகாணமாக புதிய அரசமைப்பு அங்கிகரிக்கும்.\nமுஸ்லிம் கட்சித் தலைமைகளின் கருத்து\nமாகாண சபை முறைமையே தவறானது என்ற நிலைப்பாட்டிலேயே தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அதாவுல்லா இருக்கின்றார். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட வேண்டும் எனக் குரல் கொடுத்து வந்த அவர், இப்போது மீண்டும் இணைக்கப்படவே கூடாது என்று பகிரங்கமாகவே கூறி வருகின்றார்.\nபல சர்வதேச சக்திகள் கிழக்கில் இருக்கின்ற வளங்களைச் சூறையாட நினைப்பதாகக் குறிப்பிடும் அவர், யாருடைய தேவைக்காகவும் மாகாணங்களை இணைத்தால், அதற்கெதிராகத் தமது கட்சி செயற்படும் என்றும் கூறியுள்ளார்.\nவடக்குடன் கிழக்கு இணைக்கப்படுவது ஒருவகையில் வடக்கு முஸ்லிம்களுக்குப் பலமாக அமையலாம் என்றாலும் கூட, வடக்கு வடக்காகவும் கிழக்கு கிழக்காகவும் தனித்தனி மாகாணங்களாக இருக���க வேண்டும் என்றே மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் உறுதியாகக் கூறி வருகின்றார்.\nஇடைக்கால அறிக்கைக்காகப் பின்னிணைப்பாகச் சமர்ப்பித்த முன்மொழிவுகளிலும் அக்கட்சி இவ்விடயத்தை அழுத்தமாக உரைத்திருக்கின்றது.\nஇவ்விரு மாகாணங்களும் இணைப்பது தொடர்பில் மு.கா தலைவர் ​ரவூப் ஹக்கீம் வெளியிட்டு வரும் பிடிகொடுக்காத விதத்திலான கருத்துகள் அவருடைய நிலைப்பாடு தொடர்பாகப் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கின்றது.\nவடக்குடன் கிழக்கு இணைப்பது தொடர்பிலோ பிரிப்பது தொடர்பிலோ மு.கா எவ்விதத்திலும் அலட்டிக் கொள்ளாது. அவ்வாறு இணைக்கப்படுவதாயின் தனி முஸ்லிம் மாகாணம் உருவாக வேண்டும் என்ற கொள்கையில் இருந்து மு.கா ஒருபோதும் மாறாது என்று சில காலத்துக்கு முன்னர் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஆனால், அண்மையில் அவர் வெளியிட்ட சில கருத்துகள் இணைப்புக்கு ஹக்கீம் ஆதரவளிக்கப் போகின்றார் என்ற விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்த சூழலில், அண்மையில் மத்திய மாகாணத்தில் உரையாற்றிய மு.கா தலைவர், வடக்கையும் கிழக்கையும் இணைத்து, தனியான நிர்வாக அலகை உருவாக்கப் போவதாக கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை எனக் கூறியிருக்கின்றார்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nமாடு அறுப்பு ஒரு பிரச்சினையா\nஈராக்கை விட்டு வெளியேறும் அமேரிக்கா | ரஷ்யாவுடன் இணையும் இந்தியா\nநெருங்கி வரும் இறுதி நேரம் | சீனா அழிவு \nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nகருப்பு பூஞ்சை… இன்னும் விழிப்புணர்வு தேவை\nஉலகை கண்ணீரில் மூழ்கடித்த ஒரு கரடியின் கதை \n11 நாட்கள் : அமேசான் நடு காடு | உடை இல்லை\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/women/95999-", "date_download": "2021-07-27T18:54:52Z", "digest": "sha1:KMAPR37LN5RW3R72YPTD534YMHCHH2GA", "length": 8832, "nlines": 228, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 01 July 2014 - பிசினஸ் திலகங்கள்! - 13 | business womens vasumathi - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nபடிக்கலாம்... பறக்கலாம்... பணம் பார்க்கலாம்... உண்மை என்ன\n'தப்பா எழுதிட்டார்... தள்ளி எழுதிட்டார்...’\n“எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு...\n\"வேலைவாய்ப்பு கனவில் இல்லை... உங்கள் கையில் இருக்கிறது\nஒரு மணி நேரத்துக்கு 20 டாலர்...\nகேம்பஸ் இன்டர்வியூக்கள��... வரமா... மாயவலையா\n40+ ஆனால் என்ன... மனது வைத்தால் ஜெயிக்கலாம்\n“ஆண் பிள்ளைகள் அப்படித்தான் இருப்பார்கள்\nஉயரவைத்த ஒரு ரூபாய் நாப்கின்\nசடசடவென சரியும் தங்கம்... இதுதான் வாங்குவதற்குரிய தருணம்\n“கோக், பெப்ஸி கோ கோ... பீட்ஸா, பர்கர் நோ நோ...”\nஎன் டைரி - 331\nபாரம்பரியம் VS பார்லர் - 13\n''அண்ணன்களுக்கு நன்றி...'' ஃப்ரம் பைக் பட்டாம்பூச்சீஸ்\n''ஜூனியரே... ஜூனியரே... வா வா\n'கஸ்டமர் கேர் அடாவடி... குச்சி வெச்சு அடிக்கணும்\nபேப்பர் கப் பிசினஸ்... சில விளக்கங்கள்\nகாஸ்ட்லி டூர்... ஆனால், சந்தோஷம்\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\n30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\nபிசினஸ் திலகங்கள் - 7\nஆர்வம் இருந்தால் அனைத்தும் வசப்படும் 'பர்சனலைஸ்டு’ கார்டுகளில் அசத்தும் வசுமதி கட்டுரை, படங்கள்: இந்துலேகா.சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devfine.org/archives/18198", "date_download": "2021-07-27T18:59:12Z", "digest": "sha1:QEMGDOKZBMGXSNUQHMTULZ6DF4XHLZOO", "length": 7046, "nlines": 53, "source_domain": "devfine.org", "title": "தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகரின் வருடாந்த தேர்த் திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு,நிழற்படங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nதீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகரின் வருடாந்த தேர்த் திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு,நிழற்படங்கள் இணைப்பு\nயாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,மகோற்சவம்-கடந்த 06-04-2015 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன்-ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று 14-04-2015 செவ்வாய்க்கிழமை சித்திரைப் புதுவருடத்தன்று தேர்த் திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றது.இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விநாயகப்பெருமான் தேரேறி வீதியுலா வரும் கண் கொள்ளாக் காட்சியினைக் காணத் திரண்டனர்.\nஅல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-எப்பெருமானின் தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு மற்றும் நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.\nபிரான்ஸில் வசிக்கும்,மண்கும்பானைச் சேர்ந்த,திரு ஏரம்பு வேலும் மயிலும்,குடும்பத்தினர் -அவர��களுக்கு மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் திருவருள் கிடைக்க வேண்டுகின்றோம்.\nமண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் வருடாந்த மகோற்சவத்தினை,இணையங்களின் ஊடாக உலகமெல்லாம் பார்வையிடச் செய்த,அல்லையூர் இணையம்,மண்கும்பான் இணையம் ஆகியவற்றிக்கும்-மேலும் திருவிழாச் செய்திகளை வெளியிட்ட-அனைத்து பத்திரிகைகளுக்கும்,புலம் பெயர் மண்கும்பான் மக்களின் சார்பில் நன்றிகளை தெரிவிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநிழற் படப்பிடிப்பு-திரு I.சிவநேசன் வேலணை\nபடங்களில் அழுத்திப் பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்\nPrevious: வேலணை செட்டிபுலம் காளவாய் துறை ஜயனார் ஆலய மகோற்சவ விஞ்ஞாபனம்-விபரங்கள் இணைப்பு\nNext: அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி சுப்பிரமணியம் சிவனேஸ்வரி அவர்களின் இறுதி யாத்திரையின் நிழற்படத் தொகுப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devfine.org/archives/48492", "date_download": "2021-07-27T18:29:53Z", "digest": "sha1:6BEQAPHOMDVBH4EUSPCC5OJR4KNHRCYD", "length": 4731, "nlines": 50, "source_domain": "devfine.org", "title": "பளையில் இராணுவ வாகனத்துடன் மோதுண்ட முச்சக்கர வண்டி மூவர் பலி-விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nபளையில் இராணுவ வாகனத்துடன் மோதுண்ட முச்சக்கர வண்டி மூவர் பலி-விபரங்கள் இணைப்பு\nபளை இயக்கச்சி பகுதியில் இராணுவ வாகனத்தோடு முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.\nஇச்சம்பவம் செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த விபத்தில் பளைப்பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரும் கரந்தாயைச் சேர்ந்த குகன் என்பவரும் அப்பகுதியில் இயங்கும் பண்ணை ஒன்றில் பணியாற்றும் சாந்தன் என்ற மூவருமே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.\nஉயிரிழந்த மூவரின் சடலங்களும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து குறித்த விபத்து தொடரிபில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious: மன்னாரில்,வீட்டுக்குள் புகுந்த 7அடிநீளமான முதலை-படம்,விபரம் இணைப்பு\nNext: யாழ்.மண்டைதீவி்ல் மனிதப் புதைகுழிகள் நாடாளுமன்றில் சிறிதரன் எம்.பி. தெரிவிப்பு; தோண்டத் தயார் என அமைச்சர் மனோ உறுதி\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2019/12/blog-post_553.html", "date_download": "2021-07-27T18:32:42Z", "digest": "sha1:CPHC4UYAD3SGZWQYTPFEIEWPOQSYB3TA", "length": 5197, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சம்பிக்கவின் கைது: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை - sonakar.com", "raw_content": "\nHome NEWS சம்பிக்கவின் கைது: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை\nசம்பிக்கவின் கைது: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை\nநாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கைது செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய சம்பிரதாயங்களை மீறி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதன் பின்னணியில் விசாரணையை ஆரம்பித்துள்ளது பொலிஸ் ஆணைக்குழு.\nபிரதி சபாநாயகரின் கடித மூலமான வேண்டுகோளையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவிக்கிறது.\nமஹிந்த ஆட்சியில் சரத் பொன்சேகா கைது ஏற்படுத்திய பரபரப்பு போன்று தற்போது கோட்டாபே ஆட்சியில் சம்பிக்கவின் கைது பேசு பொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nதேசியப்பட்டியல்: ஞானசார - ரதன தேரர் முறுகல்\nஅபே ஜன பல என பெயரிடப்பட்ட கட்சியூடாக கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை பகிர்ந்து கொள்வதில் ஞானசார - அத்துராலியே ரதன தேரர்கள் மத்த...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிரா��� தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bakkiyamcinematv.com/dream-house-production-no-1-movie-launch/", "date_download": "2021-07-27T19:15:03Z", "digest": "sha1:RYMQDKHKV4QHXCNIARVIK4TN53HX37XH", "length": 5165, "nlines": 47, "source_domain": "bakkiyamcinematv.com", "title": "நடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.. – Bakkiyamcinematv", "raw_content": "\nநடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது..\nநடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்தை புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்குகிறார். ‘ட்ரீம் ஹவுஸ்’ சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிக்கும் ‘ட்ரீம் ஹவுஸ் ப்ரொடக்ஷன் நம்பர் .1’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.\nபடத்தில் நான்கு நாயகிகள் நடிக்கிறார்கள். நாயகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. படத்தின் முக்கிய வேடங்களில் ‘பிளாக் ஷீப்’ நந்தினி, சாஷ்வி பாலா மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார். கலை இயக்குனர் பொறுப்பை அருண் ஏற்க, இந்த படத்தின் நடன இயக்குனராக சாண்டி மாஸ்டர் பணியாற்றுகிறார்.ஆடை வடிவமைப்பு : டோரத்தி ஜெய் மக்கள் தொடர்பு & நிர்வாக தயாரிப்பு: கே.எஸ்.கே செல்வா தயாரிப்பு மேற்பார்வை: எம் எஸ் லோகநாதன்\n“நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தின், ட்ரெய்லரை வெளியிட்டது Netflix \nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ‘நியூஸ் 50’\nசத்தியம் தொலைக்காட்சியில்”ஆல் இன் ஆல் அழகு ராஜா”\nசற்குணம் ஆட்டம் ஆரம்பம் – அதிரடி காட்டும் ‘நாயகி’ நெடுந்தொடர்\nபார்த்திபன் மற்றும் விஜய் ஆண்டனி வெளியிட்ட ‘எக்கோ’ படத்தின் டீசர் ..\nபிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர் ..\nநடிகர் சித்தார்த் உடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம் – நடிகை பார்வதி திருவோத்து \nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nபல திருப்பங்கள் மற்றும் சுவாரசியங்கள் நிறைந்த திட்டம் இரண்டு சோனி லிவ்வில் 30 ஜூலை அன்று வெளியாகிறது\nஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘சத்ய��’ நெடுந்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bestronaldo.com/archives/1123", "date_download": "2021-07-27T17:33:11Z", "digest": "sha1:ERV43Y7WTMQ3K4FIGVM66XM7QFHAUOHY", "length": 10499, "nlines": 109, "source_domain": "bestronaldo.com", "title": "ஊரடங்கு உத்தரவு!.. 500 கி.மீ நடந்தே வந்த வாலிபர் பரிதாப ம ரணம்- க தறும் உறவுகள் - bestronaldo", "raw_content": "\nHome இந்தியா ஊரடங்கு உத்தரவு.. 500 கி.மீ நடந்தே வந்த வாலிபர் பரிதாப ம ரணம்- க தறும்...\n.. 500 கி.மீ நடந்தே வந்த வாலிபர் பரிதாப ம ரணம்- க தறும் உறவுகள்\nஇந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மகாராஷ்டிராவிலிருந்து 500 கிமீ நடந்தே வந்த தமிழக வாலிபர் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 24 முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇதனால் நாடு முழுவதும் வேலை, கல்வி என பல்வேறு காரணங்களுக்காக சென்றவர்கள் நடந்தே சொந்த ஊருக்கு திரும்பும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் லோகேஷ் பாலசுப்ரமணி (21). இவர் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வேலை செய்துவந்துள்ளார்.\nஊரடங்கு உத்தரவால் அத்தியாவசிய தேவைகளுக்கு சிரமம் ஏற்பட்டத்தை தொடர்ந்து தமிழகம் திரும்ப முடிவு செய்தார்.\nஇதனையடுத்து தன்னை போன்ற மற்ற 26 பேருடன் சேர்ந்து சுமார் மூன்று நாட்கள் நடந்தே வந்த லோகேஸ் புதன் இரவு தெலுங்கானா மாநிலத்தை அடைத்துள்ளார்.\nஅங்கே சமுதாய நலக்கூடத்தில் இரவு தங்கியிருந்த போது, திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார்.\nஉடனடியாக மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த போது அவர் இறந்தது தெரியவந்தது, இதனையடுத்து உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஇதனை தொடர்ந்து லோகேஷின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.\nNext articleராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. விருச்சிக ராசியினர்களுக்கு காத்திருக்கும் யோகம்..\nஇன்டர்நெட் வேகம் கிடைக்காததால்.. மரத்தில் ஏறி பாடம் நடத்திய ஆசிரியர்.. குவியும் வாழ்த்துக்கள்\nஎன்னால் தூ ங்க மு டியவில்லை அவர்களை நினைக்கும் போது… வெளிநாட்டு நண்பரிடம் உ ருகிய ஆஸ்கார் தமிழன் ஏ.ஆர் ரஹ்மான்\nமனிதராக இருந்தால் இ றக்கதான் போகிறோம் கொ ரோனாவால் உ யிரிழப்பவர்க ளுக்காக விஜயகாந்த் நெகிழ வைக்கு��் முடிவு\nதமிழால் இணைவோம் அறிவால் உயர்வோம் தமிழ் வாழ்க\nஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்\n எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்த போகிறார்\nஇந்த ராசிக்காரங்க மட்டும் வாழ்க்கைதுணையா வந்தா போதும்.. நீங்க பேரதிர்ஷ்டசாலி தான்\nஇன்டர்நெட் வேகம் கிடைக்காததால்.. மரத்தில் ஏறி பாடம் நடத்திய ஆசிரியர்.. குவியும் வாழ்த்துக்கள்\nஎன்னால் தூ ங்க மு டியவில்லை அவர்களை நினைக்கும் போது… வெளிநாட்டு நண்பரிடம் உ...\nஇந்த 5 ராசியையும் காதலிக்கிறது உங்க வாழ்க்கையை இருமடங்கு அழகாக்குமாம்\nவீட்டில் இருக்கும் பல்லியை கொல்லக்கூடாது என பெரியோர்கள் கூறுவது ஏன் தெரியுமா\n14 வயதில் நடிகை குஷ்பு எப்படியிருக்கிறார்னு பாருங்க… வைரலாகும் புகைப்படம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தூதுவளை… முட்களாக காணப்படும் இதை மட்டும் ஒதுக்கிடாதீங்க\nசில்லுனு ஒரு காதல் பட சூர்யாவின் அழகிய மகளா இது\nஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்\n எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்த போகிறார்\nஇந்த ராசிக்காரங்க மட்டும் வாழ்க்கைதுணையா வந்தா போதும்.. நீங்க பேரதிர்ஷ்டசாலி தான்\nநண்பனின் உடலை சுமந்து சென்ற நடிகர் சந்தானம்… உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு\nஇளம் நடிகரான டாக்டர் சேதுராமன் திடீர் மரணம்.. கதறும் திரையுலகம்..\nவெளிநாட்டில் கொ ரோ னாவால் தொழில் முடங்கி ஊர் திரும்பவிருந்த மூன்று இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ca.tamilmicset.com/canada-tamil-news/therasa-tom-warns-peoples/", "date_download": "2021-07-27T17:56:52Z", "digest": "sha1:NU6HTT5SYM4EV4SRW3B2JPUIUWFUEGHG", "length": 10660, "nlines": 134, "source_domain": "ca.tamilmicset.com", "title": "மாகாணங்கள் அறிவிக்கும் ஊரடங்கு தளர்வுகள் ஒருபோதும் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க போவது கிடையாது - கனடா சுகாதார அதிகாரி அதிர்ச்சி தகவல்! - Tamil Micset Canada", "raw_content": "\nதமிழ் கலாச்சார அறிவியல் மன்றம்-டுறம்\nதமிழ் கலை பண்பாட்டு கழகம் வோட்டர்லூ வட்டாரம்\nதமிழ் மரபு திங்கள் செயலவை\nமாகாணங்கள் அறிவிக்கும் ஊரடங்கு தளர்வுகள் ஒருபோதும் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க போவது கிடையாது – கனடா சுகாதார அதிகாரி அதிர்ச்சி தகவல்\nகனடா முழுவதும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பொது மக்களின் அடிப்படைத் தேவை, மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு முக்கிய துறைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் இயங்குவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.\nபல துறைகள் பிராந்தியத்தின் அடிப்படையில் மீளத் திறப்பதற்கு அனுமதி கனடா அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.\nஇதையடுத்து கனடாவில் அமலில் உள்ள covid-19 கட்டுப்பாட்டு விதிமுறைகள் போதுமானதாக அமையவில்லை என்று பொது சுகாதாரத் துறையின் தலைமை வைத்திய சுகாதார அதிகாரி தெரசா டாம் அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.\nஒவ்வொரு மாகாணங்களும் அதன் பொருளாதார எழுச்சியை எதிர்நோக்கியே இவ்வாறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துக் கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமாகாணங்கள் முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் பெரும்பான்மையான மக்கள் வெளியே சாலை மற்றும் வீதிகளில் நடமாடுவதை காணமுடிகிறது.\nஇதனால் கொரானா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும் ஆனால் குறையப் போவது கிடையாது என்பதனையும் அறிவித்துள்ளார்.\nமேலும் மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிமுறைகளை முறையே கடைப்பிடித்து பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.\nமாகாணங்கள் அறிவிக்கும் ஊரடங்கு தளர்வுகள் ஒருபோதும் வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்க போவது கிடையாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.\nதலைமை வைத்திய சுகாதார அதிகாரி பொறுப்பில் இருந்து இதனை அறிவுறுத்துவது எனது முக்கிய பணி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஒன்ராரியோ மாகாணத்தில் எடுக்கப்பட்ட Covid-19 பரிசோதனைகள் – வெளிவந்த பரிசோதனை முடிவு July 27, 2021\nவடக்கு ஒன்டாரியோவில் அவசரகால நிலை -ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம் July 27, 2021\nதிரையரங்குகள்,உணவு விடுதிகள் மீண்டும் தொடங்கும் – ஒன்டாரியோ மாகாணம் July 26, 2021\nBC -யில் காட்டுத்தீ ஏற்பட்டதற்கு இதுதான் காரணம் – கிரா ஹோப்மேன் July 26, 2021\nபுதிதாக covid-19 வைரஸ் தொற்று வழக்குகள் ஒன்ராறியோவில் பதிவு July 25, 2021\nகனடாவில் நள்ளிரவு 12 மணிக்கு சாலையில் சென்ற போது உயிரிழந்த 16 வயது சிறுமி\nஉலக அரங்கில் கனடாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பேரிழப்பு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் கைவிட்டுப்போன முக்கிய...\n மாணவர்களுக்கு கைக்கொடுக்கும் SBI கனடா வங்கி\nகனேடிய மக்களுக்கு விடுக்கப்படும் எ��்சரிக்கை மீறினால் 5000 டாலர் அபராதத்தோடு சிறை செல்ல நேரிடும்\n சுயநினைவின்றி உள்ளாடையுடன் இருந்த மாணவியை தலையில் மிதிக்கும் பெண் காவலர்\nகனடா செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ், டிப்ஸ் மற்றும் பல தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\nதமிழ் கலாச்சார அறிவியல் மன்றம்-டுறம்\nதமிழ் கலை பண்பாட்டு கழகம் வோட்டர்லூ வட்டாரம்\nதமிழ் மரபு திங்கள் செயலவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/frequent-oil-on-the-face-here-are-some-natural-tips/", "date_download": "2021-07-27T18:56:38Z", "digest": "sha1:EFTGID6Z3VN4B2EY3CG27HVZW6YJIJ3Z", "length": 5769, "nlines": 126, "source_domain": "dinasuvadu.com", "title": "அடிக்கடி முகத்தில் எண்ணெய் வழியுதா ..... சில இயற்கையான டிப்ஸ் இதோ!", "raw_content": "\nஅடிக்கடி முகத்தில் எண்ணெய் வழியுதா ….. சில இயற்கையான டிப்ஸ் இதோ\nமுகத்தில் சிலருக்கு அடிக்கடி எண்ணெய் பிசுக்கு தோன்றுவது வழக்கம். அதற்க்கு கரணம் ஒவ்வொருவரின் மாறுபட்ட ஹார்மோன்களும், அதிகப்படியான கொழுப்புகளும் தான். இவற்றை எளிய முறையில் போக்குவதற்கான சில இயற்கையை குறிப்புகளை அறியலாம் வாருங்கள்.\nதினமும் சோப்பு போட்டு முகத்தை கழுவுவதற்கு பதிலாக கடலை மாவு போட்டு முகத்தை தொடர்ச்சியாக கழுவி வரும் பொழுது எண்ணெய் பிசுக்கான சருமம் கொண்டவர்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைப்பதுடன், முகம் வெண்மையாகவும் மாறும். அடுத்ததாக முட்டையின் வெள்ளை கருவை 15 நிமிடம் முகத்தில் பூசி விட்டு கழுவி வந்தாலும் நல்ல பலம் கிடைக்கும்.\nபுதினா இலையுடன் கொஞ்சம் கொத்தமல்லியையும் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வர எண்ணெய் சருமம் குணமடைவதுடன், முகப்பருக்களும் வராது. அது போல மோர் மற்றும் தக்காளி ஆகிய இரண்டுமே தனித்தனியாகவோ அல்லது ஒன்றாக சேர்த்தோ பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும், குறைந்தது 15 நிமிடம் வரை நன்றாக ஊற வைக்கவும். கற்றாழை ஜெல் பூசி வரலாம். ஆரஞ்சு பழத்தின் தோலை இரவில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரில் முகம் கழுவினாலும் எண்ணெய் பிசுக்கு மறையும்.\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,767 பேருக்கு கொரோனா பாதிப்பு..\n#Breaking: கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு..\nதலைகீழாக தொங்கி யோகா செய்த நடிகை..\n“அடுத்த 5 ஆண்டுகளில் பேஸ்புக் ஒரு மெட்டாவர்ஸ் நிறுவனமாக மாறும்” – ஜுக்கர்பெர்க்…\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,767 பேருக்கு கொரோனா பாதிப்பு..\n#Breaking: கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு..\nதலைகீழாக தொங்கி யோகா செய்த நடிகை..\n“அடுத்த 5 ஆண்டுகளில் பேஸ்புக் ஒரு மெட்டாவர்ஸ் நிறுவனமாக மாறும்” – ஜுக்கர்பெர்க்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramakrishnanmallichettiar.wordpress.com/2015/03/10/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-07-27T17:35:02Z", "digest": "sha1:OQQYSMKGEKFZXABJC5Q4HI3DOF34H2M3", "length": 5227, "nlines": 81, "source_domain": "ramakrishnanmallichettiar.wordpress.com", "title": "அரிநெல்லிக்காய் ஜூஸ். – Ramakrishnan Mallichettiar", "raw_content": "\nஇது மிகவும் ஸுலபமானது. நெல்லிக்காயே கிடைக்கலே.இதிலே\n எனக்குக் கிடைத்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.\nமிகவும் ருசியாக இருக்கிறது. கர்நாடகா, தமிழ்நாட்டில்\nஸாதாரணமாக எங்கும் கிடைக்கும் வஸ்துதான் இந்த நெல்லிக்காய்.\nநல்ல பழுத்த அரிநெல்லிக்காய் ஒரு பத்து அல்லது பதினைந்து\nஒருகப் தண்ணீர் சேர்த்து இரண்டு விஸில் வரும்வரை குக்கரில்வேக\nநீராவி போனபின் தண்ணீரை வடிக்கட்டி எடுத்துக் கொள்ளுவோம்.\nவடிக்கட்டிய நெல்லிக்காய்த் தண்ணீரில் ,சுவைக்கு வேண்டிய அளவு\nசர்க்கரை சேர்த்து, துளி இஞ்ஜிச் சார் சேர்க்கவும்.\nவேண்டிய அளவு அதனுடன் தண்ணீர் சேர்க்கவும்.\nகுளிர்பதனப் பெட்டியில் வைத்து எடுத்து ஜில் என்றுக் குடிக்கவும்.\nபுதினா இலை ஒன்றைச் சேர்த்து எடுத்து விட்டுப் பருகவும்.\nதேன் சேர்த்தாலும் ஆரோக்கியத்திற்கு நல்லது.\nநான் குறைந்த அளவு நெல்லிக்காய் சொல்லி இருக்கிறேன்.\nபுளிப்பிற்காக அதிகம் நெல்லிக்காய் சேர்க்கலாம்\nஇதுவே திட்டமான இரண்டு டம்ளர் அளவிற்கு ஜூஸ் ஆகும்.\nஅடுத்து வெந்த நெல்லிக்காயின், கொட்டைகளை நீக்கி விட்டு\nசதைப்பற்றை எடுத்துச் சேர்த்து மிக்ஸியில் அறைத்தால் இரண்டு\nஎண்ணெய் சேர்த்துக் கிளறி உப்பு,மஞ்சள்,காரத்திற்கு மிளகாய்ப்பொடி\nசிறிது, வெந்தயப்பொடி,பெருங்காயம் சேர்த்தால் ருசியான தொக்கும்\nதயார். குளிர்சாதனப்பெட்டியில் வைத்து உபயோகிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-07-27T19:59:23Z", "digest": "sha1:KHEBTUDDHGDPKTUPBUDTTEBWJB5XNICJ", "length": 12656, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலை வேம்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமலை வேம்பு (தாவரவியல் பெயர்: Melia composita willd. மிலியேசியே(Meliaceae)க் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும்.[1] இது 20-25 அடி உயரம் வரை உயர்ந்து மரமாக வளரக்கூடியது.\n2 காலநிலை மற்றும் மண்\n4 வேறு மொழிப் பெயர்கள்\nமரத்தின் பட்டை கருங்கபில நிறமானது, பெரிய நீள்சதுர செதில்களாக உதிருபவை. கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது,உரோமங்களுடையது , முதிரும் போது உரோமங்கள் மறைந்து விடும். இலைகள் இருமுறை கிளைத்த சிறகுவடிவக்கூட்டிலை (பைபின்னேட்) அல்லது மூன்று முறை கிளைத்த சிறகு வடிவக்கூட்டிலை , ஒற்றைபடை_சிறகு வடிவக்கூட்டிலைகள், மாற்றுஅடுக்கமானவை, சுழல் போல் அமைந்தது,மத்தியகாம்பு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, முதல் 30 செ.மீ. நீளமானது; சிற்றிலைக்காம்பு 0.3-1.2 செ.மீ.; பின்னே 3-8 ஜோடிகள்; ஒர் பின்னே 2-11 சிற்றிலைகள் உடையது, எதிரடுக்கமானவை, 4.5-9 x 2-4 செ.மீ., முட்டை வடிவானது-நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் ஆப்பு வடிவானது அல்லது அட்டனுவேட், சமமற்றது, அலகின் விளிம்பு பிறை போன்ற பற்களுடையது, கோரியேசியஸ், முதிரும் போது உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 10 ஜோடிகள், சீராக வளைந்தது; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை.மஞ்சரி தண்டின் இலைக்கோணங்களில் காணப்படும் பூக்காம்பு, 12-20 செ.மீ. நீளமானது; மலர்கள் பச்சை-வெள்ளை நிறமானது.கனிகள் உள்ளோட்டுத்தசைகனி, முட்டைவடிவானது அல்லது நீள்வட்ட வடிவானது, நீள்வாக்கில் மேடுகளுடையது, சதைப்பற்றானது, மஞ்சள் நிறமானவை; விதைகள் 1-6.\nபசுமைமாறாக்காடுகளாகக் காணப்படும் மலை வேம்பு வடிகால் வசதி கொண்ட அனைத்து நிலங்களுக்கும் ஏற்றது.குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1000 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.\nமலைவேம்பில் 2 வகை உள்ளது. மீலியா டூபியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட மலைவேம்பு பயிர் செய்ய ஏற்றது. துலுக்க வேம்பு என்று அழைக்கப்படும் இன்னொருவகை வேம்பு நிறைய கிளைகளுடன் தரமற்ற மரமாக வளரக் கூடியது. இது பயிர் செய்த சில மாதங்கள் கழித்தே தெரியவரும்.\nமலையாளப் பெயர்: அரையவேப்பு, மலவேப்பு, வல்லியவேப்பு, காட்டுவேப்பு\nகன்னடப் பெயர்: பேட்டா பேவு, ஹப்-பேவு\nஇந்தியா, இலங்கை, மலேசியா முதல் ஆஸ்தி���ேலியா\nதினமலர் விவசாய மலர்- 29 செப்டம்பர் 2009\nwww.agriinfomedia.com விவசாயத் தகவல் ஊடகம்\nஅவரை . கல்பபோ . சென்ரோ டெஸ்மோடியம் . தட்டைப் பயறு (காராமணி) . குதிரை மசால் . முயல் மசால் . வேலி மசால்\nதீவன சோளம் . தீவன மக்காச் சோளம் . தீவனக் கம்பு\nகம்பு நேப்பியர் ஒட்டுப்புல் . கினியா புல் . கொழுக்கட்டைப்புல் . தீனாநாத் புல் . நீர்ப்புல் . நீலக் கொழுக்கட்டைப்புல் . நேப்பியர் புல் . மார்வெல் புல் . ரோட்ஸ் புல் . ஆஸ்திரேலிய புல்\nஅகத்தி . அரச மரம் . ஆல் . இலந்தை . இலுப்பை . ஒதியன் . கருவேல் . கிளைரிசிடியா . குடைவேல் . கொடுக்காய்ப்புளி . சூபா புல் . பண்ணி வாகை . நாவல் (மரம்) . நெல்லி . பலா . பிளார் . புளி . மஞ்சக்கடம்பு . மலை வேம்பு . முருங்கை . வாகை . வெள்வேல் . வேங்கை (மரம்) . வேம்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 பெப்ரவரி 2017, 02:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/01/blog-post_31.html", "date_download": "2021-07-27T18:05:52Z", "digest": "sha1:WIE5J2DSSQVYFRSD2S3WNFDFOHGTJID4", "length": 9297, "nlines": 198, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: குருதிச் சாரல் – போரெழுகை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகுருதிச் சாரல் – போரெழுகை\nஒரு வட்டத்தின் துவக்கப் புள்ளியில் இருந்து அதன் நேர் எதிர் புள்ளிக்கு அந்த வட்டத்தின் சுற்றுப்பாதை வழியே எவ்விதம் செல்லலாம் துவக்கப் புள்ளியின் வலப்புறமாக 180 பாகையில் சென்று சேரலாம். இடப்புறமாகவும் அதே 180 பாகையில் சென்று சேரலாம். குருதிச் சாரலில் அத்துணை போர் தவிர்க்கும் முயற்சிகளும் இடப்புறமாக போரை நோக்கிச் செல்பவையே.\nஇன்று துரியன் எடுக்கும் முடிவுக்கு வழி காட்டியது யார் கணிகரா இல்லை, விகர்ணனே. அவன் கூறிய வார்த்தைகளில் இருந்து தான் தந்தையைத் துறத்தல், அன்னை தந்தையின் துணைவியாக மட்டும் ஆதல் போன்ற கூறுகளை துரியன் எடுத்துவிட்டிருக்கிறான். விதுரர் கூறுவது போல நஞ்சு படர்ந்த நிலமாக ஆகிவிட்டது அஸ்தினபுரி. அது வெளிப்படையாகவே நஞ்சால் கொள்ளப்பட்டிருந்த காலம் இருந்தது. பன்னிர��� படைக்களத்தில் வரும் அது. அக்காலத்தில் அந்நகரத்தில் நலமோடு, துடிப்போடு இருந்தவர் கணிகர் மட்டுமே. அவரே அன்று வலியின்றி துயின்றார். இதோ இன்று அவையில் கூட கிடைத்த இடைவெளியில் கண்ணில் கோழை வரும் வரை தூங்க இயல்கிறது அவருக்கு. நஞ்சைக் கலக்கிறார்.\nஒரு வகையில் துரியன் பிறந்த நாளில் இருந்து இந்த நிலைக்குத் தான் அவனை அஸ்தினபுரி தள்ளி வந்துள்ளது. எனவே தான் அவர்கள் அவனுடன் கூட இருக்க விழைகின்றனர்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஓநாய்களின் இறவாமை (குருதிச்சாரல் 42)\nநிலை சேர்ந்துவிட்ட நெஞ்சம் (குருதிச்சாரல் - 40)\nஇழந்ததைத் துறத்தலும், துறந்ததை இழத்தலும். (குரு...\nடன்னிங் க்ருகெர் உளச் சிக்கல்\nகுருதிச் சாரல் – போரெழுகை\nஇல்லறத்தை இறுக்கிக்கட்டும் மமகாரம். (குருதிச்சாரல...\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2020/03/", "date_download": "2021-07-27T19:28:26Z", "digest": "sha1:CFTH57J3XF75SP25DZT3PMO6ZZYWZWAA", "length": 24511, "nlines": 112, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: March 2020", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசு வடிவமும் வாசிப்பும்- ஆர்.ராமச்சந்திரன்\nவெண்முரசை வாசிக்கும்போது தொடர்ச்சியாக ஒருசில சிக்கல்கள் உருவாகிக்கொண்டெ இருந்தன. நான் தொடக்கம் முதலே என்னுடைய சிக்கல்களை எல்லாம் எழுதிவைக்கும் பழக்கம் கொண்டிருந்தேன். அதையெல்லாம் எடுத்துப்பார்த்து என்னென்ன சிக்கல்கள் வந்தன என்று தொகுத்து ஒரு புரிதலை உருவாக்கிக்கொள்ள முயற்சி செய்தேன். வெண்முரசு இப்படி ஒரு பெரிய கூட்டான வாசிப்பின் வழியாகவே புரிந்துகொள்ளப்பட முடியும்\nவெண்முரசைப் புரிந்துகொள்வதிலுள்ள சிக்கல் என்னவென்றால் நமக்கு நம்முடைய பண்பாட்டை ஆராய்வதற்கோ புரிந்துகொள்வதற்கோ நவீனமான கருவிகள் இல்லை என்பதுதான். நமக்கு இரண்டு வகையான பார்வைகளே கிடைக்கின்றன. ஒன்று colonial பார்வை. அதுதான் பிரபலமகா உள்ளது. அது நம்மை மரபை ஒரு objective materialistic பார்வையில் பார்ப்பதற்கு பயிற்சி அளிக்கிறது. நாம் நம்முடைய மரபின்மேல் வைக்கும் Historicism சார்ந்த பார்வைகளெல்லாம் இப்படித்தான் வருகின்றன. அதுதான் இன்றைக்கு இடதுசாரிப்பார்வையாகவோ திராவிடப்பார்வையாகவோ எல்லாம் கிளைபிரிந்திருக்கிறது.\nஅது மரபுக்கு ஒரு சரித்திரப்பின்னணியையும் பொருளாதாரப் பின்புலத்தையும் உருவாக்குகிறது. தர்க்கபூர்வமாக அதையெல்லாம் முன்வைக்கிறது. பல நாவல்கள் அந்தப்பார்வையைத்தான் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, எஸ்.எல்.பைரப்பாவின் பர்வா அந்தமாதிரியான நாவல். நவீனப்பார்வையில் அந்த நாவல் அப்படி ஏற்புக்குரியதாக இருப்பது அதனாலேதான். அந்தப்பார்வையை நாம் மானசீகமாக ஏற்றுக்கொள்ளும் நிலையிலிருந்துகொண்டிருக்கிறோம்\nஇன்னொரு பார்வையை இங்கெ உள்ள சம்ப்ரதாயமான பார்வை என்று நினைக்கிறேன். பக்திப்பார்வை அது. இதெல்லாம் நம்மோட சொத்து என்றும் இதையெல்லாம் நாம் போற்றிப்பாதுகாக்க வேண்டும் என்றும் நினைப்பது. பொதுவாகவே இந்தமாதிரியான அணுகுமுறை உடையவர்கள் பெருமிதம் மட்டும்தான் கொண்டிருப்பார்கள். துண்டுதுண்டாக அறிந்திருப்பார்கள். முழுக்க வாசிக்கமாட்டார்கள். ஆனால் எதையுமே மாற்றக்கூடாது என்று நினைப்பார்கள்.\nஇந்த இரண்டு அணுகுமுறையுமே வெண்முரசை வாசிக்கும்போது பிரச்சினையாக இருக்கின்றது. வெண்முரசிலே ஒரு objectivity யும் ரியலிசமும் உண்டு. அது விரிவான ஒரு Historicism முன்வைக்கிறது. அது அரசாங்கம் உருவாவது சாதிப்பிரச்சினை அரசியல்பிரச்சினை பொருளாதாரம் எல்லாம் பேசுகிறது. ஆனால் அங்கே நிற்காமல் சட்டென்று புராணமாகவும் ஆகிவிடுகிறது. புராணத்துக்கு உரிய உருவகக்கதைகளும் மாயக்கதைகளும் வந்துகொண்டே இருக்கின்றன. பலகதாபாத்திரங்கள் புராணத்திலே இருக்கின்றன. பல கதாபாத்திரங்கள் கூடவே ரியலிசத்திலும் இருக்கின்றன.\nஒரே கதாபாத்திரம் புராணத்திலும் ரியலிசத்திலும் இருந்துகொண்டிருக்கிறது. இந்த மர்மம்தான் வெண்முரசை வாசிப்பவர்களுக்கு பிரச்சினையாக இருக்கிறது. எங்கே இந்தநாவல் நவீனநாவலின் வடிவத்தைக் கடந்துபோய் புராணமாக ஆகிவிடுகிறது என்பதை முன்கூட்டியே சொல்லவே முடியவில்லை. உதாரணமாக துரியொதனனின் உடலில் காகங்கள் குடியேறுவதும் அவன் உருவம் மாறுவதுமெல்லாம் மாஜிக்கல் ரியலிசம் போல இருக்கிறது. ஆனால் அந்தக்கதாபாத்திரம் ரியலிச வார்ப்புடனும் இருக்கிறது.\nஇப்படி அடிப்படையிலேயே இரண்டு பார்வைக்கு நடுவே ஊசலாடிக்கொண்டே இருக்கிறது வெண்முரசு. த���ட்டம்போட்டு இரண்டையும் பின்னிக்கொண்டே இருக்கிறது. ரியலிசத்தை நம்பி வாசிப்பவர்கள் புராண அம்சங்களை வாசிக்கும்போது நம்பமுடியாமல் இருக்கிறது என்று சொல்லிவிடுவார்கள். புராண அம்சங்களை மட்டுமே பார்ப்பவர்களுக்கு நீண்ட அரசியல் விவரிப்புகளெல்லாம் புராணத்திலே இல்லாதவை, சும்மா சொல்லிவிடுபவை என்று தோன்ரிவிடுகிறது.\nஇது எல்லா நாவல்களிலும் உள்ளது. ஆனால் சிலநாவல்களில் இது குறைவு. போர் நெருங்கும்போது நாவல் பெரும்பாலும் ரியலிஸ்ட் நாவலாகவே உள்ளது. டால்ஸ்டாயின் நாவல்களைப்போல உள்ளது. ஆனால் அங்கும் அவ்வப்போது ஃபேண்டஸியின் கலர்கள் ஊடுருவிவிடுகின்றன. இந்த டெக்ஸ்சரைப் புரிந்துகொண்டு இதில் சரளமாக ஓடிச்செல்ல முடியாவிட்டால் வெண்முரசை வாசிக்கமுடியாது. இது ஒரு உலகம் இது இப்படித்தான் என்று நம்பிவிட்டால் பிரசிச்னையே இல்லை. கதையில் அர்ஜுனன் பாதாளலோகம் செல்வதையெல்லாம் ரசிக்கமுடியும்\nஇந்தவகையான சிக்கல்கள் இல்லாமல் இயல்பாக வெண்முரசை வாசிப்பவர்கள் உள்ளே சென்றுவிட்டார்கள். ஆனால் இப்படி இருக்கவேண்டும் இப்படி இருக்கிறதே என்றெல்லாம் யோசித்தவர்கள் குழம்பிவிட்டார்கள். எந்த புதிய இலக்கியப்படைப்பும் அதுக்கான ஒரு புதிய Aesthetic mode ஐ உருவாக்கிக்கொண்டுதான் வரும். முக்கியமான எல்லா படைப்புகளும் வெளிவரும்போது பழைய Aesthetics வைத்து அவற்றை மதிப்பிட்டு நிராகரிக்கமுயன்றிருக்கிறார்கள். வார் ஆண்ட் பீஸ் கூட ஆபாசநூல் என்று வசைபாடப்பட்டிருக்கிறது. அந்த Aestheticsஸின் உள்ளேபோக கொஞ்சம் மனப்பயிற்சி வேண்டும். என்னுடைய சிக்கல் அதுதான் என்று நான் புரிந்துகொண்டேன்\nஇன்னொருசிக்கல் என்னவென்றால் இதிலுள்ள blend. எனக்கு அந்தச்சிக்கல் எங்கே வந்தது என்றால் குரங்குகள் பேசும் இடம் வந்தபோது. என்னது இது, குழந்தைக்கதை மாதிரிப்போகிறதே என நினைத்தேன். அதன்பிறகு சில தனிப்பட்ட சாகசக்கதைப் பகுதிகள் ஒரு காமிக் நாவல்போல இருந்தன ஆனால் இந்நாவல் எல்லாவற்றையும் கலந்துதான் எழுதிக்கொண்டிருக்கிறது என்ற புரிதல் பிறகு வந்தது. இவ்வளவுபெரிய பக்கங்களில் எழுத்துமுறையின் எல்லா வகைகளும் வந்துகொண்டிருக்கும். இதில் குழந்தைக்கதைகளும் அடக்கம்தான். ’\nஎந்த வகையான எப்பிக்கில் இப்படி ஒரு blend உள்ளது என்று பார்த்தால் பிரிமிட்டிவ் எப்பிக்குகளில் உள்��து. ராமாயணம் மகாபாரதம் இலியட் ஒடிசி எல்லாவற்றிலும் இந்த blend உள்ளது. ஆனால் பிற்கால எப்பிக்குகளான டிவைன்காமெடி போன்றவற்றில் இல்லை. அவற்றில் யூனிட்டிதான் உள்ளது. இந்த நூல் ஒரு அறிவுத்தொகுப்பாக அல்லது ஒரு நூல்தொகுப்பாக தன்னை நினைத்துக்கொள்வதனால் இந்த blend அதுக்கு தேவையாகிறது என்று நினைக்கிறேன். நேரடியான தத்துவமும் இந்த வடிவத்திற்குள் இயல்பாக அமைந்துகொள்கிறது\nஇதில் ஒரு சுவாரசியமான விஷயத்தைக் கவனித்தேன். இதிலுள்ள காமிக் அம்சம் எப்படி வருகிறது உண்மையிலே இந்த காமிக் அம்சம் பழைய எப்பிக்குகளில் உள்ள வீரசாகச அம்சம்தான். அதை எடுத்து காமிக் என்ற வடிவத்தை இப்போது உருவாக்கியிருக்கிறார்கள். வெஸ்டர்ன் காமிக் ஹீரோக்கள் எல்லாமே வெஸ்டர்ன் கிளாஸிக்குகளில் இருந்து நிழலாக வந்தவர்கள்தான். ஹெர்குலிஸ், யுலிஸஸ், அக்கிலிஸ் என்று எல்லா காமிக் ஹீரோக்களுக்கும் ஒரு ஆர்க்கிடைப்பல் பேட்டர்ன் உண்டு. ஆனால் நாம் காமிக் வழியாக சாகசத்தை பார்த்துவிட்டு ஒரு எப்பிக் கதையை வாசிக்கும்போது காமிக்தன்மை என்று நினைக்கிறோம். ஹெர்குலிசே இன்றைக்கு அப்படித்தான் தோன்றுவார் என நினைக்கிறேன்.\nஇந்நாவல்களில் ஒவ்வொன்றுக்கும் ஒருவடிவம் உள்ளது. அதை ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவி வாசிக்கவேண்டியிருக்கிறது. அந்த தனிவடிவம் தனிமொழி ஆகியவற்றை நாம் புரிந்துகொண்டுதான் ஒட்டுமொத்தமாக ஒரே படைப்பு என்றும் புரிந்துகொள்ளவேண்டும். உதாரணமாக முதற்கனல் சுருக்கமான வேகமான கதைகளால் ஆனது. ஆனால் மழைப்பாடல் அப்படி அல்ல. விரிவான நிலம், நிறைய மனிதர்கள், ரியலிஸ்டிக்கான அரசியல்சூழ்ச்சிகள் எல்லாம் உண்டு. அதன் அமைப்பே வேறு. அடுத்த நாவலான வண்ணக்கடல் ஒரு travel playயும் இணைந்தது. அதற்கு அடுத்த நாவலான நீலம் ஒரு உணர்ச்சிகரமான ரொமாண்டிக் மைனர் எப்பிக் போல உள்ளது. இந்திரநீலமும் அதே அமைப்பு கொண்டது.\nஇப்படி ஒவ்வொரு நாவலும் ஒரு வடிவில் இருக்கும்போது ஒருநாவலில் இருந்து நாம் இயல்பாக இன்னொன்றுக்குப் போகமுடியவில்லை. பிரயாகையும் வெண்முகில்நகரமும் ஒரே நாவல்போல உள்ளன. இந்தவகையான வேறுபாடு புரியாதவர்கள் ஒருநாவலின் அதே மனநிலையையும் பார்வையையும் எல்லா நாவலிலும் எதிர்பார்க்கலாம். ஒரே நாவலை மட்டும் வைத்து வெண்முரசை மதிப்பிட்டால் வரும் எண்ணம் இன்னொர�� நாவலைப் படிக்கும்போது மாறிவிடலாம்\nஇந்த மாறுதல்கள்தான் வெண்முரசின் சிக்கலை உருவாக்குகின்றன. அதாவது ஆவேசமான உக்கிரமான பல பகுதிகள் உள்ளன. அவை உச்சம் என்று நினைத்து வாசித்தோமென்றால் அதைப்போலவே எதிர்பார்ப்போம். மென்மையான சூச்சுமமான இடங்களை தவறவிட்டுவிடுவோம். துரியோதனனின் பிறப்பு அதேபோல ஒரு உக்கிரமான இடம். அப்படியே வாசித்துப்போனால் அவனுடைய உடல் மாறும்போது மனசும் மாறுவதும் அப்பாவின் கையால் அடிவாங்கும்போது அவனில் வரும் மாற்றங்களும் நமக்குத்தெரியாமலேயேபோகும். கர்ணன் துரோணரால் அவமானப்படுத்தப்படுவது நமக்கு முக்கியமாகத் தெரியும். கர்ணன் ராதை தன் அம்மா என்பதைவிட அதிரதனின் மனைவிதான் என்று உனரும் இடம் நமக்கு அவ்வளவு கூர்மையாக தெரியாமல்போய்விடும்.\nவெண்முரசை இப்படி ஒரு compound text ஆகத்தான் வாசிக்கவேண்டும். அதுதான் அதை வாசிப்பதற்கான வழிமுறை. நாம் ஒரு சிறிய நாவலை வாசிக்கும்போது அதன் textuality யை எப்படி உருவாக்கிக்கொள்கிறோம் நமக்கு ஏற்கனவே ஒரு இலக்கணம் மனசிலே இருக்கிறது. அது அதுக்கு முன்பாக நாம் வாசித்துள்ள படைப்புக்களிலிருந்து நமக்கு வருவது. அதைத்தான் நாம் பார்க்கிறோம். அது இருந்தால் சரியான வடிவம் என நினைக்கிறோம். ஆனால் எல்லா காலத்திலும் பெரிய படைப்புகளும் முக்கியமான படைப்புகளும் நம்முடைய form consciousக்கு சவால்விட்டுக்கொண்டேதான் இருக்கும். நாம் அந்த முன்முடிவுகளை அவிழ்த்தாகவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறோம்\nஆனால் அதெல்லாம் இயல்பாக நடைபெறாது. மெல்லமெல்ல அது நிகழ்கிறது. கொஞ்சம் கொஞ்சமாகப்பேசி பேசித்தான் நாம் நம்முடைய வழக்கமான form consciousல் இருந்து வெளியேவந்து ஒரு புதியபடைப்பை மனசிலே உருவாக்கிக்கொள்ளமுடிகிறது. வெண்முரசிலே எனக்குப்பிடித்த வரி இதுவர்கள் நின்றாடுவதற்கும் வென்றாடுவதற்கும் தோற்றமைவதற்கும் தோற்றலேவெற்றியென அறிந்து நகைப்பதற்கும் முடிவற்ற மேடைகளைச் சமைத்தது அவர்களின் கனவு.அந்த வரியைத்தான் வெண்முரசுக்கும் சொல்லவேண்டும்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nவெண்முரசு வடிவமும் வாசிப்பும்- ஆர்.ராமச்சந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.wellnowus.com/wago-connector/", "date_download": "2021-07-27T17:25:17Z", "digest": "sha1:52M2D6M6JTGYH6BR6SGAAPW4JDQJLK6S", "length": 8331, "nlines": 212, "source_domain": "ta.wellnowus.com", "title": "வேகோ இணைப்பான் உற்பத்தியாளர்கள் - சீனா வாகோ இணைப்பான் தொழிற்சாலை, சப்ளையர்கள்", "raw_content": "\nஇல்லை / சுய பூட்டுதல் சுவிட்ச்\n3.5 மிமீ ஆடியோ ஜாக்\nஏசி பவர் அவுட்லெட் சாக்கெட்\nடெர்மினல் லக்ஸ் / பிசிபி டெர்மினல் பிளாக்\nHDMI அடாப்டர் / யூ.எஸ்.பி / எச்.டி.எம்.ஐ சாக்கெட்\nஉருகி வைத்திருப்பவர் / பேட்டரி இணைப்பான்\nஇல்லை / சுய பூட்டுதல் சுவிட்ச்\n3.5 மிமீ ஆடியோ ஜாக்\nஆர்.சி.ஏ முள் பெண் ஜாக்\nஏசி பவர் அவுட்லெட் சாக்கெட்\nடெர்மினல் லக்ஸ் / பிசிபி டெர்மினல் பிளாக்\nHDMI அடாப்டர் / யூ.எஸ்.பி / எச்.டி.எம்.ஐ சாக்கெட்\nஉருகி வைத்திருப்பவர் / பேட்டரி இணைப்பான்\nகாந்த இணைப்பான் பெண் எம் ...\nபிளாஸ்டிக் தருணம் மீட்டமை / விற்க ...\nஆடியோ வீடியோ மவுண்ட் Rca Conn ...\nதருண லாட்சிங் எஸ் மாற்று ...\nOT இன்சுலேட்டட் செய்யப்படாத O- வகை தொகுப்பு ...\nமினி யூ.எஸ்.பி பெண் சாக்கெட் இணைப்பான் அடாப்டர் வாட்டர் ...\nஃபாஸ்ட் வயர் கேபிள் இணைப்பிகள் ஸ்பிரிங் ஸ்ப்ளிசிங் விரி ...\nமினி ஃபாஸ்ட் வயர் கேபிள் இணைப்பிகள் யுனிவர்சல் காம்பா ...\nபேட்டரி திறன் சோதனை கிளிப்புகள்\nசாலிடர் சீல் ஸ்லீவ் ஸ்பைஸ் டெர்மினல்கள் பட் ஸ்பைஸ் ...\nஇன்சுலேட்டட் ஃபோர்க் யு-வகை செட் டெர்மினல்கள் இணைப்பிகள் ...\nOT இன்சுலேட்டட் செய்யப்படாத O- வகை செட் டெர்மினல்கள் இணைப்பான் ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\nமுகவரிகட்டிடம் 9 ஹாங்க்சியன் ஆர்.டி., ஹாங்கியா, யுய்கிங் சிட்டி, ஜெஜியாங், சீனா\nவேலை நேரம்08:30 ~ 17:30 மோடே முதல் சனிக்கிழமை வரை\n© பதிப்புரிமை - 2010-2021: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4-u.info/ta/joomla-knopka-on-top/", "date_download": "2021-07-27T19:44:13Z", "digest": "sha1:Y32K342LIQ5Z7M6XZBRZ43455JGYX4LB", "length": 25823, "nlines": 127, "source_domain": "4-u.info", "title": "மேல் Joomla! பொத்தான்", "raw_content": "\nகாட்டு தலைப்பு பக்கப்பட்டி உள்ளடக்க\nமுகப்பு » முறைகள் » மேல் Joomla\nஅன்று 03/19/2019 03/19/2019 ஆசிரியர் நிர்வாகம் ஒரு கருத்துரையை\nவகை - நீங்கள் அப்பாவி தளத்தில் வரை பக்கங்களை உருட்டும் அனுமதிக்கும் ஒரு நீட்சி.\nபக்கம் மேல் - இந்த நீட்சி நீங்கள் அப்பாவி தளத்தில் வரை பக்கம் உருட்டு���் அனுமதிக்கிறது. 2.5 - ஜூம்லா 1.6 ஆதரிக்கிறது. தளத்தின் மூளையின் பகுதியில் (இது மேல்) மேல் செல்ல ஒரு பொத்தானை காட்டுகிறது. இந்த சொருகி பயனர் \"பல திரைகளில்\" ஸ்க்ரோல் வேண்டும் ஒரு முழுமையான பார்வை பெற, நீண்ட பொருட்கள் கொண்டிருக்கும் அந்த தளங்கள் பயனுள்ளதாக இருக்கும். பக்கத்தின் மேல் சென்று, உதாரணத்திற்கு, தளத்தின் மற்றொரு பிரிவில் மெனு மூலம் அல்லது வழிசெலுத்துவதற்கு தொடரக்கூடிய, பயனர் பக்கம் கீழே உருட்டும் அல்லது செங்குத்து உருள் பட்டை பயன்படுத்த, அல்லது விசைப்பலகை விசையை அழுத்தவும் வேண்டும் பக்கம் அப் மற்றும் பல. நீங்கள் வெறும் தோன்றும் சுட்டி பொத்தானை கிளிக் செய்யலாம் மேல் மற்றும் மேல் செல்ல.\nபக்கம் மேல் முக்கிய அம்சங்கள் கீழ்வருமாறு:\nஜூம்லா 1.6, 1.7, 2.5 ஆதரவு.\nநிறுவல் எளிமையாக்குவதுடன் மற்றும் சரிசெய்தல் எளிமையாக்குவதுடன்.\nஉரை மற்றும் படங்கள் போன்ற ஒரு பொத்தானை போன்ற ஆதரவு.\nஆய்வு பக்கம் 1.8, ஜூம்லா 2.5 மேல் இந்த எழுதுதல் (01.03.2012) பதிப்பு போன்ற சமீபத்திய எனவும் முடிவு செய்யப்பட்டது.\nகுறிப்பிட்ட வடிவமைப்பு கொடுக்கப்பட்ட தேவையான உங்கள் தளத்தில் ஜூம்லா அப் பொத்தான் அமைத்துக்கொள்ள முடியும். பக்கத்தைப் (கீழேயுள்ள படத்தை) சமாளிப்பு பிளக் அட் தி டாப் பார்க்கிறேன்.\nவிருப்பம் பட்டன் நிலை வெளிப்படுத்து ஒரு பொத்தானை அடையும் பிறகு காட்டப்பட்டுள்ளதில் உயரம் (படப்புள்ளிகளில்) அமைக்க அனுமதிக்கிறது. அதாவது, நீங்கள் பயனர் \"Up\" buttonal கொண்டுவர \"உருட்டும்\" பக்கம் கீழே உள்ளது எவ்வளவு குறிப்பிடவும்.\nநீங்கள் பின்னணி படம் பொத்தானை பயன்படுத்த விரும்பினால், விருப்பத்தை மாட்டா பட்டன் உரை நீங்கள் மொழி கோப்பு இருந்து டெக்ஸ்ட்-ஏற்றப்படும் அகற்றுவதன் மூலம் இதை செய்ய அனுமதிக்கும்.\nவிருப்பத்தை உட்பட எப்போதும் க்கான , AT டாப், நீங்கள் எப்போதும் பக்கம் காட்சி மேல் இருந்து தொடங்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றன. உதாரணமாக, நீங்கள் பக்கத்தின் கீழே அமைந்துள்ள ஒரு நங்கூரம் பயன்படுத்தி, மற்றொரு தளத்தில் ஒரு பக்கத்தைப் பார்க்கவும் என்றால், அது சிறந்த இந்த விருப்பத்தை முடக்குவதற்கு உள்ளது.\nஉருள் மென்மையான . அது மென்மையான பக்கம் ஸ்க்ரோலிங் பயன்படுத்த அனுமதிக்கும்.\nகாலம் உருள் . நீங்கள் இந்த விருப்பத்தை பயன்படுத்தி மென்மையான ஸ்க்ரோலிங் வேகம் (தன்னிச்சையான அலகுகளில்) அமைக்க முடியும் என்றால். 1000 தன்னிச்சையான அலகுகள் = 1 வினாடி.\nஉருள் மாற்றம் . இந்த விருப்பத்தை நீங்கள் மேலே போது \"விளைவு\" அமைத்துக்கொள்வது என்பதைக் செயல்படுத்துகிறது. என்றால் விருப்பத்தை செயல்படுத்தப்படும் அது வேலை மென்மையான உருள் . நீங்கள் கிடைக்கும் பன்னிரண்டு ஒன்று \"விளைவுகள்.\"\nஇருப்பிடம் இணைப்பு . நீங்கள் பக்கத்தில் \"அப்\" பொத்தானை காண்பிக்க ஒரு ஆறு இடங்களில் தேர்ந்தெடுக்க முடியும். இடது, மையம், வலது அல்லது கீழே இடது, மையம், வலது மேலாக.\nவிருப்பத்தை பாங்குகள் பயன்பாட்டு செயல்படுத்துகிறது அல்லது ஒரு விருப்ப பாணி சொற்குறிப்பு பயன்படுத்தப்படுவது முடக்குகிறது. இந்த விருப்பத்தை முடக்கப்பட்டால், உங்கள் தளத்தில் டெம்ப்ளேட் பாணியில் பயன்படுத்த. இயக்கினால், ஒரு தனிப்பட்ட பாணி காட்சி பொத்தான்கள் அமைக்க முடியும் இணைப்பு பாணி .\nஒரு சில வடிவமைப்பு விருப்பங்கள் பொத்தானை பார்க்கிறேன். நீங்கள் படத்தை \"அப்\" ஒரு பொத்தானை பயன்படுத்த விரும்பினால், முதல் எந்த பிட்மேப் ஆசிரியர் அதை உருவாக்க மற்றும் தளம் தொடர்பான கோப்புறையில் அதை காப்பாற்ற. உதாரணமாக, நீங்கள் உருவாக்கிய (அல்லது இணையத்தில் காணப்படுகிறது) கோப்பு என்று அழைக்கப்படுகிறது பொத்தானை . PNG மற்றும் கோப்புறையில் அமைந்துள்ள படங்களை உங்கள் வலைத்தளத்தின். பின்னர் உள்ளடக்கங்களை இணைப்பு பாணி இந்த மாதிரி ஏதாவது இருக்கலாம்:\n: மேலும் படிக்க விண்டோஸ் 8 மேம்படுத்தப்பட்டது Flash player\nஅளவுருக்கள் எங்கே அகலம் மற்றும் உயரம் பொத்தானை படத்தை அகலம் மற்றும் உயரம் குறிப்பிடுகின்றன.\nநீங்கள் ஒரு பிரச்சனை ஏற்பட்டால் போது திரை முனைகளுக்கு \"குச்சிகளை\" பிம்பம். நீங்கள் படத்தை \"கேன்வாஸ்\" (எடுத்துக்காட்டாக, அடோப் ஃபோட்டோஷாப் படங்கள் ஆசிரியர்) பொத்தானை தன்னை வரைதல் விட அளவு செய்ய முடியும். ஒரு \"தேவையற்ற\" பகுதி வெளிப்படையான செய்தார். மேலும், நீங்கள் தளத்தில் ஒரு பொத்தானை கீழ் வலது மூலையில் உள்ள அமைந்துள்ள இருந்தால், பின்னர் படம் மேல் இடது வைக்க வேண்டும் அடோ \"கேன்வாஸ்\" என மாற்றப்பட்டது. அளவுருக்கள் முறுக்குவதை அகலம் மற்றும் உயரம், நீங்கள் இணையதளத்தில் காண்பிப்பதை ப���ாத்தானை (முனைகளுக்கு \"ஒட்டக்கூடிய\" இல்லாமல்) அழகான சாதிக்கும்.\nஆனால் நீங்கள் உரை மற்றும் பின்னணி வடிவத்தில் \"அப்\" பொத்தானை காட்சி தனிப்பயனாக்கலாம். நீங்கள் பொத்தானை மீது மவுஸ் கர்சரை படல் போது இந்த வழக்கில், நீங்கள் எல்லை அகலம் பொத்தானை, அதன் நிறம், பொத்தானை பின்னணி நிறம், எழுத்துரு நிறம் மற்றும் பின்னணி நிறம் மற்றும் எழுத்துரு திருத்துவதற்கு கிடைக்கும். அது, இந்த மாதிரி:\nஎங்கே அளவுரு எல்லை : - பக்கவாதம் பொத்தானை தடிமன் (படப்புள்ளிகளில்), திட - பக்கவாதம் நிறம், விளிம்பு - (படப்புள்ளிகளில்) உலாவி சாளரத்தின் முனைகளிலிருந்து ஒரு இடைவெளி, திணிப்பு - பொத்தானை உரை திணிப்பு (வார்த்தை \"உ.பி.\") எல்லைக்கு (படப்புள்ளிகளில்). வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மூலம் திணிப்பு , நீங்கள் அதிகரிக்கலாம் அல்லது படங்களை உதவியுடன் நடைமுறைப்படுத்தவில்லை என்றால், பொத்தானை தன்னை குறைக்கலாம். பயன்படுத்திய பின்னணி - நிறம் - பின்னணி நிறம் (சுட்டி சுட்டிக்காட்டி கவனம் வெளியே), நிறம் - எழுத்துரு நிறம் (சுட்டி சுட்டிக்காட்டி கவனம் வெளியே), # GoToTop : மிதவை பின்னணி பயன்படுத்திய - நிறம் - சுட்டி கவனம் பின்னணி நிறம், # GoToTop : மிதவை நிறம் - சுட்டி கவனம் எழுத்துரு எழுத்துமுறை நிறம் .\nஇந்த நீட்சியை ஜூம்லா தளத்தில் பார்க்க முடியும் என நீங்கள் பிரச்சினைகள் இல்லை.\nபக்கம் மேல் நீங்கள் தளத்தில் பயன்பாட்டை அதிகரிக்க அனுமதிக்கும். மேல் ஏற, பல வழிகள் உள்ளன போதிலும், பக்கத்தின் மேல் இன்னும் உங்கள் பயனர்கள் பயனுள்ளதாக இருக்கும் முடிவுகளை சுலபமாக இருக்கும். எனினும், அது எங்கே டெம்ப்ளேட் உலாவி சாளரத்தின் அகலம் 100% வடிவமைக்கப்பட்டுள்ளது அந்த தளங்களிலும், \"அப்\" பொத்தானை பக்கத்தின் உள்ளடக்கத்தை ரத்து செய்ய முடியும் என்று நினைவு மதிப்பு. எனவே நீங்கள் கவனமாக பக்கம் வேலை சிறந்த மதிப்புரை செய்து பயனர்களைத் தடுக்கிறது என்றால் தீர்மானிக்க வேண்டும்.\nமேலும் படிக்க: உங்கள் கணினியில் தேடல் மென்பொருள் ஓட்டுநர்களை\nமேல் SKYLINE உருட்டுவதற்கான - பொத்தான் பக்கத்தின் மேலே\nபக்கம் விரிசல் சிறந்த பதிவிறக்க.\nகண்ணோட்டம் டி.ஜே. MegaMenu. ஜூம்லா மெனு தொகுதி\nகண்ணோட்டம் டி.ஜே.-Suggester. அப்பாவி தளத்தில் ஒரு பாப் அப் விண்டோவில்\nகண்ணோட்டம் டேக் விருப்பப்படி மாற்���லாம். ஜூம்லா குறிச்சொற்களை\nஜூம்லா ஆய்வு com_tags. லேபிள் பொருட்கள் சேர்த்தல்\nமேல் SKYLINE உருட்டுவதற்கான - பொத்தான் பக்கத்தின் மேலே\nஅடுத்த பொத்தானை, நீங்கள் பார்க்கும் பக்கத்தின் மேல் ஒரு விரைவான திரும்ப வழங்குகிறது. முன்னதாக இதேபோல் விரிவாக்கம் விவரித்தார் «Adeptus உ.பி. இன்» , «பக்கம் டாப்» , «SmoothTop» திரும்பத்திரும்ப வலைப்பதிவு வாசகர்கள் பிரச்சினைகள் எழுகின்றன. நாம் இந்த வளர்ச்சி தணிக்கைகளையும் ஏற்படாது என்று நம்புகிறேன்.\nபடி 1: நீட்டிப்பை நிறுவவும்\n\"நிறுவுதல் மற்றும் CMS தளம் நீட்டித்தல் இயக்குவதால்\n2. அமைப்புகள் படி. தாவல் \"சொருகி\"\nடெவலப்பர் நீட்டிப்பு படங்கள் தவிர, ஒரு தனிப்பட்ட செருகுநிரல் அமைப்புகளை தேவையான அனைத்து அளவுருக்கள் வழங்கியுள்ளது. நாம் இந்த இடைவெளியை அகற்ற மற்றும் பொத்தானை படங்கள் ஒரு தேர்வை வழங்கும். தேவைப்பட்டால், பட அளவு ஒரு கிராபிக்ஸ் திட்டத்தில் குறைக்க முடியும்.\nநிர்வாக இயக்கு - கட்டுப்பாடு குழு தளத்தில் பொத்தானை பயன்படுத்த\nஎஞ்சின் - அனிமேஷன் பொத்தான்கள் ஜாவாஸ்கிரிப்ட் நூலகங்கள் தேர்வு - JQuery\nபட பின்னணி பயன்படுத்திய - அடைவைத் «படங்களை» படங்களுடன் காப்பகத்தை திறக்க மற்றும் படத்தை தேர்வு\nஉரை - பொத்தானை உரை\nதலைப்பு - பொத்தானை பெயர், நீங்கள் படல் போது பாப் அப் இது\nநீங்கள் பார்க்க முடியும் என, பொத்தானை காட்டப்படும், ஆனால் அது பின்னணி மாற்ற விரும்பத்தக்கதாகும். இதை செய்ய, பின்வரும் தடுப்பு இருப்பதால் இது.\nபயன்படுத்திய கலர் பின்னணி - பின்னணி நிறம்\nகலர் உரை - பொத்தானை தலைப்பு நிறம்\nகலர் பின்னணி மிதவை - பொத்தானை கவனம் கொண்டு பின்னணி நிறம்\nமிதவை உரை வண்ணம் - நீங்கள் படல் போது உரை நிறம்\nமேலும் படிக்க: நோக்கம் சர்வர் இணைப்பு சேனல் என்ன\nபின்னணி மாற்ற அடுத்த காட்சி விருப்பத்தை பொத்தான்கள் கிடைக்கும்.\nகடந்த தொகுதி பொத்தான்கள் ஏற்பாடு பொறுப்பேற்கிறது:\nநிலை - பொத்தானை, மேல் அல்லது கீழ் இடத்தில் இருக்கலாம் இடது அல்லது வலது\nஆரம் பார்டர் - பொத்தானை மூலையில் முழுதாக்குதல் மதிப்பு\nஇடது பெயர்ச்சி / வலது - இடது மற்றும் வலது மாற்றம்\nசிறந்த பெயர்ச்சி / பாட்டம் - மேல் மற்றும் கீழ் இடப்பெயர்ச்சி\nஇடது & வலது பேட்டிங்கின் - திணிப்பு இடது மற்றும் வலது\nசிறந்த & பாட்டம் பேட்டிங் - மேல் மற்றும் கீழே திணிப்பு\nகாலம் உருள் - நீளம் உருட்டும் (500 = அரை வினாடி)\nஉருள் மாற்றுங்கள் பக்கங்களை நகரும் போது விளைவுகள் -\nCSS வழக்கமான - துறையில் மற்ற பாணியை செருக\nசமூக வலைத்தளங்களில் உங்கள் நண்பர்கள் இந்தக் கட்டுரையை பகிர்ந்து.\nமுந்தைய ← முந்தைய பிந்தைய: விண்டோஸ் 7 கேள்வி மதிப்பெண்கள்\n→ அடுத்து அடுத்து பதவியை: கண்டுபிடிக்க எப்படி ஐபி MySQL சேவையகம்\nகருத்தைச் சேர் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஐபி MySQL சேவையகம் கண்டுபிடிக்க எப்படி\nவிண்டோஸ் 7 கேள்வி மதிப்பெண்கள்\nGoogle இல் உன்னுடையது உருவாக்கவும்\nபதிப்புரிமை © 2019 நீங்கள் இணைய . அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது.\nமூலம் கேட்ச் தீம்கள் சுத்தமான பெட்டி\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/32784", "date_download": "2021-07-27T17:43:23Z", "digest": "sha1:DDZFNQDFYT57FTFI4HHT57L6RQD3DJ7U", "length": 14030, "nlines": 154, "source_domain": "arusuvai.com", "title": "6 maatha kulanthaikku rattha soogai | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதமிழ்ல தட்டினா படிக்க கொஞ்சம் வசதியா இருக்கும். புல்ஸ்டாப் தட்டினதும் ஒரு ஸ்பேஸ் அடிங்க. படிக்க கண்ணுக்கு ரொம்ப சிரமமா இருக்கு கண்ணா.\n//6 maathailae rattha soogai varuma.// வரும். முதல் மாதத்தில் கூட வரும். இது தொற்று நோய் அல்ல. வியாதியும் அல்ல. டாக்டர் தமிழ்ல சொல்லிட்டாங்க; குழம்பியிருக்கீங்க. பாப்பா அனீமிக்கா இருக்காங்க. போஷாக்கு குறைவு. அவ்வளவுதான். :-) கொடுத்த சிரப்பைக் கொடுங்க.\n//ithu pinnaalil en kulanthain aarokiyathil yethavathu kurai varuma.// ரத்தச்சோகை சின்னன்ல ஆரோக்கியமா இருக்கிறவங்களுக்கும் பின்னாளின் வரலாம். ஒழுங்கா சாப்பிடணும். பாலன்ஸ்ட் டயட்டா சாப்பிடணும். அம்மா நீங்க, நிச்சயம் இனிமேல் அனீமிக் ஆகாம கவனிச்சுப்பீங்க.\n//athai thavira paruppu saatham sattu mavu kanchi idly tharugiren.// ப்ரோட்டீன் பத்தல போல இருக்கு. பருப்பைத் தவிர மீதி எல்லாம் மாப்பொருள�� சொல்றீங்களே பருப்பு - புரதம் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் இது விலங்குப் புரதம் போல அல்ல. உண்மையில் பருப்பில் எவ்வளவு புரதம் இருக்கிறதோ அத்தனையையும் எம் உடல் உறிஞ்சுவது கிடையாது. மிகக் குறைந்த அள்வுதான் உடல் எடுக்கும்.\nசத்துமாவு - பல தானியங்கள் சேர்த்துச் செய்வது. அதன் சத்து சேர்க்கும் பொருட்களைப் பொறுத்து மாறும். சோளம், இறுங்கு, தினை, சாமை என்று கலந்தால் அந்தச் சத்து மாவு மாப்பொருள் உணவு. அதையே பயறு, உளுந்து, பருப்பு வகைகள் அதிகம் சேர்த்துச் செய்தால் புரதமும் இருக்கும். பருப்பு வகைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகைப் புரதம் இருக்கும். அதனால்தான் நான்கைந்து வகைப் பருப்புகளைச் சேர்த்துச் சாப்பிடச் சொல்கிறார்கள். முடிந்தால் பருப்புகளைக் கலந்து அவித்து சூப் போல செய்து கொடுக்கலாம். அல்லது கலந்த பருப்பு சாதம், இட்லி இப்படிக் கொடுக்கப் பாருங்கள். நீங்க குழந்தைக்கு வித்தியாசம் வித்தியாசமான உணவுகளாகக் கலந்து கொடுக்க வேண்டும். இனிமேல் மெதுவா ஆரம்பியுங்க. ப்ரொஃபைல்ல இருந்து உங்க உணவுப் பழக்கம் பற்றித் தெரிஞ்சுக்க முடியல. முடிஞ்சா இடைஇடைல கொஞ்சம் மீன் கொடுங்க.\n//thaipal pothavittal doctor nestum rice kudukka solgirar.// இதுவும் அதிகம் ஸ்டார்ச் போலதான் இருக்கு. கூட வேறு வைட்டமின்கள், மினரல்கள் சேர்த்து இருப்பார்கள். வயிறும் நிறைய வேண்டும். இதை மனதில் வைத்து டாக்டர் சொல்லி இருக்காங்க. கொடுங்க. ஆனால் அது மட்டும் போதும் என்று நினைக்க வேண்டாம்.\n//cold iruthukondae irupathal apple juice pondra fresh juice ethuvum ippothaikku kudukka venam enkirar doctor.// இதைப் பற்றி என் அபிப்பிராயம்... உங்க டாக்டர் சொன்னதற்கு எதிர்மாறு. :-) கொடுக்கலாம். பழங்களில் வைட்டமின் சீ இருக்கு. உடல் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டும் அது. தடிமல் என்று போனால் விட் சீ டாப்லட்டா கொடுக்கிறாங்க. ம்... ஜூஸ் ஃப்ரிஜ்ல வைச்சு கொடுக்காதீங்க என்று சொல்லி இருப்பாங்க என்று நினைக்கிறேன்.\nமுக்கியமான விஷயம்... அனீமிக்காக இருக்கும் சமயம் நோய்கள் சுலபமாகத் தொற்றும். குழந்தையை யாரிடம் விட்டு வைக்கிறீர்கள் என்பதில் அவதானமாக இருங்கள்.\nகுழந்தைக்கு 90 நாள்முடிந்தவுடன் உடனே திட உணவு கொடுக்கலாமா\nம, மி, மு,மெ, வில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்\nIUI செய்துள்ளேன் தோழிகளே உதவுங்கள் please\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஇடது புற நெஞ்சில் மிதமான வலியும் இடது கை கடுக்கிறது\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-07-27T18:47:42Z", "digest": "sha1:4KICX55X5LQZA5JH5O6G3JSBTUV7EGRV", "length": 45058, "nlines": 161, "source_domain": "hemgan.blog", "title": "நிதானங்கள் – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஉதயகுமரனை விஞ்சையன் கொன்று விடுகிறான் ; அதற்குக் காரணமானவள் என்று மணிமேகலை சிறையிடப்படுகிறாள் ; பின் இராசமாதேவி அன்பு காட்டுபவள் போல் நடித்து வஞ்சிக்க தன்னுடன் மணிமேகலையை தங்க வைத்துக் கொள்கிறாள். மயக்க மருந்தூட்டுதல், காட்டுமிராண்டி இளைஞன் ஒருவனை தீங்கிழைக்க ஏவுதல், பொய்ந்நோய் சொல்லி புழுக்கறையில் அடைவித்தல் என மணிமேகலைக்கிழைக்கப்பட்ட ஒவ்வொரு இன்னலிலிருந்தும் துன்பமின்றி இருந்தாள். இராசமாதேவி வியந்து நிற்கையில் மணிமேகலை அவளுக்கு தான் முன்பிறவி பற்றிய ஞானம் கொண்டவள் என்பதை தெரிவிக்கிறாள்.\n“உடற்கழு தனையோ வுயிர்க்கழு தனையோ\nஉடற்கழு தனையே லுன்மகன் றன்னை\nஎடுத்துப் புறங்காட் டிட்டனர் யாரே\nஉயிர்க்கழு தனையே லுயிர்புகும் புக்கில்\nசெயப்பாட்டு வினையாற் றெரிந்துணர் வரியது\nஅவ்வுயிர்க் கன்பினை யாயி னாய்தொடி\nஎவ்வுயிர்க் காயினு மிரங்கல் வேண்டும்” (23 : 74 – 79)\nஅவள் வாழ்வில் அதுவரை நடந்தவற்றை இராணிக்குச் சொன்னாள். உதயகுமாரனுக்கும் தனக்கும் இருந்த முன்பிறவித் தொடர்பை விளக்கினாள். பஞ்ச சீலத்தை இராணிக்கு போதிக்கிறாள். செய்த தவற்றைப் பொறுக்க வேண்டும் என்று சொல்லி இராணி வணங்கினாள். மணிமேகலை அதைப் பொறுக்காமல் “என் கணவனின் தாயாக இருந்ததோடு மட்டுமல்லாமல் இத்தேசத்து மன்னனின் தேவியாகவும் நீங்கள் இருக்கிறீர்கள் ; எனவே என்னை நீங்கள் வணங்குதல் சரியாகாது” என்று சொல்கிறாள். (சிறை விடு காதை)\nமணிமேகலை இராசமாதேவியின் அரண்மனையில் இருக்கிறாள் என்று மாதவி கேள்விப்பட்டு, அவளும் சுதமதியும் அறவண அடிகளைச் சென்று அதைப் பற்றி சொல்கிறார்க���். அறவண அடிகள் இராசமாதேவியின் அரண்மனைக்குச் சென்று சந்திக்கிறார், மரியாதைகளுடன் அவரை வரவேற்ற இராணிக்கு வாழ்வின் நிலையாமையை விளக்கி பேதைமை முதலான பன்னிரு நிதானங்களை அறிவுறுத்தினார்.\n“தேவி கேளாய் செயதவ யாக்கையின்\nமேவினே னாயினும் வீழ்கதிர் போன்றேன்\nபிறந்தார் மூத்தார் பிணிநோ யுற்றார்\nஇறந்தா ரென்கை யியல்பே யிதுகேள்\nபேதைமை செய்கை யுணர்வே யருவுரு\nவாயி லூறே நுகர்வே வேட்கை\nபற்றே பவமே தோற்றம் வினைப்பயன்\nஇற்றென வகுத்த இயல்பீ ராறும்\nபிறந்தோ ரறியிற் பெரும்பே றரிகுவர்\nஅறியா ராயி னாழ்நர கறிகுவர்” (24 : 101 – 110)\nஅருகில் நின்றிருந்த மணி மேகலையிடம் “நீ பிற அறங்களைப் பற்றி அறிந்தவுடன் உனக்கு இதைப் பற்றி விளக்கமாக உரைப்பேன்” என்று சொல்கிறார்.\nஅறவண அடிகள் விடை பெறும் சமயத்து அவரை வணங்கி மணிமேகலை அங்கு குழுமியிருந்த மாதவி, சுதமதி மற்றும் இராசமாதேவி ஆகியோரை நோக்கி “இச்சான்றோர் சொன்ன நன்மொழிகளை மறவாது அவர் கூறியவாறே ஒழுகுமின்; யான் இந்நகரிலிருப்பேனாயின் உதயகுமரன் மரணம் காரணமாக என்னைப் பற்றி தவறாகப் பேசுவர்; இனி நான் இங்கிருந்து செல்வதே சிறந்தது. இனி ஆபுத்திரனாடடைந்து பின்பு மணிபல்லவமடைந்து புத்தபீடிகையைத் தரிசனம் செய்து யாங்கணுஞ்சென்று நல்லறம் செய்து கொண்டிருப்பேன் ; எனக்கு இடரேற்படுமோ என்று நீங்கள் இரங்க வேண்டாம்” என்று சொன்னாள். அவர்களிடமிருந்து விடை பெற்று சூரியன் மறைந்த மாலைப் பொழுதில் சம்பாபதியையும் கந்திற்பாவையையும் துதித்து வணங்கி, மேக மார்க்கமாக பறந்து சென்று இந்திரனுடைய வழித்தோன்றலாகிய புண்ணியராசனது நகர்ப்புறத்திலுள்ள ஒரு பூஞ்சோலையில் இறங்கினாள். அங்கிருந்த முனிவனொருவனை வணங்கி “இந்நகரின் பெயர் யாது இதனையாளும் அரசன் யார்” என்று கேட்டாள். “இதன் பெயர் நாகபுரம். இதனையாள்பவன் பூமிசந்திரன் மகனாகிய புண்ணியராசன் என்பான். இவன் பிறந்த நாள் தொட்டு இந்நாட்டில் மழை பிழைத்தறியாது ; மண்ணும் மரங்களும் பல வளங்களை அளிக்கும் ; உயிர்களுக்கு ஒரு நோயும் இல்லை” என்று அம்முனிவன் அரசன் பெருமையைக் கூறினான்.\nஉரை உதவி : மணிமேகலை – மூலமும் உரையும் – ந மு வேங்கடசாமி நாட்டார் & ஔவை சு துரைசாமிப் பிள்ளை\nகறுப்பு-வெள்ளை திரைப்படங்களில் பாத்திரங்கள் கனவு காணத் துவங்கும் போது சுழன்று ஒரு மையப்புள்ளியில் குவியும் வட்டங்களை காட்டுவார்கள். வெளிப்புறத்தில் உருவாகும் வட்டம் பல வட்டங்களை உருவாக்கியவாறு மையப் புள்ளியை நோக்கி நகர்வது போல தோன்றும்; மையப் புள்ளியிலிருந்து புதிதாக ஒரு வட்டம் தோன்றி பல வட்டங்களை வடிவமைத்தவாறே வெளிப்புற வட்டத்தை நோக்கி வளர்வது போலவும் தோன்றும். ஆரம்பம் முடிவு போலவும் முடிவே ஆரம்பம் போலவும் காட்சி தரும் கனவுச் சுழற்சி வட்டத்தின் மையத்தில் ஓர் உள் நோக்கிய வெடிப்பு நிகழ்ந்து வட்டம் மறைந்து அதில் இருந்து இன்னொரு வட்டம் ஜனிப்பது போன்ற பிரமையை நம் கண்களுக்குத் தரும். முடிவிலியாக சுழன்று கொண்டிருக்கும் வட்டத்துக்குள் உள் நோக்கி வெடிக்கும் புள்ளியை சுய-நிர்மூலமாக்கும் புள்ளியாகக் கொள்ளலாம் ; திரும்ப திரும்ப தன்னுடைய பிரதியை முடிவிலாது உருவாக்கிக் கொள்ளும் இயல்பு அதனுடைய முடிவற்ற பரப்பிலிருந்து எழுவது. தனி நபர் வாழ்க்கை, நகரங்களின் வாழ்க்கை, அல்லது பிரபஞ்சத்தின் ஆயுள் ஆகியவை இப்போது சொல்லிய வட்டங்களின் இயல்பினதாய் தவிர்க்கவியலா மீள் சுய நிர்மூலமாகும் போக்கைப் பின் தொடர்கின்றன. அச்சமூட்டும் இம்முறையின் எரிபொருளாக இயங்கி ஆற்றலை ஏற்படுத்துவதை “மறதி” (the ignorance of forgetting) என்று பௌத்த மதம் சொல்கிறது.\nதனிப்பட்ட அளவில் இந்த வட்டம் அல்லது சுழலை ‘சார்புடைத் தோற்றம்’ என்று பௌத்தம் சொல்கிறது. ‘பிரதீத்ய சமுத்பாதம்’ என்று சமஸ்கிருதத்திலும் “பதிச்ச சமுப்பாத” என்று புராதன பாலி மொழியிலும் அழைக்கப்படும் இந்த தத்துவம் பௌத்த மதத்தின் ஆணி வேர்.\n“பிரதீத்ய சமுத்பாதம்” பௌத்தத்தின் முக்கியமான பிரத்யேகமான தத்துவம். பாலி நெறிமுறையின் எண்ணற்ற பத்திகளில் புத்தர் இத்தத்துவத்தை இயற்கையின் நியதி என்றும் அடிப்படை உண்மை என்றும் விவரித்திருக்கிறார். ஞானமடைந்த மனிதர்களின் பிறப்பைச் சாராத உண்மையிதுவென்றும் அவர் சொல்லியிருக்கிறார்.\nசம்யுத்த நிகாயத்தில் புத்தர் சொல்கிறார் :\n“ததாகதர் தோன்றினாலும் தோன்றாவிட்டாலும், இது இருக்கிறது ; இது இயற்கையின் உண்மை ; இயற்கையின் சட்டம் ; இது நிபந்தனைக்குட்பட்ட தோற்றம்”\n“இந்த தத்துவம் பற்றிய ஞானத்தை அடைந்து விழிப்புற்ற ததாகதர், இதை பயில்விக்கிறார் ; காட்டுகிறார் ; உருவாக்குகிறார் ; அறிவிக்கிறார் ; வெளிப்படுத்துகிறார் ; அறியப்படுத்துகிறார் ; தெளிவுபடுத்துகிறார் ; இதைச் சொல்லி எடுத்துக் காட்டுகிறார்”\n இது அடிப்படைப் பண்பு ; இது மீளாத்தன்மை ; இது மாறுபடாத் தன்மை ; நிபந்தனைக்குட்பட்ட தோன்றும் தன்மையை நான் சார்புடை தோற்றக் கொள்கையென்று அழைக்கிறேன்” (S.II.25)\nபுத்தருக்கும் அவருடைய முக்கிய சீடரில் ஒருவரான ஆனந்தருக்கும் இடையில் நடந்த ஓர் உரையாடலில் “பிரதீத்ய சமுத்பாதத்தின்” ஆழத்தை புத்தர் விளக்குகிறார்.\n இதற்கு முன்னர் எனக்கு இவ்வாறு தோன்றியதில்லை, ஆழமானதாக இருந்தாலும், புரிந்து கொள்ள கடினமானதென்றாலும், சார்புடை தோற்றக் கொள்கையானது என்னைப் பொறுத்தவரை எளிமையானதாகவே தோன்றுகிறது”\n சார்புடை தோற்றக் கொள்கை மிக ஆழமானது ; புரிந்து கொள்ள கடினமானது. இந்த தத்துவத்தை அறியாமலும், புரிந்து கொள்ளாமலும், முழுக்க உணராமலும் இருத்தலின் மூலம் மனிதர்கள் சிக்கலுற்ற நூல் போல குழப்பத்துடன் இருக்கிறார்கள் ; ஒன்றாக தூக்கி எறியப்பட்ட நூல் கட்டுகள் போல இருக்கிறார்கள் ; வலையில் பிடிபட்டு இருக்கிறார்கள் ; மற்றும் நரகம், கீழ் உலகம், சம்சார சக்கரம் – இவற்றிலிருந்து தப்ப இயலாதவர்களாக இருக்கிறார்கள்” (மஹா நிதான சூத்திரம்)\nபிரதீத்ய சமுத்பாதத்தை பற்றி விளக்கும் உரைரீதியான மேற்கோள்களை இரு பிரிவுகளாகப் பகுக்கலாம். ஒன்று, பொதுவாக இத்தத்துவத்தை விளக்குபவை ; இரண்டு, சங்கிலித் தொடராக இணைந்திருக்கும் தத்துவத்தின் காரணிகளை வரிசைப்படுத்துபவை.\nபொதுவான தளத்தில் பௌத்த மரபின் மையக் கருத்தை இப்போதனை குறிக்கிறது – எல்லா விஷயங்களும் பல்வேறு காரணங்களையும் காரணிகளையும் பொறுத்து எழுகின்றன.\nஇது இருக்கிறது, ஏனென்றால் அது இருக்கிறது\nஇது இல்லை ஏனென்றால் அது இல்லை\nஇது இல்லாமல் போகிறது, ஏனென்றால் அது இல்லாமல் போகிறது. (S.II.28,65)\nசார்புடைத் தோற்றக் கோட்பாட்டின் படி எல்லா விஷயங்களும் நிகழ்வுகளும் ஒன்றை ஒன்று சார்ந்தே எழுகின்றன, சார்ந்திருக்கும் நிகழ்வுகளும் விஷயங்களும் தோன்றவில்லையெனில் எந்த விஷயமும் நிகழ்வும் தோன்றுவதில்லை அடிப்படையாக எதையும் சாராதது என்று எதுவும் இல்லை. சார்ந்த தன்மையின் காரணமாக உருவாகும் எதற்கும் உள்ளார்ந்த மெய்ம்மைக் கூறு இருப்பதில்லை. ஒரு நாற்காலியை உதாரணம் காட்டி தலாய் லாமா ஒரு கட்டுரையில் விளக்குவார் : “நான்கு கால்கள், ஒர் இருக்கை,, மரம், ஆணிகள், தரை, அறையை வரையறுக்கும் சுவர்கள், சுவர்களைக் கட்டிய ஆட்கள், நாற்காலி என்று அதை அழைத்து அது உட்கார்வதற்கான சாதனம் என்ற அடையாளாம் கொடுத்த மனிதர்கள் – இவைகள் இல்லாமல் நாற்காலி என்ற ஒன்று இல்லை”\nபிரத்யேக தளத்தில் பொதுவான போதனையின் பயன்பாட்டை குறிக்கிறது – பனிரெண்டு நிதானங்கள் வாயிலாக\nமுதலில் பேதைமை என்கிற அறியாமை (1) (“மறந்தபேதைமை” – மணிமேகலை 30 ; 161) ; பிறகு செய்கை, இன்னும் குறிப்பாகச் சொன்னால் செயல் (கருமம்) (2) ; பேதைமை சார்ந்து எழும் செய்கையானது உணர்வை (3) நிலைப்படுத்துகிறது. உணர்வைச் சார்ந்து எழுவது அரு-உரு (நாமரூபம்) (4) ; புலன்களைச் செயல்படுத்துதல் பின் வருவது – வாயில் (5), ஊறு (6) மற்றும் நுகர்வு (7) ; புலன்களின் செயலாக்கத்தை தொடர்ந்து பின் வருவன அழிவு இயக்கிகளான வேட்கையும் (8) பற்றும் (9) ; வேட்கையும் பற்றும் முன்னிலைபட்டு பவம் (10) தோன்ற சந்தர்ப்பமேற்படுத்துகின்றன ; பவத்திற்குப் பிறகு தோற்றம் (11) ; பிணி, மூப்பு, சாவு (12) என்பன பிறகு எழுவன.\nமேற்சொன்ன பனிரெண்டையும் நிதானங்கள் என்று சொல்வர் ; நிதான என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு ”தொடர்ச்சியுறக் கட்டுதல்” என்பது அர்த்தமாகும்.. சங்கிலியின் இணைப்புகள் போல பனிரெண்டு நிதானங்களும் ஒன்று அடுத்ததை சார்ந்தவாறு எழுகின்றன என்பதை பிரதீத்ய சமுத்பாதம் விவரிக்கிறது. ஒரு நிதானம் இல்லாமல் அடுத்தது இல்லை.\nமணிமேகலை காப்பியத்தின் முப்பதாவது காதையில் அரவண அடிகளால் கதையின் நாயகி மணிமேகலைக்கு போதிக்கப் படுவதாக வரும் இடங்களில் “பிரதீத்ய சமுத்பாத” தத்துவத்தை எளிய முறையில் விளக்குகிறார் சாத்தனார். சாத்தனாரின் விளக்கம் புதிதானதோ அவருக்கே உரித்தானதோ அல்ல என்றாலும் பௌத்த சமயத்தின் பிரசித்தமான முக்கிய தரிசனத்தை. உகந்த வகையில் தமிழ்ப்படுத்தியிருப்பது சாத்தனாரின் கவித்திறன்.\nஇப்பன்னிரு நிதானங்களை மூன்று கால அடிப்படையிலும் பகுக்கிறார் மணிமேகலை ஆசிரியர்.\nகால மூன்றுங் கருதுங் காலை\nஇறந்த கால மென்னல் வேண்டும்\nமறந்த பேதைமை செய்கையா னவற்றை\nநிகழ்ந்த காலமென நேரப் படுமே\nஉணர்வே யருவுரு வாயி லூறே\nநுகர்வே வேட்கை பற்றே பவமே\nதோற்ற மென்றிவை சொல்லுங் காலை\nஎதிர்கா லம்மென விசைக்கப் படுமே\nபிறப்பே பிணியே மூப்பே சாவே\nஅவல மரற்றுக் கவலைகை யாறு���ள் (மணிமேகலை, 30 : 159-168)\nபேதைமையும் செய்கையும் இறந்த காலம் எனக் குறிக்கப்படுகின்றன ; உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு வேட்கை, பற்று, பவம் – இவை நிகழ் காலமாகக் கொள்ளப் படுகினறன. பிறப்பு, பிணி, சாக்காடு இவையெல்லாம் எதிர்காலமாகக் கருதப்படுகின்றன.\nபன்னிரு நிதானங்களை பௌத்தம் குற்றம், வினை, பயன் – என்ற வகையிலும் வகைப்படுத்துகிறது.\nவேட்கை, பற்று, பேதைமை  குற்றம்\nபவமும், செய்கை  வினை\nகுற்றமும் வினையும் சேர்ந்து ஏற்படுத்தும் பயன்கள்  உணர்ச்சி, பிறப்பு, முதுமை, நோய், சாக்காடு (மணிமேகலை, 30 : 169 -174)\nஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் போதித்தார் என்று தொடக்கப் பள்ளி வரலாற்று பாடப்புத்தகத்தில் நாம் படித்தது எல்லோருக்கும் ஞாபகமிருக்கும். “நால்வகை வாய்மை” (Four Noble Truths) களுள் ஒன்று அது. புத்தர் என்ன போதித்தார் என்று ஒரு கேள்விக்கு நம் எல்லாருடைய பொது நினைவில் இருக்கும் நால்வகை வாய்மைகள் கீழ் வருவன :-\n1. துக்கம் : இவ்வுலக வாழ்க்கை துன்பகரமானது. நோய், மூப்பு, இறப்பு முதலியவை நிறைந்த உலக வாழ்க்கை, எளிதில் விலக்கிக் கொள்ள முடியாத துன்பம் நிறைந்தது.\n2. துக்கத் தோற்றம் : ஆசையே துன்பத்தின் காரணம். தான் இன்பமாக வாழ வேண்டும் என்ற ஆசையே துன்பங்களுக்கு காரணமாகும்.\n3. துக்க நீக்கம் : ஆசை ஒழிக்கப்பட்டாலொழிய துன்பத்தை ஒழிக்க முடியாது.\n4. துக்க நீக்க நெறி : எண்வகை வழியே துன்பத்தை ஒழிக்கும் வழியாகும். எண்வகை வழிமுறைகளை கடைபிடித்தால் ஆசைகளை ஒழித்துவிடலாம்.\nபள்ளி மாணவனுக்குப் புரிகிற மாதிரியான எளிமையான போதனைகள் தாம் இவை. சார்புடை தோற்றக் கோட்பாட்டில் ”நால்வகை வாய்மை”யைப் பொருத்திப் பார்க்கலாம்.\nஉணர்வே யருவுரு வாயி லூறே\nநுகர்வே பிறப்பே பிணிமூப்புச் சாவே\nஅவல மரற்றுக் கவலைகை யாறென\nநுவலப் படுவன நோயா கும்மே\nபேதைமை செய்கை யவாவே பற்றுக்\nகரும வீட்டமிவை காரண மாகும்\nதுன்பந் தோற்றம் பற்றே காரணம்\nஇன்பம் வீடே பற்றிலி காரணம்\nஒன்றிய வுரையே வாய்மை நான்காவ (மணிமேகலை, 30 : 179-188)\nஒரு கணிதச் சமன்பாடு போன்றதொரு விளக்கம். பன்னிரு நிதானங்கள் இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டு நால்வகை வாய்மைகள் இங்கு விளங்கப்படுகிறது.\n(1) துக்கம்  உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, பிறப்பு, வினைப்பயன் (பிணி, மூப்பு, மரணம்)\n(2) துக்கத் தோற்றம்  பேதைமை, செய்கை, ��ேட்கை, பற்று, பவம் – இவைகளே துக்கங்களுக்கான காரணங்கள்.\n(3) துக்க நீக்கம்  துன்பத்துக்கு பிறப்புக்கும் பற்றுடைமையே காரணம்.\n(4) துக்க நீக்க நெறி  இன்பத்துக்கும் பிறவாத வீடு பேற்றுக்கும் பற்றற்று இருத்தலே வழி.\nபிரதீத்ய சமுத்பாதக் கோட்பாடு பல்வேறு வகைகளிலும் தளங்களிலும் அர்த்தம் கொள்ளப்படுகிறது.\nதேரவாதப் பௌத்தப் பாரம்பரியம் இக்கோட்பாட்டின் வாயிலாக துக்கங்கள் எழுவதை விளக்குகிறது ; இயற்காட்சிகளுக்கும் நிகழ்வுகளுக்கும் அடிப்படையான மெய்ம்மைக் கூறுகள் இல்லை என்றும் சொல்கிறது. ஆன்ம மறுப்பின் அடிப்படையாகவும் இக்கோட்பாடு கருதப்படுகிறது.\nமஹாயான பௌத்தத்தில் சார்புடை தோற்றக் கோட்பாடு மேலும் விரிவு படுத்தப்பட்டு தோற்றப்பாடுகளின் சார்பு நிலையைக் காரணமாகக் காட்டி இருப்பின் மெய்ம்மையற்ற தன்மை விளக்கப் படுகிறது.\nஇக்கோட்பாட்டின் உண்மையான புரிதல் மட்டுமே இல்லாதவற்றை இருப்பவையாகவும் இருப்பனவற்றை இல்லாதவையாகக் கருதும் நம் தவறான பார்வைக்கு ஒரு முடிவு கட்டும் என்று யோக சாரம் என்ற பௌத்த மதத்தின் கிளையொன்று உரைக்கிறது.\nஇந்தக் கோட்பாடு நிலையற்ற லௌகீக தொடர்ச்சியை மட்டும் குறிக்கவில்லை : எல்லாவற்றின் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் அடிப்படைத் தன்மையையே குறிக்கிறது என்று பிரஜ்னபாரமித சூத்திரம் வலியுறுத்துகிறது.\nமுதல் பத்தியில் வந்த முடிவிலாச் சுழலில் உருவாகும் ஒவ்வொரு வட்டங்களின் அடையாளமும் சுழலில் உருவாகும் பிற வட்டங்களைச் சார்ந்தே இருக்கின்றன. முதல் வட்டம் தோன்றியிருக்காவிடில் இந்த வட்டமும் தோன்றியிருக்காது. மையத்தில் இருக்கும் சுயநிர்மூலமாக்கிக் கொள்ளும் புள்ளியைக் கடந்த அடிப்படை என்று ஒன்றும் இல்லை. இதைச் சூன்ய வாதம் என்று மத்யமிகா சொல்கிறது. சார்புடைத் தோற்றக் கோட்பாடும் சூன்ய வாதமும் ஒன்றே என்று நாகார்ஜுனர் மூலமத்யாத்ம காரிகையில் சொல்கிறார்.\nசூன்ய வாதத்தின் படி மெய்யியல்பு இன்றி இப்பிரபஞ்சமும் இதில் இருப்பனவும் தோன்றிக் கொண்டிருக்கின்றன எனும் போது ஒரு குறிப்பிட்ட நாளில் எதையும் சாராத ஒரு சக்தியாலோ அல்லது கடவுளாலோ இப்பிரபஞ்சம் படைக்கப் பட்டிருக்க முடியாது என்று ஆகிறது. எனவே படைப்புக் கடவுள் என்கிற கருத்தியலையோ அல்லது நவீன அறிவியலாளர்கள் குறிப்பிடும் big bang theory-யையோ பௌத்தர்கள் ஏற்பதில்லை, “நான் ஏன் கிறித்துவன் இல்லை” என்ற கட்டுரையில் ”இவ்வுலகத்திற்கு துவக்கமென்ற ஒன்று இருக்கிறதென எண்ணுவதற்கு ஒரு காரணமும் இல்லை. கற்பனையின் வறட்சியாலேயே எல்லா விஷயங்களுக்கும் ஒர் ஆரம்பம் இருக்க வேண்டியது அவசியம் என்று நாம் கருதுகிறோம். எனவே முதல் காரணம் எனும் வாதத்தில் ஈடுபட்டு என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை” என்று பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் சொல்லும் போது பிரபஞ்சத்தின் துவக்கம் பற்றிய வினாக்களுக்கு புத்தருடைய மௌனத்தின் உட்பொருளை எடுத்துரைத்த மாதிரி இருக்கிறது.\nகாரண காரியத் தொடர்பிலாமல் இப்பிரபஞ்சத்தில் ஒன்றும் இருக்க முடியாது என்கிறபடியால் ஆன்மா என்ற ஒன்றும் சாத்தியமில்லை என்று கொள்கிறது பௌத்தம்.\nநால்வகை வாய்மைகள், அனாத்ம வாதம், கடவுள் மறுப்பு வாதம் – இவையெல்லாவற்றுக்குமே சார்புடைத் தோற்றக் கோட்பாடு தான் அஸ்திவாரம்.\nநியுட்டனின் பௌதீக விதிகளை புவியீர்ப்பு விசை இயங்கும் தளத்தில் மட்டுமே உண்மையென்று நிரூபிக்க முடியும் என்றும் ;புவியீர்ப்பு விசைக்கு உட்படாத இடங்களில் நியூட்டனின் விதிகள் இயங்கா என்றும் நவீன அறிவியல் சொல்கிறது. அணுவியல் பரிசோதனைகளில் எட்டப்படும் முடிவுகள் சோதனையில் பயன்படுத்தப்படும் கருவிகளையும் வழிமுறைகளையும் ஒட்டியே அமைகின்றன என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பௌத்தம் சொல்லும் சார்புடைத் தோற்றக் கோட்பாட்டிற்கும் நவீன அறிவியல் சொல்லும் சார்புத் தன்மைக்கும் இருக்கும் ஓற்றுமை குறிப்பிடத்தக்கது.\nபுத்தரின் முக்கியமான இரு ஆண் சீடர்கள் – ஷாரிப்புத்தரும் மௌத்கல்யாயனரும். இருவரும் நெருங்கிய நண்பர்கள். சஞ்சயர் என்ற லோகாயதவாத குருவின் சீடர்களாக இரு இருந்தனர். சஞ்சயரின் போதனைகளில் நம்பிக்கையிழந்து ஒரு நாள் ஷாரிப்புத்தர் ஆசிரமத்தில் இருந்து விலகி குறிக்கோளின்றி நடக்கலானார். அப்போது அஸ்வஜித் என்ற புத்தபிக்ஷுவை சந்திக்க நேரிடுகிறது. ஷாரிப்புத்தரின் ஞானப்பசியை உடனடியாக இனங் கண்டு கொள்ளும் அஸ்வஜித் கீழ்க்கண்டவாறு புத்தரையும் அவரது முக்கிய போதனையையும் அறிமுகப்படுத்துகிறார். :-\nஆஹா டேசம் ச யொ நிரொதோ\n”காரணத்தில் இருந்து எழும் தர்மங்கள் குறித்தான\nகாரணத்தை ததாகதர் கூறி இருக்கிறார்;\nஅதனுடைய முடிவையுக் கூட ;\nஒரு சிறந்த துறவியின் போதனை இது” (குத்தக நிகாயம்)\nசார்புடைத் தோற்றக் கோட்பாட்டினை சுருக்கமாக ஆனால் தெட்டத் தெளிவாக உணர்த்தும் வரிகள் இதைக் கேட்டவுடன் ஷாரிப்புத்தர் சிலிர்த்துப் போகிறார். ததாகதரின் ஆசிரமத்தை நோக்கி மின்னல் வேகத்தில் ஆர்வம் மேலிட ஓடுகிறார். புத்தரை தரிசித்து, சங்கத்தில் சேர்ந்த இரண்டாவது வாரம் ஷாரிப்புத்தர் அருகரானார்..\n(1) மணிமேகலை – மூலமும் உரையும் – ந.மு.வேங்கடசாமி நாட்டார்\nPosted byhemgan March 25, 2013 March 25, 2013 Posted inBuddhismTags:சாத்தனார், சார்புடைத் தோற்றம், சுழல், தலாய் லாமா, துக்கம், நாற்காலி, நிதானங்கள், நூல், பெர்ட்ராண்ட் ரஸ்ஸல், மணிமேகலை, வட்டம், வலை, வேட்கை1 Comment on முடிவிலாச் சுழல்\nCEO Chairman customer Factory Mobile VP அனுபவம் அருவி அறை அலுவலகம் இலை உடை உறக்கம் எழுத்து கடல் கண்ணாடி கனவு கல் கவிதை காகிதம் காற்று காலம் கிணறு கிளை சத்தம் சிங்கம் சுவர் செருப்பு திரைப்படம் தில்லி நதி நம்பிக்கை நிழல் பயம் பறவை பாம்பு பாரதி புத்தகம் புத்தர் மகாயானம் மரம் மலர் மலை மழை மும்பை வண்ணத்துப்பூச்சி வலி வாயில் விமானம் வெயில்\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nகேள்வி - பதில் நிகழ்வு\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2017/11/15/1510751429", "date_download": "2021-07-27T18:02:31Z", "digest": "sha1:3JVPXJT3IJ5FKEKARN4Z3AEV7F2ZRV76", "length": 5138, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:முதல் பெண் வழக்கறிஞரைக் கவுரவித்த கூகுள்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nபுதன் 15 நவ 2017\nமுதல் பெண் வழக்கறிஞரைக் கவுரவித்த கூகுள்\nஇந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் கார்னீலியா சொரப்ஜியின் 151ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுலில் அவரது புகைப்படத்தை வைத்துக் கவுரவித்துள்ளது.\nகார்னீலியா சொரப்ஜி, 15 நவம்பர் 1866 ஆண்டு நாசிக்கில் பிறந்தவர். ரெவார்ட் சொரப்ஜி கர்செட்ஜி மற்றும் பிரான்சினா ஃபோர்டு தம்பதியினருக்குப் பிறந்த 9 குழந்தைகள் கார்னீலியாவும் ஒருவர். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராகப் போராட ஊக்குவித்து வளர்த்தனர்.\nபாம்பே பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற முதல் பெண்மணி ஆகிய பெருமைகளுக்கு உரியவர். இந்தியாவிலும் பிரிட்டனிலும் சட்ட பயிற்சி பெற்றார். ஆனால் இவரது முயற்சிக்கு முதலில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.\nஅலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 1899ஆம் ஆண்டு ஆளுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், 1923 வரை அவர் சட்டத் துறையில் பணியில் அமர்த்தப்படவில்லை.1904ஆம் ஆண்டில், வங்காள நீதிமன்றத்தில் பெண் உதவியாளராக நியமிக்கப்பட்டார். மேலும் பிகார், ஒரிசா (தற்போது ஒடிசா), அசாம் மாநில நீதிமன்றங்களில் பணியாற்றினார். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக நிகழும் வன்கொடுமைகளுக்கு எதிராகப் போராடினார்.\n1923ஆம் ஆண்டு நீதிமன்றங்களில் பெண்கள் வழக்கறிஞர்களாகப் பணியாற்றலாம் என்று அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து அவர் 1924ஆம் ஆண்டு முதல் மும்பை, கொல்கத்தா ஆகிய நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். இதையடுத்து இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் என்ற பெருமையைப் பெற்றார். பெண்கள், விதவைகளுக்கு ஆதரவாக வாதாடினார். எண்ணற்ற புத்தகங்களையும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.\nகர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்\nதுப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்\nயானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு\nபுதன் 15 நவ 2017\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/losliya-latest-photoshoot/", "date_download": "2021-07-27T18:18:53Z", "digest": "sha1:BBQTYHWUCHGMOKEXXQ6MFAXBK7DM4UHD", "length": 10083, "nlines": 211, "source_domain": "patrikai.com", "title": "மழையில் உடையும் தும்பை நிறமே……! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்ட��்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nமழையில் உடையும் தும்பை நிறமே……\nதலிபான்களுடன் தொடர்ல் 6,000 பாகிஸ்தான் பயங்கரவாதிகள்: ஐ.நா., அறிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதை எதிர்கொள்ள அதிமுகதயார்: ஓபிஎஸ்\nதமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது\nதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்\nPrevious article130வது பிறந்தநாள்: சட்டமேதை அம்பேத்கரை கவுரவிக்கும் வகையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம்\nNext article‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்கில் இருந்து விலகிய அமீர்கான்….\n‘விக்ரம்’ படத்தில் கமலுக்கு மகனாக காளிதாஸ் ஒப்பந்தம்….\nஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாகும் அபர்ணா பாலமுரளி…..\n140 கி.மீ வேகம்.. நண்பர்களுடன் ஆட்டம்…யாஷிகா ஆனந்தின் ஓட்டுநர் உரிமம் பறிமுதல்…\nதலிபான்களுடன் தொடர்ல் 6,000 பாகிஸ்தான் பயங்கரவாதிகள்: ஐ.நா., அறிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதை எதிர்கொள்ள அதிமுகதயார்: ஓபிஎஸ்\nதமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது\nதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்\nசென்னை துறைமுகத்தின் முதலீட்டு பணம் ரூ.100 கோடி மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/110472-.html", "date_download": "2021-07-27T19:20:44Z", "digest": "sha1:RPCLUMCZIIFXDWDUBOYGMGMSGEFHC7S5", "length": 20664, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "சிவகாசி பட்டாசு ஆலைகள் காலவரையின்றி அடைப்பு: பல லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவிப்பு | சிவகாசி பட்டாசு ஆலைகள் காலவரையின்றி அடைப்பு: பல லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவிப்பு - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nசிவகாசி பட்டாசு ஆலைகள் காலவரையின்றி அடைப்பு: பல லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவிப்பு\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்று முதல் அனைத்து பட்டாசு ஆலைகளும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.\nவிருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இப்பட்டாசு ஆலைகளில் நேரடியாக சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்டோரும், பட்டாசு உப தொழில்களான அச்ச��, போக்குவரத்து உள்ளிட்ட தொழில்களில் 3 லட்சத்துக்கு மேற்பட்டோரும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.\nபண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதால் காற்று மற்றும் ஒலி மாசு புகார் தொடர்பாக நீதிமன்றங்களில் தொடரப்படும் வழக்குகள் மற்றும் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்படும் தடைகள் காரணமாகவும் இத்தொழில் சரிவை சந்தித்து வருகிறது.\nகடந்த ஆண்டு டெல்லியில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டதால் விற்பனையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அத்துடன், பட்டாசு விற்பனையின் மிகப்பெரிய சந்தையாகத் திகழும் வட இந்தியாவின் 5 மாநிலங்களில், கடந்த தீபாவளியையொட்டி பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டதாலும் சிவகாசியில் பட்டாசு தொழில் முடங்கியது.\nடெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தபோதும் காற்று மாசின் அளவு குறையவில்லை என்பதால், காற்று மாசு ஏற்படுவதற்கு பட்டாசு வெடிப்பது காரணம் இல்லை என்பது தெரியவந்தது.\nஅதையடுத்து, டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கு இருந்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியது.\nஇந்நிலையில், நாடு முழுவதும் பட்டாசு தயாரிப்பதற்கும், விற்பதற்கும், வெடிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடரப்பட்டுள்ளதும், அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதும் பட்டாசு உற்பத்தியாளர், விற்பனையாளர்களிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாற்று மாசு ஏற்பட பட்டாசு காரணம் இல்லை என தெரிந்தும், உச்ச நீதிமன்றம் மீண்டும் ஒரு வழக்கை எடுத்துக்கொண்டுள்ளதால் பட்டாசு தொழிலுக்கு மீண்டும் அச்சுறுத்தல் எழுந்துள்ளது.\nஇவ்வாறு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டால் பட்டாசுத் தொழில் தானாக முடங்கும் நிலையும், பட்டாசு தொழிலைச் சார்ந்துள்ள 106 உப தொழில்களும் முடங்கிப்போகும் நிலையும் உருவாகும் என அனைத்திந்திய பட்டாசு சங்கங்களின் கூட்டமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.\nமேலும், இந்த வழக்கில் தீர்ப்பு சாதகமாக வந்தால் தொழிலைத் தொடர்வது என்றும், பாதகமாக அமைந்தால் தொழிலை விட்டுவிட்டு வேறு வேலைக்குச் செல்வது என்றும் பட்டாசு உற்பத்தி���ாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nமேலும், ‘உச்ச நீதிமன்றம் எடுத்துக்கொண்டுள்ள இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் சரி, ஆனால், தாமதமின்றி விசாரணையை முடித்து தீர்ப்பளிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையையும் அனைத்திந்திய பட்டாசு சங்கங்களின் கூட்டமைப்பு முன்வைத்துள்ளது. இதை வலியுறுத்தி நேற்று முதல் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து பட்டாசு ஆலைகளும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.\nஇந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பட்டாசு தடை கோரி தொடரப்பட்டுள்ள வழக்கை எவ்வாறு எதிர்கொள்வது, அந்தந்த மாநிலங்களில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர், விற்பனையாளர்கள் ஒன்றுசேர்ந்து அந்தந்த மாநிலங்களில் உள்ள எம்பிக்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களைச் சந்தித்து ஆதரவை திரட்டுவது, இந்திய கலாசாரம், பண்பாட்டை காக்கும் வகையில் கொண்டாடப்படும் விழாக்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள பட்டாசு உற்பத்தியாளர், விற்பனையாளர், மற்றும் போக்குவரத்து, அச்சுத் தொழில் உள்ளிட்ட பட்டாசு உபதொழில் சார்ந்தவர்கள் பங்கேற்கும் கலந்தாய்வுக் கூட்டம் சிவகாசியில் நாளை (டிச. 28) கூடுகிறது. இதில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nகோவை சாலைகளில் வாகனங்களின் நிர்ணயிக்கப்பட்ட வேக அளவுகள் மாற்றம்: மீறினால் அபராதம்; காவல்துறை...\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு\nஅமைச்சர் என்பதால் சலுகை வழங்க முடியாது; ஆக.6-ல் ஆஜராகவும்: செந்தில்பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம்...\nதூய்மைப் பணியாளர்களுக்கு இடர்படி: அரசின் நிலைப்பாட்டைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு\nகுழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் புகார்களை விசாரிக்க 30 சிறப்பு குழுக்கள் அமைப்பு:...\nவிருதுநகர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையில் பிறந்த குழந்தை மாற்றப்பட்டதாக புகார்\nவிருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை தொடங்க தீவிர ஏற்பாடு\nவிருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் - மாணவர் சேர்க்கையை தொடங்க தீவிர...\nஒக்கி புயல் நிலவரம்: கன்னியாகுமரியில் துரித கதியில் மீட்புப்பணிகள்; தூத்துக்குடியில் அமைச்சர், ஆட்சியர்...\nபோலீஸ் அதிகாரி என்று கூறி நகைக்கடை ஊழியரிடம் நகை வழிப்பறி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/07/blog-post_29.html", "date_download": "2021-07-27T18:46:03Z", "digest": "sha1:I2JWIBPUCJVZZLGRNBDFUUTBFWXRS5KT", "length": 6655, "nlines": 39, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "புடவையே கவர்ச்சியாக கட்டி போஸ் கொடுத்த இந்துஜா - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / latest updates / புடவையே கவர்ச்சியாக கட்டி போஸ் கொடுத்த இந்துஜா\nபுடவையே கவர்ச்சியாக கட்டி போஸ் கொடுத்த இந்துஜா\nதமிழ் சினிமாவில் மேயாதமான் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் இந்துஜா. இவர் அதை தொடர்ந்து பில்லா பாண்டி, பூமராங் ஆகிய படங்களில் நடித்தார்.\nஇந்நிலையில் தற்போது இவர் பிகில் படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார், இப்படத்தின் மீது இருக்கும் எதிர்ப்பார்ப்பை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.\nஇவர் சமீபத்தில் நடத்திய போட்டோஷுட் பார்த்து எல்லோரும் அசந்துவிட்டனர், ஏனெனில் புடவையே அவ்வளவு கவர்ச்சியாக கட்டி போஸ் கொடுத்துள்ளார்\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட ம��்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/108928-this-youngster-resigns-us-job-to-work-against-plastic-bags", "date_download": "2021-07-27T18:16:39Z", "digest": "sha1:YZCFYI6EPGKN2C4R3DQOPVJPP2FLDDQJ", "length": 12837, "nlines": 171, "source_domain": "www.vikatan.com", "title": "பிளாஸ்டிக் பைகளுக்கு குட்பை சொல்வதற்காக அமெரிக்க வேலைக்கு குட்பை சொன்ன திருப்பூர் இளைஞர்! | This Youngster resigns US Job to work against Plastic Bags - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nபிளாஸ்டிக் பைகளுக்கு குட்பை சொல்வதற்காக அமெரிக்க வேலைக்கு குட்பை சொன்ன திருப்பூர் இளைஞர்\nபிளாஸ்டிக் பைகளுக்கு குட்பை சொல்வதற்காக அமெரிக்க வேலைக்கு குட்பை சொன்ன திருப்பூர் இளைஞர்\nபிளாஸ்டிக் பைகளுக்கு குட்பை சொல்வதற்காக அமெரிக்க வேலைக்கு குட்பை சொன்ன திருப்பூர் இளைஞர்\n\"அமெரிக்காவுல கைநிறைய சம்பளம்தான். ஆனா நம்ம மக்கள் அன்றாட வாழ்க்கைல சந்திக்கற, எதிர்காலத்த��ல பெரிய அச்சுறுத்தலா இருக்கக்கூடிய ஒரு பிரச்னைக்கு தீர்வு காண முடிவு செய்தேன். அதான் அமெரிக்காவுக்கு குட் பை சொல்லிட்டு, நம்ம ஊருக்கே வந்துட்டேன்\" என பொறுப்பு உணர்வுடன் பேசுகிறார் திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் சிபி செல்வன்.\nஇந்த நூற்றாண்டில், இயற்கைக்கு கேடு விளைவிப்பதில் பெரும் பங்கை பிளாஸ்டிக் தத்தெடுத்துள்ளது. காட்டுத்தீ போல உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பாதிப்பு பரவி வருகிறது. இந்நிலையில், இந்தப் பிரச்னையை சரிசெய்வதற்காக களத்தில் குதித்துள்ளார் 26 வயதான சிபி செல்வன்.\nபிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, இயற்கைப் பொருள்களைக் கொண்டு எளிதில் மக்கக்கூடிய பைகளை தயாரித்து வருகிறார் சிபி. இவரின் ரிஜெனோ நிறுவனம் பற்றி தெரிந்து கொண்ட கோவை மாநகராட்சி நிர்வாகம், கோவையில் தற்போது இந்தப் பைகளை புழக்கத்தில் விட்டுள்ளது.\nரிஜெனோ நிறுவனத்தின் நிறுவனர் சிபி செல்வனைச் சந்தித்துப் பேசினோம். \"நமக்கு திருப்பூர்தான் சொந்த ஊர். ஸ்கூலிங் ஊட்டில முடிச்சேன். ஹையர் ஸ்டடீஸ் யூ.எஸ்-ல முடிச்சுட்டு அங்கயே, ரெண்டு வருஷம் வேலை செஞ்சேன். கைநிறைய சம்பளம்தான். ஆனா நம்ம மக்கள் பிரச்னை ஒண்ண தீர்க்க நம்மாலானத செய்யலாம்னு தோணுச்சு. அதான் அமெரிக்காவுக்கு குட் பை சொல்லிட்டு, நம்ம ஊருக்கு நல்ல 'பை' கொடுக்கலாம்னு வந்துட்டேன்.\nஉலகம் முழுவதும் நிமிடத்துக்கு 10 லட்சம் பிளாஸ்டிக் பைகள் விற்கப்படுகின்றன. நீர்நிலைகள், நிலம், விலங்குகள் என அனைத்துக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்து பிளாஸ்டிக்தான். இதனால், பிளாஸ்டிக் பிரச்னைய கைல எடுத்தேன். யூரோப்பியன் கம்பெனி ஒண்ணு, இயற்கைக் கழிவுகளை வெச்சு, கேரி பேக்குகளை தயாரிப்பதை கேள்விப்பட்டேன். அவங்கக் கிட்ட டிசைன் வாங்கி, இங்க தயாரிக்க ஆரம்பிச்சேன்.\nமூணே மாசத்துல இந்த பை மக்கிடும். இதனால, இயற்கைக்கோ, விலங்குகளுக்கோ எந்தப் பாதிப்பும் கிடையாது. மக்காச்சோளம் மற்றும் காய்கறி கழிவுகளைக் கொண்டுதான் இந்தப் பைகள் தயாரிக்கப்படுகின்றன. கோவை, பெங்களூரில் விற்பனை ஆகிட்டு இருக்கு. இதுக்கு இவ்ளோ பெரிய வரவேற்பு கிடைக்கும்ணு நான் எதிர்பார்க்கலை. கோவை மாநகராட்சி இத அறிமுகப்படுத்துன உடனேயே, மற்ற சில மாநகராட்சி நிர்வாகங்களிடம் இருந்தும் எனக்கு கால் வந்துச்சு.\nஅதேபோல, நிறையபேர் இதைத�� தயாரிக்கவும் விருப்பம் தெரிவிக்கராங்க. இப்போதைக்கு 1 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை இது விற்பனை செய்கிறோம். இதன் தயாரிப்பு எண்ணிக்கை குறைவா இருக்கறனால, விலை அதிகமாகத்தான் இருக்கு. பயன்பாடு அதிகரிக்கறப்ப, இதோட விலையும் பிளாஸ்டிக் அளவுக்குக் குறையும். தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னை மற்றும் கடலோரப் பகுதிகளில்தான், பிளாஸ்டிக் கழிவுகளால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. விரைவில், மற்ற நண்பர்கள் மற்றும் அரசின் உதவியோடு இத தமிழகம் முழுவதும் கொண்டு சென்று, குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.\nபிளாஸ்டிக் கேரி பேக்குளுக்கு மாற்றாக, வெள்ளை துணிப்பைகள் என்றும் சில பைகள் சந்தைக்கு வந்துள்ளன. இவை பிளாஸ்டிக்கை விட அபாயகரமானவை. 70 சதவிகிதம் வரை பிளாஸ்டிக்கை வைத்துத்தான் இத தயாரிக்கறாங்க. எனவே, மக்கள் அந்த விஷயத்துல கொஞ்சம் விழிப்புஉணர்வோட இருக்க வேண்டும்\" என்று முடித்தார் சிபி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2021/01/26/introduction-the-book-thebaka-ezhuchi-by-abani-lagari/", "date_download": "2021-07-27T19:15:51Z", "digest": "sha1:PYMGZEQZN27XKYIUF7ZZCVYHSWJC64J4", "length": 47954, "nlines": 278, "source_domain": "www.vinavu.com", "title": "நூல் அறிமுகம் : தெபாகா எழுச்சி || “வங்காள விவசாயிகள் பேரெழுச்சி” || அபானி லகரி || காமராஜ் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெகாசஸுக்கான சோதனையும் இந்திய ஜனநாயகமும் || எம்.கே.வேணு\nஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் இல்லை : மக்களை இழிவுபடுத்தும் மோடி அரசு \nஅண்ணாமலை ஜி, மக்கள் மன்றத்தின் எதிர்வினைதான் மதுரை சம்பவம் \nஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஜொலிப்பது இல்லையே ஏன் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமோடி மட்டும்தான் முதன்மையான எதிரியா \nபெகாசஸ் : இந்த��� ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் \nகியூபா நாட்டில் அமெரிக்கா நடத்தும் அடாவடித்தனங்கள் \nபாசிச கும்பலுக்கு புரோக்கர் வேலை பார்க்கும் தினகரன் நாளிதழ்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்துத்துவத்தை கற்பிக்க தனி கல்வி வாரியம் அமைக்கும் மோடி அரசு \nபசில் ராஜபக்சேக்கு அமைச்சர் பதவி : ராஜபக்சே குடும்பத்தின் பிடியில் இலங்கை || ரிஷான்…\nநூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்\nஅரியானா : உச்சநீதிமன்ற ஆசியோடு விரட்டியடிக்கப்படும் தொழிலாளர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபுரட்சியாளரான பின்னும் பூணூல் அணிந்திருந்தாரா சந்திரசேகர் ஆசாத் \nநூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்\nபெருகி வரும் வரதட்சணைக் கொலைகளின் பின்னணி என்ன \nஇலங்கை : மன்னார் நகர் பெண்களின் சொல்லப்படாத கதைகள் || எம். ரிஷான் ஷெரீப்\nதேச துரோக சட்டத்தை (124-A) ரத்து செய்யுமா மோடி அரசு \nரஃபேல் ஊழல் : பிரான்சில் அம்பலமான பின்னும் இந்தியாவில் அமைதி ஏன் \nஸ்டான் சுவாமி மரணம் : மோடி அமித்ஷா நடத்திய படுகொலையே || தோழர் மருது…\n || மக்கள் அதிகாரம் பாடல் || வீடியோ\nஇலட்சத்தீவை சுற்றி வளைக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம் || தோழர் சுரேசு சக்தி முருகன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nசெயல்படாத நிலையில் புலம் பெயர் தொழிலாளர் கண்காணிப்புக் குழு || மக்கள் அதிகாரம்\nதமிழ்நாட்டின் மீதான தாக்குதல்களை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம் வெளியீடு\nஎண்ணூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் TANGEDCO || மக்கள் அதிகாரம்\nநள்ளிரவில் எரிவாயு குழாய்களை குவித்த கெயில் நிறுவனம் : விவசாயிகள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஎங்களோட தடுப்பூசி எங்க மோடிஜீ \nடேனிஷ் சித்திக் மறைவு : பாசிச எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு || கருத்துப்படம்\nபத்ம விருதுகள் : ‘திறமையான’ மோடிஜி-க்கு வழங்குவதுதானே சரி \nவிளம்பர பிம்பங்கள் போதும் – மக்கள் பிரச்சினைக்கு தீர்வு எப்போது \nமுகப்பு சமூகம் நூல் அறிமுகம் நூல் அறிமுகம் : தெபாகா எழுச்சி || “வங்காள விவசாயிகள் பேரெழுச்சி” || அபானி லகரி...\nநூல் அறிமுகம் : தெபாகா எழுச்சி || “வங்காள விவசாயிகள் பேரெழுச்சி” || அபானி லகரி || காமராஜ்\nவங்காளத்தின் 19 மாவட்டங்களில் 60 லட்சம் மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கு கொண்டனர். போர்க்குணமும், அளவற்ற வீரமும், வலிமையும் கொண்ட மாபெரும் கிளர்ச்சிப் போராட்டத்தில் வார குத்தகை விவசாயிகளும், கிராம கைத்தொழில் தொழிலாளர்களும், ஆதிவாசிகளும் உணர்வுபூர்வமாக நின்று களமாடினார்கள்.\nஇந்திய துணைக் கண்டத்தில் அழிக்க முடியாத வரலாற்று தடங்களை பதித்த மாபெரும் போராட்ட எழுச்சி பற்றிய வரலாறு. உழைக்கும் மக்கள் நடத்திய போராட்டங்களின் உண்மை கதைகள், அந்தப் போராட்டக்களத்தில் களமாடிய மாவீரர்களின் அனுபவங்கள், சுய தேடல்கள், அழுத்தமான மனப்பதிவுகள் ஒரு விரிவான நேர்காணல் ஆக இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nவார குத்தகை விவசாயிகளும் கிராமப்புற ஏழை மக்களும் நடத்திய மாபெரும் போராட்டம். போர்க்குணமிக்க போராட்டத்தில் உருக்கி வார்க்கப்பட்ட புதிய வார்ப்புகள், நெஞ்சுரம் மிக்க போராளிகளாக, தன்னல உணர்ச்சியை போரிட்டு வென்ற மாவீரர்களாக திகழ்ந்த பொதுவுடமையாளர்கள், இந்தப் போராட்டத்தில் இடம் பெற்றிருந்தார்கள்.\nபழமை (பழைய வரலாறு) மறக்கப்படும் ஒரு அபாயகரமான சூழலில், மிக மிக தேவைப்படும் ஒரு குரலாக இந்த நூல் வெளிவருகிறது. பிற்போக்கு சக்திகள் அணி திரண்டு வரும் சூழலுக்கு மத்தியில், இது இன்னும் ஆழமான பொருத்தத்தை பெறுகிறது.(இந்த நூலுக்கான அறிமுக உரையில் தோழர் சுமித் சர்க்கார் )\n♦ நூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || கா��ராஜ்\n♦ நூல் அறிமுகம் : பன்னாட்டுச் சந்தையில் பாரத மாதா || மு. சங்கையா | காமராஜ்\nநில உரிமையாளருக்கு உண்மையான சாகுபடி செய்பவருக்கும் இடையில் உள்ள ஓர் உறவு முறை, வார குத்தகை முறை என்பது ஒரு நீண்ட வரலாறு கொண்டது. அன்றைய நாட்களில் வார குத்தகை விவசாயிகள், கூலி விவசாயிகள் உதவியோடு நிலம் பயிரிட்டு வந்த வழக்கத்தை இது எடுத்துக் காட்டுகிறது. நிலத்தின் விளைச்சலை பொறுத்து நான்கில் ஒரு பங்கு, எட்டில் ஒரு பங்கு அல்லது பன்னிரண்டில் ஒருபங்கு நில வாடகை செலுத்தப்பட்டு வந்தது.\nவிளைச்சலில் பாதியை சாகுபடியாளர்கள் தருவது போன்ற ஒப்பந்த விதிமுறைகளின்படி கூலி தொழிலாளர்களை வைத்து சாகுபடி செய்யப்பட்ட இடங்களில், விதைகளை சாகுபடி செய்பவர்களே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். இரும்பு முனை கொண்ட கலப்பை, மரக் கலப்பை, நுகத்தடி, கிணற்றில் இருந்து பாசனத்துக்கு நீர் இறைக்க தோல்பை, கயிறு ஆகிய பொருட்களை நிலவுடைமையாளர்கள் தந்துவிட வேண்டும். இந்த முறை பல நூற்றாண்டுகள் வரை நீடித்து வந்தது.\nபாரம்பரியமாக இருந்து வந்த வார குத்தகை முறையானது 1793-ல் காரன்வாலிஸ் கொண்டுவந்த நிரந்தர குடியிருப்பு சட்ட வடிவத்தில் ஒரு மாற்றத்திற்கு உள்ளானது. சாகுபடி வேலைகள் அதற்கான செலவு என முழுமையும் படிப்படியாக குத்தகைதாரர் மீது விழுந்தது. நிலத்தின் உரிமையாளர்களே பயிர்களுக்கும் உரிமையாளர் ஆனார். இதுதான் குத்தகைதாரர்கள் இடம் ஏற்பட்ட முதல் அதிர்ச்சி ஆகும். சிறிது சிறிதாக சேர்ந்த நூற்றாண்டுகால அதிருப்தி தீப்பொறியாக வெடித்து, வங்காள விவசாயிகளின் மகத்தான எழுச்சியாக வெடித்தது.\nதெபாகா உழவர் பேரெழுச்சி நடைபெற்று பல்லாண்டுகள் உருண்டோடி விட்டபோதும், “உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்ற அடிப்படைக் கோரிக்கை இதுவரை முழுமையாக அடையப்படவில்லை. வார குத்தகை விவசாயிகள் தங்கள் விவசாயம் செய்துவரும் நிலத்திற்கு இன்னும்கூட உரிமையாளர்களாக ஆக முடியவில்லை. இப்போதும்கூட விளைச்சலில் 25 விழுக்காடு விவசாயத்தில் ஈடுபடாத நில உரிமையாளர்களுக்கு போய் சேருகிறது. “நிலமற்ற விவசாயிகளின் நெஞ்சில் நிலத்திற்கான தாகம் இன்னமும் அப்படியே இருக்கிறது” என்று அந்த மாபெரும் விவசாயிகள் எழுச்சியின் தளகர்த்தர் தோழர் அபானி லகரி கூறுகிறார்.\nஎரிமலையாய் வெடித்து சிதறிய வங்கத்தின் உழவர் பேரெழுச்சி கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்தது.\n1. விளைச்சலில் மூன்றில் இரண்டு பங்கு உரிமை வேண்டும்.\n2. தானிய கடனுக்கு வட்டி இல்லை.\n3. அறுவடை முழுவதும் விவசாயிகளுக்கு சொந்தம்.\n4. நிலத்தில் இருந்து வெளியேற மாட்டோம்.\nபோராட்டத்தின் விளைவாக, விவசாயிகள் விளைச்சலை தங்கள் சொந்த களஞ்சியங்கள் எடுத்துச் சென்றார்கள். சட்டவிரோத பறிமுதல் முடிவுக்கு வந்தது. தானிய கடனுக்கு வசூலித்து வந்த வட்டி கொடுமை முடிவுக்கு வந்தது. நிலபிரபுத்துவ கொடுங்கோலர்கள் தங்கள் கிராம வீடுகளை காலி செய்து விட்டு நகரங்களுக்கு ஓடிவிட்டனர்.\nவங்காளத்தின் 19 மாவட்டங்களில் 60 லட்சம் மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கு கொண்டனர். போர்க்குணமும், அளவற்ற வீரமும், வலிமையும் கொண்ட மாபெரும் கிளர்ச்சிப் போராட்டத்தில் வார குத்தகை விவசாயிகளும், கிராம கைத்தொழில் தொழிலாளர்களும், ஆதிவாசிகளும் உணர்வுபூர்வமாக நின்று களமாடினார்கள்.\nஇந்த நூற்றாண்டில் வங்கத்தில் நடைபெற்ற மாபெரும் மக்கள் எழுச்சி, அரச பயங்கரவாதத்தால் ரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. ஆற்று வெள்ளம் போல் ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. நிலப்பிரபுத்துவ தரகு முதலாளித்துவ பிரதிநிதியாக செயல்பட்ட காங்கிரஸ் கட்சியும், முஸ்லிம் லீக்கும் இரக்கமற்ற அரச பயங்கரவாதத்திற்கு பல்லக்குத் தூக்கினர்.\nஎளிய மக்களின் உரிமை வாழ்வுக்காக தங்களது இளமை காலத்தை அர்ப்பணித்த தியாக சீலர்கள் மக்களை அணிதிரட்ட எத்தகைய இன்னல்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்தார்கள். கிராமப்புறங்களில் பணியாற்றும்போது கடுமையான சோதனைகளை எதிர் கொண்டார்கள் .\nபோராட்ட தலைவர்களில் ஒருவரான தோழர் சுசில்சென் பின்வருமாறு பதிவு செய்துள்ளார். “சில நேரங்களில் ஏராளமான பன்றிகள் மத்தியில் நாங்கள் இரவை கழிக்க நேர்ந்தது உண்டு. சில நேரங்களில் மாட்டுத் தொழுவத்தில் வைக்கோல் மெத்தைகளில் ஆடு மாடுகள் ஆகியவற்றின் அருகில் துங்க நேர்ந்தது. விவசாயிகள் உண்டுவந்த உணவே நாங்களும் பங்கிட்டுக் கொண்டோம். அப்போது விவசாயிகள் உண்டுவந்த உணவு என்பது சணல் இலைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட கஞ்சி மட்டுமே. அவர்களுக்கு சாப்பிட கிடைக்காத நாட்களில் நாங்களும் பட்டினி இருந்தோம். அடக்குமுறை, அநீதி ஆகியவற்றின் ஒவ்வொரு வடிவத்திற்கு ��திராகவும் அவர்களை அணிதிரட்டி வந்தோம். இதற்குக் காரணம் நாங்கள் கம்யூனிஸ்டுகள் என்ற உண்மையை ஒவ்வொரு நொடியும் நாங்கள் உணர்ந்து இருந்தோம்”\nவிடுதலைப் போராட்ட சூறைக்காற்று சுழன்றடித்த அந்த காலகட்டத்தில் அனைத்து வங்காள மாணவர் சங்கமானது (All Bengal Students Association) அனுசீலன் சமதியின் மாணவரணியாகவும் ஆதரவு அமைப்பாகவும் இருந்தது. தீவிரமான கனவுகளால் தூண்டப்பட்ட ஒரு இளைஞன், தேசிய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது எப்படி என்ற உணர்ச்சி மிகுந்த வரலாறு, இந்த நேர்காணலின் வழியிலேயே நம்மால் உணர முடிகிறது.\n“ஒருநாள் விடுதியிலிருந்து கிராமத்தில் உள்ள என் வீட்டிற்கு வந்திருந்தேன். நான் ஒரு திட்டம் வைத்திருந்தேன், சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தேன். கடைசியாக அந்த சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு நாள் மதியம் என் அம்மா தூங்கிக் கொண்டிருந்தார். எங்கள் குடும்ப நகைகள் எங்கே வைக்கப்பட்டிருக்கிறது அலமாரியின் சாவி எங்கே இருக்கும், அந்த விஷயம் எல்லாம் எனக்கு தெரியும். எனக்கு பூணூல் சடங்கு நடந்தபோது அணிவிக்கப்பட்ட மோதிரத்தை தங்க நாணயத்தை மட்டுமே எடுத்துக் கொள்வது என்றுதான் முதலில் முடிவு செய்து இருந்தேன். அதை எடுக்கத் தொடங்கியபோது ஏன் என்னுடையது மட்டும் எடுக்க வேண்டும். என் அம்மா மற்றும் சகோதரிகளின் நகைகளையும் ஏன் எடுக்க கூடாது அலமாரியின் சாவி எங்கே இருக்கும், அந்த விஷயம் எல்லாம் எனக்கு தெரியும். எனக்கு பூணூல் சடங்கு நடந்தபோது அணிவிக்கப்பட்ட மோதிரத்தை தங்க நாணயத்தை மட்டுமே எடுத்துக் கொள்வது என்றுதான் முதலில் முடிவு செய்து இருந்தேன். அதை எடுக்கத் தொடங்கியபோது ஏன் என்னுடையது மட்டும் எடுக்க வேண்டும். என் அம்மா மற்றும் சகோதரிகளின் நகைகளையும் ஏன் எடுக்க கூடாது தாய் நாட்டின் விடுதலை என்ற புனித லட்சியத்திற்கு தானே இதை செய்கிறோம், ஆகவே எல்லா நகைகளையும் எடுத்துக் கொண்டு யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிவிட்டேன்.\nஎன் அப்பாவின் தலையணையின் கீழ் ஒரு கடிதத்தை மட்டும் எழுதி வைத்துவிட்டு வந்தேன். நாட்டு விடுதலைக்காக நடத்தப்படும் போராட்டத்திற்காக இவை அனைத்தையும் செலவு செய்யப்படும் என்று”\nஅனுசீலன் சமதியின் ஆயுதக் கிளர்ச்சி நடவடிக்கைகளுக்காக, தேசவிடுதலைப் புரட்சியாளர்களுக்கு ஆயு��ம் வாங்குவதற்கு தேவையான நிதி இல்லாத சூழ்நிலையில், இளம் மாணவரான அபானி லகரி அவர்கள் இதை செய்தார். தன் சகோதரிகளின் திருமணத்திற்காக, எளிய நடுத்தர வர்க்கப் பின்னணி கொண்ட அவருடைய தந்தை சிறுக சிறுக சேமித்த நகைகளை தேச விடுதலைப் போராட்டத்திற்காக எடுத்துச் செல்கிறார்.\nதாய் நாட்டின் விடுதலைக்காக, சர்வ பரி தியாகம் செய்யத் தயாராக இருந்த அந்த இளம் புரட்சியாளரின் செயல் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. தன் குடும்ப உறவுகளை விட தேச விடுதலையை தன் உயிர் மூச்சாகக் கொண்ட மாவீரர்களின் தியாக உணர்வை எண்ணிப்பார்க்கையில், அத்தகைய வாழ்க்கையை ஒப்பிடும்போது, குற்ற உணர்வு நம்மை வாட்டுகிறது.\nவங்காள விவசாயிகளின் போராட்ட எழுச்சியை நேரில் பார்த்த கவிஞரும், எழுத்தாளருமான குலாம் குத்தூஸ் அவர்கள் “தலைமையிடம் இருந்து ஊக்கமும் அனுமதியும் கிடைத்திருந்தால் விவசாய போராளிகளால் நிச்சயம் ஒரு சில ஏனான்-களை (சீனாவின் ஏனான் பிரதேச விவசாயிகள் எழுச்சி) உருவாக்கி இருக்க முடியும்” என்று கூறுகிறார் .\n“மாக்சிய சமூக அறிவியல் வழிப்பட்ட பாதையில் நடைபோடுவது ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட இந்திய மக்களுக்கு உள்ள ஒரே வழி என்று நான் நம்புகிறேன். பாராளுமன்ற ஜனநாயகம் என்ற சறுக்கல் பாதையை நம் வளர்ச்சியை தடுத்துவிட்டதோ என்று நான் அஞ்சுகிறேன். சொத்து சேர்ப்பதற்கும், அதிகாரத்திற்குமான ஆசைதான் கம்யூனிஸ்டுகளை ஆட்சியில் அமர்த்தி உள்ளதா, சுரண்டலற்ற ஒரு சமூகத்தை நிர்மாணிக்க வேண்டும் என்ற கருத்தியலுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கம்யூனிஸ்டுகள், சுயநலமிகள் மத்தியில் காணாமல் போய் விட்டார்களா\nவெளிப்படையான எளிய வாழ்க்கை முறையும், தங்கள் தத்துவத்தின் மீது கொண்டிருந்த ஆழமான பற்றுறுதி, ஒரு காலத்தில் கம்யூனிஸ்டுகளை நோக்கி மக்களை ஈர்த்து வந்தது. வாழ்க்கையின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் எங்களைப் போன்ற பல பேருக்கு இந்த கேள்வி முக்கியமான ஒன்றாகும். என் மூச்சு இருக்கும் வரையிலும் ஒரு புதிய பாதைக்கான தேடலில் நாங்களும் சக பயணிகளாக தொடர்ந்து வருவோம் என என் சார்பிலும் நீண்ட நெடுங்காலமாக என்னுடன் இருக்கும் என் தோழர்கள் சார்பிலும் நான் உறுதி கூறுகிறேன்” என்று தனது நேர்காணலில் முத்தாய்ப்பாக தோழர் அபனி லஹரி அவர்கள் குறிப்பிடுகிறார்.\n♦ நூல் அறிமுகம் : ஒரு பண்ணை அடிமையின் விடுதலைப் போராட்டம்\n♦ டிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு \nஅடிபணியாத தீரத்தோடும் சுய நம்பிக்கையோடும் ஒரு முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் ஒரு தலைமையை வரலாறு நிச்சயம் உருவாக்கும். வரலாறு என்பது உருவாக்கப்படுவது; ஆனால் அது சுயமாக உருவாகாது; அதற்கு மனித தலையீடு மிக அவசியமாகும்.\nஇந்தியத் துணைக் கண்டத்தை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கின்ற மாபெரும் விவசாயிகளுடைய போராட்டம் கடந்த 58 நாட்களாக டெல்லி தலைநகரில் நடைபெற்று வருகிறது. கடும் குளிரும் உறையவைக்கும் பனிப்பொழிவும் அவர்களது போராட்ட உணர்வை அசைத்துப் பார்க்க முடியவில்லை. போராட்டத்தை நீர்த்துப்போக வைக்கும் மோடி வித்தைகள் செல்லுபடியாகவில்லை.\nசமகாலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாயிகளின் இந்த பேரெழுச்சி இன்னும் பல போராட்டங்களை முன்னெடுக்க திறவுகோலாக இருக்கும். மாபெரும் வங்காள உழவர் போராட்ட வரலாற்றுப் படிப்பினைகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டியது இன்றைய வரலாற்றின் தேவை ஆகும்.\nசமதர்ம லட்சியத்திற்காக போராடும் அனைவரும் இந்தப் போர்க்குணமிக்க வரலாற்றுப் பாரம்பரியத்தை அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். வர்க்க அடித்தளத்தில் ஊன்றி நின்று, போர்க் குணத்தோடு சமத்துவ பயணத்தில் பீடுநடை போட தோழர் அபானி லஹரி அவர்களின் இந்த வரலாற்றுப் பதிவு ஊக்கத்தையும் , உற்சாகத்தையும் தரும்.\nநூல் : “தெபாகா எழுச்சி”\nவங்காள ஏழை விவசாயிகளின் போராட்டம் 1946-1950\nநுல் ஆசிரியர் : அபானி லகரி\nவெளியீடு : சிந்தன் புக்ஸ்\nகிடைக்குமிடம் : சிந்தன் புக்ஸ்\n132/251, அவ்வை சண்முகம் சாலை,\nகோபாலபுரம், சென்னை – 86.\nதொடர்புக்கு : 94451 23164.\nநூல் அறிமுகம் : காமராஜ்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nபோலீசின் அடியால் உடைக்க முடியாது பகத் சிங்கிடம் பெற்ற உறுதியை || குமார், நோதீப் கவுர்\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || உலகை கபளீகரம் செய்யும் வல்லூறு || ஹாவர்ட் ஜின்\nஆவலுடன் நூலறிமுகக் கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் நான் எதிர்பார்த்த வகையில் இல்லை.\nதுண்டு துண்டு செய்திகளை ஒட்டி வை��்தார் போல் இருக்கிறது. ஒரு தொடர்ச்சியே இல்லை.\nஇந்த கட்டுரை எதில் தொடங்கி.. எதை விளக்கி.. எதனால் இதில் முடிக்கிறது என்றே தெரியவில்லை.\nதிரு சேகரன் அவர்களுடைய விமர்சனம் ஓரளவு ஏற்புடையதுதான்.இந்த நூல் முழுக்க முழுக்க நேர்காணலை அடிப்படையாகக் கொண்டுதான் வடிவமைக்கப்பட்டுள்ளது.கம்யூனிஸ்ட் தொண்டரும் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளருமான தோழர் ரன ஜித் தாஸ்குப்தா தோழர் அபானி லகரி இடம் நடத்திய உரையாடல்களின் தொகுப்பு.முழு நூலைப் படிக்கும் பொழுது தான் தெளிவான புரிதல் உருவாகும்.\nசிறந்த கம்யூனிஸ்ட் களுக்கான உயரிய மரபுகள் அருகி வரும் இந்த காலகட்டத்தில் வரலாற்று முன்மாதிரிகளை இனங்காட்ட வேண்டிய தேவை இன்று உள்ளது.\nபொதுவுடமையாளராக நம்மை உருவாக்கிக் கொள்ளும் போராட்டத்தில் நம்மை நாமே நெறிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் , இதை கருத்தில் கொண்டுதான் இந்த நூல் விமர்சனம் வடிவமைக்கப்பட்டுள்ளது .\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nபெகாசஸுக்கான சோதனையும் இந்திய ஜனநாயகமும் || எம்.கே.வேணு\nஇந்துத்துவத்தை கற்பிக்க தனி கல்வி வாரியம் அமைக்கும் மோடி அரசு \nமோடி மட்டும்தான் முதன்மையான எதிரியா \nபெகாசஸ் : இந்து ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் \nபுரட்சியாளரான பின்னும் பூணூல் அணிந்திருந்தாரா சந்திரசேகர் ஆசாத் \nஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் இல்லை : மக்களை இழிவுபடுத்தும் மோடி அரசு \nபணம், வேலை, கல்விக்காக மதம் மாறுவது குற்றமா\nதமிழகமெங்கும் பற்றி பரவட்டும் மாணவர் போராட்டத்தீ\nதமிழுரிமை காக்க சென்னை பு.மா.இ.மு சைக்கிள் பேரணி – படங்கள்\nமாநகராட்சி பள்ளிகளுக்கு பு.மா.இ.மு வாழ்த்து\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devfine.org/archives/3558", "date_download": "2021-07-27T18:38:18Z", "digest": "sha1:VSTWOUI5RSKA642Y3BVBENW26PA5NRE4", "length": 6664, "nlines": 49, "source_domain": "devfine.org", "title": "பிரான்ஸில் அரசியல்த் தஞ்சம் மறுக்கப் பட்டதால் வாலிபர் தற்கொலை | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nபிரான்ஸில் அரசியல்த் தஞ்சம் மறுக்கப் பட்டதால் வாலிபர் தற்கொலை\nபிரான்ஸில் பாரிஸ் நகரத்தில் இருந்து சுமார் 250கிலோமீற்றர்கள் தொலைவிலே அமைந்துள்ளது தூர் நகரம். இந்த நகரத்திலேயே, தனது நண்பர் ஒருவரது வீட்டில் தற்காலிகமாகத் தங்கி இருந்தார் சிவதாசன் சின்னத்தம்பி (03/10/1982).\nஇந்த நகரைச்சுற்றி ஆறு ஒன்று ஓடிக்கொன்டே இருக்கிறது, இந்த ஆறு பண்டய பிரென்ச் அரசர்களாள் வெட்டப்பட்டது. இந்த நகரதில் பழைய அரசர்களின் கோட்டைகளுக்குப் பஞ்சம் இல்லை. மிக அழகான இந்த நகரத்துக்கு ஒவ்வொரு கோடை காலத்துக்கும் உல்லாசப்பயணிகள் படையெடுத்து விடுவார்கள்.\nசிவதாசன் சின்னத்தம்பி என்ற இளம் வாலிபர் தனது அரசியல்த் தஞ்சம் கோரும் விண்ணப்பதை « Office français de protection des réfugiés et apatrides » அல்லது OFPRA (பிரான்ஸின் அரசியல் தஞ்சம் கோருவோரின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் நிறுவனம்) இல் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் இவரது இந்த விண்ணப்பத்தை OFPRA நிராகரித்து விட்டது. இந்த நிராகரிப்புக்கு மனம் தளராத இவ் வாலிபர், இந்த நிராகரிப்பை மறு பரிசீலனை செய்யுமாறு கோர்ட்டில் விண்ணபித்தார்.\nஎப்படியாவது தனது அரசியல்த் தஞ்ச விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்பினார். ஆனால் மீழ்பரிசீலனையின் பின்னரும், அவரது அரசியல்த் தஞ்ச்சக் கோரிக்கை நிராகரிக்கப் பட்டுவிட்டதால், மிகவும் மனம் உடைந்து போன யாழ்ப்பாணம் தென்மராட்சி வடவரணி மாசேரியைப் பிறப்பிடமாககக் கொண்ட சிவதாசன் சின்னத்தம்பி வயது 28,இந்த நகரதைச் சுற்றி ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றங் கரைக்குச் சென்று அங்குள்ள ஒரு மரத்திலே தூக்கு மாட்டித் தற்கொலை செய்து விட்டார். பாரீசில் வாழும் இவரது மாமா, மாமி இவரது உடலைப் பார்வை இட்டு இவர் சிவதாசன் சின்னத்தம்பி என்று பொலீசாருக்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.\nPrevious: ஏ9 வீதியை புனரமைக்க சீனா 350 கோடி டொலரை வழங்கவுள்ளது\nNext: சட்டவிரோத கருக்கலைப்பு நிலையம் பொலிஸாரால் முற்றுகை _\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்த���்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drbsvg.net/?ln=ta", "date_download": "2021-07-27T17:52:00Z", "digest": "sha1:6ORUJAF5AZH7OOXEVW7T6JMP3JXOMXF4", "length": 7722, "nlines": 91, "source_domain": "drbsvg.net", "title": "முகப்பு | சிவகங்கை மாவட்டம்", "raw_content": "\nஎங்களைப் பற்றி நோக்கம் குறிக்கோள்\nபுதிய அறிவிக்கைகள் பதிவிறக்கங்கள் அறிக்கைகள் செய்திகள் மற்றும் புதுப்பிப்புகள் காகிதக் காட்சிகள்\nபுதிய அறிவிக்கைகள் இணையவழி விண்ணப்பிக்கும் முறை தேர்வர்களுக்கான அறிவுரைகள் விடைகள் இனவாரிப் பட்டியல் மாவட்டங்கள் / வட்டங்கள்\narrow_forward_ios முகப்பு arrow_forward_ios எங்களைப் பற்றி arrow_forward_ios நோக்கம் arrow_forward_ios குறிக்கோள் arrow_forward_ios புதிய அறிவிக்கைகள் arrow_forward_ios பதிவிறக்கங்கள் arrow_forward_ios அறிக்கைகள் arrow_forward_ios செய்திகள் மற்றும் புதுப்பிப்புகள் arrow_forward_ios காகிதக் காட்சிகள் arrow_forward_ios கேள்வி / பதில் arrow_forward_ios தொடர்புக்கு\narrow_forward_ios புதிய அறிவிக்கைகள் arrow_forward_ios இணையவழி விண்ணப்பிக்கும் முறை arrow_forward_ios தேர்வர்களுக்கான அறிவுரைகள்\narrow_forward_ios இனவாரிப் பட்டியல் arrow_forward_ios மாவட்டங்கள் / வட்டங்கள்\nதமிழ்நாடு கூட்டுறவு r§f§fë‹ விதிகள் 1988 இன் விதி 151 (5) மற்றும் அரசாணை எண் 3 (எம்.எஸ்) கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ehŸ.5.1.2016‹go Átf§if மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் என்பது T£LwÎ Jiwæš ஏற்படும் புதிய சவால்களை எதிர்கொள்ளும் tifæY« மற்றும் கூட்டுறவhs®fŸ மற்றும் பொதுமக்களின் வளர்ந்து வரும் எதிர்பார்ப்புக்கு V‰w tifæY« m¿Îä¡f, Âw‹thŒªj k‰W« M‰wšä¡f eg®fis¤ bjçÎ brŒjš.\nÁtf§if மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் கூட்டுறவு நிறுவனங்களில் பல்வேறு பதவிகளுக்கு நியாயமான மற்றும் வெளிப்படையான ஆள்சேர்ப்பு செயல்முறையை உறுதி செய்தல்.\narrow_forward_ios முகப்பு arrow_forward_ios எங்களைப் பற்றி arrow_forward_ios நோக்கம் arrow_forward_ios குறிக்கோள் arrow_forward_ios புதிய அறிவிக்கைகள் arrow_forward_ios பதிவிறக்கங்கள் arrow_forward_ios அறிக்கைகள் arrow_forward_ios செய்திகள் மற்றும் புதுப்பிப்புகள் arrow_forward_ios காகிதக் காட்சிகள் arrow_forward_ios கேள்வி / பதில் arrow_forward_ios தொடர்புக்கு\narrow_forward_ios புதிய அறிவிக்கைகள் arrow_forward_ios இணையவழி விண்ணப்பிக்கும் முறை arrow_forward_ios தேர்வர்களுக்கான அறிவுரைகள்\narrow_forward_ios இனவாரிப் பட்டியல் arrow_forward_ios மாவட்டங்கள் / வட்டங்கள்\nமாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் - சிவகங்கை மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bakkiyamcinematv.com/thamizhum-saraswathiyum-an-entertaining-family-drama-never-seen-before-launches-on-star-vijay-on-12-july-2021-airing-monday-friday-7-30-pm/", "date_download": "2021-07-27T17:19:05Z", "digest": "sha1:6TSGHCZJS37MRHOYAL4MMG6AAUGNNCXQ", "length": 8800, "nlines": 52, "source_domain": "bakkiyamcinematv.com", "title": "தமிழும் சரஸ்வதியம் இதற்கு முன் பார்த்திராத ஒரு பொழுதுபோக்கு குடும்ப நாடகம் 2021 ஜூலை 12 அன்று STAR VIJAY இல் திங்கள் – வெள்ளி இரவு 7.30 மணிக்கு – Bakkiyamcinematv", "raw_content": "\nதமிழும் சரஸ்வதியம் இதற்கு முன் பார்த்திராத ஒரு பொழுதுபோக்கு குடும்ப நாடகம் 2021 ஜூலை 12 அன்று STAR VIJAY இல் திங்கள் – வெள்ளி இரவு 7.30 மணிக்கு\nதனித்துவமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதில் ஸ்டார் விஜய் எப்போதும் ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது. ஸ்டார் விஜய் சேனலில் ஏராளமான நிகழ்ச்சிகள் உள்ளன, அவை பிரதான நேர மற்றும் வார இறுதி நாட்களின் பார்வையாளர்கள் தரவரிசையில் தொடர்ந்து முன்னணி வகிக்கிறது. பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்யலட்சுமி, ராஜா ராணி போன்ற தொடர்கள் முன்னணியில் உள்ள சில முக்கிய சீரியல்கள். மெகா-சீரியல்களின் வரிசையில், ஸ்டார் விஜய் மேலும் சேர்க்கிறது.\nசரஸ்வதி வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க விரும்பும் ஒரு ஆர்வமுள்ள பெண். ஆனால் அவள் எப்போதும் தான் ஒரு பன்னிரெண்டாம் வகுப்பை கூட முடிக்க முடியாமல் போனது குறித்து, சரியாகப் படிக்காததற்காக தனது தந்தையிடமிருந்து வரும் தொடர்ச்சியான விமர்சனங்களிலிருந்து தப்பிக்க அவள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறாள்.\nதமிழ் என்ற தமிசெல்வன் மிகவும் பொறுப்பான மற்றும் மரியாதைக்குரியவன். தமிழ் தனது கல்வியை நிறுத்தி, சூழ்நிலைகளால் சிறிய வயதிலேயே குடும்பத் தொழிலை எடுத்துக் கொண்டவர் . அவர் படிக்காதவர் என்பதால் அவரது தாயார் கோதை அவருக்கு ஒரு படித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்.\nசரஸ்வததியாக நக்ஷத்ரா நடிக்கிறார். அவர் பல்வேறு சேனல்களுக்காக ஏராளமான சீரியல்களைச் செய்துள்ளார், மேலும் அவர் ‘ஆஸ் ஐம் ஸபரிங் பிரம் காதல்’ (As I’m suffering from Kadhal) என்ற ஹாட்ஸ்டார் வலைத் தொடரில் இடம்பெற்றவர்.\nதமிழாக தீபக். தீபக் ஸ்டார் விஜய் சேனலின் செல்லப்பிள்ளைதான். மீண்டும் திரும்பியுள்ளார். ஜோடி நம்பர் 1, பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக சேனலுடன் மிக நீண்ட கால உறவைக் கொண்டிருந்தார், முன்னணி சீரியல்களிலும் அவர் பல பாத்திரங��களைச் செய்துள்ளார்.\nகோதை – மீரா கிருஷ்ணன் (தமிழின் தாய்), நடேசனாக ராமச்சந்திரன் (தமிழின்அப்பா), சொக்கலிங்கமாக பிரபு (சரஸ்வதியின் அப்பா), சந்திரலேகாவாக ரேகா (சரஸ்வதியின் அம்மா), வசுந்தராவாக தர்ஷனா, மேலும் பலர் நடித்துள்ளனர்.\nதமிழும் சரஸ்வதியும் தொடரை இயக்கியுள்ளவர் எஸ். குமரன். தொலைக்காட்சி துறையின் மிகவும் பிரபலமான இயக்குனர். இந்த சீரியலை விகடன் விஸ்டா தயாரிக்கிறது. ஸ்டார் விஜய்யில் ஜூலை 12, 2021 அன்று திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. காணாதவறாதீர்கள்.\nPrevசத்தியம் தொலைக்காட்சியில் ஈவினிங் ப்ரைம் டைம் செய்திகள் (EVENING PRIME TIME NEWS)\n“நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தின், ட்ரெய்லரை வெளியிட்டது Netflix \nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ‘நியூஸ் 50’\nசத்தியம் தொலைக்காட்சியில்”ஆல் இன் ஆல் அழகு ராஜா”\nசற்குணம் ஆட்டம் ஆரம்பம் – அதிரடி காட்டும் ‘நாயகி’ நெடுந்தொடர்\nபார்த்திபன் மற்றும் விஜய் ஆண்டனி வெளியிட்ட ‘எக்கோ’ படத்தின் டீசர் ..\nபிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர் ..\nநடிகர் சித்தார்த் உடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம் – நடிகை பார்வதி திருவோத்து \nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nபல திருப்பங்கள் மற்றும் சுவாரசியங்கள் நிறைந்த திட்டம் இரண்டு சோனி லிவ்வில் 30 ஜூலை அன்று வெளியாகிறது\nஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘சத்யா’ நெடுந்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/central-government-orders-action-against-rumors-about-vaccine/", "date_download": "2021-07-27T18:04:17Z", "digest": "sha1:JMYJJ2CZ3F25HYLL3MJNHGGQLZ63QKL3", "length": 5349, "nlines": 124, "source_domain": "dinasuvadu.com", "title": "#BREAKING: தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு..!", "raw_content": "\n#BREAKING: தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு..\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகடந்த 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்த தடுப்பூசி திட்ட பணியை மோடி தொடங்கி வைத்தார். தற்போது முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு செலுத்தப்பட���டு வருகிறது.\nகோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் இரண்டு தடுப்பூசிகளுமே இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் பாதுகாப்பானவை என உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த இரண்டு தடுப்பூசி குறித்து தனிநபரோ அமைப்போ அல்லது குழுவோ அவதூறு பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க எடுக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nவதந்திகளை தடுக்க குழு அமைத்து நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,767 பேருக்கு கொரோனா பாதிப்பு..\n#Breaking: கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு..\nதலைகீழாக தொங்கி யோகா செய்த நடிகை..\n“அடுத்த 5 ஆண்டுகளில் பேஸ்புக் ஒரு மெட்டாவர்ஸ் நிறுவனமாக மாறும்” – ஜுக்கர்பெர்க்…\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,767 பேருக்கு கொரோனா பாதிப்பு..\n#Breaking: கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு..\nதலைகீழாக தொங்கி யோகா செய்த நடிகை..\n“அடுத்த 5 ஆண்டுகளில் பேஸ்புக் ஒரு மெட்டாவர்ஸ் நிறுவனமாக மாறும்” – ஜுக்கர்பெர்க்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/sam-billings-asks-dongle-suggestions-from-fans/", "date_download": "2021-07-27T19:06:32Z", "digest": "sha1:PUMR4ZN3ZGCDEPJRZT7YCV3DGB3XYEX4", "length": 7276, "nlines": 134, "source_domain": "dinasuvadu.com", "title": "அறையில் வைஃபை சரியாக கிடைக்கவில்லை!", "raw_content": "\n“பில்லிங்ஸ், நீங்க கிரிக்கெட் ஆட வந்திருக்கீங்க.. வைஃபை யூஸ் பண்ண இல்ல”- வைரலாகும் கமெண்ட்\nவைஃபை சரியாக கிடைக்கவில்லை என சாம் பில்லிங்ஸின் டீவீட்டிற்கு ரசிகர் ஒருவர் நக்கலாக பதிலளித்துள்ளது, சமூகவலைத்தளத்தில் வைரலாகி, மீம் கண்டண்டாக மாறி வருகிறது.\n2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கவுள்ளது. முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் – தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த போட்டி, சென்னையில் நடைபெறுகிறது. இதனைதொடர்ந்து இரண்டாம் போட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.\nஇந்த போட்டி மும்பையில் நடைபெறும் நிலையில், தொடரில் பங்கேற்கும் வீரர்கள் தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், சென்னை – டெல்லி அணியில் வீரர்கள், மும்பையில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரர் ச��ம் பில்லிங்ஸ், மும்பையில் உள்ள விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.\nஅவர் தங்கியிருந்த அறையில் வைஃபை சரியாக கிடைக்கவில்லை என தனது ட்விட்டர் பகுதியில் ட்வீட் செய்துள்ளார். அதுமட்டுமின்றி, இந்தியாவில் பயன்படுத்த சிறந்த வைஃபை டாங்கில் எது என ரசிகர்களிடம் கேட்டுள்ளார். மேலும், ஜியோ அல்லது ஏர்டெல் இவற்றில் எதை பயன்படுத்தலாம் என ரசிகர்களிடம் கேட்டுள்ளார். மேலும், ஜியோ அல்லது ஏர்டெல் இவற்றில் எதை பயன்படுத்தலாம் என ரசிகர்களிடம் கருத்து கேட்டுள்ளார்.\nஅதனை பார்த்த ரசிகர் ஒருவர், “பில்லிங்ஸ், நீங்க கிரிக்கெட் ஆட வந்திருக்கீங்க.. வைஃபை யூஸ் பண்ண இல்ல” என கமெண்டு செய்துள்ளார். “இந்த மாதிரி பண்ணாதீர்கள். இது ஹோட்டல் மேனேஜ்மேன்ட்டின் தவறாக இருக்கலாம். இப்படி சொன்னால் இந்தியாவின் இமேஜ் என்ன ஆகும்” என நக்கலாக பதிலளித்துள்ளார். தற்பொழுது அந்த கமெண்டு வைரலாகி, மீம் கண்டண்டாக மாறி வருகிறது.\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,767 பேருக்கு கொரோனா பாதிப்பு..\n#Breaking: கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு..\nதலைகீழாக தொங்கி யோகா செய்த நடிகை..\n“அடுத்த 5 ஆண்டுகளில் பேஸ்புக் ஒரு மெட்டாவர்ஸ் நிறுவனமாக மாறும்” – ஜுக்கர்பெர்க்…\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,767 பேருக்கு கொரோனா பாதிப்பு..\n#Breaking: கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு..\nதலைகீழாக தொங்கி யோகா செய்த நடிகை..\n“அடுத்த 5 ஆண்டுகளில் பேஸ்புக் ஒரு மெட்டாவர்ஸ் நிறுவனமாக மாறும்” – ஜுக்கர்பெர்க்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2018/10/02/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-07-27T17:25:11Z", "digest": "sha1:HOZCOPRU364MZSXJMSPVPK4I2QSVWY7N", "length": 33748, "nlines": 121, "source_domain": "muthusitharal.com", "title": "தலித்தியம் – ஒரு புரிதல் – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nதலித்தியம் – ஒரு புரிதல்\nதீட்டுகள் நிறைந்த சமூக தீட்டான சாதிதான் ஒழிக்கப்பட வேண்டுமேயொழிய, மதமல்ல என்கிறார் அம்பேத்கர். சாதிகளைவிட, அதை முத்துக்களாக கோர்த்து வைத்திருக்கும் மதம்தான் ஒழிக்கப்படவேண்டும் என்கிறார் பெரியார். மதத்தை சமூகத்திலிருந்து உருவி விட்டாலும், சிதறிய முத்துக்களாய் சாதி இருந்து கொண்டேதான் இ்ருக்கும் என்ற தீர்க்கதரிசனப் பார்வை அம்பேத்கருடையது.\nஏற்கனவே அம்பேத்கருடைய ‘இந்தியாவில் சாதிகள்’ மற்றும் ஜெயமோகனின் ‘இந்திய ஞானம் ‘ வழியாக சாதிகளின் தோற்றம் மற்றும் யாருக்கு அது தேவை என்பதை குறித்து அடைந்திருந்த என் புரிதலை (https://muthusitharal.com/2017/11/12/வர்க்கம்-சாதி-நீட்டு-பகு/ ) , ராஜ் கௌதமன் அவர்களின் ‘தலித்திய விமர்சனக் கட்டுரைகள்’ எனும் இந்நூல் அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. திராவிடத்தாலும், இந்துத்துவத்தாலும், இனவாதத்தாலும் அலைக்கழிக்கப்படும் இன்றைய இளையதலைமுறைகளின் கையில் எப்போதும் இருக்கவேண்டிய வழிகாட்டி நூலிது என்றே எண்ணத்தோன்றுகிறது.\nஅம்பேத்கரை தலித்துகளின் தலைவராக குறுக்கிக் கொண்ட தலித்துகளுக்கு (பஞ்சமர்) மட்டுமல்லாமல்; பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளராக சுருக்கிக் கொண்ட முன்னால் சூத்திரர்களுக்கும் (சமூக அடுக்கில் உயர்ந்திருக்கும் இன்றைய இடைநிலை சாதிகள்); நாங்கள் என்ன பாவம் செய்தோம் என்று புலம்பும் இன்றைய பிராமணர்களுக்கும் (முந்தைய பரமாத்மாக்களுக்கும்), பிராமணரல்லாத பிற உயர்சாதியினருக்கும் (முந்தைய நிலப்பிரபுகள்) கூட இப்புத்தகத்திலுள்ள கட்டுரைகள் பெரிய திறப்பைத் தருபவையாகவே இருக்கமுடியும்.\nஇப்புத்தகத்திலுள்ள 15 கட்டுரைகளுமே, ஏதோ போகிறபோக்கில் வெறுப்பில் உமிழப்பட்டவையல்ல. நிறைய தரவுகளுடனும், அதற்கும் மேலான பொறுப்புணர்ச்சியுடனும் தலித்துகளின் முன்னேற்றம் பற்றிய தன்னுடைய பார்வையை அனைத்து கட்டுரைகளையும் முன் வைத்திருக்கிறார் ராஜ் கௌதமன். எனக்கு நெருக்கமாக இருந்த சில கட்டுரைகளைப்பற்றிய அவதானிப்புக்கள்தான் இப்பதிவு.\nராஜ்கௌதமன் படைப்புகள் எனக்கு அறிமுகமானது பற்றி நான் எழுதிய இன்னொரு பதிவிற்கான சுட்டியை இங்கு கொடுத்துள்ளேன்.\nதமிழக தலித்தும் தமிழ் இலக்கியமும்\nஇக்கட்டுரையை படித்து முடித்தவுடனே தலித் இலக்கியமென்றொன்று ஏன் உருவாகி வந்திருக்கிறது என்று புலப்பட்டது. இங்கு நாம் காணும் அனைத்து மாற்றங்களும் ஏதோ ஒரு வகையில் இலக்கியத்திலேயே தொடங்கியிருக்கும். ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமை தொடங்கி சபரிமலைக்குள் பெண்கள் நுழைவதற்கான உரிமைகள் வரை நிறைய சுட்டிக்காட்ட முடியும். ஒடுக்குபவர்களுக்கு எதிராக திரளும் ஒடுக்கப்பட்டவர்களின் இலக்கியமும் சரி; போராட்டங்களும் சரி, இன்���ொன்றை ஒடுக்குவதாகவே அமைந்துள்ளன. தனக்குக் கீழ் ஒடுக்கப்படுவதற்கு யாருமற்ற தலித்துகளின் எழுச்சியே அவர்கள் விடுதலையை மட்டுமல்ல; இந்த ஒட்டுமொத்த சமூகத்தையும் சாதிப்பிணியிலிருந்து விடுதலை செய்ய முடியுமென்கிறது இக்கட்டுரை.\nமேலும் பிரிட்டிஷாரின் வருகையிலிருந்து திராவிட எழுச்சிவரை ஏற்பட்ட மாற்றங்களையும், அதற்கான காரணங்களையும், எப்படி தலித் என்பவர்கள் இம்மாற்றத்தில் பிறரால் உபயோகப் படுத்தப்பட்டார்கள் என்பதையும் ஒரு வரைபடம்போல் அருமையாக சுட்டிக்காட்டியிருக்கிறது இக்கட்டுரை.\nபேரரசுகளை நடத்துவதற்குத் தேவையான சமூக அடுக்கை உற்பத்தி செய்வதற்கான கருத்தியலை இந்து மதத்தின் வழியாக நிறுவி, அந்த அடுக்கில் தங்களை மேலானவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் பார்ப்பனர் என்றழைக்கப்படும் பிராமணர்கள். இக்கருத்தியல் முற்றிலும் பிறப்பின் அடிப்படையில் மட்டுமே ஒருவரின் தகுதியை நிர்ணயிக்கும் சாதியை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இவ்வடுக்கை குலையாமல் நிலை நிறுத்திக்கொள்ள ஒழுக்கம், நம்பிக்கை என்ற பெயரில் சமூகத்தில், கடைசியடுக்கில் இருந்த உடலுழைப்பைத் தவிர வேறொன்றுக்கும் வாய்ப்பளிக்கப்படாத தலித்துகள் ஒடுக்கப்பட்டார்கள் என்றால்; வீட்டில் பெண்கள்.\nநிலையாமையை கடந்துசெல்ல உதவும் ஒரு கைத்தடியான மதத்தை, இறுகிய மரமாக்கி ஒட்டுமொத்த சமூகத்தையும் அதைச்சுற்றியே இயங்க வைத்திருக்கிறார்கள் பார்ப்பனர்கள். அதாவது மதத்தை நிறுவனப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதன் வழியாக ஆளும் வர்க்கத்தினரை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார்கள்.இந்து மதத்தில் மட்டுமல்ல, உலகிலுள்ள அனைத்து மதங்களிலும் இந்தப்போக்கு இருந்துள்ளது. இவையெல்லாம் சமூக அடுக்கின் மேலிருப்போரால் நியாயப்படுத்தப் பட்டாலும், தலித்துகளின் பார்வையில் எப்படி நியாயமாக இருக்கமுடியும் என்பதே இக்கட்டுரை நம்முன் வைக்கும் கேள்வி. இதையொட்டியே அம்பேத்கரின் நிலைப்பாடான, ஒழிக்கப்படவேண்டியது மதமல்ல; சாதிதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. நிலையற்ற இவ்வாழ்க்கையின் ஒரு அங்கமாக மதம் கைத்தடிபோல் இருந்துகொண்டேதான் இருக்க வேண்டியுள்ளது.\nமதங்களிலிருந்து கிடைக்கும் அதிகாரத்தை மட்டும் வைத்துக் கொண்டு இவ்வுலகை ஆள ��ுடியாது என்பதை உணர்ந்திருந்த பிரிட்டிஷார், தங்கள் அறிவியலுடனும் அதன் வழி கண்டடைந்த ஜனநாயகம், கல்வி, பூர்ஷ்வா (முதலாளித்துவ) பொருளாதார அமைப்புகள் மற்றும் பல இத்யாதிகளுடன் தமிழக கடற்கரைகளில் வியாபார வெறியுடன் கால்வைத்தபோது, பிராமண-சத்திரிய-வேளாள கூட்டணி இங்கே சனாதன தர்மத்தின்படி ஏகபோக வாழ்க்கையில் கொளுத்திருந்தது.\nபிரிட்டிஷாரின் கைக்கு அதிகாரம் மாறியபின் ஏற்பட்ட சமன்குலைவு, அதிகாரத்தோடு எப்போதும் கைகோர்த்துக் கொள்ளும் பார்ப்பனர்களை வேறுவழியின்றி தங்களுடைய வைதீக நெறிகளை தளர்த்திக்கொள்ளச் செய்தது. ஆங்கிலம் கற்றல்; மாட்டுக்கறி உண்ணும் பறையருடன் சகஜமாக பழகுதல் என மாற்றங்களைத் தழுவிக்கொண்டு, வழக்கம்போல் பிரிட்டிஷ் அதிகாரத்திலும் இவர்களே கோலேய்ச்சினார்கள். இவர்களுக்கெதிராக வேளாளர்கள் திராவிடர் என்ற பெயரில் எழவேண்டிய சூழல். எழுச்சியின் நோக்கமெல்லாம் பார்ப்பனர்களின் இடத்தை தாங்கள் பிடிப்பதுதான். இதற்கு பிரிட்டிஷாரின் ஜனநாயக அரசியல் அவர்களுக்கு கைகொடுத்தது. 2 சதவீதம் மட்டுமே இருந்த பார்ப்பனர்களுக்கு எதிராக தங்களை திராவிடர் என்றும், தங்களுக்கு கீழிருந்த தலித்துகளை ஆதிதிராவிடர்கள் எனவும் திரட்டிக்கொண்டு அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டார்கள். இதற்கு சைவமும் தமிழும்கூட அவர்களுக்கு உதவின.\nஆனால் பார்ப்பனர்கள் கைவிட்டுக்கொண்டிருந்த வைதீக கெடுபிடிகளை திராவிடர் போர்வையிலிருந்தவர்களால் விடமுடியவில்லை. வழக்கம்போல் தலித்துகளை சமூகத்தின் கடைசியடுக்கில் வைப்பதைத்தான் இந்த திராவிடர்களும் செய்திருக்கிறார்கள். எனவே தலித்துகளுக்கான விடுதலை எவரிடமிருந்தும் கிடைக்கப்போவதில்லை; தனக்குள்ளேயே ஒரு சாதிய ஏறுவரிசையைக்கொண்ட தலித்துகள் ஒன்றினைந்து போராடினால் மட்டுமே அது சாத்தியம் என்று வலியுறுத்துகிறது இக்கட்டுரை.\nஇக்கட்டுரை கிட்டத்தட்ட முன் குறிப்பிட்டுள்ள கட்டுரையின் நீட்சியாகத்தான் உள்ளது. பிரிட்டிஷார் வருகைக்கு முன்புவரை, அதாவது தமிழகத்தை ஆண்ட மண்ணின் மைந்தர்கள் காலம் தொடங்கி விஜயநகர பேரரசின் வழியாக ஆண்ட தெழுங்கர்கள் காலம்வரை ( குறுகியகால முகமதியர் ஆட்சி தவிர) தமிழகத்தில் பண்பாட்டுச் சிக்கல் பெரிதாக எழவில்லை. பார்ப்பன-சத்திரிய-வேளாளர் கூட்ட��ி கடைபிடித்த சனாதன முறைகளுக்கு ஒரு பங்கமும் ஏற்படவில்லை.\nஆனால் பிரிட்டிஷாரின் வியாபார வெறிக்கும், அவர்கள் கொண்டுவர நினைத்த எந்திரப் புரட்சிக்கும் இங்கு நிலவிய இந்த சாதி அடிப்படையிலான பண்பாடுகள் மிகச்சிக்கலாக இருந்தன. பறையர் உணவுண்ணும் இடத்தில் உயர்சாதியினர் நுழைவதைக் கூட விரும்பாத இந்த சாதித் துயரத்தை முதன்முதலில் கலைத்துப்போட்ட பெருமை பிரிட்டிஷாரையே சேரும். இந்ந பண்பாட்டுச் சிக்கலை எதிர்கொள்ளும் பொருட்டு நடந்தவைகளே பார்ப்பன வேளாள கூட்டணியில் உடைப்பை ஏற்படுத்தின என்று புரிந்து கொள்கிறேன். இராபர்ட் கால்டுவெல்லின் ஆரிய திராவிட ஆராய்ச்சிகளும் கூட இவ்வுடைப்புக்கு தூபம் போட்டிருக்கலாம்.\nநடந்து கொண்டிருக்கும் மாற்றங்களை உணர்ந்து தங்களை வேறுவழியின்றி மாற்றிக்கொண்டு, பார்ப்பனர்கள், பிரிட்டிஷாரால் ஏற்படுத்தப்பட்ட சமூக பொருளாதார மாற்றங்களிலிருந்த அனைத்து வாய்ப்புகளையும் தனதாக்கிக் கொள்கிறார்கள். வெளியே சமத்துவமாகவும், வீட்டிற்குள் வைதீகமுமாக இருந்தார்கள் என்கிறது இக்கட்டுரை.\nநிலப்பிரபுத்துவ மயக்கத்திலிருந்து பார்ப்பனரல்லாத உயர்சாதியினரான வேளாளச் சாதியினர் தெளிந்தபோது\nஅலுவலகவேலை, சொத்துத்தனியுடைமை ஏற்படுத்திய வழக்கறிஞர் தொழில் என அனைத்து அதிகாரப்பணிகளிலும் தங்களை அமர்த்திக் கொண்டிருந்த பார்ப்பனர்களுக்கெதிராக, ‘மலைடா, அண்ணாமலைடா…’ என தொடைதட்டி ஆரம்பிக்கப்பட்டதே வேளாளர்களுடைய ஜஸ்டிஸ் பார்ட்டி.\nபிரிட்டிஷாரின் அதிகாரச் சலுகையை பெறும்பொருட்டு,சில வேளாளச் சாதிகள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியிருக்கிறார்கள். இவர்களைப் பார்த்தொழுகி தலித்துகளும் மாற ‘மாடசாமி’ ‘மேட்சமி’ ஆனது மட்டும்தான் மிச்சம். கிறிஸ்துவத்திலும் சாதியைப் புகுத்திய பெருமை வேளாளர்களுக்கே உரியது.\nஇந்த ஜஸ்டிஸ் கட்சிதான் பின்னர் ஆந்திர கன்னட மலையாள வேளாளச் சாதிகளையும் இணைத்துக் கொண்டு சுயமரியாதை இயக்கமாக பெரியார் தலைமையில் மாறியது. ஜஸ்டிஸ் பார்ட்டியின் கருவிகளான சைவமதமும், தமிழும் பின்னுக்குத் தள்ளப்பட்டு திராவிடமும் நாத்திகமும் முன்வைக்கப்பட்டன.\nஇக்கட்டுரையில் வரும் பல தரவுகள் பார்ப்பன மற்றும் வேளாளர் மோதலால் தமிழுக்கும், இவ்விரு தரப்பினருக்கும் கிடைத்த நிறைய நன்மை��ளைச் சுட்டிக்காட்டவும் தவறவில்லை. ஆனால் இவ்விரு தரப்பினரையும் நம்பிச் சென்ற பெருவாரியான தமிழர்களுக்கு குறிப்பாக தலித்துகளுக்கு குறிப்பிடத்தகுந்த அரசியலதிகாரம் கிடைக்கவில்லை என்ற நிசர்சனத்தைச் சுட்டிக்காட்டி இக்கட்டுரை முடிகிறது.\nஇத்தொகுப்பிலுள்ள மிக முக்கியமான கட்டுரையாக இதை எண்ணுகிறேன்.\n“நாங்களெல்லாம்தான் இந்நிலத்தின் பூர்வ குடிகள்” என்று ஒடுக்கப்பட்டவர்களும் “இச்சமூகமே ஒரு காலத்தில் பெண்களால்தான் ஆளப்பட்டது” என குமுறும் பெண்ணியவாதிகளும், இந்தப்புனைவைத் தாண்டி பாரதியிடம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன என்பதைச் சுட்டிக்காட்டுகிறது இக்கட்டுரை.\nஇங்குள்ள அனைவரும் அரசியல், மதம், பொருளாதாரம் என ஏதோவொன்றால் ஒடுக்கப்பட்டுத்தான் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தங்களை மீட்டெடுக்கத் தேவையான கருத்தியலை உள்ளடக்கியதுதான் தலித்தியம் என்ற விளக்கத்தை அளித்துவிட்டு, அவற்றை மிகத்தெளிவாக பின்வருமாறு வகைமைப்படுத்தியுள்ளார்:\n1.சாதி ஒழிப்பை மையமாகக் கொண்ட இடதுசாரி வகை\n2.தமிழ் மொழி அல்லது இனம் சார்ந்த தமிழ் தேசியம் சார்ந்த வகை\n3.அரசின் சலுகைகளை உறுதியாகப் பற்றிக்கொள்ளும் நடுத்தரவர்க்கம் சார்ந்த மிதவாத வகை\n4.சமஸ்கிருதமயமாதல் என்ற இந்து மதத்திலுள்ள சாதிய ஏறுவரிசையில் ஏறிச் செல்லும் வகை.\nஒடுக்கப்பட்ட சாதியினர் தங்களை ஏன் ஒட்டுமொத்தமாக தலித்துகள் என்றழைப்பதை ஏற்றுக் கொள்வதில்லை என்பது தெளிவாக புரிய ஆரம்பித்தது. ஆனால் இத்தனை வகைமைகளும் ஒன்று சேர்ந்து சாதியொழிப்பு என்ற கருத்தியலை கையிலெடுக்காதவரை, தலித்துகளுக்கான ஒட்டுமொத்த விடுதலை சாத்தியமில்லை என்கிறது இக்கட்டுரை.\nஆனால் அதுவரை தனக்கான ஆற்றலை ஒடுக்கப்பட்டவர்கள், தன்னுடைய சாதியாலே ஒடுக்கப்பட்டு கலகக்காரனாக்கிய பாரதியின் கலகங்கள் வழியாக பெற்றுக்கொள்ள முடியுமென்று கூறி, பாரதி வைத்த தீர்வுகளிலுள்ள குறைகளையும் சுட்டிக்காட்டத்தவறவில்லை இக்கட்டுரை.\nதலித் பார்வையில் (இந்து) மதம்\nஅத்தனை கட்டுரைகளுக்கும் முத்தாய்ப்பான கட்டுரை இது. இப்பதிவிலுள்ள முதல் பத்தி இக்கட்டுரை பற்றிய என்னுடைய புரிதலே.\nஎழுத்தாளர் ஜெயமோகனின் எழுத்துக்கள் வழியாக கண்டடைந்த மதம் பற்றிய புரிதலை இக்கட்டுரை வலுப்படுத்தியிருக்கிறது. ஆகச்சிறந்த பழங்குடி மனங்களின் தரிசனங்களை சடங்குகள் மற்றும் மொழியின் வழியாக தத்துவமாக்கி சமூகங்களுக்கு கடத்தும் ஒரு ஊடகமே மதம் என்பதை ‘மந்திரம், விலக்கம், இனக்குழு மனப்பான்மை’ என இக்கட்டுரை தொட்டுக்காட்டியிருக்கிறது.\nநிலையாமை என்ற ஒன்று இருக்கும்வரை மதம் ஏதாவது ஒருவகையில் இந்த சமூகத்திற்கு தேவைப்பட்டுக் கொண்டுதான் இருக்கும் என்பதை உணர்ந்த தீர்க்கதரிசிகள் தான் அயோத்திசாத பண்டிதரும் அம்பேத்கரும். ஆகவே தான் அம்பேத்கர் இந்து மதத்தைவிட, அதைவைத்து சாதி என்னும் ஒன்றை தோற்றுவித்த இந்துத்வத்தை (Hinduism) கடுமையாகச் சாடியுள்ளார். இந்துவாக இருப்பவரிடம் ஒருபோதும் சமத்துவ உணர்வை எதிர்பார்க்க முடியாது. அவர்கள் சாதியால் கண்டுண்டவர்கள். சாதியிருக்கும் வரை இந்துக்களுக்கு விடுதலையில்லை என்கிறார். மதத்தை ஒழிக்க வேண்டுமென்ற பெரியாரின் தீவிரப்போக்கு கூட சாதியிடம் மண்டியிட்டு தோல்வியைத்தான் தழுவியுள்ளது. இவரின் இந்த தீவிரப்போக்கால் சமூகடுக்கில் உயர்ந்த இடைநிலைச்சாதியினர் (முந்தைய சூத்திரர்கள்) தலித்துகளை ஒடுக்கத்தான் செய்கிறார்கள் என்பது கண்கூடு.\nஇந்து மதம் மட்டுமல்ல, நிறுவனப்படுத்தப்பட்ட எல்லா மதங்களுமே இந்த ஏற்றத்தாழ்வுகளை ஏதாவது ஒரு வகையில் உருவாக்கி வைத்துள்ளன என்பது நிசர்சனமான உண்மை. எனவேதான் அம்பேத்கரின் இலட்சியமான சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்ததுவத்தை மையமாக கொண்ட மதம் ஒரு உயர்ந்த இலட்சிய கனவு மட்டுமே என்று கூறி, நிதர்சனத்தில் நம்முடைய பழங்குடி சடங்குகளிலும் வழிபாடுகளில் இருந்துமே புறச்சிக்கல்களை சந்திக்கத் தேவையான அக ஆற்றலை பெறமுடியுமென்று கூறி இக்கட்டுரையை முடிக்கிறார் ராஜ்கௌதமன்.\nஇப்புத்தகத்தை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.\nNext Post சண்டக்கோழி 2 – ஒரு ஆசுவாசம்\n2 thoughts on “தலித்தியம் – ஒரு புரிதல்”\nதனித்தமிழும் தாய்மொழிப் பற்றும் – முத்துச்சிதறல்\t October 3, 20187:00 pm\t Reply\nநீட்சேவும் சாதியொழிப்பும் March 13, 2021\nபின்தொடரும் நிழலின் குரல் – ஒரு மார்க்சியக் கனவு February 5, 2021\nசுரேஷ்குமார் இந்திரஜித் – புரியாத புதிர் September 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2019/11/28/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-27T17:59:42Z", "digest": "sha1:63NTPUSTIRAYWXQPWXU5JZBQAMR2EED3", "length": 15331, "nlines": 76, "source_domain": "muthusitharal.com", "title": "கவிஞர்களும் மேதைகளும் – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nஒரு பிரமிடை மேல்கீழாக திருப்பி வைத்தது போலிருந்தது அந்த பிரமாண்டமான குளம். பெரிய ஆலயத்தின் பொற்றாமரைக் குளமாக இருக்கலாம். அத்தலைகீழ் பிரமிடின், இருபக்கங்கள் ஒன்று சேரும் ஒரு மூலையிலுள்ள நீண்ட படிக்கட்டு ஒன்றில் அமர்ந்திருக்கிறார் நாயகி. தன்னை எது இயக்கி இங்கு கொண்டு வந்திருக்கிறது என்று புரியாத குழப்பமுமாய்; அச்சமும் பாதுகாப்பும் ஒன்று சேர்ந்து தந்த பதற்றமும், மகிழ்ச்சியுமாய் தனக்கு பின்னால் சற்று மேலேயுள்ள படிக்கட்டுகளில் நின்று பேசிக் கொண்டிருக்கும் நாயகனின் கோபத்தில் கொப்பளித்து வரும் சொற்களை மௌனித்து உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்.\n“ஒன்னவிட ரெண்டு வயசு கம்மி அந்த பொண்ணுக்கு…” என்று ஆரம்பித்து, அந்த 15 வயசுப் பெண் காவல் நிலையத்தில் சிதைக்கப்பட்டு இறந்துபோனதையும், அவளைப் பிணமாய் ஏந்தி வந்த அத்தந்தையின் இயலாமையைக் கண்ட பரிதவிப்பில் எழுந்த உச்சக்கட்ட கோபத்தில் அதற்குக் காரணமான காவலாய்வாளரின் வலது கையை வெட்டி வீசியதையும் அதே கோபத்துடன் “இனி..இனி..ஒரு பொண்ணத் தொடமுடியாது அவனால…” என்று சொல்லி பதற்றமடைந்திருந்த ஷோபனா முன் பதற்றத்துடன் அமர்கிறார் ரஜினி. கோபம் இன்னும் அடங்கியிருக்கவில்லை. கலைந்ததுபோல் வாரப்பட்டிருந்த ரஜினியின் கேசம் உண்மையிலே கலைந்து போயிருந்தது.\nபட்டப்பகலில், தங்களுடைய அன்றாடங்களில் திளைத்திருந்த திரளான ஜனங்களின் முன் நடந்த இவ்வன்முறையை தான் பயணித்துக் கொண்டிருந்த பேருந்தில் இருந்து, செய்வதறியாமல் திகைத்த வண்ணம் பார்த்திருந்த ஷோபனா, இன்னமும் அதே திகைப்போடு அமர்ந்திருக்கிறார். தற்போது ரஜினியின் அருகாமையால் பதற்றமும் கூடச் சேர்ந்திருக்கிறது. “இதெல்லாம் உனக்குப் பிடிக்காது…நீ பாட்டுப் பாடுற பொண்ணு..டான்ஸ் ஆடுற பொண்ணு…” என்று பிதற்றிக் கொண்டிருந்த ரஜினியை நோக்கி “பிடிச்சிருக்கு….” என தன் கலங்கிய பெருவிழிகளாலும், உதடுகளாலும் ஒரு சேரக் கூறுகிறார். அதற்குப்பின் ராஜாவின் இசையாசியோடு அவர்களிருவரும் சங்கமிக்கும் அப்பாடலில் நாமும் சங்கமிக்கிறோம்.\nதளபதியில் வரும் ரஜினி போன்ற கதாபாத��திரங்களால் ஒரு பெண்ணை கூட்டு வல்லுறவு புரியும் நிகழ்வுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதுபோல் மாண்டோ போன்ற கவிஞர்களால் முடிவதில்லை. தன் கண்ணெதிரே நிகழ்ந்த அக்காட்சியைக் காண முடியாமல் தன் உயிரை மாண்டோ மாய்த்துக் கொண்டார் என கவிஞர் அ.வெண்ணிலா, சமீபத்தில் நிகழ்ந்த ஆத்மாநாம் நினைவு விருது விழாவில், அவ்விருதை கவிஞர் வெயிலுக்கு வழங்கும்போது குறிப்பிட்டார். ஆத்மாநாமும் அப்படி தன்னை மாய்த்துக் கொண்ட கவிஞரே. பெரும்பாலான கவிஞர்களின் இதுபோன்ற தற்கொலைகளுக்குப் பின்னால் இருப்பது அவர்களுடைய மென்மனத்தில் இருந்து விளையும் ஆற்றாமையும், கோபமும்தானா அல்லது பிறரின் துயரை, பாதிக்கப்பட்டவர்களின் கண்கள் வழியாகவே பார்க்கும் Empathy யா அல்லது பிறரின் துயரை, பாதிக்கப்பட்டவர்களின் கண்கள் வழியாகவே பார்க்கும் Empathy யா. இது புறத்தில் நடந்ததை சதா அகத்தில் வைத்து விரித்தெடுக்கும் அந்த கவிஞர்களுக்குத் தான் வெளிச்சம்.\nஎழுத்தாளர் ஜெயமோகன் தலைமையேற்றிருந்த அதே ஆத்மாநாம் விருது நிகழ்வில், அங்கு தற்காலிகமாக கடை விரித்திருந்த ஒரு பதிப்பாளரிடம் இருந்து வாங்கிய ‘இரு தந்தையர்’ (சுந்தர் சருக்கை ஆங்கிலத்தில் எழுதியதை ஸ்ரீனிவாச ராமானுஜம் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்) என்ற புத்தகத்தில் இருந்த ராமானுஜம் பற்றிய நாடகத்தில் கணித மேதை ஹார்டியின் தற்கொலை முயற்சி சித்தரிக்கப்பட்டிருந்தது. ஹார்டி தன்னுடைய கண்டுபிடிப்புகளிலேயே சிறந்ததாகக் கருதும் ராமானுஜத்தின் இளவயது மரணத்திற்கு தான் தொடர்ந்து அவருக்கு அளித்த அழுத்தம்தான் காரணமென்று சமூகம் பேசுகிறது என்பதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சிக்கிறார். இராமனுஜம், ஹார்டி போன்ற மேதைகளை ஒரு கட்டத்திற்கு அப்பால் இயக்குவது, அவர்களுடைய துறை சார்ந்த ஆர்வத்தைவிட, அந்த ஆர்வத்தால் சமூகத்திற்கு விளையப்போகும் நற்பலன்கள் தான். தங்கள் மேதமையால் விரிவடைந்த அகத்தில், ஒட்டுமொத்தச் சமூகத்தையும் உள்ளடக்கிக் கொள்கிறார்கள். இந்நிலையில், அச்சமூகத்திலிருந்து எழும் சிறு சீண்டல்கள் கூட அவர்களுடைய அகத்தை வெகுவாக பாதிக்கின்றன. கிட்டத்தட்ட கவிஞர்களுக்கு எழுந்த அதே அகச்சிக்கல்தான் மேதைகளையும் உட்செரித்துக் கொள்கிறது. விரிவடைந்த இவர்களுடைய அகம், தன்னுடைய மீ��் தன்மையைத் தாண்டி விரிவடைவதுதான் இச்சிக்கலுக்கு காரணமோ என்று தோன்றுகிறது.\nஅதே விழாவில் பேசிய ஜெயமோகன் மற்றும் பத்ம விருது பெற்ற சித்தன்சு அவர்களின் உரையின் வழியாக சராசரி மனங்கள் எப்படி இயங்குகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. சமையலறையில் உணவு சமைத்துக் கொண்டிருக்கும் அன்னையின் அகத்தில் தன் குழந்தைகளைத் தாண்டி யாருமில்லை. கணவரை வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம் என்றார் சித்தன்சு, ஒரு மெல்லிய புன்முறுவலுடன். ஒரு விருந்து என்கிறபோது வருகை தரும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அந்த அன்னையின் அகம் இடமளித்து விரிவடைகிறது. சூழ்நிலைகளுக்கேற்ப, தங்களுடைய அகத்தையும், புறத்தையும் மறுவரையரை செய்து கொள்ளும் எதார்த்த மனநிலை கவிஞர்களிடமும், மேதைகளிடமும் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. அதிலும் பெரும்பாலான சமகால மனிதர்களின் அகத்தில், அவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். முன்பின் தெரியாதவர்களின் கஷ்டங்களை ஒரு பகடியின் வழியாகத்தான் அவர்களுக்கு உணர்த்த முடிகிறது என்ற ஜெயமோகனின் வார்த்தைகள் மிகவும் நிதர்சனமானவை. கவிஞர்களைப்போல, இவர்கள் ஒரு நிகழ்வை தங்களுக்குள் ஊறவைப்பதில்லை. இவர்கள் மேதைகளைப் பற்றி மட்டுமல்ல; யாரைப்பற்றியுமே எப்போதும் யோசித்துக் கொண்டிருப்பதில்லை. தங்களுடைய விரிவடைந்த அகத்தால், தன்னையே எரித்து இவ்வுலகின் இருளைப் போக்கும் கவிஞர்களுக்கும், மேதைமைகளுக்கும் அவர்களைச் சுற்றியுள்ள இந்த சராசரி மனிதர்களின் மனநிலையை ஏன் கிரகித்துக் கொள்ள முடிவதில்லை என்பது புரியாத புதிர் தான்.\nநீட்சேவும் சாதியொழிப்பும் March 13, 2021\nபின்தொடரும் நிழலின் குரல் – ஒரு மார்க்சியக் கனவு February 5, 2021\nசுரேஷ்குமார் இந்திரஜித் – புரியாத புதிர் September 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sangamanddivyaprabandham.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-27T18:21:02Z", "digest": "sha1:F3BYKFLYGKGBI3IQX3DX5MTT76PQOUCJ", "length": 5871, "nlines": 102, "source_domain": "sangamanddivyaprabandham.com", "title": "தாயின் துன்பம் | Sangam and Divyaprabandham", "raw_content": "\nகுழல் இசை தரும் துன்பம்\nதலைவனிடம் சென்ற தலைவியின் நெஞ்சு\nதலைவனைக் கள்வன் என்று அழைத்தல்\nபஞ்சி அன்ன மெல் அடி\nபிறர் பழித்தலும் தாய் வருந்துதலும்\nமாட்டின் மணி ஒலி தரும் துன்பம்\nயானை தந்தத்திலிருந்து மு��்து உதிர்தல்\nவாடைக் காற்று தரும் துன்பம்\nதாயின் துன்பம் – உடன்போக்கில் மகள் சென்றதால் தாய் வருந்துகின்றாள். பாலை நிலத்தில் கள்வர்கள் இருப்பார்கள் என்று எண்ணி கலங்குகின்றாள்.\nநிரைகோள் உழவர் – பசுக்களை கவரும் கள்வர்கள்\nஅகநானூறு 63, கருவூர்க் கண்ணம்புல்லனார், பாலைத் திணை – மகட்போக்கிய செவிலித்தாய் தன் மகளான தோழியிடம் சொன்னது\nகேளாய் வாழியோ மகளை நின் தோழி\nதிரு நகர் வரைப்பகம் புலம்ப அவனொடு\nபெருமலை இறந்தது நோவேன் நோவல்\nகடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி\nமுடங்குதாள் உதைத்த பொலங்கெழு பூழி\nபெரும் புலர் விடியல் விரிந்து வெயில் எறிப்பக்\nகருந்தாள் மிடற்ற செம்பூழ்ச் சேவல்\nசிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண்\nஅஞ்சுவரத் தகுந கானம் நீந்திக்\nகன்று காணாது புன்கண்ண செவி சாய்த்து\nமன்று நிறை பைதல் கூரப் பல உடன்\nகறவை தந்த கடுங்கான் மறவர்\nகல்லென் சீறூர் எல்லியின் அசைஇ\nமுதுவாய்ப் பெண்டின் செதுகால் குரம்பை\nமட மயில் அன்ன என் நடைமெலி பேதை\nதோள் துணையாகத் துயிற்றத் துஞ்சாள்\nவேட்டக் கள்வர் விசியுறு கடுங்கண்\nகேட்குநள் கொல் எனக் கலுழும் என் நெஞ்சே.\nநம்மாழ்வார், திருவிருத்தம், திவ்ய பிரபந்தம் 2514\nகொடுங்கால் சிலையர் நிரைகோள் உழவர், கொலையில் வெய்ய\nகடுங்கால் இளைஞர் துடி படும் கவ்வைத்து, அரு வினையேன்\nநெடுங்காலமும் கண்ணன் நீள் மலர்ப் பாதம் பரவிப் பெற்ற,\nதொடுங்கால் ஒசியும் இடை, இளமான் சென்ற சூழ் கடமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-07-27T19:50:59Z", "digest": "sha1:JHIOPL4QJEWLRI6SKKTIQYGKF5L3IPZI", "length": 17179, "nlines": 281, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉறுப்பு நாடுகள் பச்சையில் உள்ளன\n2005 ஏபெக் உச்சி மாநாடு, புசான், தென் கொரியா\n2006 ஏபெக் உச்சி மாநாடு, ஹனோய், வியட்நாம்\n2007 ஏபெக் உச்சி மாநாடு, சிட்னி, ஆஸ்திரேலியா\nஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு (Asia-Pacific Economic Cooperation, APEC) என்பது பசிபிக் கடலை ஒட்டிய நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பு ஒன்றியம் ஆகும். பசிபிக் வட்டார நாடுகளின் பொருளாதாரம், வர்த்தகம், மற்றும் முதலீடுகள் போன்றவற்றை இவை ஆராயும். இந்நாடுகள் கூட்டாக உலகின் மொத்தப் பொருளாதாரத்தில் 60% விழுக்காட்டினைத் தன்னகத்தே கொண்டுள்ளன.[1]. இவ்வமைப்பின் தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்திருக்கிறது.\nஏபெக் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு ஆண்டு தோறும் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் சீன தாய்பெய் தவிர மற்றைய நாடுகளின் அரசுத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். சீன தாய்பெய் அமைச்சர் மட்டத்தில் இம்மாநாட்டில் பங்கு பற்றுகிறது. உச்சி மாநாடுகள் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் ஏபெக் நாடொன்றில் இடம்பெறும். அரசுத் தலைவர்கள் உச்சிமாநாடு இடம்பெறும் நாட்டின் தேசிய உடையில் இம்மாநாட்டில் கலந்து கொள்வது ஒரு சிறப்பம்சமாகும். 2007ம் ஆண்டிற்கான ஏபெக் உச்சி மாநாடு ஆஸ்திரேலியாவில் சிட்னி மாநகரில் செப்டம்பர் 2-9 இல் நடைபெற்றது.\n3 சந்திப்பு இடம்பெற்ற இடங்கள்\nஜனவரி 1989 இல் ஆஸ்திரேலியப் பிரதமராக இருந்த பொப் ஹோக் பசிபிக் நாடுகளின் கூடிய பொருளாதாரக் கூட்டுக்கு முதன் முதலில் அழைப்பு விடுத்தார். இதனை அடுத்து ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பராவில் நவம்பரில் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் காரெத் எவான்ஸ் தலைமையில் 12 நாடுகளின் அமைச்சர்கள் மட்டக் கூட்டம் நடைபெற்றது.\nமுதலாவது உச்சி மாநாடு 1993 இல் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தலைமையில் வாஷிங்டனில் உள்ள பிளேக் தீவில் இடம்பெற்றது. ஏபெக் தலைமையகம் சிங்கப்பூரில் அமைக்கப்பட்டது.\nதற்போது மொத்தம் 21 நாடுகள் இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.\nதென் கொரியாவட கொரியா 1989\nபப்புவா நியூ கினி 1993\nஇந்தியா இக்கூட்டமைப்பில் அங்கத்துவத்துக்கு விண்ணப்பித்துள்ளது. ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகியன இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனவாயினும், 2010 இற்குப் பின்னரேயே இக்கோரிக்கை பரிசீலனைக்கெடுக்கப்படும்.[4][5][6][7]\nஅதனை விட, மொங்கோலியா, லாவோஸ், கொலம்பியா[8], எக்குவடோர்[9] போன்றவையும் விண்ணப்பித்துள்ளன.\n1989 1st நவம்பர் 6–7 ஆஸ்திரேலியா கான்பரா\n1990 2nd ஜூலை 29–31 சிங்கப்பூர் சிங்கப்பூர்\n1991 3rd நவம்பர் 12–14 தென்கொரியா சியோல்\n1992 4th செப்டெம்பர் 10–11 தாய்லாந்து Bangkok\n1993 5th நவம்பர் 19–20 ஐக்கிய அமெரிக்கா சியாட்டில்\n1994 6th நவம்பர் 15 இந்தோனேசியா Bogor\n1995 7th நவம்பர் 19 ஜப்பான் ஒசாகா\n1997 9th நவம்பர் 24–25 கனடா வான்கூவர்\n1999 11th செப்டெ��்பர் 12–13 நியூசிலாந்து ஓக்லாந்து\n2001 13th அக்டோபர் 20–21 சீனா சங்காய்\n2002 14th அக்டோபர் 26–27 மெக்சிக்கோ Los Cabos\n2003 15th அக்டோபர் 20–21 தாய்லாந்து Bangkok\n2004 16th நவம்பர் 20–21 சிலி சாந்தியாகோ [5]\n2005 17th நவம்பர் 18–19 தென்கொரியா Busan\n2006 18th நவம்பர் 18–19 வியட்நாம் ஹனோய் [6]\n2007 19th செப்டெம்பர் 8–9 ஆஸ்திரேலியா சிட்னி [7]\n2009 21st நவம்பர் 14–15 சிங்கப்பூர் சிங்கப்பூர் [9]\n2011 23rd நவம்பர் 12–13 ஐக்கிய அமெரிக்கா Honolulu [11]\n2013 25th அக்டோபர் 5–7 இந்தோனேசியா பாலி [13]\n2014 26th நவம்பர் 2014 சீனா பீஜிங்\n2015 27th நவம்பர் 2015 பிலிப்பீன்சு Davao City\n2017 29th 2017 வியட்நாம் ஹனோய்\n↑ சீனக் குடியரசு (ROC) தனது பெயரை இக்கூட்டமைப்பில் \"சீனக் குடியரசு\" என்றோ அல்லது \"தாய்வான்\" என்றோ அழைக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. பதிலாக \"சீன தாய்பெய்\" என்று அழைக்கப்படுகிறது. இந்நாட்டின் அரசுத் தலைவர் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதில்லை, அமைச்சர்கள் மட்டத்திலேயே தனது தூதுக் குழுவை அனுப்புகிறது.\n↑ ஹாங்காங் பிரித்தானிய காலனித்துவ நாடாக இருந்தபோது 1991இல் ஏபெக்கில் இணைந்தது. 1997 இல் சீன மக்கள் குடியரசுடன் இணைக்கப்பட்டதில் இருந்து இது \"ஹாங்காங், சீனா\" என்று வழங்கப்பட்டு வருகிறது.\n↑ இந்திய அங்கத்துவம் பற்றிய பிரச்சினை\nஏபெக் 2007, சிட்னி இணையத்தளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2020, 12:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestampnews.com/neet-impersonation-case-transition-to-cbcid/306/", "date_download": "2021-07-27T17:12:17Z", "digest": "sha1:OO2BY6NX43TYRQ4XXFHS7KTKAUHYCCTK", "length": 5083, "nlines": 88, "source_domain": "timestampnews.com", "title": "நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம் ! – Timestamp News", "raw_content": "\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம் \nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சீப் மெடிக்கல் ஆபீஸராக வேலை பார்த்து வந்த வெங்கடேசனின் மகன் உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். இதன் அடிப்படையில் அந்த மருத்துவ கல்லூரி டீன் அளித்த புகாரின் பேரில் போலிஸார் வழக்கு விசாரணை செய்து வருகின்றனர். தற்போது சம்மந்தப்பட்ட மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களைப் பிடிக்க 10 பேர�� கொண்ட தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலிஸாருக்கு தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.\nPrevious Previous post: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மீண்டும்புதிய சலுகை…\nNext Next post: அரசு வேலைகளில் யாருக்கு முன்னுரிமை : எம்.பி – சென்னை\nதூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் உள்ள நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள்- மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் ஆய்வு.\nதமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் கொரோனா பணிகள்\nதூத்துக்குடி 17வது வார்டு பொதுமக்கள் சார்பில் தெரு மின் விளக்கு, சாலை வசதி மற்றும் குடிநீர் குழாய் அமைத்திட வேண்டி கோரிக்கை மனு\nதிருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வா் விரைவில் அறிவிப்பாா்\nதூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி மைய கட்டிடம் – அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aapp.in/usefull/necessary-certificate-get-educational-loan-tamil/", "date_download": "2021-07-27T18:42:28Z", "digest": "sha1:C2MOJXYDV4MF5HJQ2FQ4ZGY65ENFSWEU", "length": 6979, "nlines": 108, "source_domain": "www.aapp.in", "title": "Necessary Certificate to get Educational Loan in Tamil | Android App", "raw_content": "\nஎன்னென்ன ஆவணங்களை நீங்கள் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.\nநீங்கள் மாத வருமானம் பெறுபவராக இருந்தால்\nநீங்கள் மாத மருமானம் பெறுபவராக இருந்தால், உங்கள் அடையாளத்தை நிரூபிக்கும் பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, அரசு வழங்கும் ஏதாவது அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.\nநீங்கள் சம்பளம் வாங்குவதற்கான வருமான சான்றிதழ், அல்லது படிவம் 16 ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.\nநீங்கள் குடியிருப்பதற்கான சான்றைத் தரும் வங்கி கணக்கு அறிக்கை, இறுதியாக மின் கட்டணத்தை செலுத்தியதற்கான ரசீது, மொபைல் கட்டணத்தைச் செலுத்தியற்கான ரசீது, தொலைபேசிக் கட்டணத்தை செலுத்தியதற்கான ரசீது, கிரெடிட் கார்டு அறிக்கை, இருக்கும் வீட்டிற்கான குத்தகை ஒப்பந்த சான்று ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். எந்த வங்கியில் உங்கள் சம்பளம் கிரெடிட் செய்யப்படுகிறதோ, அ��்த வங்கியின் அறிக்கை மிகவும் முக்கியம்.\nமற்ற பணிகளில் ஈடுபடுபவராக இருந்தால்\nபாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.\nநீங்கள் ஈட்டும் வருமானத்திற்கு 2 ஆண்டுகளுக்கான ஐடி ரிட்டர்ன்ஸ் மற்றும் 2 ஆண்டுகளுக்கான வருமான சான்று மற்றும் அதற்காக அரசு தணிக்கையாளர் அளித்த சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.\nவங்கிக் கணக்கு அறிக்கை, இறுதியாக செலுத்திய மின் கட்டண ரசீது, மொபைல் கட்டண ரசீது, தொலைபேசிக் கட்டண ரசீது, கிரெடிட் கார்டின் இறுதி அறிக்கை, குடியிறுக்கும் வீட்டிற்கான குத்தகை ஒப்பந்த ரசீது ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-07-27T19:50:14Z", "digest": "sha1:XNMCBMV6EJDRXSHP6EXHWITZC3U264QR", "length": 10410, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஆக்சிஜன் உற்பத்தி", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nSearch - ஆக்சிஜன் உற்பத்தி\nடெல்லி போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பங்கேற்பு: போட்டி நாடாளுமன்றக் கூட்டத்தில் பி.ஆர்.பாண்டியன் தகவல்\nதமிழகத்தில் இன்று 1,767 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 139 பேருக்கு பாதிப்பு:...\nநமது நாட்டின் முதுகெலும்பே சிறு வியாபாரிகள்தான்: சோனு சூட்\nபொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் வீழ்ச்சியைத் தடுக்க மத்திய அரசு என்ன செய்துள்ளது\nபுதிதாக ரூபாய் நோட்டு அச்சடிக்கும் திட்டம் இல்லை: அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்\nகரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள தமிழகம் தயார் நிலையில் உள்ளது: மக்கள் நல்வாழ்வுத்...\nதமிழகத்தில் இன்று 1,785 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 122 பேருக்கு பாதிப்பு:...\nரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் (ஜூலை 26 முதல் ஆகஸ்ட்...\nமத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து தொடர் போராட்டம்; மார்க்சிஸ்ட் முடிவு\nபருவநிலை மாற்றத்துக்கு எதிரான போரை பிரதமர் மோடி தலைமையேற்று நடத்துகிறார்: மத்திய உள்துறை...\nகூவம் ஆற்றின் முகத்துவாரத்தை ரூ.70 கோடியில் பராமரிக்க நடவடிக்கை: சென்னை ஆறுகள் சீரமைப்பு...\nசெயல்பாடு சரியில்லாத ஊராட்சி செயலர்கள் இடமாற்றம் செய்ய���்படுவர்: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேட்டி\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/07/blog-post_39.html", "date_download": "2021-07-27T19:18:26Z", "digest": "sha1:XR5WSHCK2WFLZ4OJDMS2JEIILTGEPDBT", "length": 9003, "nlines": 40, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "ஊதா கலரு பிகினி போட்டோ வெளியிட்ட ராய் லட்சுமி - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / latest updates / ஊதா கலரு பிகினி போட்டோ வெளியிட்ட ராய் லட்சுமி\nஊதா கலரு பிகினி போட்டோ வெளியிட்ட ராய் லட்சுமி\nராய் லட்சுமி தனது பிகினி புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். கற்க கசடற படம் மூலம் நடிகையானவர் ராய் லட்சுமி. நடிக்க வந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்னும் அவரால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை.\nஇருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கிறார். பாலிவுட் படமான ஜூலி 2-ல் நடித்த பிறகு ராய் லட்சுமி உடலை சிக்கென்று வைத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். ஜூலி 2 படத்தில் பிகினி அணிந்து கவர்ச்சியாக நடிக்க வசதியாக அவர் தனது உடல் எடையை வெகுவாக குறைத்தார். பிகினி அணிந்து நடிக்க உடல் எடையை குறைப்பது பாலிவுட்டில் சாதாரண விஷயம். அதை தான் ராய் லட்சுமியும் செய்தார். அந்த படம் ஓடாவிட்டாலும் உடல்நலனில் அக்கறை செலுத்துவதை அவர் நிறுத்தவில்லை.\nஇந்நிலையில் அவர் ஊதா கலரு பிகினி அணிந்து புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். பிகினி பாடியை பெற ரொம்ப கஷ்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். புது மனுஷி போன்று உணர்கிறேன். ஃபிட்டாக இருப்பது பிடித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஆடை படத்திற்காக உடல் எடையை குறைத்து படுஃபிட்டாக மாறிய பிறகு தனக்கு தனி தைரியமும், நம்பிக்கையும் ஏற்பட்டுள��ளதாக அமலா பால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ராய் லட்சுமியும் அதையே கூறியுள்ளார். ஒரு காலத்தில் லைட்டா தொப்பை வைத்து பூசினாற் போன்று இருந்த ராய் லட்சுமி தற்போது ஃபிட்டாக மாறியதை பார்த்த சில ரசிகர்கள் அவரின் பழைய புகைப்படத்தை வெளியிட்டு எது அழகு என்று கேட்டுள்ளனர்\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timestampnews.com/%E0%AE%B0%E0%AF%82-7-62-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-2000-%E0%AE%B0%E0%AF%82/901/", "date_download": "2021-07-27T19:39:55Z", "digest": "sha1:YYHH76SWE3DTKWZ42KW6VXUFQHHNKS7F", "length": 4238, "nlines": 87, "source_domain": "timestampnews.com", "title": "ரூ.7.62 லட்சம் மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் – மதுரை – Timestamp News", "raw_content": "\nரூ.7.62 லட்சம் மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் – மதுரை\nமதுரை ரயில் நிலையத்திற்கு குடிநீர் கொண்டு வந்த லாரியில் ஒரு பையில் ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்ட ஓட்டுநர் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த காவல்துறையினர் அந்த பையில் இருந்த ரூ.7.62 லட்சம் மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious Previous post: தொல்லியல் துறை பயிற்சி\nNext Next post: IUC கட்டணம் இனி இல்லை – ஜியோ\nதூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் உள்ள நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள்- மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் ஆய்வு.\nதமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் கொரோனா பணிகள்\nதூத்துக்குடி 17வது வார்டு பொதுமக்கள் சார்பில் தெரு மின் விளக்கு, சாலை வசதி மற்றும் குடிநீர் குழாய் அமைத்திட வேண்டி கோரிக்கை மனு\nதிருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வா் விரைவில் அறிவிப்பாா்\nதூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி மைய கட்டிடம் – அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/09/blog-post_35.html", "date_download": "2021-07-27T19:34:06Z", "digest": "sha1:277KKLXSHP7KLDK7H7IOECWFLUPEIRAA", "length": 5469, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மாடறுப்பு தடை யோசனை 'ஒரு மாதம்' தள்ளி வைப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS மாடறுப்பு தடை யோசனை 'ஒரு மாதம்' தள்ளி வைப்பு\nமாடறுப்பு தடை யோசனை 'ஒரு மாதம்' தள்ளி வைப்பு\nபிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசப்பட்ட மாடறுப்பு தடை விவகாரத்தை இன்னும் ஒரு மாத காலத்துக்குத் தள்ளி வைக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்���ெல.\nவேறு தரப்புகளோடும் பேச்சுவார்த்தை நடாத்தும் நிமித்தம் இவ்வாறு இத்திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nசமூக மட்டத்தில் பேசு பொருளாக்கப்பட்டுள்ள இவ்விவகாரத்துக்கு சிங்கள சமூகத்திலிருந்தும் பாரிய அளவில் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருவதுடன் அரசின் இத்திட்டம் கேலிக்கூத்தென விபரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nதேசியப்பட்டியல்: ஞானசார - ரதன தேரர் முறுகல்\nஅபே ஜன பல என பெயரிடப்பட்ட கட்சியூடாக கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை பகிர்ந்து கொள்வதில் ஞானசார - அத்துராலியே ரதன தேரர்கள் மத்த...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gnanamethavam.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2021-07-27T18:22:41Z", "digest": "sha1:WHH5H3GASEUWYZLMZTIXGGSM2OPWMXHM", "length": 33374, "nlines": 293, "source_domain": "gnanamethavam.blogspot.com", "title": "[மெய்ஞ்ஞானமே தவம்]: -:சிவவாக்கியார்:-", "raw_content": "\n[அடைப்புக்குள் தேடிடும் ஞானம், விரிந்திட வியாக்கியானம் ஓயும்]\nபற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி\nமலமறுத்து நின்றான் மடமையை விரட்டி\nபார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்\nஎன்குருவடி வாழ்க திருவடி வாழ்க.\nசிவவாக்கியர் தைமாதம் மக நக்ஷத்திரத்தில் சிம்ம ராசியில் பிறந்தவர். இளம் வயதிலேயே ஒரு குருவை நாடி வேதங்களைப் பயின்றார். \"காசியில் செருப்புத்தைத்த ஒரு சித்தரே இவரது ஞானகுரு.\n பஞ்சமா பாதகங்கள் புரியாமல் எத்தொழில் செய்து பிழைத்தாலும் அது உயர்ந்ததே\" என்பார்.\nபயிற்சி முடியும் தருவாயில் \"சிவவாக்கியா இந்தப் பேய்ச்சுரைக்காயை கங்கையில் அமிழ்த்தி எடுத்துவா\" என்றார் குருநாதர்.\n'எதற்கு' என்று கேட்காமல் கீழ்படிந்தார் சீடர்.\nஇவ்வளவு காலமும் சிவவாக்கியாரின் பணிவை பார்த்த குரு நாதர்....\n முக்தி சித்திக்கும் வரை நீ இல்லறத்தில் இரு” என்று சொல்லி பேய்ச்சுரைக்காயையு கொடுத்து “இதை சமைத்துத் தரும் பெண்ணை மணந்துகொள்” என்று கட்டளையிட்டார்.\nஅதோடு..... கொஞ்சம் மணலையும் கொடுத்து \" இவை இரண்டையும் சமைத்துத் தருபவளை மணந்து கொள். அவள் உனக்கு ஏற்றவளாயிருப்பாள்\" என ஆசீர்வதித்தார்.\nசிவவாக்கியருக்கு கட்டு மஸ்தான உடல்வாகு, கருணையான முகம்.சுருட்டை முடி. பல மங்கையர் அவரை மணக்க ஆசை கொண்டனர். அவரது நிபந்தனையைக் கேட்டதும் பைத்தியக்காரன் என்று ஒதுங்கினர்.\nஆயின் சிவவாக்கியர் நம்பிக்கை தளரவில்லை. ஒருநாள் நரிக்குறவர்கள் கூடாரம் அமைத்திருந்த பகுதியில் நுழைந்தார்.\nஒரு கூடாரத்திலிருந்து வெளிவந்த ஒரு நங்கை ஏதோ உள்ளுணர்வு தூண்ட அவரை வணங்கினாள். \"அம்மணி உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா\" என்று கேட்டார் அவர். \"இல்லை முனிவரே என்றாள் அந்நங்கை.\n\"சாமி அவர்கள் வனத்தில் மூங்கில் வெட்டச் சென்றிருக்கின்றனர். மூங்கிலைப் பிளந்து முறம் செய்து கிராமத்தில் விற்று வயிறு வளர்க்கிறோம் சாமி அது தான் எங்கள் குலத் தொழில். நீங்க பசியோடு இருக்கிறமாதிரித் தோன்றுகிறதே.\n\"இதோ இவற்றைச் சமைத்துத் தரவேண்டும்\" என்று பேய்ச்சுரைக்காயையும் மணலையும்\nஅவள் சற்று யோசித்தாள்... இவரிடம் ஏதோ விசேடத் தன்மையிருக்கின்றது. நம்மைச் சோதிக்கிறார். முடியாததைச் செய்யச் சொல்வாரா என்று எண்ணி அவற்றைப் பணிவோடு வாங்கிக்கொண்டு போனாள்.\nஅடுப்புப் பற்றவைத்து பானையில் நீர்வார்த்தாள்.... நீர் கொதித்ததும் சிவபெருமானைத் தியானித்து அதில் மணலைக் கொட்டினாள். என்ன ஆச்சரியம். சற்று நேரத்தில் மணல் பொல பொலவென்று சாதமாகப் பொங்கி வந்தது. கிளறிவிட்டாள். சாதம் வெந்ததும் இறக்கி வைத்தாள். பேய்ச்சுரைக்காயை நறுக்கி பொறியலாகவும், கூட்டாகவும் செய்தாள்.\n உணவு தயாராகிவிட்டது. சாப்பிட வாருங்கள்\" என்று அழைத்தாள் முனிவரை. மணலை எப்படிச் சமைப��பது என்று இவள் தர்க்கவாதம் செய்யவில்லை. இவளேநமக்குத் தகுந்தவள்' என்றெண்ணியபடி உணவு அருந்த அமர்ந்தார் சிவவாக்கியர். பொல, பொல என்று அன்னமும், பேய்ச்சுரைக்காய் கூட்டும், பொறியலும் இலையில் விழுந்தன. ஒருபிடி உண்டார். பேய்ச்சுரைக்காய் கசந்து ருசிக்காமல் அமுதமாக இருந்தது. கங்கை மாதாவும் கற்ப்புக்கரசியும் தொட்டதின் பலன் என்பதை உணர்ந்தார்.\nசாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது அப்பெண்ணின் பெற்றோரும் வந்துவிட்டனர்.\n\"உங்கள் புதல்வி எனக்கு வாழ்க்கைத் துணைவியானால் என் வாழ்க்கை சிறக்கும் என்று நான் நம்புகிறேன். உங்கள் எண்ணம் எதுவானாலும் தயங்காமல் சொல்லுங்கள்\" என்றார்.\n உங்களுக்குப் பொஞ்சாதி ஆக எங்க குலப் பொண்ணு எம்புட்டுப் புண்ணியம் செய்திருக்கோணும் ஆனா, அவ எங்களுக்கு ஒரே மக ஆனா, அவ எங்களுக்கு ஒரே மக அவளைக்கண் காணாமக் கொடுக்கமுடியாது சாமி அவளைக்கண் காணாமக் கொடுக்கமுடியாது சாமி எங்க கூடவே நீங்க இருக்கிறதானா நாளைக்கே கல்யாணத்தை நடத்திடலாம்\" என்று சொல்லி ஆர்வத்தோடு அவர் முகத்தைப் பார்த்தான் பெண்ணைப் பெற்றவன்.\nசிவவாக்கியர் சம்மதிக்க நரிக்குறவ மரபுப்படி திருமணம் நடந்தது. மூங்கிலை வெட்டி முறம் செய்யக் கற்றுக்கொண்டார் சிவவாக்கியர். கொங்கணர் இவரைப் பார்க்க அடிக்கடி வருவார். ரசவாதம் தெரிந்தவரான சிவவாக்கியர் வறுமையில் வாடுவதை அறிந்து சிவவாக்கியர் இல்லாத நேரமாய்ப் பார்த்து அவர் குடிலுக்கு வந்தார் கொங்கணர்.\n பழைய இரும்புத்துண்டுகள் இருந்தால் எடுத்து வா\" என்றார். அவளும் கொண்டுவந்து அவர் முன் வைத்தாள். அவற்றைத் தங்கமாக்கி அவள் கையில் கொடுத்துச் சென்றார் கொங்கணர். சிவவாக்கியர் மூங்கில் வெட்டிச் சேகரித்து தலையில் சுமந்துகொண்டு வந்ததும் அவரிடம் கொங்கணர் வந்து சென்றதைச் சொல்லி தங்கத் துண்டுகளைக் காண்பித்தாள்.\n\"இது பாஷாணம். இதைக் கொண்டு பாழுங்கிணற்றில் போடு.\" என்றார்.\nநல்ல குலமகளாதலால் கணவர் சொன்னபடி சிறிதும் முகம் மாற்றம் இல்லாமல் அவறைக் கொண்டுசென்று கிணற்றில் எறிந்து வந்தாள் அவள். மறு முறை கொங்கணர் வந்த போது கொங்கண முனிவரே அறவழியில் எங்கள் இல்லறம் நடந்து கொண்டிருக்கிறது. அதற்குப் புறம்பாக வேறு மார்க்கத்தில் இயமனைக் கொண்டு வரலாமா அறவழியில் எங்கள் இல்லறம் நடந்து கொண்டிருக்கிறது. அதற்குப் புறம்பாக வேறு மார்க்கத்தில் இயமனைக் கொண்டு வரலாமா\" எனவும் கொங்கணரால் பதில் ஏதும் பேச முடியவில்லை.\nஒரு நாள்... முதிர்ந்த மூங்கிலை வெட்டினார், சிவவாக்கியர். அதிலிருந்துதங்கத் துகள் கொட்டியது. \"ஐயோ எமன்\" என்று அவர் ஓட நான்கு குறவர்கள் அதைச் சேகரித்தனர். தங்கத் துகள்களை பங்கீடு செய்கையில் அவர்களுக்குள் சண்டை வந்து நான்கு பேரும் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு மடிந்தனர். \" அப்போதே சொன்னேனே கேட்டார்களா எமன்\" என்று அவர் ஓட நான்கு குறவர்கள் அதைச் சேகரித்தனர். தங்கத் துகள்களை பங்கீடு செய்கையில் அவர்களுக்குள் சண்டை வந்து நான்கு பேரும் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு மடிந்தனர். \" அப்போதே சொன்னேனே கேட்டார்களா தங்கம் எமனாக மாறிக் கொன்றுவிட்டதே\" என்று அங்கலாய்த்தார் முனிவர்.\nசிவவாக்கியர் நாடிப் பரிட்சை என்ற நூலை இயற்றியுள்ளார். இவர் கும்பகோணத்தில் சித்தியடைந்தார்.\nசிவவாக்கியார் சித்தர் பாடல் ஞானத்தெளிவை ஊட்டுபவை. அவரது பாடல்களில் ஞானம் தொனிக்கும்.\n\"நட்டகல்லை தெய்வம்என்று நாலுபுஷ்பம் சாத்தியே \nசுற்றிவந்து முனுமுனுவென்று சொல்லும் மந்திரம்ஏதடா\nநட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் \nசுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவைதான் அறியுமோ\nஇது எளிமையாகவே பொருள் விளங்கி கொள்ளும் பாடல்,\nஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை\nநாடிநாடி நாடிநாடி நாட்களுங் கழிந்துபோய்,\nவாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்,\nகோடிகோடி கோடிகோடி யெண்ணிறந்த கோடியே\nசீவனாம் சிவன் தன்னுள்ளே எப்படி கலந்துள்ளது, என்பதை அவர் பாடுகிறார் பாருங்கள். ஓடி ஓடி ஓடி ஓடி (நான்குமுறை) சாதாரணமாக இல்லை மிக மிக மிக மிக ஆழமாய் தன்னுள் கலந்துள்ளது. அதை நாடியவர்களும் இங்கே கவனிக்க வெண்டும் நாடினார்கள். ஆனால் இறை தன்னை அடையும் வழி தெரியாமல் நாடுகிறார்கள் என்று அதைத்தான் அவர் கூற வருகிறார். அப்படி நாடியும் கண்டுகொள்ள இயலாது வாழ்வின் நாட்களும் கழிந்துபோய், உடல் வாடி, உள்ளமும் நொந்து வாடி மாண்ட மனிதர்கள் (மனுக்கள்) கோடான கோடியாம்.\nஇங்கே இன்னொரு பாடலும் நினைவிற்கு வருகிறது...... திருமூலர் பாடல் ஒன்றில்\n'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்\nவள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில���\nதெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்\nகள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'\nசிவவாக்கியர் போக முனி பட்டினத்தார், தாயுமானவர் ஆகியவர்களால் பாராட்டப் பெற்றவர்.\nஆக தெளிந்தவர் எல்லாம் விடை பெற்று விட்டார். எல்லோரும் தெளிய நல்ல குரு வாய்க்கட்டும் இறையருளால்.\nஇடுகையிட்டது தேவன் நேரம் 4:43 pm\nநல்ல கட்டுரை. புதிய தகவல்கள். நன்றி.\nநன்றி ஐயா வருகை புரிந்தமைக்கு \n///சிவவாக்கியர் தைமாதம் மக நக்ஷத்திரத்தில் சிம்ம ராசியில் பிறந்தவர்.//\nஅட என்னோட நக்ஷத்திரமும் ராசியும் தான் அவருக்கும். என்ன நான் ஐப்பசி அவர் தை அதான் வித்தியாசம். தகவலுக்கு நன்றி. தொடர்க..\nஇல்லண்ணா அவரோட நக்ஷத்திரமும் ராசியும் தான் உனக்கு \n///அட என்னோட நக்ஷத்திரமும் ராசியும் தான் அவருக்கும். என்ன நான் ஐப்பசி அவர் தை அதான் வித்தியாசம்.///\nஇல்லண்ணா அவரோட நக்ஷத்திரமும் ராசியும் தான் உங்களுக்கு (மன்னிக்கவும்) \n///அட என்னோட நக்ஷத்திரமும் ராசியும் தான் அவருக்கும். என்ன நான் ஐப்பசி அவர் தை அதான் வித்தியாசம்.///\nஇல்லண்ணா அவரோட நக்ஷத்திரமும் ராசியும் தான் உங்களுக்கு (மன்னிக்கவும்) \nஎன்ன ஐயா வார்த்தை வரவில்லையா\nஎன்ன ஐயா வார்த்தை வரவில்லையா\nகருத்துக்களை ஓரமாவச்சிட்டு இதை படித்தால் சுவாரசியம்தான்... இன்னும் சித்தர்களை பற்றி அதிகம் எழுதுங்கள்... பின்தொடர நானிருக்கிறேன் -:)\n//நல்ல குலமகளாதலால் கணவர் சொன்னபடி சிறிதும் முகம் மாற்றம் இல்லாமல் அவறைக் கொண்டுசென்று கிணற்றில் எறிந்து வந்தாள் அவள்//\nகதை எல்லாம் நல்லாத் தான் இருக்கு, ஆனால்,ஏன்,எதற்கு என்று கேட்காமல் சொன்னதைச் செய்வது சர்க்கஸில் பழக்கப்பட்ட மிருகம், பெண் அல்ல\n/// கருத்துக்களை ஓரமாவச்சிட்டு இதை படித்தால் சுவாரசியம்தான்... இன்னும் சித்தர்களை பற்றி அதிகம் எழுதுங்கள்... பின்தொடர நானிருக்கிறேன் ///\n/// கதை எல்லாம் நல்லாத் தான் இருக்கு, ஆனால்,ஏன்,எதற்கு என்று கேட்காமல் சொன்னதைச் செய்வது சர்க்கஸில் பழக்கப்பட்ட மிருகம், பெண் அல்ல\nஅம்மா தாயே அந்த காலத்தில் வாழ்ந்த வள்ளுவனின் மனைவி வாசுகியை தெரியுமா உமக்கு \n பார்த்த மாத்திரத்தில் யார் எங்கிருந்து வருகிறார், இதற்கு முன் என்ன செய்து விட்டு வந்தார் என்று அனைத்தையும் அந்த ஒரு கேள்வியாலே அடக்கி வாசித்துவிட்டார்.\nநீங்கள் என்னிடம் கேட்ட கேள்விக்கு ஒரு பதிவே எழுதலாம். வேண்டுமென்றால் தனியாக கேட்டுப்பெறுங்கள். இது ஞானயுகம் அனைத்திற்கும் விடை கிடைக்கும்.\nதான் கணவராய் அடைந்திருப்பது யாரை எதற்கு என்ற கேள்விக்கெல்லாம் அவர்களுக்கு பதில் அவர்களிடமே இருந்தது.\nபடித்துவிட்டு திரும்பவும் உங்கள் பின்னூட்டத்தை இடவும்.\n/// கதை எல்லாம் நல்லாத் தான் இருக்கு, ஆனால்,ஏன்,எதற்கு என்று கேட்காமல் சொன்னதைச் செய்வது சர்க்கஸில் பழக்கப்பட்ட மிருகம், பெண் அல்ல ///\n 'எதற்கு' என்று கேட்காமல் கீழ்படிந்தார் சீடர். \nஆமா இது உங்க கண்ணுக்கு தெரியலையா\nகுரு வார்த்தைக்கு மறு வார்த்தை இல்லை \nஅங்கே அவருக்கு மனைவி என்பதை விட அவருக்கு சீடர் என்பதே அவரின் நிலைப்பாடாய் இருக்கின்றது.\nஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பூதம் மாதிரி, பெண்களை சொன்னோன்ன ஓடி வந்துட்டீங்க என் தாயும் பெண் தான் என் தாயும் பெண் தான் அதை என்றும் மறக்காதவன் நான்.\nகடவுள் மேல் பற்று இல்லை ஆனால் குரு மேல் உள்ளது\nகடவுள் மேல் பற்று இல்லை\nஆனால் குரு மேல் உள்ளது ///\nஅன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்\nஅன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்\nஅன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே\nபற்றுக பற்றற்றான் பற்றினை -அப்பற்றைப்\nகுருவும் கடவுளும் வேறில்லை, இறை உங்களுக்குள்ளும் இருக்கிறது. அவருக்குள்ளும் இருக்கிறது.\nஆனால் குரு பக்தி குறையாமல் இருங்கள்.\n# * # சங்கப்பலகை அறிவன் # * # said...\nநல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றிகள்\nநல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றிகள் ///\nவருகைக்கு நன்றி சந்ரு அவர்களே \nஇன்றுதான் பார்த்தேன், நல்ல பதிவு, வாழ்த்துகள்\n/// பெயர் சொல்ல விருப்பமில்லை said...\nவருகைக்கு நன்றி பெயர் சொல்ல\nமகா அவதார் பாபாஜி - 2\nமகா அவதார் பாபாஜி - 1\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 2\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 1\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 2\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 1\nதங்கவேல் லோகாயத சித்தர் :_/\\_\nகடுவெளி சித்தர் _/\\_ 3\nகடுவெளி சித்தர் _/\\_ 2\nகடுவெளி சித்தர் _/\\_ 1\nஉரோம ரிஷி வரலாறு _/\\_\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 4\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 3\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 2\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 1\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 2\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 1\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 5]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 4]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் 3]\n[அகப்பேய் சித்தர் பாடல்கள் 2]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 1]\n[ பட்டினத்தார் : 4]\n[ பட்டினத்தார் : 3]\n[ பட்டினத்தார் : 2]\n[ பட்டினத்தார் : 1]\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 3\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 2\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 1\nபதஞ்சலி முனிவர் வரலாறு 2\nபதஞ்சலி முனிவர் வரலாறு 1\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 2\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 1\nஞானம் தேடி இப்பக்கம் வந்தவர்கள்.\nநட்பிற்கு நல்ல தோழன் தோழமையுடன்:\nஉலகம் இருள்சூழ்ந்த நேரத்தே, ஒரு மின்மினி பூச்சியின் ஆற்றலின் அளவில் ஒளியை கொணர்ந்து ஒருகோடி சூரியனை தேடிக்கொண்டிருக்கிறேன். மதம் கடந்த, மதிப்புமிகு நல்லோர்களின் தயவும், அவர்களின் ஆசியும் தேடுவதால் எனக்கு இது பரிச்சயமாகும் என்ற நம்பிக்கையுடன்... தமிழகத்தின் நெற்களஞ்சியத்தில் பிறந்து, தற்போது தமிழகத்தின் தலைநகரத்தில் வசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2012/09/", "date_download": "2021-07-27T17:34:55Z", "digest": "sha1:CZF5JGCTMJP7ZTLZZONFP5NYOQN27KCP", "length": 50659, "nlines": 173, "source_domain": "hemgan.blog", "title": "September 2012 – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nசேறில் விழுந்த அனுபவம் ஒன்று அண்மையில் ஏற்பட்டது. அலுவலகம் முடிந்து மெட்ரோ ரயில் நிலையம் வரை ஆட்டோ ரிக்‌ஷாவில் செல்வது வழக்கம். என்றுமில்லாத அதிசயமாக ஒரு மாலையில் கேட்-டுக்கருகில் என் அதிகாரி என்னை தன் காரில் ஏற்றிக் கொண்டு சென்றார். அவர் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையத்தில் விட்டு விடுவதாக திட்டம். வழக்கமாக அவருடைய காரில் பயணிக்கும் செகரட்டரி ஷிகா அன்று வேலைக்கு வராததால், இப்பாக்கியம் எனக்கு கிடைத்தது.\nசெக்டர் 55-ஐ அடைய இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று NH-8 வழியாக மானேசர் டால், ஹீரோ ஹோண்டா சௌக், ஜர்சா ஜங்ஷன்…பிறகு சிக்னேச்சர் டவரிலிருந்து வலப்புறம் திரும்பி கால்ஃப் கோர்ஸ் ரோடு வழியாக செக்டர் 55-ஐ அடைவது. இன்னொன்று, மானேசர் டால் தாண்டியவுடன் ராங் சைட் எடுத்து வலப்புற சர்வீஸ் ரோடில் நுழைந்து நூறடி தாண்டிய பிறகு வலப்புறம் செல்லும் காட்டு வழியாக செல்வது.\n“காட்டு வழி” என்றால் நிஜமாகவே காடு அல்ல. காடு மிக சீக்கிரமாகவே நகரமாகிக் கொண்டிருந்தது. அங்கும் இங்குமாக ராட்சத கட்டிடங்கள் முளைத்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் பாதை மட்டும் மண் பாதைதான். இந்தியாவின் சில பிரபலமான ���ட்டிட நிறுவனங்களின் ஆடம்பர அபார்ட்மெண்டுகள் வானத்தை தொட்டன. பாதைகளோ, கடைகண்ணிகளோ இல்லாத இடத்தில் யார் வீடுகளை வாங்குவார்கள் என்று எனக்கு தோன்றிய கவலை கட்டிட நிறுவனங்களுக்கு இருந்ததாக தெரியவில்லை.\nமண் பாதைக்குள் நுழையும் வரை அலுவலகத்தின் என் சக ஊழியர்களை பற்றி ஏதேனும் வம்பை என் வாயிலிருந்து வரவழைக்கும் எண்ணத்தில் வேண்டுவிடை தரும் வினாக்களாக கேட்டுக் கொண்டு வந்தார் பாஸ். நான் மசியவில்லை. ஷார்ட்-பிட்ச் பந்துகளுக்கு தலையை குனியும் பேட்ஸ்மேன் போல எந்த விடைகளையும் தராமல் சமாளித்தேன்.\nநான் சேறு என்று சொன்னது பாஸின் காரில் சேர்ந்து பயணம் பண்ணுவதை குறிக்கும் உருவகமாக என்று நினைத்திட வேண்டாம். புதர்களாக மண்டிக்கிடந்த ஒரிடத்தில் மூன்று மண் பாதைகள் பிரிந்தன. நன்றாக இருட்டிவிட்டிருந்தது. பாஸ் அமைதியாக என்னைப் பார்த்தார். நான் ஒன்றும் சொல்லவில்லை. வலப்புறமாக பிரிந்த பாதையில் வண்டிகள் சென்ற தடங்கள் தெரிந்தன. டக்கென்று பாஸ் காரை அந்த பாதையில் திருப்பினார் (வீசினார் என்று தான் சொல்ல வேண்டும்). பாதை இறங்கியது. இல்லை…பாதை இல்லை. கார் இறங்கியது. இருட்டு காரணமாக மண்ணில் படிந்திருந்த ஈரம் தெரியாமல் போனது. காரின் டயர் ஈர மண்ணில் புதைந்தது. கார் முன்னாலும் செல்லவில்லை. பின்னாலும் செல்லவில்லை. பாஸ் குற்றவுணர்வுடன் பார்த்தார்.\nநான் இறங்க எத்தனித்தேன். ஜவ்வு மாதிரி ஏதோவொன்றில் என் ஷூ ஒட்டியது. நான் ஒரு சகதியில் இறங்கியிருக்கிறேன். இரண்டு ஷூவும் ஆழ மண்ணில் பதிந்திருந்தன. நான் மிகுந்த விசையுடன் ஒரு காலை எடுக்க முயற்சித்த போது சாக்ஸ் அணிந்த பாதம் மட்டும் வெளி வந்தது. உடல் சமநிலை தவறி சாக்ஸ் அணிந்த ஒற்றைக் காலை சேற்றிலேயே வைக்க வேண்டியதாகிவிட்டது. கால் சேற்றில் மூழ்கா வண்ணம் காக்கிறவன் போல் என் கையை காலிடம் கொண்டு போவதற்காக குனிகையில் மீண்டும் ஒரு சறுக்கல். சேற்றிலேயே விழுந்து என் புட்டம் சேறில் உட்கார்ந்துவிட்டது. சுதாரித்து எழுந்து நின்றேன். கழண்டு போன ஷூவை கையில் எடுத்தேன். ஸ்லோ-மோஷனில் மெல்ல சேறை விட்டு வெளியே வந்தேன்.\nதர்ம சங்கடத்துடன் பாஸ்-சை நோக்கினேன். பாஸ் நான் சேறில் விழுந்ததை கண்டு கொள்ளவில்லை. அவர் டிரைவர் சீட்டில் இருந்து இறங்கி யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தார். ���வர் இறங்கிய பக்கத்தில் சேறு இருக்கவில்லை. சேறுக்குள் வண்டியை ஒட்டிச் சென்றாலும் சேற்றில் காலை வைக்காமல் அவர் இறங்கிவிட்டார். அவர் வீட்டு வாட்ச்மேன் ஒரு ஜீப்பை அனுப்பினான். இரும்புச் சங்கிலியைக் கட்டி ஜீப்பால் கார் பின்னால் இழுக்கப் பட்டது. செக்டர் 55 வந்தடைந்ததும் நான் காரில் இருந்து இறங்கினேன். சேறு பூசிய கால் சட்டையுடன் மெட்ரோ ஸ்டேஷனுக்குள் நுழைய அவமானமாக இருந்தது. ரேடியோ கேப் ஒன்றை பிடித்து வீடு வந்தடைந்தேன் (டாக்ஸி ஃபேர் : 800 ரூபாய்). கேப் டிரைவர் இறங்கும் போது நான் உட்கார்ந்திருந்த சீட்டில் பூசியிருந்த மண்ணைப் பார்த்து முணுமுணுத்தான். வீட்டில் மனைவி ”என்ன அசிங்கம் பண்ணிட்டு வந்திருக்கீங்க” என்று சத்தம் போட்டாள்.\nசுத்தமாக குளித்து விட்டு ஷுவில் ஒட்டியிருந்த சகதியை நீக்க ஆரம்பித்தேன். ஒருவாறு ஷூக்களை சுத்தம் செய்த பின்னர், ’நாளை ஷிகா ஆஃபீசுக்கு வந்தால் தேவலை’ என்ற எண்ணம் ஓடியது. ஷிகாவுடன் போகும்போதும் பாஸ் இன்று வந்த காட்டுப் பாதை வழியாகத்தான் போவாரா\nகுஜராத்தில் உள்ள ஒரு பெரிய கூட்டுறவு நிறுவனத்துக்கு நாங்கள் சப்ளை செய்திருந்த சாக்கலேட் சுவை தரும் வாசனைப் பொடியை தரப்பிரச்னை காரணமாக நிராகரித்து விட்டார்கள். ஃபோனில் நன்கு டோஸ் அளித்துவிட்டு நேரில் வாருங்கள் என்று வாடிக்கையாளர் ஆணையிட்டார். அடுத்த நாள் காலை குஜராத் கிளம்பிப் போனேன். நான் செய்த தவறு – குஜராத் செல்கிறேன் என்று முன்னரே இதைப் பற்றி பாஸுக்கு சொல்லாதது. இதனால் பாஸ் ரொம்ப கோபம் அடைந்து விட்டார். நான் வாடிக்கையாளரின் வசவுகளை நேரில் வாங்கிக் கொண்டிருக்கும் போதே ஃபோன் மூலமாக பாஸின் திட்டுகளையும் கேட்டுக் கொண்டிருந்தேன். மாதமொரு முறை லண்டன் தலைமை அலுவலகத்துடன் நிகழும் மாதாந்திர பிசினஸ் ரிவ்யூ டெலி-கான்ஃபரென்ஸ் நடக்கும் தினம் பார்த்து நான் குஜராத் போனது தவறு தான். கஸ்டமர் ஆணையிட்டாலும் அதிகாரின் ஆணை தானே முதன்மையானது. மீட்டிங் முடிந்தவுடன் உடன் அடுத்த விமானத்திலேயே தில்லி திரும்ப வருமாறு அறிவுறுத்தப்பட்டேன்.\nஏற்கெனவே செய்திருந்த முன்பதிவை மாற்றினேன்; மதியம் இரண்டு மணி கிளம்பும் விமானத்தை பிடிப்பதற்காக காரோட்டியை அகமதாபாதை நோக்கி வேகமாக காரை செலுத்தச் சொன்னேன். ஒன்றரை மணி நேரத்தில் காந்த��� நகரை எட்டினோம். “சார், நான் கார் ஓட்டும் பணிக்கு புதிதாக வந்தவன். எனக்கு வாந்தி வருகிற மாதிரி தோன்றுகிறது. சில நிமிஷங்களுக்கு காரை நிறுத்தட்டுமா” என்று கேட்டான் டிரைவர்.\nஒரு பழைய கட்டிடம் முன்னால் காரை நிறுத்தினான் டிரைவர். “சார் நிம்பு பானி (லெமன் ஜூஸ்”) குடித்து விட்டு வந்து விடுகிறேன்” என்றான். எனக்கும் அடிவயிறு முட்டிக் கொண்டு வந்தது. அவசரமாக போக வேண்டும். நானும் காரில் இருந்து இறங்கி,கழிப்பிடம் எங்காவது இருக்குமா என்று பார்த்தேன். வாயில் வெற்றிலையை குதப்பிய வண்ணம் சிகரெட் பிடித்துக் கொண்டு நின்றிருந்த ஒருவரை கேட்டேன். “இக்கட்டிடத்தின் உள்ளே படிக்கட்டுகளுக்கு பக்கத்தில் இருக்கும்” என்றார்.\nநான் வேகமாக கழிப்பிடத்தை அணுகினேன். ஒரே இருட்டாக இருந்தது. லைட்டை போட மாட்டார்களோ யூரினல்கள் கூட தெரியவில்லை. அவ்வளவு இருட்டு. வேறு கழிப்பிடத்தை தேடி போகலாமா என்று ஒரு நொடி யோசித்தேன். சிறுநீர் தானே கழிக்க வேண்டும் யூரினல்கள் கூட தெரியவில்லை. அவ்வளவு இருட்டு. வேறு கழிப்பிடத்தை தேடி போகலாமா என்று ஒரு நொடி யோசித்தேன். சிறுநீர் தானே கழிக்க வேண்டும் இதற்கு லைட் எதற்கு குத்து மதிப்பாக ஒர் இடத்தில் நின்று கொண்டு ஜிப்பை திறந்து சிறுநீர் கழிக்க ஆரம்பித்தேன். அப்போது தான் குப்பென்று அடித்தது துர்வாசனை. வயிற்றை குழப்பிக் கொண்டு வந்தது. ஒரே சிறுநீர் நாற்றம். கழித்துக் கொண்டிருக்கிற சிறுநீரை நிறுத்த முடியாதே இரண்டு மணி நேரம் காரில் ஏ சி யில் பயணித்த காரணத்தினாலோ என்னவோ, சிறு நீர் வந்து கொண்டே இருந்தது. வாந்தி எடுக்கிற உணர்வு முட்டியது. நெடுநாளாக சுத்தம் செய்யப்படாத அக்கழிப்பிடத்தின் துர்வாசனையில் திக்குமுக்காடிப்போனேன். சிறு நீர் கழித்து முடித்தவுடன் அவசரமாக ஜிப்பை போட்டுக்கொண்டு வெளியேறும் தருணத்தில், திடீரென்று லைட் எறிய ஆரம்பித்தது. மின்சாரம் திரும்பியிருக்கக் கூடும். மிகச் சில வினாடிகளுக்கு ஓட்டையான யூரினல்களையும் வடியாமல் தேங்கிக் கிடந்த சிறுநீர் வெள்ளத்தையும் பார்த்தேன். முடியவில்லை. வாயை அடைத்துக் கொண்டே வெளியே ஓடி வந்தேன். கட்டிட வாசலில் கட்டுப் படுத்த முடியாமல் வாந்தியெடுக்கும் போது என் கைகள் என் வாந்தியால் ஈரமாகியிருந்தன. நான் வாந்தியெடுப்பதை பார்த்து நிம்ப��� பானி குடித்துக் கொண்டிருந்த டிரைவர் எனக்காக இன்னொரு பாட்டில் நிம்பு பானி வாங்கி வந்தான். அந்த பாட்டிலை நான் கடைசி வரை திறக்கவில்லை. பல மணி நேரங்களுக்கு எதையும் சாப்பிடவோ குடிக்கவோ முடியவில்லை.\nபின் குறிப்பு : நான் அனுப்பிய ஒரு சிறுகதை பிரசுரிக்கத் தக்கதல்ல என்று ஒர் இலக்கிய இதழ் திருப்பி அனுப்பி விட்டது. ”off-beat கதைகளை மட்டுமே நாங்கள் போடுகிறோம். எங்கள் இதழில் வெளி வரும் கதைகளை தொடர்ந்து படியுங்கள். எப்படியான கதைகளை எங்கள் எடிட்டோரியல் போர்டு தேர்வு செய்கிறது என்று உங்களுக்கு புரியும்” என்றார்கள். அவ்விதழின் கடந்த பத்து இதழ்களில் வெளியான சிறுகதைகளை ஒன்று விடாமல் வாசித்தேன். அக்கதைகளில் அதிகமாக வந்த தீம்-ஐ குறிச்சொல்லாக வைத்து கதை எழுதுவது என்று முடிவு செய்தேன். அப்படியான ஒரு முயற்சிதான் இந்த இடுகை. அப்பத்திரிக்கையின் இம்மாத இதழில் ஒரு சிறுகதையும் வெளியாகவில்லை. இப்பதிவை நான் முன்னரே எழுதி, அவர்களுக்கு அனுப்பியிருந்தால் ஒரு வேளை வந்திருக்கலாம்.\nமாதவன் சொர்க்கம் செல்கிறான் – பகுதி 3\nஒரு குறிப்பிட்ட நேரத்தில் விழித்துக்கொள்ளும் கட்டாயமில்லாமல், தன் நேரத்தை தன் விருப்பப்படி பயனபடுத்திக்கொண்டு பணி ஓய்வு பெற்ற ஆரம்ப நாட்களை அனுபவித்தான் மாதவன். ஆனால் மிக விரைவில் மனத்தளர்ச்சிக்கு ஆளானான். தன்னை எதற்கும் பயனற்றவனாக எண்ணத் துவங்கினான் ; சமூகத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்டவன் போல் வளைய வந்தான் ; வளர்ந்து விட்ட தம் குழந்தைகளால் கைவிடப்பட்டவனானான் ; “நான் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறேன்” என்னும் மிகப் பழைய வினாவுக்கு பதில் தேடும் சிரமத்தை அவன் என்றுமே எடுத்துக்கொண்டிராத காரணத்தால் வாழ்வின் அர்த்தத்தை புரிந்து கொள்ளும் திறனற்றுப் போனான்.\nநேர்மையுடனும், சமர்ப்பண உணர்வுடனும் வாழ்ந்த மாதவன் ஒரு நாள் இறந்து போகிறான் – இவ்வுலகில் வாழும் சண்முகங்களுக்கும், பொன்னுசாமிகளுக்கும், கமலாக்களுக்கும் சாரதாக்களுக்கும் எல்லாருக்கும் நிகழ்வது தான். இவ்விடத்தில் மாதவனுக்கு அடுத்து என்ன நடக்கிறது என்பதை ஹென்ரி ட்ரம்மாண்ட் என்பவர் – ”தி க்ரேட்டஸ்ட் திங் இன் தி வேர்ல்ட்” என்ற அருமையான புத்தகத்தில் எழுதிய – வரிகளிலேயே விவரிக்கிறேன்.\n“முந்தைய காலங்களில் இருந்தே மக்கள் ஒரு கேள்வியை மாறாமல் கேட்டு வந்திருக்கிறார்கள் : உயர்ந்த நன்மை எது உன் முன்னால் ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதை நீ ஒரு முறைதான் வாழ இயலும். மேன்மையான விருப்பப் பொருள், நாடத்தக்க உயர்ந்த பரிசு எது\nஉலகின் மிகச் சிறந்த விஷயம் நம்பிக்கை தானென நமக்கு பல ஆண்டுகளாக சொல்லப் பட்டு வந்திருக்கிறது. நூற்றாண்டுகளாக பிரசித்தமான மதத்தின் பிரதான கருத்தை சொல்லும் முயற்சியில் நம்பிக்கை எனும் சொல் அதிகம் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. நாமும் அதை முக்கியமான விஷயமாக எடுத்துக் கொள்ள எளிதில் பழக்கப்பட்டு விட்டோம். ஆனால் நம் நோக்கு தவறு. அதுவே சொல்லப் பட்டிருக்கிறது என்று நாம் நம்புவோமானால், நம் வழி தவறும் வாய்ப்பு அதிகமாகும். 1 கோரிந்தியரின் 13வது அதிகாரம் நம்மை கிறித்துவத்தின் மையத்துக்கு எடுத்துச் செல்கிறது ; அங்கு நாம் வாசிப்பது “இவற்றுள் அன்பே தலைசிறந்தது”\nஇது பிழையன்று. நம்பிக்கை பற்றி சில வரிகளுக்கு முன்னால் பால் குறிப்பிட்டிருக்கிறார். அவர் சொல்கிறார் : “மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை” மறக்காமல், அடுத்து சில வரிகளில் வேண்டுமென்றே அவர் முரண் படுகிறார் ; “ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன” உடன், கணத்தயக்கமில்லாமல் முடிவை அறிவிக்கிறார் “இவற்றுள் அன்பே தலைசிறந்தது”\nஇந்த கதையில், மாதவன் மரண நேரத்தில் காப்பாற்றப் படுகிறான் ; வாழும் வாழ்விற்கோர் அர்த்தத்தை தரும் முயற்சியில் மாதவன் ஈடுபடவில்லையெனினும், அவன் அன்பு செலுத்தினான் ; குடும்பத்தை அன்புடன் பராமரித்தான் ; கண்ணியமான முறையில் உழைத்தான். அவனுடைய வாழ்க்கை சுப முடிவை பெற்றிருந்தாலும், அவனுடைய கடைசி நாட்கள் சிக்கலானவையாக இருந்தன.\nசிமொன் பெரஸ் ஒரு முறை வேர்ல்ட் எகனாமிக் ஃபோரமில் ஆற்றிய உரையில் காட்டிய மேற்கொள் ஒன்றை இங்கு பங்கிட விரும்புகிறேன் “நன்னம்பிக்கை உள்ளவர் நன்னம்பிக்கை அற்றவர் இருவருமே முடிவில் இறந்து போகிறார்கள் ; ஆனால் இருவரும் தனித்தனி வழிகளில் தத்தம் வாழ்க்கையை வாழ்கிறார்கள்”\nஇருட்டு, வெளிச்சம் – இவற்றின்\nகனிந்த, முதிர்ந்த இசைக்குள் ஐக்கியமாகப் போகும்\nஅதிரப் போகும் இடி மற்றும்\nபெய்யப் போகும் மழைக்கான அ��ிகுறி.\nசாம்பல் நிறம் ; ஒப்புதலின் நிறம்.\n(பேராசிரியர் மாலதி மாதுர் எழுதிய ஆங்கில கவிதை – “Grey”- யின் தழுவல்)\nமாதவன் ஒரு சுதந்திர மனிதன் – பகுதி 2\nமாதவன் முப்பது வருடங்கள் கடினமாக உழைக்கிறான். குழந்தைகளை வளர்க்கிறான் ; சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறான் ; தன் எல்லா நேரத்தையும் தன் வேலைக்காகவே ஒதுக்குகிறான். ஒரு முறை கூட “தான் செய்யும் இவ்வேலைக்கு ஏதாவது ஒரு அர்த்தம் இருக்கிறதா” என்று கேட்டுக் கொள்வதில்லை. அவனுடைய ஒரே எண்ணம் “ நான் எந்த அளவுக்கு பிசியாக இருக்கிறேனோ, அந்த அளவுக்கு முக்கியமான ஆளாக பிறரால் கருதப்படுவேன்” என்பது தான்.\nஅவனுடைய குழந்தைகள் வளர்கிறார்கள். தம் படிப்பை முடிக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். ஒரு நாள், மாதவனுக்கு முப்பது வருட உழைப்பின் அன்பளிப்பாக ஒரு கைக்கடிகாரமோ, பேனாவோ கிடைக்கிறது. அவனுடைய நண்பர்கள் சிலர் கண்ணீர் உதிர்க்கிறார்கள். இத்தனை நாள் அவன் ஆவலுடன் காத்திருந்த நேரம் வருகிறது. அவன் பணி ஓய்வு பெற்று விட்டான் ; அவன் செய்ய விரும்பியவற்றை எல்லாம் செய்யும் சுதந்திரம் அவனுக்கு கிடைத்து விட்டது.\nமுதல் சில மாதங்கள், அவ்வப்போது தன் பழைய அலுவலகத்திற்கு போவதும் பழைய நண்பர்களை சந்திப்பதுமாக செல்கின்றன. அவன் செய்ய ஆசைப்பட்ட கனவுகளில் ஒன்றும் பணி நாட்களில் அவனால் அனுபவிக்க முடியாமலும் போனதுமான – படுக்கையை விட்டு தாமதமாக துயிலெழுவதை பணி ஒய்வு பெற்ற ஆரம்ப நாட்களில் அனுபவித்து மகிழ்ச்சியுற்றான். கடற்கரை ஒரம் வாக்கிங் போவான் அல்லது ஊர் வீதியில் வலம் வருவான். வியர்வை சிந்தி அவன் சம்பாதித்த பணத்தில் அவன் வாங்கிய வீடு ஊரை விட்டு தள்ளி தொலைவில் இருக்கும் கிராமப்புறம் ஒன்றில் இருக்கிறது. தோட்டம் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறான். செடிகளின் மலர்களின் உலகுக்குள் மெதுவாக ஊடுருவுகிறான். மாதவனுக்கு இப்போதெல்லாம் நிறைய நேரம் கிடைக்கிறது. அவன் சேர்த்து வைத்த பணத்தை பயன் படுத்தி சிற்சில சுற்றுலாக்களுக்கு செல்கிறான். மியூசியங்களுக்கு செல்கிறான்; பல்வேறு காலத்திய ஓவியர்களும் சிற்பிகளும் நூற்றாண்டுகள் எடுத்து வளர்த்தெடுத்த உத்திகள் பற்றியும் பாணிகள் பற்றியும் ஒரிரு மணி நேரங்களில் புரிந்து கொண்டு விடுகிறான். அவனுடைய கலாச்சார அறிவு விரிவடைவது போன��று ஒர் உணர்வு அவனுக்கு தோன்றுகிறது. நூற்றுக் கணக்கில் ஆயிரக் கணக்கில் புகைப்படங்கள் எடுத்து நண்பர்களுக்கு அனுப்புகிறான் – அவன் எத்தனை சந்தோஷமாக இருக்கிறான் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே\nமாதங்கள் நகர்கின்றன. மனிதர்கள் பின்பற்றும் விதிமுறைகளை தாவரங்கள் பின் பற்றுவதில்லை என்ற உண்மையை மாதவன் அறிந்து கொள்கிறான் – அவன் நட்டது முளை விட்டு வளர நாட்கள் பிடிக்கும் ; ஏதானும் மொட்டுகள் தென்படுகின்றனவா என்று எந்நேரமும் ரோஜாப்புதரை பார்த்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. ஒரு கணத்தில் அவன் சிந்தனை உண்மையானதொரு பிரதிபலிப்பை அவனுக்கு தருகிறது – அவனுடைய பயணங்களில் அவன் கண்டதெல்லாம் சுற்றுலா பேருந்தின் ஜன்னல் வழி தெரிந்த நிலத்தோற்றங்களும் 6X9 அளவுள்ள தபாலட்டையில் புகைப்படமாகியிருக்கும் நினைவுச்சின்னங்களும் மட்டுமே உண்மையென்னவென்றால், மெய்யான மகிழ்ச்சி உணர்வை அவன் பெறவே இல்லை – அயல் நாட்டு பயணத்தை ஆழ்ந்து அனுபவித்து அடையும் ஆனந்தத்தை விட நண்பர்களிடம் பெருமை அடித்துக் கொள்ளும் ஆசையே அதிகம் இருந்தது.\nஅவன் தொடர்ந்து தொலைக்காட்சிச் செய்திகளைக் காண்பதும், செய்தித்தாள்களை வாசிப்பதுமாக நேரத்தை கழிக்கிறான். இத்தனை நாட்களாக நேரம் கிடைக்காமல் படிக்காமல் போன விஷயங்களை பற்றி படித்து அறிந்து கொள்வதாக நினைத்து உவகை கொள்கிறான்.\nஎண்ணங்களை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளலாமென்று யாரையாவது தேடிக் கொண்டிருக்கிறான். ஆனால் எல்லாரும் வாழ்க்கையெனும் ஆற்றில் ஓடும் வெள்ளமாக மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள் – பணி செய்வதும், வீட்டுக் காரியங்களில் ஈடுபடுவதும், மாதவனிடம் இருக்கும் மிதமிஞ்சிய நேரத்தைப் பார்த்து பொறாமைப்படுவதுமாக இருக்கிறார்கள் ; அதே சமயத்தில் சமூகத்திற்கு “பயனுள்ளதாக” இருப்பதாக எண்ணி திருப்தியுற்று ஏதாவது “முக்கியமான”தொன்றை “செய்து” கொண்டிருக்கிறார்கள்.\nமாதவன் தன் குழந்தைகளிடம் ஆறுதல் தேடுகிறான். அவர்கள் அவனை அன்புடன் நடத்துகிறார்கள். – அவன் ஒரு சிறந்த அப்பாவாக அவர்களுக்கு இருந்திருக்கிறான் ; நேர்மையின் அர்ப்பணிப்பின் முழுச்சின்னம் – ஆனால் அவர்களுக்கும் கவலைகள் இருக்கின்றன. இருந்தாலும், ஞாயிற்றுக் கிழமை மதிய உணவை தம் தந்தையுடன் சேர்ந்து உண்பதை தம் கடமையாக கர��துகிறார்கள்.\nமாதவன் ஒரு சுதந்திரமான மனிதன் ; ஒரளவு வசதி மிக்கவன் ; தகவல் அறிவு நிறைந்தவன் ; குறை கூற முடியாத கடந்த கால வாழ்க்கை உடையவன். ஆனால், அவன் இப்போது என்ன செய்வான் கஷ்டப்பட்டு அவன் பெற்ற சுதந்திரத்தை வைத்துக் கொண்டு அவன் என்ன பண்ண வேண்டும் கஷ்டப்பட்டு அவன் பெற்ற சுதந்திரத்தை வைத்துக் கொண்டு அவன் என்ன பண்ண வேண்டும் எல்லோரும் அவனுக்கு வணக்கம் சொல்லுகிறார்கள். மரியாதையுடன் நடத்துகிறார்கள். ஆனால் யாரும் அவனுக்கு நேரம் தருவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக மாதவன் துக்கப்பட தொடங்குகிறான் ; சமூகத்திற்காகவும் குடும்பத்திற்காகவும் நீண்ட காலம் அவன் உழைத்திருந்தாலும், தன்னை பயனற்றவனாக கருதத் துவங்குகிறான்.\nஒரு நாள் தூக்கத்தில் அவன் கனவில் ஒரு தேவதை வருகிறது. “நீ உன் வாழ்க்கையை வைத்துக்கொண்டு என்ன செய்திருக்கிறாய் நீ கண்ட கனவுகளின் படி உன் வாழ்க்கையை நடத்தினாயா நீ கண்ட கனவுகளின் படி உன் வாழ்க்கையை நடத்தினாயா\nஇன்னொரு நீளமான தினம் துவங்குகிறது. செய்தித்தாள்கள். தொலைக்காட்சி. தோட்டம். மதிய உணவு. சின்ன தூக்கம். அவன் என்ன செய்ய விரும்புகிறானோ அவற்றையெல்லால் அவன் செய்யலாம். ஆனால் தற்போது அவன் எதுவும் செய்ய விரும்பாதவனாக உணர்கிறான். மாதவன் துக்கம் மிகுந்த சுதந்திர மனிதன் ; மனத்தளர்ச்சிக்கு முந்தைய நிலையில் இருக்கிறான். ஏனென்றால் அவன் தன் வாழ் நாள் முழுவதும் வாழ்வின் அர்த்தத்தை சிந்திக்க நேரமில்லாமல் உழைத்துக் கொண்டிருந்தான் ; வருடங்களையெல்லாம் வீணாக ஓட விட்டுக் கொண்டிருந்தான். ஒரு கவிஞனின் சொற்கள் அவனுக்கு நினைவில் வருகின்றன :\n”அவர் வாழ்க்கையை கடந்து மட்டுமே சென்றார் ; வாழவில்லை”\nஆயினும் இதை ஏற்க ரொம்ப கால தாமதமாகி விட்டது. எனவே ”டாபிக்”கை மாற்றிக்கொள்வதே சிறந்தது. கஷ்டப்பட்டு அவனுக்கு கிட்டிய சுதந்திரம் ஒரு மறைமுகமான நாடு கடத்தல் போல ஆகிவிட்டது.\nகாம்பொடிந்து தலை சாய்ந்த மலருக்குள்\nகளைப்பில் நின்று போனது கார்.\nஜன்னல் வழி தெரிந்த துண்டு வானத்தில்\nசிரித்துக் கொண்டிருந்தது அழகு நிலா.\nவார்த்தைகள் கட்டி உருவானது கவிதை.\nகட்டின் முடிச்சு இறுக்கம் தளர்ந்திருப்பது\nCEO Chairman customer Factory Mobile VP அனுபவம் அருவி அறை அலுவலகம் இலை உடை உறக்கம் எழுத்து கடல் கண்ணாடி கனவு கல் கவிதை காகிதம் காற்று காலம�� கிணறு கிளை சத்தம் சிங்கம் சுவர் செருப்பு திரைப்படம் தில்லி நதி நம்பிக்கை நிழல் பயம் பறவை பாம்பு பாரதி புத்தகம் புத்தர் மகாயானம் மரம் மலர் மலை மழை மும்பை வண்ணத்துப்பூச்சி வலி வாயில் விமானம் வெயில்\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nகேள்வி - பதில் நிகழ்வு\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2019/08/17/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-07-27T18:33:45Z", "digest": "sha1:W3CIFPOQKPO4SJB5FA46M5MCGY3WDMU5", "length": 6831, "nlines": 109, "source_domain": "hemgan.blog", "title": "பேய்கள் – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nபேய்கள் காற்றின் வடிவில் ஊடுருவிடுமாம்\nஅச்சமும் பதற்றமும் உள்ள திசை நோக்கி\nபலமாய் வீசுவதே அவற்றின் வாடிக்கையாம்\nஉள் சுரக்கும் நம்பிக்கை காற்றை கன்னத்தில் சற்று பதுக்கி வைத்திருந்து\nஅசரீரி (அ) ஓர் ஏமாற்றத்துக்குப் பிறகு எழுதிக் கொண்ட குறிப்புகள்\nCEO Chairman customer Factory Mobile VP அனுபவம் அருவி அறை அலுவலகம் இலை உடை உறக்கம் எழுத்து கடல் கண்ணாடி கனவு கல் கவிதை காகிதம் காற்று காலம் கிணறு கிளை சத்தம் சிங்கம் சுவர் செருப்பு திரைப்படம் தில்லி நதி நம்பிக்கை நிழல் பயம் பறவை பாம்பு பாரதி புத்தகம் புத்தர் மகாயானம் மரம் மலர் மலை மழை மும்பை வண்ணத்துப்பூச்சி வலி வாயில் விமானம் வெயில்\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nகேள்வி - பதில் நிகழ்வு\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\nஇலைகள், மலர்கள், மரங்கள், Blog at WordPress.com.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://kisukisu.lk/?p=3882", "date_download": "2021-07-27T17:47:20Z", "digest": "sha1:FXJHVSP5JTWTTUVRMUA34NZXCGONSPOW", "length": 12425, "nlines": 187, "source_domain": "kisukisu.lk", "title": "» இமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்!", "raw_content": "\n6 வயது இரட்டையர்களைக் கொன்ற 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை\nநாய்களிடையே அதிகரிக்கும் பாா்வோ வைரஸ்\nகொரோனாவால் 1.19 இலட்சம் சிறுவா்கள் ஆதரவு இழப்பு\nமனைவியை அடித்துத் துன்புறுத்தி உடலுறவு கொண்ட கணவன்\nகடத்தப்பட்ட மகனை 24 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்த தந்தை\n← Previous Story ஆண்கள் எப்படி தங்களின் வழுக்கைத் தலையை மறைக்கலாம்\nNext Story → எமிலியின் உடல் அழகும் கவர்ச்சியும் (Photos)\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஇன்னமும் அனுமான் உயிருடன் உள்ளாரா நாம் வாழும் இந்த உலகத்தில் ஆஞ்சநேயர் வாழ்கிறாரா என்பதை அறிய ஸ்ரீராமரை வழிபடும் அனைத்து பக்தர்களும் விருப்பப்படுவார்கள். ஆஞ்சநேயர் என்பவர் பலம், தைரியம், சக்தி, வலிமை, ஆற்றல் திறன், ஞானம், பக்தி மற்றும் சேவையின் சின்னம் என்பதால் நாம் அனைவரும் ஆஞ்சநேயரை வழிபடுவோம். சொல்லப்போனால், வீரத்தின் உருவம் அவர்.\nசரி, ஆஞ்சநேயர் இன்னமும் உயிருடன் உள்ளாரா சாகா வரத்தை பெற்றுள்ளதால், அவர் உயிருடன் தான் இருப்பார் என சமயத்திரு நூல்கள் நிச்சயமாக கூறுகிறது. ஆஞ்சநேயர் உயிருடன் இருப்பதற்கான சில ஆதாரங்களும், அறிகுறிகளும் இருக்கத் தான் செய்கிறது. பனி படர்ந்த மலைகளில் மிகப்பெரிய பாத அச்சுக்களைக் கண்டுள்ளதாக சிலர் கூறியுள்ளனர். அப்படியானால் இமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளாரா\nசமயத்திரு நூல்களின் படி, ஆஞ்சநேயர் இறவாதவர். அவர் ராமாயணம் காலத்தில் பிறந்தவராக இருந்தாலும் கூட, மகாபாரதம் காலத்திலும் கூட வாழ்ந்துள்ளார். அதனால் அவர் சிரஞ்சீவியாக இருப்பதற்கு இது ஒரு அத்தாட்சியாகும்.\nஇந்த உலகம் அழியும் வரையில் ராமபிரானின் அனைத்து பக்தர்களுக்கும் அணுகக்கூடிய வகையில் அவர் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.\nஉள்ளது இந்தியாவின் சில பகுதிகளில் ராட்சச கால் தடங்கள் உள்ளது. அவை ஆஞ்சநேயருடையது என நம்பப்படுகிறது.\nராமேஸ்வரத்தில் உள்ள கண்டமத்தனா மலைகளில் அவர் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என சில மூலங்கள் திடமாக நம்புகிறது.\nசமயத்திரு நூல்கள் கூறுவது என்ன\nஅனைத்து இந்து மத சமயத்திரு நூல்களை ஒருவர் கவனமாக தேடினாலும், ஆஞ்சநேயரின் மரணத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதை கண்டுப்பிடிப்பது கஷ்டமாக இருக்கும். அப்படியானால் அவர் உயிருடன் இருக்கிறார் என்று தானே அர்த்தம்.\n25 Comments on “இமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅப்படியென்ன இராமபிரான் ஏன்னா ஆணார் ஏன்று கேட்டு சொல்லுங்க தயவுசெய்து\nஆஞ்சநேயர் இருப்பது உண்மை நேரம் வரும் பொழுது\nதெரியும் வாயு மைந்தன் வருவார்\nஅனுமான் இன்னம் இருக்காரு sree rama jayam\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/police/", "date_download": "2021-07-27T18:27:23Z", "digest": "sha1:K54YSRUJNFW7SYATUUKS6JBDAG2CZLUC", "length": 17214, "nlines": 222, "source_domain": "patrikai.com", "title": "Police | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nலஞ்சம் வாங்கியே கோடீஸ்வரரான போக்குவரத்து காவலர் கைது\nமாஸ்கோ: ரஷ்யாவில் லஞ்சம் வாங்கியே கோடீஸ்வரரான போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் போக்குவரத்து காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவரின் ஆடம்பர மாளிகைக்குள் அதிரடியாக சோதனை நடத்திய...\nவருமானத்தை விட 55% அதிகமாக சொத்து – அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மனைவி, சகோதரர் சேகர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு\nசென்னை: வருமானத்தை விட 55% அதிகமாக சொத்து - அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம். ஆர்....\n“வங்கிக் கணக்கு முடக்கப்படும்” என வரும் லிங்கை தொடவேண்டாம்- சென்னை போலீசார் எச்சரிக்கை\nசென்னை: 10 நிமிடத்தில் அப்டேட் செய்யவில்லையென்றால் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என செல்போனிற்கு வரும் மெசேஜ் லிங்கை தொடவேண்டாம் என சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபகாலமாக அங்கீகரிக்கப்பட்ட...\nஆபாச வீடியோ வழக்கில் ஷில்பா ஷெட்டியிடம் மும்பை போலீசார் வாக்குமூலம் பதிவு\nமும்பை: ஆபாச வீடியோ வழக்கில் ஷில்பா ஷெட்டியிடம் மும்பை போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். கடந்த பிப்ரவரியில் பெண்களின் ஆபாச படங்களாக உருவாக்கி அதனை மொபைல் செயலிகள் மூலம் வெளியிட்ட குற்றத்திற்காக ராஜ்குந்த்ரா மீது வழக்கு...\nமுதல்வர் ஸ்டாலின் தலைமையில் உள்துறையின் செயல்பாடுகள் குறித்த இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது….\nசென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றது முதல், மாநில வளர்ச்சி பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. அவ்வப்போது...\nஅசாமில் சிறுவனை கொன்ற யானை கைது\nகோலாகாட்: கோலாகாட் பகுதியில் சிறுவனை கொன்ற வழக்கில் யானையும், அதன் குட்டி யானையும் சிறை வைக்கப்பட்டது. கடந்த 8ம் தேதி, அசாம் மாநிலம் கோலாகாட் அடுத்த போகாக்காட் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனை,...\nஇந்திய வரைபடம் தவறாக சித்தரிப்பு புகாரில் டுவிட்டர் இந்திய தலைவர் மீது வழக்குப்பதிவு\nபுதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் பகுதியை தனி நாடாக காட்டியிருந்த உலக வரைபடம் ஒன்றை டுவிட்டர் நிறுவனத்தின் வலைதளத்தில் வெளியிட்டதற்காக அந்நிறுவனத்தின் இந்திய தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் பகுதியை தனி நாடாக...\nகள்ளச்சாராயம் காய்ச்சிய இந்து முன்னணியினர் கைது செய்த காவல் துறைக்கு போஸ்டர் வைத்த ஊர்மக்கள்\nஈரோடு: கள்ளச்சாராயம் காய்ச்சிய இந்து முன்னணியினர் கைது செய்த காவல் துறைக்கு ஊர்மக்கள் போஸ்டர் வைத்து நன்றி தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் இந்து முன்னணியின் மாவட்டச் செயலாளராக உள்ளார். இவர்,...\nதமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநராக சி.சைலேந்திரபாபு பெயரை அரசு பரிந்துரை\nசென்னை: தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநராக (டி.ஜி.பி.) சி.சைலேந்திரபாபு பெயரை அரசு பரிந்துரை செய்திருக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டின் கன்னியாகுமரியை பூர்விகமாகக் கொண்ட இவர், ரயில்வே டி.ஜி.பி.யாக தற்போது பொறுப்பில் இருக்கிறார்.. இதே...\nபோலீசை மிரட்டிய முன்னாள் இந்து முன்னணி பிரமுகர் கைது\nசேலம்: சேலத்தில், போலிஸாருக்கு கொலை மிரட்டல் விடும் இந்து முன்னணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டியில் போலிஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்ததில்...\nதலிபான்களுடன் தொடர்ல் 6,000 பாகிஸ்தான் பயங்கரவாதிகள்: ஐ.நா., அறிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதை எதிர்கொள்ள அதிமுகதயார்: ஓபிஎஸ்\nதமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது\nதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்\nசென்னை துறைமுகத்தின் முதலீட்டு பணம் ரூ.100 கோடி மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/news/arulnithi-next-movie-offcial-video/", "date_download": "2021-07-27T17:23:20Z", "digest": "sha1:AZI4YFS4EWAW4RVJWL6VEQ4TIGU32Z2R", "length": 6796, "nlines": 116, "source_domain": "www.inandoutcinema.com", "title": "அருள்நிதியின் ’டைரி’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! - InandoutCinema", "raw_content": "\nவிஜய்யி���் அடுத்த படத்தின் இயக்குனர் தெரியுமா \n‘#PK பேக் ஆன் டூட்டி’ … ட்ரெண்டிங்கில் பீம்லா நாயக் போஸ்டர்\nயாஷிகாவின் தற்போதைய நிலை என்ன அவரின் தாய் உருக்கமான பேட்டி…..\nதனுஷின் ‘D43’ ஃபர்ஸ்ட் லுக் – இணையதளத்தில் வைரலாகும் ஹாஸ் டக் \n‘#RRR’ படத்தின் மாஸ் அப்டேட்…தெறிக்கவிடும் போஸ்டர் \nஅருள்நிதியின் ’டைரி’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவம்சம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகர் அருள்நிதி அதன் பின்னர் உதயன், மௌனகுரு, தகராறு உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். இந்த நிலையில் தற்போது அவர் ’களத்தில் சந்திப்போம்’ மற்றும் ’டைரி ஆகிய இரண்டு திரைப்படங்களை நடித்து வருகிறார் என்பதும் இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தருவாயில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் சற்று முன்னர் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் டைரி திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. டைரி திரைப்படத்தின் டீசர் ஜூலை 15ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்னாசி பாண்டியன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ரான் யதான் யோஹன் இசையமைத்து உள்ளார் என்பதும் அரவிந்த் சிங் ஒளிப்பதிவில் ராஜா ராஜா சேதுபதி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை 5 ஸ்டார் கதிரேசன் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் விரைவில் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகவுள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nவிஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் தெரியுமா \n‘#PK பேக் ஆன் டூட்டி’ … ட்ரெண்டிங்கில் பீம்லா நாயக் போஸ்டர்\nயாஷிகாவின் தற்போதைய நிலை என்ன அவரின் தாய் உருக்கமான பேட்டி…..\nதனுஷின் ‘D43’ ஃபர்ஸ்ட் லுக் – இணையதளத்தில் வைரலாகும் ஹாஸ் டக் \n‘#RRR’ படத்தின் மாஸ் அப்டேட்…தெறிக்கவிடும் போஸ்டர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+0326+nz.php", "date_download": "2021-07-27T18:11:51Z", "digest": "sha1:OS2JU6SQVZYWG2LTSJLF72ROS5I2CIJB", "length": 4592, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 0326 / +64326 / 0064326 / 01164326, நியூசிலாந்து", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலை��ேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 0326 (+64326)\nமுன்னொட்டு 0326 என்பது Christchurchக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Christchurch என்பது நியூசிலாந்து அமைந்துள்ளது. நீங்கள் நியூசிலாந்து வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். நியூசிலாந்து நாட்டின் குறியீடு என்பது +64 (0064) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Christchurch உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +64 326 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Christchurch உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +64 326-க்கு மாற்றாக, நீங்கள் 0064 326-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Missouri+us.php", "date_download": "2021-07-27T19:42:04Z", "digest": "sha1:3B66RWWIXPGFITXQIR5F2ZATEUQKP7HT", "length": 4566, "nlines": 20, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Missouri", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Missouri\nமுன்னொட்டு 816 என்பது Missouriக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Missouri என்பது அமெரிக்க ஐக்கிய நாட���கள் அமைந்துள்ளது. நீங்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். அமெரிக்க ஐக்கிய நாடுகள் நாட்டின் குறியீடு என்பது +1 (001) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Missouri உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +1 816 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Missouri உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +1 816-க்கு மாற்றாக, நீங்கள் 001 816-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/08/23/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-07-27T19:15:39Z", "digest": "sha1:JKVTMANYUN7MT52C4INHGUXXIVREZEUA", "length": 12218, "nlines": 145, "source_domain": "www.thamilnaatham.media", "title": "கூட்டமைப்பின் ஆதரவை நேரில் கோரிய சஜித் – உறுதி வழங்காது நழுவிய சம்பந்தன்: | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் கூட்டமைப்பின் ஆதரவை நேரில் கோரிய சஜித் – உறுதி வழங்காது நழுவிய சம்பந்தன்:\nகூட்டமைப்பின் ஆதரவை நேரில் கோரிய சஜித் – உறுதி வழங்காது நழுவிய சம்பந்தன்:\nஜனாதிபதித் தேர்தலில் தான் வேட்பாளராகக் களமிறங்கும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு கட்டாயம் தேவை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் நேரில் ���ோரிக்கை விடுத்துள்ளார்.\nஅமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நேற்றுமுன்தினம் இரவு சஜித் பிரேமதாஸவுக்கும் இரா.சம்பந்தனுக்கு இடையில் முக்கியமான சந்திப்பு நடைபெற்றது.\n“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட நான் தயாராக இருக்கின்றேன். என்னை ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகக் களமிறக்குமாறு கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்பினர் ஆகியோர் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக நான் நியமனம் பெறாத பட்சத்தில் பொதுவேட்பாளராகப் போட்டியிடுமாறும் எனக்குப் பல தரப்பினராலும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக அல்லது பொதுவேட்பாளராக நான் களமிறங்கினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு எனக்குக் கட்டாயம் தேவை.\nவடக்கு, கிழக்கில் மாபெரும் பிரசாரக் கூட்டங்களை நடத்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.அத்துடன், எனது பிரசாரக் கூட்டங்களில் கூட்டமைப்பின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும்” என்று இந்தச் சந்திப்பின்போது இரா.சம்பந்தனிடம் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்தார்.\nஇதற்குப் பதிலளித்த இரா.சம்பந்தன், “ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் இது குறித்து இப்போதே அவசரப்பட்டு முடிவுகளை எடுக்க முடியாது.தேர்தல் அறிவிப்பு வெளியானாலும் இது தொடர்பில் நான் மட்டும் தனித்து முடிவெடுக்க முடியாது.இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆகியவற்றில் பேசித்தான் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும்.\nஅதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களுடனும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தனித்தனியே பேச்சுகளை நடத்தும்” என தெரிவித்துள்ளார்.\nPrevious articleகாலாவதியானது அவசரகாலச் சட்டம்\nNext articleகாணாமல் ஆக்கப்பட்டோர் பிராந்திய அலுவலகம் இன்று யாழில் திறப்பு\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nநேற்றைய தினம் மட்டும் 2248 பேர���க்கு கொரோனா\nபயணத் தடை நீக்கத்தின் பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/03/blog-post_94.html", "date_download": "2021-07-27T17:53:03Z", "digest": "sha1:ZYKC7LQBQOOVAUMWM3SBCOLUVFL7WC5E", "length": 5113, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மித்தெனியவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மித்தெனியவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி\nமித்தெனியவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி\nதென்பகுதி, மித்தெனியவில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் 36 வயது நபர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றன.\nஇன்று பி.பகல் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்தி வரும் பொலிசார், மரண நிகழ்வொன்றுக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த நபர் மீதே துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.\nகாயமடைந்து எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனத�� கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nதேசியப்பட்டியல்: ஞானசார - ரதன தேரர் முறுகல்\nஅபே ஜன பல என பெயரிடப்பட்ட கட்சியூடாக கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை பகிர்ந்து கொள்வதில் ஞானசார - அத்துராலியே ரதன தேரர்கள் மத்த...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/05/14/64", "date_download": "2021-07-27T19:13:14Z", "digest": "sha1:E7SPNSZ2LZE47PGRCLO2UHHPBU6RSMP4", "length": 5144, "nlines": 24, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தேவராட்டம் கொடுத்த லாபம்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nசெவ்வாய் 14 மே 2019\nதமிழக அரசியல் களத்தில் இன்று வரை அரசியல் பொருளாதார கொள்கையை பின்னுக்கு தள்ளி தேர்தலில்வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் சக்தியாக சாதி இருந்து வருகிறது.\nசினிமாவிலும் அதன் தாக்கம் ஓரளவு இருந்து வருவதை தேவராட்டம் திரைப்படத்தின் வியாபாரம், வசூல் உறுதிப்படுத்தியிருக்கிறது.\nதேவராட்டம் சாதியை முன்னிலைப்படுத்துகிற படம் இல்லை, குடும்ப உறவுகளை மையப்படுத்திய படம் என இப்படத்தின் இயக்குநர் பலமுறை கூறி வந்தார்.\nகெளதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், வேல ராமமூர்த்தி, போஸ் வெங்கட், சூரி நடித்துள்ள இப்படம் மே 1ஆம் தேதி வெளியானது.\nசுமார் 4.50 கோடி ரூபாயில் தயாரான இப்படம் தமிழகத்தில் இதுவரை சுமார் 4.50 கோடி ரூபாயை மொத்த வசூலாக பெற்றுள்ளது.\nஇப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமை, வட இந்திய உரிமை, தொலைக்காட்சி உரிமை, கேரள, கர்நாடக விநியோக உரிமை மூலம் சுமார் எட்டு கோடி ரூபாய் அளவுக்கு தயாரிப்பாளருக்கு வருவாய் கிடைத்துள்ளது.\nதமிழகத்தின் மொத்த வசூல் தொகையில் பெரும் பகுதி மதுரை, திருநெல்வேலி, தி��ுச்சி விநியோகப் பகுதிகளில் வசூலாகியுள்ளது. பிற விநியோகப் பகுதிகளில் தேவராட்டம் சுமாரான வசூலையே பெற்றுள்ளது.\nகெளதம் கார்த்திக் நாயகனாக நடித்து இதுவரை வெளியான படங்களில் வெற்றி பெற்ற படம் இருட்டு அறையில் முரட்டுக்குத்து. 2018 மே 4 அன்று வெளியான இப் படத்தை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனமே தேவராட்டம் படத்தையும் தயாரித்துள்ளது.\nசுமார் 4.50 கோடியில் தயாரான தேவராட்டம் தயாரிப்பாளருக்கு 11 கோடி ரூபாய் வருமானமாக பெற்று தந்திருக்கிறது. இவ்வருடம் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளியான படங்களில் அதிக லாபத்தை தயாரிப்பாளருக்கு பெற்று தந்த படங்களில் முதலிடத்தில் தேவராட்டம் உள்ளது.\nகர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்\nதுப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்\nயானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு\nசெவ்வாய் 14 மே 2019\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-07-27T18:43:46Z", "digest": "sha1:5QPOVWLFGTMQJVBEPGMJQCN34THE4SQ4", "length": 7710, "nlines": 85, "source_domain": "newcinemaexpress.com", "title": "ஓடு குமார் ஓடு", "raw_content": "\nகொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவி\nஇயக்குநர் அவதாரமெடுத்த நடிகர் விஜய் ஆண்டனி \n‘எனிமி’ படத்தின் பின்னணி இசையில் ஸ்கோர் செய்யும் சாம் சி.எஸ்.\nகள்ளக்காதல் குற்றங்களை மையமாக வைத்து உருவாகும் பரபர த்ரில்லர் ’ஓடு குமார் ஓடு’\nசமூகமும் சினிமாவும் இரட்டைக் குழந்தைகள் போல. சினிமா சமூகத்தை\nபிரதிபலிக்கிறது. சமூகம் சினிமாவை பிரதிபலிக்கிறது. இன்று செய்தித்தாளைப்\nபிரித்தாலே கள்ளக்காதல் செய்திகள் தான் அதிகம் தென்படுகின்றன. ’இன்றைய\nகள்ளக்காதல் கொலைகள்’ என்று தனி பக்கமே கொடுக்கும் அளவுக்கு கணவன் அல்லது\nமனைவியின் தகாத உறவின் விளைவால் நடக்கும் கொலை, குற்றங்கள் ஏராளம்.\nஇந்த சூழ்நிலையில், கணவன் மனைவிக்கிடையேயான அன்னியோன்யத்தையும், அந்த\nஅன்னியோன்யம் கெடுவதால் ஏற்படும் விளைவுகளையும் சொல்லும் ஒரு\nவிறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகிறது ’ஓடு குமார் ஓடு’ படம்.\nஐடி துறையில் வேலை பார்க்கும் ஒரு தம்பதி அழகான ஆதர்ஸ தம்பதிகளா��\nஇருக்கும் குடும்பத்தில் திடீரென ஒரு புயல் உருவாகி, மனைவியை விவாகரத்து\nகேட்க வைக்கிறது. குடும்பம் தான் முக்கியம் என நினைக்கும் கணவன், மனைவி\nஎவ்வளவோ வற்புறுத்தியும் விவாகரத்து தர மறுக்கிறான். ஒரு காரசார\nவாக்குவாதத்துக்கும் மறுநாள் கொலை செய்யப்பட்டு கிடக்கிறாள் மனைவி. பழி\nகணவன் மீது விழுகிறது. அந்த பழியில் இருந்து மீண்டு வந்தானா அந்த அப்பாவி\n உண்மையில் மனைவியை கொலை செய்தது யார்\nதிரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சிவசங்கர் மணி.\nசென்னை டூ பெங்களூரு, பெங்களூரு டூ கோவா என பயணத்திலேயே நடக்கிறது\nஇந்தக் கதை. இந்த படத்தில் நாயகனாக புரட்சித்தலைவர், பொன்மன செம்மல்\nஎம்ஜிஆர் அவர்களின் பேரன் ராமச்சந்திரன் நடிக்கிறார். கதாநாயகிகளாக\nபுதுமுகம் இரண்டு பேர் அறிமுகமாகிறார்கள். செப்டம்பர் இரண்டாம் வாரம்\nராமாவரம் தோட்டத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது. தொடர்ந்து பெங்களூரு,\nஇந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த 30 ஆம் தேதி ராமாவரத்தில் நடிகர்\nவிஜய்சேதுபதியால் வெளியிடப்பட்டது. இந்த படத்தை கதை, திரைக்கதை, வசனம்\nஎழுதி இயக்குகிறார் சிவசங்கர் மணி. ஒளிப்பதிவு – விவேக் ஆண்டனி.\nஎடிட்டிங் – வெங்கடேஷ். இசை – அமர் கீர்த்தி.\nஇந்தப் படத்தை எம்.குமார் தயாரிக்கிறார். இணை தயாரிப்பு – ரியல் தேவ்,\nகொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவி\nஇயக்குநர் அவதாரமெடுத்த நடிகர் விஜய் ஆண்டனி \n‘எனிமி’ படத்தின் பின்னணி இசையில் ஸ்கோர் செய்யும் சாம் சி.எஸ்.\nJuly 25, 2021 0 கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவி\nJuly 24, 2021 0 இயக்குநர் அவதாரமெடுத்த நடிகர் விஜய் ஆண்டனி \nJuly 25, 2021 0 கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/pakistan/", "date_download": "2021-07-27T18:26:35Z", "digest": "sha1:QKNVWQD3QLR23ZIXGDM3UEI5O4LJNO3M", "length": 17028, "nlines": 222, "source_domain": "patrikai.com", "title": "Pakistan | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபேருந்து- லாரி மோதல்: 33 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பேருந்து -லாரி நேருக்கு நேராக மோதிக்கொண்டதில் 33 பேர் உடல் நசுங்கி பலியாயினர். 40 -க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கிழக்குப் பகுதியில் உள்ள சியான்கோட்டில் இருந்து ராஜன்பூருக்கு பயணிகள்...\nபாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nலண்டன்: பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 8-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணியை அந்த நாட்டு கிரிக்கெட்...\nபாகிஸ்தானில் புதிதாக 1,019 பேருக்கு கொரோனா தொற்று\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் புதிதாக ஆயிரத்து 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய ஆணை மற்றும் செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாட்டில் சிகிச்சை பெற்றுக் குணமடைந்த 8...\nஇந்தியா, பாகிஸ்தான் அமைதி உடன்பாட்டுக்கு ஐக்கியஅரபு அமீரகமே காரணம் – மூத்த தூதரக அதிகாரி தகவல்\nபுதுடெல்லி: இந்தியா, பாகிஸ்தான் இடையே அமைதி உடன்பாடு ஏற்பட ஐக்கியஅரபு அமீரகம் இரு நாடுகளுக்கும் இடையே சமரச தூதராக செயல்பட்டது என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் மூத்த தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய காஷ்மீரின்...\nகொனோரா வைரஸின் 3வது அலை: பாகிஸ்தானில் ஒரே நாளில் 105 பேர் பலி\nஇஸ்லாமாபாத்: கொனோரா வைரஸின் 3வது அலையால் பாகிஸ்தானில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்ட விவரம் வருமாறு: பாகிஸ்தானில் கொரோனா 3வது அலை எழுந்துள்ளது. கடந்த சில நாள்களாக தொற்று...\nகாஷ்மீர் விவகாரம் : இந்திய இறக்குமதி உத்தரவைத் திரும்பப் பெற்ற பாகிஸ்தான்\nஇஸ்லாமாபாத் காஷ்மீரில் மீண்டும் 370 ஆம் விதியை அமல்படுத்தக் கோரி இந்திய இறக்குமதி உத்தரவைப் பாகிஸ்தான் அரசு திரும்பப் பெற்றுள்ளது. காஷ்மீர் விவகாரத்தால் பாகிஸ்தான் நீண்ட காலமாக இந்தியாவிடம் மோதல் போக்கில் இருந்து வருகிறது. கடந்த...\nஇந்திய பருத்தியின் மீதான இறக்குமதி தடை: நீக்கியது பாகிஸ்தான்\nஇஸ்லாமாபாத்: இந்திய பருத்தி மீதான இறக்குமதி தடையை பாகிஸ்தான் நீக்கியது. 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. அதையடுத்து, இந்தியாவுடனான வா்த்தக உறவை பாகிஸ்தான்...\nபாகிஸ்தானில் அதிகரிக்கும் கொரோனா: குவெட்டாவில் 144 தடை உத்தரவு அறிவிப்பு\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் குவெட்டாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பலுசிஸ்தான் மாகாண அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் குவெட்டாவில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்...\nபாகிஸ்தானில் லாரி -வேன் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு\nபலுசிஸ்தான்: பாகிஸ்தானில் லாரி -வேன் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர் என்றும், 3 பேர் காயமடைந்தனர் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி, பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான்...\nபிரேசில் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து விமானங்களில் பயணிகள் பாகிஸ்தான் வர தடை…\nஇஸ்லாமாபாத்: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பிரேசில் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து பயணிகள் பாகிஸ்தான் வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் கொரோனா...\nதலிபான்களுடன் தொடர்ல் 6,000 பாகிஸ்தான் பயங்கரவாதிகள்: ஐ.நா., அறிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதை எதிர்கொள்ள அதிமுகதயார்: ஓபிஎஸ்\nதமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது\nதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்\nசென்னை துறைமுகத்தின் முதலீட்டு பணம் ரூ.100 கோடி மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/gallery/ramya-pandiyan-s-glamorous-look-in-the-wild-q6pm1q", "date_download": "2021-07-27T19:04:26Z", "digest": "sha1:CR6F7PLNI5BYBHJQKQ7P5E6UZJY2KBAS", "length": 7026, "nlines": 101, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உடுக்கை இடுப்பு... ஒய்யார மடிப்பு... தத்தித்தாவும் வெடிப்பு... காட்டுக்குள் ரம்யா பாண்டியனின் கவர்ச்சி களேபரம் | Ramya Pandiyan's glamorous look in the wild", "raw_content": "\nஉடுக்கை இடுப்பு... ஒய்யார மடிப்பு... தத்தித்தாவும் வெடிப்பு... காட்டுக்குள் ரம்யா பாண்டியனின் கவர்ச்சி களேபரம்\nசிலருக்கு ரம்யா பாண்டியன் என்று சொல்வதை விட இடுப்பு மடிப்பு பாண்டியன் என்று சொன்னால் தான் யார் என்றே புரிகிறது. காரணம் அப்படி ஒரு இடுப்பை காட்டி மொத்த தமிழ் நாட்டு ரசிகர்களை சுண்டி இழுத்தார் ரம்யா பாண்டியன்.\nதற்போது கிராமத்துப் பெண்ணைப் போல் கையில் பாயுடனும் கத்தியுடனும் கவர்ச்சியாக காட்டுக்குள் செல்லும் புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தை அதிர வைத்துள்ளார் ரம்யா பாண்டியன். இந்நிலையில் ரம்யா பாண்டியன் போட்டோ வெளியிடுவதை வைத்து நெட்டிசன் ஒருவர், அதே மொட்ட மாடி, அதே டைலர், அதே வாடகை. ரம்யாபாண்டியன் சமையல் நிகழ்ச்சி பண்ணி பொழச்சுக்கலாம். இந்த பக்கம் வர வேண்டாம் என தெரிவித்துள்ளார்.\nபளீச் சேலையில்... அசத்தும் ரம்யா பாண்டியன்\nரம்யா பாண்டியன் உதட்டை கடித்து... மூக்கை கடித்து முத்தம் கொடுத்து கொஞ்சல்ஸ்\nசுருள் சுருளாக முடி... அஞ்சலி பாப்பா போல் குட்டை கவுனில் கியூட் போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்..\nஉடலோடு ஒட்டி இருக்கும் ஓவர் டைட் உடையில்... மீண்டும் யோகாவில் அசால்ட் செய்த ரம்யா பாண்டியன்..\n#YogaDay ஸ்பெஷல்... கடற்கரையில் வெள்ளை நிற டைட் உடையில்... ரம்யா பாண்டியன் நடத்திய பீச் போட்டோ ஷூட்\nஇது தச்சு போட்டதா... போட்டுட்டு தச்சதா... உடலை ஒட்டியிருக்கும் பயங்கர டைட் உடையில் ரம்யா பாண்டியன்..\n பல பெண்களை பேசி ஏமாற்றிய கில்லாடி.. ஒரு கோடி ரூபாயுடன் தப்பி ஓட்டம்..\nகெத்துவிடாத இளைய தளபதி விஜய்.. அபராதத்தை எதிர்த்து, தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை.\nவன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை உறுதி செய்த மு.க.ஸ்டாலின்... பூரித்துப்போன டாக்டர் ராமதாஸ்..\nஅந்த பையன் வேற லெவல் பவுலர்.. எல்லா பேட்ஸ்மேனையும் மிரட்டுறாப்ள.. இளம் வீரருக்கு லக்‌ஷ்மண் புகழாரம்\nவன்னியர் தனி இடஒதுக்கீட்டுக்கு அரசாணை வெளியீடு... ஈபிஎஸ் எடுத்த முடிவை மனதார வழிமொழிந்த மு.க.ஸ்டாலின்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/piaggio-launched-ape-xtra-ldx-plus-6-feet-cargo-three-wheeler-in-india-here-is-full-details-025299.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-27T18:18:48Z", "digest": "sha1:BGRZ34IHKJEWQGM4BEBCD76WEDO26ZOB", "length": 18477, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "6 அடி நீளத்தில் புதிய பியாஜியோ மூன்று சக்கர வாகனம் அறிமுகம்... இந்த கார்கோ வாகனத்தின் விலை எவ்வளவு தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nபழைய வாகனங்களை அழிக்க பெரும் சலுகையை அறிவித்த மோடி அரசு... இப்படி ஒரு சலுகையை யார்தான் வேணாம்னு சொல்லுவா\n35 min ago ‘மோட்டார்சைக்கிள்’ ஜாக்கெட்டுகள் தயாரிப்பில் இறங்கியது ஸ்டூட்ஸ்\n1 hr ago சூப்பர் கண்டுபிடிப்பு... சிக்கன் கழிவுகளில் இருந்து பயோ டீசல்... விலை எவ்ளோனு தெரியுமா\n2 hrs ago ஆகஸ்ட் 18ல் துவங்கும் ஃபோக்ஸ்வேகன் டைகுனின் தயாரிப்பு பணிகள்\n4 hrs ago மோடி அரசுக்குதான் நன்றி சொல்லணும் பல மடங்கு குறைந்த விபத்துகளின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்த விபத்துகளின் எண்ணிக்கை\nNews முக்கிய வழக்குகளை விசாரித்த சிபிசிஐடி எஸ்.பி விஜயகுமார் உள்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nSports பெண்கள் டைவிங்: அமெரிக்காவை ஓவர்டேக் செய்த சீனா.. ஜஸ்ட் மிஸ்.. மெக்சிகோ அபாரம்\nFinance வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\nMovies அடுத்த \"சேலஞ்ச்\"க்கு தயாராகும் நடிகர் பிரசாந்த்... உறுதிப்படுத்திய இயக்குனர் ஏ. வெங்கடேஷ்\n உங்க செக்ஸ் ஹார்மோனை அதிகரிக்கணுமா அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n6 அடி நீளத்தில் புதிய பியாஜியோ மூன்று சக்கர வாகனம் அறிமுகம்... இந்த கார்கோ வாகனத்தின் விலை எ��்வளவு தெரியுமா\nபியாஜியோ நிறுவனம் புதிய அபே எக்ஸ்ட்ரா எல்டிஎக்ஸ் ப்ளஸ் மூன்று சக்கர வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.\nபியாஜியோ நிறுவனம் இந்தியாவில் புதிய கார்கோ ரகத்திலான அபோ எக்ஸ்ட்ரா எல்டிஎக்ஸ் ப்ளஸ் மூன்று சக்கர வாகனத்தை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய கார்கோ ரக மூன்று சக்கர வாகனம் 6 அடி நீளம் கொண்டது ஆகும். இதற்கு 2.65 லட்ச ரூபாய் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.\nஇதன் அறிமுகத்தைத் தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் உள்ள பியாஜியோ விற்பனையாளர்களை புதிய மூன்று சக்கர வாகனத்திற்கான புக்கிங்கைத் தொடங்கியிருக்கின்றனர். மேலும், ஆன்லைன் வாயிலாகவும் புக்கிங் வசதியை பியாஜியோ ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.\nமுன்னதாக அபே எக்ஸ்ட்ரா சிவி 5 மற்றும் 5.5 அடி நீளத்தில் விற்பனைக்கு வழங்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் வாகனம் முதல் முறையாக 6 அடி நீளத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. ஆகையால், கூடுதல் பொருட்களை இதில் ஏற்றிச் செல்ல முடியும்.\nஇத்துடன், சற்று கூடுதல் திறன் கொண்ட எஞ்ஜினையும் பியாஜியோ புதிய மூன்று சக்கர வாகனத்தில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது, புதிய அபே எக்ஸ்ட்ரா எல்டிஎக்ஸ் பிளஸ் கார்கோவில் 599சிசி திறன் கொண்ட எஞ்ஜினைப் பயன்படுத்தியிருக்கின்றது. இது 5 ஸ்பீடு வேகக் கட்டுப்பாட்டு கருவியில் இயங்கும்.\nமேலும், தற்போது விற்பனையில் இருக்கும் மூன்று சக்கர வாகனங்களைக் காட்டிலும் அதிக மைலேஜ், அதிக டார்க் மற்றும் ஸ்மூத்தான டிரைவிங் அனுபவம் உள்ளிட்டவற்றை வழங்கும் வகையில் இது உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், கமர்சியல் வர்த்தகத்தில் இந்த புதிய புது சாதனையைப் படைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\n‘மோட்டார்சைக்கிள்’ ஜாக்கெட்டுகள் தயாரிப்பில் இறங்கியது ஸ்டூட்ஸ்\nபெட்ரோல், சிஎன்ஜி எஞ்ஜின் தேர்வில் ஆட்டோ: பியாஜியோ அறிமுகம்... இவற்றின் விலை எவ்வளவு தெரியுமா\nசூப்பர் கண்டுபிடிப்பு... சிக்கன் கழிவுகளில் இருந்து பயோ டீசல்... விலை எவ்ளோனு தெரியுமா\nபியாஜியோ ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியீடு... இந்தியாவிற்கு வரும���\nஆகஸ்ட் 18ல் துவங்கும் ஃபோக்ஸ்வேகன் டைகுனின் தயாரிப்பு பணிகள்\nடிக்-டாக் வாயிலாக மின்சார ஸ்கூட்டரை வெளியீடு செய்த பிரபல டூ-வீலர் நிறுவனம்... செம்ம ஸ்டைலா இருக்கு\nமோடி அரசுக்குதான் நன்றி சொல்லணும் பல மடங்கு குறைந்த விபத்துகளின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்த விபத்துகளின் எண்ணிக்கை\nஸ்டாண்ட் தேவைப்படா 3 சக்கர ஸ்கூட்டர்... பார்க்க மினிகார் மாதிரி இருக்கும் பியாஜியோ ஸ்கூட்டர் உலகளவில் வெளியீடு\nதோஸ்த் படா தோஸ் பாட்டு பாத்திருக்கீங்களா அதில் வரும் வாகனத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்க ஃபோக்ஸ்வேகன் திட்டம்\n100 நாளில் நூறு புதிய ஷோரூம்கள்... இந்த இக்கட்டான காலத்தில் மிக துணிச்சல் நடவடிக்கையில் பிரபல நிறுவனம்...\n10 ஆயிரமாவது சஃபாரி காரை வெளியிட்டது டாடா\nஉலகளவில் விற்பனையை தொடங்கி 75 ஆண்டுகள் ஆகியாச்சு... வரலாற்று நிகழ்வை கொண்டாட 2 வெஸ்பா ஸ்கூட்டர்கள் வெளியீடு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முக்கிய தகவல் வெளியானது... என்னனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க\n150சிசி கஸ்டம் யமஹா எஃப்.இசட்-எக்ஸ் பலரது மனதை கவர்ந்த கஸ்டமைஸ்ட் பைக்\nபார்க்கிங்கில் ஒரு சிலர் ஏன் கார் வைப்பரை தூக்கி நிறுத்தறாங்க தெரியுமா இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2754117&dtnew=4/21/2021&Print=1", "date_download": "2021-07-27T19:29:12Z", "digest": "sha1:STQEAKHIEQ3FVXQK5X3E2HO55YPRCUWW", "length": 11094, "nlines": 188, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "வார விடுப்பு ஞாயிறுக்கு மாற்றம்: டிரைவர், கண்டக்டர்கள் அதிர்ச்சி | சேலம் செய்திகள் | Dinamalar\nதினமலர் முதல் பக்கம் சேலம் மாவட்டம் பொது செய்தி\nவார விடுப்பு ஞாயிறுக்கு மாற்றம்: டிரைவர், கண்டக்டர்கள் அதிர்ச்சி\nசேலம்: போக்குவரத்து தொழிலாளர்களின் வார விடுப்பை, ஊரடங்கு நாளான ஞாயிறுக்கு மாற்றி, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதால், டிரைவர், கண்டக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஅரசு போக்குவரத்துக்கழகத்தின், 22 ஆயிரத்து, 125 பஸ்களின் இயக்கம், பராமரிப்பு பணியில், 1.35 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, சுழற்சி முறையில், வார விடுப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க, ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அன்று, அனைத்து அரசு பஸ்களின் இயக்கமும் முடங்கும். வழக்கமாக, வார விடுமுறையில், தொழிலாளர்கள் பணிக்கு வந்தால், சம்பளம் வழங்க வேண்டும். மாற்றாக, அதே நாளில் பணி வழங்கப்படாமல், மாற்று நாளில், அவர்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும். இதனால், தமிழகத்தின், 325 பணிமனைகளில் பணிபுரியும், டிரைவர், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்களின் வார விடுப்பை, ஞாயிறுக்கு மாற்றி, கிளை மேலாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். இது, டிரைவர், கண்டக்டர்களுக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபாதிக்கப்பட்டாலும் சிறப்பு விடுப்பு இல்லை: சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பஸ்கள் இயக்கத்தின்போது, முக கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கடைப்பிடிக்காதவர்கள், கொரோனா தொற்றில் சிக்கினால், சிகிச்சை பெற, சிறப்பு விடுப்பு வழங்க இயலாது என, மேலாண் இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதை மேற்கொள்காட்டி, பிற கோட்டங்களிலும் கொரோனாவுக்கு சிறப்பு விடுமுறை இல்லை என, அதிகாரிகள் தெரிவித்துள்ளது, தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» சேலம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/73567/", "date_download": "2021-07-27T19:34:12Z", "digest": "sha1:HAYDH67ZCYYMCMWBNIU5GOESXSVTPTYP", "length": 42087, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "கருவறையின் ஒளியில் காணக்கிடைக்கும் வெட்டவெளி(விஷ்ணுபுரம் கடிதம் பதினேழு) | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇலக்கியம் நாவல் கருவறையின் ஒளியில் காணக்கிடைக்கும் வெட்டவெளி(விஷ்ணுபுரம் கடிதம் பதினேழு)\nகருவறையின் ஒளியில் காணக்கிடைக்கும் வெட்டவெளி(விஷ்ணுபுரம் கடிதம் பதினேழு)\n”ஞானத்தின் படியேறிச் சென்றும் பரிபூரணத்தை அடையலாம். ஞானத்தை ஒவ்வொன்றாக உதிர்த்தும் அதே பரிபூரணத்தை அடையலாம். ஞானத்தருக்கத்தை உதறுவது எப்படி உணர்ச்சிப் பெருக்காலும் பரவசநிலையாலும்தானே அது சாத்திய��ாகும் உணர்ச்சிப் பெருக்காலும் பரவசநிலையாலும்தானே அது சாத்தியமாகும் அத்தகைய உச்சகட்ட உணர்ச்சிகளும் அழகனுபவ நிலைகளும் இணைந்து உருவானதுதான் இந்த மாபெரும் ஆலயம். இதன் நூறாயிரம் சிற்பங்கள். இதன் காவியங்கள். அனைத்துக்கும் மையமாய் கால்நீட்டிப் படுத்திருக்கும் கரியமலை மேனி. நீ அன்று கேட்டாயே எதற்கு இந்தப் பொய்யை இங்கு ஸ்தாபித்திருக்கிறார்கள் என்று அத்தகைய உச்சகட்ட உணர்ச்சிகளும் அழகனுபவ நிலைகளும் இணைந்து உருவானதுதான் இந்த மாபெரும் ஆலயம். இதன் நூறாயிரம் சிற்பங்கள். இதன் காவியங்கள். அனைத்துக்கும் மையமாய் கால்நீட்டிப் படுத்திருக்கும் கரியமலை மேனி. நீ அன்று கேட்டாயே எதற்கு இந்தப் பொய்யை இங்கு ஸ்தாபித்திருக்கிறார்கள் என்று மெய்யை மனித மனம் எதிர்கொள்வது சுலபம் அல்ல குழந்தை. உன்னைப் போன்ற அசாதாரணமான மனங்களுக்கே அது இத்தகைய வலியைத் தருகிறது என்றால் சாமானியர் கதி என்ன மெய்யை மனித மனம் எதிர்கொள்வது சுலபம் அல்ல குழந்தை. உன்னைப் போன்ற அசாதாரணமான மனங்களுக்கே அது இத்தகைய வலியைத் தருகிறது என்றால் சாமானியர் கதி என்ன மெய்யை பொய்யால் மூடி வைக்க வேண்டும். மேலும் மேலும் பொய்மையைக் குவிக்க வேண்டும். அதன் உச்சத்தில் ஏறி நின்றால் தெரிவதும் அதே பரிபூரணம்தான். எத்திசையில் நகர்ந்தாலும் பூரணத்தைச் சென்றடைகிறோம்”\nசமயம், வழிபாடு, ஞானம் போன்ற பதங்களைப் புனிதப்படுத்தியதன் வாயிலாக அவற்றின் அடிப்படைகளை மறந்தவர்களாகிப் போனோம். அவை பரிந்துரைத்த சில தெளிவான உண்மைகளையும் அறிய மறந்தவர்களானோம். அத்தோடு நின்றிருந்தால் பரவாயில்லை. சமயத்தின் மூலத்தைச் சுற்றிப் பலவகையான பொய் அடுக்குகளையும் எழுப்பி விட்டோம். அப்பொய் அடுக்குகளில் மாட்டிக் கொண்டு சில நூற்றாண்டுகளாக அவதியுறவும் செய்கிறோம். குறிப்பாக ’கடவுள்’ எனும் சொல்லைச் சூழ்ந்து நாம் நிறுத்தி வைத்திருக்கும் அடுக்குகள் மலைப்பைத் தருகின்றன. மனிதர்களான நம் இயல்பு அப்படியானதுதான் என்பதால் அதுகுறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. எனினும், பொய் அடுக்குகளையே கடவுள், வழிபாடு என்பதாக முன்வைக்கும் அபத்தத்தைப் பரிசீலித்தாக வேண்டும். சமயத்தை ஆதரிக்கும், எதிர்க்கும் தரப்புகள் இப்பொய் அடுக்குகளையே தங்களுக்குச் சாதகமாகக் கொண்டிருக்கின��றன என்பதால் அப்பரிசீலனை அவசியமுமாகிறது.\nசமயத்தின் அடிப்படை உறுப்பாகச் சொல்லப்படும் கோவிலை எடுத்துக் கொள்வோம். இன்றைய நாட்களில் நாம் காணும் கோவில்களைப் போன்றே துவக்கத்திலும் அவை இருந்திருக்க வேண்டும் என்பதான மனப்பிம்பம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. அது தவறு. மேலும், “பக்திக்கு மட்டுமே உரிய இடம் கோவில்” என்பதான சிந்தனையும் நம்மிடம் ஊறிப்போய் இருக்கிறது. அதுவும் தவறு. கோவில் எனும் சொல்லைக் கொஞ்சம் ஆய்வோம். கோ+இல் > கோவில். கோ என்பது அரசனைக் குறிக்கும். இல் என்பது இருப்பிடத்தைக் குறிக்கும். ஆக, கோவில் என்றால் ’அரசனின் இருப்பிடம்’ என்பதே பொருளாகும். அச்சொல்கூட துவக்கத்தில் புழக்கத்தில் இல்லை. கோட்டம், மன்றம், அம்பலம் போன்ற சொற்களே வழக்கில் இருந்தன. அவையும் இன்றைய காலத்தைப் போன்று பெருங்கட்டிடங்களைக் குறியாமல் ஊரின் ஒரு குறிப்பிட்ட சிறுபகுதியில் அமைக்கப்படும் எளிய அமைவிடங்களையே குறித்தன. சொல்லப்போனால் துவக்கத்தில் கருவறை மட்டுமே இருந்திருக்கிறது. அதற்கு முன்பு மரத்தின் அடியில் ஒரு கல்லை நட்டு வழிபடுவதைப் போன்ற பழக்கங்கள் இருந்திருக்கின்றன. பல்லவர் காலத்தில்தான் முதன்முறையாக பாறைக்குடைவரைகளும், கற்றளி(ஒற்றைக் கல்லில் எழுப்பப்படும் கோவில்)களும் அறிமுகமாகின. காலப்போக்கில் ராஜகோபுரம், மண்டபங்கள், பிரகாரங்கள் என கோவில்கட்டிடக்கலையின் வளர்ச்சி விரிந்தது. இன்று நாம் காணும் தஞ்சைப் பெரிய கோவிலின் வயது ஆயிரம் ஆண்டுகள் என்பதைக் கொண்டு கோவில் கட்டுமான வளர்ச்சியை ஓரளவு விளங்கிக்கொள்ளலாம்.\nகோ என்றால் அரசன் எனக்கூறினோம். அரசைக் குறிக்க இறை எனும் சொல்லை முன்னோர்கள் கையாண்டிருக்கின்றனர். திருக்குறள் அதற்கு வலுவான சான்று. இறைமாட்சி எனும் அதிகாரத்தலைப்பில் வள்ளுவர் அரசனின் பெருமைகளையே கூறுகிறார். ”முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட்கு / இறையென்று வைக்கப் படும்” எனும் குறள் மக்களை நன்முறையில் காத்த அரசர்களை இறைவனாகப் போற்றும் மரபைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. அவ்வகையில் இறைவனாக, கடவுளாக நம்மால் வழங்கப்படுபவர்கள் நம்மை ஆண்ட முன்னோர்களே. ‘ஆண்டவன்’ எனும் சொல்லாட்சியும் அதற்குத் தக்க சான்றாக இருக்கிறது. அரசுருவாக்கம் என்பது வேளாண்சமூகத்தில்தான் நிகழ்ந்திருக்கிறது. நிலைத்தகுடிகளாக வேளாண்சமூகத்தில்தான் நாம் இருக்கிறோம். அப்படியானால் நாடோடிகளாக நாம் திரிந்த வேட்டை மற்றும் மேய்ச்சல் சமூகக் காலகட்டங்களில் யார் நம்மை ஆண்டனர் எனும் கேள்வி நிச்சயம் எழும். அக்காலகட்டங்களில் யாரும் நம்மை ஆளவில்லை. மாறாக, நாம் இனக்குழுக்களாக ஒருங்கிணைந்து இருந்தோம். ஒவ்வொரு இனக்குழுவுக்கும் ஒரு தலைவன் இருப்பான். அவனின் தலைமையில்தான் அவ்வினக்குழு செயல்படும். இனக்குழுத்தலைவனுடைய பொறுப்பு அக்குழுவுக்குத் தலைமையேற்பது மட்டுமன்று; அக்குழுவில் ஒருவனாகச் செயல்படுவதும்தான். அவ்வகையில் முருகனை குறிஞ்சிநிலம் சார்ந்த இனக்குழுத்தலைவன் என்றும் சிலர் குறிப்பிடுவர். பழம் இலக்கியங்களில் அவன் குறிஞ்சிக்கிழான் எனச் சொல்லப்பெறுவதும், வேட்டுவப்பெண்ணான வள்ளியை அவன் காதலித்த செய்தியும் வேட்டைச் சமூக வாழ்வியலோடு நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது. முருகனின் கையில் இருக்கும் வேலும் அதற்குத் தகுந்த சான்று. பாம்பும், மயிலும் குறிஞ்சிநிலத்தின் முக்கிய உயிரினங்கள். மேய்ச்சல் சமூகத்தின் இனக்குழுத்தலைமையின் குறியீடாக திருமால்(இன்று கண்ணன்) இருந்திருக்க வேண்டும். புல்லாங்குழல் முல்லை நிலத்துக்கான இசைக்கருவி. மேய்ச்சல் சமூகத்தின் முக்கிய விலங்கு மாடு. மாடு எனும் சொல்லுக்கு தமிழில் செல்வம் என்ற பொருள்கூட உண்டு. மேய்ச்சல் சமூகக் காலகட்டத்தில் மாடுகள்தான் முக்கியமான சொத்து. முருகன், திருமால் போன்றவை அந்தந்த சமூக இனக்குழுக்களை முதன்மைப்படுத்தும் குறியீடுகளாகக் கொள்வதில் நமக்குச் சிக்கல் இருக்காது என்றே நம்புகிறேன். நான் சொல்லிக்கொண்டிருப்பதை அப்படியே ஒப்புக்கொள்ளச்சொல்லி வற்புறுத்துவதல்ல என் நோக்கம். சமயம் முன்வைக்கும் குறியீடுகளுக்குள் நான் பயணித்துப் பெற்றுக்கொண்ட அனுபவங்களில் சாரத்தை மட்டுமே பகிர்ந்து கொள்வதே என் விருப்பம்.\nவேளாண்சமூகத்துக்கு வருவோம். அரசனின் இருப்பிடமான அரண்மனைக்கு கொஞ்சமும் குறையாத வகையில் கோவில்கள் அமைக்கப்படுகின்றன. அரசனுக்குச் செய்யப்படும் மரியாதைகள் யாவும் கோவிலிலும் அரங்கேறுகின்றன. அரசனுக்கு இருப்பது போன்றே கொடியும், தேரும் கோவிலிலும் இருக்கிறது. அரசனின் நிதிப்பெட்டகம் போன்றதே கோவிலின் உண்டியல். அரசரிட���் நீதி வேண்டுவதற்காய் ஒரு மணி அரண்மனையில் கட்டப்பட்டிருக்கும். அதைப்போன்றே ஒரு மணி கோவிலிலும் இருக்கும். இசைக்கும், நடனத்துக்கும் தனித்தனி அரங்குகள் அரண்மனையில் இருக்கும். கோவிலிலும் அப்படியான அரங்குகள் கட்டாயம் இருக்கும். மக்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் அரண்மனையில் அதற்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. அரசர்கள் காலத்துக்குப் பின்னும் சில பொதுப்பிரச்சினைகள் கோவிலில் பேசப்பட்டுத் தீர்க்கப்படுவதை நாம் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். அரசனிடம் முறையிட்டால் நமக்கு வேண்டியதை அவன் நிச்சயம் செய்து கொடுப்பான் என்பது நம் உறுதியான நம்பிக்கை. அதனடிப்படையிலேயே கோவிலில் வேண்டவும் செய்கிறோம். தமிழில் ஆற்றுப்படை எனும் இலக்கியவகை உண்டு. அவ்விலக்கியம் வறுமையைத் தீர்க்க வேண்டிப் பயணம் மேற்கொள்ளும் புலவன் ஒருவனைக் குறிப்பிட்ட அரசனிடத்து மற்றொரு புலவன் ஆற்றுப்படுத்துவதாக(வழிசெலுத்துவதாக) அமைவது. கடைச்சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படையில் வழிப்போக்கனை முருகனிடத்து ஆற்றுப்படுத்துவதாகச் சொல்லப்பட்டிருக்கும். கொஞ்சம் கூர்ந்து நோக்கினால் அவ்விலக்கியத்தின் வழியாக நம்மை வழிநடத்திய, ஆண்ட முன்னோர்களையே இறைவனாகக் கருதி வழிபடும் மரபைக் கண்டு கொள்ளலாம். அப்படியானால், முன்னோர்கள்தான் கடவுளரா எனக்கேள்வி வரும். அங்குதான் வழிபாட்டை நாம் இன்னும் விரித்துப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.\nபொதுவான முருகன் வடிவம் ஒன்றினை மனதுக்குள் கொண்டு வருவோம். அவ்வடிவத்தைப் புதிதாகப் பார்ப்பது போன்று கவனிக்கத் தொடங்குவோம். அதில் மனிதனைப் போன்ற தோற்றமுள்ள ஒருவர் வேலைப்பிடித்தபடி நின்றிருப்பார் அல்லது மயில்மீது உட்கார்ந்திருப்பார். அவர் காலடி அருகே பாம்பு இருக்கும். கையில் சேவல் கொடியையும் வைத்திருப்பார். முகத்துக்குப் பின்னே ஒளிவட்டம் தெரியும். இப்போது அப்படத்தை இரண்டு நிலைகளாகப் பகுப்போம். ஒளிவட்டத்தைத் தவிர்த்துவிட்டு நாம் பார்த்தால் உலகியல் வாழ்வு வெளிப்பட்டிருக்கும். ஒளிவட்டத்தைச் சேர்த்துப்பார்த்தால் உலகியல் கடந்திருக்கும் பரப்பிலிருந்து உலக வாழ்வு கிளைத்திருப்பது புலனாகும். இன்னும் எளிமையாகப் பார்ப்போம். உலக வாழ்வில் நம்மால் பா��்த்தறிய முடிகிற, நமக்கு உதவுகிறவற்றை செய்நன்றி காரணமாக வணங்குகிறோம். அப்படி அவற்றை வணங்குவதன் ஊடாக நம் வாழ்வுக்கு எவ்விதப் பங்கமும் நேராமல் காத்துக் கொள்ளலாம் என்றும் நம்புகிறோம். ஆக, உலகியல் வாழ்வில் வழிபாடு என்பது கதிரவ வழிபாடு > இருப்பிட வழிபாடு > போர்க்கருவி வழிபாடு > உயிரின வழிபாடு > முன்னோர் வழிபாடு > உணவு வழிபாடு என்பதாக இருக்கிறது. இப்படியான தெளிவாக நம்பிக்கை கொண்டு நாம் வாழ்ந்திருப்பின் சிக்கல்கள் இருந்திருக்காது. எளிய பாமர மக்கள் தங்கள் நம்பிக்கைகளைச் சந்தேகிப்பதில்லை. அதனால் அவர்கள் குழம்புவதில்லை. நாமோ வழிபாட்டை வாழ்வியல் நிகழ்வுகளோடு முடிச்சு போட்டு விதி, தலையெழுத்து என்பதான கண்ணிகளையும் சேர்த்துக்கொண்டு – பொய்க்கு மேல் பொய்சூடி – நிலைகுலைந்திருக்கிறோம். இப்போது ஒளிவட்டத்தைச் சேர்த்துப் பார்ப்போம். ஆதிமெய்ப்பொருள்(வெட்டவெளி) > பேரண்டங்கள் > அண்டங்கள் > கதிரவக்குடும்பம் > கோள்கள் > ஐம்பூதங்கள் > உலகம் > இருப்பிடம் > போர்க்கருவி > உயிரினங்கள் > முன்னோர்கள் > வாழ்வியல் என்பதான ஒரு முழுச்சித்திரம் கிடைக்கும்.\nதுவக்கத்தில் கோவிலை உலக வாழ்வை மட்டுமே மையப்படுத்திப் பார்த்தோம். இப்போது கோவிலை உலகம் கடந்திருக்கும் பரப்பைக் கொண்டும் கொஞ்சம் பார்ப்போம். எல்லாக் கோவில்களுக்கும் இது பொருந்தாது. என்றாலும், கோவில்களுக்கான பொது அமைப்பைக் கொண்டு நாம் பேசலாம். கோவிலுக்குள் நுழைவதை வான்வெளியில் நுழைவதாகப் பாவித்துக் கொள்வோம். துவக்கத்தில் ஒன்பது கோள்களைக்(நவகிரகங்கள்) கடக்கும் நீங்கள் அவற்றுக்கு அடிப்படையான கதிரவனையும், சந்திரனையும் பார்ப்போம். பிறகு, அவற்றைக் கடந்திருக்கும் அண்டங்களையும், பேரண்டங்களையும் மண்டபங்களாகவும், பிரகாரங்களாகவும் பார்க்கிறோம். இறுதியாக நாம் சென்று சேர்வது கருவறைக்கு. கருவறை என்பது இருட்டான அறை. அதுதான் கோவிலின் முதன்மையான பகுதி. வெட்டவெளியையே கருவறை குறிப்பதாகச் சொல்லலாம். கருவறையில் நிகழும் வழிபாட்டைக் கவனிப்போம். தீபம் ஏற்றப்பட்டு உள்ளிருக்கும் சிலைக்கு(மூலவர்க்கு) காட்டப்படுகிறது. அந்நேரத்தில் பூசை செய்பவர் மணியையும் ஒலிக்கிறார். வெளிச்சத்தில் நாம் அச்சிலையைப் பார்க்கிறோம். அதாவது நம்மால் காணமுடியாத வெட்டவெளியின் தோற்றத்தைக் கண்டுகொண்டதான பரவசம் அங்கு சாத்தியப்படுவதாகவே நான் கருதுகிறேன். வெட்டவெளி, மணி ஒலி, தீப ஒளி எனப் பெருவெடிப்பின் காலப்பரப்புக்கே சென்றுவிட்டதாய் ஒரு உணர்வு. வழிபாட்டில் ஐம்பூதங்களும் மதிக்கப்பெறுவது நம் மரபின் சிறப்பம்சம். வழிபாட்டின்போது தரப்படும் திருநீறு(மண் பூதம் – எங்கள் பகுதிகளில் திருமண் என்றே சொல்வர்), தீர்த்தம்(நீர்பூதம்), மலர்கள்(காற்றுபூதம்) மற்றும் திருவமுது(மண்பூதம்) போன்றவற்றைக் கவனிப்போம். வழிபாட்டில் பாடல்கள் முக்கியம் என்பது நம் ஆன்றோர்களின் கருத்து. வாய்விட்டுப் பாடுவதற்காகவே(ஆகாய பூதம்) திருமுறைகளும், பாசுரங்களும் ஏராளமாய் நம்மிடம் இருக்கின்றன. “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் / தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே” எனும் திருமந்திரச்செய்யுளில் தமிழ் எனும் சொல்லுக்குப் பாடல் என்றே பொருள் கொள்ள வேண்டுமெனவும் சொல்கின்றனர். ஆகாய பூதத்தில் பிறபூதங்கள் அடக்கம் என்பது நாம் அறிந்ததே. அவ்வகையில் எவ்விதச் சடங்குகளும் இல்லாமல் பாடல்கள் பாடினாலே வழிபாடு நிறைவுறும் என்பதும் நம் சமயத்தில் இருக்கிறது. கோவில்கள்தோறும் பயணித்த நம் சான்றோர் பெருமக்கள் பாடிவைத்திருக்கும் பாடல்களே அதற்குத் தகுந்த சான்றாக இருக்கின்றன. மனம்விட்டுப் பாடும் ஒருவனிடமிருந்து உளவியல் சிக்கல்கள் தானாக நீங்கி விடுகின்றன எனும் நவீன அறிவியலின் கருத்து கவனத்தில்கொள்ளத்தக்கது. ஆக, சமயம் என்பது எவ்விதத்திலும் தன்னை இப்படியாகவே அணுக வேண்டும் என்று வற்புறுத்தாத குறியீடாக இருக்கிறது. எனினும், அதில் நுழையும் நமக்குப் பெற்றுக்கொள்ள முடியாத அளவிலான அனுபவங்களையும் தரக்காத்திருக்கிறது.\nகருவறையின் ஒளியில் காணக்கிடைக்கும் வெட்டவெளி\nசதீஷ்குமார் சீனிவாசன் – கடிதங்கள்\nஒருபோதும் சென்றடையவில்லை என்கிற நிறைவின்மையை அடைக\nபார்வதிபுரம் பாலம் - கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 85\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2005/10/blog-post_06.html", "date_download": "2021-07-27T18:58:10Z", "digest": "sha1:BETISZ5ED6Z5CM5SQ4O26D5T7G324JOX", "length": 63645, "nlines": 739, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): துருப்பிடிக்கற உடம்பு", "raw_content": "வியாழன், அக்டோபர் 06, 2005\nஒரு நாளைக்கு 10மணிநேரம் நாங்க உழைக்கற கடின உழைப்பை() பாராட்டி ஊக்குவிக்கற(ம்ம்ம்.. இந்த பொழப்புக்கு ஊக்கு விக்கறதே மேல்..) வகையிலும் மனசுக்கும் உடலுக்கும் ஒரு புத்துணர்ச்சி அளிக்கனும்கற நல்லெண்ண அடிப்படையிலும் எங்க ஆபீசுல எங்களையெல்லாம் ஒருநாள் இன்பச்சுற்றுலாவுக்கு கூட்டிக்கிட்டு போனாங்க போனவாரம்) பாராட்டி ஊக்குவிக்கற(ம்ம்ம்.. இந்த பொழப்புக்கு ஊக்கு விக்கறதே மேல்..) வகையிலும் மனசுக்கும் உடலுக்கும் ஒரு புத்துணர்ச்சி அளிக்கனும்கற நல்லெண்ண அடிப்படையிலும் எங்க ஆபீசுல எங்களையெல்லாம் ஒருநாள் இன்பச்சுற்றுலாவுக்கு கூட்டிக்கிட்டு போனாங்க போனவாரம் ஒரே தமாசுதான் போங்க அன்னைக்கு முழுசும் ஒரே தமாசுதான் போங்க அன்னைக்கு முழுசும் வருசம் முழுசும் ஒரே எடத்துல ஆடாம அசங்காம ஒக்கார்ந்து பென்ச்சு தேச்சிட்டு அது எப்படி ஒரே நாள்ள ஒடம்பும் மனசும் சீரான நெலைக்கு வரும்னு யாரும் கோயிஞ்சாமித்தனமா(அப்பாடா வருசம் முழுசும் ஒரே எடத்துல ஆடாம அசங்காம ஒக்கார்ந்து பென்ச்சு தேச்சிட்டு அது எப்படி ஒரே நாள்ள ஒடம்பும் மனசும் சீரான நெலைக்கு வரும்னு யாரும் கோயிஞ்சாமித்தனமா(அப்பாடா நாமளும் சொல்லியாச்சு.. HR ஏதாவது குடுத்தா அனுபவிக்கனும். ஆராய்ஞ்சா அப்பறம் வருத்தமாயிரும்\nநியாயமா பார்க்கப்போனா நாம இங்க தமிழ்மணத்துல ஆபீசு நேரத்துல கொட்டற உழைப்புக்கு காசி அண்ணன்தான் நம்பளை இப்படி எங்கயாச்சும் கூட்டிக்கிட்டுபோகனும். நாம அத்தனைபேரும் ஒன்னுசேர்ந்தா சார் தாங்குவாரான்னு தெரியலை... சரி பொழச்சுப்போறார் விடுங்க. ஆரம்பத்துல சென்னை ECRதான் இதுக்கெல்லாம் சரியான இடம். இங்க பெங்களூருல போய் என்னத்த ரிலாக்ஸ் ஆகறது அப்படின்னு ஒரு சங்கடமாத்தான் கெளம்புனேன். எல்லாரும் 4 காருல இப்போதான் காலேஜ் சேர்ந்த பசங்கமாதிரி சத்தமா இங்கிலீசு பாட்டை வச்சிகிட்டு(Freek-out டாமாம்... ) ஊருக்கு வெளிய இருக்கற அந்த ரிசார்ட்டுக்கு போய் சேர்றவரைக்கும்கூட ஒன்னும் ஒட்டலை. ஆனா போய் இறங்குன ஒடனே குடுத்தாங்க பாருங்க ஒரு வெல்கம் டிரிங்க்கு ) ஊருக்கு வெளிய இருக்கற அந்த ரிசார்ட்டுக்கு போய் சேர்றவரைக்கும்கூட ஒன்னும் ஒட்டலை. ஆனா போய் இறங்குன ஒடனே குடுத்தாங்க பாருங்க ஒரு வெல்கம் டிரிங்க்கு அங்க ஆரம்பிச்சது அலப்பரை சுத்தமான அக்மார்க் பழரசம் அது. அதை ஆளுக்கு ரெண்டு டம்ளரு ஊத்திக்கிட்டு \"மாப்ள.. மப்பு ஏறிடிச்சு.. என்ன புடிச்சிக்கடா..\"ன்னு அவனவன் வரவேற்பரைல உருண்டுகிட்டு தொணத்த ஆரம்பிக்க, இந்த வானரங்களை இன்னைக்கு முழுசும் எப்படி தாட்டறதுன்னு அங்க இருந்த மேளாலருக்கு உள்ளுக்குள்ள கவலைன்னாலும் மேலால \"உங்களை மாதிரி எத்தனை பேர பார்த்திருப்பேன்\"னு ஒரு கெத்துலயே லுக்கு உட்டுகிட்டு இருந்தாரு... நாங்களும் இங்க வந்ததே \"சிவியரு ரெஸ்ட்டு\" எடுக்கத்தான்னு மனசுல நெனச���சிக்கிட்டு களத்துல இறங்கிட்டோம்\nநல்லா 4 ஏக்கரு சைசுல புல்லு வளர்ந்திருந்த இடத்துல கிரிக்கெட் வெளையாடலாம்னு சொன்னாங்களோ இல்லையோ ஸ்டம்பு அடிக்கறதுக்குள்ள டீம் பிரிச்சு டாஸ் போட்டச்சி. டென்னிஸ் பால்ல 3 மேட்ச்சு நடந்தது. பெட்டு மேச்சுதான். வேற என்ன பீரு தான் நானெல்லாம் ஒரு காலத்துல அதுல கரைகண்டவங்கறதால சரி சின்னப்பசங்க அனுபவிக்கட்டும்னு விட்டுட்டுட்டேன். (அப்பறம் தொட்டுட்டு வீட்டுக்கு போயிற முடியுமா என்ன நானெல்லாம் இந்த விசயத்துல நெம்ப கண்ட்ரோலுங்க.. ஹிஹி) ஒரு மேட்சுக்கு 10 ஓவரு. மூனு மேச்சுலையும் 10 வருசத்துக்கு முன்னாடி இருந்த நம்ப பேட்டிங் திறமை இப்பவும் அப்படியே இருந்ததுங்கறது எனக்கே ஒரு ஆச்சரியமான விசயம்(அதே தாங்க.. க்ளீன் போல்டு ஆவறது.. நானெல்லாம் இந்த விசயத்துல நெம்ப கண்ட்ரோலுங்க.. ஹிஹி) ஒரு மேட்சுக்கு 10 ஓவரு. மூனு மேச்சுலையும் 10 வருசத்துக்கு முன்னாடி இருந்த நம்ப பேட்டிங் திறமை இப்பவும் அப்படியே இருந்ததுங்கறது எனக்கே ஒரு ஆச்சரியமான விசயம்(அதே தாங்க.. க்ளீன் போல்டு ஆவறது.. ) அன்னைக்கு 3, 4, 1 ன்னு மொத்தமா 8 ரன்னு எடுத்ததுல, என் ட்ராக் ரெக்கார்டை பார்த்து வந்த கான்பிடன்டுல உடனே சேப்பலுக்கு போன் போட்டு கங்கூலிக்கும் எனக்குன் ஒரே ரன் ரேட்டுங்கறதை எடுத்துச்சொல்லி காப்டன் பதவியைக்கேக்கலாமான்னு வந்த எண்ணத்தை பசங்கதான் தடுத்து நிறுத்து இந்திய அணியை காப்பாத்துனாங்க..\nகிரவுண்டுக்கு பக்கத்துலயே தந்தூரி அடுப்பை வச்சு சிக்கனா சுட்டு தள்ளிக்கிட்டு இருந்தாங்க. நல்ல தோல், கொழுப்பு நீக்கிய சிக்கனை எழும்புகளை எடுத்துட்டு சின்ன சின்ன பீசா வெட்டி லைட்டா எண்ணையும் மஞ்சளும் போட்டு ஒரு அரை மணிநேரம் ஊறவச்சு அப்பறம் மசாலால ஒரு 2 மணி நேரம் புரட்டிப்போட்டு வச்சிருந்து அப்பறம் அதை ஒரு நீள கம்பில ஒவ்வொன்னா சொருகி தந்தூரி அடுப்பல 5 நிமிசம் தணல்ல வச்சி எடுத்தா லைட்டான செந்நிறத்துல வரும். அடடா... பார்த்தாலே பசி தீரும். அதுக்காக விட்டுட முடியுமா என்ன நாங்களும் ஆளுக்கு அரை கிலோவான்னு உள்ள தள்ளிக்கிட்டே இருந்தோம். ஒரு கட்டத்துல \"உங்களுக்கு இங்க லன்ச்சும் உண்டு\"ன்னு சிக்கன் சுடறவரு சொல்லற அளவுக்கு ஆகிருச்சு.\nசரி தின்ன வரைக்கும் போதும் மதியத்துக்கு கொஞ்சம் வயித்துல இடம் வேணும்னுட்டு கோல்ப் விளை��ாடற எடத்துக்கு போனோம். ஒரு சின்ன பந்தை ஒரு நீள இரும்புக்கம்பிய வச்சி அடிச்சு தள்ளி ஒரு குழில போடனுமாம்ல அட.. இது எங்கனயோ கேள்விப்பட்டாப்புல இருக்கேன்னு பார்த்தா.. நம்ப கோலி, கில்லி கான்சப்டு அட.. இது எங்கனயோ கேள்விப்பட்டாப்புல இருக்கேன்னு பார்த்தா.. நம்ப கோலி, கில்லி கான்சப்டு இது என்ன பிரமாதம்னு டிரை பண்ணதுல ரெண்டுதடவை புல்லு கத்தையா பேந்துகிட்டு பறந்துச்சு. மூணாவது தடவை கையில வச்சிருந்த குச்சி பறந்துபோயிருச்சு. அந்த துக்கிளியூண்டு பந்து என்ன பார்த்து கேவலமா இளிக்கற மாதிரி இருந்தது. போங்கடா நீங்களும் உங்க டுபாக்கூர் ஆட்டமும்னு அதோட விட்டுட்டேன் இது என்ன பிரமாதம்னு டிரை பண்ணதுல ரெண்டுதடவை புல்லு கத்தையா பேந்துகிட்டு பறந்துச்சு. மூணாவது தடவை கையில வச்சிருந்த குச்சி பறந்துபோயிருச்சு. அந்த துக்கிளியூண்டு பந்து என்ன பார்த்து கேவலமா இளிக்கற மாதிரி இருந்தது. போங்கடா நீங்களும் உங்க டுபாக்கூர் ஆட்டமும்னு அதோட விட்டுட்டேன் எங்க ஆபீசுல எனக்கு அடுத்த லெவல்ல இருந்து கோல்ப் கட்டாய ட்ரெய்னிங் போகனும். ஏன்னா இந்த விளையாட்டு நிதானத்தையும், கவனக்குவிப்பையும், கட்டுப்பாட்டையும், ஆளுமைத்திறத்தையும் சொல்லித்தருதாம் எங்க ஆபீசுல எனக்கு அடுத்த லெவல்ல இருந்து கோல்ப் கட்டாய ட்ரெய்னிங் போகனும். ஏன்னா இந்த விளையாட்டு நிதானத்தையும், கவனக்குவிப்பையும், கட்டுப்பாட்டையும், ஆளுமைத்திறத்தையும் சொல்லித்தருதாம் அதுபோக வெளிநாட்டு க்ளையண்டுககூட நெருங்கிப்பழக இது ஒரு வாய்ப்பை ஏற்படுத்துமாம் அதுபோக வெளிநாட்டு க்ளையண்டுககூட நெருங்கிப்பழக இது ஒரு வாய்ப்பை ஏற்படுத்துமாம் அட போங்கப்பு ஒரு நாளைக்கு அவங்கெல்லாம் இங்க வந்து இதே காரணத்துக்காக கில்லி தாண்டலு வெளையாடற காலம் வராமலா போயிரும்னு நினைச்சுக்கிட்டேன்\nகோல்ப்புல கிடைச்ச பல்ப்புல மத்தியான சோத்தை விட்டுறக்கூடாதுன்னு ஆற அமற இருந்த எல்லா ஐட்டங்க மேலயும் உருண்டு பொறண்டு கடைசியா நம்ப தேவாமிர்தமான தயிர்சாசத்துல முடிச்சு ஒரு கால் கிலோ ஐஸ்கிரீமோட ஒக்காரும்போதுதான் அடுத்து டென்னீசு வெளையாடலாம்னு பசங்க கூப்புட்டாங்க சரி அதை மட்டும் ஏன் விட்டுவைக்கனும்னு அங்கயும் போயாச்சு சரி அதை மட்டும் ஏன் விட்டுவைக்கனும்னு அங்கயும் போயாச்சு சும்ம�� பந்தை முன்னாடியும் பின்னாடியும் அடிக்கறதுதான.. நாம பார்க்காத டென்னிஸ் பாலா சும்மா பந்தை முன்னாடியும் பின்னாடியும் அடிக்கறதுதான.. நாம பார்க்காத டென்னிஸ் பாலா அப்படின்னு நினைச்சா.. நினைப்புல சுத்தமா மண்ணு அப்படின்னு நினைச்சா.. நினைப்புல சுத்தமா மண்ணு ஓடி ஓடி பந்து பொறுக்கறதுலயே பாதிநேரம் ஓடிப்போச்சு ஓடி ஓடி பந்து பொறுக்கறதுலயே பாதிநேரம் ஓடிப்போச்சு ஒழுங்கா சர்வீசு போடறதுக்கே அரை மணி நேரம் ஒழுங்கா சர்வீசு போடறதுக்கே அரை மணி நேரம் அதுக்கு அப்பறம் கேம் கொஞ்சம் பிடிபட்ட மாதிரி இருந்தது. ரொம்பக்க்க்க்க்க்கேவலமா 2 மணி நேரம் ஆடி ஒரு செட்டு முடிச்சோம். அதுலயும் நாங்கதான் ஜெயிச்சோம்னு வச்சிக்கங்க. இந்த டென்னீசு கேவலத்தை மட்டும் படமா போட்டிருக்கேன் அதுக்கு அப்பறம் கேம் கொஞ்சம் பிடிபட்ட மாதிரி இருந்தது. ரொம்பக்க்க்க்க்க்கேவலமா 2 மணி நேரம் ஆடி ஒரு செட்டு முடிச்சோம். அதுலயும் நாங்கதான் ஜெயிச்சோம்னு வச்சிக்கங்க. இந்த டென்னீசு கேவலத்தை மட்டும் படமா போட்டிருக்கேன் இந்த நிக்கற ஸ்டைலை வச்சே சொல்லுங்க இந்த நிக்கற ஸ்டைலை வச்சே சொல்லுங்க நான் ஒரு ஃப்ரொபசனல் ப்ளேயரு மாதிரி இல்லை நான் ஒரு ஃப்ரொபசனல் ப்ளேயரு மாதிரி இல்லை இது போதாதா என்ன நான் சானியா கூட மிக்சட் டபுள்ஸ் ஆடறதுக்கு (கனவுலதாங்க... ஹிஹி..) அந்த காலத்துல ஸ்டெப்பிகிராப்பு மேல ஒரு தலைக்காதலா அஞ்சாரு வருசம் நூலு விட்டும் ஒன்னும் வேலைக்காகல (கனவுலதாங்க... ஹிஹி..) அந்த காலத்துல ஸ்டெப்பிகிராப்பு மேல ஒரு தலைக்காதலா அஞ்சாரு வருசம் நூலு விட்டும் ஒன்னும் வேலைக்காகல இத்தனை வருசத்துல நம்ப ஹேர்ஸ்டைலு அகாசி மாதிரி ஆனதுதான் மிச்சம் இத்தனை வருசத்துல நம்ப ஹேர்ஸ்டைலு அகாசி மாதிரி ஆனதுதான் மிச்சம் சரி... நம்ம அம்மணி அச்சு அசலா நம்மள மாதிரி இருக்கற ஒரு ஆளைத்தான் கல்யாணம் கட்டியிருக்குங்கற ஒரே ஒரு திருப்திதான் அந்த காதல் கதைல எனக்கு மிஞ்சுன எச்சம்\nஇதுக்கே நாலு மணி ஆகிடிச்சுங்க. இதுக்கு அப்பறம்தான் நீச்சலு அங்க நாளு வெள்ளைக்கார ஜோடிங்க நீச்சல்குளத்துக்கு பக்கத்துல நீள பென்ச்சுல படுத்துக்கிட்டு எந்த சரக்கையோ அடிக்கடி உறிஞ்சிக்கிட்டு அப்பப்ப போய் ஒடம்ப நனைச்சுக்கிட்டு வந்துக்கிட்டு இருந்தாங்க. நமக்கு இதெல்லாம் ஆகுமா அங்க நாளு வெள்ளைக்கார ��ோடிங்க நீச்சல்குளத்துக்கு பக்கத்துல நீள பென்ச்சுல படுத்துக்கிட்டு எந்த சரக்கையோ அடிக்கடி உறிஞ்சிக்கிட்டு அப்பப்ப போய் ஒடம்ப நனைச்சுக்கிட்டு வந்துக்கிட்டு இருந்தாங்க. நமக்கு இதெல்லாம் ஆகுமா நாமெல்லாம் சொரபுட்டை(சுரைக்காயை நல்லா 2 மாசம் வெயிலுல காயவச்சி எடுத்தா உள்ள காத்தை தவிர ஒன்னும் இல்லாம ஆயிரும். அதை ஒரு கயித்துல சுத்து முதுகோட கட்டிக்கிட்டா கிணத்துல ஆள முழுக விடாது நாமெல்லாம் சொரபுட்டை(சுரைக்காயை நல்லா 2 மாசம் வெயிலுல காயவச்சி எடுத்தா உள்ள காத்தை தவிர ஒன்னும் இல்லாம ஆயிரும். அதை ஒரு கயித்துல சுத்து முதுகோட கட்டிக்கிட்டா கிணத்துல ஆள முழுக விடாது )யை முதுகுல கட்டிக்கிட்டு கிணத்துல கடப்பாரை நீச்சலு போட்டு பழகுன ஆளுக )யை முதுகுல கட்டிக்கிட்டு கிணத்துல கடப்பாரை நீச்சலு போட்டு பழகுன ஆளுக அளுங்காம குளுங்காம பதவிசா குறுக்கையும் நெடுக்கையும் நீஞ்ச்சறதுக்கு பேரு நீச்சலா அளுங்காம குளுங்காம பதவிசா குறுக்கையும் நெடுக்கையும் நீஞ்ச்சறதுக்கு பேரு நீச்சலா நீச்சல்குளத்துக்கு போறதே குளிக்கத்தான் ஆனா அதுக்கு முன்னாடி வெளீல குளிக்கனுமாம் சரின்னு லைட்டா ஒடம்ப நனைச்சுட்டு ஓடிப்போய் தடால் தடால் குதிச்சதுல ஒரு வெள்ளைக்கார ஜோடி கடுப்பாகி எழுந்திருச்சு அந்தப்பக்கம் போயிருச்சு. அப்பவும் அந்த வெள்ளைகார பொண்னு எங்களைப்பார்த்து \"You.. crazy guys..\" னு ஒரு சினேகமா சிரிப்போடதான் போச்சு சரின்னு லைட்டா ஒடம்ப நனைச்சுட்டு ஓடிப்போய் தடால் தடால் குதிச்சதுல ஒரு வெள்ளைக்கார ஜோடி கடுப்பாகி எழுந்திருச்சு அந்தப்பக்கம் போயிருச்சு. அப்பவும் அந்த வெள்ளைகார பொண்னு எங்களைப்பார்த்து \"You.. crazy guys..\" னு ஒரு சினேகமா சிரிப்போடதான் போச்சு நெட்டுக்குத்தல் டைவு, ரெவர்சு டைவு, கையைக்கால இறுக்கமா கட்டிக்கிட்டு பொதேர்னு விழுகற அணுகுண்டுன்னு அனைத்துவகை கொரங்கு சேஷ்டைகளையும் 2 மணி நேரம் பண்ணதுல அங்கன ஒரே களீபரம் நெட்டுக்குத்தல் டைவு, ரெவர்சு டைவு, கையைக்கால இறுக்கமா கட்டிக்கிட்டு பொதேர்னு விழுகற அணுகுண்டுன்னு அனைத்துவகை கொரங்கு சேஷ்டைகளையும் 2 மணி நேரம் பண்ணதுல அங்கன ஒரே களீபரம் ரொம்ப நேரம் யாரு தண்ணிக்குள்ள மூச்சுப்புடிக்கறதுங்கற வெளையாட்டுலயும் நாந்தான் ஜெயிச்சேன் ரொம்ப நேரம் யாரு தண்ணிக்குள்ள மூச்சுப்புடிக்கறதுங்கற வெளையாட்டுலயும் நாந்தான் ஜெயிச்சேன் என்னா நான் தம்ம நிறுத்தி 3 வருசம் ஆகுதுல்ல என்னா நான் தம்ம நிறுத்தி 3 வருசம் ஆகுதுல்ல அன்புமணி சொல்லியெல்லாம் இல்லைங்க எல்லாம் என் அன்புமனைவி சொல்லித்தான் :) ( நம்ப ஆளு இப்பெல்லாம் வலைப்பக்கம் அடிக்கடி வர்றாங்கன்ற உறுதிப்படுத்தப்படாத வதந்தியை அடுத்து அடிக்கடி இப்படியெல்லாம் எழுதவேண்டியிருக்குங்க...)\nநெஜமாவே அன்னைக்கு ரொம்ப உற்சாகமா இருந்துச்சுங்க HR பண்ணறதுலயும் ஒரு விசயம் இருக்கு போல. என்ன HR பண்ணறதுலயும் ஒரு விசயம் இருக்கு போல. என்ன அதுக்கு அடுத்த ரெண்டு நாளு ஒடம்பை இப்படி அப்படி அசைக்கமுடியலை அதுக்கு அடுத்த ரெண்டு நாளு ஒடம்பை இப்படி அப்படி அசைக்கமுடியலை அங்கங்க புடிச்சுக்கிட்டு ஒரே வலி அங்கங்க புடிச்சுக்கிட்டு ஒரே வலி இந்த IT வாழ்க்கைல ஓடியாடி ஏதாவது செய்யாம ஒடம்ப இப்படியே வச்சிருந்தா சீக்கிரம் துருப்பிடிச்சுரும்னு(அப்பாடா.. தலைப்பைப் பிடிச்சாச்சு... இந்த IT வாழ்க்கைல ஓடியாடி ஏதாவது செய்யாம ஒடம்ப இப்படியே வச்சிருந்தா சீக்கிரம் துருப்பிடிச்சுரும்னு(அப்பாடா.. தலைப்பைப் பிடிச்சாச்சு...) தோணுது. இனியாவது ஏதாவது உடற்பயிற்சிய கட்டாயமா தெனமும் செய்யனும்கற ஒரு உறுதிய மனசுக்குள்ள எடுத்துட்டு அதை இதுவரை நான் முடிவெடுத்து நிறைவேற்றாத மத்த 184 உறுதிகளோட சேர்த்துக்கிட்டேன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெயரில்லா வியாழன், அக்டோபர் 06, 2005 4:30:00 முற்பகல்\nபெயரில்லா வியாழன், அக்டோபர் 06, 2005 6:22:00 முற்பகல்\n/என் ட்ராக் ரெக்கார்டை பார்த்து வந்த கான்பிடன்டுல உடனே சேப்பலுக்கு போன் போட்டு கங்கூலிக்கும் எனக்குன் ஒரே ரன் ரேட்டுங்கறதை எடுத்துச்சொல்லி காப்டன் பதவியைக்கேக்கலாமான்னு வந்த எண்ணத்தை பசங்கதான் தடுத்து நிறுத்து இந்திய அணியை காப்பாத்துனாங்க../\nவானம்பாடி வியாழன், அக்டோபர் 06, 2005 9:06:00 முற்பகல்\nவழக்கம் போல செம கலக்கலா எழுதியிருக்கீங்க. இதை படிச்ச நானே ரிலாக்ஸாயிட்டேன். ;-)\nவசந்தன்(Vasanthan) வியாழன், அக்டோபர் 06, 2005 9:47:00 முற்பகல்\nபடத்தில பார்வையாளரையும் சேத்து எடுத்துப் போட்டிருக்கலாமே\nபதிவு படிச்சு எங்களுக்கும் வேர்த்திட்டுது.\nபாண்டி வியாழன், அக்டோபர் 06, 2005 11:07:00 முற்பகல்\n//நிறைவேற்றாத மத்த 184 உறுதிகளோட //\nமுகமூடி வியாழன், அக்டோபர் 06, 2005 12:58:00 பிற்பகல்\n// வெளிநாட்டு க்ளையண்டுககூட நெருங்கிப்பழக இது ஒரு வாய்ப்பை // இந்த ரோசனைய எந்த மவராசன் கண்டுபிடிச்சானோ தெரியல... என்னமோ வெளிநாட்டுல அல்லாம் கோல்ப் விளையாடி கிடைக்கிற கேப்புலதான் பிஸினஸு பண்றாப்புல..\nஅப்புறம் இளவஞ்சியின் வழக்கமான பதிவு ;-))\nilavanji வியாழன், அக்டோபர் 06, 2005 1:00:00 பிற்பகல்\nTHYAG , Sudharsan, கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி\nவசந்தன், //படத்தில பார்வையாளரையும் // இந்த லொல்லுதானே வேனாங்கறது அப்படி யாராவது இருந்திருந்தா போட்டிருக்கமாட்டனா\nநிறைவேற்றாத உறுதிகளை மறக்காம நியாபகம் வச்சிக்கனும்கறதும் அதுல ஒன்னு. அதுனால அப்பப்ப மறந்ததுபோக மிச்சமிருக்கறது இது.. ஹிஹி..\nilavanji வியாழன், அக்டோபர் 06, 2005 1:14:00 பிற்பகல்\nEngagement Manager அப்படின்னு ஒரு போஸ்ட்டு இங்க இருக்கு. அவங்க எல்லாம் ஊருஊருக்கு பறந்துபோய் க்ளையண்டுககூட கூடிப்பேசி தண்ணியடிச்சு கோல்ப் விளையாண்டு பிசினெஸ்ச வளர்க்கறதா கேள்வி\nஇராதாகிருஷ்ணன் வியாழன், அக்டோபர் 06, 2005 5:44:00 பிற்பகல்\nதருமி திங்கள், அக்டோபர் 10, 2005 4:22:00 முற்பகல்\nஅசப்பில அகாஸி மாதிரிதான் தெரியுது...\nஉங்க ஸ்டெஃபி-ஜொள்ளுபத்தி நாலு பேத்துக்கு சொல்லிட்டேன்ல..\nஜோ/Joe திங்கள், அக்டோபர் 10, 2005 4:59:00 முற்பகல்\n//அந்த காலத்துல ஸ்டெப்பிகிராப்பு மேல ஒரு தலைக்காதலா அஞ்சாரு வருசம் நூலு விட்டும் ஒன்னும் வேலைக்காகல இத்தனை வருசத்துல நம்ப ஹேர்ஸ்டைலு அகாசி மாதிரி ஆனதுதான் மிச்சம் இத்தனை வருசத்துல நம்ப ஹேர்ஸ்டைலு அகாசி மாதிரி ஆனதுதான் மிச்சம்\nநான் சிரிச்ச சிரிப்புல இங்க பக்கதுல எல்லோரும் திரும்பிப் பாத்துட்டாங்க\nகிரிக்கெட் மட்டையை பிடித்த புகைபடத்தை போட்டிருந்தா கண்டிப்பா 'அட நம்ம ஜெயசூர்யா\" -ன்னு சொல்லியிருப்பேன் .எனக்கென்னவோ நீங்க ஜெயசூர்யா மாதிரி இருக்கதா தோணுது.\nவசந்தன்(Vasanthan) திங்கள், அக்டோபர் 10, 2005 7:59:00 முற்பகல்\n//கிரிக்கெட் மட்டையை பிடித்த புகைபடத்தை போட்டிருந்தா கண்டிப்பா 'அட நம்ம ஜெயசூர்யா\" -ன்னு சொல்லியிருப்பேன் .எனக்கென்னவோ நீங்க ஜெயசூர்யா மாதிரி இருக்கதா தோணுது.//\nஅதேதான். கொஞ்சம் உயரத்தையும் குறைச்சிட்டீங்களெண்டா அந்த மாதிரி.\nilavanji செவ்வாய், அக்டோபர் 11, 2005 2:31:00 முற்பகல்\nபோனாபோகுது விடுங்க... இப்படியாவது என் கதை ஸ்டெப்பிக்கு தெரிஞ்சா சரி\nஆனாலும் இது அநியாயம்.. நான் இடதுகைல விளையாடறதால சொல்லறீங்களா நா���் கொஞ்சம் கலருங்க.. மானிட்டருல வெளிச்சம் வச்சி பாருங்கப்பு... :)\nஏஜண்ட் NJ வியாழன், ஜனவரி 12, 2006 2:07:00 பிற்பகல்\nதங்கம் எப்டி சாமி துருப்புடிக்கும்; சும்மா water service பண்ணினா போதாதா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nஜாங்கிரி கதைகளும் ஒரு அசத்தல் கதையும்…\nபெகாசஸுக்கான சோதனையும் இந்திய ஜனநாயகமும் || எம்.கே.வேணு\n1186. சார்பட்டா பரம்பரை ...\nசாதிப் பிரச்சினை பற்றி மார்க்ஸும் இந்தியக் கம்யூனிஸ்டுகளும் : தொடரப்பட வேண்டிய விவாதங்கள். - எஸ்.வி.ராஜதுரை\nபரிவின் வழி ஆயிரத்தோரு அரேபிய இரவுகள் - சஃபி நேர்காணல்\nதங்கத்தட்டு குழப்பமும், கண்ணாம்பா மரணமும்\n“Perfection கடவுளாக்கும்” - சங்கீத மேதை T.V.கோபாலகிருஷ்ணன்\nதமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – பாகம் 2\nசுய இயங்கு செப்பெர்டு ராக்கெட் விண்சிமிழில் முதன்முதல் விண்வெளி விளிம்பில் மிதந்த நான்கு விண்வெளித் தீரர்கள்.\nஇதா இவிட வரே (இதோ இங்கு வரை)|1978 | மலையாளம் | P.பத்மராஜன்\nயானை போம் வழியில் வாலும் போம்\nமூத்த ஊடகர் திருமதி ஞானம் இரத்தினம் அவர்களது 92 வது அகவைச் சிறப்பு பகிர்வு\nபெரியாருக்கும் கடவுளுக்கும் என்ன பிரச்சினை\nஎன் செல்லம் என்னியக் கொல்லுதாமா.. ஒரு பார்வை.\nஎன்னை மாற்றிய புத்தகம் -இல்லூஷன்ஸ் – ஆங்கில நாவல் – ஆசிரியர் : ரிச்சர்ட் பாஹ் -- அஜயன் பாலா\nAANUM PENNUM 2021 (MALAYALAM) - சினிமா விமர்சனம் ( ஆந்தாலஜி ரொமாண்டிக் ஸ்டோரீஸ்)\nமண்டேலா: வாக்காளனின் பலங்களும் பலவீனங்களும்\nசிவ சங்கர் பாபா சர்ச்சை− என் பார்வை\nயாழிசை-இயக்குத்துக்போன பெட்டை ஒருத்தியின் கதை\nகவின் மலர் Kavin Malar\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nவேலன்:-யூடியூப் வீடியோக்களை நேரடியாக பார்க்க -XeYoutube V3\nபுதுப்பேட்டை 15 ஆவது ஆண்டு நிறைவு\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதிய ‘லண்டன் 1995’\nவாட்ஸ்சாப் வைத்தியர்களும் பக்கெட் பிரியாணியும்\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\nநட்சத்திரப் பெயர் என்ற பேதைமையும் சூழ்ச்சியும் பிறவும்\nகுடும்பக் கட்டுப்பாடு: தமிழ்நாடு பெற்றதும் இழந்ததும்\nகாதல் கம்யூனிட்டி: என் ஊரில் உள்ளவரைக் காதலிக்கலாமா\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nதீனிபோடும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்\nஅனாதையின் காலம் | பகுதி 7 | கர்மவினை | நீள் கவிதை\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nமாபெருங் காவியம் - மௌனி\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்ச��\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: nicolas_. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/02/blog-post_3.html", "date_download": "2021-07-27T18:24:19Z", "digest": "sha1:JVNES56XWKXRRJ4JFF44B66EFGVGGFG4", "length": 5288, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இலங்கையில் சீனர்கள் அவமதிப்பு: சீனா கவலை - sonakar.com", "raw_content": "\nHome NEWS இலங்கையில் சீனர்கள் அவமதிப்பு: சீனா கவலை\nஇலங்கையில் சீனர்கள் அவமதிப்பு: சீனா கவலை\nஉணவகங்கள், வாடகைக் கார்களில் சீன பிரஜைகளை அனுமதிப்பதற்கு தயக்கம் காட்டப்பட்டு வருவதோடு பகிரங்கமாகவே அதனை துண்டுப் பிரசுரம் கொண்டு அறிவித்து வருவது குறித்து சீனா கவலை வெளியிட்டுள்ளது.\nசீனாவின் கொரோனா ஆட்கொல்லி வைரஸ் இதுவரை 361 பேரின் உயிரிழப்புக்குக் காரணமாகியுள்ள அதேவேளை சீனாவுக்கு வெளியில் பிலிப்பைன்ஸில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇந்நிலையில், இலங்கையில் பல உணவகங்களில் சீனர்களுக்கு அனுமதியில்லையென அறிவித்தல்கள் காட்சிப்படுத்தப்படுகின்றமை குறித்து சீன தூதரகம் பாரிய அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nதேசியப்பட்டியல்: ஞானசார - ரதன தேரர் முறுகல்\nஅபே ஜன பல என பெயரிடப்பட்ட கட்சியூடாக கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை பகிர்ந்து கொள்வதில் ஞானசார - அத்துராலியே ரதன தேரர்கள் மத்த...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லை���ா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2011/12/26/", "date_download": "2021-07-27T19:50:19Z", "digest": "sha1:ZZPXW4JXBNALUJ5UYE7UFWATZKIXQZVI", "length": 6256, "nlines": 105, "source_domain": "hemgan.blog", "title": "December 26, 2011 – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஉச்சியில் இருந்த ஒற்றை மரம்.\nகுன்றின் உச்சியை அண்ணாந்து மீண்டும் பார்த்தேன்.\nCEO Chairman customer Factory Mobile VP அனுபவம் அருவி அறை அலுவலகம் இலை உடை உறக்கம் எழுத்து கடல் கண்ணாடி கனவு கல் கவிதை காகிதம் காற்று காலம் கிணறு கிளை சத்தம் சிங்கம் சுவர் செருப்பு திரைப்படம் தில்லி நதி நம்பிக்கை நிழல் பயம் பறவை பாம்பு பாரதி புத்தகம் புத்தர் மகாயானம் மரம் மலர் மலை மழை மும்பை வண்ணத்துப்பூச்சி வலி வாயில் விமானம் வெயில்\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.lk/?cat=90", "date_download": "2021-07-27T19:40:41Z", "digest": "sha1:SZMRBWD35CC3D76A7W4UBOBSBAROGCYS", "length": 18878, "nlines": 219, "source_domain": "kisukisu.lk", "title": "» அழகு", "raw_content": "\nசினி செய்திகள்\tJuly 27, 2021\nவிஜய்க்கு விதிக்கப்பட்ட 1 லட்சம் அபராதத்துக்குத் தடை\nசினி செய்திகள்\tJuly 27, 2021\nநடிகர் சூர்யாவிற்கு ஆஸ்கர் விருது\nசினி செய்திகள்\tJuly 27, 2021\nதொகுப்பாளர் மாகாபா வா இது\nசினி செய்திகள்\tJuly 27, 2021\nஇறந்த செய்தி யாஷிகாவுக்கு தெரியாது – தாயார் உருக்கம்\nசினி செய்திகள்\tJuly 27, 2021\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nஓவியாவுக்காக தற்கொலை செய்வேன் – பிரபல இயக்குனர்\nசினி செய்திகள்\tAugust 3, 2017\nகொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு\nநயன்தாரா படத்தை கைப்பற்றிய த்ரிஷா\nசினி செய்திகள்\tJune 10, 2017\nஇலங்கை தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இயக்குனர்\nசினி செய்திகள்\tJune 28, 2021\nபர்கருக்காக அண்ணனை சுட்டு கொன்ற தம்பி\nசார்பட்டா பரம்பரை – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tJuly 26, 2021\nதிரைபார்வை\tJuly 19, 2021\nஜகமே தந்திரம் – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tJune 28, 2021\nமலேஷியா டூ அம்னீஷியா – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tJune 2, 2021\nநாயே பேயே – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 10, 2021\n1,000 ஆண்டுகள் காணாத மழை – 25 போ் பலி\nவிண்வெளி சென்று திரும்பினாா் அமேஸான் நிறுவனா்\nஜனாதிபதி மாளிகை அருகே ஏவுகணை குண்டுவீச்சு\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ் – பதக்க பட்டியல் விபரம்\nவிளையாட்டு\tJuly 27, 2021\nதுடுப்பாட்ட பயிற்சியில் விராட் கோலி\nவிளையாட்டு\tJuly 22, 2021\nஐசிசி தரவரிசை – மீண்டும் முதலிடம் யாருக்கு தெரியுமா\nவிளையாட்டு\tJuly 21, 2021\nஒலிம்பிக் கிராமத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா\nவிளையாட்டு\tJuly 20, 2021\nவிளையாட்டு\tJuly 19, 2021\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த எண்ட்ரி…\nஷிவானிக்கு முத்தம் கொடுத்த பாலா- வெளிவந்த வைரல் வீடியோ\nபாலா – ஷிவானி மீது உள்ளது அன்பா காதலா\nபிக்பாஸ் வீட்டுக்கு செல்ல ஆசைப்படும் பிரபல நடிகர்கள்…\nமழைநீரால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட Bigg Boss\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nஆரோக்கியமான முடி மற்றும் சருமத்திற்கு ஒரு பொருள் போதும்…\nசருமத்தில் கோடுகள், சுருக்கங்கள், முகப்பரு, வெயில், பொடுகு, அரிப்பு அல்லது முடி உதிர்தல் என இருந்தாலும், உங்கள் அழகு பிரச்சினைகள் அனைத்தையும் சரிசெய்யக்கூடிய ஒரு அமுதம் உள்ளது. அது என்ன என்று யோசிக்கிறீர்களா அது ஆப்பிள் சைடர் வினிகர் தான்.\nஉங்க முகம் ஹீரோயின் மாதிரி அழகாக இருக்க…\nநல்ல அழகான பொலிவான சருமம் என்பது அனைவரும் விரும்பவது. இது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும். நம் சருமத்தில் பல பிரச்சனைகள் உள்ளன. பொதுவாக பெண்களின் சருமம் என்பது மென்மையானது. எவ்வித குறைகளும் இல்லாமல், ஒரு குறைபாடற்ற முகம் ஒவ்வொரு பெண்ணின் கனவு.\nஷேவிங் செய்வதற்கு முன் எண்ணெயை பயன்படுத்துங்க…\nதினமும் ஷேவிங் செய்தால், முகம் நல்ல பொலிவாகவும், புத்துணா்ச்சியுடனும் இருக்கும். ஆனால் அதே நேரத்தில் தினமும் ஷேவிங் செய்தால், முகத்தில் உள்ள தோல் பாதிப்படைய வாய்ப்பு இருக்கிறது. இதை நிறைய ஆண்கள் அனுபவத்திருப்பாா்���ள். அதாவது தினமும் ஷேவிங்\nபால் கலந்து குளிப்பதால் உங்கள் உடலில் நடக்கும் அதிசயங்கள்…\nபாலில் குளிப்பது என்பது பல நூற்றாண்டுகளாக அரச குடும்பத்தில் இருந்து வரும் ஒரு பாரம்பரிய பழக்கமாகும். இது அரச குடும்பத்தினர் தங்களின் அழகை பாதுகாப்பதற்காக செய்து வந்த ஒரு பாரம்பரிய சடங்காக இருந்தது. ஆனால் தற்சமயம் பால் குளியல் என்பது அனைவராலும்\nமுகத்திற்கு உடனடி பொலிவு கிடைக்கணுமா\nக்ரீன் டீ, ரெட் ஒயின் மற்றும் தயிர் ஆகியவை ஆரோக்கியமான உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் எப்போதும் கூறுவார்கள். ஆனால் இந்த உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது. பொலிவிழந்து,\nஒரே வாரத்தில் கருவளையத்தை போக்கணுமா\n முக அழகைக் கெடுக்கும் கருவளையங்களை மறைக்க பல வழிகளை முயற்சித்துள்ளீர்களா கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை பல அடுக்கு மேக்கப் மூலம் தற்காலிகமாக மறைக்க முடியுமே தவிர, நிரந்தரமாக போக்கிவிடாது. ஒருவருக்கு\nதற்போது ஆண்களிடையே வழுக்கைத் தலை ஒரு ஃபேஷனாகிவிட்டது. வழுக்கைத் தலையுடன் இருப்பது ஒரு அழகு என்றாலும் அந்த வழுக்கைத் தலை ஒருவருக்கு முதுமைத் தோற்றத்தைத் தருவதால், இளமையிலேயே அது வராமல் இருப்பது தான் நல்லது. தற்போதைய மாசு நிறைந்த சுற்றுச்சூழல்,\nஇன்று செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி. இன்றைய நாளில் உலகில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு… நிகழ்வுகள் 1420 – சிலியின் அட்டகாமா பகுதியில் 9.4 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிலி, அவாய், யப்பான் நாடுகளை ஆழிப்பேரலை\nதேசிய மொழி நாள் நாள் இன்று…\nஇன்று ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி. இன்றைய நாளில் உலகில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு… நிகழ்வுகள் 1056 – பைசாந்தியப் பேரரசி தியோடோரா பிள்ளைகளின்றி இறந்தார். இவருடன் மக்கெடோனிய வம்சம் முடிவுக்கு வந்தது. 1057 – பைசாந்தியப் பேரரசர் ஆறாம்\nஅனைத்துலக காணாமற்போனோர் நாள் இன்று…\nஇன்று ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி. இன்றைய நாளில் உலகில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு… நிகழ்வுகள் 70 – உரோமைப் பேரரசர் டைட்டசு எரோடின் கோவிலை அழித்த பின்னர் தனது எருசலேம் முற்றுகையை முடித்துக் கொண்டார்.[1] 1363 – சீனாவில் யுவான்\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ் – பதக்க பட்டியல் விபரம்\nவிளையாட்டு\tJuly 27, 2021\nதுடுப்பாட்ட பயிற்சியில் விராட் கோலி\nவிளையாட்டு\tJuly 22, 2021\nஐசிசி தரவரிசை – மீண்டும் முதலிடம் யாருக்கு தெரியுமா\nவிளையாட்டு\tJuly 21, 2021\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2021-07-27T19:49:47Z", "digest": "sha1:ZP7DSPJVLZPMMEOQ47OVJZ4VEQKCRDUA", "length": 15510, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "துருவா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுருவா என்பது 2016 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளிவந்த பரபரப்பூட்டும் அதிரடி திரைப்படம் ஆகும்.[1] சுரேந்தர் ரெட்டியின் இயக்கத்தில், கீதா ஆர்ட்ஸின் அல்லு அரவிந்தின் தயாரிப்பில் வெளிவந்தது. ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ளதுடன் அரவிந்த் சாமி, ரகுல் ப்ரீத் சிங், நவ்தீப் ஆகியோர் முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர். 2015 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளிவந்த தனி ஒருவன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மறுவெளியீடு ஆகும். (2017 ஆம் ஆண்டு இந்தியில் டபுள் அட்டாக் 2 என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது).[2] இந்த திரைப்படம் 2016 ஆம் ஆண்டு திசம்பர் 9 இல் உலகளவில் வெளியிடப்பட்டது.\nசிவ கோபால் கிருஸ்ணா (இந்தி வசனம்)\nஐ. பி. எஸ். அதிகாரியான துருவா (ராம் சரண்) குற்றங்களை வெறுப்பவர். சிறு வயதிலேயே குற்றங்களை பற்றிய செய்திகளை தேடி அவற்றிற்கான காரணங்களை அறிந்து கொள்கிறார். அவர் குற்றங்களை தடுப்பதற்காகவே ஐ. பி. எஸ் இல் சேருகிறார். சிறிய குற்றங்களுக்கு எல்லாம் காரணமான ஒரு பெரிய குற்றவாளியை பிடிப்பதுதான் அவரது இலட்சியம் ஆகும். சிறிய சந்தர்ப்பங்களையும் தனக்கு சாதகமாக்கி கொள்ளும் சித்தார்த் அபிமன்யூ (அரவிந்த்சாமி) விடா முயற்சியில் படித்து விஞ்ஞானியாக ஆகிறார். இந்த இரண்டு பேருக்கும் இடையிலான மோதலே படத்தின் கதையாகும்.\nராம் சரண் - துருவா ஐ.பி.எஸ்\nஅரவிந்த்சாமி - டாக்டர் சித்தார்த் அபிமன்யு\nரகுல் ப்ரீத் சிங் - இஷிகா\nநவ்தீப் - கவுதம் ஐ.பி.எஸ்\nபோசனி கிருஷ்ணா முரளி - செங்கலராயுடு\nசயாஜி சிண்டே - தீராஜ் சந்திரா\nநாசர் - கட்சித் தலைவர்/ முதல்வர்\nபரா கரீமா - ப்ரீத்தி\nஅலி ரேசா - ரன்வீர் சிங் ஐ.பி.எஸ் / துருவாவின் நண்பன்\nவித்தியலேகா ராமன் - இஷிகாவின் தோழி\nஇமாஜா - இஷிகாவின் தோழி\nசவ்ரவ் சக்ரவர்த்தி - அப்பாஸ்\nமதுசூதனன் ராவ் - இர்பான் அலி\nரந்தீர் கட்லா - ரன்வீர்\nஅஜய் ரத்தினம் - இஷிகாவின் தந்தை\nஇந்த திரைப்படம் 2015 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த தனி ஒருவன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மறுபதிப்பு ஆகும்.[4] நவ்தீப் ராம் சரணின் நண்பனாகவும், காவல்துறை அதிகாரியாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.[5] இந்த திரைப்படத்திற்காக ராம் சரண் சுல்தான் மற்றும் தங்கல் திரைப்படங்களின் மூலம் புகழ் பெற்ற உடலமைப்பாளர் ராகேஷ் உடியாரின் கீழ் பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது.[6] துருவா திரைப்படத்தின் கதாநாயகியாக முதலில் சுருதி ஹாசன் தெரிவு செய்யப்பட்டாலும் கால அட்டவணை முரண்பாட்டினால் அவரது நிராகரிப்பின் பின்னர் ரகுல் ப்ரீத் சிங் இரண்டாவது முறையாக ராம் சரணுடன் நாயகியாக நடிக்க தேர்வு செய்யப்பட்டார். [சான்று தேவை] 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று படப் பிடிப்பு ஆரம்பமானது.[7]\nஇத்திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் கிப்கொப் தமிழா (இசைக்கலைஞர்கள் ஆதி மற்றும் ஜீவா) தெலுங்கு சினிமாவில் ���டம் பதித்தார்கள்.[8] பாடல்கள் புதிதாக இயற்றப்பட்டாலும் தமிழ் பதிப்பில் இருந்து ஒரு பாடல் எடுக்கப்பட்டது. ஐந்து பாடல்களில் நான்கு பாடல்கள் இந்து மொழியிலும் பதிவு செய்யப்பட்டன.[9]\nதுருவா திரைப்படம் ஆரம்பத்தில் அக்டோபர் 7 ஆம் தேதி வெளியிடப்பட இருந்தது. பின்னர் 2016 ஆம் ஆண்டு திசம்பர் 9 இல் உலகளவில் வெளியிடப்பட்டது. திரைப்படத்தில் ராம் சரண் மற்றும் அரவிந்த் சுவாமியின் நடிப்பு பார்வையாளர்களாலும், திரைப்பட விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது.[10] மேலும் இத்திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. 2017 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் இந்தி பதிப்பு எம் / எஸ் மந்திரா இந்தியா டிஜிட்டல் கிரியேஷன்ஸ் எல்எல்பி இனால் வெளியிடப்பட்டது. இந்தி பதிப்பில் ராம் சரணுக்கு அஜய் தேவ்கனும், அரவிந்த் சுவாமிக்கு அர்பாஸ் கானும் குரல் பதிவு செய்திருந்தனர்.[11]\nஇந்த திரைப்படம் தமிழ் மொழியில் வெளிவந்த தனி ஒருவன் திரைப்படத்தின் மறு உருவாக்கம் ஆகும். வங்காள மொழியில் வன் (one) என்ற தலைப்பில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 அக்டோபர் 2019, 07:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+033+bg.php", "date_download": "2021-07-27T19:40:02Z", "digest": "sha1:PJHQQGEEC4VCSYMMKSFOIPKPN2J5G6RM", "length": 4509, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 033 / +35933 / 0035933 / 01135933, பல்காரியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 033 (+35933)\nமுன்னொட்டு 033 என்பது Plovdivக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Plovdiv என்பது பல்காரியா அமைந்துள்ளது. நீங்கள் பல்காரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். பல்காரியா நாட்டின் குறியீடு என்பது +359 (00359) ஆகும், எனவே நீங���கள் இந்தியா இருந்து, நீங்கள் Plovdiv உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +359 33 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Plovdiv உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +359 33-க்கு மாற்றாக, நீங்கள் 00359 33-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/735/news/735.html", "date_download": "2021-07-27T19:20:12Z", "digest": "sha1:KAK4VCUO7GDQ74JARW33UW4QCCP37H2Y", "length": 4500, "nlines": 73, "source_domain": "www.nitharsanam.net", "title": "சவூதியில் துப்பாக்கி சண்டை 6 அல்-காய்தா தீவிரவாதிகள் சாவு : நிதர்சனம்", "raw_content": "\nசவூதியில் துப்பாக்கி சண்டை 6 அல்-காய்தா தீவிரவாதிகள் சாவு\nஅல்-காய்தா தீவிரவாதிகளை சுற்றி வளைத்து தாக்கியதில் 6 தீவிரவாதிகள் மற்றும் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டனர். சவூதி அரேபியா ரியாத் மாவட்டத்தில் ஒரு வீட்டில் அல் காய்தா தீவிரவாதிகள் இருப்பதாக போலீஸôருக்கு தகவல் கிடைத்தது. போலீஸôர் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது திடீரென்று வீட்டை விட்டு வெளியே வந்தவர்கள் போலீஸôருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இதில் ஒரு போலீஸ்காரர், 6 அல் காய்தா தீவிரவாதிகள் என்று சொல்லக்கூடியவர்கள் கொல்லப்பட்டனர்.\nமாடு அறுப்பு ஒரு பிரச்சினையா\nஈராக்கை விட்டு வெளியேறும் அமேரிக்கா | ரஷ்யாவுடன் இணையும் இந்தியா\nநெருங்கி வரும் இறுதி நேரம் | சீனா அழிவு \nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nகருப்பு பூஞ்சை… இன்னும் விழிப்புணர்வு தேவை\nஉலகை கண்ணீரில் மூழ்கடித்த ஒரு கரடியின் கதை \n11 நாட்கள் : அமே��ான் நடு காடு | உடை இல்லை\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/suriya/", "date_download": "2021-07-27T17:45:46Z", "digest": "sha1:YPRG7VTSIUQHCHRRMDRQR2E2TEINLH57", "length": 12808, "nlines": 209, "source_domain": "www.tamilstar.com", "title": "suriya Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\n4 மொழிகளில் வெளியாகும் சூர்யா படம்\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சூர்யா. இவரின் 39-வது படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் கர்ணன் பட நடிகை...\nNews Tamil News சினிமா செய்திகள்\nசூரரைப்போற்று இந்தி ரீமேக்கில் அக்‌ஷய் குமார்\nசூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது....\nNews Tamil News சினிமா செய்திகள்\n‘சூரரைப்போற்று’ இந்தி ரீமேக்கில் நடிக்க பாலிவுட் நடிகர்கள் போட்டாபோட்டி\nசூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது....\nNews Tamil News சினிமா செய்திகள்\nபாலிவுட்டில் தயாரிப்பாளராக களமிறங்கும் சூர்யா\nசூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது....\nNews Tamil News சினிமா செய்திகள்\nசூர்யா 40 ��டத்தில் திடீர் மாற்றம்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக சூரரைப்போற்று திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 40 என்ற படத்தில்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஊழியர்கள் நலனுக்காக சூர்யா எடுக்கும் முயற்சி\nஇந்தியாவில் கடந்த சில மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2வது அலை, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும், தடுப்பூசி போடும் பணி கடந்த...\nNews Tamil News சினிமா செய்திகள்\nநடிகர் சூர்யா பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nநடிகர் சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ்,...\nNews Tamil News சினிமா செய்திகள்\nகவுதம் மேனன் – சூர்யா இணையும் ஆந்தாலஜி தொடரின் தலைப்பு அறிவிப்பு\nகொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் ‘நவரசா’ என்கிற ஆந்தாலஜி வெப் தொடர் உருவாகி வருகிறது. நவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த ஆந்தாலஜி தொடரை 9 இயக்குனர்கள் இயக்கி...\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nAstraZeneca தடுப்பூசியை பெற்றவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்க Quebec மாகாணம் தயார்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 155பேர் பாதிப்பு- ஆறு பேர் உயிரிழப்பு\nகனடாவின் ஆளுநர் நாயகமாக பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மேரி சைமன் பதவியேற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/04/29/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-07-27T19:00:50Z", "digest": "sha1:3PARXPRSQMPRS6AGIPP7GER3TMRWKBYW", "length": 9348, "nlines": 143, "source_domain": "www.thamilnaatham.media", "title": "துப்பாக்கி மற்று 2 வாள்களுடன் தற்கொலதாரிகளின் சகோதரன் கைது! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் துப்பாக்கி மற்று 2 வாள்களுடன் தற்கொலதாரிகளின் சகோதரன் கைது\nதுப்பாக்கி மற்று 2 வாள்களுடன் தற்கொலதாரிகளின் சகோதரன் கைது\nதெமட்டகொட மகாவில வீட்டுத் திட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருந்த போது சிறப்பு அதிரடிப்படையினர் மொகமட் இப்ரான் அகமட் என்ற நபர் நேற்று கைது செய்துள்ளனர்.\nஇவரிடம் இருந்து, ஜேர்மனி தயாரிப்பான air gun எனப்படும் காற்றழுத்தத்தினால் இயங்கும் துப்பாக்கி, இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டன.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர், ஷங்ரி-லா மற்றும் சினமன் கிரான்ட் விடுதிகளில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்களான இன்சாப் அகமட் மற்றும் இல்ஹாம் அகமட் ஆகியோரின் மூத்த சகோதரர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇவர்களின் தந்தையான வர்த்தகர் மொகமட் இப்ராகிம், ஏற்கனவே தெமட்டகொடவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 6 ஆண்கள் உள்ளிட்ட 9 குழந்தைகள் உள்ளனர்.\nஇவருடன் ஏற்கனவே, இரண்டு மகன்மார் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது மகனும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றொரு மகனை கைது செய்வதற்கு தேடுதல்கள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleயாழ்-நாவாந்துறையில் தீவிர தேடுதல் – மக்கள் வெளியே செல்ல தடை\nNext articleவவுனியாவில் கடும் காற்றும், மழையும் – 15 வீடுகள் சேதம்:\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nநேற்றைய தினம் மட்டும் 2248 பேருக்கு கொரோனா\nபயணத் தடை நீக்கத்தின் பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 க���.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/07/05185112/2528142/China-Space-Station.vpf", "date_download": "2021-07-27T18:33:32Z", "digest": "sha1:CSO33KN4F6CLGM3QNYSN5EBRDSOJPO4F", "length": 11271, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "விண்வெளி நிலையத்தை உருவாக்கும் சீனா - விண்வெளி நடைபயணத்தை முடித்த வீரர்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nவிண்வெளி நிலையத்தை உருவாக்கும் சீனா - விண்வெளி நடைபயணத்தை முடித்த வீரர்கள்\nவிண்வெளியில், சீனா உருவாக்கி வரும் விண்வெளி நிலையத்தின் கட்டுமான பணிகள் பற்றி தற்போது பார்க்கலாம்...\nபூமியில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு விண்வெளி நிலையத்தை சீனா உருவாக்கி வருகிறது. இதன் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள மூன்று விண்வெளி வீரர்கள், டியான்ஹெ பெட்டகத்தில் தங்கியுள்ளனர்.ட்ரெட் மில் மற்றும் இதர உபகரணங்கள் மூலம் இவர்கள் மூவரும் உடற்பயிற்சி செய்து, தங்களின் உடல நலத்தை பேணி வருகின்றனர். டியான்ஹு பெட்டகத்தில் பொருத்தப்பட்டுள்ள அதி நவீன கேமிரா மூலம் பூமியை படம் எடுத்துள்ளனர். மேகங்கள் சூழ்ந்த கடற் பரப்பு பகுதிகள் 400 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து மிக அற்புதமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.ஸ்பேஸ் சூட் எனப்படும் பாதுகாப்பு உடை அணிந்த வீரர்கள், டியான்ஹு பெட்டகத்தில் இருந்து வெளியேறி, விண்வெளியில், கட்டுமான பணிகளில் ஈடுபட்டனர். மிக அபாயகரமான இந்த பணிகளில் பல மணி நேரங்கள் ஈடுபட்டு, டியாங்காங் விண்வெளி நிலையத்தின் உருவாக்கத்திற்கான முதல் கட்டப் பணிகளை மேற்கொண்டனர்.மிக பிரமாண்டமான, அதி நவீன இயந்திர கை ஒன்றை, இந்த பணிகளுக்காக பயன்படுத்துகின்றனர். இந்த இயந்திரக் கையில் பொருத்தப்பட்டுள்ள துல்லியமான கேமிராக்கள் மூலம் அனைத்து செயல்பாடுகளும் கணிக்காணிக்கப்பட்டு, துல்லியமாக செயல்படும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.விண்வெளியில் முதற்கட்ட நடைபயணம் நிறைவடைந்த நிலையில், அடுத்த கட்ட பணிக்கு சீன வீரர்கள் தயாராகி வருகின்றனர்.\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n\"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்\" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு\nஇந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.\nஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்\nஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.\nடோக்கியோ ஒலிம்பிக்கில் ருசிகரம் - காதலை வெளிப்படுத்திய பயிற்சியாளர்\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அர்ஜென்டினா வாள் வீச்சு வீராங்கனையிடம் அவரின் பயிற்சியாளர் காதலை வெளிப்படுத்திய ருசிகர சம்பவம் அரங்கேறி உள்ளது.\nஜப்பானை சீண்டும் தென் கொரியா - டோக்கியோவில் தென்கொரியா தனி உணவகம்\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் தங்கள் நாட்டு வீரர்களுக்காக பிரத்யேகமாக உணவு தயாரித்து வழங்குகிறது தென்கொரியா.\nஅமெரிக்கா: பல்வேறு இடங்களில் பெய்த திடீர் மழை : தத்தளித்தபடி சென்ற கார்கள்\nஅமெரிக்காவின் உடா மாகாணத்தில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டது.\nசீனா : கடுமையான மணற்புயல்... காணாமல் போன நகரம்...\nசீனாவின் துன்ஹாங் நகரை கடுமையான மணற்புயல் ஆட்கொண்டது.\nகொரிய விடுதலைப் போரின் நினைவு விழா: கிம் ஜாங் உன் போர் தியாகிகளுக்கு மரியாதை\nகொரிய விடுதலைப் போர் 1950ஆம் ஆண்டு தொடங்கி 1953ஆம் ஆண்டு நிறைவடைந்து.\nசர்வதேச கொரோனா பாதிப்பு நிலவரம் - 19.53 கோடியை கடந்தது பாதிப்பு\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19 கோடியே 53 லட்சத்தை கடந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் ���திவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.org/quranscience.asp", "date_download": "2021-07-27T18:58:10Z", "digest": "sha1:34UCLJN6HXQGVTEFQSJJKUJLKBEQREGP", "length": 4041, "nlines": 34, "source_domain": "tamililquran.org", "title": "Tamilil Quran - தமிழ் குர்ஆன் Quran and Science குர்ஆனில் விஞ்ஞானம் தேன் ஜோடி விண்வெளி கரு பால்", "raw_content": "\nகுர்ஆன் அறிமுகம் இது இறை வேதம் அருளப்பட்ட வரலாறு கலைச் சொற்கள் குர்ஆனின் அத்தாட்சிகள் குர்ஆனின் முன்னறிவிப்புகள் குர்ஆனில் விஞ்ஞானம் குர்ஆனின் பெயர்கள் ஸூரா / ஜுஸ்வு / ஸஜ்தா அட்டவணை பொருள் அட்டவணை குர்ஆன் அரபியில் குர்ஆன் கிராஅத் குர்ஆன் தமிழுரை நபிமார்களின் பெயர்கள் குர்ஆனில் துஆக்கள் குர்ஆனில் தேடுங்கள் தமிழாக்கத்தை ஒப்பிடுங்கள்\nஹதீஸ் கலை ஹதீஸ் நூற்கள் வகை ஹதீஸில் துஆக்கள்\nமுஹம்மது நபி(ஸல்) வரலாறு முஹம்மது நபி(ஸல்) வரலாறு தமிழுரை முஹம்மது நபி(ஸல்) வரலாற்றில் தேடுங்கள் தொழுகையின் சிறப்பு சபதம் ஏற்போம் அரிய புகைப் படங்கள் ரமழான் சிறப்பு உம்ரா-ஹஜ் ஹிஜ்ரி நாளேடு\nதினம் ஒரு குர்ஆன் வசனம் உங்கள் Mobile phone ல் பெற Like Us\nஉங்கள் தொலைக்காட்சியில் குர்ஆன் கிராஅத்துடன் தமிழாக்கத்தை உங்கள் குடும்பத்துடன் மூலம் பாருங்கள்.\nஇப்பொழுது நீங்கள் குர்ஆன் தமிழாக்கங்களை ஒப்பிடலாம். ஒப்பிடுங்கள்\nஉங்களுடைய குர்ஆன் ஓதும் திறனை மேம்படுத்த வேண்டுமா . உங்களுக்கு பிடித்த குரலை தேர்ந்தெடுத்து அவர்களுடன் ஓதுங்கள்.\n1. விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்\n2. கரு உருவாகுதல் மற்றும் கரு வளர்ச்சி\n3. பால் எவ்வாறு உற்பத்தியாகிறது\n4. இரு கடல்களுக்கிடையே தடுப்பு\n8. ஓரங்களில் குறையும் பூமி\n9. தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது, தேனின் மருத்துவ குணம்.\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) முஹம்மது நபி(ஸல்) வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bakkiyamcinematv.com/kasethan-kadavulada-movie-launch/", "date_download": "2021-07-27T18:36:03Z", "digest": "sha1:2MXU6RINXIJSXSVAJGBWQPK3L34CWZJX", "length": 7751, "nlines": 49, "source_domain": "bakkiyamcinematv.com", "title": "மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில், R.கண்ணன் இயக்கத்தில் “காசே தான் கடவுளடா” படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது ! – Bakkiyamcinematv", "raw_content": "\nமிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில், R.கண்ணன் இயக்கத்தில் “காசே தான் கடவுளடா” படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது \nஇயக்குநர் கண்ணன் இயக்கத்தில் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகும், தமிழின் எவர்கிரீன் காமெடி படமான “காசேதான் கடவுளடா” படத்தின் படப்பிடிப்பு, இன்று ( 2021 ஜூலை 16) திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொள்ள, மிக எளிமையான பூஜையுடன் துவங்கியது.\nஇப்படத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாப்பாத்திரத்திலும், அவரது காதலியாக பிரியா ஆனந்த் அவர்களும் நடிக்கிறார்கள். சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். யோகிபாபு, ஊர்வசி கருணாகரன், தலைவாசல் விஜய், மனோபாலா உட்பட மேலும் பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள். கண்ணன் இசையமைக்க, பாலசுப்பிரமணியம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.\nMasala Pix நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர், இயக்குநர் கண்ணன் கூறியதாவது…\nமிகுந்த உற்சாகத்துடன் இன்று இப்படத்தின் படப்பிடிப்பை துவக்கியுள்ளோம். ஒரே கட்டமாக 45 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்கவுள்ளோம். நீண்ட கோவிட் பொதுமுடக்க காலத்திற்கு பிறகு தொழில் நுட்ப கலைஞர்களையும், நடிகர்களையும் ஒன்றாக பணியில் பார்ப்பது பெரும் மகிழ்ச்சியை தருகிறது. இன்னொரு புறம் தமிழின் எவர்கிரீன் கிளாசிக் காமெடி படமாக, மக்களின் மனதில் என்னென்றும் நிற்கும் “காசே தான் கடவுளடா” படத்தை அதன் தரம் சற்றும் குறையாமல் ரீமேக் செய்ய வேண்டிய கடமையுணர்வு உள்ளது.\nதங்களது அற்புத நடிப்பு திறமை மற்றும் நகைச்சுவை உணர்ச்சியால் மக்களை மகிழ்விக்கும் நடிகர் குழு இப்படத்தில் இணைந்துள்ளார்கள். இந்த அட்டகாசமான நடிகர் குழுவுடன், திறமை மிகுந்த தொழில்நுட்ப குழுவும் இணைந்து இப்படத்தினை மிகச்சிறந்த படைப்பாக தருவோம் எனும் முழு நம்பிக்கை உள்ளது. குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் படைப்பாக, தியேட்டரில் சிரிப்பு மழை பொழியும் படைப்பாக, இப்படம் இருக்கும் என்றார்.\nPrevநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் ‘சினிமேக்ஸ்���\nNextவிதார்த் மற்றும் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி நடிப்பில், All in Pictures சார்பில் T. விஜய ராகவேந்திரா தயாரிக்கும் “Production No.6″ படம் இன்று துவங்கியது\n“நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தின், ட்ரெய்லரை வெளியிட்டது Netflix \nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ‘நியூஸ் 50’\nசத்தியம் தொலைக்காட்சியில்”ஆல் இன் ஆல் அழகு ராஜா”\nசற்குணம் ஆட்டம் ஆரம்பம் – அதிரடி காட்டும் ‘நாயகி’ நெடுந்தொடர்\nபார்த்திபன் மற்றும் விஜய் ஆண்டனி வெளியிட்ட ‘எக்கோ’ படத்தின் டீசர் ..\nபிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர் ..\nநடிகர் சித்தார்த் உடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம் – நடிகை பார்வதி திருவோத்து \nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nபல திருப்பங்கள் மற்றும் சுவாரசியங்கள் நிறைந்த திட்டம் இரண்டு சோனி லிவ்வில் 30 ஜூலை அன்று வெளியாகிறது\nஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘சத்யா’ நெடுந்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ca.tamilmicset.com/author/editor/", "date_download": "2021-07-27T18:20:57Z", "digest": "sha1:NCAP3OXF6K24MN7MGNXP5U5PJODHWEMH", "length": 12964, "nlines": 176, "source_domain": "ca.tamilmicset.com", "title": "Editor - Tamil Micset Canada", "raw_content": "\nதமிழ் கலாச்சார அறிவியல் மன்றம்-டுறம்\nதமிழ் கலை பண்பாட்டு கழகம் வோட்டர்லூ வட்டாரம்\nதமிழ் மரபு திங்கள் செயலவை\nஒன்ராரியோ மாகாணத்தில் எடுக்கப்பட்ட Covid-19 பரிசோதனைகள் – வெளிவந்த பரிசோதனை முடிவு\nஒன்ராரியோ மாகாணத்தில் Covid-19 பரிசோதனைகள் : ஒன்டாரியோ மாகாணத்தில் புதிதாக 130 covid-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. பதிவாகியுள்ள covid-19 வைரஸ் தொற்றுக்கள்...\nவடக்கு ஒன்டாரியோவில் அவசரகால நிலை -ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\nகாட்டுத்தீயால் மக்கள் வெளியேற்றம் : கனடாவின் வடக்கு ஒன்டாரியோ பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால் அதிக அளவிலான பகுதிகள் பாதிப்படைந்துள்ளன.காட்டுத்தீ தீவிரமாக...\nதிரையரங்குகள்,உணவு விடுதிகள் மீண்டும் தொடங்கும் – ஒன்டாரியோ மாகாணம்\nமுதல்வர் டக் போர்ட் திங்கட்கிழமை பிற்பகல் ஒட்டாவா நகரிலிருந்து அறிவிப்பினை வெளியிடுவார். முதல்வர் டாக் போர்டு உடன் ஒட்டாவா முதல்வர் ஜிம்...\nBC -யில் காட்டுத்தீ ஏற்பட்டதற்கு இதுதான் காரணம் – கிரா ஹோப்மேன்\nகாலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட காட்டுத்தீ : கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத் தீ ஏற்பட்டதற்கான ��ுக்கிய காரணிகளை நிபுணர்கள் ஆராய்ந்து...\nபுதிதாக covid-19 வைரஸ் தொற்று வழக்குகள் ஒன்ராறியோவில் பதிவு\nஒன்டாரியோ மாகாணத்தில் பதிவாகி வரும் Covid-19 வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கையில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக பதிவாகும் Covid-19 வைரஸ் தொற்று...\nபதக்கம் வென்றனர்: ஒலிம்பிக் போட்டியில் அசத்திய கனடாவின் விளையாட்டு வீராங்கனைகள்\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் : ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள...\nகனடா விமான நிலையம் அதிரடி அறிவிப்பு;முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு பரிசோதனை விலக்கு\nமுதல் கட்ட தடுப்பூசி மற்றும் முழுமையான தடுப்பூசி: டொரன்டோ நகரிலுள்ள பியர்சன் விமான நிலையம் புதிய நடவடிக்கை திட்டத்தை அறிவித்துள்ளது. பியர்சன்...\nடெல்டா மாறுபாட்டின் காரணமாக ஒன்டாரியோ மாகாணத்தில் தடுப்பூசி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் – கீரன்\nடொரன்டோ மற்றும் பீல் பகுதிகளில் mRNA தடுப்பூசிகளை பகுதிகளில் அமைந்துள்ள கிளினிக்குகளில் வினியோகிக்க தொடங்கும்.இருவேறு தடுப்பூசிகளை செலுத்தி கொள்வதில் தயக்கம் காட்டும்...\nமேயர் ஜான் டோரி -“மிகவும் முக்கியமானது ” சி என் கோபுரம் திறப்பு குறித்து அறிவிப்பு\nபல மாதங்களுக்கு பின்னர் சி என் கோபுரம் திறப்பு : கனடாவின் டோரன்டோ நகரில் புகழ்பெற்ற சி என் கோபுரம் எங்க...\nமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் – முதல்வர் போனி அறிவிப்பு\nமேயர் அறிவிப்பு : கனடாவின் மிசிசாகா பகுதியில் covid-19 தடுப்பூசிகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள கிளினிக்குகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து...\nஒன்ராரியோ மாகாணத்தில் எடுக்கப்பட்ட Covid-19 பரிசோதனைகள் – வெளிவந்த பரிசோதனை முடிவு July 27, 2021\nவடக்கு ஒன்டாரியோவில் அவசரகால நிலை -ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம் July 27, 2021\nதிரையரங்குகள்,உணவு விடுதிகள் மீண்டும் தொடங்கும் – ஒன்டாரியோ மாகாணம் July 26, 2021\nBC -யில் காட்டுத்தீ ஏற்பட்டதற்கு இதுதான் காரணம் – கிரா ஹோப்மேன் July 26, 2021\nபுதிதாக covid-19 வைரஸ் தொற்று வழக்குகள் ஒன்ராறியோவில் பதிவு July 25, 2021\nகனடாவில் நள்ளிரவு 12 மணிக்கு சாலையில் சென்ற போது உயிரிழந்த 16 வயது சிறுமி\nஉலக அரங்கில் கனடாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பேரிழப���பு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் கைவிட்டுப்போன முக்கிய...\n மாணவர்களுக்கு கைக்கொடுக்கும் SBI கனடா வங்கி\nகனேடிய மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை மீறினால் 5000 டாலர் அபராதத்தோடு சிறை செல்ல நேரிடும்\n சுயநினைவின்றி உள்ளாடையுடன் இருந்த மாணவியை தலையில் மிதிக்கும் பெண் காவலர்\nகனடா செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ், டிப்ஸ் மற்றும் பல தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\nதமிழ் கலாச்சார அறிவியல் மன்றம்-டுறம்\nதமிழ் கலை பண்பாட்டு கழகம் வோட்டர்லூ வட்டாரம்\nதமிழ் மரபு திங்கள் செயலவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.lk/?cat=91", "date_download": "2021-07-27T17:39:03Z", "digest": "sha1:GBTIDZZDUTIMTR74Q6UFCDKCOVRP2ZOP", "length": 19378, "nlines": 219, "source_domain": "kisukisu.lk", "title": "» மருத்துவம்", "raw_content": "\nசினி செய்திகள்\tJuly 27, 2021\nவிஜய்க்கு விதிக்கப்பட்ட 1 லட்சம் அபராதத்துக்குத் தடை\nசினி செய்திகள்\tJuly 27, 2021\nநடிகர் சூர்யாவிற்கு ஆஸ்கர் விருது\nசினி செய்திகள்\tJuly 27, 2021\nதொகுப்பாளர் மாகாபா வா இது\nசினி செய்திகள்\tJuly 27, 2021\nஇறந்த செய்தி யாஷிகாவுக்கு தெரியாது – தாயார் உருக்கம்\nசினி செய்திகள்\tJuly 27, 2021\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nசருமத்தை பாதுகாக்க தினமும் செய்ய வேண்டிவை\n‘காலா’ படத்தின் கதை தன்னுடையது என போர்க்கொடி தூக்கும் உதவி இயக்குனர்\nசினி செய்திகள்\tMay 30, 2017\nகொரோனா தடுப்பு மருந்து இந்த ஆண்டிற்குள்\nராய் லட்சுமி பேஸ்புக் படங்களால் சர்ச்சை\nசினி செய்திகள்\tSeptember 3, 2015\nஆபாசப்பட நடிகர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் நீக்கம்\nசார்பட்டா பரம்பரை – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tJuly 26, 2021\nதிரைபார்வை\tJuly 19, 2021\nஜகமே தந்திரம் – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tJune 28, 2021\nமலேஷியா டூ அம்னீஷியா – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tJune 2, 2021\nநாயே பேயே – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 10, 2021\n1,000 ஆண்டுகள் காணாத மழை – 25 போ் பலி\nவிண்வெளி சென்று திரும்பினாா் அமேஸான் நிறுவனா்\nஜனாதிபதி மாளிகை அருகே ஏவுகணை குண்டுவீச்சு\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ் – பதக்க பட்டியல் வ��பரம்\nவிளையாட்டு\tJuly 27, 2021\nதுடுப்பாட்ட பயிற்சியில் விராட் கோலி\nவிளையாட்டு\tJuly 22, 2021\nஐசிசி தரவரிசை – மீண்டும் முதலிடம் யாருக்கு தெரியுமா\nவிளையாட்டு\tJuly 21, 2021\nஒலிம்பிக் கிராமத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா\nவிளையாட்டு\tJuly 20, 2021\nவிளையாட்டு\tJuly 19, 2021\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த எண்ட்ரி…\nஷிவானிக்கு முத்தம் கொடுத்த பாலா- வெளிவந்த வைரல் வீடியோ\nபாலா – ஷிவானி மீது உள்ளது அன்பா காதலா\nபிக்பாஸ் வீட்டுக்கு செல்ல ஆசைப்படும் பிரபல நடிகர்கள்…\nமழைநீரால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட Bigg Boss\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nமூட்டு வலி உள்ளவர்கள் அதிகம் சாப்பிட வேண்டிய பழங்கள்\nநாம் அனைவருமே மூட்டு வலிகளை அனுபவித்திருப்போம். மூட்டு வலி ஒருவருக்கு வேதனையை வழங்குவதோடு, அன்றாட செயல்பாடுகளை செய்ய முடியாமல் கஷ்டப்படுத்த வைக்கும். பொதுவாக வயதாகும் போது எலும்புகள் போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் பலவீனமாகும். அதில் வயதான\nஉடல் எடையை குறைக்க இப்படி காபி குடிச்சா போதும்…\nதினமும் காலையில் நாம் எடுத்துக்கொள்ளும் பானம்தான் நம்மை நாள் முழுக்க சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது. அந்த வரிசையில் முதலில் இருப்பது டீ, காபி ஆகிய இரண்டு பானங்கள். ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு டீ,\nஓட்டப் பயிற்சிக்குப் பின் செய்யக் கூடாதவை…\nநீண்ட தூரம் ஓடும் ஓட்டப் பயிற்சியை விட சிறந்த உடற்பயிற்சி உலகில் எங்கும் இல்லை. தினமும் நீண்ட தூரம் ஓடி முடிக்கும் போது, நாம் உணரும் ஆற்றல் மற்றும் அட்ரினலின் ரஷ் (adrenaline rush) ஆகியவற்றை வேறு எதனோடும் ஒப்பிட்டுப் பாா்க்க முடியாது. அதாவது\nஉங்க உடல் எடையை ஈஸியாக குறைக்க…\nஉடல் பருமன் என்பது இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களின் முக்கிய பிரச்சனை. அந்த கூடுதல் கிலோவை குறைக்க நீங்கள் பலவழிகளை முயற்சி செய்கிறீர்களா ஆனால், அவை எதுவும் பயனளிக்கவில்லையா ஆனால், அவை எதுவும் பயனளிக்கவில்லையா கவலையை விடுங்க. உங்கள் உடல் பருமனை குறைக்க உதவும் வழியை\nஉணவில் கட்டாயம் சேர்க்க வேண்டி�� கசப்பு உணவுகள்….\nசமையல் உலகில், கசப்பான உணவுகள் தான் எப்போதும் எல்லாராலும் ஒதுக்கப்படுவது. நாங்கள் இனிப்பு வகைகளைச் சாப்பிடுகிறோம், சுவையான உணவுகளை ஆறுதல்படுத்துவதற்காக அடிக்கடி சாப்பிடுகிறோம். ஆனால் கசப்பான உணவுகள் அதன் வலுவான சுவை காரணமாக எவரும் விரும்பி\nதினமும் சிக்கன் சாப்பிட்டா ஏற்படும் பிரச்சினைகள் இவை தான்…\nஉலகில் சிக்கன் பிரியர்கள் ஏராளமானோர் உள்ளனர். உலகெங்கிலும் பரவலாக பயன்படுத்தப்படும் இறைச்சியும் சிக்கன். இந்த சிக்கனைக் கொண்டு பல அற்புதமான ரெசிபிக்கள் உலகில் தயாரிக்கப்படுகின்றன. மேலும் சிக்கனின் விலை மற்ற இறைச்சிகளுடன் ஒப்பிடும் போது விலை\nசமையலுக்கு எந்த எண்ணெய் நல்லது\nஎண்ணெய் வகைகள் கொழுப்பு மற்றும் கலோரிகள் நிறைந்திருந்தாலும், ரசாயன ரீதியில் நமது ஆரோக்கியத்தின் மீதான அவற்றின் தாக்கம் மிகவும் மாறுபட்டதாக இருக்கலாம். சமையல் அறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சமையல் எண்ணெய்கள். ஆனால் அவை ஒவ்வொன்றும் எந்த\nவயசானாலும் இளமையாக அழகாக காட்சி அளிக்கணுமா\nசரியான சரும பராமரிப்பு மற்றும் வாழ்வியல் பழக்கங்கள் ஆகியவற்றின் மூலம் ஒருவர் மிக எளிதாக வயது முதிர்வுக்கான அறிகுறிகளை தாமதப்படுத்த முடியும். நாம் வெளியில் அடி எடுத்து வைக்கும் போது சூரிய ஒளி நம் சருமத்தை பாதிக்கிறது, மேலும் வெளிப்புறத்தில்\nபுகைப்பிடிப்பதை நிறுத்தினால் கொரோனா வராது – உண்மையா\n“புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்” என்ற வாசகத்தை பார்க்காத இடம் இல்லை. இதனை பார்த்து தான் சிகரெட் உடலுக்கு கேடு என்று தெரிய வேண்டியதில்லை. இருப்பினும், தவறு என்று தெரிந்தே செய்பவர்களை என்ன செய்ய முடியும். கொரோனா\nஎடையை குறைக்க பண்ணும் டயட் உங்களுக்கு ஆபத்து\nஉடல் எடை அதிகரிப்பு என்பது தற்போது அனைத்து வயதினரும் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினையாக மாறிவிட்டது. எடையை குறைக்கவும் கட்டுப்பாட்டில் வைக்கவும் டயட் மிகவும் அவசியமானதாகும். உலகம் முழுவதும் பல்வேறு விதமான டயட் முறைகள் உள்ளன. வேகன் டயட் கடந்த\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ் – பதக்க பட்டியல் விபரம்\nவிளையாட்டு\tJuly 27, 2021\nதுடுப்பாட்ட பயிற்சியில் விராட் கோலி\nவிளையாட்டு\tJuly 22, 2021\nஐசிசி தரவரிசை – மீண்டும் முதலிடம் யாருக்கு தெரியுமா\nவிளை��ாட்டு\tJuly 21, 2021\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2019/07/", "date_download": "2021-07-27T19:04:09Z", "digest": "sha1:PLUVTGXQSWQYE2JDIX4L7GDHXZCZTC6R", "length": 6121, "nlines": 54, "source_domain": "muthusitharal.com", "title": "July 2019 – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nபெரும்பாலும் இந்த உலகக் கோப்பை போட்டிகளைப் பற்றி எழுத ஆரம்பிக்கும்போது எங்கிருந்து தொடங்குவது என்பதில் அவ்வளவாக குழப்பமிருந்ததில்லை. ஆனால் கிரிக்கெட்டில் இதுவரை மறைந்திருந்த விதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இந்த இறுதிப்போட்டியை எங்கிருந்து தொடங்குவது என்றே தெரியவில்லை. உடைத்துப் பொங்கும் சாம்பெய்ன் போல ஆச்சரியங்களும், உணர்வுகளும் கொப்பளித்து வழிந்து கிடக்கிறது, கிரிக்கெட்டர்களின் கனவு நிலமான லார்ட்ஸ் மைதானத்தில். சூப்பர் ஓவரிலும் அடித்த ரன்கள் சமமாகும் பட்சத்தில், இழந்த விக்கெட்டுகளை விட, அடித்த பௌண்டரிகளின் அடிப்படையில் மட்டுமே இங்கிலாந்தை… Continue reading இது பேட்ஸ்மென்களின் ஆட்டம் →\nதோனி தன்னுடைய எடையை இவ்வளவு ���னமாக இதுவரை உணர்ந்திருக்கமாட்டார் என்றே எண்ண வைத்தது அவருடைய தளர்ந்த நடை. தலயின் தலை பக்கவாட்டில் துவள மனதே இல்லாமல் ஆற்றலிழந்த ரோபோ போல பெவிலியன் நோக்கி நடந்து கொண்டிருந்தார். இந்தியாவிற்கு இன்னொரு முறை உலகக்கோப்பை இறுதிக்குச் செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கத் தவறியது; இனிமேல் இப்படியொரு வாய்ப்பு தனக்கு கிடைக்கப் போவதில்லை என்ற நிதர்சனம்; எப்பொழுதுமே தத்தளிக்கும் இந்தியப்படகை பாதுகாப்பாக கரை சேர்த்து விடும் தோணியாகிய நான், சமீபகாலங்களாக அதைச்… Continue reading சாம்ப்பெயின் பாட்டிலின் மூடி →\nமலிங்காவை இந்தியர்கள் எதிர்கொள்ளும் விதத்தைப் பற்றி சவுரவ் கங்குலியும், நாசர் ஹுசைனும் சிலாகித்துக் கொண்டிருந்தார்கள். கூட்டுக்குள் அடைபட்ட குருவிகள் மேலெழும்பி பறக்க முயல்வதுபோல் எழும்பி எழும்பி அடங்கும் தங்கச் சாயம் பூசப்பட்ட தலைமுடியும், பேட்ஸ்மென்களை அவர்களது கிரீஷுக்குள்ளேயே சிறை பிடிக்கும் யார்க்கரும்தான் மலிங்காவின் சிறப்பு அடையாளங்கள். இதுவரை நடந்த உலகக்கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் முதல் ஐவர் பட்டியலில் இருக்கும் ஒரே ஒரு சமகாலப் பந்து வீச்சாளர். தன்னுடைய சிறகுகளுக்கு கூடிய விரைவில் ஓய்வு கொடுத்து… Continue reading Come On India… →\nநீட்சேவும் சாதியொழிப்பும் March 13, 2021\nபின்தொடரும் நிழலின் குரல் – ஒரு மார்க்சியக் கனவு February 5, 2021\nசுரேஷ்குமார் இந்திரஜித் – புரியாத புதிர் September 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sg.tamilmicset.com/contact-us/", "date_download": "2021-07-27T18:59:23Z", "digest": "sha1:JMVU53GRQS7HUHLTW43WDJJTDJROFGXX", "length": 5410, "nlines": 132, "source_domain": "sg.tamilmicset.com", "title": "தொடர்புக்கு | Tamil Micset Singapore", "raw_content": "\nசிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்\nசிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம்\nNUS TLS – தேசிய பல்கலைக்கழகம் தமிழ் இலக்கிய மன்றம்\nசிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லீம் லீக் (SKML)\nசிங்கப்பூர் தமிழ் பட்டிமன்றக் கழகம்\nஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்\nசிங்கப்பூர் செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ், டிப்ஸ் மற்றும் பல தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\nசிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்\nசிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம்\nNUS TLS – தேசிய பல்கலைக்கழகம் தமிழ் இலக்கிய மன்றம்\nசிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லீம் லீக் (SKML)\nசிங்கப்பூர் தமிழ் பட்டிமன்றக் கழகம்\nஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2015/04/12/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-2/", "date_download": "2021-07-27T18:38:13Z", "digest": "sha1:3XKPISYS6MJJGWETPRWKUTCOPSXQDZ5K", "length": 120949, "nlines": 179, "source_domain": "solvanam.com", "title": "பர்மாவின் செட்டியார்கள் – கட்டுரை எதிர்வினையும் பதிலும் – சொல்வனம் | இதழ் 251 | 25 ஜூலை 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 251 | 25 ஜூலை 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபர்மாவின் செட்டியார்கள் – கட்டுரை எதிர்வினையும் பதிலும்\nபர்மாவின் செட்டியார்கள் கட்டுரைக்கு எதிர்வினையும் ஆசிரியர் பதிலும்\nஎன் கட்டுரை குறித்த உங்களது விரிவான கடிதத்தைப்படித்தேன்.\nஉங்கள் முதல் பாயிண்டைப் படித்தால், மார்வாரிகள் குறித்து நான் எழுதியதை நீங்கள் சரியாகப்படிக்கவில்லையோ என்கிற ஐயம் எழுகிறது. செட்டியார்களைப்போல் சாதிக்கட்டுமானம் இருந்த குழுவாக மார்வாரிகள் இருந்தாலும், செட்டியார்கள் போல் பர்மாவில் அவர்கள் ஏன் பெரும் சக்தியாக உருவெடுக்கவில்லை என்ற கேள்விக்கு நான் சொன்ன பதில்: கடல் கடக்க வேண்டிய வியாபார நிலை அவர்களுக்கு அன்று இல்லை. அவர்களது முதலீட்டிற்கு உள்நாட்டிலேயே போதிய லாபம் கிடைத்தது. அந்த நிலை இல்லாத செட்டியார்கள், அதனையே பர்மா, மலேசியா போன்ற நாடுகளில் காலூன்ற வாய்ப்பாக்கிக் கொண்டார்கள்– இதுதான் நான் எழுதியது. மார்வாடிகளுக்கு கடல் கடக்க ஏற்கனவே வடநாட்டுத் துறைமுகங்கள் இருந்தன – என்றெல்லாம் நான் எழுதவே இல்லை. மார்வாரிகள் கடல் கடப்பது பற்றிய கட்டுரையுமல்ல இது. மீண்டும் ஒருமுறை கட்டுரையை நீங்கள் படித்துப் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.\nபிரிட்டிஷ்காரர்களை செட்டியார்கள் பின்தொடரவில்லை என்பது வரலாற்று ரீதியாக சரியான பார்வையல்ல. பிரிட்டிஷ்காரர்களை பின்தொடர்ந்தே செட்டியார்கள் பர்மாவில் கால் வைக்கிறார்கள். சரியாகச்சொன்னால், முதல் பிரிட்டிஷ்–பர்மிய போரில் பிரிட்டிஷ் இந்திய துருப்புகளுடன் சேர்ந்து பயணம் செய்தே அவர்கள் பர்மாவைச் சென்றடைகிறார்கள். (ஷான் டர்னல்). பிரிட்டிஷ்காரர்களுடன் நகரத்தார்களுக்கு இருந்த வணிகப்பிணைப்பும் பல இடங்களில் ஆ���ணப்படுத்தப்பட்டுள்ள ஒன்றே. பிரிட்டிஷ்காரர்களை அண்டி அரசியல் செய்த நகரத்தார்கள் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நீதிக்கட்சி, திராவிட இயக்கங்கள் வழியாக தமிழக அரசியலில் பெரும் சக்தியாக உருவெடுக்கவும் செய்தார்கள்.\nஅதேபோலத்தான் கோவில் சார்ந்த வியாபரங்களும். கோவில்கள் வியாபார மையங்களாகவும் விளங்கின. எனவே கோவில்களை வளர்ப்பது வணிகத்தை வளர்ப்பதுதான். ஆனால் வணிக உடனடி லாபத்தை மட்டும் முதன்மையாக்கி செட்டியார்கள் அந்தக்கோவில்களை வளர்த்தெடுக்கவில்லை. அதேசமயம் அறக்கட்டளை நிர்வாகத்திற்கு கோவில் வரவு செலவு நிர்வாகத்தில் முக்கியப்பங்கு இருந்தது என்பதும் கோவிலும், அதன் திருவிழாக்களும்– அவை சார்ந்து அந்த ஊரின் வியாபாரங்களும் வளர்ந்தபோது நகரத்தார் வியாபாரமும் வளர்ந்தது என்பதும் உண்மைதான். கோவில், ஊர் மக்கள், வணிகம், பொருளாதார வளர்ச்சி இவை ஒன்றையொன்று சார்ந்திருந்த அந்நாட்களில், இது இயல்பான ஒன்றே. (சொல்லப்போனால், இப்படிப்பட்ட சமூகப்பிணைப்பு மற்றும் பணப்புழக்கம் ஆகியவற்றின் மையமாக கோவில்கள் விளங்கியதால், 19-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் காலனிய அரசின் பிரிட்டிஷ் கலெக்டர்கள் இந்து கோவில்களின் அறக்கட்டளை நிர்வாகிகளாகவும் சில இடங்களில் தர்மகர்த்தாக்களாகக்கூட இருந்திருக்கிறார்கள்.ஆனால் இந்துக்கோவில்களில் கிறித்துவ அரசியின் பிரதிநிதிகள் பங்கெடுப்பதா என்று கிறித்துவ மிஷனரிகள் அழுத்தம் தரத்தொடங்கியதன் விளைவாக, பிற்காலத்தில் இவர்கள் நிர்வாகத்திலிருந்து விலகத்தொடங்கினர் ).\nகாரைக்குடி செட்டியார்கள் என்று சொல்வது ஒரு குறியீடாகத்தான். நீங்கள் சொல்வது போல் தொண்ணுற்றாறு ஊர்களில் இருந்த நாட்டுக்கோட்டை நகரத்தார்களே இதில் குறிப்பிடப்படும் குழுக்கள் ஆகும். அதே சமயம், 18-19-ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய காலகட்டத்தில் செட்டியார்கள் வணிகம் குறித்த வரலாறு – செட்டியார்கள் செவிவழிக்கதைகள் தவிர – தெளிவாக எங்கும் இல்லை. நகரத்தார்கள் என்பதே நாட்டுக்கோட்டை செட்டியார்களை மட்டுமே குறிப்பதா என்பதே உறுதி செய்யப்பட முடியாத ஒன்றுதான். ஆனாலும் நகரத்தார்கள் என்றே இவர்கள் தங்களை அடையாளப்படுத்துவதால் நானும் அவ்வழக்கையே கட்டுரையில் பயன்படுத்தி இருக்கிறேன். மற்றபடி செட்டியார்கள் குறித்த எந்த சாதிக்குறிப்பும் தொல்காப்பியத்திலோ சங்க இலக்கிய வரலாறுகளிலோ எனக்குத்தெரிந்து இல்லை. எனவே தொல்காப்பிய வழிநடந்தார்கள் என்றெல்லாம் சொல்வது பிற்காலத்தில் உருவான செட்டியார் சாதி அரசியலின் பகுதியான ஒரு பார்வை மட்டுமே. என் கட்டுரை பர்மாவில் செட்டியார்கள் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும், அதில் அவர்களது சாதிக்கட்டுமானம், பாரம்பரியம், இவற்றின் நீட்சியாய் இருந்த குழு குணங்களின் பங்களிப்பு ஆகியவற்றை மையமாக்கிப்பேசுவது. நகரத்தார்களின் சாதிப்பெருமையை மையமாக்கிப்பேசும் கட்டுரை அல்ல இது.\nஇந்து தெய்வ நம்பிக்கை மிகுந்த நகரத்தார்களில் ஒரு பகுதியினரே இந்து தெய்வங்களை இழிவுறுத்திப் பரப்புரை செய்த திராவிட இயக்கத்தில் சென்று பிற்காலத்தில் விழுந்தார்கள் என்பதுதான் இதில் உள்ள முரண் நகை. நாணயத்திற்கு பெயர் போன இந்தச் சாதியினர், ஜஸ்டிஸ் கட்சி, திராவிட அரசியல் என்று அதிகாரப்போட்டியில் புகுந்ததில், திராவிட அரசியலுக்கே உரித்தான அத்தனை களங்கங்களுக்குள்ளும் சேர்ந்தே கால் வைத்தனர்.\nகாங்கிரஸ் எதிர்ப்பையும் பிராமண எதிர்ப்பையும் மையமாக்கி பிரிட்டிஷாருக்கு வால் பிடிக்கும் கட்சியாக –காந்திஜியின் காங்கிரஸிற்கு எதிர் தரப்பாக – ஜஸ்டிஸ் பார்ட்டி உருவானபோது எம்.ஏ. முத்தையா செட்டியார் அதன் முக்கிய தலைவரானார். திராவிட ஆரிய பிரிவினை வாதத்திற்கு தூபம் போட்ட பிரிட்டிஷ் அரசு இவருக்கு ராஜா சர் பட்டம் வழங்கியது. திராவிட பிரிவினைவாத அரசியலில் ஊறிய ஜஸ்டிஸ் பார்ட்டி பிரமுகரான முத்தையா செட்டியார், ஆட்சி அதிகாரம் பெற பணத்தை லஞ்சமாய் வாரி இறைத்தார் என்று அன்றைய ஜஸ்டிஸ் பார்ட்டியின் நண்பரும் மெட்ராஸ் கவர்னருமான ஜான் எர்ஸ்கைனின் கடிதத்தை ஆதாரமாக்குகிறார் டேவிட் ருட்னர். ஜஸ்டிஸ் பார்ட்டி அரசியலின் காங்கிரஸ் எதிர்ப்பு என்பது, பிராமண எதிர்ப்பு, தனித்தமிழ் தேசியம், திராவிடப்பிரிவினை ஆகியவற்றை மையமாக்கி, மொழியை அரசியல் கருவியாக்கி வளர்ந்தது. அதே சமயத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு வால் பிடிக்கும் அந்தப் பிரிவினைவாத அரசியலை எதிர்த்த செட்டியார்களும் இருக்கத்தான் செய்தனர். அவர்கள் ஒன்றுகூடி முத்தையா செட்டியாரது அரசியல், செட்டியார் சமூகத்தின் உண்மையான அரசியல் உணர்வுகளைப்பிரதிபலிக்கவில்லை என்று தீர்மானம் போட்டனர். முத்தையா செட்டியார் தனது அரசியல் அதிகாரத்தினை , கோவில்களையும், வியாபார சந்தைகளையும் தன் வசதிக்கேற்ப வளைக்க உபயோகிக்கிறார் என்று ஊழியன் பத்திரிகை குற்றம் சாட்டியது. ஆனால் இது எதனாலும் முத்தையா செட்டியாரின் திராவிட அரசியலும், அதிகார வேட்கையும், பிரிவினைவாதமும் குறையவில்லை.. இதன் உச்சகட்டமாக 1942-இல் க்ரிப்ஸ் மிஷன் இந்தியா வந்த போது ஈவேராவுடன் சேர்ந்து ஸ்டாஃபோர்டு க்ரிப்ஸை சந்தித்து திராவிட நாடு என்று தனிநாடாகப்பிரிவினை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் முத்தையா செட்டியார். மக்கள் ஆதரவோ ரெஃபரண்டமோ இல்லாமல் அப்படியெல்லாம் செய்ய முடியாது என்று கிரிப்ஸ் அவர்களைத்திருப்பி அனுப்பினார்.\nபிரிட்டிஷ் ஆதரவால் காங்கிரஸ் கட்சிக்கெதிராக மொழி அரசியல் செய்யும் விதமாக அமைக்கப்பட்ட அண்ணாமலைப்பல்கலைக்கழகம் தொடர்ந்த ஊழல் குற்றச்சாட்டுகள், மேலாண்மைகோளாறு ஆகியவற்றால் 2013-இல் திவால் நிலையில் வந்து நின்றது. ஒருகாலத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம், திராவிட அரசியல், இந்தியன் பேங்க்– இவை அனைத்தையும் இணைத்து ஓடிய ஒரு மாயக்கூவம் இருந்தது. அது நறுமணம் கமழும் ஒன்றல்ல, நாணயம் மிக்க சமூகம் என்று அறியப்பட்ட சமூகத்திற்குப் பெருமை சேர்ப்பதும் அல்ல என்றுமட்டும் சொல்லி அதைத்தாண்டிச்செல்கிறேன்.\nஇதைச்சொல்லக்காரணம் பிராமணக்காழ்ப்பு, பிற மொழி விலக்கத்தையே தமிழ் மொழிப்பற்றாகக்காட்டுவது, ஆரிய திராவிட இன வாதம், தமிழ் தேசியவாதம், சாதி மேட்டிமைத்தனம் –இப்படிப்பட்ட எதிர்மறைப்போக்குகளை உள்ளடக்கிய ஒரு அரசியல் சரடு இன்றும் நகரத்தார்களில் ஒரு பிரிவில் இருக்கிறது என்பதைச்சுட்டிக்காட்டத்தான். சமூகத்தில் செல்வாக்கு வாய்ந்த சில புலம்பெயர்ந்த நகரத்தார்களிடமும் இது காணப்படுகிறது. உங்கள் கடிதத்தில் மார்வாரிகளைப்பேசும் விதத்திலும், ”வடுக அயலார்” என்று குறிப்பிடும் விதத்திலும், நான் காண்பது இந்தச் சரடின் ஒரு பகுதியைத்தான்.\nநாயக்க மன்னர்களின் ஆதரவில் செட்டியார்கள் வியாபாரம் வளர்த்தபோது அயலார்கள் என்கிற சிந்தனை வரவில்லை உங்களுக்கு. கன்னட பலிஜா நாயுடு வகுப்பு என்று தன்னை அறிவித்துக்கொண்ட ஈவேராமசாமி நாயக்கருடன் கைகோர்த்து பிரிட்டிஷ் ஆதரவு அரசியல் செய்த���ோது அயலார்கள் குறித்த சிந்தனை எழவில்லை. அதே பிரிட்டிஷ் அயலார்களிடத்தில் போய் நின்று பாரதத்திலிருந்து துண்டாக்கி தனிநாடு வேண்டும் என்று மனுப்போட்ட போது அயலார் சிந்தனை எழவில்லை. இன்று ஒன்றிணைந்த சுதந்திர இந்தியாவில் வடுக அயலார் என்று ஒரு மக்களைக்குறிப்பிட்டுப்பேசும் உங்களது சாதி மேட்டிமைவாதத்தின் மேல் எனக்கு உள்ளது கடுமையான நிராகரிப்பு மட்டுமே. இப்படி சொந்த நாட்டு மக்களையே அயலார் என்று விலக்கும் நீங்கள், “அயலார்” என்று சொல்லி பர்மா உங்கள் முன்னோர்களின் சொத்துக்களைப்பிடுங்கிக்கொண்டு விரட்டியதை எப்படிப்பார்ப்பீர்கள் என்று யோசிக்கிறேன்.\nகாலனிய பர்மாவில் வியாபாரத்தில் வெல்ல சாதிக்கட்டுமானத்தை அன்று நகரத்தார்கள் உபயோகித்தது ஒருவகை. ஆனால் இன்றைய நிலையில் திராவிட இனவாத வெறுப்பிற்கும் தனித்தமிழ் தேசியம் பேசும் பிரிவினை அரசியலுக்கும் துணைபோகும் கருவியாய் அது ஆகிவிடக்கூடாது.\n0 Replies to “பர்மாவின் செட்டியார்கள் – கட்டுரை எதிர்வினையும் பதிலும்”\nஏப்ரல் 14, 2015 அன்று, 1:44 காலை மணிக்கு\nவியாபாரத்தை வாழ்வாதாரமாககொண்டு வாழும் தமிழக ஜாதிகளுள் இவர்கள் விநோதமானவர்கள்தாம். அதாவது ஆதிகாலத்திலிருந்து தொடரும் வாழ்க்கை பாரம்ப்பரியம்.\nஏப்ரல் 18, 2015 அன்று, 2:12 காலை மணிக்கு\nPrevious Previous post: செயற்றிட்ட மேலாண்மை (Project Management) அனுபவக் குறிப்புகள்\nNext Next post: சொல்லப்படாத வம்சக் கதைகளின் முன்னோடி\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை க��ிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்���ு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேட�� எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி ச��வணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன��� தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு ravishankar குழு பதிப்புக் குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்���ில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகட்டிடக் கலைஞர்கள் எடுத்த நகல்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nமதமும், வெறியும் மழலைகளையும் கொல்லும்... ஒரு துயரத்தின் வரலாறு\nசுகுமாரனின் 'கோடை காலக் குறிப்புகள்' வழி எனது நினைவுத் தடங்களும் சமூக யதார்த்தமும்\nஒரு கடிதம் - டெம்சுலா ஆவ்\nமிளகு - அத்தியாயம் இரண்டு (1596)\nநெஞ்சில் குடியிருக்கும் காந்தி - மிலி கிரகாம் போலக்கின் ‘காந்தி எனும் மனிதர்’\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (13)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nமிளகு: இரா முருகன் – நாவல் (2)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனை���ு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்த��ய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை ��ுகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு ravishankar குழு பதிப்புக் குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமா���் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர�� ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொ���்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nஇனவெறி எதிர்ப்பாளரக இருப்பது எப்படி – நூல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thenchittu.in/2020/08/12/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-07-27T18:53:21Z", "digest": "sha1:FHZMXNAW4YQNGK23NRRR55SMKKBVHJYS", "length": 8975, "nlines": 108, "source_domain": "thenchittu.in", "title": "உதவி – தேன் சிட்டு", "raw_content": "\nதேன்சிட்டு பல்சுவை படைப்புகளின் சங்கம���்\nவாச கதவை திறந்ததும் எதிரே நின்றிருந்தாள் லஷ்மி…\nஏன் லஷ்மி ..காலையிலேயே வரேன்னுட்டு சொல்லாம கொள்ளாம நின்னுட்டயே..சிங்க் நிறைய பாத்திரம் குமிஞ்சு கெடக்கு… துணிவேற மிஷின்ல கெடக்கு …என்று கோபித்தாள் சித்ரா\nசாரிம்மா…”எங்க சங்கத்துல இந்த கௌதம் பயலுக்கு கல்வி உதவி தொகை தர்றேன்னு சொல்லியிருந்தாங்க” …அதான் காலையிலே போயிட்டு, இப்ப தான் வரேன்….\n“ஒரு ஆயிரம் ரூபா குடுத்தாங்க”..அதுக்கே நாலுமணி நேரம் வெயில்ல உக்காந்துட்டு வாங்கினு வரேன்..\n“அது எங்க சாதி ஆளுங்க வெச்சிருக்கிற சங்கம்..மா”…நல்லா படிக்கிற எங்க சாதி பசங்களுக்கு உதவி தொகை தரோம்னு கூப்டாக…ஆனா இம்மா நேரம் மீட்டிங் போட்டு சாதி சாதின்னு பேசி அறுத்து தள்ளிட்டு தான் அந்த காசையே தந்தானுங்க ..\n“அதுக்கு ஏன் லஷ்மி இவ்ளோ கோவம் …”\nஅடபோங்கம்மா…எங்க ஆளுங்கல்லாம் நல்லா வசதியாத்தான் இருக்காங்க…நான் வீட்டு வேலை செஞ்சி வவுத்தை கழுவுறேன்… சாதியா வந்து சோறுபோடுது….என் கஷ்டத்துல தான் நான் குப்பைய கொட்றேன்… என்று சிங்கிலிருந்த பாத்திரங்களை தொலக்க ஆரம்பித்தாள்..\n“ஆமாம் லஷ்மி…. கேக்கறேன்னு தப்பா நினைக்காதே…நீ…நீ ..என்ன ஜாதி…”\nம்…ம் “ஏழை ஜாதி” …என்றாள் தூண்டை உதறி தோளில் போட்டபடி….\nஆகஸ்ட் தேன்சிட்டு, ஒருபக்க கதை, கதைகள் சிறுகதை\nPrevious Entry கொஞ்சம் சிரியுங்க பாஸ்\nNext Entry உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது.”\nசார்பட்டா பரம்பரை- திரை விமர்சனம்.\nzepion on தித்திக்கும் தமிழ்\nகிருஷ்ணா கணேஷ் on வெ. ஹேமந்த்குமார் கவிதைகள்\nகாசாங்காடு வீ காசிநா… on வாழும் கவி- மருதகாசி\nஉலகின் முதல் நவீன அற… on உலகின் முதல் நவீன அறுவை சிகிச்…\nசுசிகலையகம் on தித்திக்கும் தமிழ்\nபடைப்பின் வகைகள் Select Category அக்டோபர் தேன்சிட்டு அஞ்சலி ஆகஸ்ட் தேன்சிட்டு ஆசிரியர் பக்கம் ஆன்மீகம் இணைய உலா உள்ளூர் செய்திகள் ஏப்ரல் தேன்சிட்டு ஒருபக்க கதை கட்டுரை கதைகள் கவிதை சினிமா சிறுகதை சிறுவர் பகுதி சிறுவர் மின்னிதழ் செப்டம்பர் தேன்சிட்டு ஜூன் தேன்சிட்டு ஜூலை தேன்சிட்டு ஜோக்ஸ் தமிழறிவு. தித்திக்கும் தமிழ் திரை விமர்சனம் தேன்சிட்டு இணைய இதழ்- அக்டோபர் 2020 தொடர் தொடர் கவிதை தொடர்கதை நவம்பர் தேன்சிட்டு நூல் விமர்சனம் பத்திரிக்கை படைப்புக்கள் பல்சுவை மின்னிதழ் பேய்க்கதை போட்டி மருத்துவம் மாதப் பத்திரிக���கை மின்னிதழ்கள் மே -தேன்சிட்டு விளையாட்டு ஹைக்கூ Uncategorized video\nதேன்சிட்டில் உங்கள் படைப்புகள் இடம்பெற இன்றே மெயில் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aapp.in/usefull/find-lost-phone-tamil/", "date_download": "2021-07-27T18:40:23Z", "digest": "sha1:TBII2G5CXIEEBFYYYWY5EXAMJRZJYOAN", "length": 10499, "nlines": 127, "source_domain": "www.aapp.in", "title": "How to Find Lost Phone in Tamil | Android App", "raw_content": "\nசெல்போன் காணாமல்போகும் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் இந்தியாவில் இதன் விழுக்காடு மிகவும் அதிகம்.\nசில நேரங்களில் நமது செல்போன் திருட்டுப்போகலாம். சிலவேளைகளில் நாமேகூட தொலைத்துவிடலாம். சாதாரண போனாக இருந்தால்கூட போனால்போகட்டுமென விட்டுவிடலாம்.\nசாதாரண போன்களிலும் முக்கியமான தகவல்கள் இருந்தால் என்னசெய்வது இல்லை, விலையுயர்ந்த செல்போனாக இருந்தால் என்னசெய்வது இல்லை, விலையுயர்ந்த செல்போனாக இருந்தால் என்னசெய்வது. உங்களுக்கு உதவ நாங்க இருக்கோம்\nபுதிதாக செல்போன் வாங்கினால் முதலில் உங்களுடைய போனின் IMEI எண்னை மறக்காமல் எழுதிவையுங்கள். இது போனானது தொலைந்தாலோ அல்லது திருட்டுப்போனாலோ கண்டிப்பாக உதவும்.\nகாணாமல்போன போன்களை எளிதாக கண்டறிய சில அப்ளிகேசன்களை இங்கே கொடுத்துள்ளோம். நீங்களே பாருங்கள்.\nஎந்த போன் வாங்கினாலும் அதில் IMEI என அழைக்கப்படும் ஒரு எண் தரப்படும். 15 இலக்கம்கொண்ட இந்த எண்ணானது பத்திரப்படுத்தி வைக்கவேண்டியது.\nபோனில் *#06# என டைப்செய்தாலே இது நமக்குக்கிடைக்கும். உங்களது போன் தொலைந்தாலோ அல்லது திருட்டுப்போனாலோ முதலில் FIR கொடுக்கவேண்டும். அப்பொழுது இந்த எண்ணையும் கொடுக்கவேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.\nமொபைல் பாதுகாப்பிற்கு உதவும் இந்த அப்ளிகேசனானது 2 வேலைகளுக்கு உதவும். ஒன்று மொபைலுக்கு வைரஸ் தாக்காமல் பாதுகாக்கும். மற்றொன்று தொலைந்துபோனாலோ அல்லது திருட்டுப்போனாலோ SMS அல்லது இணையச்சேவையை பயன்படுத்தி நமக்குத்தெரியப்படுத்தும்.\nஇதுவுமொரு சிறந்த அப்ளிகேசனாகும். உங்களது போனை திருடியவர் புதிதாக சிம் போட்டாலே ஏற்கெனவே பதியப்பட்டுள்ள உங்களது எண்ணுக்கு SMS வசதி மூலமாக தெரியப்படுத்திவிடும். இதில் இதில் GPS தகவல்களும் தெரிந்துகொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு\nஅருமையான அப்ளிகேசன். உங்களது ஸ்மார்ட்போன் ‘லாக்’ செய்யப்பட்டிருந்தால் அ��ை விடுவிக்கும்பொழுது தவறுநேர்ந்தால் உடனே இந்த அப்ளிகேசனானது அவருடைய முகத்தை படமெடுத்து ஈமெயில் மூலமாக உங்களுக்கு அனுப்பிவிடும்.\nஇதுவும் திருடனை படமெடுத்து ஈமெயில் வாயிலாக உங்களுக்கு அனுப்பவல்லது. மேலும் இந்த அப்ளிகேசனில் GPS தகவல்கள் உடனுக்குடன் சேமிக்கப்படும். கடைசியாக போனை எங்கே தொலைத்தீர்கள் என்ற விவரத்தை எளிதில் பெறமுடியும்.\nஇந்த அலாரத்தை ‘ஆன்’ செய்து குறிப்பிட்ட இடத்தில் வைத்துவிட்டு செல்கிறீர்கள் என்றால், எவராவது போனை தொட்டாலே இது தானாகவே ‘கத்த’ ஆரம்பித்துவிடும். இந்த அலாரத்தை நிறுத்த சரியான கடவுச்சொல்லை உள்ளிடவேண்டும்.\nஇதுவொரு மிகச்சிறந்த அப்ளிகேசன். பயன்படுத்தினால் தான் இதன் அருமைதெரியும்.\nலுக்அவுட் செக்யூரிட்டி மற்றும் ஏன்டிவைரஸ்:\nஇதுவொரு இலவச மென்பொருளாகும். இது லுக் அவுட்.காம் இணையத்தின் அடிப்படையில் செயல்படக்கூடியது.\nட்ரென்ட் மைக்ரோ மொபைல் செக்யூரிட்டி:\nமிகச்சிறந்த அப்ளிகேசன். ஆனால் பணம் கொடுத்துதான் வாங்கவேண்டும். 30 நாட்களுக்கு வேண்டுமானால் இலவசமாகவே பயன்படுத்தலாம்.\nபிளான் பி லுக்அவுட் மொபைல் செக்யூரிட்டி:\n அதே லுக்அவுட் அப்ளிகேசனின் இரண்டாம் பதிப்பு. இதுவுமொரு நல்ல அப்ளிகேசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.stylecraze.com/tamil/natchathira-pazham-tharum-nanmaikal-in-tamil/", "date_download": "2021-07-27T18:48:00Z", "digest": "sha1:OE6CRY4WSDR4RHHG3G6BIZUS62GDI4TU", "length": 31063, "nlines": 239, "source_domain": "www.stylecraze.com", "title": "விளிம்பிப்பழம் அல்லது தம்பரத்தம்.. இந்தக் கொரோனா காலத்தில் உண்ண வேண்டிய பழங்களில் ஒன்று I Benefits of star fruit in tamil", "raw_content": "\nவிளிம்பிப்பழம் அல்லது தம்பரத்தம்.. இந்தக் கொரோனா காலத்தில் உண்ண வேண்டிய பழங்களில் ஒன்று I Benefits of star fruit in tamil\nநட்சத்திர பழம் என்றால் முதலில் என்ன என்று பார்க்கலாம். இந்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் ‘கம்ராக்’, தெலுங்கில் ‘அம்பனம்காயா’, தமிழில் ‘தம்பரதம்’, கன்னடத்தில் ‘கபராக்ஷி ஹன்னு’, மலையாளத்தில் ‘சதுரப்புலி’, மராத்தியில் கரம்பல், பெங்காலி மொழியில் ‘கமரங்கா’ என்று குறிப்பிடப்படுகிறது. மற்றும் உலகின் சில பகுதிகளில் ‘காரம்போலா’. இந்த நட்சத்திர வடிவ வெப்பமண்டல பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகளில் தோன்றும் எனக் கூறப்படுகிறது. இனிப்பு பழம் கோடை முதல் இலையுதிர் காலம் வரையிலும், புளிப்பு பழ���் கோடையின் இறுதியில் இருந்து குளிர்காலத்தின் நடுப்பகுதி வரையிலும் காணப்படுகிறது (1).\nநட்சத்திரப் பழம் ஒரு அரிய பொருள், ஆனால் அதிக ஊட்டச்சத்து மதிப்புடையது, மேலும் சமையலறையில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு சிறந்த சாறு, ஸ்மூத்தி அல்லது ஷேக் போன்ற உணவை உருவாக்குகிறது, அல்லது நீங்கள் அதை பச்சையாக சாப்பிடலாம். புதியதாக இருக்கும்போது சிறந்தது, அதை 3-4 நாட்களுக்குள் உட்கொள்ள வேண்டும், இல்லையெனில் அதன் ஊட்டச்சத்து மதிப்பு குறைகிறது. நட்சத்திரப் பழத்தை குளிர்ந்த, இருண்ட இடத்தில் சேமித்து வைக்க வேண்டாம்.\nநட்சத்திர பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்\nநட்சத்திரப் பழம் தரும் ஊட்டச்சத்துக்கள்\nநட்சத்திரப் பழத்தை எப்படிப் பயன்படுத்துவது\nநட்சத்திர பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்\nயாரும் அதிகம் கேள்விப்படாத நட்சத்திரப் பழம் நமக்கு என்னவிதமான நன்மைகளை கொடுக்கிறது என்று பார்க்கலாம்.\n1. உடல் எடை குறைக்க உதவும் தம்பரத்தம்\nஒரு பழத்திற்கு 30 கலோரிகள் மற்றும் நிறைய நார்ச்சத்துக்கள் கொண்ட, கோகூம் மற்றும் பேஷன் பழம் போன்ற நட்சத்திர பழங்கள், எடை இழக்க முயற்சிக்கும் எவருக்கும் சிறந்த தேர்வாகும். ஒரு அளவு பழத்தில் 9.5 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது, இதில் 2.5 கிராம் உணவு நார்ச்சத்து உள்ளது. இது கார்போஹைட்ரேட்டுகளுக்கான தினசரி தேவையில் 3% மற்றும் உணவு நார்ச்சத்துக்கான தினசரி தேவையில் 10% வழங்குகிறது. அவை ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்தவை. எனவே உடல் எடை இழக்க நட்சத்திர பழம் பெரிதும் உதவுகிறது (1).\n2. புற்று நோயைத் தடுக்கும் தம்பரத்தம்\nபல ஆய்வுகள் ஆரோக்கியமான உணவு, குறிப்பாக இயற்கை ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தடுக்க திறமையானவை, இதனால் புற்றுநோய் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நட்சத்திரப் பழம் எனும் விளிம்பிப் பழம் பாலிபினோலிக் செல்களில் உண்டாகும் மியூட்டோஜெனிக் விளைவை தடுப்பதன் மூலம் கல்லீரல் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கிறது. தம்பரத்தம் பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் குடலை சுத்தமாகிறது. அதனால் குடல் புற்று நோய் வருவதை தடுக்கிறது (2,3).\n3. நீரிழிவைத் தவிர்க்கும் தம்பரத்தம்\nஜாமுன்கள் போல நீரிழிவு நோயாளிகளுக்கு ஸ்டார்ஃப்ரூட் மற்றொரு வழி. இது உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது, ஆனால் ஒரு நபருக்கு நீரிழிவு நெஃப்ரோபதி இருந்தால், ஸ்டார்ஃப்ரூட் தவிர்க்கப்பட வேண்டும் (4).\n4. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் ஸ்டார்ஃப்ரூட்\nநட்சத்திர பழத்தில் உள்ள வைட்டமின் சி உள்ளடக்கம் இந்த ஒரு பழத்தை உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஒரு ஊக்கியாக ஆக்குகிறது. ஸ்டார்ஃப்ரூட்டில் 15.5 மில்லிகிராம் வைட்டமின் சி அல்லது தினசரி தேவைகளில் 17.22 சதவீதம் உள்ளது. எனவே இந்த கொரோனா நேரங்களில் எலுமிச்சைக்கு மாற்றாக இந்தப் பழத்தை பயன்படுத்தலாம் (5).\n5. ஜீரணமண்டலம் ஆரோக்கியமாக நட்சத்திரப் பழம் சாப்பிடுங்கள்\nநட்சத்திர பழம் என்பது ஒரு நான் ஸ்டாப் மருந்து கடை. இது ஹேங்கொவர் மற்றும் வெயிலுக்கு வீட்டு வைத்தியமாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர இது இருமல், காய்ச்சல், புண்கள் மற்றும் தொண்டை புண் ஆகியவற்றில் நன்றாக வேலை செய்கிறது. இது நீரிழிவு நோயையும் திறம்பட எதிர்த்து நிற்கிறது. வயிற்றுப் புண், சீழ் நிறைந்த தோல் அழற்சி மற்றும் கொதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க நட்சத்திர பழத்தின் இலைகளைப் பயன்படுத்தலாம். இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இனிப்பு நட்சத்திர பழத்தின் பூக்கள் குழந்தைகளில் இருமலுக்கு சிகிச்சையளிக்க நல்லது. குமட்டல் மற்றும் அஜீரணத்தை குணப்படுத்த, பழத்தின் அரை துண்டு சாப்பிட்டு, மூன்று மணி நேரத்திற்குப் பிறகு (6) மீண்டும் அதே அளவு சாப்பிடவும்.\n6. இதய ஆரோக்கியம் பாதுகாக்கும் ஸ்டார் ஃ ப்ரூட்\nஉடலின் வளர்சிதை மாற்றத்தை சீராகவும் வலுவாகவும் வைத்திருக்க உதவும் வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி தவிர, தம்பரத்தம் பழங்களில் தியாமின், ரைபோஃப்ளேவின் மற்றும் நியாசின் ஆகியவை மிகச் சிறிய செறிவுகளில் உள்ளன. இது வைட்டமின் பி 9 (ஃபோலிக் அமிலம்) இன் நல்ல மூலமாகும், இது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது, மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி 5 (7) ஆகியவை உள்ளன.\n7. நட்சத்திரப் பழம் உடல் கொழுப்பினை நீக்குகிறது\nஇது அனைத்து அத்தியாவசிய தாதுக்களிலும் குறைந்த அளவைக் கொண்டுள்ளது, ஆனால் குறிப்பாக தாமிரத்தில் நிறைந்துள்ளது (ஒரு நடுத்தர அளவிலான பழத்தில் 14% பரிந்துரைக்கப்பட்ட உணவு கொடுப்பனவு (RDA). நட்சத்திர பழம் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது என்று கூறப்படுகிறது (8).\n8. தம்பரத்தம் உங்கள் சுவாசத்திற்கு உதவுகிறது\nதம்பரத்தம் பழங்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால் தொண்டை புண்ணிலிருந்து மீள உங்களுக்கு உதவுகின்றன. மேலும் உங்கள் சுவாசத்தை நல்ல நிலையில் வைத்திருக்க ஆரோக்கியமான சளியின் உற்பத்தியையும் இது வலியுறுத்துகிறது. எனவே நுரையீரல் பகுதி நட்சத்திரப் பழத்தால் ஆரோக்கியமடைகிறது (9).\n9. உயர் ரத்த அழுத்தம் குறைக்கும் தம்பரத்தம்\nமஞ்சளும் பச்சையும் கொண்ட இந்த தம்பரத்தம் பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஃபைபர் ஆகியவை இரத்த அழுத்தத்தை குறையச் செய்கின்றன. உயர் இரத்த அழுத்தத்தை எதிர்த்துப் போராட நீங்கள் உங்கள் உணவில் நட்சத்திரப் பழங்களைச் சேர்க்கலாம் (10)\n10. எலும்புகளை வலுவாக்கும் தம்பரத்தம்\nஇரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த மூலமாக, வலுவான எலும்புகளை உருவாக்க உதவும் இந்த அனைத்து தாதுக்களும் விளிம்பிப் பழம் எனப்படும் நட்சத்திரப் பழத்தில் இருப்பதால் இதனை உணவாக எடுக்கும்போது உடல் எலும்புகள் வலிமையடைகின்றன (11).\n11. ஸ்டார் ஃப்ரூட் சருமத்திற்கு செய்யும் நன்மைகள்\nநட்சத்திர பழத்தில் ஆண்டிமைக்ரோபியல் உள்ளது, இது நுண்ணுயிர் பேசிலஸ் செரியஸ், ஈ.கோலி, சால்மோனெல்லா டைபஸ் போன்றவற்றை எதிர்த்துப் போராடுகிறது. இது அரிக்கும் தோலழற்சியையும் குணப்படுத்துகிறது. மேலும் இது இரத்தத்தை சுத்திகரிக்கிறது, சருமத்தை பளபளப்பாக்குகிறது (12). நட்சத்திர பழத்தில் துத்தநாகம் உள்ளது, இது முகப்பரு பிரேக்அவுட்களை நோக்கிய போக்கைக் குறைக்கிறது. இது ஆண்டிமைக்ரோபியல் விளைவுகளைக் கொண்டிருப்பதால் எல்லா வயதினருக்கும் இது முற்றிலும் பரிந்துரைக்கப்படுகிறது. இந்தப் பழத்தை ஒரு மாஸ்க் போலவும் நீங்கள் பயன்படுத்த முடியும்.\n12. கூந்தலுக்கு நட்சத்திர பழத்தின் நன்மைகள்\nநட்சத்திர பழம் உடலுக்கும் தலைமுடிக்கும் நல்ல பிற ஊட்டச்சத்துக்களை மிகவும் சுதந்திரமாக புழக்கத்தில் விட அனுமதிக்கிறது. இது ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் நல்ல மூலமாக இருப்பதால் முடி உதிர்தலுக்கு இது ஒரு சிறந்த இயற்கை சிகிச்சையாகும், இது இயற்கையான வயதான செயல்முறையை தாமதப்படுத்த உதவும் (13,14).\n���ுடி வளர்ச்சிக்கு இன்றியமையாத பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின், முடியை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது, இது தம்பரத்தம் பழத்தில் ஏராளமாக கிடைக்கிறது.\nநட்சத்திரப் பழம் தரும் ஊட்டச்சத்துக்கள்\nஆற்றல் 128 கிலோ (31 கிலோகலோரி)\nவைட்டமின் சி 34.4 மி.கி.\nவைட்டமின் ஈ 0.15 மி.கி.\nவைட்டமின் பி 6 0.017 மி.கி.\nநட்சத்திரப் பழத்தை எப்படிப் பயன்படுத்துவது\nபழுத்த நட்சத்திர பழத்தை தேர்வு செய்யவும்\nநட்சத்திர பழத்தை துண்டுகளாக நறுக்கவும்\nஇதை ஒரு பானம் அழகுபடுத்த பயன்படுத்தவும்\nஸ்டார் பழ சில்லுகளை உருவாக்குங்கள்\nகுழந்தைகள் விரும்பும் ஒரு வேடிக்கையான, இனிமையான நட்சத்திர வடிவ சில்லுக்காக நட்சத்திர பழத்தை வேக வைக்கவும். அதனை சர்க்கரை சிரப்பில் மூடவும் செய்யலாம்.\nநட்சத்திர பழங்களை வெட்டி ஊறுகாய் செய்யவும் பயன்படுத்தலாம்.\nஒரு ஐஸ் வளையத்தில் உறைய வைக்கவும்\nவிருந்து உபசாரங்களில் இந்த உறைய வைத்த ஐஸ் வளையங்கள் வைத்தால் அற்புதமாக இருக்கும்.\nஒரு பழ சாலட்டில் இந்த நட்சத்திரப் பழத்தில் சேர்க்கலாம்.\nஇதை ஸ்மூத்தியாக்கலாம் அல்லது மில்க் ஷேக் போல பயன்படுத்தலாம்.\nநட்சத்திர பழங்களில் உள்ள பக்க விளைவுகள்\nநட்சத்திர பழங்களை சாப்பிடுவது சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் (நச்சு) விளைவை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. ஸ்டார்ஃப்ரூட்டில் காணப்படும் பொருட்கள் மூளையை பாதிக்கும் மற்றும் நரம்பியல் கோளாறுகளை ஏற்படுத்தும்.\nநட்சத்திர பழ நச்சுத்தன்மையின் அறிகுறிகள் பின்வருமாறு:\nஉங்களுக்கு சிறுநீரக நோய் இருந்தால், ஸ்டார்ஃப்ரூட்டைத் தவிர்ப்பது முக்கியம், மேலும் உங்கள் சுகாதார வழங்குநர் அல்லது உங்கள் டயட்டீஷியனுடன் பேசுவது ஸ்டார்ஃப்ரூட் அல்லது வேறு எந்தப் பழத்தின் விளைவுகள் பற்றி மேலும் அறிய உதவும்.\nநட்சத்திரப் பழங்களை உங்கள் அன்றாட உணவில் சேர்ப்பது சிறப்பான ஆரோக்கியம் தரும் என்பது உங்களுக்கு இந்நேரம் தெரிந்திருக்கும். எந்த ஒரு புது உணவையும் முதலில் அளவாக சாப்பிட்டு அலர்ஜி ஏதும் ஏற்படாமல் இருக்கிறதா என்பதை சோதித்து பின்னர் எடுப்பது நல்லது.\nநட்சத்திரப் பழத்தின் தோலை உண்ணலாமா \nதம்பரத்தம் தோல் உண்ணக்கூடியது மற்றும் சதை ஒரு லேசான, புளிப்பு சுவை கொண்டது, இது பல உணவுகளில் பிரபலமாக இருக்கிறது.\nஒரு நட்சத்திர பழம் பழுத்ததா என எப்படி சொல்ல முடியும்\nபழுத்த போது, ​​நட்சத்திர பழம் முக்கியமாக பிரகாசமான மஞ்சள் நிறத்தில் வெளிர் பச்சை நிறத்துடன் தோன்றும். ஐந்து முகடுகளில் அவை சில இருண்ட பழுப்பு நிறங்களைக் கொண்டிருக்கலாம்-இது சாதாரணமானது. சதை இன்னும் தொடுவதற்கு மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். நீங்கள் பச்சை நிறத்தில் இருக்கும்போது நட்சத்திர பழத்தை வாங்கலாம், அது பழுக்க வைக்கும் வரை காத்திருக்கலாம்\nநட்சத்திர பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைக்க முடியுமா\nபழுக்காத நட்சத்திர பழங்களை மஞ்சள் நிறமாகவும், வெளிர் பழுப்பு நிற விலா எலும்புகளுடன் பழுக்க வைக்கும் வரை அடிக்கடி மாற்ற வேண்டும். பழுத்த நட்சத்திர பழங்களை அறை வெப்பநிலையில் இரண்டு முதல் மூன்று நாட்கள் அல்லது கழுவி, குளிரூட்டாமல், ஒரு பிளாஸ்டிக் பையில் ஒரு வாரம் வரை சேமிக்கவும்.\nடைபாய்டு காய்ச்சலுக்கான டயட் முறைகள் – Diet for Typhoid in Tamil\nவைரம் பாய்ந்த தேகம் தரும் வஜ்ராசனம் – Benefits of Vajrasana in Tamil\nசின்ன கற்கண்டுகள் நம் ஆரோக்கியத்தில் இத்தனை பெரிய நன்மைகள் செய்கிறதா\nகருப்பு உலர் திராட்சை நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் – Benefits Of Black Raisins In Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/07/13142231/2558418/15-days-court-custody-in-2nd-Pokcho-case-against-Sivashankar.vpf", "date_download": "2021-07-27T18:10:05Z", "digest": "sha1:D4Y5GTB3EDINXMVGQYDGAUYDNWM36GQQ", "length": 10854, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "சிவசங்கர் பாபா மீதான 2வது போக்சோ வழக்கில் 15 நாள் நீதிமன்ற காவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nசிவசங்கர் பாபா மீதான 2வது போக்சோ வழக்கில் 15 நாள் நீதிமன்ற காவல்\nசிவசங்கர் பாபாவுக்கு இரண்டாவது வழக்கில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nசிவசங்கர் பாபாவுக்கு இரண்டாவது வழக்கில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பள்ளி மாணவிகளிடம் அத���துமீறியதாக சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் இவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் 2 வது வழக்கில் செங்கல்பட்டில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட்டார். மனுவை விசாரித்த நீதிபதி தமிழரசி, சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n\"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்\" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு\nஇந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.\nஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்\nஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.\n9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை\nதமிழகத்தி்ல் டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், முக்கிய அமைச்சர்களுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.\nசட்டப்பேரவையில் கருணாநிதி படம் திறப்புவிழா - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nசட்டப்பேரவையில் கருணாநிதியின் படம் திறக்கும் விழாவின் ஏற்பாடுகள் குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.\nவாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்ய 25 சிஎன்ஜி நிலையங்கள் - முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைப்பு\nவாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்ய 25 சிஎன்ஜி நிலையங்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து இன்று திறந்து வைத்தார்.\n\"அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையீடு செய்வதில்லை\" - பாஜக தலைவர் அண்ணாமலை\nஅதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக கூறுவது உண்மையில்லை என்று, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.\nகோயில் இடங்கள் ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும் - உயர்நீதிமன்ற மதுர�� கிளை உத்தரவு\nசங்கரன்கோவில், செல்லியம்மன் சூலப் பிடாரியம்மன் கோயில் ஆக்கிரமிப்பை அகற்றி அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nவிஜய் காருக்கான நுழைவு வரி - சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை\nநடிகர் விஜய் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு கோரிய வழக்கில், ஒரு லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/miscellaneous/20727--2", "date_download": "2021-07-27T17:42:12Z", "digest": "sha1:PZ7XNHLQTCIM7UZQ4DCQU3A3RREQRR2I", "length": 11911, "nlines": 345, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 24 June 2012 - எனது இந்தியா! | My india - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nநீர் இன்றி அலையும் விலங்குகள்\nபாவம் நாங்க... பாலம் தாங்க\nஆஸ்ரா கர்க் அதிரடி ஆரம்பம்\nகமிஷனர் தோட்டத்துக்கு மாநகராட்சிப் பணியாளர்களா\nரியல் எஸ்டேட்டுக்காக குளத்துக்குள் ரோடு\n4 நாள் வாழ்க்கை... 34 திருமணம்\nதேரோட்டத்தைத் தடுக்கிறாரா நடராஜனின் நண்பர்\nஎளி மனிதருக்கு 'இருட்டு' விழா\n''காதலர்களைத் துரத்தும் 12 பேர்..''\nதீயின் பிடியில் தீப மலை\nஏழு கன்டெய்னர்களுக்குள் இருப்பது என்ன\nமதுரையே வா.. வா... வா...\nமிஸ்டர் கழுகு: யாகப் புகையில் போயஸ் கார்டன்\nகை ரேகை எடுத்தது கொலைக்கு முன்பா... பின்பா\nதூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே...\nமீண்டும் போராட வைத்த சிமென்ட்\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் (1800 - 1900)\n - தொடர் எண்: 32\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/2-20.html", "date_download": "2021-07-27T17:14:38Z", "digest": "sha1:SQDV747EPMCSNLXIYUMFQGTYMUP4RBMF", "length": 5931, "nlines": 55, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: விஜயபாஸ்கர் உதவியாளர் இல்லத்தில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் பறிமுதல்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவிஜயபாஸ்கர் உதவியாளர் இல்லத்தில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் பறிமுதல்\nபதிந்தவர்: தம்பியன் 07 April 2017\nதமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் இல்லத்தில்\nவருமானவரித்துறை நடத்திய சோதனையில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் பறிமுதல்\nசெய்யப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇன்று காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினர் மக்கள் நலவாழ்வுத் துறை\nஅமைச்சர் விஜயபாஸ்கர் இல்லம், மற்றும் அவருக்கு சொந்தமான கல்குவாரிகள்,\nகல்லூரிகள், அலுவலகங்கள் , நண்பர்கள் இல்லங்கள், உதவியாளர்கள்\nஇல்லங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஅதோடு, சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதா கிருஷ்ணன், சமத்துவ மக்கள்\nகட்சித் தலைவர் நடிகர் சரத் குமார், எம்ஜிஆர் பல்கலைக் கழக துணை வேந்தர்\nகீதா லட்சுமி ஆகியோர்களது இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை\nசோதனையில் எழும்பூர் தனியார் விடுதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின்\nவிடுதி அறைகளில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகத் தகவல் வெளியாகியது.அதோடு,\nவிஜயபாஸ்கர் உதவியாளர் வசித்து வரும் சேப்பாக்கம் பகுதி இல்லத்தில் 2\nகோடியே 20 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் சிக்கியுள்ளதாகத் தகவல்கள்\n0 Responses to விஜயபாஸ்கர் உதவியாளர் இல்லத்தில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் பறிமுதல்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nசீனப் பொறியில் சிதைபடும் கொழும்பு\n\"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்\" வைகோ அவர்கள் இயக்கிய ஆவணப்படம்\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: விஜயபாஸ்கர் உதவியாளர் இல்��த்தில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் பறிமுதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-27T18:46:54Z", "digest": "sha1:TC7Q5RNF2P7SAPGFJIL5OP7CZGYJ34V3", "length": 75173, "nlines": 205, "source_domain": "hemgan.blog", "title": "சத்தம் – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nரஷமோன் – மாறுபாடுகளும் ஒற்றுமையும்\n“என்னால் படைப்புக்குள் நுழைய முடியவில்லை” என்ற வாக்கியத்தை நாம் கேட்டிருக்கிறோம். படைப்புக்குள் நுழைதல் என்றால் அப்படைப்பின் பாத்திரங்களுக்கு நடுவில் பாத்திரங்கள் உலவும் சூழலில், கண்ணுக்குத் தெரியாமல், வேவு பார்ப்பவனைப் போன்று கலந்து நிற்றலைக் குறிக்கும். பாத்திரங்களின் உணர்வுப் பெருக்கில் மிதந்து செல்லும் இலை மேல் எறும்பாக வாசகன் / பார்வையாளன் தன்னை உணர்தலைக் குறிக்கும்.\nரஷமோன் திரைப்படத்தில் விறகுவெட்டி விடுவிடுவென்று நடந்து அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் வந்தடையும் முதற்காட்சி யதார்த்தத்திலிருந்து உண்மையைத் தேடி விரையும் மனித விழைவின் படிமம். சூரியனை நோக்கிய படி வேகமாக நகரும் காமிரா ; சுர்ரென்று வயிற்றைப் பிரட்டும் இசை ; விறகுவெட்டியின் மூச்சு முட்டும் சத்தம். பிரயாணத் தொப்பி, பட்டுப் பை, துண்டான கயிற்றுத் துணி, ரத்தினம் பதித்த கத்தி என்று ஆங்காங்கு காட்டுக்குள் விழுந்து கிடக்கும் பொருட்கள். படைப்புக்குள் எளிதில் நாம் நுழைந்து விட முடிகிறது.\nரஷமோன் கதை சொல்லுதலைப் பற்றிய கதை. கதை முடிவற்றது ;. முடிவு இல்லை என்கிற தெளிவே கதை. காட்டில் நடந்த ஒரு கொடுமையான சம்பவம் பற்றிய வழக்கில் சம்பந்தப்பட்ட இரு சாட்சிகள் விசாரணைகள் முடிந்த பின்னர் நகர எல்லைக் கதவுக்கடியில் மழைக்கு ஒதுங்குகிறார்கள். அவர்கள் கேட்ட வாக்குமூலங்களின் நம்பகமிலாத் தன்மையைப் பற்றி அவர்கள் உரையாடுதலிலிருந்து கதை தொடங்குகிறது.\nமூன்று வாக்கு மூலங்கள். இதில் முரண் என்னவென்றால் மூவருமே கொலையைச் செய்தவர்கள் தாமே என்று ஒப்புக் கொள்கிறார்கள். மூவரில் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகக் கருதப்பட்டவர். ஆவியாக ஓர் ஊடகத்தின் உடம்பில் புகுந்து தன் தற்கொலை வாக்குமூலத்தை அவர் அளிக்கிறார். மூன்று வாக்குமூலத்திலும் கவனிக்கத் தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. வாக்குமூலத்தை அளிப்பவர் தன்னைப் பற்றி மட்டும் சாதகமான வெளிச்சத்தில் கா���்பித்துக் கொள்வது.\nநிஜமும் நினைவும் இணைந்து நடத்தும் நிழல் கூத்தை படம் நெடுக நாம் காண்கிறோம். ஒவ்வொருவரும் தம் கண்ணோட்டத்தில் நடந்தது என்ன என்பதை அணுகுகிறார்கள். நடந்ததை கண்ணால் கண்ட ஒரே சாட்சியான விறகு வெட்டியின் கூற்றையும் சேர்த்து நான்கு கண்ணோட்டத்தில் ஒரு நிகழ்வு பற்றி பேசப்படுகிறது. என்றாலும், இறுதியில் கிடைக்கும் சித்திரம் தெளிவற்றதாகவே இருக்கிறது. படம் முழுக்க வரும் பாத்திரங்களின் முகம் போல நிழலும் ஒளியும் படர்ந்த குழப்பமான சித்திரமே நம் மனதில் விரிகிறது. இலைகளின் நிழலாட்டத்தில் அரை வெளிச்சத்தில் காட்சிகள் நகர்கின்றன. முழுமையான வெளிச்சம் என்ற ஒன்று எங்கும் காணக்கூடியதாய் இல்லை. கண்ணோட்டம் மாத்திரமே யதார்த்தத்தை அணுகும் உத்தியா\nஅலங்காரங்கள் இல்லாமல் ஒருவன் தன்னைப் பற்றிப் பேசுதல் சாத்தியமா என்னும் ஆழமான கேள்வியை எழுப்புகிறது ரஷமோன். சுயம் என்ற ஒன்று இருக்கும் வரையிலும் உண்மையைத் தேடும் முயற்சி அபத்தமானதாகவே இருக்க முடியும் என்ற கருதுகோளை நம்முன் வைக்கிறது ரஷமோன். உண்மையை யதார்த்தத்தின் பின்புலத்தில் தேடத்தொடங்குகையில் தற்சார்பான விளக்கங்களின் பாதையிலேயே நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது.\nஉறைய வைக்கும் சிரிப்புடன் உடல் மொழியுடன் வழிப்பறி கொள்ளைக்காரனாக வரும் டோஷிரோ மிஃபுனே (அகிரா குரோசவாவின் ‘ஆஸ்தான கலைஞன்’), கொள்ளைக்காரனால் கயிற்றால் கட்டிபோடப்பட்டு நிராதரவான கணவனாக வரும் மசாயூகி மோரி, கொள்ளைக்காரனால் வன்புணரப்படும் மனைவியாக வரும் மச்சிகோ க்யோ – மூன்று கலைஞர்களும் மூன்று ஃப்ளாஷ் பேக்கிலும் தம் நடிப்பில் வேறுபட்ட பரிமாணங்களை கொண்டு வந்து பிரமிப்பூட்டுகிறார்கள். கொள்ளைக்காரனின் ஃப்ளாஷ்பேக்கில் மனைவியுடன் பிரயாணம் செய்யும் சமுராயிடம் தந்திரமாகப் பேசி காட்டுக்குள் அழைத்துச் சென்று கட்டிப்போட்டுவிட்டு ஒரு புதருக்குள்ளிருந்து சமுராய்யின் மனைவியை காமம் மேலிட பார்க்கும் காட்சியில் நம்மை உறைய வைக்கிறார் மிஃபுனே. மனைவி சொல்லும் ‘கதையில்’ ஏளனமாகப் பார்க்கும் கணவனின் பார்வை தாளாமல் பித்துப் பிடித்தவர் போல் ஆக்ரோஷம் ததும்ப நடிக்கும் காட்சியில் மச்சிகோ நடிப்பின் உயரத்தை தொடுகிறார். சமுராய்யின் ஆவி ஓர் ஊடகத்தினுள் உட்புகுந்து வாக்���ுமூலம் அளிக்கும் காட்சி மயிர் கூச்செறிய வைக்கிறது.\nதன் எல்லா படங்களிலும் மழையை படமாக்காமல் குரோசவா இருந்ததில்லை. ரஷமோனிலும் மழைக் காட்சி இருக்கிறது. கதையின் முக்கியப்பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கிறது. ரஷமோன் வாயிலில் விறகுவெட்டியும், துறவியும் கதைகளை சொல்லும் போது மழை பெய்கிறது. ஜப்பானிய திரைப்பட மேதை இரு மாறுபட்ட யதார்த்த வெளிகளை வெயில்-மழை என்று இருமைகளாகச் சித்தரித்திருக்கிறார்.\nஅகிரா குரோசவா ஆசாரமான பௌத்தர் இல்லை. ஆனால் அவர் படங்களில் பௌத்த சிந்தனைகள் விரவிக் கிடக்கின்றன. ரஷமோன் சொல்லும் மையக் கருத்து பௌத்தத்தின் மூலக் கருத்தை ஆமோதிக்கிறது – அனுபவங்களின் நிச்சயமின்மை. கதையில் சொல்லப்படும் நான்கு கதைகளும் ஒன்றுதான், ஆனாலும் முற்றிலும் மாறுபட்டவை. கதைகளின் சுருக்கம் ஒன்றுதான். ஆனால் அக்கதைகளின் விவரங்கள் தாம் அவைகளெல்லாம் வெவ்வேறு கதைகள் என்கிற பாவனையை உண்டு பண்ணுகின்றன. மயக்கமா அல்லது வன்புணர்ச்சியா சமுராய்யை கொன்றது கொள்ளைக்காரனா அல்லது சமுராய் வாளை வயிற்றுக்குள் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டானா எந்த கதை உண்மை பல வினாக்கள். பல வித மாறுபாடுகள். மேலோட்டமான மாறுபாடுகளை ஒதுக்கி விடலாம். அவைகள் முக்கியமானவைகள் அல்ல. அவைகள் மாறுபட்ட தன்மை கொண்டவைகளாக இருக்கின்றன. அவ்வளவே.\nதிரைப்படம் முடிவடையும் தருணங்களில் தனியாக விடப்பட்ட குழந்தையின் அங்கியை வழிபோக்கன் திருடுகிறான். ஆறு குழந்தைகளின் தந்தையான ஏழை விறகுவெட்டியோ ஏழாவது குழந்தையாக அந்த அனாதை குழந்தையை தன்னுடன் எடுத்துப் போகிறான். பல்வேறு உயிர்களாக, பல்வேறு குணாதிசயங்களுடன் நம் எல்லோருடைய வாழ்வும் ஒன்றுடன் ஒன்றாக பின்னிப் பிணைந்திருக்கிறது என்பது பௌத்த சிந்தனை. இப்பிணைப்பை துண்டித்தலோ இந்த பிணைப்பிலிருந்து விடுபடுதலோ சாத்தியமில்லை. மாறுபாடுகளை ஒதுக்கி பிணைப்பின் ஒன்றிணைந்த தன்மையை சிந்தித்தலையே ரஷமோன் பேசுகிறது.\nPosted byhemgan February 28, 2015 March 2, 2015 Posted inUncategorizedTags:உண்மை, ஒற்றுமை, கண்ணோட்டம், கதை, கத்தி, கொலை, சத்தம், துணி, நிகழ்வு, நிழல், பௌத்தர், மழை, மாறுபாடு, முடிவு, ரஷமோன், வாயில், விறகுவெட்டி, வெயில்Leave a comment on ரஷமோன் – மாறுபாடுகளும் ஒற்றுமையும்\nஅமைதியின் சத்தம் அல்லது பலரின் ஒற்றைக் குரல்\n எழும் உணர்வை துல்லியமாக வரையற��க்க இயலவில்லை. கைலாஷ் சத்யார்த்தி – யூசஃப்சாய் மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட நிகழ்வை தொலைக்காட்சியில் காண்கையில் ஏற்பட்ட உணர்வை எப்படி சொல்வது\nராஹத் ஃபதே அலி கான் தன் தந்தையின் அமர கவாலி “அல்லாஹூ அல்லாஹூ” வை மண்மணம் கமழ பாடுகையில் மனவெழுச்சி தணிந்து சமநிலையடைந்தது போலிருந்தது. நோபல் பரிசுக்குழுவின் தலைவர் பரிசு பெறும் இரட்டையரைப் பற்றிய அறிமுகவுரையைத் துவக்கினார். மஹாத்மா காந்தியின் மேற்கோள் ஒன்றோடு முடித்தார். “நான் ஏற்கும் ஒரே கொடுங்கோலன் என்னுள் கேட்கும் அசைவிலாத உட்குரல் தான்” (“The only tyrant I accept is the still, small voice within me.”) “தத்தம் உட்குரலைக் கேட்ட” இருவருக்கும் மெடல்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. சான்றிதழை அருகில் நின்றிருந்தவரிடம் சற்று நேரத்துக்கென கொடுத்துவிட்டு மெடலை உயர்த்திப் பிடித்தார் மலாலா. சத்யார்த்தியையும் உயர்த்திப் பிடிக்கச் சொன்னார். கை தட்டல் சில நிமிடங்களுக்கு நீடித்தது.\nபரிசளிப்புக்குப் பிறகு ஓர் இசை இடைவேளை. சரோத் கலைஞன் அம்ஜத் அலி கான் தன் புதல்வர்கள் இருவருடன் சேர்ந்து “அமைதிக்கான ராகம்” என்ற இசை மீட்டினார்.\nகைலாஷ் சத்யார்த்தி தன் உரையை முதலில் இந்தியில் தொடங்கினார். பிறகு ஆங்கிலத்தில் தொடர்ந்தார். பேசிக் கொண்டே இருந்தவர் திடீரென ஒரு பக்கம் ‘மிஸ்’ ஆவதைக் கவனித்தார். சில வினாடிகளுக்கு அவருள் ஒரு பதற்றம். சில வினாடிகள் தாம். “மாநாடுகளில் உரையாற்றுவதன் வாயிலாகவோ, தூர நின்று கொடுக்கும் பரிந்துரைகளினாலோ பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்துவிடப்போவதில்லை…..நண்பர்களே, இப்போது என் பிரச்னை என் உரையின் ஒரு பக்கம் எனக்கு கிடைக்காமல் இருப்பது தான்” என்று சொல்லவும் ஆங்காங்கு மெலிதான நகைப்பொலிகள் எழுந்தன. நிகழ்ச்சிப் பொறுப்பாளர் சிறிது நேரத்தில் ஒரு தாளை அவரிடம் கொடுத்ததும் “இதற்கு முன்னர் வேறொரு நோபல் இது மாதிரி நிகழ்ந்திருக்கிறதா என்று தெரியவில்லை…நான் ஏற்கெனவே சொன்னது மாதிரி இன்று என்னென்னவோ நடக்கிறது….தைரியமிக்க ஓர் இளம் பாகிஸ்தானிய பெண் ஒர் இந்தியத் தந்தையையும், ஒர் இந்தியத் தந்தை ஒரு பாகிஸ்தானிய மகளையும் சந்தித்த நாளல்லவா இது” என்று சத்யார்த்தி பேசினார். கருணையை உலகமயமாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். உரையை முடிக்கும் தறு���ாயில் பார்வையாளர்களை கண்களை மூடிக் கொண்டு இருதயப் பகுதியைத் தொட்டுக் கொள்ளச் சொன்னார். “உங்களுள் இருக்கும் குழந்தையை உணருங்கள்…அது சொல்வதைக் கேட்க முயலுங்கள்….அக்குழந்தை சொல்வதைக் கேளுங்கள்….” பிரகதாரண்யக உபநிஷத்தில் வரும் இறவா வரிகளுடன் தன் உரையை முடித்துக் கொண்டார்.\nபாகிஸ்தானியப் பெண் பேசத் தொடங்கும் முன்னர் எல்லை காந்தி பாச்சா கானின் புத்திரர் கனி கானின் கவிதைகளை சர்தார்அலி டக்கர் பாடினார். பஷ்தோ பெண்ணான மலாலா கவிதைகளை புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.\nபின்னர், மலாலா பேசத் தொடங்கினார். ‘பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானீர் ரஹீம்’ என்று புனித குரானின் சொற்களோடு துவங்கினார். தன் சிறகுகளைக் கட்டிப் போடாத தாய்-தந்தையருக்கு நன்றி செலுத்தினார், கல்வி மறுக்கப்படும் ஆறு கோடி சிறுமிகளின் பிரதிநிதியாக இப்பரிசை ஏற்பதாகக் கூறினார். பாகிஸ்தானின் ஸ்வாத் பிரதேசத்தில் பள்ளி சென்ற போது அவருடன் படித்த அவடைய நண்பர்களும் விழாவிற்கு வந்திருந்தனர். தீவிரவாதிகளால் மலாலாவுடன் சேர்த்து சுடப்பட்ட அவருடைய தோழிகள் – ஷாசியாவும் கைநாத்தும் – பார்வையாளர்களில் இருந்தனர். போகோ அராம் என்னும் தீவிரவாத கும்பலின் பயங்கரவாதத்துக்கு தினம் தினம் பலியாகிக் கொண்டிருக்கும் வடக்கு நைஜீரியப் பெண்களில் ஒருவரான ஆமினாவும், பெண் கல்விக்காக சிரியாவில் போராடி இன்று ஜோர்டானில் அகதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மேசோன் என்பவரும் நோபல் பரிசு நிகழ்வுக்கு வந்திருந்தனர். அந்நால்வரும் மலாலா உரையின் போது ஆர்வத்துடன் கை தட்டியவாறும் கைத் தொலைபேசியில் புகைப்படங்கள் எடுத்தவாறும் இருந்தனர்.\n“நான் என் கதையை சொல்வது அது வித்தியாசமானது என்பதால் இல்லை ; அது வித்தியாசமானதாக இல்லை என்பதால்.\nஇது பல பெண் குழந்தைகளின் கதை.\nநான் அவர்களின் கதைகளையும் சொல்கிறேன்.\nஅணிந்திருக்கும் காலணியின் உயரத்தையும் சேர்த்து ஐந்தடி இரண்டங்குல உயரமான ஒற்றைப் பெண்ணாக நான் தோற்றமளித்தாலும். என் குரல் தனிக்குரலன்று. பலரின் குரல்கள் என்னுள் ஒலிக்கின்றன.\nநான் மலாலா. நான் ஷாசியாவும்.\nமலாலா உரையை முடித்து தன் இருக்கைக்குச் செல்லும் வரை அவையோர் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர். தன் இருக்கையை அடைந்ததும் மார்பில் தன் வலது கரத்��ை வைத்து அவையோரின் கரவொலியை பணிவுடன் ஏற்றுக் கொண்டு உட்காரலாம் என்று மலாலா இருக்கையில் அமர எத்தனிக்கையிலும் கரவொலி நிற்கவில்லை. மலாலாவின் கை அவர் மார்பில் பதிந்தவாறே இருந்தது.\nஇரு நாடுகள் ; ஒர் இந்து ; ஒரு முஸ்லீம் ; அறுபது வயது ஆண் ; பதினேழு வயது சிறுமி ; வித்தியாசங்கள் அர்த்தமிழந்து மனிதம் என்னும் ஓருணர்வில் கலப்பதற்கான சாத்தியத்தின் சிறு மங்கலான மினுக்கொளியை இந்நிகழ்வில் காண முடிந்தது.\nகைலாஷ் சத்யார்த்தியின் நோபல் பரிசு ஏற்புரை\nமலாலாவின் நோபல் பரிசு ஏற்புரை\nPosted byhemgan December 22, 2014 December 29, 2014 Posted inUncategorizedTags:கருணை, குரல், சத்தம், சத்யார்த்தி, சிறுமி, மலாலாLeave a comment on அமைதியின் சத்தம் அல்லது பலரின் ஒற்றைக் குரல்\nவெளிச்சம் பாய்ந்த மகிழ்ச்சியில் ;\nஉறுமலில் எழுந்த புகையை சுவாசித்தவாறு\nசுழலும் சங்கிலி-இரம்பமிடும் சத்தத்தின் பின்னணியில்\nகாகிதப் பக்கங்களில் ஒட்டிக் கொண்டு\nசிறு வயதில் ஒரு முறை என் பெற்றோருடன் ஒர் அருவியைக் காண சென்றிருந்தோம். அன்று மாலை அருவி இருக்கும் இடத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தோம். இரவு எனக்கு தூக்கம் வரவில்லை. அருவி கொட்டும் சத்தம் தூங்கும் வரை என் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. அன்று மதியம் நான் கண்ட அருவி ஐநூறு அடி உயரத்தில் இருந்து கொட்டிக் கொண்டிருந்தது. தூங்கிய பின்னரும் அக்காட்சி என் கனவுத்திரையில் தெரிந்தது. பின்னிசையாக கேட்ட அருவி சத்தம் கனவிலிருந்தா அல்லது நனவிலிருந்தா என்ற சந்தேகத்துடனேயே அன்றைய இரவு கழிந்தது. அன்று கேட்ட அருவி கொட்டும் சத்தத்தை நான் நெடு நாளாக மறக்கவில்லை.\nநான் வசிக்கும் புறநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஷாப்பிங் மாலில் வார இறுதி நாட்களில் கூட்டம் அள்ளும் போது சத்தம் அருவி சத்தத்தை போல சோவென்று கேட்கிறது. மூடிய கூரைக்குள் கேட்கின்ற சத்தங்கள் புதிரானவை. பாதி சத்தம் மக்களின் குரல்கள் மற்றும் இயக்கங்களால் ஏற்படுகின்றன. மீதி சத்தம் நெடிதுயர்ந்த கூரை வரை நீண்டு தொட்டுத் திரும்பும் எதிரோலியால் ஏற்படுவன. ஷாப்பிங் மாலின் மூன்றாம் அடுக்கில் இருக்கும் கையேந்தி பவன்களும், உட்கார்ந்து உணவருந்தும் விடுதிகளும் தான் அதிக பட்சமான மக்களை ஈர்க்கின்றன. ஆனால் அங்கு உணவருந்தும் யாரும் அப்படியொன்றும் சத��தம் போட்டு பேசுவதாக தெரியவில்லை. ஆனாலும் சத்தம் அங்கிருந்து வருவது போலவே தோன்றும். பெரும்பாலும், இளவயது காதலர்கள் ஒரே ஒரு சாண்ட்விச் ஆர்டர் செய்து, அது பூஞ்சைக் காளான பிடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்து அமைதியாக உண்கிறார்கள். அம்மா அப்பாவுடன் மாலுக்கு வந்திருக்கும் குழந்தைகள் பஞ்சு மிட்டாய் வாங்க க்யூவில் காத்திருக்கும் போது போடும் சத்தம் அதிக டெசிபல் உள்ளதாக இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. திரைப்படக் காட்சி துவங்குவதற்காக காத்திருக்கும் இளைஞிகள் ஒருவரையொருவர் கிண்டலடித்துக் கொண்டே போடும் சத்தம் சமயத்தில் அதீதமாக இருந்தாலும் கொஞ்ச நேரத்தில் குறைந்து விடும். பல பொருள் சிறப்பங்காடியில் பொது அறிவிப்பு செய்து “அவர் வரவும்…இவர் வரவும்” என்று சொல்லி அழைப்பார்கள். அதன் சத்தம் சிறப்பங்காடியை ஒட்டி இருக்கும் பன்னாட்டு பிராண்ட் காலணி விற்கும் கடையில் அலறும் “டிங்சுக்கு….டிங்சுக்கு” இசையோடு சேரும். பண்பலை வானோலியின் புகழ் பெற்ற ஆர்ஜே ஒருத்தி சிறு மைக்கில் கொஞ்சிப் பேசிக்கொண்டே குலுக்கல் விளையாட்டொன்றுக்கு பங்கேற்பாளர்களை அழைப்பாள். பணக்காரர்களின் மற்றும் உயர் நடுத்தர வர்க்க மக்களின் வீடுகளில் வைக்கப்படும் பீன் – பை இருக்கைகளை அறுபது விழுக்காடு தள்ளுபடியோடு விற்போர் வாடிக்கையாளர்களை அழைத்துக் கொண்டிருப்பார்கள். ப்ளே-சோன்-க்கு வெளியே டோக்கன் வாங்கி தம்முடைய முறைக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன், பேராவலுடன் காத்திருக்கும் சிறுவர்கள் சத்தமிட்டு உரையாடிக் கொண்டிருப்பார்கள். பொம்மை ஹெலிகாப்டர்களால் கட்டப்பட்ட எலக்ட்ரானிக் ரங்கராட்டினம் கட்டுக்கடங்கா ஒசையை தந்து கொண்டிருக்கும். நிழல் குத்துச் சண்டை வீரர்கள் மாதிரி மிண்ணனு திரை முன்னால் கையை ஆட்டியும் வீசியும இளைஞர்கள் கணினி விளையாட்டு விளையாடுகையில், டெர்மினல் விசித்திரமான சப்தங்களை எழுப்பிக் கொண்டிருக்கும்.\nஇவ்வெல்லா சத்தங்களும் ஒன்றிணைந்து பெரும் சத்தமாகி கூரையைத் தொட்டு எதிரொலி எழுப்பி…….பக்கத்து மேஜையிலிருந்து டிங்கென்று கண்ணாடி கிளாஸ் கீழே விழுந்தது. நீல நிற பானமொன்று தரையில் ஓடியது. அது நான் உட்கார்ந்திருந்த இடம் நோக்கி வந்தது. ஒரு ஞாயிறன்று எதுவும் ஆர்டர் செய்யாமல், யாருக்காகவும் காத்திருக்காமல் உட்கார்ந்திருந்த காபி கடையை விட்டு வெளியே வந்தேன். என் காலணி சர்சர்ரென்று சத்தமெழுப்பி ஷாப்பிங் மாலின் பெருஞ்சத்தத்தின் மிகச்சிறு அங்கமாக இணைந்தது.\n சிறுகதை மாதிரியும் இல்லை. துணுக்கா இது துணுக்கு என்றால் எதாவது தகவல் தர வேண்டும். இல்லையேல் நகைச்சுவையாவது தர வேண்டும். சிறுகதையென்றால் குறைந்த பட்சம் 1500 சொற்களாவது இருக்க வேண்டும். எத்தனை சொற்கள் வருகின்றன துணுக்கு என்றால் எதாவது தகவல் தர வேண்டும். இல்லையேல் நகைச்சுவையாவது தர வேண்டும். சிறுகதையென்றால் குறைந்த பட்சம் 1500 சொற்களாவது இருக்க வேண்டும். எத்தனை சொற்கள் வருகின்றன எண்ணினாயா…நிறைய வாசிப்பு இருக்க வேண்டும். ஆழமான வாசிப்பும் இருக்க வேண்டும். அப்போது தான் நன்கு எழுத முடியும். ஒரு சிறுகதை ஏதாவது ஒரு பிரச்னையை கையாள வேண்டும். ஒர் அழுத்தமான உணர்வை கருவாக கொண்டிருக்க வேண்டும். இது எதுவும் உன்னுடைய சிறுகதைகள் எதிலும் தென்படவில்லை.”\nபுகழ் பெற்ற எழுத்தாளர் (பு.பெ.எ) சொல்லுவதை ராகவன் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான். ஐந்தாறு நாவல்கள் ; நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் ; கவிதைத் தொகுதி ஒன்று என பு.பெ.எ- தமிழ் இலக்கிய உலகின் ஒரு பிரசித்தமான படைப்பாளியாக இருந்தார்.\n”நான் எப்பொதிருந்து எழுத ஆரம்பித்தேன் தெரியுமா ஐம்பது வயதில் தான். அது ஏன் தெரியுமா ஐம்பது வயதில் தான். அது ஏன் தெரியுமா என்னால் ஐம்பது எட்டுவதற்கு முன்னாலேயே எழுதியிருந்திருக்க முடிந்திருக்கலாம். எழுதுவது என்பது ஒரு பொறுப்பான விஷயம் என்பதை நான் அறிந்திருந்தேன்.”\n”சிறு வயதில் இருந்து சிறு துண்டுப் பிரசுரத்திலிருந்து, குழந்தை நாவல்கள், காவியங்கள், கவிதைகள்…..நான் தொடர்ந்து படித்து வருகிறேன்.”\n”இன்று கூட நான் எழுதும் என் படைப்புகள் எனக்கு பூரண திருப்தியை அளிப்பதில்லை.”\nஇதற்கு முன்னர் ராகவன் தான் எழுதியவற்றை பு.பெ.எ-விடம் கொடுத்து நேரம் கிடைக்குமானால் படிக்குமாறு பணிவுடன் பலமுறை வேண்டியிருக்கிறான். அவர் ஒரு முறை கூட அவன் எழுத்தைப் பற்றிய கருத்தை சொன்னதில்லை. அவனும் “படித்தீர்களா” என்று பிறகு அவரை கேட்டதில்லை. அவருடைய ரசனையின் உயரத்தை தன்னுடைய படைப்புகள் எட்டியிருக்காத காரணத்தால்தான் அவர் எதுவும் சொல்வதில்லை என்று அவன் நினைத்துக் கொள்வான்.\nபு.பெ.எ அலமாரியிலிருந்து ஒரு கோப்பை எடுத்தார். அதற்குள் ராகவன் அவருக்கு வாசிக்க தந்திருந்த அவனுடைய படைப்புகளின் பிரதிகள் இருந்தன. அவற்றை வாசித்ததன் அடையாளமாக காகிதங்கள் முழுதும் திருத்தங்களும் குறிப்புகளும் இருந்தன. கோப்பினை ராகவனிடம் தந்தார்.\n“என்னுடைய திருத்தங்களும் ஆலோசனைகளும் ஒரு தேர்ந்த எழுத்தாளனாக ஆக்கும் என்று ஒரு உத்திரவாதமும் இல்லை. ஏனென்றால், நானொரு நல்ல எழுத்தாளன் என்று இன்றுவரை நான் ஒரு நாளும் எண்ணிக்கொண்டதில்லை. அந்த எண்ணம் தான் என்னுடைய ஒவ்வொரு படைப்பின் பின்னும் அயராத உழைப்பை போட தூண்டுகோளாக அமைகிறது”\n“வாரமொரு முறை ஒரு நாவல், நாளுக்கொரு கட்டுரை, மணிக்கொரு கவிதை என்று உற்பத்தியின் அளவு முக்கியமல்ல ; படைப்பின் தரமே அளவுகோல்.”\nராகவனுக்கு இன்னொரு எழுத்தாளரை தெரியும். பழக்கமுண்டு. அவர் இவன் வீட்டுக்கு கூட ஒரு முறை வந்திருக்கிறார். அவர் சினிமா புகழ் எழுத்தாளர் (சி.பு.எ). ஒவ்வொரு முறையும் அவர் ராகவன் வசிக்கும் நகரத்துக்கு வருவதற்கு முன்னர் மின்னஞ்சல் அனுப்புவது வழக்கம். இவனும் அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்று அவரைப் போய் பார்ப்பான். அவருடனான சம்பாஷணைகள் எல்லாமே ஒற்றை வழிப்பாதைகள் தான். அவர் மட்டுமே பேசுவார். இவன் கேட்டுக் கொள்வான். சி.பு.எ பேச ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டார். சி.பு.எ-வை சந்திக்கப் போகும் போது ராகவன் கூடவே அவருக்கு பிடித்த பிராண்ட் “விஸ்கி”யை வாங்கிப் போவான். இரவு அவருக்கு டின்னரும் வாங்கித் தருவான்.\nசி.பு.எ-வுக்கு பலமுறை தன் படைப்புகளை மின்னஞ்சல் செய்திருக்கிறான். அம்மின்னஞ்சல்கள் தனக்கு கிட்டியதாக அவர் ஒரு தடவை கூட காட்டிக்கொண்டதில்லை. ”சத்தம்” சிறுகதையை அனுப்பு முன்னர் தொலைபேசியில் பேசினான். அவர் “அனுப்பி வைங்க ; கண்டிப்பா படிக்கிறேன்” என்று சொன்னார். மின்னஞ்சல் அனுப்பி பல நாட்கள் ஆன பின்னாலும், சி.பு.எ ஒரு சாஸ்திரத்துக்காகவென்றாவது ராகவன் எழுதிய சிறுகதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை.\nசி.பு.எ எழுதி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த திரைப்படத்தை பற்றி ஒரு நாள் உரையாடிக் கொண்டிருக்கும் திடீரென்று சி.பு.எ கேட்டார்.\n“இலக்கிய கதைகள் எழுதுவது மட்டும் தான் உனது இலட்சியமா\n”நானும் பத்து வருடம் முன்னர் வரை வெறித்தனமாக இலக்கிய நாவல்களை எழுதிக் குவித்துக் கொண்டிருந்தேன். இன்று என்னை இலக்கியத்தில் இருந்து மசாலாவுக்கு போனவன் என்று ஏளனமாக என்னை பத்திரிக்கைகளில் எழுதுகிறார்கள். இன்று சினிமாவில் சூப்பர் ஸ்டார்களுக்கு பஞ்ச் டயலாக் எழுதுகிறேன். இலக்கிய பரவ்ச நிலையை என் எழுத்துகள் இன்று தராமல் இருக்கலாம். ஆனால் என் எழுத்து இன்று எனக்கு நாலு பைசா சம்பாதித்து தருகிறது.”\n“இலக்கிய விழாவில் கைதட்டு விழும். ஆனால் விழா முடிந்த பிறகு பசியோடு நீ படுக்கைக்கு செல்வதைப் பற்றி யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.”\n“நல்லதொரு உத்தியோகத்தில் நீ இருக்கிறாய். மேலும் காசு எப்படி சேர்ப்பது என்று பார். வேண்டுமானால் என்னுடைய உதவியாளனாக சேர்ந்து கொள். என்னுடைய ஸ்கிரிப்டை சரி பார்ப்பது, திருத்தி தருவது மாதிரி இதர வேலைகள்….இதற்காக நான் இருக்கும் ஊருக்கு வந்து தங்க வேண்டும் என்பதில்லை. நீ வீட்டில் இருந்த படியே செய்யலாம்”\nஒரு நாள் என்னுடைய உயர் அதிகாரி – பிராந்திய விற்பனை மேலாளர் – என் நகருக்கு வந்து திடீரென்று போன் செய்தார். ”இன்னும் இரண்டு மணி நேரத்தில் வருகிறேன். பிசினஸ் செண்டரில் சந்திப்போம். உன்னுடைய அணியில் உள்ளவர் எல்லோரையும் இந்த சந்திப்பிற்கு வரச்சொல்” என்றார். அவர் என்ன சொல்லப் போகிறார் என்று ஓரளவிற்கு எனக்கு தெரிந்தே இருந்தது. மார்ச் 31 முடிந்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தன. விற்பனை இலக்கை எங்கள் அணி எட்டவில்லை. இலக்கின் 65% சதவிகித விற்பனையையே நாங்கள் முழுமை செய்திருந்தோம். இந்த மோசமான முடிவுகளுக்கு பல காரணங்கள். கடினமான முயற்சியின்மை அதில் ஒன்று நிச்சயமாக அல்ல. எனக்கு கீழ் வேலை செய்யும் விற்பனை பிரதிநிதிகள் பழுத்த அனுபவமும் நல்ல தொடர்புகளும் உள்ளவர்கள். என் கீழ் ஐந்தாறு வருடங்களாக வேலை செய்பவர்கள். எங்கள் அணி உறுப்பினர்களுக்கு நடுவில் நல்ல புரிதல் இருந்தது. ஆனால் எனக்கு தெரியும். இன்று எதுவும் கேட்கப்பட மாட்டாது. அணியில் உள்ளவர்களின் முந்தைய வருட செயல்பாடுகளை, உண்மையான உழைப்பை கருத்தில் கொள்ளாமல் தீர்ப்புகள் வழங்கப்படும். இதற்கு அப்பீலெல்லாம் கிடையாது.\nபிசினஸ் செண்டர் ஷாப்பிங் மாலின் இரண்டாம் மாடியில் இருந்தது. இரண்டாம் மாடியின் பால்கனியில் நின்றபடி மாலின் லாபியை பார்க்க முடியும். மேலாளர் வர தாமதமானது. மூன்���ு விற்பனைப் பிரதிநிதிகளும் புகைப்பதற்காக ஷாப்பிங் மாலின் பின்புறம் சென்றிருந்தார்கள். வார நாட்களில் ஷாப்பிங் மாலில் மக்கள் அலை மோதுவதில்லை.\nலாபி ஏரியாவில் ஒரு நெடிய கண்ணாடிக் குழாய்க்குள் சிறைப்படுத்தப்பட்ட செயற்கை நீரருவி ஒன்றை அமைத்திருந்தார்கள். நீர் கம்பிகளாக கண்ணாடிக் குழாயின் மேல் பகுதியிலிருந்து கீழே விழுந்து கொண்டிருந்தது. நீண்ட நேர்க் கோடுகளாக நீர் விழுவதற்காக கண்ணாடிக் குழாய்க்குள் சிறு சிறு குழாய்கள் பொருத்தப் பட்டிருந்தன. வெளிப்புற கண்ணாடிக்குழாயின் கீழ்ப்பகுதி தரையைத் தொட்ட இடத்தை சுற்றி ஒரு தொட்டியில் நீர் நிரம்பியிருந்தது. தொட்டியில் ஆரஞ்சு நிற மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. தொட்டியில் வந்து விழும் நீர் ரீ-சர்குலேட் ஆகி, மேலிருந்து மீண்டும் நீர்க்கம்பிகளாக கீழே விழுந்து ஒர் அருவி போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. சத்தம் மிகையாக இருந்தது, வார இறுதி நாட்களில் வரும் கூட்டத்தின் சத்தத்தோடு கண்ணாடி அருவியின் சத்தமும் சேர்ந்து கொண்டால் ராட்சச சத்தமாகத்தான் இருக்கும்.\nஎதிர்பார்த்த படியே பிராந்திய விற்பனை மேலாளருடனான சந்திப்பு கசப்பான ஒன்றாகவே இருந்தது.\n“சந்தை நிலவரம் சரியில்லை என்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது”\n“போன வருடமும் 85% சதவிகித விற்பனையையே செய்தீர்கள்…இந்த வருடம் படு மோசம்”\n”உங்கள் அணியின் மேலும் உங்களின் தலைமை மேலும் எனக்கு நம்பிக்கை போய் விட்டது”\n“போன வருடமாவது 50% சதவிகித போனசை ரிலீஸ் செய்தோம், இம்முறை அதுவும் கிடையாது. உங்களுக்கும் உங்கள் அணியில் உள்ளவர்களுக்கும் போனசை ரத்து பண்ணுகிறேன்”\n“அதிருப்தி கொண்டு ஒரிருவர் ராஜினாமா செய்யக்கூடும். அது பற்றி கவலையில்லை. மோசமான வேலை வாய்ப்பு சந்தையில் அவ்வளவு எளிதில் இன்னொரு நல்ல வேலை கிடைத்து விடுமா,,,என்ன\nஎன் அணி உறுப்பினர்களின் முகங்களில் வாட்டம் படிந்திருந்தது. நான் ஏதாவது ஆறுதல் வார்த்தை சொல்லுவேன் என்ற எதிர்பார்ப்பில் என்னைப் பார்த்தார்கள்.\nசெயற்கை அருவி திடீரென நின்றிருந்தது. தொட்டிக்குள் ஒருவர் இறங்கி நின்று எதையோ ஆராய்ந்து கொண்டிருந்தார். ஆரஞ்சு நிற மீன்கள் எங்கே கொஞ்சம் தள்ளி ஒரு ஜாடிக்குள் ஆரஞ்சு மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. அருவி நின்றிருந்ததால் ���த்தம் அடியோடு குறைந்திருந்தது. ஒரு சில கடைக்காரர்கள் ஏழு மணிக்கே கடைகளை அடைத்துவிட்டிருந்தனர்.\nகிருஷ்ணமனோ என்ற பெயருடன் ப்ளாகுகளில் ஒருவர் பின்னூட்டம் போடுவார், ராகவனின் ஆரம்ப கால சிறுகதைகளை தன் வலைப்பூவில் இடும் போது கிருஷ்ணமனோ தொடர்ச்சியாக பின்னூட்டமிட்டு வந்தார். கதைகளின் குறைநிறைகளை நேர்மறையான நோக்குடன் சுட்டிக் காட்டுவார். ராகவன் அவருடன் மின்னஞ்சலில் தொடர்பில் இருந்தான்.\n“நாம் சொல்வது சரியா தவறா என்பது பிரச்சினையில்லை. நாம் சொல்ல வந்ததை எப்படிச் சொல்கிறோம் என்பதுதான் விஷயம். அதை வாசகர்கள் அவரவர் அளவில் புரிந்து கொள்வார்கள், அதைப் பற்றி அதிகம் கவலைப்படுவதற்கில்லை. நம் கவலை நமக்கு, அவர்கள் கவலை அவர்களுக்கு. தொடர்ந்து எழுதுங்கள், சரி தவறுகளைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல், நீங்கள் சொல்ல வருவதை அதற்குத் தகுந்த மொழியில் சொல்லுங்கள் – எதிர்காலம் தன் சரி தவறுகளை உங்கள் பார்வையைக் கொண்டு தீர்மானிக்கக் கூடும்”\n“நீரளவே ஆகுமாம் நீராம்பல்னு என்னவோ சொல்லுவாங்க. உங்க எழுத்தில் இல்லாத இலக்கியம் எந்த இதழிலும் இல்லை.\nதொடர்ந்து எழுதுங்க, நிறைய இடத்தில் எழுதுங்க\nஇந்த வருஷ முடிவுல ஒரு நாலு அல்லது அஞ்சு கதை/ கவிதைகளாவது அடுத்த வருஷ முடிவிலும் நினைத்துப் பார்க்கும் வகையில் இருக்கணும். நிறைய சோதனை முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.”\n“தடங்கலில்லாமல் நல்ல தமிழில் அழகாகச் சொல்லப்பட்ட கதை. ஒரேயொரு திருத்தம். ஆரம்பத்தில் பல பெயர்கள் முதல் இரண்டு பத்திகளில் வருகின்றன. அவை குழப்பத்தை கொடுத்தன. அவை கதைக்கு தேவையில்லை.”\n“ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி படிப்பார்கள், அதனால் கருத்து வேறுபடலாம். என் கருத்து – பின் குறிப்பு தேவையில்லை. சில சிறு சிறு மாற்றங்கள், சொற்களில் வாக்கிய அமைப்பில், தேவைப்படலாம்.”\n“உண்மையில் நீங்கள் எழுத எடுத்துக் கொண்ட விஷயம் மிகவும் முக்கியமானது. இதை ஒரு கட்டுரையாக எழுதினால்கூட நன்றாக வரும். ஆனால் கதையாக வரும்போது இன்னும் சில விஷயங்கள் தேவைப்படுகின்றன.\nகொஞ்சம் சிரமம் பார்க்காமல், ஒரு புறக் காரணத்தால் internal conflict, பின்னர் அதன் resolution என்று எழுத முடியுமா இதை எல்லாம் உரக்கச் சொல்ல வேண்டாம், ஒரு undercurrentஆக இந்த விஷயங்கள் கதையில் பேசப்பட வேண்டும். இரண்டாம் வாசிப்பிலாவது அது வாசகனுக��குப் புரிய வேண்டும்.”\n“அழியாச் சுடர்கள் என்ற தளத்தில் அண்மையில் பதிக்கப்பட்ட பத்து கதைகளின் துவக்கங்களைப் பாருங்கள்.\nஅதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது குறித்த தொனி (உணர்ச்சிகள்)\nஎவ்வளவு இயல்பாக துவக்கப் பத்தியைத் தொடர்ந்து விரிந்து கொண்டே போகின்றன\nபல மின்னஞ்சல் பரிமாற்றங்கள்…தொலைபேசி உரையாடல்கள். கிருஷ்ணமனோ தொடர்ந்து ராகவனை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார்.\nஎன் அணியில் இருப்பவர்களை ஒரு நாள் என் இல்லம் அழைத்து இரவு விருந்தளித்தேன். எங்களின் போனஸ்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. எனக்கு கிடைக்காமல் போனதை விட என் கீழ் வேலை பார்ப்பவர்களுக்கும் போனஸ் கட் செய்யப்பட்டது என்னுள் பலத்த வேதனையையும் வெறுப்பையும் அளித்தது. என் வேண்டுகோள்களை மேனேஜ்மெண்ட் மறுதளித்தது. “இந்த சப்ஜெக்ட்-இல் மேலும் ஏதும் பேச வேண்டாம்” என்று மேலாளர் சொல்லிவிட்டார்.\nநான் ராஜினாமா செய்யலாம் என்றிருக்கிறேன் என்று என் அணிக்காரர்களுக்கு சொன்னவுடன் அவர்கள் அதிர்ச்சியாயினர்.\n“எதுக்கு சார் இந்த அதீதமான முடிவு” என்றார்கள். ஆனால் என் உணர்வை புரிந்து கொண்டனர்.\nஎன் அணியில் வேலை பார்த்தவர்களில் ஒருவன் – மணீஷ். பணமுள்ளவன். சில நாட்களாகவே சொந்தமாக வியாபாரம் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான். நான் என் வேலையை துறந்தவுடன் மணிஷ் என்னை தன் மாமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தான். என்னுடைய வழிகாட்டுதலில் மணீஷின் மாமா உணவுப்பொருள் வினியோகிக்கும் வியாபாரம் தொடங்கினார். மணீஷ் தன் வேலையை விட்டுவிட்டு மாமாவின் நிறுவனத்தில் இயக்குனராக ஆனான். மணீஷும் அவன் மாமாவும் என்னையும் மூன்றாவது கூட்டாளியாக சேருமாறு கேட்டனர். நான் மறுத்தேன்.\n“நான் ஒரு பகுதி நேர ஆலோசகனாக மட்டும் இருக்கிறேன். அதற்குரிய ஊதியம் மட்டும் வழங்கினால் போதும். என் நீண்ட நாள் கனவு ஒன்று இருக்கிறது. அதை தீவிரமாக பின் தொடரலாம் என்று எண்ணுகிறேன்”\nமணீஷின் நிறுவனத்தின் அலுவலகம் ஷாப்பிங் மாலுக்குள்ளேயே இருந்தது. அமைதியான வார நாட்களின் முதல் பாதியில் மட்டும் அலுவலகம் செல்கிறேன். பல வருடம் முன்னர் ஹோட்டல் அறையில் கேட்ட அருவி சத்தம் மாதிரி, கண்ணாடி அருவியின் சத்தத்தை என் அலுவலக அறையில் தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.\nகிருஷ்ணமன�� ஒரு நாள் போன் செய்தார். புதிதாக இணைய இலக்கிய இதழ் ஒன்று நடத்த திட்டம் தீட்டியிருப்பதாக சொன்னார். ஒரிரு மாதங்கள் கழித்து “எழுத்து மலர்கள்” என்ற இணைய இதழ் தொடங்கப்பட்டது. ராகவனின் சிறுகதைகள் “எழுத்து மலர்களில்” தொடர்ந்து வெளிவந்தன. மு.ராகவன் என்ற பெயரை மாற்றி “முனி” என்ற பெயரில் ராகவனின் கதைகள் பிரசுரிக்கப்பட்டன. சீக்கிரமே ”எழுத்து மலர்கள்” புத்தகங்கள் பதிப்பிட ஆரம்பித்தது. எழுத்து மலர்கள் வெளியிட்ட முதல் புத்தகம் – முனி எழுதிய சிறுகதைத் தொகுதி. சிறுகதைத் தொகுதியில் இருந்த முதல் கதையின் தலைப்பே தொகுதியின் தலைப்பானது – “சத்தம்”\nகிருஷ்ணமனோ ”சத்தம்” சிறுகதைத் தொகுதியின் முதல் காப்பியை குரியரில் அனுப்பி வைத்தார். மணிஷின் அலுவலகத்திற்கே அதை அனுப்பி வைக்குமாறு கிருஷ்ணமனோவிற்கு சொல்லியிருந்தேன். யாரோ ஒரு பிரபல எழுத்தாளரைப் பிடித்து மதிப்புரை வாங்கி வெளியிடப் போவதாக கிருஷ்ணமனோ முன்னரே சொல்லியிருந்தார். எனவே ஆவலுடன் பிரித்துப் பார்த்தேன். ஒரு மதிப்புரையல்ல : இரண்டு மதிப்புரைகள் போடப் பட்டிருந்தன. எழுதியிருந்தவர்கள் : பு.பெ.எ-வும் சி.பு.எ-வும்\nCEO Chairman customer Factory Mobile VP அனுபவம் அருவி அறை அலுவலகம் இலை உடை உறக்கம் எழுத்து கடல் கண்ணாடி கனவு கல் கவிதை காகிதம் காற்று காலம் கிணறு கிளை சத்தம் சிங்கம் சுவர் செருப்பு திரைப்படம் தில்லி நதி நம்பிக்கை நிழல் பயம் பறவை பாம்பு பாரதி புத்தகம் புத்தர் மகாயானம் மரம் மலர் மலை மழை மும்பை வண்ணத்துப்பூச்சி வலி வாயில் விமானம் வெயில்\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nகேள்வி - பதில் நிகழ்வு\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\nஇலைகள், மலர்கள், மரங்கள், Blog at WordPress.com.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.lk/?cat=92", "date_download": "2021-07-27T18:19:18Z", "digest": "sha1:KIE25AXBPCFRHDTLGYMRICRFNU7K45QI", "length": 18912, "nlines": 219, "source_domain": "kisukisu.lk", "title": "» வினோதம்", "raw_content": "\nசினி செய்திகள்\tJuly 27, 2021\nவிஜய்க்கு விதிக்கப்பட்ட 1 லட்சம் அபராதத்துக்குத் தடை\nசினி செய்திகள்\tJuly 27, 2021\nநடிகர் சூர்யாவிற்கு ஆஸ்கர் விருது\nசினி செய்திகள்\tJuly 27, 2021\nதொகுப்பாளர் மாகாபா வா ���து\nசினி செய்திகள்\tJuly 27, 2021\nஇறந்த செய்தி யாஷிகாவுக்கு தெரியாது – தாயார் உருக்கம்\nசினி செய்திகள்\tJuly 27, 2021\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nஜெ.வின் பெருங்கோபத்தில் இருந்த ரஜினியை தாங்கி பிடித்தது திமுக தான்\nசினி செய்திகள்\tMay 15, 2017\nதேனிலவை பாழாக்கினால் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறலாம்\nஜெயலலிதா – படக்கதை – பகுதி 1 (வீடியோ)\nமூளை அறுவை சிகிச்சையின் போது ‘செல்பி’ படம் எடுத்த நோயாளி\nபிற்போடப்பட்ட நடிகர் சங்க தேர்தல்\nசினி செய்திகள்\tAugust 20, 2018\nசார்பட்டா பரம்பரை – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tJuly 26, 2021\nதிரைபார்வை\tJuly 19, 2021\nஜகமே தந்திரம் – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tJune 28, 2021\nமலேஷியா டூ அம்னீஷியா – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tJune 2, 2021\nநாயே பேயே – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 10, 2021\n1,000 ஆண்டுகள் காணாத மழை – 25 போ் பலி\nவிண்வெளி சென்று திரும்பினாா் அமேஸான் நிறுவனா்\nஜனாதிபதி மாளிகை அருகே ஏவுகணை குண்டுவீச்சு\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ் – பதக்க பட்டியல் விபரம்\nவிளையாட்டு\tJuly 27, 2021\nதுடுப்பாட்ட பயிற்சியில் விராட் கோலி\nவிளையாட்டு\tJuly 22, 2021\nஐசிசி தரவரிசை – மீண்டும் முதலிடம் யாருக்கு தெரியுமா\nவிளையாட்டு\tJuly 21, 2021\nஒலிம்பிக் கிராமத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா\nவிளையாட்டு\tJuly 20, 2021\nவிளையாட்டு\tJuly 19, 2021\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த எண்ட்ரி…\nஷிவானிக்கு முத்தம் கொடுத்த பாலா- வெளிவந்த வைரல் வீடியோ\nபாலா – ஷிவானி மீது உள்ளது அன்பா காதலா\nபிக்பாஸ் வீட்டுக்கு செல்ல ஆசைப்படும் பிரபல நடிகர்கள்…\nமழைநீரால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட Bigg Boss\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nஉலகின் மிகச் சிறிய பசு\nவங்கதேசத் தலைநகா் டாக்கா அருகே உள்ள ஒரு பண்ணையில் வளா்க்கப்படும் பசு, உலகிலேயே மிகச் சிறிய பசு என்று அந்தப் பண்ணையின் உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது: டாக்காவுக்கு 30 கி.மீ. தொலைவிலுள்ள\nமோதிரத்துக்குள் 300 அடி நீளத்துணி\nதாகாவின் மஸ்லின் 200 ஆண்டுகளாக உலகின் விலையுயர்ந்த துணிவகையாக இருந்து, இப்போது முற்றிலும் வழக்கொழிந்து விட்டது. இது எப்படி நடந்தது தாகாவில் மஸ்லின் ரக துணிகள் நீண்ட காலமாக புழக்கத்தில் இருந்து வந்தது. ஒரு காலத்தில் இது உலகின் மிகச் சிறந்த\n24,000 ஆண்டுகளுக்கு பின் உயிர்த்தெழுந்த உயிரினம்\nசைபீரியாவில் 24 ஆயிரம்ஆண்டுகளாக பனியில் உறைந்திருந்த ஒரு நுண்ணிய பல செல் உயிரினம் மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது என புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. ரஷ்யாவின் ஆர்டிக் பகுதியில் உள்ள அலீஸா ஆற்றில் இருந்து டெலாய்டு ரோட்டிஃபர் (Bdelloid Rotifer)\nவிண்வெளிக்கு அனுப்பப்பட்ட 100 மீன்கள்\n100 க்கும் மேற்பட்ட சிறிய கணவா மீன்கள் மற்றும் 5,000-க்கும் மேற்பட்ட நுண் உயிரினங்களை கடந்த வியாழக்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்) ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் அனுப்பியுள்ளது நாசா. சோதனைகளுக்கான பிற உபகரணங்களுடன், இந்த\nஅதிசயம் : தலை இல்லாமல் உயிர் வாழும் சேவல்\nஅமெரிக்காவில் நடைபெற்ற அதிசயம் இது. தலை வெட்டப்பட்ட சேவல் ஒன்று, தலையில்லாமல் முண்டமாகவே 18 மாதங்கள் உயிர்வாழ்ந்த அதிசயக் கதை இது. இட்டுக்கட்டப்பட்ட கட்டுக்கதையல்ல, இது நிதர்சனமான சம்பவம். 70 ஆண்டுகளுக்கு முன்னர் உண்மையில் நடைபெற்ற சம்பவம்\nவிலங்குகளுக்கு எதிரான கொடுமையை தடுக்கும் ராயல் சொசைட்டி என்கிற அமைப்புக்கு, ஆடுகளை வளர்க்கப் பயன்படுத்தப்படும் மேய்ப்பு நாயை (Sheepdog) கொடுத்தார்கள். அந்த நாய் தன் கேட்கும் திறனை இழந்து இருந்தது. எனவே அதனால் தோட்டங்கள் மற்றும் பண்ணைகளில் வேலை\nமனித ரத்தம் கலந்த சாத்தான் ஷூ\nதோல், சிந்தெடிக், ரப்பர், ஃபோம், ஃபைபர், பருத்தி, பாலியஸ்டர், நைலான், பிளாஸ்டிக், மை என பல பொருட்களை ஷூ தயாரிப்பில் பயன்படுத்துவார்கள். ஆனால் அமெரிக்காவில் ஒரு நிறுவனம், நைக் நிறுவனத்தின் ஷூவில் ஒரு துளி மனித ரத்தத்தை சேர்த்து அதை சாத்தான் ஷூவாக\nதங்க முகக் கவசம் – சுவாரசிய வரலாற்று தகவல்\nசீனாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய தங்கத்தால் ஆன முகக் கவசம் அந்நாட்டு சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலம���கியுள்ளது. சடங்குகளின்போது பயன்படுத்தப்படும் இந்த தங்க முகக் கவசம் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சமீபத்தில்\nமீன் போன்ற உடலுடன் பிறந்த குழந்தை\nஹைதராபாத்தில் பெட்லாபுர் மகப்பேறு மருத்துவமனையில், ஆங்கிலத்தில் மெர்மெய்ட் சின்ட்ரோம் என்றழைக்கப்படும் மீன் போன்ற உடலமைப்புடன் பிறந்த குழந்தை, இரண்டு மணி நேரத்தில் உயிரிழந்தது. புதன்கிழமை இரவு 7 மணிக்கு இந்தக் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், பிறந்த\nஎரிமலை சாம்பலில் கிடைத்த பழமையான தேர்\nஇத்தாலியில் பண்டைய ரோமப் பேரரசு கால நகரமான பாம்பேய்க்கு அருகில் ஒரு விழாக் கால தேரைத் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். நான்கு சக்கரங்களைக் கொண்ட இந்தத் தேர், பழங்கால குதிரை லாயத்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ் – பதக்க பட்டியல் விபரம்\nவிளையாட்டு\tJuly 27, 2021\nதுடுப்பாட்ட பயிற்சியில் விராட் கோலி\nவிளையாட்டு\tJuly 22, 2021\nஐசிசி தரவரிசை – மீண்டும் முதலிடம் யாருக்கு தெரியுமா\nவிளையாட்டு\tJuly 21, 2021\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nமூன்றே நாளில் தொப்பைய�� குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavimaalai.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-07-27T19:27:25Z", "digest": "sha1:67HUG74UTQKECQHDR6MOYA544JRYWCPB", "length": 6449, "nlines": 164, "source_domain": "kavimaalai.com", "title": "‘மே 2 2021’ சுடர்மிகு நவகவிதை | கவிமாலை", "raw_content": "\nவிதைகள் மாணவர் கவிதைப் பயிற்சித் திட்டம்\nவிதைகள் மாணவர் கவிதைப் பயிற்சித் திட்டம்\nHome நிகழ்ச்சிகள் எதிர்வரும் நிகழ்ச்சிகள் ‘மே 2 2021’ சுடர்மிகு நவகவிதை\n‘மே 2 2021’ சுடர்மிகு நவகவிதை\nஞாயிற்றுக்கிழமை, 2 மே 2021\nமாலை 6 – இரவு 8\nPrevious articleமே 2 2021 | சுடர்மிகு நவகவிதை\nNext articleஇணையம் வழி இளையோர் பயிலரங்கு\nஜூலை 2021 மாத கவிமாலை சந்திப்பு\nமே 2 2021 | சுடர்மிகு நவகவிதை\nCategories Select Category Featured news-old Uncategorized அறிவிப்புகள் இளையோர் பயிலரங்கு எதிர்வரும் நிகழ்ச்சிகள் கட்டுரைகள் கவிதைகள் சமீப நிகழ்ச்சிகள் சிறப்புக் கவிமாலை செய்திகள் நிகழ்ச்சிகள் நூல் வெளியீடு படைப்புகள் புத்தக வெளியீடு மாதாந்திரக் கவிமாலை விதைகள் மாணவர் படைப்புகள் விருதுகள் வெளியீடுகள்\nஜூலை மாத கவிமாலை சந்திப்பு – 2021\nஜூலை 2021 மாத கவிமாலை சந்திப்பு\n‘மே 2 2021’ சுடர்மிகு நவகவிதை\nகவிமாலை மாதச் சந்திப்பு | 250\nசர்வதேச மகளிர் தினக் கவியரங்கம் 2021\nகவிமாலை உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிங்கப்பூரில் கவிஞர்கள் ஒருங்கிணைந்து கவிதையைச் சிந்திக்க, கவிதையால் சிந்திக்க, உருவாக்கிய ஒரு இலக்கிய அமைப்பு கவிமாலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-07-27T20:07:04Z", "digest": "sha1:CL5AX4QNSAWGVP5QCSMINGSFWI27JWRM", "length": 58642, "nlines": 486, "source_domain": "ta.wikipedia.org", "title": "சின்கான்சென் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிழக்கு ஜப்பானிய இரும்புவழியின் சின்கான்சென் தொடருந்துகளின் அணிவகுப்பு, அக்டோபர் 2012\nமேற்கு ஜப்பானிய இரும்புவழியின் சின்கான்சென் தொடருந்துகளின் அணிவகுப்பு, அக்டோபர் 2008\nசின்கான்சென் (சப்பானிய மொழி: 新幹線, புதிய பெருந்தடம்) என்பது ஜப்பானிய இரும்புப்பாதை குழும நிறுவனங்களால் இயக்கப்படும், ஜப்பானின் அதிவேக இரும்புவழித்திட பிணையம் (network) ஆகும். 1964-ஆம் ஆண்டு டோகாய்டோ சின்கான்சென் (515.4 கி.மீ.) தொடங்கியது முதல்,[1] இதன் பிணையம் விரிவாக்கப்பட்டு, தற்போது 2,615.7 கி.மீ. நீளமும், அதிகபட்சமாக மணிக்கு 240–320 கி.மீ. வேகமும் கொண்ட சின்கான்சென் தடங்களையும்; 283.5 கி.மீ. நீளமும், அதிகபட்சமாக மணிக்கு 130 கி.மீ. வேகமும் கொண்ட சிறு-சின்கான்சென் தடங்களையும் கொண்டுள்ளது. [2] தற்போது இப்பிணையம் ஓன்சூ மற்றும் கியூஷூ தீவுகளில் உள்ள முக்கிய நகரங்களை, வட தீவான ஹொக்கைடோவில் புதிதாக கட்டப்பட்ட விரிவாக்கத்துடன் இணைக்கிறது. இந்த பிணையங்களில் ஓடும் அதிவேக தொடருந்துகள்தான், தோட்டா தொடருந்து (ஆங்கிலம்: bullet train, புல்லெட் இரயில்) எனும் அடைப்பெயரால் அழைக்கபடுகிறது.\n3.1 கூட்டுப் பயனுடைய ஒப்பீடு\n4.2 டோஹோகூ விரிவாக்கம் /ஹொக்கைடோ சின்கான்சென்\n4.4 காந்தமிதவுந்து (சூஓ சின்கான்சென்)\n4.6 அச்சு-அகலம் மாறும் தொடருந்துகள்\n6 தொடருந்து ரகங்களின் பட்டியல்\n6.1.1 டோகாய்டோ மற்றும் சான்யோ சின்கான்சென்\n6.1.3 டோஹோகூ, ஜோஎட்சு மற்றும் ஒக்கூரிக்கூ சின்கான்சென்\n6.1.4 யமகாடா மற்றும் ஆக்கிட்டா சின்கான்சென்\n6.1.6 சீனக் குடியரசு அதிவேக இரும்புவழி\n7.1 வழக்கமாக சக்கரம் கொண்டவை\n8 ஜப்பானுக்கு வெளியே சின்கான்சென் தொழில்நுட்பம்\n8.1 சீனக் குடியரசு (தைவான்)\n8.5 அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் கனடா\n1964 அக்டோபரின், முந்தைய - தற்போதுள்ள டோகாய்டோ சின்கான்சென் தடமும் (செந்நிறத்தில்) வழக்கமான தடங்களும் கொண்ட ஜப்பானிய தேசிய இரும்புவழித்துறையின் ஆங்கில வரைபடம்.\nஉலகில் அதிவேகப் பயணத்திற்கான தனிப்பயனுள்ள இரும்புவழித் தடத்தை நிறுவிய முதல் நாடு ஜப்பான் ஆகும்.\nசின்கான்சென் எனும் பெயர் முதன்முதலில் 1940-ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது.\nஅரசாங்க அனுமதி 1958, டிசம்பர்-ல் பெறப்பட்டு, தோக்கியோ-ஒசாக்கா இடையேயான முதற்கட்ட டோகாய்டோ சின்கான்சென்னின் கட்டுமானம் 1959, ஏப்ரல்லில் தொடங்கியது. சின்கான்சென் கட்டுவதற்காக கணிக்கப்பட்ட உத்தேச செலவு சுமார் ¥200 பில்லியன் ஆகும். இத்தேவை கடன், இரும்புவழிப் பத்திரங்கள் மற்றும் குறைந்த-வட்டிக் கடனாக உலக வங்கியிடம் $80 மில்லியன் மூலம் பெறப்பட்டது. முதற்கட்ட யூகிப்புகளை குறைத்து மதிப்பிடவே, செலவு இரட்டிப்பான ¥400 பில்லியனாக உயர்ந்தது. 1963-ல் இதானால் ஆனா நிதிப் பற்றாக்குறைக்கு பொறுப்பேற்று சோகோ பதவிவிலகினார்.[3]\n1964 ஜப்பானிய தேசிய இரும்புவழித்துறையின் பயணிகள் கால அட்டவணை 1, புதிய டோகாய்டோ தடத்தின் சின்கா���்சென் சேவைகளை காட்டுகிறது\nமுதல் தோக்கியோ ஒலிம்பிக்குக்காக, 1 அக்டோபர், 1964 அன்று டோகாய்டோ சின்கான்சென் சேவையை தொடங்கியது.[4] தோக்கியோ -ஒசாக்கா இடையே வழக்கமான விரைவுச் சேவை ஆறு மணிநேரம் 40 நிமிடங்கள் ஆனது, அனால் சின்கான்சென் இப்பயணத்தை வெறும் 4 மணிநேரத்தில் முடித்தது. இது இவ்விரு பெருநகரில் உள்ள மக்களின் வணிகம் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இச்சேவை மாபெரும் வெற்றி அடைந்தது. 1992-ல் ஒவ்வொரு மார்க்கத்திலும், மணிக்கு 23,000 பயணிகளை சராசரியாகக் கொண்டு, டோகாய்டோ சின்கான்சென் உலகின் பரபரப்பான இரும்புத்தடம் ஆனது.[5]\nடோகாய்டோ சின்கான்சென்னின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, ஒக்காயாமா, ஹிரோஷிமா மற்றும் புக்குவோக்கா (சான்யோ சின்கான்சென்) இணைக்கும் வகையில் மேற்கில் விரிவாக்கத்திற்கு பரிந்துரைக்கப்பட்டு, 1975-ல் இது செய்து முடிக்கப்பட்டது. இத்திட்டத்தை தொடருந்து டோஹோகூ சின்கான்சென் மற்றும் ஜோஎட்சு சின்கான்சென் என்று இரு புதிய தடங்கள் கட்டப்பட்டது. மேலும், 1970களின் முடிவில் பல திட்டங்கள்ஜப்பானிய தேசிய இரும்புவழித்துறையின் (JNR) கடன் பாக்கிகளால், தாமதிக்கப் பட்டன. இந்த பிரச்னை 1987-ன் தனியார்மயமாக்கும் கொள்கையால் முடிவு பெற்றது.\nசின்கான்சென்னின் வழித்தடம், மற்ற வழக்கமான இரும்புத்தடத்தில் இருந்து தனியாக அமைக்கப்பட்டது (வழக்கமான இரும்புத்தடத்தில் ஓடும் சிறு-சின்கான்சென்னை தவிர்த்து). இதனால், வேகம் குறைவான தொடருந்துகளால் பாதிப்படையாமல், நேரம் தவறாமையை பெற்றது. இந்த வழித்தடம் சமமட்டக் கடவுகள் இல்லாமல் அமைக்கப்பட்டது. இவை சுரங்கப்பாதைகள் மற்றும் 4000மீட்டருக்குக் குறைவான வளைவு ஆரம் கொண்ட ஏதண்டங்களை (டோகாய்டோ சின்கான்சென்னுக்கு 2500மீ.) உபயோகித்து தடைகளை ஊடுருவியும் தாண்டியும் செல்லுகின்றன.[6]\nசின்கான்சென்னின் செந்தர இரும்புப்பாதை, அதிர்வுகளை குறைக்க உருக்கியிணைக்கப்பட்டது\n1067மி.மீ. (3 அடி 6 அங்குலம்) பழைய தடங்களின் குறுகிய இரும்புப்பதைக்கு பதில், 1435மி.மீ. (4 அடி 8 1⁄2 அங்குலம்) கொண்ட செந்தர இரும்புப்பாதையை சின்கான்சென் பயன்படுத்துகிறது. தொடர்ச்சியான உருக்கியிணைக்கப்பட்ட இரும்புப்பாதை மற்றும் நகரும் ஆப்புக் கடவு புள்ளிகள் பொருத்தப்பட்டு, இரும்புத்தட நிலைமாற்றிகள் மற்றும் கடவுக��ின் இடைவெளிகள் நிரப்பப்பட்டன.\nகுற்றியுள்ள மற்றும் குற்றியில்லா தடங்கள் என இரண்டும் பயன்பாட்டில் உள்ளன. குற்றியில்லாத் தடங்கள் சுரங்கப்பாதைகளிலும் ஏதண்டங்களிலும் உபயோகிக்கப்படுகிறது.\nசின்காசென் தானியங்கி தொடருந்து கட்டுப்பாட்டுக்கருவியை (Automatic Train Control) கொண்டு பாதையின் ஓரத்தில் உள்ள சமிக்ஞைகளின் தேவையற்றதாக ஆக்கியது. இது முழுமையான தானியங்கி தொடருந்து பாதுகாப்பு (Automatic Train Protection) அமைப்பை உபயோகிக்கிறது.[3]\nசின்கான்சென், அதன் மேலுள்ள 25கி.வோ. மாறுமின்னோட்ட (சிறு-சின்கான்சென்னில் 20கி.வோ. மாறுமின்னோட்டம்) மின்னாற்றல் மூலத்தை உபயோகிக்கின்றன. இந்த ஆற்றல் தொடருந்தின் சக்கர அச்சுக்கு பகிரபடுகிறது.[3] டோகாய்டோ சின்கான்சென்னின் ஆற்றல்வழங்கியின் திறன் 60 ஹெர்ட்ஸ் ஆகும்.\nசின்கான்சென் தொடருந்துகள், வேகமான வேகமுடுக்கம், ஒடுக்கம் மற்றும் குறைவான எடையால் குறைவான சேதத்தை தடத்திற்கு அளிக்கும், தன்னுந்து பெட்டிகளை கொண்டிருக்கும். அதிவேகத்தில் சுரங்கப்பாதைக்குள் நுழைகையில், நிலையான காற்றழுத்தத்தை உறுதிசெய்ய, பெட்டிகள் காற்றுப்புகா வண்ணம் தயாரிக்கப்டுகின்றன.\nபயணியின் பார்வையில் சின்கான்சென் பெட்டிகள்\nசின்கான்சென் பல காரணிகளால் மிகவும் நம்பகமானது, ஏனெனில் இது முழுவதுமாக பொறுமையான போக்குவரத்துகளில் இருந்து தனிமைப் படுத்தப்பட்டுள்ளது. 2014-ல், மத்திய ஜப்பானிய இரும்புவழித்துறையின் அறிக்கையின்படி சின்கான்சென்னின் நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணையைவிட சராசரியான தாமத நேரம் 54 நொடிகள். இது இயற்கை பேரிடர் போன்று கட்டுபடுத்த முடியாத காரணங்களையும் உள்ளடக்கியது.[7] 1997-ன் பதிவுகளின்படி இது 18 நொடிகளாக இருந்தது.\nஆரம்பம் முதலே சின்கான்சென் மின்தன்னுந்து பெட்டி வடிவமைப்பை பயன்படுத்தின. 0 வரிசை சின்கான்சென்னின் அனைத்து சக்கர அச்சுக்களுக்கும் ஆற்றல் செலுத்தப்படும். பெரும்பாலான சக்கர அச்சுகள் ஆற்றல் பெறுவது, அதிக வேகமுடுக்கதிற்கு வித்திட்டது. இதனால் சின்கான்சென்னை அடிக்கடி நிறுத்துவதால், அவ்வளவாக நேரம் விரயமாவதில்லை.\n50 வருடங்களுக்கும் மேலான சின்கான்சென்னின் வரலாற்றில், 10 பில்லியன் பயணிகளுக்கு மேல் சுமக்கையிலும், அடிக்கடி பூகம்பங்களும் புயல்களும் தாக்கியபோதும், இதுவரை எந்த பயணியும் தடம்புரள்வதாலோ அல்லது மொதல்களாலோ இறந்ததில்லை.[8] ஒரு இறப்பும், பலரின் காயங்களும் கதவுகளை மூடும் போது நிகழ்ந்துள்ளது; இத்தகைய விபத்துகளை தடுக்க நடைமேடைகளில் ஊழியர்களை நியமித்துள்ளனர். பயணிகள், ஓடும் தொடருந்தின் முன் அல்லது அதிலிருந்து குதித்த தற்கொலைகள் நடந்துள்ளன.[9]\nஇதுவரை இருமுறை சின்கான்சென் தொடருந்துகள் தடம்புரண்டுள்ளன. முதலாவது, 23 அக்டோபர் 2004 அன்று ச்சூஎட்சு நிலநடுக்கத்தின்போது நிகழ்ந்தது. டோக்கி எண். 325 தொடருந்தின் பத்தில் எட்டு பெட்டிகள் ஜோஎட்சு சின்கான்சென்னில் தடம்புறண்டது. 154 பயணிகளும் சிறு காயங்களுடன் தப்பினர்.[10]\nஇரண்டாவது, 2 மார்ச் 2013 அன்று ஆகிட்டாவில் பனிப்புயலால் கோமாச்சி எண். 25 தொடருந்து ஆகிட்டா சின்கான்சென்னில் நிகழ்ந்தது. இதில் எந்த பயணியும் காயம் அடையவில்லை.[11]\nபூகம்பத்தின்போது, பூகம்ப எச்சரிக்கை அமைப்பினால் தொடருந்தை மிக வேகமாக நிருத்த முடியும். ஜோஎட்சு தடம்புறளை நன்றாக ஆராய்ந்து, தடம்புறளைத் தடுக்கும் ஒரு புதிய கருவி பொருத்தப்பட்டது.\nடோக்கியோ-ஒசாக்கா சின்கான்சென் தடங்களில் பயணிக்கையில், மகிழுந்துப் பயணத்தின்போது வெளியாகும் கரியமிலவாயுவின் அளவில், வெறும் 16 சதவிகிதத்தை மட்டுமே வெளியிடுகிறது. இதனால் வருடத்திற்கு 15,000 டன்கள் CO2 அளவு குறைகிறது.[5]\nஇரைச்சல் மாசு நேரடியாக வேகத்தை பாதிக்கும். ஆகையால், வழுக்கி மின்சேகரிப்பானின் (pantograph) மேம்பாடு, எடைகுறைவான பெட்டிகள் மற்றும் இரைச்சல் தடைகளின் (noise barriers) கட்டுவது போன்றவைகள் செயல்படுத்தப்பட்டன.\nபூகம்பத்தால் ஏற்படும் அபத்துகளால், அவசரமாக பூகம்ப உணரும் மற்றும் எச்சரிக்கும் அமைப்பை (earthquake warning system) 1992-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பெரும் பூகம்பத்தின்போது தோட்டா தொடருந்தின் தானியங்கி வேகத்தடுப்பான்களை இயக்க்கும்.\nபனிக்காலத்தில் மைபாரா நிலையத்தை ஒட்டியப்பகுதியில், டோகாய்டோ சின்கான்சென் அடர்ந்த பனியை எதிர்கொள்ளும். தொடருந்துகள் வேகத்தை குறைத்தாக வேண்டும், அனால் இது கால அட்டவனையை பாதிக்கும். இதை எதிர்கொள்ள தெளிப்பான் அமைப்புகள் பின்னர் பொருத்தப்பட்டன. இதனால் அடர்ந்த பனி என்ற தடை விலகியது.\nகூட்டுப் பயனுடைய ஒப்பீடு [தொகு]\nகூட்டுப் பயனுடைய அதிவேக தொடருந்துப் பயணிகள் (பத்து இலட்சங்களில்)[12][13]\nசின்கான்சென் (குறிப்புகளைப் பார்க்க )\nசாய்வெழுத்துகலில் உள்ள தரவுகள், தொலைந்தத் தரவுகளின் நீட்டல்கணிப்பு மதிப்பீடுகளை உள்ளடக்கியது. துருக்கி மற்றும் ரஷ்யாவின் தரவுகள் இங்கே \"ஐரோப்பா\" செங்குத்து வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது. மணிக்கு 200 கி.மீ. வேகம் மற்றும் அதற்கும்மேல் உள்ளவன மட்டும் கணக்கில் எடுக்கபட்டுள்ளது.\n\"சின்கான்சென் பங்கு (%)\" என்பது \"உலகம்\"-ன் மொத்தத்தில் உள்ள, சின்கான்சென் பயணிகளின் சதவிகிதத்தை குறிக்கிறது.\n\"ஆசியா (மற்றவை)\" என்ற செங்குத்து வரிசை, சின்கான்சென் அல்லாத, ஆசியாவில் உள்ள மற்ற அதிவேக இரும்புவழித் தடங்களின் மொத்த பயணிகளை குறிக்கிறது.\nஜப்பானின் உச்சகட்ட அதிவேக தொடருந்துப் பயணிகள் எண்ணிக்கை (பத்து இலட்சங்களில்)\nமொத்தம் (தோராயமான கூட்டுத்தொகை )\nகுறிப்பு: தனிப்பட்ட தடங்களின் பயணியர் கூட்டு எண்ணிக்கை, அவ்வமைப்பின் கூட்டு எண்ணிக்கை ஆகாது, ஏனெனில் ஒரு பயணி இச்சேவையைப் பலமுறை பயன்படுத்தலாம். ஆகையால் மேற்கூறிய நிகழ்வை, ஒரு முறை என்றே எடுத்துக் கொள்ளப்படுகிறது.\nடோஹோகூ விரிவாக்கம் /ஹொக்கைடோ சின்கான்சென்[தொகு]\nசிறு-சின்கான்சென் (ミニ新幹線) என்பது முன்னாள் குற்றகலப் பாதைகள், செந்தரப் பாதைகளாக மாற்றி அமைக்கப்பட்ட தடங்களுக்கு இட்ட பெயர் ஆகும். இதன்மூலம் சின்கான்சென் தொடருந்துகள், குறைவான கட்டுமான செலவில் நகரங்களுக்குள் பயணித்தது.\nஇரு சிறு-சின்கான்சென் தடங்கள் உள்ளன:\nயமகாடா சின்கான்சென் மற்றும் ஆக்கிட்டா சின்கான்சென்.\nஜப்பானின் சின்கான்சென் தொடருந்துகள் உபயோகிக்கும் 1067மி.மீ. (3அடி 6அங்குலம்) உள்ள குற்றகல பாதையிலும், 1435மி.மீ. (4அடி 8 1⁄2 அங்குலம்) உள்ள செந்தரப் பாதையிலும் ஓட சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு தொடருந்துதான், அச்சு-அகலம் மாறும் தொடருந்துகள். இத்தொடருந்திலுள்ள பெட்டிகளின் சக்கரங்கள், அதன் அச்சிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, தேவைக்கேற்ப குறுகி அல்லது அகன்று, மீண்டும் அச்சுடன் பொருந்திக்கொள்ளும். இதனால் அச்சு-அகலம் மாறும் தொடருந்து, செந்தரப் பாதை மற்றும் குற்றகலப் பாதை என இரண்டிலும் ஓட முடியும். இதனால் தடத்தை மாற்றும் செலவு மிச்சமாகிறது.\nதோக்கியோ புது-ஒசாக்கா 515.4 320.3 மத்திய ஜப்பானிய இரும்புவழி 1964 143,015,000\nபுது-ஒசாக்கா ஹக்காட்டா 553.7 344.1 மேற்கு ஜப்பானிய இரும்புவழி 1972–1975 64,355,000\nதோக்கியோ புது-ஆமோரி 674.9 419.4 கிழக்கு ஜப்பானிய இரும்புவழி\nதகாசாகி கனசாவா 345.4 214.6 கிழக்கு ஜப்பானிய இரும்புவழி மற்றும் மேற்கு ஜப்பானிய இரும்புவழி\n256.8 159.6 கியூசூ ஜப்பானிய இரும்புவழி\nஹக்காட்டா-மினாமி தடமும் காலா-யூசாவா தடமும் தவிர்த்து, சின்கான்சென் தடங்களின் வரைபடம் (ஆங்கிலத்தில்)\nதொடருந்துகள் 16 பெட்டிகளைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு பெட்டியும் 25மீ. நீளமும், மொத்த நீளம் 400மீ. இருக்கும். இதற்கு ஏற்றவாறு நிலையங்களும் நீளாமாக இருக்கும். ஜப்பானின் சில அதிவேக காந்தமிதவுந்துகள் சின்காசென் என குறிப்பிடபடுகின்றன,[16] (லினிமோ காந்தமிதவுந்துகளை போல்) இதர மெதுவான காந்தமிதவுந்துகள், வழக்கமான விரைவுப் போக்குவரத்துக்கு மாற்றாக விளங்குகின்றன.\n2004-ல் சின்கான்சென் தொடருந்துகளின் அணிவகுப்பு\n0 வரிசை, பழமையான ரகம் (இடது) மற்றும் என்700 வரிசை, புத்தம்புதிய ரகம் (வலது), அக்டோபர் 2008\nடோகாய்டோ மற்றும் சான்யோ சின்கான்சென்[தொகு]\n0 வரிசை: 1964-ல் சேவைக்கு வந்த முதல் சின்கான்சென். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 220கி.மீ. ஆகும். 3200க்கும் மேல் இதன் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. 2008-ல் திரும்பப் பெறபட்டது.\n100 வரிசை: 1985-ல் சேவைக்கு வந்தது.இரு நிலை தொடருந்தான இது உணவகப் பெட்டியுடன் இருந்தது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 230கி.மீ. ஆகும். 2012-ல் திரும்பப் பெறபட்டது.\n300 வரிசை: 1992-ல் சேவைக்கு வந்தது, தொடக்கத்தில் நோசோமி சேவைகளில் மணிக்கு 270கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது. 2012, மார்ச்-ல் திரும்பப் பெறபட்டது.\n500 வரிசை: 1997-ல் நோசோமி சேவைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 300கி.மீ. ஆகும். 2008-ஆம் ஆண்டு முதல், இதன் 16 பெட்டிகள், எட்டாகக் குறைக்கப்பட்டு சான்யோ சின்கான்சென்னின் கொடமா சேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டது.\n700 வரிசை: 1999-ல் சேவைக்கு வந்தது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 285கி.மீ. ஆகும். தற்போது ஹிக்காரி மற்றும் கொடமா சேவைகளில் ஈடுபடுகிறது.\nஎன்700 வரிசை: சமீபத்திய டோகாய்டோ மற்றும் சான்யோ சின்கான்சென்னின் வகை, 2007-ல் சேவைக்கு வந்தது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 300கி.மீ. ஆகும்.\n800 வரிசை: 2004-ல் சுபாமே சேவைக்கு வந்தது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 260கி.மீ. ஆகும்.\nஎன்700-7000/8000 வரிசை: 2004, மார்ச்-ல் மிழுஓ மற்றும் சக்கூரா சேவைகளுக்கு வந்தது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 300கி.மீ. ஆகும்.\nடோஹோகூ, ஜோஎட்சு மற்றும் ���க்கூரிக்கூ சின்கான்சென்[தொகு]\n200 வரிசை: இதன் முதல் வகை டோஹோகூ மற்றும் ஜோஎட்சு சின்கான்சென்களில் 1982-ல் அறிமுகமானது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 240கி.மீ. ஆகும். 2013, மார்ச்-ல் திரும்பப் பெறபட்டது.\nஈ1 வரிசை: 12 இரு நிலை பெட்டிகள் கொண்ட தொடருந்து 1994-ல் அறிமுகமானது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 240கி.மீ. ஆகும். 2013, மார்ச்-ல் திரும்பப் பெறபட்டது. 2012, செப்டெம்பரில் திரும்பப் பெறபட்டது.\nஈ2 வரிசை: 8/12 பெட்டிகளை கொண்ட இது 1997-ல் இருந்து சேவை புரிகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 275கி.மீ. ஆகும்.\nஈ4 வரிசை: 8 இரு நிலை பெட்டிகளை கொண்ட இது 1997-ல் இருந்து சேவை புரிகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 240கி.மீ. ஆகும். 2013, மார்ச்-ல் திரும்பப் பெறபட்டது.\nஈ5 வரிசை: 10 பெட்டிகளை கொண்ட இது மார்ச், 2011-ல் இருந்து சேவை புரிகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 320கி.மீ. ஆகும்.\nஈ7 வரிசை: 12 பெட்டிகளுடைய தொடருந்துகள் ஒக்கூரிக்கூ சின்கான்சென்னில், மார்ச் 2014-ல் இருந்து சேவை புரிகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 260கி.மீ. ஆகும்.\nடபள்யூ7 வரிசை: 12 பெட்டிகளுடைய தொடருந்துகள் ஒக்கூரிக்கூ சின்கான்சென்னில், மார்ச் 2015-ல் இருந்து சேவை புரிகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 260கி.மீ. ஆகும்.[17]\nயமகாடா மற்றும் ஆக்கிட்டா சின்கான்சென்[தொகு]\nஈ6 வரிசை மற்றும் ஈ3 வரிசை\n400 வரிசை: முதல் சிறு-சின்கான்சென் வகை, யமகாடா சின்கான்சென்னின் சுபாசா சேவைகள் 1992-ல் அறிமுகமானது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 240கி.மீ. ஆகும். 2010, ஏப்ரலில் திரும்பப் பெறபட்டது.\nஈ3 வரிசை: ஆக்கிட்டா சின்கான்சென்னின் கோமாச்சி மற்றும் யமகாடா சின்கான்சென்னின் சுபாசா சேவைகள் 1997-ல் அறிமுகமானது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 275கி.மீ. ஆகும். இப்போது யமகாடா சின்காசென்னில் மட்டும் இயக்கப்படுகிறது.\nஈ6 வரிசை: ஆக்கிட்டா சின்கான்சென்னின் கோமாச்சி சேவைகள் மார்ச் 2013-ல் அறிமுகமானது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 300கி.மீ. ஆகும். பின்னர் இது மணிக்கு 320கி.மீ. ஆக மார்ச் 2014-ல் உயர்ந்தது. .\nஎச்5 வரிசை: 2016 மார்ச்-ல், 10-பெட்டி தொடருந்துகளை ஹொக்கைடோ சின்கான்சென் தடத்தில், அதிகபட்சமாக மணிக்கு 320கி.மீ. வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.[18][19]\nசீனக் குடியரசு அதிவேக இரும்புவழி[தொகு]\n700டி வரிசை (சீனக் குடியரசு அதிவேக இரும்புவழி, என்கிற 'தைவான் சின்கான்சென்'): முதன்முறையாக சின்கான்சென் ஜப்பானுக்கு வெளியே அமைக்கப்பட்டது. 2007-ல் 700 வரிசையை சார்ந்த 12 பெட்டிகளுடைய தொடருந்து சேவைக்கு வந்தது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 300கி.மீ. ஆகும்.\nஅச்சு-அகலம் மாறும் தொடருந்து – 1998-ல் இருந்து\nபிரிவு ஈ954 \"பாஸ்ட்டெக்360எசு\" – 2004\nபிரிவு ஈ955 \"பாஸ்ட்டெக்360ழி\" – 2005\nயமானாஷி வெள்ளோட்ட தடத்தில் MLX01, நவம்பர் 2005\nஎல்0 வரிசை – 2012\n911 வகை டீசல் உந்துப்பொறி\n912 வகை டீசல் உந்துப்பொறி\nதிதி18 வகை டீசல் உந்துப்பொறி\nதிதி19 வகை டீசல் உந்துப்பொறி\n941 வகை (மீட்பு தொடருந்து)\n921 வகை (தட ஆய்வு பெட்டி)\nவழக்கமாக சக்கரம் கொண்டவை [தொகு]\n200 120 பிரிவு 1000 சின்கான்சென்\nஒடவாராவில் உள்ள கமொநோமியா வெள்ளோட்ட தடம். இப்போது டோகாய்டோ சின்கான்சென்னின் அங்கமாக உள்ளது. 31 அக்டோபர் 1962\n256 159 பிரிவு 1000 சின்கான்சென்\nகமொநோமியா வெள்ளோட்ட தடம் 30 மார்ச் 1963 மின்தன்னுந்து தொடருந்துக்கான முந்தைய உலக வேக சாதனை\n286 178 பிரிவு 951 சின்கான்சன்\nசான்யோ சின்கான்சென் 24 பிப்ரவரி 1972 மின்தன்னுந்து தொடருந்துக்கான முந்தைய உலக வேக சாதனை\n319.0 198.2 பிரிவு 961 சின்கான்சென் ஒயாமா வெள்ளோட்ட தடம். இப்போது டோஹோகூ சின்கான்சென்னின் அங்கமாக உள்ளது 7 டிசம்பர் 1979 மின்தன்னுந்து தொடருந்துக்கான முந்தைய உலக வேக சாதனை\n325.7 202.4 300 வரிசை டோகாய்டோ சின்கான்சென் 28 பிப்ரவரி 1991\n336.0 208.8 400 வரிசை ஜோஎட்சு சின்கான்சென் 26 மார்ச் 1991\nஜோஎட்சு சின்கான்சென் 19 செப்டம்பர் 1991\n345.8 214.9 500-900 வரிசை \"வின்350\" சான்யோ சின்கான்சென் 6 ஆகஸ்ட் 1992\n350.4 217.7 500-900 வரிசை \"வின்350\" சான்யோ சின்கான்சென் 8 ஆகஸ்ட் 1992\n352.0 218.7 பிரிவு 952/953 \"ஸ்டார்21\" ஜோஎட்சு சின்கான்சென்\n425.0 264.1 பிரிவு 952/953 \"ஸ்டார்21\" ஜோஎட்சு சின்கான்சென் 21 டிசம்பர் 1993\nடோகாய்டோ சின்கான்சென் 11 ஜூலை 1996\n443.0 275.3 பிரிவு 955 \"300எக்சு\" டோகாய்டோ சின்கான்சென்\nஅதிவேக சாதனையை நிகழ்த்திய, எல்0 வரிசை சின்கான்சென் (மணிக்கு 603 கி.மீ.)\nச்சூஓ சின்கான்சென் (யமானஷி சோதனைத் தடம்) 24 டிசம்பர் 1997 முந்தைய உலக வேக சாதனை\n552 343 MLX01 ச்சூஓ சின்கான்சென் (யமானஷி சோதனைத் தடம்) 14 ஏப்ரல் 1999 முந்தைய உலக வேக சாதனை\n581 361 MLX01 ச்சூஓ சின்கான்சென் (யமானஷி சோதனைத் தடம்) 2 டிசம்பர் 2003 முந்தைய உலக வேக சாதனை\n590 370 எல்0 வரிசை\nச்சூஓ சின்கான்சென் (யமானஷி சோதனைத் தடம்) 16 ஏப்ரல் 2015[21] முந்தைய உலக வேக சாதனை\n603 375 எல்0 வரிசை ச்சூஓ சின்கான்சென் (யமானஷி சோதனைத் தடம்) 21 ஏப்ரல் 2015[22] வேகத்திற்கான உலக சாதன��\nஜப்பானுக்கு வெளியே சின்கான்சென் தொழில்நுட்பம் [தொகு]\n2006-ல் சீனக் குடியரசின் அதிவேக இரும்புவழித்தடத்தில் சின்கான்சென் 700டி வரிசை தொடருந்தின் சோதனை ஓட்டத்தின் போது.\nஐக்கிய இராச்சியத்திலுள்ள பிரிவு 395, செப்டம்பர் 2009\nசின்கான்சென் தொழில்நுட்பத்துடனான இரும்புவழிதடம், ஜப்பானுடன் அடங்கி விடவில்லை.\nசீனக் குடியரசின் அதிவேக இரும்புவழித்துறை இயக்கும், சின்காசென் 700டி வரிசை, கவாசாகி கனரக தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது.\nஅமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் கனடா[தொகு]\n2015 டிசம்பரில், இந்தியாவின் முதல் அதிவேக இரும்புவழிதடமாக மும்பை-அகமதாபாத் அதிவேக தொடருந்து வழித்தடத்தின் கட்டிமானத்திற்கு இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.[23][24]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2019, 12:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/chiyaan-60-movie-team-upset-with-vani-bhojan-083706.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-27T19:38:41Z", "digest": "sha1:73FTTXVJJMO4JLHQTPQ3IOCSS6VQGV7V", "length": 13162, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சியான் 60 படத்தின் கதையை உளறிக்கொட்டிய நடிகை.. கடுப்பில் படக்குழு.. இன்றைய டாப் 5 பீட்ஸில்! | Chiyaan 60 movie team upset with Vani bhojan - Tamil Filmibeat", "raw_content": "\nNews ஸ்டாலினை தொடர்ந்து லிஸ்டில் இணைந்த பசவராஜ் பொம்மை.. அப்பா vs மகன்... மாநில முதல்வராகியவர்கள்\nAutomobiles ‘மோட்டார்சைக்கிள்’ ஜாக்கெட்டுகள் தயாரிப்பில் இறங்கியது ஸ்டூட்ஸ்\nSports பெண்கள் டைவிங்: அமெரிக்காவை ஓவர்டேக் செய்த சீனா.. ஜஸ்ட் மிஸ்.. மெக்சிகோ அபாரம்\nFinance வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n உங்க செக்ஸ் ஹார்மோனை அதிகரிக்கணுமா அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசியான் 60 படத்தின் கதையை உளறிக்கொட்டிய நடிகை.. கடுப்பில் படக்குழு.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nசென்னை: சியான் 60 படத்தின் கதையை அப்படத்தின் ஹீரோயின் உளறிக் கொட்டியதால் படக்குழு கடுப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசியான் 60 படத்தின் கதையை உளறிக்கொட்டிய நடிகை.. கடுப்பில் படக்குழு.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nதமிழ் சினிமா தொடர்பான சுவாரசிய தகவல்களை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் ஜகமே தந்திரம் படத்தின் பார்ட் 2 படம் தொடர்பான தகவலை கூறியுள்ளார் பிகே.\nஇதேபோல் சியான் 60 படத்தின் கதையை உளறிக்கொட்டிய நடிகை வாணி போஜனால் படக்குழு கடுப்பாகி இருப்பதாகவும் கூறியுள்ளார் பிகே. மேலும் நளன் குமாரசாமி ஆர்யாவை வைத்து இயக்கும் படம் த்ரில்லர் படமாக இருக்கும் என்ற தகவலையும் தெரிவித்துள்ளார்.\nநெற்றிக்கண் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வரும் 9ஆம் தேதி ரிலீஸ் ஆவது குறித்த தகவலும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது. மேலும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள குட்லக் சகி படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா என்ற தகவலையும் கூறியுள்ளார் பிகே.\nதீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nமீண்டும் இணையும் வலிமை கூட்டணி விஜய்யின் பீஸ்ட் அப்டேட்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஎனிமி படக்குழுவினருடன் மனக்கசப்பு.. ஆளை விடுங்க என விலகிய தமன்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nகமலின் விக்ரம் படத்தின் போஸ்டர்.. ஏற்கனவே வெளியான படத்துடையதா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nநடிகர் அமீர்கான் தனது மனைவியை விவாகரத்து செய்ய காரணமான நடிகை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\n குழப்பத்தில் நயன்தாரா.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nடாக்டர் படம் ரீலீஸ்.. ஓடிடியிலா.. தியேட்டரிலா இன்றைய டாப் 5 பீட்ஸில்\n100 கோடி ரூபாய் வசூலை குவித்த விஜய் சேதுபதி படம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nநடிகர் ரஜினிகாந்தை அடுத்து இயக்கப்போகும் இயக்குநர் இவர்தான்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nவிரைவில் ரீ என்ட்ரியாகும் வடிவேலு.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஆபாச பேச்சு பப்ஜி மதனுக்கு ஆதரவாக வரிந்து கட்டிய மாகாபா ஆனந்த்.. இன்றைய டாப் 5 பீட்ஸ்\nகாங்கிரஸ் கட்சியில் இணைய உள்ள பிரபல நடிகர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற நிலையில்.. லைஃப் பார்ட்னரை பிரிகிறாரா எமி ஜாக்சன்\nஜாலி டூர் அடிக்கும் அறந்தாங்கி நிஷா.. குடும்பத்துடன் சூப்பர் போஸ்… வைரலாகும் புகைப்படம்\nசஞ்சிதா ஷெட்டியின் லேட்டஸ்ட் கெத்து போட்டோஷூட்\nயம்மாடியோவ்...கிக்கேற்றும் லுக்கில் ஹாட்டான போஸ்...சூடேற்றும் இனியா\nயப்பா...சட்டை பட்டனை கழற்றி விட்டு...பார்வதி கிளாமர் ஃபோட்டோஸ்\nYashika தோழி மறைவிற்கு யார் காரணம் | முதல் Surgery முடிந்தது Live Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiaville.in/category-listings/takeaways-33", "date_download": "2021-07-27T17:16:20Z", "digest": "sha1:YBYG5P2FE7CVSC7ISJ6NI443N3XKXPEW", "length": 7238, "nlines": 87, "source_domain": "www.asiaville.in", "title": "Asiaville", "raw_content": "\n'வெறும் தாலி கட்டினால் அது திருமணமா'... பொய்யான தகவல்களைப் பரப்பும் சீரியல்கள்'... பொய்யான தகவல்களைப் பரப்பும் சீரியல்கள் ஐபிஎஸ் அதிகாரியின் சட்ட விளக்கம்\nஅரசு சார் நிறுவனத்தின் தவறுகள்... ஆற்றை அழித்து மின் உற்பத்தி\nசர்ச்சையை ஏற்படுத்திய பாதிரியாரின் பேச்சு என்ன நடந்தது\n'3வது அலையை நினைத்து அச்சப்பட வேண்டியது இல்லை' அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்கும் அரசு\nஆக்சிஜன் தட்டுப்பாட்டால் யாரும் இறக்கவில்லை மத்திய மாநில அரசுகளின் தகவல் உண்மையா\n 50 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே முககவசம் அணியும் அவலம்\nமீண்டும் பலிவாங்கிய தேங்காப்பட்டணம் துறைமுகம் 'அரசிடம் கொண்டு சேர்க்காத அதிகாரிகள்' தீர்வுதான் என்ன\nsemen-ஐ, செம்மண் என்று குறிப்பிட்டுத் தப்பித்த குற்றவாளி திசை திருப்பப்பட்ட வழக்கின் தீர்ப்பு\nஅதிகரிக்கும் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சையின் தேவை\n'வெறும் தாலி கட்டினால் அது திருமணமா'... பொய்யான தகவல்களைப் பரப்பும் சீரியல்கள்'... பொய்யான தகவல்களைப் பரப்பும் சீரியல்கள் ஐபிஎஸ் அதிகாரியின் சட்ட விளக்கம்\nஅரசு சார் நிறுவனத்தின் தவறுகள்... ஆற்றை அழித்து மின் உற்பத்தி\nசர்ச்சையை ஏற்படுத்திய பாதிரியாரின் பேச்சு என்ன நடந்தது\n'3வது அலையை நினைத்து அச்சப்பட வேண்டியது இல்லை' அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்கும் அரசு\nஆக்சிஜன் தட்டுப்பாட்டால் யாரும் இறக்கவில்லை மத்திய மாநில அரசுகளின் தகவல் உண்மையா\nகொரோனா பரவல் காலம் கர்ப்பம் தரிக்க ஏற்றதா |ஊரடங்கு வேளையில் PCOS அதிகரிக்கக் காரணம்\nஅதிகரிக்கும் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சையின் தேவை\nsemen-ஐ, செம்மண் என்று குறிப்பிட்டுத் தப்பித்த கு���்றவாளி திசை திருப்பப்பட்ட வழக்கின் தீர்ப்பு\nமீண்டும் பலிவாங்கிய தேங்காப்பட்டணம் துறைமுகம் 'அரசிடம் கொண்டு சேர்க்காத அதிகாரிகள்' தீர்வுதான் என்ன\n 50 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே முககவசம் அணியும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2007/05/641004.html?showComment=1179422640000", "date_download": "2021-07-27T18:09:56Z", "digest": "sha1:WM5JWJSPC3KOYPVRJSESOQ7NHHOZLORV", "length": 89546, "nlines": 963, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): பீளமேடு - 641004", "raw_content": "\nஎன்னாங்க இது இப்படி ஒரு அநியாயம் நடக்குது நாட்டுல கற்பனைத்திருட்டு ஒரு அளவுக்கு இருக்கலாம். அதுக்காக இப்படியா வகைதொகையில்லாம சீனுக்கு சீன் எங்க காலனி மேட்டருல இருந்து சுட்டு படமெடுப்பாய்ங்க கற்பனைத்திருட்டு ஒரு அளவுக்கு இருக்கலாம். அதுக்காக இப்படியா வகைதொகையில்லாம சீனுக்கு சீன் எங்க காலனி மேட்டருல இருந்து சுட்டு படமெடுப்பாய்ங்க ( மனசாட்சி: டேய்... டேய் இந்தியா முழுசும் சின்னப்பசங்க ஒரே மாதிரிதான் கிரிக்கெட்டு வெளையாடுவாய்ங்க... சும்மா கூவாத.. )\nசரி போனாப்போகுது. கிளைமாக்சு கூடவா நாங்க சேரன் மாநகர் டோரணமெண்டுல செமீஸ் வரைக்கும் உயிரைக் குடுத்து போராடி வந்ததும் அப்பறம் ஃபைனல்சுல டங்குவராரு அந்து அம்மணத்துக்கு ஈக்குவலா சீரழிஞ்சு சின்னாபின்னப்பட்டு வந்ததும் இவிங்களுக்கு எப்படி தெரியும் நாங்க சேரன் மாநகர் டோரணமெண்டுல செமீஸ் வரைக்கும் உயிரைக் குடுத்து போராடி வந்ததும் அப்பறம் ஃபைனல்சுல டங்குவராரு அந்து அம்மணத்துக்கு ஈக்குவலா சீரழிஞ்சு சின்னாபின்னப்பட்டு வந்ததும் இவிங்களுக்கு எப்படி தெரியும் 4 ரவுண்டு மேட்சுல மூணாவதே செமீஸ் மேட்ச்னா பார்த்துக்கிடுங்க... ரெண்டு டீமும் எதுத்தெதுத்தாப்புல நின்னு கையெல்லாம் குடுத்து ஜோராத்தான் ஆரம்பிச்சது மேட்சு. அப்பவெல்லாம் சைடுக்கு 20 ஓவரு மேச்சுதான். அவங்க 88ம் நாங்க கடைசி விக்கெட்டுக்கு 84ம். வாழ்க்கைல நான் மொதலும் கடைசியுமா அடிச்ச ( பாரதி காலனி வினாயகரால் அடிக்க வைக்கப்பட்ட.. ) 6 அதுதான். அடிச்சு முடிச்சு ஆரவாரமெல்லாம் முடிஞ்சும் அரை மணி வரைக்கும் கையெல்லாம் நடுங்கிட்டு இருந்தது இன்னும் ஞாபகமிருக்கு\nம்ம்ம்... அதுக்கப்பறம் பைனல்சு மேட்சுக்கு விதவிதமா பிராக்டீசுன்னு எடுத்து, டைவிங் கேச்செல்லாம் பழகி, த���ட்டுவிட்டு ஓடி சிங்கிள்ஸ் எடுக்கறதெல்லாம் நடத்திப் பார்த்து, வெள்ளை வெளேர்னு வைட் அண்ட் வைட்டுமா போயி, பைனல்சுல மொதல்ல பேட்டிங் எடுத்ததும், போன மேட்ச்சு சிக்ஸ்சரை வைச்சே டீமுக்குள்ள அரசியல் செஞ்சு நான் ஓபனிங் எறங்குனதும், மூனாவது பந்துல லெக்சைடு வைடு போன பந்தை அசிங்கமா லெக்ஸ்வீப்பு செய்ய அது அதைவிட அசிங்கமா ரெண்டாவது \"ஸ்லிப்பு\"ல தேமேன்னு மூக்கு நோட்டிக்கிட்டிருந்தவன் கையில அடைக்கலமாகி அவுட்டானதும் (யோசிச்சுப்பாருங்க என் திறமையை ஒலகத்துல எவனுமே இந்த மாதிரி அவுட்டு ஆனதா வரலாறு கிடையாது ஒலகத்துல எவனுமே இந்த மாதிரி அவுட்டு ஆனதா வரலாறு கிடையாது ), அப்பறமா நாங்க 12 ஓவருக்கு மேல கையில, காலுல, மூஞ்சியில எல்லாம் அடிவாங்கி நின்னும் தாக்குப் புடிக்க முடியாம 36க்கு ஆல் அவுட்டு ஆனதும், அந்த பிக்காரிப்பயக வெரல் நகத்துல கூட அழுக்குப்படாம அஞ்சாவது ஓவருல மேச்சை முடிச்சு கோப்பையை தூக்கிக்கிட்டு போனதுபின்னான துக்கம் இப்ப நினைச்சாலும் தொண்டைய அடைக்குது. எனக்கு என்ன தோணுதுனா.. எங்க டீமுல இருந்த எவனோ ஒரு அல்லக்கை மொத்தக் கதையையும் ஜஸ்ட் ஒரு சிங்கிள் தேங்கா பன்னுக்கு ஆசைப்பட்டு எழுதிக் குடுத்திருந்தாதான் இது சாத்தியம்\nஉணர்ச்சி வசப்பட்டு காபிரைட்டு கேசு போடலாம்னு முடிவு செஞ்சு அதுக்கான தகவல்களை திரட்டும்போதுதான் நம்ப P.வாசுவும் சந்திரமுகி கதை அவரோடதுன்னும் அதை ஹிந்தில அவரைக் கேக்காம எடுக்கக் கூடாதுன்னும் கேசு போட்டிருக்கறதா தெரியவந்துச்சு. சரி இது தெரிஞ்சப்பறமும் நாம காப்பிரைட்டு வழக்குன்னு போனா இருக்கற கொஞ்ச நஞ்ச மானமும் மிஞ்சாதுங்கறதாலயும், புது டைரக்டரு வெங்கட்டு நல்லா படமெடுத்திருக்கறதாலயும் மறப்போம்... மன்னிப்போம்\nஎன்னாதான் அவரு விலாவரியா புட்டுபுட்டு வைச்சிருந்தாலும் எங்க டீமு சட்டதிட்டங்களை அவரால திரைக்கு கொண்டுவர முடியல ( பின்ன.. அதையெல்லாம் எங்க டீமுக்குள்ள கொண்டு வர்றதுக்கே நாங்க தலையால தண்ணி குடிச்ச காலமது ) ஆகவே, எங்க மட்டையடி சட்ட திட்டங்க போனாப்போடுதுன்னு உங்களே உங்க பார்வைக்கு மட்டும்...\n* 23 தப்படிகளுக்கு பிட்ச்சும் ஒன்னரை பேட்டுக்கு கிரீசும் இருக்குமாறு அம்பயரின் முன்னினையில் மட்டுமே அளக்க வேண்டும்.\n* செகப்பு விக்கி கார்க் பால் தான் அப்ரூவ்டு அபிசியல் பிராண்ட். பாதி மேச்சுல பந்து விரிசல் விட்டாலும் அதுலயே வெளையாடலாம். சில நேரம் கால்வாசி பேர்ந்துபோனாக்கூட வைச்சு சமாளிக்கலாம். ஆனா பாதியா ஒடைஞ்ச பந்து நிச்சயமா அனுமதிக்கபட மாட்டாது.\n* டாஸ் போடறதுக்கு படம் போட்ட காசு கூடாது. ஹெட்டா டெயில்ஸா ன்னு இங்கிலீசுல கேக்கற வாய்ப்பு இருக்கறதால குழப்பமாகி ஆரம்பமே சண்டையில் ஆரம்பிக்காம இருக்க கண்டிப்பா ஒரு சைடு நம்பரும் அடுத்த சைடு சிங்கத்தலையும் இருக்கனும்.\n* டாஸ் போடற எடத்துல காப்டனுக்கு மட்டுமே அனுமதி. டாஸ் ஜெயிச்சப்பறம் ஒடனே பேட்டிங்கா பவுலிங்கான்னு முடிவு சொல்லிறக் கூடாது. திரும்ப வந்து டீம் மக்களோட ரெண்டு நிமிசம் விவாதிச்சுத்தான் முடிவை சொல்லனும். அப்பத்தான் ஒரு கெத்தா இருக்கும். கூடவே, நம்மகிட்ட ஏதோ ஒரு சதித்திட்டம் இருக்குன்னும் எதிரணி மெரளும்.\n* கையிலோ காலிலோ அடிபட்டா பிச்சுலயே அழுது டீம் மானத்த வாங்கக்கூடாது. அட்ரிட்டெய்டு கேட்டு வாங்கிட்டு வெளிய வந்து வெச்சுக்கலாம் ஒப்பாரிய...\n* ஓவருக்கு 3 வைடுதான் போட அனுமதி. மூணு பாலுக்குள்ளயே மூணு வைடும் போட்டுட்டம்னா அது பேபி ஓவராக மாற்றப்படும். இல்லைன்னா அடுத்த ஸ்பெல்லு கிடையாது. பந்து பயங்கறமா ஸ்விங்கு ஆகறதாலதான் வைடு போகுதுங்கற கதையெல்லாம் எடுபடாது ( எங்க கேப்டனு முரளி கதறக்கதற ஒரு மேட்சுல 14 வைடுகளை அரைமணி நேரமாக ஒரே ஓவரில் போட்டு முடித்த என் தனிப்பட்ட சாதனையின் மூலமாகத்தான் இந்த ரூல்சு கொண்டு வரப்பட்டது என்பதை சொல்லிக்கறது மூலம் என் தனிப்பட்ட ரெக்கார்டுகளை டெண்டுல்கர் போல பீத்திக்கறதில் எனக்கு என்றைக்குமே விருப்பமிருந்தது இல்லையாததால், நான் அதை இங்கே சொல்லப்போவது இல்லை ( எங்க கேப்டனு முரளி கதறக்கதற ஒரு மேட்சுல 14 வைடுகளை அரைமணி நேரமாக ஒரே ஓவரில் போட்டு முடித்த என் தனிப்பட்ட சாதனையின் மூலமாகத்தான் இந்த ரூல்சு கொண்டு வரப்பட்டது என்பதை சொல்லிக்கறது மூலம் என் தனிப்பட்ட ரெக்கார்டுகளை டெண்டுல்கர் போல பீத்திக்கறதில் எனக்கு என்றைக்குமே விருப்பமிருந்தது இல்லையாததால், நான் அதை இங்கே சொல்லப்போவது இல்லை ) ( வாக்கியத்தை முடிடா வெண்ணெய் ) ( வாக்கியத்தை முடிடா வெண்ணெய்\n* ஒரு வாரத்துல ஒரு தடவைதான் அவுட்டு ஏமாத்த அலவ்டு. அதுக்கு மேல என்ன சண்டை போட்டாலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது ( From History: க்ளீன் போல்டு ஆகி ஸ்டம்பு நாலடிக்கு அந்தப்பறமா பறந்து விழுந்ததை சில நொடிகள் மவுனமாக பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு அப்பறமா அது காத்தடிச்சுத்தான் விழுந்ததுன்னு முக்காமணிநேரமா போராடி நிரூபிச்சு மறுபடியும் காஜி அடிச்ச எங்க கேப்டன் முரளிக்காகவே கொண்டுவந்த ரூல்ஸ் இது.)\n* மேட்சுக்கு ரெண்டு பேரு வீட்டுல இருந்து ஒரு கொடம் தண்ணியும் டம்ளரும் கொண்டுவர்ற வேலைய ஏத்துக்கனும். பயக காட்டுத்தனமா கண்டமேனிக்கு கொடத்துகுள்ள கைய விட்டு தண்ணி அழுக்காச்சுன்னா அதுக்கும் அவங்களே பொறுப்பு.\n* ரெண்டு சைடுலயும் ஒரு ஓவருக்கு ஒரு தடவைதான் ஸ்கோர் கேட்க (ஸ்கோர் ப்ளீஸ்ஸ்... )அலவுடு. சும்மாச்சும்மா ஓவ்வொரு பந்துக்கும் ஸ்கோர் கேட்டு எழுதறவனை கொழப்பக்கூடாது.\n* டீமுக்கு 11 பேரு வேணுங்கறதெல்லாம் கட்டாயம் கிடையாது. மேச்சுக்கான பேச்சுவார்த்தையின் போது ஏழு பேருக்கு ஏழுன்னு ஒத்துக்கிட்டம்னா அதுக்கப்பறம் மேச்ட் ஆரம்பிச்ச பெறகு ரெண்டு பேரு சொல்லாம கொள்ளாம அப்பீட்டு ஆயிட்டானுங்கன்னா அது அவுங்க பாடு. ஏழுக்கு அஞ்சுபேருன்னே மேட்சு தொடரும். ஒன்மேன் காஜி வேண்டுமா இல்லாங்கறதும் இதைப்பொறுத்தே முடிவெடுக்கப்படும்.\n* டீமில் பொதுவிலிருக்கும் கொட்டைகார்டை கண்டிப்பாக அண்ராயருக்கு மேல்வைத்துதான் உபயோகப்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் அண்ராயருக்கு உள்ளே வைச்சு உபயோகப்படுத்தக் கூடாது\n* ரன் அவுட்டுகளில் கனெக்சன் அவுட்டு உண்டா என்பதனை மேட்சுக்கு முன்னதாகவே பேசி முடிவு செய்துக்க வேண்டும். அதே போல கிரீசுக்கு உள்ளே ரீச்சானமா இல்லையா என்பதை பேட்டு செம்மண்ணில் கிழித்த கோட்டைக்கொண்டு நிரூபிக்கும் பொறுப்பு பேட்ஸ்மேனுக்கே உண்டு. இல்லையெனில் பேட்டு Airல் இருந்ததாகவே கருதப்பட்டு அவுட்டு கொடுக்கப்படும்.\n* பேட்டுக்கு கிரிப்பாக சைக்கிள் ட்யூப்பு வாங்கி மாட்டுவதும், ஆயில் சீசன் செய்து வைப்பதும் ஓபனிங் பேட்ஸ்மேன்களது பொறுப்பு. மேட்சில் அரைபிளேடுகளுக்கு மேல் ஒடைஞ்ச பேட்டுக நாட் அலவுடு.\n* எக்காரணம் கொண்டும் எந்த நிலையிலும் அம்பயரை கெட்ட வார்த்தைகளில் திட்டாமல் கண்ணியம் காக்க வேண்டும். ஏனெனில், அம்பயரும் இதே காட்டுக்கும்பலில் இருந்த வந்த ஆளாகையால் அவரால் அதிகப்பட்சம் 5 நிமிடங்களுக்கு மேல் நடுவுநிலமையா இருக்கமாதிரி நடிக்க முடியாது. ( ஒரு முறை பாதி மேட்சில் LBW கொடுக்க மறுத்த அம்பயர் ஆவரம்பாளையம் வெல்டிங் பட்டரை ஓனர் அன்பர் காத்தமுத்துவைப் பார்த்து \"நீயெல்லாம் எப்படியா அம்பயரான LBWக்கு இங்கிலீசுல என்ன சொல்லு பார்ப்போம்\"னு மல்லுக்கு நின்ற, அடுத்த 5வது நிமிடத்தில் அவர் கையில் ஒரே ஒரு ஸ்டம்புடன் தனியாளாக எங்களை கிரிக்கெட்டை உடனடியாக விடுத்து விளையாட்டை 100 மீட்டர் ஓட்டப்பந்தயமாக மாற்றத்தூண்டிய நிகழ்வு பீளமேடு முட்டுசந்து கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம் LBWக்கு இங்கிலீசுல என்ன சொல்லு பார்ப்போம்\"னு மல்லுக்கு நின்ற, அடுத்த 5வது நிமிடத்தில் அவர் கையில் ஒரே ஒரு ஸ்டம்புடன் தனியாளாக எங்களை கிரிக்கெட்டை உடனடியாக விடுத்து விளையாட்டை 100 மீட்டர் ஓட்டப்பந்தயமாக மாற்றத்தூண்டிய நிகழ்வு பீளமேடு முட்டுசந்து கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம்\n* தவிர்க்க இயலாத காரணங்களால் ஒரே கிரவுண்டில் ஒரே நேரத்தில் 5 மேட்சுகள் நடக்கும்படி அமையும் நேரங்களில் எக்காரணம் கொண்டும் அடுத்தவர் பிச்சுக்கு குறுக்காக ஓடிவந்து பவுலிங் போடும்படி தமது பிச்சுகளை அமைத்துக்கொள்ள கூடாது.\n* மேட்சு முடிவில டீம் காசுல எல்லாத்துக்கும் ஒரு டீ அல்லது ரஸ்னா பாக்கெட்டும் கூட தேங்கா பன்னு அல்லது முட்டை பப்ஸ் மட்டுமே அலவ்டு. அதுக்குமேல தீனிக்கு ஆட்டைய போட்டா அது தட் தட் மேன் தட் தட் மணியின் கீழ் வரும்.\nஇதுபோக என் கடந்த கால மட்டையடி விளையாட்டின் வரலாற்றை கொசுவத்திச்சுருளாக பதிந்துவைத்திருக்கும் மற்ற இடங்கள் பின்வருமாறு:\n2. எனக்கு வராத காதல் கடிதம்\n( காலத்தின் கொடுமைய பார்த்தீங்களா எனக்கு நானே செல்ஃப் வெளம்பரம் போட்டுக்கற அளவுக்கு மூத்த வலைப்பதிவராயிட்டேன் எனக்கு நானே செல்ஃப் வெளம்பரம் போட்டுக்கற அளவுக்கு மூத்த வலைப்பதிவராயிட்டேன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிச்சொற்கள்: அனுபவங்கள், திரைப் புலம்பல்கள்\nபாலராஜன்கீதா புதன், மே 16, 2007 7:30:00 பிற்பகல்\n2007 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாட, உங்க அணியை மேற்கிந்தியத் தீவுகளுக்கு அனுப்பியிருக்கலாம். :-)))\nஇலவசக்கொத்தனார் புதன், மே 16, 2007 8:18:00 பிற்பகல்\nபெயரில்லா புதன், மே 16, 2007 10:17:00 பிற்பகல்\nதமிழ்நதி புதன், மே 16, 2007 11:15:00 பிற்பகல்\nகாலங்கார்த்தாலை சிரிக்கவைச்சுப் புண்ணியம் கட்டிக்கொண்டீர்கள். உங்கள் குழுவின் அல்லது குழுக்களின் சட்டதிட்டங்கள் மெச்சத்தக்கவை :)\nகொசுவர்த்தி சுத்தலாம்தான். அதுக்காக படம் முழுவது அதுவே கொஞம் கூட தொடர்பில்லாத மாதிரி ஒரு உறுத்தல் இருந்துட்டே இருந்தது...\nஉங்க கிரிக்கெட் ரூலை அள்ளி விட்டுட்டீங்க. மூத்த பதிவரைத் தொடர்ந்து இன்னமும் எத்தனை வருதோ\nசங்கரய்யா வியாழன், மே 17, 2007 12:19:00 முற்பகல்\nவெங்கட் கிட்ட கதைக்கு ராயல்டி கேளுங்க....\nநம்ம கிரிக்கெட் எல்லாம் ஹோப் காலேஜ் தேவி ஒயின்ஸ்ல மட்டும் தான் :-)\n :) நான் போஸ்ட்டுக்கு வச்சிருத ஒக்கேஒக்க ஐடியாவும் பனால்.. ம்ம் நடத்துங்க..\nஇங்கயே இருந்துகிட்டு இன்னும் நான் படத்தை பார்க்க முடியல, நீங்க முந்திக்கிட்டீங்க...\nநாங்கெல்லாம் விக்கட்கீப்பராவும் பாதி மேட்ச் நின்னுட்டு 'டெயில்' ஓவர்ல பவுலிங் போடவும் வருவோம்..\nஇதே ரூல் எல்லா இடத்துக்கும் அப்ளை ஆகும்.. எங்களுக்கு இன்னொரு சட்டதிட்டமும் உண்டு.. 'கண்டிப்பா லுங்கி கட்டிட்டு விளையாட கூடாது' .. ஒரு காப்பரிச்சை லீவுல எங்க டீம் ஸ்பின்னர் பூபாலன் அவங்கவீட்டுக்கு வந்திருந்த சொந்தக்கார பொண்ணை மேட்சு பார்க்க கூட்டிட்டு வந்து, அசிங்கப்பட்டதுல இருந்து இந்த ரூல் ஸ்ட்ரிக்டா ஃபாலோ செய்யப்பட்டது :)\nஆனாலும் நீங்க இப்படி அநியாயமா இந்த பதிவை நகைச்சுவை'யில சேர்த்திருக்க கூடாது, இதெல்லாம் நிசத்துல நடந்த 'வெகு சீர்யஸ்' சமாச்சாரங்கள்.. 'பேட்'ல அடியல்லாம் வாங்கலையோ..\nஒரு வேளை சந்திரமுகி P.வாசு மேட்டருக்காக நகைச்சுவை'யில சேர்த்தீங்களோ\nபெயரில்லா வியாழன், மே 17, 2007 1:46:00 முற்பகல்\nஒரே நகைச்சுவை தான் போங்கள்.\nபெயரில்லா வியாழன், மே 17, 2007 2:23:00 முற்பகல்\nஅது சரி... ஏன் ராக்கர்ஸ் போட்டோ போட்டிருக்கீங்க\nபெயரில்லா வியாழன், மே 17, 2007 2:24:00 முற்பகல்\nஇப்போ ஒருத்தர் நான் புது கழுகு, பழைய கழுகு மசால் வடை துன்னுட்டு டீ ஆத்திக்கினு இருந்ததுன்னு கெளம்பியிருக்காரே அவ்ர பத்தின மேட்டர் தெரீமா\nபேரே இல்லாம எழுதற ஆளு தான் பழைய கழுகும், புது கழுகும் அவ்ரோட பழைய கழுகு அவதாரத்துலே உஷார்னு ஒரு பெண் பதிவர கொச்சை படுத்தி எழுதினாரு, மேஸ்திரின்னு ஒருத்தர மட்டமா எழுதினாரு. குழுகாரங்களை எல்லாம் கொடஞ்சு எடுத்தாரு. அதுமாரியே நெறைய பேரை கழுகா வந்து அலகுல குத்தி தள்ளிட்டாரு.\nஅவங்கள்ல���ம் எங்கே பாய்ஞ்சி கொதறிடப் போறாங்களோன்னு புச்சு, பயசுன்னு டகால்ட்டி காட்டிக்கினு கீறாராம்.\nமசால் வடை துன்னுட்டு டீ ஆத்திக்கினு இருந்தவரு தான் பழைய கழுகுன்னு சொல்றாரே அப்போ அவரே இவரு மேல ஆசைப்பட்டு யூசர் நேம்மையும், பாஸ்வேர்டையும் இவருகிட்ட கொடுத்து கண்டினியூ பண்ண சொன்னாரா\n முனியாண்டி கோயில்ல மூணு வயசு இருக்குறப்பவே எங்க நைனா எங்களுக்கு காது குத்திட்டாரு நம்பளுக்கே மீட்டர் போடுறாரா இந்த முருகேசன்\nகோலாலம்பூர், கொழும்புவெல்லாம் போயிட்டு வந்தோங்கோ\n ஏதோ எங்க வட்டாரத்துக்குள்ள போய்க்கிட்டு இருந்த எங்க மானத்தை இன்டர்நேஷனல் அளவுக்கு உயர்த்திவாங்க ஆசைப்படறீங்க போல\nநீங்க சிரிப்பா சிரிக்கற அளவுக்கு அந்தக்காலத்துல நாங்க சீரியஸா விளையாண்டிருக்கோம் பாருங்க\n// அதுக்காக படம் முழுவது அதுவே கொஞம் கூட தொடர்பில்லாத மாதிரி ஒரு உறுத்தல் இருந்துட்டே இருந்தது...// எனக்கென்னவோ அந்த பிகர் மடிக்கற காட்சிகளைவிட மத்ததெல்லாம் அப்படியே ஊறிப்போய்த்தான் பார்த்ததாக நினைவு\n :) ராயல்டிக்காகத்தான் மொத்த தமிழ்நாட்டு டீமுக அத்தனையும் அவரை நெருக்கிட்டு இருக்கறதா கேள்வி :) சும்மா சொல்லக்கூடாது சும்மா நச்சுன்னு ஹிட்டாவுற ஏரியாவா பார்த்து அடிச்சிருக்கான் மனுசன்\n// ஹோப் காலேஜ் தேவி ஒயின்ஸ்ல மட்டும் தான் //\nஎன்ன இருந்தானும் நீங்க எனக்கு சீனியரு நாங்க எல்லாம் நம்ப காலேஜ் சேர்ந்துதான் கெட்டுப்போனதே நாங்க எல்லாம் நம்ப காலேஜ் சேர்ந்துதான் கெட்டுப்போனதே ஆரம்பமே கருமத்தம்பட்டி ஸ்டார் ஒயின்ஸ்தான் டூப்ளிகேட்டு சரக்குகதான் பார்த்துக்கிடுங்க :) அப்படியே ஊத்திக்கிட்டு ஹாஸ்டல் போய் படுத்துக்கலாம். ஹோப்ஸ் உள்ளூர் ஏரியா... எசகு பெசகா மாட்டுனா அப்பறம் எங்கப்பா வால்டரு வகுந்துருவாருங்கப்பு :)\nஇந்த மாதிரி மேட்டரு சிக்கலாகும்னு நினைச்சுத்தான் கவருமெண்ட்டு அந்தக்காலத்துலயே ஏரியாக்கு ஒரு பின்கோடு குடுத்திருக்காய்ங்க\n கீப்பருக்கு நிக்கறவன் கையாலதான் பந்தை தடுக்கனும். லுங்கிய விரிச்செல்லாம் கீப்பிங் செய்யக்கூடாதுங்கறதையும் வைச்சிருந்தோம்\n// இதெல்லாம் நிசத்துல நடந்த 'வெகு சீர்யஸ்' சமாச்சாரங்கள் // சீரியஸ்னு சீரியஸா சொன்னா மட்டும் நம்ப மக்கா என்ன சீரியசாகவா எடுத்துக்கப்போறாங்க. அவிங்க எல்லாம் சிரிப்ப�� சிரிக்கறதுக்கு முன்னாடி நாமளே ஒரு தற்காப்புல எறங்கிக்கறதுதான்\nஎங்க கதையெல்லாம் ஷார்க்ஸ் கதைதான். ஆனா பாருங்க இந்த கெட்டப்பயக பிகரெல்லாம் மடிக்கறாங்க அதுக்கெல்லாம் எங்களுக்கு கொடுத்து வைக்காம வெறும் \"கடுவன்ஸ்\"களாகவே வெளையாண்டு ஓய்ஞ்சுட்டதால ராக்கர்ஸ்தான் சரியா இருக்கும்னு.. ஹிஹி..\nநாங்க ஏதோ இங்க சின்னப்பயக பெட்டும்மேச்சு மத்தி பேசிக்கிட்டு இருக்கறோம். நீங்க பெரிய பெரிய லெவெல்ல ஏதேதோ சொல்லறீங்களேயப்பு கொஞ்ச நாளா நான் ஃபீல்டுல வேற இல்லை கொஞ்ச நாளா நான் ஃபீல்டுல வேற இல்லை Thermodynamics பாடம் கேட்டாப்புல ஒரு எழவும் புரியமாட்டேங்குது Thermodynamics பாடம் கேட்டாப்புல ஒரு எழவும் புரியமாட்டேங்குது\nஇப்பொ எதுக்கு நீங்க தெர்மோடைனமிக்ஸ் பத்தியெல்லாம் பேசரீங்க.. பாருங்க உள்ளங்கையெல்லாம் வேர்த்துபோச்சு.. 3ல இருந்து 7வரைக்கும் இழுத்துட்டு சுத்துனதெலாம் ஞாபகம் வருது.. சும்மாவே இருக்க மாட்டீங்களா.. தினம் ரெண்டு புகை தான்னு வூட்ல சொல்லியிருக்கேன் இன்னைக்கு உங்களால 'வாக்கு தவறப்போறேன்' :)\n நீங்கள் மூத்த வலைப்பதிவர்தான் என்பதை மறந்தீரா.....ஒங்க தெறமைக்கும் தண்டிக்கும்....இந்தக் கைல முந்நூறு கொமரிப் புள்ளைக ஊஞ்சல் கட்டி ஆடலாம். அந்தக் கைல முந்நூறு கொமரிங்க ஊஞ்சலாடலாம். அப்படி இருக்கைல....\nசரி...விசயத்துக்கு வருவோம். இந்தக் கிரிக்கெட்டு இருக்கே..கிரிக்கெட்டு....அதுதாங்க சின்ன வயசுல இருந்தே புரிய மாட்டேங்குது. நானும் எவ்வளவோ முயற்சி செஞ்சு பாத்தேன். ம்ஹூம்.....இத்தனைக்கும் வீட்ல என்னையத் தவிர எல்லாருக்கும் கிரிக்கெட் உசுரு. ஏதோ நல்லா வெளையாட முயற்சி பண்ணி தோல்வி அடஞ்சிருக்கீங்கன்னு புரியுது. வருத்தப்படாதீங்க. எது நடக்கனுமோ அது நல்லபடியாகவே நடந்தது.\nபூனைக்குட்டி வியாழன், மே 17, 2007 7:03:00 முற்பகல்\nவலைபதிவர் கிரிக்கெட் மேட்ச் ஒன்றை பெங்களூரில் நடத்தலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன், கிறேன்.\nநால்ரோடு வியாழன், மே 17, 2007 8:07:00 முற்பகல்\nநால்ரோடு வியாழன், மே 17, 2007 8:07:00 முற்பகல்\nபெயரில்லா வியாழன், மே 17, 2007 8:08:00 முற்பகல்\nசிறில் அலெக்ஸ் வியாழன், மே 17, 2007 10:54:00 முற்பகல்\n//( காலத்தின் கொடுமைய பார்த்தீங்களா எனக்கு நானே செல்ஃப் வெளம்பரம் போட்டுக்கற அளவுக்கு மூத்த வலைப்பதிவராயிட்டேன் எனக்கு நானே செல்ஃப் வெளம்பரம் போட்டுக்கற அளவுக்கு மூத்த வலைப்பதிவராயிட்டேன்\nஅய்யோ.அண்ணா..இத படிச்சதும் எனக்கும் நான் விளையாடினத பத்தி எழுதனும் போல இருக்கு.... இது தான் நான் முதல் போஸ்டா எழுதனும்னு நினச்சுட்டு இருந்தேன்... அப்புறம் எழுதாம விட்டுட்டேன்... இப்ப எழுதனும் போல இருக்கு,,எழுதறேன்..சூப்பர் போஸ்ட்டுண்ணா..நானும் கோவை தான்..\nஎனக்கு தெர்மோடைனமிக்ஸ் & ப்ளூயிட் மெக்கானிக்ஸ் \"நீரும் நெருப்பும்\". தண்ணி பாயறப்ப எப்படி பாய்ஞ்சா நமக்கென்னங்க \"நீரும் நெருப்பும்\". தண்ணி பாயறப்ப எப்படி பாய்ஞ்சா நமக்கென்னங்க அதயெல்லாம் ஆராய்ச்சி செஞ்சி அளவெடுத்துக்கிட்டு... என்ன படிப்போ என்ன இஞ்சினியருங்கோ\n// இன்னைக்கு உங்களால 'வாக்கு தவறப்போறேன்' :) // நடத்துங்க ஆனா, இதே காரணம் டெய்லி கெடைக்காது சொல்லிட்டேன் ஆனா, இதே காரணம் டெய்லி கெடைக்காது சொல்லிட்டேன்\n//இந்தக் கைல முந்நூறு கொமரிப் புள்ளைக ஊஞ்சல் கட்டி ஆடலாம். அந்தக் கைல முந்நூறு கொமரிங்க ஊஞ்சலாடலாம். அப்படி இருக்கைல....// நீர் நல்லா இருக்கனும் சாமீ எந்தக்காலத்துலயும் எவனும் என்னை இப்படி வண்டியேத்துனது இல்லை எந்தக்காலத்துலயும் எவனும் என்னை இப்படி வண்டியேத்துனது இல்லை\n// நானும் எவ்வளவோ முயற்சி செஞ்சு பாத்தேன். ம்ஹூம்.....// விடுங்க.. அவிங்கவிங்களுக்கு அவிங்கவிங்க வெளையாட்டு இவ்வளவு வெளையாண்ட எனக்கு டிவில கிரிக்கெட் மேட்ச் பாக்கறதுன்னா பிடிக்கவே பிடிக்காது இவ்வளவு வெளையாண்ட எனக்கு டிவில கிரிக்கெட் மேட்ச் பாக்கறதுன்னா பிடிக்கவே பிடிக்காது இதுக்கு என்னங்கறீங்க\n// எது நடக்கனுமோ அது நல்லபடியாகவே நடந்தது. // ஏஞ்சொல்ல மாட்டீரு எவனுக்கு நல்லபடியாகவே நடந்ததுங்கறதுதான் இங்க முக்கியமப்பு எவனுக்கு நல்லபடியாகவே நடந்ததுங்கறதுதான் இங்க முக்கியமப்பு\n என்று யோசித்துக் கொண்டிருந்தேன், கிறேன்.// அதில் ஆண்களுக்கு அனுமதி உண்டா\nநால்ரோடு, டுபுக்கு, சிறில் அண்ணாச்சி,\nநீயெல்லாம் வேற இந்த குட்டைல இருந்திருக்கியா\n// எழுதறேன் // நடத்துங்கம்மா\n// நானும் கோவை தான்..//\nராஜா வியாழன், மே 17, 2007 10:40:00 பிற்பகல்\n// க்ளீன் போல்டு ஆகி ஸ்டம்பு நாலடிக்கு அந்தப்பறமா பறந்து விழுந்ததை சில நொடிகள் மவுனமாக பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு அப்பறமா அது காத்தடிச்சுத்தான் விழுந்ததுன்னு முக்காமணிநேரமா போராடி நிரூபிச்சு மறுபடியும் காஜி அடிச்ச எங்க கேப்டன் முரளிக்காகவே கொண்டுவந்த ரூல்ஸ் இது //\nஉங்க டீம்ல சேரலாம்னு இருந்தேன் இநத ரூல்ஸ் தான் இடிக்கது எனக்காக கொஞ்சம் மாத்திக்கமுடியுமா \n// லெக்சைடு வைடு போன பந்தை அசிங்கமா லெக்ஸ்வீப்பு செய்ய அது அதைவிட அசிங்கமா ரெண்டாவது \"ஸ்லிப்பு\"ல தேமேன்னு மூக்கு நோட்டிக்கிட்டிருந்தவன் கையில அடைக்கலமாகி அவுட்டானதும //\nஅரசியல்ல இது எல்லாம் சகஜம் அப்பு ...\nதருமி வெள்ளி, மே 18, 2007 1:58:00 பிற்பகல்\n//எனக்கு நானே செல்ஃப் வெளம்பரம் போட்டுக்கற அளவுக்கு மூத்த வலைப்பதிவராயிட்டேன்\nஎன்ன சொல்ல வர்ரீங்க, இளவஞ்சி\nரொம்ப நாளா பதிஞ்சிக்கிட்டு இருக்கிற senior பதிவர், வயசான பதிவர், - இப்படி பல அர்த்தம் வருது. நீங்க சொல்ல வர்ரது எதுவோ\n// இநத ரூல்ஸ் தான் இடிக்கது எனக்காக கொஞ்சம் மாத்திக்கமுடியுமா // சான்சே இல்லைன்னேன் எங்க கேப்டனு முரளி இத்தன காலத்துக்கப்பறமாவது திருந்தியிருப்பாருங்க நம்பிக்கை எனக்கில்லை அத்தனை கொள்கைப்பிடிப்பான ஆசாமி\n ஏதோ சைக்கிள் கேப்புல நானும் ஒரு சீனியர் வலைப்பதிவர்னு சொல்லவந்தா... :)\nமுத்துகுமரன் ஞாயிறு, மே 20, 2007 7:19:00 முற்பகல்\nகிரிக்கெட்ல எப்படியோ பதிவு சிக்ஸர் ரகம். சட்டதிட்டங்கள் எல்லாம் ஐ.நா சபை தோத்தது போங்க.\nகப்பி | Kappi ஞாயிறு, மே 20, 2007 11:33:00 முற்பகல்\nபெயரில்லா திங்கள், மே 21, 2007 10:59:00 முற்பகல்\nஅட நீங்களும் \"பீளமேடு - 641004\" இருந்தீங்க நானும் அங்க தான் கிரிக்கெட் குப்பையை கொட்டிக்கிட்டு இருந்தேன் நானும் அங்க தான் கிரிக்கெட் குப்பையை கொட்டிக்கிட்டு இருந்தேன் நான் லட்சுமிபுரம் ஏரியா எந்த வருட கதை இது இளவஞ்சி நான் 1978-1986 வரை லட்சுமி புரம், ஆர்கஸ் ஏரியாவில தான் குப்பைய கொட்டிக்கிட்டு இருந்தேன் நான் 1978-1986 வரை லட்சுமி புரம், ஆர்கஸ் ஏரியாவில தான் குப்பைய கொட்டிக்கிட்டு இருந்தேன் பழைய நினைவுகளை கிளரிவிட்டுவிட்டீங்க ...\n//எனக்கு தெர்மோடைனமிக்ஸ் & ப்ளூயிட் மெக்கானிக்ஸ்\nசாரே, ரெண்டுமே எனக்கு புடிச்ச சப்ஜெக்ட். என்ன, சீனியரா போயிட்டீங்க, இல்லைன்னா கிளாஸ் எடுத்து 4 வது செம்லய தூக்கிருக்கலாம். இந்த 2 புரபொசர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால இந்த பாடம் புடிச்சதா, இல்லை பாடத்தால அவங்களை புடிச்சதான்னு தெரியல.\n(சுய விளம்பரம், கண்டுக்காதீங்க... நாங்கெல்லாம் இன்னமும் மூத்த வலைப்பதிவர் ஆகலை)\nகளவாணி வியாழன், மே 24, 2007 2:38:00 முற்பகல்\nசச்சினை வ���ட அதிக ரெக்கார்ட்கள் செய்த இளவஞ்சி அண்ணனை இந்திய கிரிக்கேட் வாரியம் பீளமேடு பூராத் தேட ஆட்களை ஏவி விட்டிருக்கிறது என்பது காத்துவாக்கில் காதில் விழுந்த செய்தி...\n// எப்படியோ பதிவு சிக்ஸர் ரகம். // :) நன்றி\nகப்பி பய, மதுரைய படிச்சுட்டேன். சுட்டிக்கு நன்றி\n ஒரு தடவை மேட்சுக்கு வந்த நியாபகம் இருக்கு..\nஅவந்திகா, பார்த்துட்டேன், படிச்சுட்டேன், கலக்கல்\nநான் பீளமேட்டில் மட்டை பிடித்த காலம் 86-95. ஆர்கஸ் SKP மெஸ் இன்னும் இருக்குங்களா அந்த பொடிபோட்ட முட்டை தோசையும் தக்காளி சட்னியும் இருக்கே அந்த பொடிபோட்ட முட்டை தோசையும் தக்காளி சட்னியும் இருக்கே\n// ரெண்டுமே எனக்கு புடிச்ச சப்ஜெக்ட் // அய்யா.. தெய்வமே.... இந்த சப்ஜெட்டுகளை புடிச்சு படிச்சீரா கொஞ்சம் காலைக்காட்டுங்க ஆபீசர்.... :)\n// சச்சினை விட அதிக ரெக்கார்ட்கள் செய்த இளவஞ்சி அண்ணனை //\nஅஞ்சு ரூவாய்க்கு கூவச்சொன்னா இப்படியா அய்யாரத்துக்கு கூவறது\nபடிக்கறவங்க நம்பளைப்பத்தி என்ன நெனைப்பாங்க போங்க.. ஒரே கூச்சமா இருக்கு போங்க.. ஒரே கூச்சமா இருக்கு\nமக்களே, வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி\nமுரளிகண்ணன் வியாழன், ஜூலை 12, 2007 3:17:00 முற்பகல்\nபுதினா சாதம் சாப்பிட போய் இங்கே வந்தேன். இலவஞ்சி பின்னிட்டேங்களெ\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ்மண வைரஸ் ஆவது எப்படி\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nஜாங்கிரி கதைகளும் ஒரு அசத்தல் கதையும்…\nபெகாசஸுக்கான சோதனையும் இந்திய ஜனநாயகமும் || எம்.கே.வேணு\n1186. சார்பட்டா பரம்பரை ...\nசாதிப் பிரச்சினை பற்றி மார்க்ஸும் இந்தியக் கம்யூனிஸ்டுகளும் : தொடரப்பட வேண்டிய விவாதங்கள். - எஸ்.வி.ராஜதுரை\nபரிவின் வழி ஆயிரத்தோரு அரேபிய இரவுகள் - சஃபி நேர்காணல்\nதங்கத்தட்டு குழப்பமும், கண்ணாம்பா மரணமும்\n“Perfection கடவுளாக்கும்” - சங்கீத மேதை T.V.கோபாலகிருஷ்ணன்\nதமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – பாகம் 2\nசுய இயங்கு செப்பெர்டு ராக்கெட் விண்சிமிழில் முதன்முதல் விண்வெளி விளிம்பில் மிதந்த நான்கு விண்வெளித் தீரர்கள்.\nஇதா இவிட வரே (இதோ இங்கு வரை)|1978 | மலையாளம் | P.பத்மராஜன்\nயானை போம் வழியில் வாலும் போம்\nமூத்த ஊடகர் திருமதி ஞானம் இரத்தினம் அவர்களது 92 வது அகவைச் சிறப்பு பகிர்வு\nபெரியாருக்கும் கடவுளுக்கும் என்ன பிரச்���ினை\nஎன் செல்லம் என்னியக் கொல்லுதாமா.. ஒரு பார்வை.\nஎன்னை மாற்றிய புத்தகம் -இல்லூஷன்ஸ் – ஆங்கில நாவல் – ஆசிரியர் : ரிச்சர்ட் பாஹ் -- அஜயன் பாலா\nAANUM PENNUM 2021 (MALAYALAM) - சினிமா விமர்சனம் ( ஆந்தாலஜி ரொமாண்டிக் ஸ்டோரீஸ்)\nமண்டேலா: வாக்காளனின் பலங்களும் பலவீனங்களும்\nசிவ சங்கர் பாபா சர்ச்சை− என் பார்வை\nயாழிசை-இயக்குத்துக்போன பெட்டை ஒருத்தியின் கதை\nகவின் மலர் Kavin Malar\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nவேலன்:-யூடியூப் வீடியோக்களை நேரடியாக பார்க்க -XeYoutube V3\nபுதுப்பேட்டை 15 ஆவது ஆண்டு நிறைவு\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதிய ‘லண்டன் 1995’\nவாட்ஸ்சாப் வைத்தியர்களும் பக்கெட் பிரியாணியும்\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\nநட்சத்திரப் பெயர் என்ற பேதைமையும் சூழ்ச்சியும் பிறவும்\nகுடும்பக் கட்டுப்பாடு: தமிழ்நாடு பெற்றதும் இழந்ததும்\nகாதல் கம்யூனிட்டி: என் ஊரில் உள்ளவரைக் காதலிக்கலாமா\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nதீனிபோடும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்\nஅனாதையின் காலம் | பகுதி 7 | கர்மவினை | நீள் கவிதை\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nமாபெருங் காவியம் - மௌனி\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: nicolas_. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/07/blog-post_61.html", "date_download": "2021-07-27T18:35:03Z", "digest": "sha1:ULIMFG4W4ABGMEJ3F2EDQCFFY42YWBW3", "length": 5480, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பெரமுன தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் இரத்து! - sonakar.com", "raw_content": "\nHome NEWS பெரமுன தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் இரத்து\nபெரமுன தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் இரத்து\nஎதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள அனைத்து பிரதான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களையும் இரத்துச் செய்துள்ளதாக அறிவித்துள்ளது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன.\nசிறிய அளவிலான கூட்டங்களை முன்னெடுப்போர் சுகாதார பணிப்புரைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற கடுமையான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கட்சி செயலாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.\nமீண்டும் கொரோனா அபாயம் உருவாகியுள்ள நிலையில் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இப்பின்னணியில் 13, 14 மற்றும் 15ம் திகதியி���் பிரதான பிரச்சாரக் கூட்டங்கள் யாவும் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nதேசியப்பட்டியல்: ஞானசார - ரதன தேரர் முறுகல்\nஅபே ஜன பல என பெயரிடப்பட்ட கட்சியூடாக கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை பகிர்ந்து கொள்வதில் ஞானசார - அத்துராலியே ரதன தேரர்கள் மத்த...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/news/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2021-07-27T18:56:02Z", "digest": "sha1:TYR6ETIDBD3HLHRF5YAC7QT2Q65XO3UH", "length": 6079, "nlines": 189, "source_domain": "kalaipoonga.net", "title": "தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாவட்ட தனுஷ் ரசிகர்களின் நலத்திட்ட உதவிகள்! - Kalaipoonga", "raw_content": "\nHome Cinema தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாவட்ட தனுஷ் ரசிகர்களின் நலத்திட்ட உதவிகள்\nதனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாவட்ட தனுஷ் ரசிகர்களின் நலத்திட்ட உதவிகள்\nதனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாவட்ட தனுஷ் ரசிகர்களின் நலத்திட்ட உதவிகள்\nPrevious articleநடிகை ஹன்சிகா-வின் அழகிய புகைப்படங்கள்\nNext articleநல்ல ஒரு சேதி வரும் (கொரோனா விழிப்புணர்வு பாடல்)\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nஅறிமுக இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் மிஸ்டரி த்ரில்லராக உருவாகி வரும் ‘தேஜாவு’\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகிவரும் படம் \"சிப்பாய்\". இத்திரைப்படத்தை இயக்குநர் சண்முக சரவணன் இயக்கியுள்ளார் இவர் சிம்புவின்...\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகிவரும் படம் \"சிப்பாய்\". இத்திரைப்படத்தை இயக்குநர் சண்முக சரவணன் இயக்கியுள்ளார் இவர் சிம்புவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://kisukisu.lk/?cat=93", "date_download": "2021-07-27T18:53:30Z", "digest": "sha1:H5CZ6G2PYY2AQ34MRAVKAZL2GOAFES7H", "length": 19197, "nlines": 219, "source_domain": "kisukisu.lk", "title": "» கட்டுரை", "raw_content": "\nசினி செய்திகள்\tJuly 27, 2021\nவிஜய்க்கு விதிக்கப்பட்ட 1 லட்சம் அபராதத்துக்குத் தடை\nசினி செய்திகள்\tJuly 27, 2021\nநடிகர் சூர்யாவிற்கு ஆஸ்கர் விருது\nசினி செய்திகள்\tJuly 27, 2021\nதொகுப்பாளர் மாகாபா வா இது\nசினி செய்திகள்\tJuly 27, 2021\nஇறந்த செய்தி யாஷிகாவுக்கு தெரியாது – தாயார் உருக்கம்\nசினி செய்திகள்\tJuly 27, 2021\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nஒரேநாளில் 100,636 பேருக்கு கொரோனா – 2,427 பேர் பலி\nநடிகை மர்மமான முறையில் மரணம் \nசினி செய்திகள்\tJanuary 25, 2016\nவைரலாகும் டிரம்ப் கேலி சித்திரம்\nதிரைப்பட சங்க தலைவர் தேர்தல் – விக்ரமன் வெற்றி\nசினி செய்திகள்\tJuly 31, 2017\nநிச்சயதார்த்தம் செய்துகொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி\nசினி செய்திகள் சின்னத்திரை\tJanuary 27, 2018\nசார்பட்டா பரம்பரை – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tJuly 26, 2021\nதிரைபார்வை\tJuly 19, 2021\nஜகமே தந்திரம் – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tJune 28, 2021\nமலேஷியா டூ அம்னீஷியா – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tJune 2, 2021\nநாயே பேயே – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 10, 2021\n1,000 ஆண்டுகள் காணாத மழை – 25 போ் பலி\nவிண்���ெளி சென்று திரும்பினாா் அமேஸான் நிறுவனா்\nஜனாதிபதி மாளிகை அருகே ஏவுகணை குண்டுவீச்சு\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ் – பதக்க பட்டியல் விபரம்\nவிளையாட்டு\tJuly 27, 2021\nதுடுப்பாட்ட பயிற்சியில் விராட் கோலி\nவிளையாட்டு\tJuly 22, 2021\nஐசிசி தரவரிசை – மீண்டும் முதலிடம் யாருக்கு தெரியுமா\nவிளையாட்டு\tJuly 21, 2021\nஒலிம்பிக் கிராமத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா\nவிளையாட்டு\tJuly 20, 2021\nவிளையாட்டு\tJuly 19, 2021\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த எண்ட்ரி…\nஷிவானிக்கு முத்தம் கொடுத்த பாலா- வெளிவந்த வைரல் வீடியோ\nபாலா – ஷிவானி மீது உள்ளது அன்பா காதலா\nபிக்பாஸ் வீட்டுக்கு செல்ல ஆசைப்படும் பிரபல நடிகர்கள்…\nமழைநீரால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட Bigg Boss\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nபெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nபெண்ணுறுப்பு பற்றி பல தவறான கட்டுக் கதைகள் சமூக ஊடகங்களில் உள்ளன. அத்தகைய தவறான தகவல்களை இனம்கண்டு திருத்துவதை தனது பணியாக ஒரு பெண் செய்து வருகிறார். அமெரிக்காவிலும், கனடாவிலும் கடந்த 25 ஆண்டுகளாக மகப்பேறு மற்றும் பெண்கள் நல சிறப்பு மருத்துவராக\nஒன்லைன் வகுப்புகளால் குழந்தைகளுக்கு ஆபத்து\nகொரோனா பேரிடர் காரணமாக, பள்ளிச் செல்லும் குழந்தைகளின் வகுப்புகள் அனைத்தும் ஒன்லைன் முறைக்கு மாறிவிட்டது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இதே நிலைதான் நீடிக்கிறது. இப்படி நீண்ட நாள்களுக்கு குழந்தைகள் ஒன்லைன் மூலம் கல்வி கற்பது, எதிர்காலத்தில்\nஇந்த விஷயங்கள செஞ்சாலே போதுமாம்…\nஇன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் ஒன் சைட் லவ்வராக(ஒருதலைக் காதல்) இருக்கிறார்கள். இதனால், பல விபரீதங்களும் நிகழும் அபாயம் உள்ளது. ஒருவரின் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒருதலையாக காதலிப்பது என்பது ஒரு அற்புதமான உணர்வாக இருக்கலாம். அவை\n‘இந்த’ விஷயம் உங்க வாழ்க்கையை அழித்து விடுமாம்\nவிட்டுக்கொடுத்து நம்பிக்கையுடன் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துவது உறவுக்கு அழகு. இது உறவின் அடிப்படை தேவையாகவும் இருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து ���ோவது தான் நல்ல இல்லறத்திற்கு அழகு. ஆனால், ஒருவர் மட்டுமே விட்டுக்கொடுத்து போவது\nஉறவில் இந்த விஷயங்கள் நடக்கவே கூடாதாம்…\nபொதுவாக உறவில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவது சாதாரணம்தான் என்றாலும், அதை தம்பதிகள் எப்படி கையாளுகிறார்கள் மற்றும் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதில் தான் உறவின் ஆழம் தெரியும். ஒரு உறவில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நம்பிக்கை, அன்பு, உணர்வுகளை மதித்தல்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதல் இப்படிப்பட்டது\nசுயநல குணம் கொண்டவர்களைக் கையாள்வது மிகவும் கடினம், ஏனெனில் அவர்களின் மனதில் என்ன நடக்கிறது என்பதை யாராலும் கணிக்க முடியாது. அவர்கள் உங்களுக்கு உதவலாம், பின்னர் சாதாரணமாக நடந்து கொள்ளலாம், ஆனால் அவர்கள் மனதில் என்ன சுயநல நோக்கம் இருக்கிறது\nகுழந்தை இன்மைக்குக் காரணம் ஆணா, பெண்ணா\nஇன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்தையும் அறிவியல் ரீதியாக ஆராய்ந்து பார்ப்பதற்கு உள்ளது. அதன்படி ஒருவருக்கு பிறக்கும் ஆண் குழந்தை என்பது ஆணிடமிருந்து தான் பெறப்படுகிறது என்று அறிய முடிகிறது. முன்பெல்லாம், பெண் தான், ஆண் மகவை பெற்று தரவில்லை\nஎச்சரிக்கை – இவற்றை இதயத்துக்கு அருகே கொண்டு செல்லாதீர்கள்\nஉடலுக்குள் பொருத்தப்பட்டு இருக்கும் பேஸ்மேக்கர்கள் மற்றும் டீஃப்ரெபிலேட்டர்கள் போன்ற மருத்துவ சாதனங்களிலிருந்து, சில ஆப்பிள் நிறுவனத்துக்குச் சொந்தமான தயாரிப்புகளை பாதுகாப்பான தொலைவில் வைக்குமாறு ஆப்பிள் நிறுவனமே அறிவித்து இருக்கிறது. ஆப்பிள்\nஎந்த Mask 100% வரை நம்மை பாதுகாக்கும்\nகடந்த 2020ஆம் ஆண்டில் உலகை ஆட்கொண்ட கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் உருமாறிக் கொண்டே வருகிறது. கொரோனாவில் இருந்து இதுவரை உலகம் மீண்டதாகத் தெரியவில்லை. ஆனால் கொரோனாவில் இருந்து நம்மையும், நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் பாதுகாக்க, முகக்கவசம், சமூக\nஇரவில் தூக்கம் தடைப்பட காரணமும் தீர்வும்\n2019 ஆம் ஆண்டில், இந்தியாவில் ஒரு மெத்தை தயாரிப்பு நிறுவனம், ´ஸ்லீப் இன்டர்ன்ஷிப்´ என்ற தூங்கும் பணிக்கான 20 இடங்கள் குறித்து விளம்பரம் செய்திருந்தது. அதற்கு 1.7 லட்சம் விண்ணப்பங்களை அந்த நிறுவனம் பெற்றது. ´ஸ்லீப் இன்டர்ன்ஷிப்´ போது, ​​100\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ் – பதக்க பட்டியல் விபரம்\nவிளையாட்டு\tJuly 27, 2021\nதுடுப்பாட்ட பயிற்சியில் விராட் கோலி\nவிளையாட்டு\tJuly 22, 2021\nஐசிசி தரவரிசை – மீண்டும் முதலிடம் யாருக்கு தெரியுமா\nவிளையாட்டு\tJuly 21, 2021\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/05/14/68", "date_download": "2021-07-27T19:31:15Z", "digest": "sha1:VJ47GNZZROXMEPIS4F5GVBDDHISXW3FY", "length": 5482, "nlines": 18, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nசெவ்வாய் 14 மே 2019\nசந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு\nதிமுக பொருளாளர் துரைமுருகன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை இன்று நேரில் சந்தித்துள்ளார்.\nதெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திமுக தலைவர் முக.ஸ்டாலினை சென்னையில் நேற்று (மே 13) நேரில் சந்தித்த நிலையில், இன்று திமுக பொருளாளர் துரைமுருகன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்துள்ளார். துரைமுருகன், அவர் மகன் கதிர் ஆனந்த் மற்றும் துரைமுருகன் மனைவி ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர். திரும்பி வரும் வழியில் அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு சென்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்துள்ளார்.\nஆந்திர மாநில தலைமைச் செயலகத்தில் குடும்பத்துடன் துரைமுருகன் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கச் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஆந்திர முதல்வருடன் அவருக்கு இருக்கும் தனிப்பட்ட நட்பின் அடிப்படையில்தான் இந்த சந்திப்பு நடந்ததாகவும், அரசியல் காரணம் எதுவும் இல்லை என்றும் துரைமுருகன் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. நேற்று சந்திரசேகர ராவுடனான சந்திப்பின்போதும் துரைமுருகன் இருந்த நிலையில் இன்று சந்திரபாபு நாயுடுவை அவர் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசுமார் 20 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நடந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக இடம்பெற்றுள்ள நிலையில், சந்திரசேகர ராவுடனான சந்திப்பு குறித்து சந்திரபாபு நாயுடுவிடம் துரைமுருகன் விளக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் கூட்டணியில் சந்திரபாபு நாயுடு இல்லையென்றாலும், அண்மைக்காலமாக காங்கிரஸ் தலைவர்களுடன் மிக நெருக்கமாகவே அவர் இருந்து வருகிறார். இதனால் இன்றைய சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.\nகர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்\nதுப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்\nயானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு\nசெவ்வாய் 14 மே 2019\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/aakash-chopra-prediction-about-ipl-2020-conduction-q7bzxk", "date_download": "2021-07-27T17:36:26Z", "digest": "sha1:F7ILMXNGPD2Y4IFVLFPGJ3KASWVD3OWI", "length": 11357, "nlines": 76, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒருவேளை ஐபிஎல்லை நடத்தினாலும் இப்படித்தான் நடத்தப்படும்.. முன்னாள் தொடக்க வீரர் அதிரடி | aakash chopra prediction about ipl 2020 conduction", "raw_content": "\nஒருவேளை ஐபிஎல்லை நடத்தினாலும் இப்படித்தான் நடத்தப்படும்.. முன்னாள் தொடக்க வீரர் அதிரடி\nஐபிஎல் இந்த முறை நடத்தப்பட்டாலும் எந்த மாதிரி நடத்தப்படும் என்று முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.\nசீனாவில் உருவான கொர��னா வைரஸ், உலகம் முழுதும் வேகமாக பரவி சர்வதேசத்தையே அச்சுறுத்திவருகிறது. உலகம் முழுதும் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 129 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் அச்சுறுத்தல் அதிகமாகிவருவதால், கிரிக்கெட் தொடர்கள் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தள்ளிவைக்கப்பட்டுள்ளன.\nகிரிக்கெட் ரசிகர்களின் 2 மாத கால திருவிழாவான ஐபிஎல் தொடர் வரும் 29ம் தேதி தொடங்கவிருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலின் விளைவாக, ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுடன் பிசிசிஐ ஆலோசனை நடத்தியது.\nபிரிஜேஸ் படேல் தலைமையிலான ஆலோசனைக்கூட்டத்தில் கங்குலி, ஜெய் ஷா, ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு ஐபிஎல்லை நடத்துவது குறித்து விவாதித்தனர். கூட்டத்திற்கு பின்னர், ஐபிஎல் போட்டிகளை விடவும் அதனால் கிடைக்கும் வருவாயை விடவும் வீரர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பே முக்கியமானது. கொரோனா பாதிப்பின் நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இப்போதைக்கு தொடர் ஒத்திவைக்கப்பட்டதாகவே இருக்கட்டும். பின்னர் நிலைமையை கருத்தில்கொண்டு முடிவெடுக்கப்படும் என்று பிசிசிஐ தரப்பிலும் அணி உரிமையாளர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.\nஐபிஎல் இரண்டு மாதங்கள் நடக்கக்கூடிய மிகப்பெரிய தொடர். ஏற்கனவே 15 நாட்களுக்கும் மேல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மேலும் ஒத்திவைக்கப்பட வேண்டிய நிலை உருவானால், அதன்பின்னர் முழு தொடரை நடத்துவது கடினம். கொரோனா தீவிரம் குறையாவிட்டால் ஐபிஎல்லை நடத்துவதே சந்தேகம்.\nஐபிஎல் தொடங்க தாமதமானால், ஆனால் நடத்தக்கூடிய சூழல் இருந்தால், வழக்கமான போட்டிகளை விட குறைவான போட்டிகள் நடத்தப்படலாம். ஆனால் எத்தனை போட்டிகள் எந்த மாதிரி நடத்தப்படும் என்பதெல்லாம் இப்போதே சொல்லமுடியாது. இப்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அடுத்து என்னவென்பதை அடுத்து பார்த்துக்கொள்வோம் என்று கங்குலி தெரிவித்திருந்தார்.\nAlso Read - முன்னாடி போனா முட்டுறது; பின்னாடி வந்தா உதைக்கிறது அட போங்கப்பா.. கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த முக்கியமான தல\nஇந்நிலையில், ஐபிஎல் நடத்���ப்படுவதற்கான சாத்தியக்கூறு குறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியுள்ள முன்னாள் தொடக்க வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, ஐபிஎல் நடத்தப்படுவது குறித்தும் எப்படி நடத்தப்படும் என்பது குறித்தும் கணிப்பது கஷ்டம். ஏப்ரல் 15ம் தேதி தொடங்குவதே கஷ்டம் தான். ஆனால் ஒருவேளை ஐபிஎல் நடத்தப்பட்டால், ஒரேயொரு நகரத்தில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஆனால் இப்படி நடக்குமா என்றெல்லாம் சொல்ல முடியாது, நடக்கலாம். ஐபிஎல் குறித்து இப்போதைக்கு கணிப்பதும் கருத்து தெரிவிப்பதும் கஷ்டம் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.\n#IPL2021 சாம்பியன் டீமுங்க அவங்க.. சிஎஸ்கேவின் நகர்வுகளை அணு அணுவா புகழ்ந்த கவாஸ்கர்\n#IPL2021 ஆறே மாசத்துல இவ்வளவு பெரிய எழுச்சியா.. சிஎஸ்கே அணியை கண்டு மிரண்டுபோன முன்னாள் வீரர்\nகடந்த ஐபிஎல் சீசனில் ஏன் ஆடல.. உண்மையான காரணத்தை சொன்ன சீனியர் வீரர்\n#AUSvsIND கேஎல் ராகுலிடம் மன்னிப்பு கேட்ட மேக்ஸ்வெல்..\nஐபிஎல் 2020: என்னோட ஹீரோ அவருதான்.. கபில் தேவ் புகழாரம்\nகோலிக்கு அடுத்து இந்தியாவின் முழுமையான பேட்ஸ்மேன் அவருதான்.. எல்லாவிதமான அணியிலும் அவரை கண்டிப்பா எடுக்கணும்\nபுதுச்சேரி ஆட்சிக் கவிழ்ப்பில் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு... நாராயணசாமிக்கு வந்த தீராத சந்தேகம்..\nஇந்தியாவிலேயே ஸ்டாலின் போல யாரும் செய்யல.. வாக்குறுதிகளை நிறைவேற்ற துடிக்கிறார்.. துரைமுருகன் சரவெடி\n#ENGvsIND ரோஹித் சர்மா எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டார்..\nஎம்.பி.க்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்கிறதா. பாஜக-திமுக கூட்டணி எடுத்த முடிவு இதுதான்... பாஜக நிர்வாகி பரபர\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/01/blog-post_0.html", "date_download": "2021-07-27T18:37:50Z", "digest": "sha1:ONK4YI7O6ZKN2WBNLJL52PFI7ST24ZX3", "length": 6886, "nlines": 198, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: ஒளிர்பரல்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்தில��ம் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇன்றைய வெண்முரசு ஒளிர்பரல் அத்தியாயத்தின் துவக்கம் பெரும் மன ஊக்கத்தை அளித்தது. இருள் சூழ்ந்த அஸ்தினபுரியின் ஒற்றை விளக்காக விகர்ணன் நகர் நுழைகிறான். ஒளி வீசவும் போகிறான்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஓநாய்களின் இறவாமை (குருதிச்சாரல் 42)\nநிலை சேர்ந்துவிட்ட நெஞ்சம் (குருதிச்சாரல் - 40)\nஇழந்ததைத் துறத்தலும், துறந்ததை இழத்தலும். (குரு...\nடன்னிங் க்ருகெர் உளச் சிக்கல்\nகுருதிச் சாரல் – போரெழுகை\nஇல்லறத்தை இறுக்கிக்கட்டும் மமகாரம். (குருதிச்சாரல...\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/01/blog-post_484.html", "date_download": "2021-07-27T18:56:02Z", "digest": "sha1:7GIVPRFNPLK7A3PYFOV2M73JA2EBGP3G", "length": 10561, "nlines": 197, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: காத்திருக்கும் மலைப்பாம்பு:", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகாட்டிற்குள் நுழைந்ததும் துச்சளை உணரும் விடுதலையை வாசகர்களும் உணரச் செய்தது இன்றைய அத்தியாயம் என்றால் அது மிகையல்ல. உண்மையில் இன்றைய அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி அபாரமான ஒரு சிறுகதை. குறிப்பாக அது முடிந்த விதம். துச்சளை நடந்து வருகையில் தனது இரைக்காகக் காத்திருக்கும் மலைப்பாம்பைக் காண்கிறாள். அது காத்திருக்கிறது, அதன் வாய்க்குரிய அளவுள்ள ஒரு இரைக்காக. அவர்களை அது ஒன்றுமே செய்யவில்லை, வெறுமனே நோக்கிக் கொண்டு அவர்களைக் கடந்து போக அனுமதிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பொருளற்ற விழிகளோடு, அசைவைக் கூட காட்டாமல் இருக்கிறது. அதைத் தாண்டிப் போகும் துச்சளையின் காலில் மாட்டாதிருக்கும் பொருட்டு ஒரு பெரிய சாம்பல் முயல் துள்ளி விலகி ஒரு வேர்ப்புடைப்பில் அமர்கிறது. எங்கே துச்சளை தன்னை நோக்கி வந்துவிடுவாளோ என்ற அச்சத்தில் அந்த வேர்ப்ப்புடைப்பில் இருந்தும் விறைத்து, இறுகிய உடலோடு பாய்ந்து செல்கிறது. அந்த முயலின் அச்சம் அதை எங்கே செலுத்துகிறது தன் வாயின் அளவுக்குரிய இரைக்காகக் காத்திருக்கும் மலைப்பாம்பின் முன் அல்லவா\nகுருதிச்சாரலில் துச்சளை மட்டுமல்ல, போரை நிறுத்த எண்ணும் அனைவரும் அந்த முயலை மலைப்பாம்பின் முன் கொண்டு சேர்க்கும் பணியைத் தான் செய்துகொண்டிருக்கின்றனர் இவர்களின் அத்தனை முயற்சியையும் அந்த மலைப்பாம்பு எவ்வித எதிர்வினையையும் புரியாமல் அப்படியே அனுமதிக்கிறது. அதற்குத் தெரியும், அதன் இறை அதற்கான இரையை அதன் கண் முன் இவர்கள் வாயிலாகக் கூட கொண்டு வந்து சேர்த்து விடும் என்று இவர்களின் அத்தனை முயற்சியையும் அந்த மலைப்பாம்பு எவ்வித எதிர்வினையையும் புரியாமல் அப்படியே அனுமதிக்கிறது. அதற்குத் தெரியும், அதன் இறை அதற்கான இரையை அதன் கண் முன் இவர்கள் வாயிலாகக் கூட கொண்டு வந்து சேர்த்து விடும் என்று மிகச் சரியாகத் தான் அன்னை காந்தாரி உரைக்கிறாள் - “ஊழ் என்பார்கள். ஆனால் கண்ணெதிரே தெரிவது ஒவ்வொருவரும் தங்களால் முடிந்தவரை அதை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதுதான்,அங்குதான் மீட்பும் இறைவனும் இருப்பதைப்போல”. அழிவின் ஆகர்ஷணம் அப்படி\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஓநாய்களின் இறவாமை (குருதிச்சாரல் 42)\nநிலை சேர்ந்துவிட்ட நெஞ்சம் (குருதிச்சாரல் - 40)\nஇழந்ததைத் துறத்தலும், துறந்ததை இழத்தலும். (குரு...\nடன்னிங் க்ருகெர் உளச் சிக்கல்\nகுருதிச் சாரல் – போரெழுகை\nஇல்லறத்தை இறுக்கிக்கட்டும் மமகாரம். (குருதிச்சாரல...\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britaintamil.com/anger-as-sri-lanka-frees-politician-sentenced-for-murder/", "date_download": "2021-07-27T19:06:46Z", "digest": "sha1:WV3B5SR4HN76CBWRQ34UD2HL3LHARZRU", "length": 7395, "nlines": 140, "source_domain": "www.britaintamil.com", "title": "இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் தலைவருக்கு பொதுமன்னிப்பு | Britain Tamil Broadcasting | Uk Tamil News | Latest International News | Online Tamil Hot News on UK News", "raw_content": "\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் தலைவருக்கு பொதுமன்னிப்பு\nமகிந்த ராஜபட்சேவின் நெருங்கிய நண்பராக கருதப்படும் முன்னாள் எம்பி துமின்டா சில்வா, கடந்த 2011ஆம் ஆண்டில் தனது அரசியல் எதிரியை கொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவர் உள்பட 94 கைதிகளுக்கு இலங்கை அரசு பொதுமன்னிப்பு அளித்ததற்கு ஐ.நா.வும், மனித உரிமை ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இலங்கை அரசின் இந்த முடிவு சட்டத்தை சீர்குலைத்துவிடும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.\n← ஜார்ஜ் \"ஃ\"பிளாய்டு கொலை வழக்கில் முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு 22 ஆண்டுகள் சிறை\nகொலம்பியா அதிபரின் ஹெலிகாப்டர் மீது துப்பாக்கிச் சூடு →\nஇலங்கையில் விலையுயர்ந்த அரியவகை கல் கண்டுபிடிப்பு\nஐரோப்பிய யூனியன், அமெரிக்க பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்\nலண்டனில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை\nபிரிட்டனில் பச்சைப் பட்டியலில் மேலும் 10 நாடுகள்…\nஇந்த ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்க படைகள் வெளியேறும்\nஆஸ்திரேலியாவில் தடுப்பூசி திட்டம் படுதோல்வி\nஅரியவகை நீர்நாயை கொன்ற மீனவர்\nஒரு தலைவருக்காக சண்டைபோடும் இரு நாடுகள்\nதவறான பாதையில் பயணிக்கிறது அமெரிக்கா\n2050-க்குள் 85 சதவீத கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த இஸ்ரேல் முடிவு\nஸ்பெயினில் 2 கலாசார மையங்கள்\n2ஆம் உலகப் போரின் கடைசி குண்டு இதுதான்…\nசர்ச்சை கருத்து வருத்தம் தெரிவித்தார் பிரிட்டன் அமைச்சர்\n12-17 வயதினருக்கு மாடர்னா தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/100135-", "date_download": "2021-07-27T18:29:42Z", "digest": "sha1:PXN66FSPVDCWZ53NKF4JRXGDPAHTSFZQ", "length": 7305, "nlines": 208, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 11 November 2014 - புதிர் புதிது! - 16 | puthir - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஇழந்த பதவியைத் தருவார் ஸ்ரீவானசுந்தரேஸ்வரர்\nவாத நோய் தீர்க்கும் திருவாதவூர் திருத்தலம்\nகாசிக்கு நிகரான கங்காதீஸ்வரர் திருத்தலம்\nசக்தி சங்கமம் - 2 - சென்ற இதழ் தொடர்ச்சி\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nஎன் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே...\nசக்தி ஜோதிடம் - அட்டைப்படம்\nசெல்வ வளம் சேர்க்கும் ராகு\nஸ்ரீசாயி பிரசாதம் - 2\nஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nதுங்கா நதி தீரத்தில்... - 16\nபாதை இனிது... பயணமும் இனிது\nசக்தி சபா - உங்களுடன்... நீங்கள்\nஹலோ விகடன் - அருளோசை\n151-வது திருவிளக்கு பூஜை - புதுச்சேரியில்...\nஅடுத்த இதழ்... திருவருள் பெருகும் திருக்கார்த்திகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/01/02/vinavu-quize-about-oceans/", "date_download": "2021-07-27T18:35:29Z", "digest": "sha1:B43KIIX4OPM4Q7BBZ2IBO5PTA464NMHP", "length": 17621, "nlines": 209, "source_domain": "www.vinavu.com", "title": "கடல் : பொது அறிவு வினாடி வினா 8 | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெகாசஸுக்கான சோதனையும் இந்திய ஜனநாயகமும் || எம்.கே.வேணு\nஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் இல்லை : மக்களை இழிவுபடுத்தும் மோடி அரசு \nஅண்ணாமலை ஜி, மக்கள் மன்றத்தின் எதிர்வினைதான் மதுரை சம்பவம் \nஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஜொலிப்பது இல்லையே ஏன் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமோடி மட்டும்தான் முதன்மையான எதிரியா \nபெகாசஸ் : இந்து ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் \nகியூபா நாட்டில் அமெரிக்கா நடத்தும் அடாவடித்தனங்கள் \nபாசிச கும்பலுக்கு புரோக்கர் வேலை பார்க்கும் தினகரன் நாளிதழ்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்துத்துவத்தை கற்பிக்க தனி கல்வி வாரியம் அமைக்கும் மோடி அரசு \nபசில் ராஜபக்சேக்கு அமைச்சர் பதவி : ராஜபக்சே குடும்பத்தின் பிடியில் இலங்கை || ரிஷான்…\nநூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்\nஅரியானா : உச்சநீதிமன்ற ஆசியோடு விரட்டியடிக்கப்படும் தொழிலாளர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபுரட்சியாளரான பின்னும் பூணூல் அணிந்திருந்தாரா சந்திரசேகர் ஆசாத் \nநூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்\nபெருகி வரும் வரதட்சணைக் கொலைகளின் பின்னணி என்ன \nஇலங்கை : மன்னார் நகர் பெண்களின் சொல்லப்படாத கதைகள் || எம். ரிஷான் ஷெரீப்\nதேச துரோக சட்டத்தை (124-A) ரத்து செய்யுமா மோடி அரசு \nரஃபேல் ஊழல் : பிரான்சில் அம்பலமான பின்னும் இந்தியா���ில் அமைதி ஏன் \nஸ்டான் சுவாமி மரணம் : மோடி அமித்ஷா நடத்திய படுகொலையே || தோழர் மருது…\n || மக்கள் அதிகாரம் பாடல் || வீடியோ\nஇலட்சத்தீவை சுற்றி வளைக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம் || தோழர் சுரேசு சக்தி முருகன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nசெயல்படாத நிலையில் புலம் பெயர் தொழிலாளர் கண்காணிப்புக் குழு || மக்கள் அதிகாரம்\nதமிழ்நாட்டின் மீதான தாக்குதல்களை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம் வெளியீடு\nஎண்ணூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் TANGEDCO || மக்கள் அதிகாரம்\nநள்ளிரவில் எரிவாயு குழாய்களை குவித்த கெயில் நிறுவனம் : விவசாயிகள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஎங்களோட தடுப்பூசி எங்க மோடிஜீ \nடேனிஷ் சித்திக் மறைவு : பாசிச எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு || கருத்துப்படம்\nபத்ம விருதுகள் : ‘திறமையான’ மோடிஜி-க்கு வழங்குவதுதானே சரி \nவிளம்பர பிம்பங்கள் போதும் – மக்கள் பிரச்சினைக்கு தீர்வு எப்போது \nமுகப்பு இதர வினாடி வினா கடல் : பொது அறிவு வினாடி வினா 8\nகடல் : பொது அறிவு வினாடி வினா 8\nBy வினவு வினாடி வினா\nஇந்த வினாடி வினாவில் கடல் குறித்த கேள்விகளைப் பார்க்க இருக்கிறோம். அதிலும் இந்தியப் பெருங்கடல் குறித்து கேள்விகள அதிகம் உள்ளன. முயன்று பாருங்கள்\n1. உலகில் உள்ள பெருங்கடல்களில் எண்ணிக்கை எவ்வளவு\n2. பூமியின் பரப்பளவில் பசிபிக் பெருங்கடலின் பங்கு விகிதம் என்ன\n3. உலகில் மிகப்பெரிய மீன் இனம் எது\n4. கடலின் அலைகளை நிலா பாதிப்பது உண்மையா\n5. உலகளவில் உள்ள கடல் பரப்பில் இந்தியப் பெருங்கடலின் பங்கு விகிதம் என்ன\n6. உலகின் மிகப்பெரிய வளைகுடா எது\n7. இந்தியப் பெருங்கடலின் எந்தப் பகுதியில் உப்புத் தன்மை குறைவு\n(இங்கே அதிக நதிகள் கடலில் கலப்பதால் கடலின் உ���்புத் தன்மை ஒப்பீட்டளவில் குறைவு)\n8. இந்தியப் பெருங்கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கனிம வளங்களில் எது அதிக மதிப்பையும், அதிக இருப்பையும் கொண்டிருக்கிறது\n9. கீழ்கண்ட நகரங்களில் எது இந்தியப் பெருங்கடலின் எல்லையில் இல்லை\n10. கீழ்க்கண்ட துறைமுகங்களில் எது இந்தியப் பெருங்கடலில் இல்லை\n(இந்த துறைமுகம் மட்டும் பசிபிக் கடலில் உள்ளது)\n11. இந்தியப் பெருங்கடலில் இருக்கும் கடல்களில் எது பெரியது\n12. கீழ்க்கண்ட நதிகளில் எது இந்தியப் பெருங்கடலில் கலக்கவில்லை\n13. இந்தியப் பெருங்கடலைப் பற்றிய கீழ்க்கண்ட உண்மைகளில் ஒன்று மட்டும் பொருந்தாது, அது எது\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1204554", "date_download": "2021-07-27T17:52:40Z", "digest": "sha1:Z4CPMD4GKSBAQDVIIUT3KQMV2TA4PSAR", "length": 8439, "nlines": 154, "source_domain": "athavannews.com", "title": "மேலும் 132 பேருக்கு கொரோனா தொற்று – Athavan News", "raw_content": "\nமேலும் 132 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் 91 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா நோயாளிகள்\nஇலங்கையில் மேலும் 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.\nஇதனை அடுத்து இலங்கையில் பதிவாகிய மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 897 ஆக அதிகரித்துள்ளது.\nகடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 324 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 87 ஆயிரத்து 630 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றினால் 552 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசிறுமியின் சடலம் எதிர்வரும் தினங்களில் தோண்டப்படும் – மயானத்தில் பொலிஸார் பலத்த பாதுகாப்பு\nகொரோனா தொற்றில் இருந்து 270,000 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு\n1 பில்லியன் டொலர் கடன் தவணை செலுத்தப்பட்டுள்ளது – அரசாங்கம்\nவடக்கு மற்றும் கிழக்குக்கு மேலும் 16 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டன\nஅமெரிக்காவினால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்க���\nஹிஷாலினியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ள மயானத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு\nஇலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு நாட்டின் தோல்வியை எடுத்துக்காட்டுகின்றது - நளின்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nசிறுமியின் சடலம் எதிர்வரும் தினங்களில் தோண்டப்படும் – மயானத்தில் பொலிஸார் பலத்த பாதுகாப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nசிறுமியின் சடலம் எதிர்வரும் தினங்களில் தோண்டப்படும் – மயானத்தில் பொலிஸார் பலத்த பாதுகாப்பு\nகொரோனா தொற்றில் இருந்து 270,000 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு\nஇலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான 2வது T-20 போட்டி ஒத்திவைப்பு\nஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் இசைவெளியீடு குறித்த அறிவிப்பு\nசிறுமியின் சடலம் எதிர்வரும் தினங்களில் தோண்டப்படும் – மயானத்தில் பொலிஸார் பலத்த பாதுகாப்பு\nகொரோனா தொற்றில் இருந்து 270,000 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு\nஇலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான 2வது T-20 போட்டி ஒத்திவைப்பு\nஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் இசைவெளியீடு குறித்த அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/tag/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-27T18:27:32Z", "digest": "sha1:L6FPAMR2AH56L734CCQFUTT4T56QGVRS", "length": 3564, "nlines": 32, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "நவாவரணம் – Sage of Kanchi", "raw_content": "\nஶ்ரீகாமாக்ஷி/ஶ்ரீகமலாம்பா நவாவரண கீர்த்தனா ப்ரவசனம் 4\nஶ்ரீகாமாக்ஷி நவாவரண ப்ரதாமாவரண கீர்த்தனை: ஸந்ததம் அஹம் ஸேவே முதல் ஆவரணம் — த்ரைலோக்ய மோஹன சக்ர கீர்த்தனை ப்ரவசனம் ஸர்வம் லலிதார்ப்பணம் காமாக்ஷி சரணம் — மயிலாடுதுறை ராகவன்\nஶ்ரீகாமாக்ஷி/ஶ்ரீகமலாம்பா நவாவரண கீர்த்தனா ப்ரவசனம் 3\nஶ்ரீகமலாம்பா த்யான கீர்த்தனம் ப்ரவசனம் ஸர்வம் லலிதார்ப்பணம் காமாக்ஷி சரணம் — மயிலாடுதுறை ராகவன்\nஶ்ரீகாமாக்ஷி நவாவரண கீர்��்தனா த்யானம் ப்ரவசனம்\nஶ்ரீகாமாக்ஷி நவாவரண கீர்த்தனை ப்ரவசனம் 1: ஶ்ரீமத் காமாக்ஷி நவாவரண த்யானம்: ஊத்துக்காடு ஶ்ரீவேங்கடஸுப்பய்யர் இயற்றிய ஶ்ரீமத் காமாக்ஷி நவாவரண கீர்த்தனா த்யான விமர்சம் ஸர்வம் லலிதார்ப்பணம் காமாக்ஷி சரணம் — மயிலாடுதுறை ராகவன்\nஶ்ரீகாமாக்ஷி/ஶ்ரீகமலாம்பா நவாவரண கீர்த்தனா விமர்சம் 1\nஶ்ரீகாமாக்ஷி/ஶ்ரீகமலாம்பிகா நவாவரண கீர்த்தனா விமர்சம் 1: ஶ்ரீமஹாகணபதி த்யான கீர்த்தனை: ஶ்ரீசக்ர நாயிகைகளான ஆரூர் ஶ்ரீகமலைப்பராசக்தி மீது ஶ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதர் இயற்றிய நவாவரண கீர்த்தனைகள் மற்றும் காஞ்சிபுரம் ஶ்ரீகாமாக்ஷி அம்பாள் மீது ஶ்ரீஊத்துக்காடு வேங்கடகவி இயற்றிய கீர்த்தனைகளின் விமர்த்தை இந்த தொடர் பதிவில் சிந்திக்கலாம் ஶ்ரீகணேச்வர ஜய ஜகதீச்வர எனும் காமாக்ஷி நவாவரண கணபதி த்யானம்… Read More ›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewslive.com/tamil-cinema-news/tamil-film-industries-best-actors-death-by-the-year-of-2021/", "date_download": "2021-07-27T18:33:59Z", "digest": "sha1:KIZDGMYTXRTMQNZK77LH3QCVJBXNDMTQ", "length": 27233, "nlines": 243, "source_domain": "tamilnewslive.com", "title": "2021-ல் தமிழ் திரையுலகம் இழந்த சிறந்த நடிகர்கள்! | Tamil News LiveTamil News Live", "raw_content": "\n2021-ல் தமிழ் திரையுலகம் இழந்த சிறந்த நடிகர்கள்\n2021-ல் தமிழ் திரையுலகம் இழந்த சிறந்த நடிகர்கள்\nஎந்த வருடமும் இல்லாமல் 2021 இல் பல சிறந்த மற்றும் முன்னணி நடிகர்கள் இறந்துள்ளனர். இவர்களின் இழப்பு தமிழ் திரையுலகிற்கு பெரும் இழப்பு என்று கூட சொல்லலாம். மிக பெரிய ஜாம்பவான்கள், நகைச்சுவை நடிகர்கள் என பல பேர் இந்த வருடம் உயிர் இழந்து உள்ளனர்.\nஅவற்றில் முக்கியமானவர்களை பற்றி பார்க்கலாம்…..\nதமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான பாண்டு(74 ) ‘சின்னத் தம்பி’, ‘திருமதி பழனிசாமி’, ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘காதல் கோட்டை’, ‘ஏழையின் சிரிப்பில்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகராக மட்டுமன்றி குணச்சித்திர நடிகராகவும் தடம் பதித்துள்ளார் பாண்டு.\nஇந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மே ஆறாம் நாள் 2021 அன்று காலமானார்.\n‘ஆட்டோகிராப்’ படத்தில் இடம்பெற்ற ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலின் மூலம் அனைவராலும் கவனிக்கப்பட்டவர் பாடகர் கோமகன். பரத்வாஜ் இசையில் பா.விஜய் எழுதியிருந்த இந்த பாடல் பாடகி சித்ரா அம்மாவுக்கு தேசிய வி���ுது அள்ளித் தந்தது.இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மே ஆறாம் நாள் 2021 அன்று காலமானார்.\nதிரையுலகில் ஒளிப்பதிவாளராக கால் பதித்த கே.வி.ஆனந்த் காதல் தேசம், நேருக்கு நேர், முதல்வன், சிவாஜி என பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். கனா கண்டேன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான கே.வி.ஆனந்த் அயன், மாற்றான், காப்பான், அனேகன், கவண் எனப் பல வெற்றி படங்களை இயக்கினார். கே.வி.ஆனந்த் மாரடைப்பு காரணமாக ஏப்ரல் 30 2021 அன்று காலமானார்.\n1987ஆம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமான விவேக் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் படங்களில் இணைந்து நடித்துள்ளார். இவரது நகைச்சுவை லஞ்சம், மக்கள் தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூடநம்பிக்கை போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் ஜனங்களின் கலைஞன் என்றும் அழைக்கின்றனர்.\nதிரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கி கௌரவித்தது. ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு தமிழ் சினிமாவில் நகைச்சுவையோடு கலந்த பல சமூகக் கருத்துக்களை விதைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறந்த நகைச்சுவை கலைஞனாக தன்னுடைய ஆளுமையை கொடுத்து வந்தார். இவர் மாரடைப்பு காரணமாக ஏப்ரல் 17 2021 அன்று காலமானார்.\nபில்லா -2, ரேனிகுண்டா, தென்மேற்கு பருவ காற்று, கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல் நலக்குறைவால் ஏப்ரல் 22, 2021 அன்று காலமானார்.\nகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுப்பேட்டை, அசுரன், காலா, வெண்ணிலா கபாடி குழு போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தமிழ் நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் மே 17, 2021 காலமானார்.\n7.நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா\nகாமெடி நடிகர், கிணற்றை காணோம் புகழ் கொண்ட நெல்லை சிவா மாரடைப்பால் மே 11, 2021 மரணமட��ந்தார். அவருக்கு வயது 69 ஆகிறது. இவர் பாண்டியராஜன் நடித்த ஆண் பாவம் படத்தின் மூலம் அறிமுகமானார். 35 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து, 500க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகர் ஜோக்கர் துளசி அவர்கள் சிகிச்சை பலனின்றி மே 10, 2021உயிரிழந்தார். பழம்பெரும் நாடக மூத்த கலைஞரான இவர் கண்மணி என்ற நாடக குழுவில் முதன் முதலாக நடிகராக அறிமுகமாகி பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். தேவராஜ் மோகன் இயக்கிய “உங்களில் ஒருத்தி” திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் நுழைந்தார் ஜோக்கர் துளசி.\nஇதையடுத்து இவர் சாமுண்டி திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் பெரும் அளவு பேசப்பட்டது. இதை தொடர்ந்து திருமதி பழனிசாமி, புருஷன் பொண்டாட்டி, அவதார புருஷன், தமிழச்சி, புதுமைப்பித்தன் போன்ற நிறைய படங்களில் நடித்துள்ளார்.\nபாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமாவுக்கும் கொரோனா தொற்று உறுதி – நடிகர் சாந்தனு\nஒத்த செருப்பின் ரீ-மேக்கில் ஹீரோவாக அபிஷேக் பச்சன்\nஇணையத்தில் வைரலாகும் ராஷ்மிகாவின் ஷாட்ஸ் புகைப்படம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிஸ் இந்தியாவுடன் ஜோடி சேரும் விஜய்\nஇந்தியன் 2 படத்தின் தாமதத்திற்கு தயாரிப்பு நிறுவனமான லைக்காவே காரணம் – இயக்குனர் ஷங்கர்\nராம்சரணின் அடுத்த படத்தின் ஹீரோயின் எஸ்பிரிஷன் குயின் \nதமிழில் வெற்றிபெற்ற சூர்யாவின் படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது\nஎதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது சன்னியின் புதிய படம் \nமுதல் படமே ஹிட்டானதால் சம்பளத்தை கோடி கணக்கில் உயர்த்திய நடிகை \nபுதிய காதலருடன் ஸ்ருதியின் அட்டகாசம் \nகுட்டி ஸ்ரீதேவியின் பிறந்தநாள் விழா\nதனுஷுடன் ஜோடிசேரவிற்கும் புட்ட போம்மா நடிகை \nமுன்னணி நடிகை படத்தில் அறிமுகமாக இருக்கும் ஸ்டைலிஷ் ஸ்டாரின் மகள்\nயோகாசனத்தில் கவனம் செலுத்தி வரும் Ms.மோகன் \nஇணையத்தில் வைரலாகும் ராஷ்மிகாவின் ஷாட்ஸ் புகைப்படம்\nராஷ்மிகாவிடம் சிகரெட் பற்றிய கேள்வியை கேட்ட ரசிகர் \nசமந்தா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் ப்ரூடி நடிகை\nதன் குழந்தை மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை மியா \nLED லைட்டில் கவர்ச்சி காட்டிய பிரபலம் – இது அவசியம் இல்லை என்று கூறிய ரசிகர்கள் \nகலாய்த்த ரசிகர்களை ரசிக்கும்படி அலறவிட்ட பிரியா வாரியர்\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nநடிகை யாஷிகா ஆனந்தின் சமீபத்திய கிளாம்மர் போட்டோஷூட் ஸ்டில்ஸ்\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nநடிகை யாஷிகா ஆனந்தின் சமீபத்திய கிளாம்மர் போட்டோஷூட் ஸ்டில்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://wishprize.com/date/2020/10/page/2", "date_download": "2021-07-27T18:18:09Z", "digest": "sha1:VJRMRNH3UC5VVUMEIMYTKX4ZYSUICJ33", "length": 12666, "nlines": 101, "source_domain": "wishprize.com", "title": "October 2020 – Page 2 – Latest Tamil News Portal", "raw_content": "\n30 வயது தாண்டிய பிரம்மாச்சாரி ஆணா நீங்கள் இனியும் திருமணத்தை தள்ளிப்போடாதீர்கள்..எவ்வளவு பிரச்னை வரும் தெரியுமா\nதிருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா என வசீகரா திரைப்படத்தில் இளையதளபதி விஜய் பாடும் பாடலைப் …\nபிக்பாஸ் பிரபலம்.. விஜய் டிவி புகழ் ரியோ ராஜ்க்கு எப்படி திருமணம் நடந்திருக்கு பாருங்க… சான்சே இல்ல… வேறலெவல் திருமண வீடியோ இதோ..\nவிஜய் தொலைக்காட்சியில் யார் வந்தாலும் பட்டி, தொட்டியெங்கும் ரீச் ஆகிவிடுவார்கள் போல் இருக்கிறது. அந்தவரிசையில் ரியோவுக்கு முக்கிய இடம் உண்டு.விஜய் டிவில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமானவர் ரியோ ராஜ்.இவரது மனைவி ஸ்ருதி. பிக்பாஸ் இந்த 4வது சீசனில் போட்டியாளராக ரியோ ராஜ்ம் …\nமீண்டும் தா க் கிய சுனாமி பேரலை.. நொடி பொழுதில் நொ று ங்கி ய அடுக்கு மாடி கட்டிடம். நொடி பொழுதில் நொ று ங்கி ய அடுக்கு மாடி கட்டிடம். நெ ஞ் சை உ றை ய வைக்கும் தி க் தி க் காட்சிகள்\nதுருக்கியின் மேற்கு இஸ்மிர் மாகாணத்தின் கரையிலிருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் நி லநடு க்கம் ஏற்பட்டுள்ளது, இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக ப திவாகி யுள்ளது. இந்த நி லந டுக் கம் கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் மற்றும் …\nதிருமண புகைப்படத்தை வெளியிட்ட நடிகை காஜல் அகர்வால்.. இணையத்தில் வைரல்\nநடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார்.தற்போது ஷங���கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.இந்தநிலையில், காஜல் அகர்வால் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக இந்த மாதத் …\nஎன்ன வளைவு என்ன நெழிவு க வ ர்ச்சி போஸ் கொடுக்கும் கனிகா ..\nதமிழ் சினிமாவில் புது முகங்களின் வரத்து அ திகரித்துக்கொண்டே போ கிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை வந்த வண்ணம் உள்ளார்கள். மேலும் ஒரு சில நடிகைகள் தங்களுக்கான இடத்தை தக்கவைத்துக்கொ ள்ள இன்று வரை போ …\nதிருமண மேடையில் மணமகளுக்கு பின்னால் நடந்த ச ம்ப வ ம் : உறவினர்களுக்கு கா த்தி ருந்த அ தி ர்ச் சி –\nதிருவள்ளூவர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, மாம்பாக்கத்தைச் சேர்ந்த நவீன் என்பவருக்கும், ஆந்திரா மாநிலம் தடாவைச் சேர்ந்த பிந்து என்பவருக்கும் நேற்றிரவு கவரைப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்றிரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் என …\nரசிகர்கள் கண்களுக்கு விருந்தளித்த மடோனா செபாஸ்டின் க வ ர்ச்சி காட்சி. நீங்க சங்கிலி போட்டு கட்டினாலும் நாங்க பாப்போம் .\nதமிழ் படங்களின் முன்னணி நடிகை என்ற வரிசையில் வளம் வருபவர் மடோனா செபாஸ்டின் . மலையாள படமான ” பிரேமம்” என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் தான் மடோனா செபாஸ்டின். தன் முதல் படத்திலேயே ரசிகர் கூட்டத்தை பிடித்த நடிகை …\nதாறு மாறு க வர்ச்சி உடையில் சீரியல் நடிகை பவானி ரெட்டி வெளியிட்ட ஹாட் போஸ் ..இளசுகளை சுண்டி இழுக்கும் அந்த புகைப்படம் உள்ளே..\nநடிகை பவானி ரெட்டி இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். மிக பிரபலமான சீரியல் தொடரான “ரெட்டைவால் குருவி”, “சின்னதம்பி” ஆகிய சீரியல் மூலம் ரசிகர் மனதில் இடம் பிடித்தவர். இந்த தொலைக்காட்சி தொடர்களை பல தரப்பட்ட மக்களும் கண்டு ரசித்து வருகிறார்களேன்று …\nதோழியுடன் அனிகா வெளியிட்ட புகைப்படம்… 15 வயதில் வேற லெவலில் கொடுத்திருக்கும் போஸ்\nமலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வலம்வந்த அனிகா. 15 வயதாகும் இவர் தனது இடத்தினை தக்கவைத்துக்கொள்ள அவ்வப்போது போட்டோஷுட் எடுத்து அசத்தி வருகின்றார்.என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற படங்களில் நடித்து அஜித்தின் மகள் என்றே பேர் எடுத்ததோடு, மிகப் …\n பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\nசினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அறிமுகமாகி பிரபலமாவது கடினம். சில வாரிசு நடிகர்கள் நல்ல பெயரை பெற்று இருந்தாலும் பல நடிகர் மற்றும் நடிகைகள் சிறப்பாக சோபிப்பதில்லை.அதேசமயம்சினிமாவில் பல நடிகைகள் படவாய்ப்பில்லாமல் சினிமாவை விட்டு சென்று ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிடுகிறார்கள் …\nநடிகை அஞ்சலியின் அம்மாவை பார்த்துள்ளீர்களா… அழகில் மகளையே மிஞ்சிருவாங்க போல : புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்\nஅடேங்கப்பா அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடித்த நடிகையை இது. எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா\nஅட்டு படத்தில் நடித்த ஹீரோவுக்கு இவ்வளவு அழகான மனைவி மற்றும் மகள் இருக்கிறாரா.\nநடிகை விசித்ராவின் தற்போதைய நிலை என்னவென்று தெரியுமா. இப்போ என்ன பண்ணுராகனு பாருங்க நீங்களே..\nரஸ்னா விளம்பரத்தில் நடித்த குழந்தையா இது..அட இவர்தான் அந்த குழந்தையா ..அட இவர்தான் அந்த குழந்தையா .. சொன்ன நம்ப மாட்டிங்க நீங்களே பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britaintamil.com/walking-in-beech/", "date_download": "2021-07-27T19:18:41Z", "digest": "sha1:BO4LFXMGDO3TTYBGIEZBSXOIKUKUB3B7", "length": 7223, "nlines": 140, "source_domain": "www.britaintamil.com", "title": "வெறுங்காலில் கடற்கரையில் வாக்கிங் சென்ற ஆளுமைகள் | Britain Tamil Broadcasting | Uk Tamil News | Latest International News | Online Tamil Hot News on UK News", "raw_content": "\nவெறுங்காலில் கடற்கரையில் வாக்கிங் சென்ற ஆளுமைகள்\nபலம் பொருந்திய அமெரிக்க அதிபர் ஜோபிடனின் மனைவி ஜில்பிடனும், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் மனைவி கேரியும், இங்கிலாந்து கார்ன்வால் கடற்கரையில், வெறுங்காலில் ஜாலியாக வாக்கிங் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கேரியின் இடுப்பில் அவரது ஒரு வயது மகன் வில்பிரெட் அமர்ந்திருக்கிறார்.\nஅமெரிக்க அதிபருடன் இங்கிலாந்து பிரதமர் பருவநிலை மாற்றம் குறித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், இந்த புகைப்படம் வெளியாகியிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.\n← எத்தியோப்பியாவில் வரலாறு காணாத வறுமை\nஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்பும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் →\nஇலங்கையில் விலையுயர்ந்த அரியவகை கல் கண்டுபிடிப்பு\nஐரோப்பிய யூனியன், அமெரிக்க பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்\nலண்டனில் சிறுமிகளுக்கு பாலிய���் தொல்லை\nபிரிட்டனில் பச்சைப் பட்டியலில் மேலும் 10 நாடுகள்…\nஇந்த ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்க படைகள் வெளியேறும்\nஆஸ்திரேலியாவில் தடுப்பூசி திட்டம் படுதோல்வி\nஅரியவகை நீர்நாயை கொன்ற மீனவர்\nஒரு தலைவருக்காக சண்டைபோடும் இரு நாடுகள்\nதவறான பாதையில் பயணிக்கிறது அமெரிக்கா\n2050-க்குள் 85 சதவீத கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த இஸ்ரேல் முடிவு\nஸ்பெயினில் 2 கலாசார மையங்கள்\n2ஆம் உலகப் போரின் கடைசி குண்டு இதுதான்…\nசர்ச்சை கருத்து வருத்தம் தெரிவித்தார் பிரிட்டன் அமைச்சர்\n12-17 வயதினருக்கு மாடர்னா தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/wp-signup.php", "date_download": "2021-07-27T17:52:44Z", "digest": "sha1:KSP7D4O5FH536S7LNEJERFITT4FKOUT2", "length": 5553, "nlines": 95, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "Dailytamilnadu: Online Tamil News | Tamil News Live | Tamilnadu News Dailytamilnadu: Online Tamil News | Breaking Tamil News", "raw_content": "\nதூக்கம் , கனவுகள் வர காரணம் என்ன\n‘கொரோனா குமார்’ படத்தில் சிம்பு\nஇளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – முதல்வர் உரை\nஆகஸ்ட் முதல் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு தகவல்\nசென்னையில் ஜூலை 29 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு\nசண்டிகர் மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் 9, 10ம் வகுப்புகளுக்கு 50% கட்டணம் தள்ளுபடி – அரசு உத்தரவு\n7 ஆண்டுகளுக்கு பின் கன்னட திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுக்கும் திரிஷா\nஓடிடி-யையும் விட்டுவைக்காத பைரசி – ரிலீசுக்கு முன்பே பாலிவுட் படம் கள்ளத்தனமாக வெளியானது\nதோழி இறந்த செய்தி யாஷிகாவுக்கு தெரியாது – தாயார் உருக்கம்\nதனுஷ் நடிக்கும் ‘டி43’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைப்பு\nஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகள் திறப்பு – அமைச்சர் அறிவிப்பு\nஓய்வூதியதாரர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு சுற்றறிக்கை – மத்திய அரசு வெளியீடு\n அரசு ஊழியர்களுக்கு 21.5% அகவிலைப்படி (DA) உயர்வு – மாநில அரசு அறிவிப்பு\nமத்திய அரசு வேலை.. 100 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு\nஆந்திரா பிரதேச மாநிலத்தில் ஜூலை 1 முதல் 8 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள் அமல் – எவற்றுக்கெல்லாம் அனுமதி\nநல்லா தூங்குங்க.. இல்லைனா இந்த பிரச்சனைகள் கண்டிப்பாக வரும்\nஒடிசா மாநிலத்தில் ஜூலை 30 முதல் 10 ஆம் வகுப்பு சிறப்பு பொதுத்தேர்வு – மாநில அரசு அறிவிப்ப���\nகொரோனா காலத்தில் சளி தொல்லையால் அவதியா இந்த மூலிகை டீயை போட்டு குடிங்க இந்த மூலிகை டீயை போட்டு குடிங்க\nசருமத்தை அழகாக வைத்துக் கொள்ள உதவும் சிறந்த 5 பழங்கள்\nசுற்றலா தளங்களை திறக்க ஏற்பாடு – இ பாஸ் அனுமதி ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/news/healthy-food-against-corona-vairas/", "date_download": "2021-07-27T19:21:42Z", "digest": "sha1:UN3G73E3SJQENL47VRML7LNH7E3LPA6Y", "length": 11702, "nlines": 121, "source_domain": "www.inandoutcinema.com", "title": "கொரோனா வைரசை எதிர்கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள் ! - InandoutCinema", "raw_content": "\nவிஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் தெரியுமா \n‘#PK பேக் ஆன் டூட்டி’ … ட்ரெண்டிங்கில் பீம்லா நாயக் போஸ்டர்\nயாஷிகாவின் தற்போதைய நிலை என்ன அவரின் தாய் உருக்கமான பேட்டி…..\nதனுஷின் ‘D43’ ஃபர்ஸ்ட் லுக் – இணையதளத்தில் வைரலாகும் ஹாஸ் டக் \n‘#RRR’ படத்தின் மாஸ் அப்டேட்…தெறிக்கவிடும் போஸ்டர் \nகொரோனா வைரசை எதிர்கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள் \nநாம் நலமுடன் வாழ நமக்கு சத்தான உணவு தேவைப்படுகிறது. நாம் உண்ணும் உணவு ஊட்டம் என்பது உடல் வளர்ச்சிக்கும், சக்திக்கும், உடல்நலத்திற்கும் மட்டுமின்றி நல்ல உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நமது உணவில் 6 வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாக இருந்தால் அது கொரோனா வைரசை எதிர்கொள்ள உதவும்.\nகொரோனா என்பது ஒரு வைரஸ். இது பொதுவாக ஒரு மனிதனின் நுரையீரல் மற்றும் ஜீரண மண்டலத்தை தாக்கக்கூடிய வல்லமை பெற்றது. இதனை எதிர்கொள்ள நமது உடலில் தினமும் புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் சி, நல்ல வகையான கொழுப்பு மற்றும் துத்தநாகம் ஆகிய சத்துக்கள் கொண்ட உணவை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nஉடலில் செல்கள் உருவாக புரதம் தேவை. அந்த செல்கள் அழியும் போது அவற்றிற்கு பதிலாக புதிய செல்கள் உண்டாக்க வேண்டும். இந்த செல்கள் நல்ல ஆரோக்கியமாக அமைய மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வகையில் அமைய நமக்கு மிகவும் அவசியம் இந்த புரதம். அளவு மட்டுமின்றி அதனுடைய தரமான தன்மை மிகவும் அவசியம்.\nஅதற்கு மாமிச வகை புரதங்கள் அல்லது தானியம் மற்றும் பயறு 4:1 என்ற விகிதத்தில் எடுத்துக்கொண்டால் நல்லது. பால், முட்டை, பயறு வகைகள், இறைச்சி, மீன் போன்ற உணவுகளில் புரதம் உள்ளன. நாளொன்றுக்கு ஒரு நபருக்கு அவருடைய எடைக்கு ஏற்றவாறு ஒரு கிராம் என்ற அளவ��� ஏற்றபடி உண்ண வேண்டும்.\n75 கிலோ உடல் எடை என்றால் 75 கிராம் உண்ண வேண்டும். ஒரு கப் (150 கிராம்) சுண்டல் உண்டால் அதில் ஏழு கிராம் புரதம் கிடைக்கும். ஒரு இட்லியை உணவில் எடுத்துக்கொண்டால் 2 கிராம் புரதம் கிடைக்கும்.\nஒரு கப் பால் எடுத்துக்கொண்டால் 5 கிராம் புரதம் கிடைக்கும். ஆகவே எளிதாக இந்த புரதத்தை நம் உணவுகளில் எடுத்துக்கொள்ளலாம். எண்ணெய் வித்துக்கள் சேர்த்து எடுத்துக்கொண்டால் நல்ல புரதம் கிடைக்கும்.\nவைட்டமின் ஏ சத்து நாம் தினமும் உண்ணும் பழங்கள், காய்கறிகளில் நிறைந்துள்ளன. கேரட், பப்பாளி, கறிவேப்பிலை, மாம்பழம், மஞ்சள் பூசணிக்காய் போன்றவற்றில் இந்த சத்து உள்ளன. இது ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 800 மைக்ரோ கிராம் தேவைப்படுகிறது. நமது உணவில் 200 கிராம் அளவு இந்த பழங்களை எடுத்துக்கொண்டாலே வைட்டமின் ஏ சத்து எளிதாக கிடைக்கும்.\nவைட்டமின் சி சத்து உடலில் நல்ல ஒரு எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வல்லமை படைத்தது. தற்போதைய காலகட்டத்தில் மிகவும் அவசியமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது எலுமிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்சு, மாங்காய் போன்ற பழங்களில் உள்ளன. குறைந்தது எலுமிச்சை, நெல்லிக்காய் ஜூஸ் 30 மில்லி அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.\nவைட்டமின் டி சத்து சூரிய வெளிச்சத்தில் உள்ளது. தினந்தோறும் சூரிய வெளிச்சத்தில் 10 நிமிடத்திற்கு மேல் நின்றாலே நமது தோலில் இந்த வைட்டமின் டி சத்து உருவாகி விடும். உணவுகளில் மிகவும் அரிது. மீன் எண்ணெய், வெண்ணெய், நெய் போன்றவற்றில் மட்டுமே இது உள்ளன. இத்தகைய உணவுகள் 10-ல் இருந்து 15 மி.லி. சேர்த்தால் போதுமானதாகும்.\nதுத்தநாக சத்து பழுப்பு அரிசி, எண்ணெய் வித்துக்கள், முந்திரி, பூசணிக்காய், கொண்டைக்கடலை போன்ற உணவுகளில் உள்ளன. இந்த தாது உப்பு எதிர்ப்பு சக்தியை வலுவாக்க ஒரு நல்ல சத்தாகும். இது ஒரு நபருக்கு 2 மில்லி கிராம் அளவு தேவைப்படுகிறது. நல்ல சத்தான உணவுகளில் இது உள்ளன. இந்த சத்து ஒரு கப் கொண்டைக்கடலை, சுண்டல் எடுத்துக்கொண்டால் 2.5 மில்லி கிராம் கிடைக்கும். தயிர் போன்றவற்றிலும் இந்த துத்தநாகம் உள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nவிஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் தெரியுமா \n‘#PK பேக் ஆன் டூட்டி’ … ட்ரெண்டிங்கில் பீம்லா நாயக் போஸ்டர்\nயாஷிகாவ��ன் தற்போதைய நிலை என்ன அவரின் தாய் உருக்கமான பேட்டி…..\nதனுஷின் ‘D43’ ஃபர்ஸ்ட் லுக் – இணையதளத்தில் வைரலாகும் ஹாஸ் டக் \n‘#RRR’ படத்தின் மாஸ் அப்டேட்…தெறிக்கவிடும் போஸ்டர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9/", "date_download": "2021-07-27T17:59:37Z", "digest": "sha1:GDWTM663PWDIXUGRZ4VO4BCYYFQT5O4G", "length": 8293, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "அந்த கதையில் ஏதோ ஒன்று என் மனதை தொட்டது - திரிஷா - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஅந்த கதையில் ஏதோ ஒன்று என் மனதை தொட்டது – திரிஷா\nஅந்த கதையில் ஏதோ ஒன்று என் மனதை தொட்டது – திரிஷா\nதிரிஷா தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான 96′ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக விருதுகளை வென்று வருகிறார்.\nசமீபத்தில் ஒரு விருது நிகழ்ச்சியில் திரிஷா பேசும் போது, ” ’96’ படத்துக்கான வரவேற்பு எதிர்பார்க்காத ஒன்று. அது நல்ல கதாபாத்திரம் என்று தெரியும். அதுபோன்ற கதாபாத்திரங்களை படங்களில் பார்த்திருக்கிறேன். அதில் நான் நடித்து இந்த அளவுக்குப் பிரபலமாகும் என தெரியாது. படம் வெற்றியடையும். அதில் உள்ள ராம், ஜானு கதாபாத்திரங்களுடன் ரசிகர்கள் தங்களைப் பொருத்திப் பார்ப்பார்கள் என்று எண்ணினேன்.\nஆனால், சாதாரண ஒரு மஞ்சள் சுடிதார் அணிந்து நடித்தது இந்த அளவுக்கு வைரலாகியுள்ளது. அவ்வளவு எளிமையான தோற்றம் அது. எளிமை என்றைக்குமே வரவேற்பைப் பெறும். ஒருசில கதாபாத்திரங்கள் மேஜிக் போன்று நிகழும். ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் ஜெஸ்ஸி கதாபாத்திரத்துக்குப் பிறகு ’96’ படத்தின் ஜானு கதாபாத்திரம் தான் இப்படியொரு அற்புதம் செய்தது.\nகாதல் கதைகள் எளிதாக மக்களைச் சென்றடைகிறது என எண்ணுகிறேன். என���்கு பள்ளியிலோ, கல்லூரியிலோ காதல் கதை எதுவும் கிடையாது. ஆனால் 96 கதையில் ஏதோ ஒன்று என் மனதை தொட்டது’ இவ்வாறு திரிஷா கூறினார்.\nஅமெரிக்காவில் தர்பார் பிரிமீயர் ஷோ\nநித்யா மேனன் கவர்ச்சியை விமர்சிக்கும் ரசிகர்கள்\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nAstraZeneca தடுப்பூசியை பெற்றவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்க Quebec மாகாணம் தயார்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 155பேர் பாதிப்பு- ஆறு பேர் உயிரிழப்பு\nகனடாவின் ஆளுநர் நாயகமாக பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மேரி சைமன் பதவியேற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/union-minister-for-road-transport-and-highways-nitin-gadkari-told-tesla-will-start-operations-in-india-in-early-2021/", "date_download": "2021-07-27T17:39:29Z", "digest": "sha1:U75RDXK43S7EHD5Y4BVARLSTV6QLZJ2J", "length": 6050, "nlines": 123, "source_domain": "dinasuvadu.com", "title": "அடுத்த ஆண்டு விற்பனையத் தொடங்க உள்ள டெஸ்லா - மத்திய அமைச்சர் கட்கரி தகவல்", "raw_content": "\nஅடுத்த ஆண்டு விற்பனையத் தொடங்க உள்ள டெஸ்லா – மத்திய அமைச்சர் கட்கரி தகவல்\nஅமெரிக்காவை சேர்ந்த நிறுவனமான டெஸ்லா ,2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் விற்பனையத் தொடங்க உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nதனியார் செய்தி நிறுவனத்திற்கு அமைச்சர் நிதின் கட்கரி பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ஏராளமான இந்திய நிறுவனங்களும் மின்சார வாகனங்களை தயாரித்து வருகின்றன.அவை மிகவும் மலிவாக இருக்கும் .ஆனால் தொழில்நுட்ப ரீதியாக டெஸ்லாவைப் போலவே மேம்பட்டவை.டெஸ்லா முதலில் விற்பனையுடன் நடவடிக்கைகளைத் தொடங்கும். பின்னர் கார்களுக்கான உற்பத்தியைப் தொடங்கும்.”ஐந்து ஆண்டுகளில் இந்தியா ஆட்டோவிற்கான நம்பர் 1 உற்பத்தி மையமாக மாறப்போகிறது” என்று கூறினார்.\nஏற்கனவே இது குறித்து டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்க் கூறுகையில்,அடுத்த ஆண்டு நிச்சயமாக தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியான அறிக்கைகளின் படி,இந்தியாவுக்கு வரும் டெஸ்லாவின் முதல் மாடல் மிகவும் மலிவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான முன்பதிவு சில வாரங்களில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .உலகின் பிற பகுதிகளைப் போலவே டெஸ்லாவும் இந்தியாவின் விற்பனையை நேரடியாகக் கையாள உள்ளது.\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,767 பேருக்கு கொரோனா பாதிப்பு..\n#Breaking: கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு..\nதலைகீழாக தொங்கி யோகா செய்த நடிகை..\n“அடுத்த 5 ஆண்டுகளில் பேஸ்புக் ஒரு மெட்டாவர்ஸ் நிறுவனமாக மாறும்” – ஜுக்கர்பெர்க்…\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,767 பேருக்கு கொரோனா பாதிப்பு..\n#Breaking: கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு..\nதலைகீழாக தொங்கி யோகா செய்த நடிகை..\n“அடுத்த 5 ஆண்டுகளில் பேஸ்புக் ஒரு மெட்டாவர்ஸ் நிறுவனமாக மாறும்” – ஜுக்கர்பெர்க்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/transport-across-the-state-chief-minister-stalin-will-discuss-with-medical-experts-and-higher-authorities-tomorrow/", "date_download": "2021-07-27T17:57:57Z", "digest": "sha1:O6JZVWFPOESGV4CCXQORKPHW7FIY4IAO", "length": 14745, "nlines": 233, "source_domain": "patrikai.com", "title": "மாநிலம் முழுவதும் மீண்டும் போக்குவரத்து? முதல்வர் ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர்கள், உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை… | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nமாநிலம் முழுவதும் மீண்டும் போக்குவரத்து முதல்வர் ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர்கள், உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை…\nதலிபான்களுடன் தொடர்ல் 6,000 பாகிஸ்தான் பயங்கரவாதிகள்: ஐ.நா., அறிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதை எதிர்கொள்ள அதிமுகதயார்: ஓபிஎஸ்\nதமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது\nதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்\nசென்னை: தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள கொரோனா ஊரடங்கில் மேலும் தள��்வுகள் வழங்குவது மற்றும் மாநிலம் முழுவதும் போக்குவரத்தை தொடங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள், உயர்அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.\nகொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கம் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் ஜூன் 28 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் தமிழகஅரசு அறிவித்த ஊரடங்கின்படி மாவட்டங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில், வகை 2-ல் உள்ள 23 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. தற்போது தொற்று பாதிப்பு மேலும் குறைந்து வருகிறது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டுமே பொதுப்போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை மற்ற மாவட்டங்களில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை.\nஇந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச்செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு தொடர்பாகவும், மேலும் சில தளர்வுகள் கொடுப்பது தொடர்பாகவும் தலைமைச் செயலகத்தில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுப்படவுள்ளார்.\nஇந்த ஆலோசனை கூட்டத்தில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாகவும், மாநிலம் முழுவதும் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது, தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிப்பு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.\nPrevious articleபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்….\nNext articleசெல்வராகவன்-தனுஷ் இணையும் ‘நானே வருவேன்’ படப்பிடிப்பு தேதி குறித்து அறிவிப்பு….\nஉள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதை எதிர்கொள்ள அதிமுகதயார்: ஓபிஎஸ்\nதமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது\nதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்\nதலிபான்களுடன் தொடர்ல் 6,000 பாகிஸ்தான் பயங்கரவாதிகள்: ஐ.நா., அறிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதை எதிர்கொள்ள அதிமுகதயார்: ஓபிஎஸ்\nதமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது\nதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்\nசென்னை துறைமுகத்தின் முத��ீட்டு பணம் ரூ.100 கோடி மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paativaithiyam.in/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-07-27T18:18:49Z", "digest": "sha1:NQIS7CG23BXR2QYTU56PSDH4LYLBC6C7", "length": 4710, "nlines": 62, "source_domain": "paativaithiyam.in", "title": "அம்மை போட்டு ஒரு வருடம் மலே ஆகிறது..முகத்திலும் உடம்பிலும் தழும்பு அப்டியே உள்ளது..தீர்வு இருக்கிறதா patti vaithiyam in tamil | பாட்டி வைத்தியம்", "raw_content": "\nஉங்கள் வீட்டு இயற்கை ஆலோசகர்\nPaati’s baby first food – 6 மாத குழந்தைகளுக்கான பாட்டியின் முதல் திட உணவு\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம்\nநீரிழிவு நிவாரணி பொடி – சர்க்கரை நோய் மருந்து 200gm Diabetes Cure siddha powder diabetes\nமூலிகை குளியல் பொடி 200g Herbal Bath Power\nஅம்மை போட்டு ஒரு வருடம் மலே ஆகிறது..முகத்திலும் உடம்பிலும் தழும்பு அப்டியே உள்ளது..தீர்வு இருக்கிறதா patti vaithiyam in tamil\nQuestion: அம்மை போட்டு ஒரு வருடம் மலே ஆகிறது..முகத்திலும் உடம்பிலும் தழும்பு அப்டியே உள்ளது..தீர்வு இருக்கிறதா\nவிற்பனை பொருட்கள் – Products\nPaati's baby first food - 6 மாத குழந்தைகளுக்கான பாட்டியின் முதல் திட உணவு ₹99.00\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம் ₹200.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://samacheerkalviguru.com/samacheer-kalvi-4th-maths-guide-term-3-chapter-6-intext-questions-in-tamil/", "date_download": "2021-07-27T17:24:09Z", "digest": "sha1:3JR32ONCG2FKE2NXL5C7P6MCWLNEXVRQ", "length": 5890, "nlines": 68, "source_domain": "samacheerkalviguru.com", "title": "Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் InText Questions – Samacheer Kalvi Guru", "raw_content": "\nகீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவத்தை பல்வேறு பாகங்களாகப் பிரிக்கவும். (செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ)\nநீ விரும்பிய பாகங்களை வண்ண மிடுக, 8 பகுதிகளில் 3 பகுதிகள் வண்ணமிடப்பட்டன என எழுதலாம்.\nமேலே உள்ள புள்ளிகளைப் பயன்படுத்தி கோடுகளை வரைக. அவை செங்குத்தாக, கிடைமட்டமாக, மூலைவிட்டமாக இருக்கலாம். சமபாகங்கள் உள்ளன.\nநீ விரும்பிய பாகங்களை வண்ண மிடுக. _____________ பகுதிகளில் ____________ பகுதிகள் வண்ணமிடப்பட்டுள்ளன என எழுதலாம்.\nநீ விரும்பிய பாகங்களை வண்ண மிடுக. 8 பகுதிகளில் 4 பகுதிகள் வண்ணமிடப்பட்டுள்ளன என எழுதலாம்.\nமேலே கண்ட படத்தில் கால் (1/4) பாகம் வண்ண மடித்தவர் தருண்\nமுழுபாகமும் வண்ணமடித்தவர் சங்கர். ____________\n(\\(\\frac{3}{4}\\)) முக்கால் பாகம் வண்ண மடித்தவர் சாந்தனு. ____________\n(\\(\\frac{1}{2}\\)) அரைபாகம் வண்ண மடித்தவர் அரு��்.\n(\\(\\frac{3}{4}\\)) முக்கால் பாகம் வண்ண மடித்தவர் சாந்தனு.\nமுழுமையிலிருந்து கால், அரை, முக்கால் ஆகியவற்றை அடையாளம் காணுதல் அரை\n1. அனிதாவின் செவ்வக வடிவத்தோட்டம் = 4 பாகம்.\n2. கத்திரிக்காய் பயிரிடப்பட்ட பகுதி = \\(\\frac{1}{4}\\) பாகம்.\n3. வெண்டைக்காய் பயிரிடப்பட்ட பகுதி = \\(\\frac{1}{2}\\)பாகம்.\nSamacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்\nSamacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://samacheerkalviguru.com/samacheer-kalvi-9th-science-guide-chapter-6-in-tamil/", "date_download": "2021-07-27T17:22:06Z", "digest": "sha1:FCXISZKUXKM77AFW4GSGAATG472NLJIE", "length": 45947, "nlines": 569, "source_domain": "samacheerkalviguru.com", "title": "Samacheer Kalvi 9th Science Guide Chapter 6 ஒளி – Samacheer Kalvi Guru", "raw_content": "\nI. சரியான விடையைத் தேர்ந்தெடு\nஒளி ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும் போது எந்த படுகோணத்தில் ஒளிவிலகல் அடையாது\nடார்ச் விளக்கில் எதிரொளிப்பானாகப் பயன்படுவது\nபெரிதான, மாய பிம்பங்களை உருவாக்குவது.\nஎதிரொளிக்கும் பகுதி வெளிப்புறமாக வளைந்திருப்பின், அது\nமுப்பட்டகம் ஒன்றின் வழியே ஒளிக்கற்றை பாயும் போது அது,\nஆ) விலகலடைகிறது மற்றும் நிறப்பிரிகை அடைகிறது.\nஇ) விலகல் மட்டும் அடைகிறது\nஆ) விலகலடைகிறது மற்றும் நிறப்பிரிகை அடைகிறது\nஒளியின் திசைவேகம் ல் பெருமமாக உள்ளது.\nII. கோடிட்ட இடத்தை நிரப்புக.\nஅடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்திற்கு ஒளிக்கதிர் செல்லும்போது அது — செல்கிறது.\nநோக்கி விலகிச் தெரு விளக்குகளில் (street light) பயன்படும் ஆடி\nமுப்பட்டகம் ஒன்றில் ஏற்படும் விலகு கோணம் – கோணத்தைப் பொறுத்தது.\n5 செ.மீ. குவியத் தொலைவு கொண்ட குழியாடியின் வளைவு ஆரம் =\nசூரிய அடுப்புகளில் சூரிய ஒளியைக் குவித்து வெப்பம் உண்டாக்கப் பயன்படும் பெரிய ஆடிகள்.\nஒளிவிலகல் கோணம் ஒளிவிலகல் எண்ணைப் பொருத்தது.\nதவறு, ஒளி விலகல் கோணம் ஒளி விலகல் திசைவேகத்தைப் பொருத்தது\nஓர் ஒளிக்கதிர் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும்போது, விலகல் அடைவதில்லை .\nதவறு. ஓர் ஒளிக்கதிர் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும்போது விலகல் அடையும்.\nகுவியாடி எப்போதும் சிறிதாக்கப்பட்ட, நேரான, மாய பிம்பத்தை உருவாக்கும்.\nகுழியாடி ஒன்றின் வளைவு மையத்தில் பொருள் வைக்கப்படும் போது நேரான மாய பிம்பம் உருவாகும்.\nதவறு – குழியாடி ஒன்றின் வளைவு மையத்தில் பொருள் வைக்கப்படும்போது தலைகீழான மெய்பிம்பம் உருவாகும்.\nவைரங்கள் மின்னுவதற்குக் காரணம் ஒளியின் முழு அக எதிரொளிப்பே.\nV. கூற்று மற்றும் காரண வகை வினாக்கள்\nகூற்று : மலைப்பாதைகளில் உள்ள கொண்டை ஊசி வளைவில் போக்குவரத்து நெரிசலைக் கண்காணிக்க குவி ஆடி மற்றும் குழி ஆடியை விட சமதள ஆடியே பயன்படுத்தப்படுகிறது.\nகாரணம் : ஒரு குவி ஆடியானது சமதள ஆடி அல்லது குழி ஆடியை விட மிக அதிகமான பார்வைப்புலம் உடையது.\nஅ) கூற்றும் காரணமும் சரி; மேலும் கொடுக்கப்பட்ட காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்\nஆ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு\nஇ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி\n(இ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி\nகூற்று: படுகதிர் கோளக ஆடியின் வளைவு மையத்தில் பட்டு எதிரொளித்த பின் மீண்டும் அதே பாதையில் திரும்புகிறது.\nகாரணம் : படுகோணம் i = எதிரொளிப்புக் கோணம் (r) = 0°\nஅ) கூற்றும் காரணமும் சரி; மேலும் கொடுக்கப்பட்ட காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்\nஆ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு\nஇ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி\n(அ) கூற்றும் காரணமும் சரி; மேலும் கொடுக்கப்பட்ட காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்\nVI. மிகக் சுருக்கமாக விடையளி\nகுறியீட்டு மரபுகளின் அடிப்படையில், எந்த ஆடி மற்றும் எந்த லென்ஸ் எதிர்க்குறி குவியத்தொலைவு கொண்டது\nநேரான, பெரிதாக்கப்பட்ட பிம்பம் மற்றும் அதே அளவுள்ள தலைகீழான பிம்பம், இவற்றைத் தரக்கூடிய ஆடி (கள்) எது/எவை\nகுழியாடி ஒன்றின் குவியத்தில் பொருள் வைக்கப்படும் போது, பிம்பம் எங்கே உருவாகும்\nபிம்பம் ஈரிலாத் தொலைவில் கிடைக்கும்.\nஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்கு ஒளி செல்லும்போது ஏன் ஒளிவிலகல் ஏற்படுகிறது\n(i) மாறுபட்ட அடர்த்தி உள்ள ஊடகம்.\n(ii) ஒளியின் திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம்.\nவெற்றிடத்தில் ஒளியின் வேகம் என்ன\nவெற்றிடத்தில் ஒளியின் வேகம் 3 x 10 மீவி-1\nபல்லை ஆராய பல் மருத்துவர்கள் குழியாடியையே பயன்படுத்துகின்றனர். ஏன்\nநேரான, பெரிதாகக்கப்பட்ட பல்லின் பிம்பம் கிடைக்கிறது.\nஅ) படத்தில் கொடுக்கப்பட்டுள்ள குழியாடியில் பொருளின் பிம்பம் எவ்வாறு கிடைக்கப் பெறுகிறது என வரைந்து காட்டுக.\nஆ) பிம்பத்தின் தன்மை எவ்வாறு இருக்கும்\nபொருளைவிடப் பெரிய, தலைகீழான மெய் பிம்பம்.\n எனத் தெரிவு செய்து அதனை அட்டவணைப்படுத்துக பின்னோக்கு ஆடி, பல் மருத்துவர் ஆடி, கை மின்விளக்கு ஆடி, பல் பொருள் அங்காடிகளில் உள்ள ஆடி, ஒப்பனை ஆடி.\nகோளக ஆடியின் மீது பட்டு அதே திசையில் எதிரொளிக்கப்படும் படுகதிரின் திசை எது ஏன் என்று காரணம் கூறுக.\nஆடியின் வளைவு மையம் வழியாகச் செல்லும் ஒளிக்கதிர்,எதிரொளிக்கப்பட்ட பின்பு அதே பாதையில் திரும்பிச் செல்லும். விதி : 90°; எனவே அதே ஊடகத்திலேயே ஒளி முழுவதுமாக எதிரொளிக்கப்படுகிறது. இதுவே முழு அக எதிரொளிப்பு ஆகும்.\nSamacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்\nSamacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/orange", "date_download": "2021-07-27T19:41:47Z", "digest": "sha1:6S6SK2CZI33ISPOMRKC6J6EJ3SDCOPWA", "length": 5456, "nlines": 153, "source_domain": "ta.wiktionary.org", "title": "orange - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசெம்மஞ்சள் நிறம் - இதுபோலிருக்கும்; பழுக்காய்.\nபழங்களில் தோடம்பழம் (orange), செம்புற்று (strawberry)முதலியன அதிக அளவில் ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடியவை (தினகரன், 4 மார்ச், 2010) - Among fruits, oranges and strawberries cause allergy\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 8 பெப்ரவரி 2019, 12:03 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/01/blog-post_15.html", "date_download": "2021-07-27T17:43:15Z", "digest": "sha1:MJIK6QJZL33JELP3A5HD2M5BKIBQLT3M", "length": 8330, "nlines": 196, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: விகர்ணன்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவிகர்ணன் திடீரென்று அத்தனை அதிரடியாகப்பேசுவதைக் கண்டு திகைத்தேன். அவனுடைய கதாபாத்திரத்தின் இயல்பே அல்ல என்று நினைத்தேன். நாள் முழுக்க அதைப்பற்றி���்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். என் அம்மா ஊரிலிருக்கிறார்கள். வெண்முரசை தினமும் விரும்பி வாசிப்பவர்கள். அவர்களிடம் பேசினேன். அம்மா சொன்னார்கள் விகர்ணன் அப்படித்தான் செய்வான் என்று. நாம் ஒருவரை கேலி செய்ய ஆரம்பித்தால் அவர்கள் மூர்க்கமாக ஆகி கடுமையாகப்புண்படுத்தும்படிப் பேசுவதைக் காண்கிறோம். விகர்ணன் அப்படிப்பேசுவான் என்று கிருஷ்ணனுக்குத்தெரியுமா என்றுதான் மங்கலாகத் தெரிகிறது. அவர் வேண்டுமென்றே விகர்ணனை அப்படிப்பேசும் இடம் வரைக்கொண்டுவந்தாரா என்று யோசிக்கவேண்டியிருக்கிறது. விகர்ணன் அந்தப்பேச்சின் வழியாக அந்தச்சபையை அதன் உச்சிக்குக்கொண்டுபோய் யாருமே சமநிலையுடன் பேசமுடியாதபடி ஆக்கிவிட்டுவிட்டான்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஓநாய்களின் இறவாமை (குருதிச்சாரல் 42)\nநிலை சேர்ந்துவிட்ட நெஞ்சம் (குருதிச்சாரல் - 40)\nஇழந்ததைத் துறத்தலும், துறந்ததை இழத்தலும். (குரு...\nடன்னிங் க்ருகெர் உளச் சிக்கல்\nகுருதிச் சாரல் – போரெழுகை\nஇல்லறத்தை இறுக்கிக்கட்டும் மமகாரம். (குருதிச்சாரல...\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/12/blog-post_91.html", "date_download": "2021-07-27T18:30:43Z", "digest": "sha1:637YNQUKJGJIZQW3HROCP7FHAZMD3ZT5", "length": 7319, "nlines": 39, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "ரகசிய திருமணம் செய்துகொண்டார் ரிச்சா - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / tamil cinema news / ரகசிய திருமணம் செய்துகொண்டார் ரிச்சா\nரகசிய திருமணம் செய்துகொண்டார் ரிச்சா\nஒஸ்தி, மயக்கம் என்ன படங்களில் நடித்து பிரபலமான ரிச்சா, ரகசிய திருமணம் செய்துக் கொண்டது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.\nஇவர் தனது காதலர் ஜோ என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வைரலானது. ஆனால் இது குறித்து தற்போது ரிச்சா தனது டுவிட்டர் பக்கம் வாயிலாக அறிவித்துள்ளார்.\nஅதில், வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. கல்யாணம் முடிந்த மூன்று மாதங்கள் முடிந்தது. நாங்கள் இருவரும் அமெரிக்காவில் கிரேட் ஸ்கூல் கிளாஸ்மேட்ஸ். எங்கள் இருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. சில செய்திகளில் குறிப்பிட்டது போல ரகசிய திருமணம் இல்லை. நான் திரையுலகை விட்டு 6 வருடங்கள் ஆகிவி��்டது. ஆனாலும் என் மேல் இவ்வளவு அன்பு காட்டுகிறீர்கள் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkingdom.com/2020/09/478_10.html", "date_download": "2021-07-27T19:23:19Z", "digest": "sha1:LR7MNLISHSKUURDJZMAZFZ7KSN7J2KSU", "length": 12100, "nlines": 260, "source_domain": "www.tamilkingdom.com", "title": "நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி சற்றுமுன் உயிரிழந்தார்! - THAMILKINGDOM நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி சற்றுமுன் உயிரிழந்தார்! - THAMILKINGDOM", "raw_content": "\nஇலங்கை,இந்திய மற்றும் உலக செய்திகளை தமிழ் வாசகர்களுக்கு கொண்டுசேர்க்கும் முகமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > News > நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி சற்றுமுன் உயிரிழந்தார்\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி சற்றுமுன் உயிரிழந்தார்\nநகைச்சுவை நடிகர் நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி சற்றுமுன் காலமானார். அவருக்கு தற்போது வயது 45 என்பது குறிப்பிடத்தக்கது.\nஉடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டது உறுதியானது. பணம் இல்லாத காரணத்தால் இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி சற்றுமுன் உயிரிழந்தார்\nகாதல் ஜோடிகள் ஒரே கயிற்றில் தற்க்கொலை - கிளிநொச்சி பகுதியில் சோகம் - கிளிநொச்சி பகுதியில் சோகம்\nகிளிநொச்சி - பரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் இன்று (10) காலை மீட்கப்பட்டுள்ளது. கடந...\nயாழில் கொடூரம்: இளம்பெண்ணை பலியெடுத்தது டிப்பர்\nதென்மராட்சி பகுதியில் டிப்பர் வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சற்று முன்னர் இந்த விபத...\nசாரதி அனுமதிப்பத்திரம் பெறுவோருக்கு ஓர் விசேட அறிவித்தல்\nசாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கு எதிர்வரும் காலங்களில் எந்தவொரு காரணத்திற்காகவும் இரத்த பரிசோதனை முன்னெடுக்கப்படமாட்டாது என தெரிவிக்க...\nVJ சித்ரா தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன ஹோட்டல் ரூமில் நள்ளிரவில் நடந்த பஞ்சாயத்து\nபல வருடங்களாக தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த VJ சித்ராவுக்கு தற்போதுதான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர...\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி சற்றுமுன் உயிரிழந்தார்\nநகைச்சுவை நடிகர் நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி சற்றுமுன் காலமானார். அவருக்கு தற்போது வயது 45 என்பது குறிப்பிடத்தக்கது. உடல் நலக்குறைவால் ...\nஅம்பலமாகியது மணிவண்ணனின் இரகசியப் பேச்சுவார்த்தை\nபதவி நீக்கம் செய்யப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி மணிவன்னண் திருகோமலையில் தோ்தலுக்கு முன்னா் மற்றும் தோ்த...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kvnthirumoolar.com/topics/thirumandhiram/fourth-tantra/fourth-tantra-4-nine-yagna-pits/page/2/", "date_download": "2021-07-27T18:11:21Z", "digest": "sha1:EAQWMXN3U6Y6OASMNWC4SGVOBZ3J5YNT", "length": 35946, "nlines": 345, "source_domain": "kvnthirumoolar.com", "title": "நான்காம் தந்திரம் – 4. நவ குண்டம் – பக்கம் 2 – திருமூலர் அருளிய திருமந்திரம்", "raw_content": "\nநான்காம் தந்திரம் – 4. நவ குண்டம்\nபாடல் #1025: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)\nமுக்கணன் றானே முழுச்சுட ராயவன்\nஅக்கணன் றானே அகிலமும் உண்டவன்\nதிக்கண னாகி திசையெட்டுங் கண்டவன்\nஎக்கணன் றானுக்கும் எந்தை பிரானே.\nபாடல் #1024 இல் உள்ளபடி மூன்று கண்களையுடைய இறைவனே உடலாகிய குண்டத்தில் எழும் முழுமையான சுடராகவும் இருக்கின்றான். அந்த மூன்று கண்களை உடைய இறைவனே எட்டுத் திசைகளுக்கும் கண்களை உடையவனாய் இருந்து எட்டுத் திசைளையும் கண்டு எல்லா உலகங்களையும் அதிலிருக்கும் உயிர்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு எல்லா தேவர்களுக்கும் தேவகணங்களுக்கும் தலைவனாகவும் இருப்பவனே எம்மையும் சேர்த்து அண்டசராசரங்களுக்கும் தந்தையாகவும் இருக்கின்றான்.\nபாடல் #1026: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)\nஎந்தை பிரானுக் கிருமூன்று வட்டமாய்த்\nதந்தை தன்முன்னமே சண்முகந் தோன்றலாற்\nகந்தன் சுவாமி கலந்தங் கிருத்தலான்\nமைந்த னிவனென்று மாட்டிக்கொள் ளீரே.\nபாடல் #1025 இல் உள்ளபடி அண்டசராசரங்களுக்கும் தந்தையாகிய இறைவனோடு இறைவனின் மகனாக ஆன்மாவும் இருக்கின்றது. சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் பேரொளியான இறைவனை அறிவதற்கு முன்பு உடலுக்குள் சக்தி மயங்களாக இருக்கும் ஆறு சக்கரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். உடலை நவகுண்டமாக வைத்து அ���ிலிருக்கும் ஆறு சக்கரங்களிலும் அக்னியை ஏற்றி யாகம் செய்து ஆன்மா இறைவனின் மகனாக இருப்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.\nபாடல் #1027: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)\nமாட்டிய குண்டத்தி னுள்ளெழு வேதத்துள்\nஆட்டிய காலொன் றிரண்டும் அலர்ந்திடும்\nவாட்டிய கையிரண் டொன்று பதைத்தெழ\nநாட்டுஞ் சுரரிவர் நல்லொளி தானே.\nநவகுண்டத்தினுள் எழும் அக்னியுடன் ஓதுகின்ற மந்திரங்களும் ஒன்றாக சேர்ந்து எழும்புகின்றது. அவ்வாறு எழும்புகின்ற அக்னி அடியும் முடியுமாக (நெருப்புச் சுடரின் அடிப்பாகமும் உச்சியும்) இரண்டாக குண்டத்தினுள்ளே அலைகின்றது. அவ்வாறு அலைகின்ற அக்னி ஒரு கையாகவும் காற்று ஒரு கையாகவும் ஆகிய இரண்டு கைகளும் ஒன்றாகச் சேர்ந்து விரைவாக எரிகின்றது. அப்படி விரைந்து எரியும் அக்னியில் நல்ல ஒளியாய் தேவர்கள் வந்து நின்று நல்லாசிகள் வழங்குவார்கள்.\nபாடல் #1028: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)\nநல்லொளி யாக நடந்த துலகெங்குங்\nகல்லொளி யாகக் கலந்துள் ளிருந்திடுஞ்\nசொல்லொளி யாகத் தொடர்ந்த வுயிர்க்கெலாம்\nகல்லொளி கண்ணுளு மாகிநின் றானே.\nபாடல் #1027 இல் உள்ளபடி நவகுண்டத்தில் நல்லொளியாய் இருக்கும் இறைவனே மாணிக்கக் கல்லில் கலந்திருக்கும் ஒளி போல உலகெங்கும் பரவி கலந்து இருக்கிறான். அந்த இறைவனே குருவாக தமக்குள்ளிருந்து அருளிக் கூறிய முறைப்படி யாகம் செய்யும் உயிர்களின் கண்களில் ஒளியாக கலந்து நிற்கின்றான்.\nகருத்து: நவகுண்டத்தின் முறைப்படி யாகம் செய்யும் சாதகர்களுக்கு அவர்களின் உள்ளுக்குள் இருந்து இறைவன் குருவாக இருந்து வழி காட்டுவான்.\nபாடல் #1029: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)\nநின்றஇக் குண்ட நிலையாறு கோணமாய்ப்\nபண்டையில் வட்டம் பதைத்தெழு மாறாறுங்\nகொண்டஇத் தத்துவ முள்ளே கலந்தெழ\nவிண்ணுளு மென்ன எடுக்கலு மாமே.\nஇங்கு சொல்லப்படுகின்ற நவகுண்டம் அறுகோண வடிவுடையதாகும். இது உடலுக்குள்ளிருக்கும் ஆறு சக்கரங்களை குறிப்பதாகும். நவகுண்ட யோகத்தில் சக்கரங்களை வட்டமாக சுற்றி பிரணவமானது முப்பத்தாறு தத்துவங்களுடன் கலந்து எழுகின்றது. இந்த முப்பத்தாறு தத்துவங்களே அண்டத்திலும் உள்ளது என்பதை தமக்குள் கண்டு உணரலாம்.\nகுறிப்பு: அண்டத்திலுள்ள முப்பத்தாறு தத்துவங்களையும் மானசீகமாக நவகுண்ட யாகம் செய்வதன் மூலம் நமது உடலுக்குள்ளும் கண்டு உணரலாம் என்பதை இந்தப் பாடலின் மூலம் அறிந்து கொள்ளலாம்.\nபாடல் #1030: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)\nஎடுக்கின்ற பாதங்கண் மூன்றெழு கையுங்\nகடுத்த முகமிரண் டாறுகண் ணாகப்\nபடித்தெண்ணு நாவேழு கொம்பொரு நாலும்\nஅடுத்தெழு கண்ணான தந்தமி லாற்கே.\nநவகுண்டத்திலிருந்து எழுகின்ற அக்னியில் வெளிச்சம் சத்தம் காற்று ஆகிய மூன்றும் கைகளாக எழுகின்றது. இடகலை பிங்கலை ஆகிய நாடிகள் கூர்மையான முகங்களாக இருக்கின்றது. ஆறு சக்கரங்கள் கண்களாக இருக்கின்றது. இதன் மூலம் உடலை குண்டமாக வைத்து நான்கு வேதங்களில் உள்ள மந்திரங்களை விடாமல் ஓதி உச்சரித்து மூலாதாரத்திலுள்ள குண்டலினியை ஆறு சக்கரங்களுக்கும் மேலெழுப்பிச் செல்லும் போது அந்த சக்கரங்களில் வீற்றிருக்கும் முடிவில்லாத இறை சக்தியை அறிந்து கொள்ளலாம்.\nபாடல் #1031: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)\nஅந்தமில் லானுக் ககலிடந் தானில்லை\nஅந்தமில் லானை அளப்பவர் தாமில்லை\nஅந்தமில் லானுக் கடுத்தசொற் றானில்லை\nஅந்தமில் லானை அறிந்துகொள் பத்தே.\nபாடல் #1030 இல் உள்ளபடி நவகுண்டத்திலிருந்து எழுந்த முடிவில்லாத இறை சக்தியானது அண்டத்திலுள்ள அனைத்திலும் இருக்கின்றது. அந்த சக்தியின் அளவை அளக்கக் கூடியவர்கள் யாருமே இல்லை. அந்த இறைசக்தியைக் குறிக்கும் மந்திரத்திற்கு மேலான மந்திரம் வேறு எதுவும் இல்லை. முடிவில்லாத இந்த இறைசக்தியை நவகுண்டத்தின் மூலம் யாகம் செய்து தமக்குள் அறிந்து கொள்ளலாம்.\nபாடல் #1032: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)\nபத்திட்டங் கெட்டிட்டு ஆறிட்டு நாலிட்டு\nமட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரை\nகட்டிட்டு நின்று கலந்தமெய் யாகமும்\nபட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே.\nபாடல் #1031 இல் உள்ளபடி தமக்குள் அறிந்து கொண்ட இறை சக்தியானது உடலினுள் ஆறு சக்கரங்களில் மேன்மை கொண்ட சக்தி மயங்களாக இருக்கின்றது. நான்கு இதழ்கள் கொண்ட மூலாதாரத்தில் அடங்கியிருக்கும் குண்டலினியை நவகுண்ட யாகத்தின் மூலம் எழுப்பி ஆறு இதழ்கள் கொண்ட சுவாதிட்டானம் வழியே மேலேற்றி அதற்கு மேலிருக்கும் நான்கு சக்கரத்திலும் ஒவ்வொன்றாக நிலை நிறுத்திக் கொண்டு சென்று தலை உச்சியில் இருக்கும் எழாவது சக்கரமான சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் இறை சக்தியோடு கலந்துவிட்டால் சாதகம் செய்பவர்கள் இறைவனாகவே மாறிவிடுவதை உலகத்தின் தலைவனாகிய இறைவனின் அருளால் உணர்ந்து கொள்வார்கள்.\nபாடல் #1033: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)\nபார்ப்பதி பாகன் பரந்தகை நாலைஞ்சு\nகாற்பதி பத்து முகம்பத்துக் கண்களும்\nபூப்பதி பாதம் இரண்டு சுடர்முடி\nநாற்பது சோத்திரம் நல்லிரு பத்தஞ்சே.\nபாடல் #1032 இல் உள்ளபடி தம்மை இறைவனாக உணர்ந்த சாதகர்கள் தமக்குள் ஒரு பாகமாக இருக்கும் இறைவன் இருபது கைகள், இருபது கால்கள், பத்து முகங்கள், இருபது கண்கள், மலர் போன்ற இரண்டு திருவடிகள், அடி முடியாக இருக்கும் இரண்டு சுடரொளி ஆகியவற்றைக் கொண்டு இருப்பார். நன்மையாகவே இருக்கும் இந்த இறைவனை தஞ்சம் என்று சரணடைவார்கள்.\nபாடல் #1034: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)\nஅஞ்சிட்ட கோலம் அளப்பன ஐயைந்தும்\nமஞ்சிட்ட குண்டம் மலர்ந்தங் கிருத்தலால்\nபஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர்\nகொஞ்சிட்ட வன்னியைக் கூடுதல் முத்தியே.\nஉயிர்களின் ஆன்மா தனக்கு உகந்த இருப்பிடமாக எடுத்த அழியக்கூடிய இந்த உடலில் நவகுண்ட யாகம் செய்து குண்டலினியை எழுப்பி பாடல் #1033 இல் உள்ளபடி சகஸ்ரதளத்தில் சேர்த்த ஜோதியாக இருக்கிறது. அங்கே ஐந்து முகங்கள் கொண்ட சதாசிவமூர்த்தியாகிய இறைவனை அறிய எண்ணினால் அவர் இருபத்தைந்து தத்துவங்கள் கொண்ட ஜோதியாக இருப்பதை அறிந்து கொள்ளலாம். அந்த பரஞ்சுடராகிய இறை சக்தியோடு இந்த ஆன்ம ஜோதியை கலந்தால் கிடைக்கும் பேரின்பமே முக்தியாகும்.\n►திருமூலர் வழிபாட்டு பாடல்கள் (3)\nபாயிரம் – 0. கடவுள் வணக்கம் (1)\nபாயிரம் – 1. கடவு��் வாழ்த்து (50)\nபாயிரம் – 2. வேதச் சிறப்பு (6)\nபாயிரம் – 3. ஆகமச் சிறப்பு (10)\nபாயிரம் – 4. குரு பாரம்பரியம் (6)\nபாயிரம் – 5. திருமூலர் வரலாறு (22)\nபாயிரம் – 6. அவையடக்கம் (4)\nபாயிரம் – 7. திருமந்திரத் தொகை சிறப்பு (2)\nபாயிரம் – 8. குருமட வரலாறு (2)\nபாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை (10)\nமுதலாம் தந்திரம் – 1. உபதேசம் (30)\nமுதலாம் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை (25)\nமுதலாம் தந்திரம் – 3. செல்வம் நிலையாமை (9)\nமுதலாம் தந்திரம் – 4. இளமை நிலையாமை (10)\nமுதலாம் தந்திரம் – 5. உயிர் நிலையாமை (10)\nமுதலாம் தந்திரம் – 6. கொல்லாமை (2)\nமுதலாம் தந்திரம் – 7. புலால் மறுத்தல் (2)\nமுதலாம் தந்திரம் – 8. பிறர்மனை நயவாமை (3)\nமுதலாம் தந்திரம் – 9. மகளிர் இழிவு (5)\nமுதலாம் தந்திரம் – 10. நல்குரவு (5)\nமுதலாம் தந்திரம் – 11. அக்கினி காரியம் (10)\nமுதலாம் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (14)\nமுதலாம் தந்திரம் – 13. அரசாட்சி முறை (10)\nமுதலாம் தந்திரம் – 14. வானச் சிறப்பு (2)\nமுதலாம் தந்திரம் – 15. தானச் சிறப்பு (1)\nமுதலாம் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (9)\nமுதலாம் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (10)\nமுதலாம் தந்திரம் – 18. அன்புடைமை (10)\nமுதலாம் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன் (10)\nமுதலாம் தந்திரம் – 20. கல்வி (10)\nமுதலாம் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (10)\nமுதலாம் தந்திரம் – 22. கல்லாமை (10)\nமுதலாம் தந்திரம் – 23. நடுவு நிலைமை (4)\nமுதலாம் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (13)\nஇரண்டாம் தந்திரம் – 1. அகத்தியம் (2)\nஇரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் எட்டு (8)\nஇரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (6)\nஇரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (9)\nஇரண்டாம் தந்திரம் – 5. பிரளயம் (5)\nஇரண்டாம் தந்திரம் – 6. சக்கரப் பேறு (4)\nஇரண்டாம் தந்திரம் – 7. எலும்பும் கபாலமும் (1)\nஇரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (9)\nஇரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (30)\nஇரண்டாம் தந்திரம் – 10. திதி (10)\nஇரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 12. திரோபவம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (41)\nஇரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவ வர்க்கம் (9)\nஇரண்டாம் தந்திரம் – 16. பாத்திரம் (4)\nஇரண்டாம் தந்திரம் – 17. அபாத்திரம் (4)\nஇரண்டாம் தந்திரம் – 18. தீர்த்த உண்மை (6)\nஇரண்டாம் தந்திரம் – 19. திருக்கோயிற் குற்றம் (5)\nஇரண்டாம் தந்திரம் – 20. அதோமுக தரிசனம் (6)\nஇரண்டாம் தந்திரம் – 21. சிவ நிந்தை (4)\nஇரண்டாம் தந்திரம் – 22. குரு நிந்தை (7)\nஇரண்டாம் தந்திரம் – 23. மாகேசுர நிந்தை (2)\nஇரண்டாம் தந்திரம் – 24. பொறையுடைமை (4)\nஇரண்டாம் தந்திரம் – 25. பெரியாரைத் துணைக்கோடல் (6)\nமூன்றாம் தந்திரம் – 1. அட்டாங்க யோகம் (4)\nமூன்றாம் தந்திரம் – 2. இயமம் (2)\nமூன்றாம் தந்திரம் – 3. நியமம் (3)\nமூன்றாம் தந்திரம் – 4. ஆதனம் (6)\nமூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம் (14)\nமூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (10)\nமூன்றாம் தந்திரம் – 7. தாரணை (10)\nமூன்றாம் தந்திரம் – 8. தியானம் (20)\nமூன்றாம் தந்திரம் – 9. சமாதி (14)\nமூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (8)\nமூன்றாம் தந்திரம – 11. அட்டமா சித்தி (72)\nமூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (12)\nமூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (16)\nமூன்றாம் தந்திரம் – 14. கால சக்கரம் (30)\nமூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரீட்சை (20)\nமூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (7)\nமூன்றாம் தந்திரம் – 17. வார சூலம் (2)\nமூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (26)\nமூன்றாம் தந்திரம் – 19. பரியாங்க யோகம் (20)\nமூன்றாம் தந்திரம் – 20. அமுரி தாரணை (7)\nமூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (33)\nநான்காம் தந்திரம் – 1. அசபை (30)\nநான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (88)\nநான்காம் தந்திரம் – 3. அருச்சனை (12)\nநான்காம் தந்திரம் – 4. நவ குண்டம் (30)\nநான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (30)\nநான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (50)\nநான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (30)\nநான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (70)\nதிருமந்திரம் மின் புத்தகங்கள் (3)\nதிருமந்திரம் ஒலி இசை (1)\nஅசுவினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (82)\nமூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (83)\nதிருமூலர் குரு பூஜை படங்கள் (10)\nதிருமூலர் குரு பூஜை வீடியோக்கள் (4)\nஇந்த இணையத்தளத்தில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு புதிய பதிவுகளைப் பற்றிய அறிவிப்புகளை பெற்றுக்கொள்ளவும்.\n© 2021 திருமூலர் அருளிய திருமந்திரம்\t- Theme: Patus by FameThemes.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sg.tamilmicset.com/singapore-tamil-news/", "date_download": "2021-07-27T17:34:32Z", "digest": "sha1:ZLIGJMCBV5Y3K6BVNK6X5UMNM5XIW7NE", "length": 13783, "nlines": 186, "source_domain": "sg.tamilmicset.com", "title": "சிங்கப்பூர் செய்திகள் | Tamil Micset Singapore", "raw_content": "\nசிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்\nசிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம்\nNUS TLS – தேசிய பல்கலைக்கழகம் தமிழ் இலக்கிய மன்றம்\nசிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லீம் லீக் (SKML)\nசிங்கப்பூர் தமிழ் பட்டிமன்றக் கழகம்\nஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்\nஉற்பத்தித் துறையின் வளர்ச்சி தொடர்ந்து 8- வது மாதமாக உயர்வு\nசிங்கப்பூரில் உற்பத்தித் துறையின் வளர்ச்சி கடந்த ஜூன் மாதம் தொடர்ச்சியாக எட்டாவது மாதமாக உயர்ந்துள்ளது. தொழில்துறை உற்பத்தி ஆண்டுக்கு 27.5...\nசிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 பேரிடம் ₹7½ லட்சம் பணம் மோசடி\nசிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக இந்திய மதிப்பில் ரூ.7½ லட்சம் மோசடி செய்த நபர்களை தமிழக காவல்துறையினர் தேடி வருகின்றனர்....\nதேசிய தினத்தையொட்டி வெளியாகிறது சிறப்பு ‘EZ-Link’ அட்டைகள்\nசிங்கப்பூரின் 56- வது தேசிய தினம் அடுத்தமாதம் கொண்டாடப்படுவதையொட்டி, சிறப்பு ‘EZ-Link’ அட்டைகள் வெளியிடப்படவிருக்கின்றன. இதனை உருவாக்கிய உள்ளூர் ஓவியர்...\nவெளிநாட்டு ஊழியர்களின் சம்பளத்தில் முறைகேடு தொடர்பான 960 புகார்கள் விசாரணை.\nசிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான சம்பளத்தில் முறைகேடு நடைபெற்றதாக அளிக்கப்பட்ட சுமார் 960 புகார்களை மனிதவள அமைச்சகத்தின் அதிகாரிகள் விசாரித்து உள்ளதாக...\n“ரிவர் வேலி பள்ளியின் மாணவர்கள், ஊழியர்கள் ‘கேர்’ மையத்தை நாடி மனநல ஆலோசனை”- கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தகவல்\nரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் (River Valley High School) மாணவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர்...\nகுடியிருப்பு பிளாக்கின் கீழே இறந்து கிடந்த பெண் – போலீஸ் விசாரணை\nபிளாக் 44 ஓவன் சாலையின் (Block 44 Owen Road) கீழ் பகுதியில் நேற்று (ஜூலை 26) மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக...\nஅனைத்து குடும்பங்களுக்கும் இலவச சுய பரிசோதனை கருவிகள் – நிதியமைச்சர் அறிவிப்பு.\nசிங்கப்பூரில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக சுய பரிசோதனைக் கருவிகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சகங்களுக்கு இடையிலான பணிக்குழுவின் இணைத்தலைவர் லாரன்ஸ் வோங்...\nரிவர் வேலி ஹை பள்ளியில் நடந்தது என்ன- நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த கல்வி அமைச்சர்\nரிவர் வேலி ஹை பள்ளியில் (River Valley High School) மாணவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர்...\nகட்டுப்பாடு தளர்வுகள் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மட்டுமே..\nஅடுத்த மாத தொடக்கத்தில் சிங்கப்பூர் சில COVID-19 கட்டுப்பாடுகளை மறுஆய்வு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது....\nகூடைப்பந்து உலோக அமைப்பு விழுந்ததில் இளையர் மரணம்\nபெடோக் சவுத்தில், நேற்று (ஜூலை 26) இரவு கூடைப்பந்து உலோக வளைய அமைப்பு விழுந்ததில் இளையர் ஒருவர் உயிரிழந்தார்....\nஉற்பத்தித் துறையின் வளர்ச்சி தொடர்ந்து 8- வது மாதமாக உயர்வு\nசிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 பேரிடம் ₹7½ லட்சம் பணம் மோசடி July 27, 2021\nதேசிய தினத்தையொட்டி வெளியாகிறது சிறப்பு ‘EZ-Link’ அட்டைகள்\nவெளிநாட்டு ஊழியர்களின் சம்பளத்தில் முறைகேடு தொடர்பான 960 புகார்கள் விசாரணை.\n“ரிவர் வேலி பள்ளியின் மாணவர்கள், ஊழியர்கள் ‘கேர்’ மையத்தை நாடி மனநல ஆலோசனை”- கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தகவல்\nசிங்கப்பூரில் தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் கட்டங்கட்டமாக வேலைக்குத் திரும்ப அனுமதி..\nஆட்குறைப்புக்கு ஆளாகும் ஊழியர்களுக்கு அனுகூலங்களைத் தராதோர் தண்டிக்கப்படுவர் – மனிதவள அமைச்சர்..\nசிங்கப்பூர் பாசிர் ரிஸில், ஏழு வாகனங்கள் சம்பந்தப்பட்ட மோசமான விபத்து..\nசிங்கப்பூரில் மேலும் 31 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் கிருமித்தொற்று இல்லாத இடங்களாக அறிவிப்பு..\nவேலை அனுமதி வைத்திருப்பவர்கள் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வலியுறுத்தல் – ‘அனுமதி ரத்து செய்யப்படலாம்’ :...\nசிங்கப்பூர் செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ், டிப்ஸ் மற்றும் பல தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\nசிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்\nசிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம்\nNUS TLS – தேசிய பல்கலைக்கழகம் தமிழ் இலக்கிய மன்றம்\nசிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லீம் லீக் (SKML)\nசிங்கப்பூர் தமிழ் பட்டிமன்றக் கழகம்\nஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1030170", "date_download": "2021-07-27T19:03:07Z", "digest": "sha1:MUXUA45ME5P25P537MJPZGRAASO6J6AC", "length": 2964, "nlines": 54, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"fratello\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"fratello\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:50, 10 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n48 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n01:51, 1 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n06:50, 10 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKamikazeBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/cinema/paandu-movie-update/", "date_download": "2021-07-27T19:10:15Z", "digest": "sha1:NUSOGE5BB3GSGTCFEB2U6AXCRF53OA2N", "length": 6164, "nlines": 117, "source_domain": "www.inandoutcinema.com", "title": "கொரோனா பாதிப்பு…. நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார் - InandoutCinema", "raw_content": "\nவிஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் தெரியுமா \n‘#PK பேக் ஆன் டூட்டி’ … ட்ரெண்டிங்கில் பீம்லா நாயக் போஸ்டர்\nயாஷிகாவின் தற்போதைய நிலை என்ன அவரின் தாய் உருக்கமான பேட்டி…..\nதனுஷின் ‘D43’ ஃபர்ஸ்ட் லுக் – இணையதளத்தில் வைரலாகும் ஹாஸ் டக் \n‘#RRR’ படத்தின் மாஸ் அப்டேட்…தெறிக்கவிடும் போஸ்டர் \nகொரோனா பாதிப்பு…. நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்\nகொரோனா பாதிப்பின் காரணமாக நகைச்சுவை நடிகர் பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை நடிகர் பாண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஅவரது மனைவி குமுதா, தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். பாண்டு – குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.\nகேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி நடிகர் பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார்.\nஅதிமுக கட்சியின் கொடியை வடிவமைத்ததும் பாண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டுவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nவிஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் தெரியுமா \n‘#PK பேக் ஆன் டூட்டி’ … ட்ரெண்டிங்கில் பீம்லா நாயக் போஸ்டர்\nயாஷிகாவின் தற்போதைய நிலை என்ன அவரின் தாய் உருக்கமான பேட்டி…..\nதனுஷின் ‘D43’ ஃபர்ஸ்ட் லுக் – இணையதளத்தில் வைரலாகும் ஹாஸ் டக் \n‘#RRR’ படத்தின் மாஸ் அப்டேட்…தெறிக்கவிடும் போஸ்டர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-dec17/34849-2017-2", "date_download": "2021-07-27T17:56:08Z", "digest": "sha1:FVE3J464CWSV5GUZFKFEVG3D3SPDBXMB", "length": 8521, "nlines": 211, "source_domain": "www.keetru.com", "title": "நிமிர்வோம் டிசம்பர் 2017 இதழ் மின்னூல் வடிவில்...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nநிமிர்வோம் - டிசம்பர் 2017\nபாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது - திமுக அரசின் பாசிசத்தை கண்டிக்காத முற்போக்கு சங்கிகள்\nபழந்தமிழில் பிராகிருதச் சொற்கள் - 2\nகிராமியப் பணிகளுக்கு வேண்டாமா நிபுணத்துவம்\nஓர் உரைநடைக் காவியம், கலையோவியம்\nதினமலரும் கொங்கு நாடும் ஊதிப் பற்ற வைத்ததா\nவள்ளலாரின் பன்முக ஆளுமை: உரையாடலும் ஆவணமும்\nபிரிவு: நிமிர்வோம் - டிசம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 21 ஏப்ரல் 2017\nநிமிர்வோம் டிசம்பர் 2017 இதழ் மின்னூல் வடிவில்...\nநிமிர்வோம் டிசம்பர் 2017 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2020/02/02/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-07-27T18:28:58Z", "digest": "sha1:F2JFJ36IB3QSCXELFGAAAG3QX5GZ7ELF", "length": 15046, "nlines": 83, "source_domain": "muthusitharal.com", "title": "முதல் இலக்கிய மேடை – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nராஜ் கௌதமனில் தொடங்கிய மார்க்சிய ஆய்வுமுறைகளை அடிப்படையாகக் கொண்ட அபுனைவு கட்டுரைகளின் வாசிப்பு, ந.முத்து மோகன், தேவிபிரசாத் சட்டோபாத்யா என பயணித்து ஆ. சிவசுப்ரமணியம், ராஜேந்திர சோழன், வெங்கடாசலபதி என நீண்டு கொண்டே போய்க் கொண்டிருந்தது. அறிவார்ந்த சமூகங்களால் தவிர்க்கவேப் படமுடியாத இவ்வாளுமைகள் அனைவரும் எனக்கு அறிமுகமானது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் வெவ்வேறு முக்கிய நிகழ்வுகளின் வழியாகத்தான். கிட்டத்தட்ட, இவ்வாசிப்பு புனைவிலிருந்து என்னை வெகுவாக விலக்கி வைத்திருந்தது. ஜெயமோகனின் கிராதம் மட்டுமே இந்த ஓராண்டில் என்னுடன் பயணித்த புனைவு நாவல்.\nஇந்த அபுனைவு மனநிலையில் ஒரு அறிமுக ஆசிரியரின் மொழிபெயர்ப்பு சிறுகதைகளைப் பற்றிய மதிப்புரையை ஜெயமோகன் போன்ற இலக்கிய பேராளுமைகள் நிறைந்த அரங்கின் மேடையில் நின்று ஒரு 10 நிமிடங்கள் பேசமுடியுமா என்ற சந்தேகமும் பயமும் வலுவாக எழுந்தது. இந்த வாய்ப்பை எனக்கு தந்திருந்த சென்னை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் குருசாமியான ஜாஜா என்ற ராஜகோபால், ‘பேச வேண்டியதை மூன்று தலைப்புகளாக பகுத்துத் தொகுத்துக் கொள்ளுங்கள்…’ என்று என்னுடைய சந்தேகத்தைப் போக்கி நம்பிக்கையூட்டினார். வேலை சார்ந்து சகபணியாளர்கள் நிறைந்த கூட்டங்களில் பேசியிருந்தாலும் இதுவரை மேடை ஏறியதில்லை. அதிலும் இலக்கியமேடை மிகப் புதிது என்பதால் பயமும் நடுக்கமும் தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்த நடுக்கத்தைப் போக்கியதில் முக்கிய பங்களித்தது சமூக ஊடகப் பிரபலங்களான Connor Neil மற்றும் Praveen Wadelkar. இவர்களுடைய மேடைப்பேச்சைப் பற்றிய You Tube உரைகள் மிகப் பிரசித்தியானவை. அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டது தினமும் ஒரு 5 நிமிடங்களாவது மேடையில் பேசப் போகின்றவற்றை ஒரு web cam முன்பாகப் பேசி பார்த்துக் கொள்வது. அப்படிப் பேசி பதிவு செய்த காணொளியை நட்பு வட்டாரங்களோடு பகிர்ந்திருந்தேன். நிறைய பொருத்தமான பரிந்துரைகளும், திருத்தங்களும் அவர்களிடமிருந்து வந்தன.\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு, வாசகர்களாக இருந்து எழுத்தாளர்களாக பரிணமித்திருந்த பத்து நண்பர்களின் முதல் படைப்பை வெளியிடும் விழாவாகக் கொண்டாடப்பட்டது. எனக்கு நரேன் அவர்கள் எழுதிய புலம்பெயரிகளைப் பற்றிய சிறுகதை தொகுப்பான (ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைகள்) ‘இந்தக் கதையைச் சரியாகச் சொல்வோம்’ என்ற நூலைப் பற்றி பேசும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. விழா தொடங்கும் நாளின் காலையில் ஜெயமோகன் மற்றும் வெளியூரில் இருந்து விழாவில் கலந்து கொள்ளும் வாசகர்கள் சென்னை வந்திருந்தனர். ஜெயமோகனுடனான விழாவிற்கு முந்திய இலக்கிய அரட்டைகளை நான் எப்போதுமே தவறவிட்டதில்லை. நம் இலக்கிய ரசனையை கூர்படுத்துபவை இவ்வரட்டைகள். ஆனால் web cam முன் ஒரு மூன்று தடவையாவது கட்டுரையாக எழுதியிருந்த என்னுடைய உரையை படிக்க வேண்டி இருந்ததால் அவ்வரட்டைகளை தவற விட்டேன்.\nஎன்ன மாதிரி உடையணிந்து ச��ல்வது என்று குழம்பி வழக்கம் போல் வெள்ளிக்கிழமைகளில் அணியும் semi formal உடைக்குள் என்னை மாட்டிக்கொண்டு தலைவாரிய போது காதை ஒட்டியிருந்த தலைமுடி படியமறுத்து அடம்பிடித்தது. பக்கத்தில் இருந்த Beauty Parlourல் தலைமுடியைக் கழுவி சில பல creameகளின் உதவியால் அதன் அடத்தை குறைத்து விழா அரங்கை எட்டியபோது சௌந்தரும் சண்முகமும் பரபரத்துக் கொண்டிருந்தார்கள். விழா தொடங்க இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. சற்று பராமரிப்பு குன்றியிருந்தாலும், சென்னையின் வணிக மையமான தி.நகரில் அமைந்திருக்கும் சர். பிட்டி தியாகராஜர் அரங்கம் மிகப் பொலிவுடனும் கம்பீரத்துடனும் இருந்தது. எழுதி கையில் மடித்து வைத்திருந்த உரையை நிமிடத்திற்கு ஒருமுறை பக்கவாட்டில் சாய்ந்தவாறு பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்து எடுத்து பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டு பக்கம் நிரம்பியிருந்த தாள்கள் வெறுமையாகவே காட்சி அளித்தன. எதிர்கொண்ட ஒவ்வொருவரையும் நோக்கி என் உரையைக் கேட்பதற்காகவே வருகிறார்கள் என்ற பிரமையோடு புன்னகைத்தேன். இருந்த பதட்டத்தில் அரங்கு முழுதும் நிறைந்து விழா தொடங்கியிருந்த பிரக்ஞை கூட இல்லாததைக் கண்ட எரிச்சல்தான் என் பதட்டத்திற்கு விழுந்த முதல் அடி. கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்வுகளில் கரைய ஆரம்பித்தது பதட்டத்தையும், தன்னம்பிக்கை குறைவையும் இல்லாமல் ஆக்கியது.\nபல்வேறு தரப்பட்ட சிறப்பான உரைகளுக்குப் பிறகு, எட்டாவதாக நான் பேச அழைக்கப்பட்டேன். அறிமுக எழுத்தாளர்கள் அனைவரும் மேடையில் அமர வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் நரேன் அமர்ந்திருக்கும் இடத்தைப் பார்த்து மனதில் பதிய வைத்துக் கொண்டது மிகவும் அனிச்சையாக நடந்தது. ஆச்சரியமாகவும் இருந்தது. என்னுடைய ஒத்திகை உரையில் மேடையில் இருப்பவர்களை அவ்வப்போது பொருத்தமான தருணங்களில் திரும்பிப் பார்ப்பதைப் பற்றிய சுவடேயில்லை. ஆனால் இயல்பாகவே என்னுடைய உரையில் அது நடந்தது. இதுதான் மேடை நமக்குத் தரும் நம்பிக்கைபோல. மேடையில் ஏறி மைக் பொருத்தப்பட்டிருந்த மேஜையை இருகைகளாலும் பற்றிக் கொண்டபிறகு, அரங்கினுள் அமர்ந்திருப்பவர்கள் அனைவரும் என் உரைக்காகத்தான் காத்திருக்கிறார்கள் என்ற என்னுடைய ஆரம்பக்கட்ட பிரமை உண்மைதான் என்ற மற்றொரு பிரமை தந்த நம்பிக்கையில் உரையைத் தொடங்கினேன். ���ிகக் கூரிய வாசகர்களையும், ஆகச் சிறந்த இலக்கிய மேதைகளையும் கொண்ட அரங்கின் மேடையில் பேசுகிறோம் என்பதே, என்னுடைய ஒத்திகை உரையில் இருந்து பெரிதும் மேம்பட்ட ஒரு உரையை ஆற்றவைத்தது. உரையை முடித்து இறங்கியதும் கிடைத்த வாஞ்சையான மற்றும் அழுத்தமான கைகுலுக்கல்களும், புன்னகைகளும் அதை உறுதி செய்வதைப் போல இருந்தது.\nPrevious Post பாசமும் அகங்காரமும்\nNext Post புரட்சியும் உலக மறுப்பும்\nநீட்சேவும் சாதியொழிப்பும் March 13, 2021\nபின்தொடரும் நிழலின் குரல் – ஒரு மார்க்சியக் கனவு February 5, 2021\nசுரேஷ்குமார் இந்திரஜித் – புரியாத புதிர் September 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/11500-2/", "date_download": "2021-07-27T17:17:31Z", "digest": "sha1:LFB7UWQMNUMY6YE7KSDQ2AL7RMIOKQ3I", "length": 7385, "nlines": 57, "source_domain": "newcinemaexpress.com", "title": "‘தரமணி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் வசந்த் ரவி", "raw_content": "\nகொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவி\nஇயக்குநர் அவதாரமெடுத்த நடிகர் விஜய் ஆண்டனி \n‘எனிமி’ படத்தின் பின்னணி இசையில் ஸ்கோர் செய்யும் சாம் சி.எஸ்.\nYou are at:Home»News»‘தரமணி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் வசந்த் ரவி\n‘தரமணி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் வசந்த் ரவி\nஎந்த நடிகருக்கும் தனது முதல் படம் கற்று பாடமும் அது கொடுக்கும் அனுபவமும் மறக்கமுடியாதவை . அந்த நடிகனின் உற்சாகமும், பதட்டமும் அப்பட ரிலீஸின் பொழுது உச்சத்தில் இருப்பது சராசரியே. ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீசாக உள்ள ‘தரமணி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் வசந்த் ரவிக்கும் அது பொருந்தும். இது குறித்து அவர் பேசுகையில், ” என் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு அனுபவம் ‘தரமணி’. இயக்குனர் ராம் சார் எனக்கு பல வருடங்களாக பழக்கம். ‘தரமணி’ படக்கதையை என்னிடம் கூறி இக்கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என அவர் கூறியபொழுது சந்தோஷத்தில் துள்ளி குதிக்க ஆரம்பித்துவிட்டேன். அதன் பிறகு நான் இந்த கதாபாத்திரத்திற்கு எந்த மாதிரியான பயிற்சிகள் எடுக்க வேண்டும் என அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் , எந்த பயிற்சியும் இல்லாமல் திறந்த புத்தகம் போல படப்பிடிப்புக்கு வந்தால் போதும் என்றார். இப்படத்தின் மூலம் சினிமா பற்றியும் நடிப்பு பற்றியும் எனக்கு அவர் நிறைய கற்றுக்கொடுத்தார். ஒரு call centre ஊழியராக ‘தரமணி’யில் நடித���துள்ளேன். ஆண்ட்ரியாவுடன் பணி புரிந்தது எனக்கு ஒரு நல்ல அனுபவம். அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக செய்துள்ளார். இப்படத்தின் டீசர்கள் மாபெரும் வெற்றி பெற்றதிற்கு அதில் வரும் வசனங்களுடன் ரசிகர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முடிவதனால் மட்டுமே. படம் முழுக்கவே இவ்வாறான கட்சிகளும் வசனங்களும் இருக்கும். ‘தரமணி’ படத்தின் கதாநாயகனாக நடித்ததில், இயக்குனர் ராம் சார் மூலம் தமிழ் சினிமாவில் கால் எடுத்துவைப்பதாலும் எனக்கு பெரும் மகிழ்ச்சி. இப்படத்தின் மேல் பெரும் நம்பிக்கை வைத்து தயாரித்து, ஒரு நட்சரத்தின் படம் போல் விளம்பர யுக்திகளை கையாண்டு வருவத்திற்காக தயாரிப்பாளர் JSK சதிஷ் குமாருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்” என உற்சாகமாக கூறினார் வசந்த் ரவி.\nகொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவி\nஇயக்குநர் அவதாரமெடுத்த நடிகர் விஜய் ஆண்டனி \n‘எனிமி’ படத்தின் பின்னணி இசையில் ஸ்கோர் செய்யும் சாம் சி.எஸ்.\nJuly 25, 2021 0 கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவி\nJuly 24, 2021 0 இயக்குநர் அவதாரமெடுத்த நடிகர் விஜய் ஆண்டனி \nJuly 25, 2021 0 கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thenchittu.in/2020/05/30/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-07-27T18:30:22Z", "digest": "sha1:2CTGMXLKX4OOOCDYNZSELZJBFYBQCLRC", "length": 24244, "nlines": 117, "source_domain": "thenchittu.in", "title": "நெய்தல் – தேன் சிட்டு", "raw_content": "\nதேன்சிட்டு பல்சுவை படைப்புகளின் சங்கமம்\nகண்பார்வையை கூர்மைபடுத்தி ஒவ்வொரு நூலாக கோர்த்துக்கொண்டிருந்தார் கதிர்வேல்,அந்த கிராமத்தில் வேறு யாரும் இவருக்கு துணையாக நெசவு நெய்தல் தொழிலை செய்யவில்லை.தன் வீட்டில் இடது புறமாக தான் கட்டியிருந்த மாட்டு கொட்டகையில் தறியை அமைத்திருந்தார்.அதில் சிமெண்ட் பூச்சு எதுவும் இல்லை.சிறிய அளவில் ஆன பள்ளமும் மேற்புறம் மாட்டு கொட்டகையின் கழிகளில் இருந்து தொங்கி, தாங்கி கொண்டிருந்தது தறியை மேற்கூரையின் கழிகள்.அந்த தறியை சுற்றிலும் சாணியால் மொழுகி சுத்தமாக வைத்திருந்தார்.அதிலிருந்து தறிக்கு எந்த வித இடையூறும் இல்லா��ல் பதினைந்து அடி தள்ளி இரண்டு பசுமாடுகளை கட்டி வைத்திருந்தார்.அடிக்கடி மாடு இடும் சாணத்தை எடுத்துவிடுவாள் கதிர்வேலின் மனைவி மடுகரையம்மா.\nமடுகரையில் கதிர்வேலின் வீட்டிற்கு அவள் வந்ததால் அந்தப்பெயரே நிலைத்துவிட்டது அவளுக்கு,அவள் பெயர் ரஞ்சிதம்.\nகதிர்வேலை கிராமத்தில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் தினை என்று அழைத்தார்கள்.\nஅந்த அளவிற்கு வறுமை, தினையை வாங்கி காயவைத்து அந்த மாவுப்பொருட்களில் உணவை உட்கொண்டார்கள் அவர்கள் குடும்பத்தினர்.\nதன்னை நம்பியிருந்த தம்பியை அவர் எந்த சூழலிலும் விட வில்லை, தான் தறிநெய்த நேரம் போக தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தில் கடுமையாக உழைப்பார்.கரும்பு பயிருட்டு வந்தார்.அது அவருடைய தறி தொழிலுக்கு ஏதுவாக இருந்தது.\nகுடும்பத்தில் வறுமை அதிகமாகிவிடவே கதர்வாரியத்தில் சிறிய தொகையோடு சேர்த்து மானியக்கடனுக்கு விண்ணபித்திருந்தார்.வாரத்தில் ஒரு நாள்மட்டும் விற்பனைக்காக தான் நெய்த கைத்தறி துணிகளை பாண்டெக்ஸ் கைத்தறி நிறுவனத்திடம் கொடுத்து பணம் பெற்று வறுவது வழக்கம்.அவர்களிடம் ரசீது வாங்கிகொண்டு வைத்திருந்தார்.இவர் நாள் முழுவதும் தறி அடித்தும் நூலுக்கும் போக சொற்ப பணமே கிடைத்தது,இருந்தாலும் இவரால் இந்தத்தொழிலை விடவேமுடியவில்லை.வயிற்றுக்கு சோறுபோடும் விவசாயமும் ,மானத்தை மறைத்துகாத்த தறித்தொழிலும் என்றுமே மேம்படவில்லை.துரதிருஷ்டவசமாக அவைஇரண்டும் தனியார் வசம் சென்று மீண்டும் வளத்தோடு சேர்ந்து மனித இனத்தின் அழிவையும் வளர்த்துகொண்டிருக்கிறது இன்றைய அரசாங்கம்.கதர் ஆடை அதிக அளவில் இன்று இல்லை.பாரம்பரிய நெல்மணிகளை குறித்து குரல்கொடுத்துவந்த விவசாயத்தின் கடைசிக்குரலாய் வாழ்ந்த நம்மாழ்வாரும் இறந்துவிட்ட பிறகு,இதையெல்லாம் யார் கையில் எடுப்பார்கள் என்று கதிர்வேல் வசிக்கும் ஏம்பலம் கிராமத்தில் உள்ள மனிதர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.கதிர்வேல் வீட்டுப்பக்கம் யாரவது வந்தால் அவர் தறிநெய்யும் அழகை பார்த்துவிட்டு எந்த சலனமும் இல்லாமல் நகர்ந்துவிடுவார்கள்.\nதனது உறவினர் சிலர் புதுவை பகுதிக்கு உட்பட்ட மடுகரையை அடுத்து உள்ள சிறுவந்தாட்டில் கைத்தறிப்பட்டு மற்றும் நெசவுத்தொழிலில் ஈடுபட்டிருந்ததால்,அவர் அவங்கு சென்று சில நாட்கள் தங்கி அந்தத்தொழிலை செம்மையாக கற்றுக்கொண்டதாக அடிக்கடி சொல்வார்.\nஇவர்விண்ணப்பித்திருந்த கடன் தொகை ஐந்தாயிரத்திற்கான சோதனையை மேற்கொள்ள மூன்று ஆபிசர்கள் ஒரு அரசாங்க ஜீப்பில் வந்திறங்கி அவருடைய தறிக்கூடத்தை பார்வை இட்டார்கள்.ஒருவர் மூக்கு கண்ணாடி அணிந்து கையில் ஒரு பைலோடும் ,தன் கண்ணாடி மூக்கின் பாதியில் தொங்கி கொண்டிஇருந்தது,இவர் கண்ணாடியை மூக்கிற்க்கு போட்டிருந்தாரா அல்லது கண்ணுக்கு போட்டிருந்தாரா என்கிற அளவிற்கு கண்ணாடியை விட்டு வெளியே இருந்தது கண்கள்.மற்றொருவர் தான் அணிந்திருந்த சட்டைபட்டன்கள் கிழிந்துவிடும் அளவிற்கு பெரிய தொந்தி,அவர்கள் இருவரும் மாட்டுகொட்கையில் குனிந்து பார்வையிட்ட பிறகு,கதிர்வேல் நீங்க இப்படி மாட்டு கொட்டகையில் தறி வைத்து இருந்தால் கடன் கிடைக்காது என்றார்கள் வந்திருந்த இருவரும்.\nஉடனே கதிர்வேல் கொஞ்சம் பெரிய மனசு வைச்சு கடனை கொடுங்க,எப்படியாது அடைச்சுவிடுகிறேன் ஐயா என்று கெஞ்சினார்,ஒரு ஏழையால் இதைத்தான் செய்யமுடியும்.அதற்குள் ரஞ்சிதம் அவர்களுக்கு டீ போட்டு எடுத்துவந்தாள்,ஆனால் அவர்கள் அதைக்குடிக்க மறுத்துவிட்டார்கள்.அவரோடு வந்திருந்த ஜீப் ஓட்டுனர் ஜீப்பில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து நீட்டினான்.அதைவாங்கி இருவரும் குடித்துக்கொண்டே,”கதிர்வேல் கொஞ்சம் செலவு ஆகும்” என்றனர்.\n“அடுத்த முறை துணியை எடுத்துக்கொண்டு நகரத்திற்கு வரும்பொழுது ஆபிஸ் வாங்க” என்று சொல்லிவிட்டு கதர்வாரியம் என்று பெயரிட்டிருந்த அந்த பழைய ஜீப் அதிகமான கருப்பு நிற புகையை வெளியில் தள்ளிக்கொண்டே கிளம்பியது.அந்தவாரம் இரண்டு செட் கூடுதலான மடிப்புகளை நெய்து முடிக்க இரவு பகல் பாராது உழைத்தார்.\nதான் விற்பனை செய்யும் இடத்தில் துணியைக்கொடுத்துவிட்டு கிடைத்த ஐநூறு ரூபாய் லாபத்தோடு அரசு அலுவலகத்தை அடைந்து ,அதிகாரிகளிடம் கொடுத்து கடனுக்கான ஏற்பாடுகளை செய்தார்.எப்படியோ மேலும் ஒரு ஐநூறு செலவு செய்து கடன் தொகையை பெற்றுவிட்டார்.\nதன்னுடன் பிறந்த தம்பி முத்தையனின் உயர்கல்விக்காக அந்தப்பணத்தை கொஞ்சம் கொடுத்து உதவினார்.மீதம் உள்ளதில் நூலும் வாங்கிசெலவாகிவிட்டது.\nமுத்தையனும் ஆங்கில விரிவுரையாளராக அரசுப்பணியில் சேரும் வரை கதிர்வேல் உதவி வந்தார்.முத்தையனைக்கு திருமணம் நடந்து முடிந்தபிறகு அண்ணனை விட்டு தனிக்குடித்தனம் சென்றுவீட்டார்\nஅப்பொழுதும் மனம் தளராத கதிர்வேலின் தறிசப்தம் உரக்க கேட்டுக்கொண்டே இருந்தது.தன்னுடைய இருமகன் மற்றும் ஒரு மகளுக்கும் திருமணம் முடித்தார்.அனைத்தும் தறி நெய்தும் இரண்டு ஏக்கர் விவசாயத்தில் உழைத்தும் முடித்ததுதான்.அடிக்கடி அவரின் மகள் மலர்கொடி அப்பாவை பார்த்துவிட்டு செல்வது வழக்கமாய் இருந்தது.இரண்டு பிள்ளைகளும் திருமணத்திற்கு பிறகு சொத்துகளை பிரித்துக்கொண்டு தனித்தனி குடும்பமாக சென்றுவிட்டார்கள்.\nநிலத்திலும் வேலை இல்லாமல் போகவே,தன்னுடைய தறியை குடும்பமாக நினைத்து அதன் சப்தத்தில் காலம் கழித்தார் கதிர்வேல்.பெரும்பாலான நேரங்களில் கோவனத்தோடுதான் தறியில் அமர்ந்திருப்பார்.விற்பனைக்கு செல்லும் போது மட்டும் வெள்ளைநிற வேட்டியும் சட்டையும் அணிவது வழக்கம்.ரஞ்சிதத்திற்கு உடல் நிலை சரியில்லாத போதும் இவரே அவளுக்கு பால் காய்ச்சிதருவது தன்னால் ஆன சமையலை செய்து கொடுப்பார்.ரஞ்சிதம் தறிக்கு உதவிய நேரம் போக, விவசாய வேலைக்கு சென்று ஏதும் மிஞ்சவில்லை.அனைத்தும் தறிநெய்யும் நூல் வாங்கவும்,சாப்பிட்டிற்குமே செலவாகிவிட்டது.இப்படியே வாழ்ந்து பழக்கமாகிப்போன ரஞ்சிதம் ஒரு சிலவருடங்களில் கதிர்வேலை விட்டு பிரிந்து உடல்நிலை சரியில்லாமல் இறந்துபோனாள்.\nஅப்பொழுது அவளுக்கு எழுபது வயதும்,கதிர்வேலுக்கு என்பத்தி ஒரு வயதும் ஆகியிருந்தது.\nஅவள் இறந்து ஒரிரு நாட்களிலேயே மீண்டும் தறிசப்தம் கேட்டது,எந்த சொந்தமும் உறவுகளும் திரும்பி பார்க்கவில்லை.எவ்வளவோ வாழ்வில் நடந்தாலும் தன் தம்பியின் மேலும் மகன்கள் மேலும் கோபம் கொள்ளாமல் தன் தறியின் சப்தத்தோடும் தாளத்தோடும் பேசிக்கொண்டே அவர் வேலையை செய்தார்.\nவயது முதிர்வின் காரணமாக மாடுகளை கவனிக்க முடியாது போனதால்,தன் மகன்கள் வசம் தலா ஆளுக்கு ஒரு பசுவை பிரித்துகொடுத்தார்.மாடுகள் அந்தக் கொட்டகையை விட்டு சென்றபின் இடத்தை சுத்தப்படுத்தி அங்கே கட்டில் ஒன்றை போட்டு படுத்துக்கொண்டு,ஓரமாக விறகு அடுப்பினை எரிய வைத்து தனியாக உணவினை தயாரித்து பழக்கபடுத்திகொண்டார்.\nதனிமை அவருக்கு மிகவும் பிடித்துபோனது.துன்பம் என்பது நிறைய பேர் வாழ்வில் இறுதிவரை பயணித்து சிர��த்துகொண்டே இருக்கும்,அதைப்பார்த்து மனிதன் அழுதுகொண்டே இறப்பான்.எப்பொழுதுமே வயிற்றுக்கு முன் எந்த உறவும் நிலையாக கைகோர்த்து நிற்பதில்லை.தறி சப்தம் கேட்டுக்கொண்டிருக்கும்போதே அவர் இறந்தும் போனார்.அப்பொழுது அவரை சுற்றி அவரின் மகன்கள் ,மகள் மற்றும் ஆசையாக வளர்த்த தம்பி முத்தையன் உட்பட எந்த விதமான சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தனர்.ஆனால் அவர்கள் ஆழ்மனதில் அவர் அடித்த தறியின் சப்தம் அவர்கள் அனைவர் வாழ்விலும் கேட்டுக்கொண்டே இருந்தது.\nகதைகள், சிறுகதை, ஜூன் தேன்சிட்டு சிறுகதை\nPrevious Entry கொஞ்சம் சிரியுங்க பாஸ்\nNext Entry தேன்சிட்டு மின்னிதழ்- ஜுன் 2020 பி.டி,எஃப் ப்ளிப் புக் வடிவில் இங்கே சொடுக்கி வாசிக்கவும்\nசார்பட்டா பரம்பரை- திரை விமர்சனம்.\nzepion on தித்திக்கும் தமிழ்\nகிருஷ்ணா கணேஷ் on வெ. ஹேமந்த்குமார் கவிதைகள்\nகாசாங்காடு வீ காசிநா… on வாழும் கவி- மருதகாசி\nஉலகின் முதல் நவீன அற… on உலகின் முதல் நவீன அறுவை சிகிச்…\nசுசிகலையகம் on தித்திக்கும் தமிழ்\nபடைப்பின் வகைகள் Select Category அக்டோபர் தேன்சிட்டு அஞ்சலி ஆகஸ்ட் தேன்சிட்டு ஆசிரியர் பக்கம் ஆன்மீகம் இணைய உலா உள்ளூர் செய்திகள் ஏப்ரல் தேன்சிட்டு ஒருபக்க கதை கட்டுரை கதைகள் கவிதை சினிமா சிறுகதை சிறுவர் பகுதி சிறுவர் மின்னிதழ் செப்டம்பர் தேன்சிட்டு ஜூன் தேன்சிட்டு ஜூலை தேன்சிட்டு ஜோக்ஸ் தமிழறிவு. தித்திக்கும் தமிழ் திரை விமர்சனம் தேன்சிட்டு இணைய இதழ்- அக்டோபர் 2020 தொடர் தொடர் கவிதை தொடர்கதை நவம்பர் தேன்சிட்டு நூல் விமர்சனம் பத்திரிக்கை படைப்புக்கள் பல்சுவை மின்னிதழ் பேய்க்கதை போட்டி மருத்துவம் மாதப் பத்திரிக்கை மின்னிதழ்கள் மே -தேன்சிட்டு விளையாட்டு ஹைக்கூ Uncategorized video\nதேன்சிட்டில் உங்கள் படைப்புகள் இடம்பெற இன்றே மெயில் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestampnews.com/former-secretary-of-state-mr-s-r-this-is-the-3rd-anniversary-of-shravanabu-perumal/2770/", "date_download": "2021-07-27T17:25:02Z", "digest": "sha1:YXWXJCTF772KOU7M6WXI2HPHWSNYH2V3", "length": 5811, "nlines": 88, "source_domain": "timestampnews.com", "title": "முன்னாள் மாநில பொதுச்செயலாளர் திரு.S.R. சரவணப் பெருமாள் அவர்கள் 3வது ஆண்டு நினைவு நாள் -தூத்துக்குடி – Timestamp News", "raw_content": "\nமுன்னாள் மாநில பொதுச்செயலாளர் திரு.S.R. சரவணப் பெருமாள் அவர்கள் 3வது ஆண்டு நினைவு நாள் -தூத்துக்குடி\nதூத்துக்குடி : முன்னாள் மாநில பொதுச்செயலாளர் திரு.S.R. சரவணப் பெருமாள் அவர்கள் 3வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதாகட்சி சார்பாக இன்று மாலை 5 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.\nநிகழ்ச்சி Dr. S.R.ருக்மணி அவர்கள் தலைமையிலும் முன்னால் மாவட்ட தலைவர் திரு.M.பாலாஜி அவர்கள், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் திரு.P.M.பால்ராஜ் அவர்கள், வடக்கு மாவட்ட தலைவர் திரு.P.ராமமூர்த்தி அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் திரு.பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். மேற்படி நிகழ்ச்சியில் கோட்ட அமைப்பு செயலாளர் D.ராஜா, மாநில வர்த்தகபிரிவு தலைவர் AN.ராஜாகண்ணன், நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர் N.தேவகுமார் அவர்களும் மற்றும் மாவட்ட மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nPrevious Previous post: திருச்செந்தூா் நகர கூட்டுறவு வங்கியில் கூட்டுறவு ஆராய்ச்சி நிதி மற்றும் கல்வி நிதி வழங்கும் நிகழ்ச்சி – தூத்துக்குடி\nNext Next post: செஞ்சி கோட்டை – வரலாறு அறிவோம்\nதூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் உள்ள நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள்- மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் ஆய்வு.\nதமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் கொரோனா பணிகள்\nதூத்துக்குடி 17வது வார்டு பொதுமக்கள் சார்பில் தெரு மின் விளக்கு, சாலை வசதி மற்றும் குடிநீர் குழாய் அமைத்திட வேண்டி கோரிக்கை மனு\nதிருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வா் விரைவில் அறிவிப்பாா்\nதூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி மைய கட்டிடம் – அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britaintamil.com/europe-britain/", "date_download": "2021-07-27T18:03:44Z", "digest": "sha1:EJUAZFHIOI2HPKBGVCW67MQ7TGOAHVYN", "length": 6864, "nlines": 139, "source_domain": "www.britaintamil.com", "title": "ஐரோப்பிய யூனியன்- பிரிட்டன் வர்த்தகம் பாதியாக குறைந்தது | Britain Tamil Broadcasting | Uk Tamil News | Latest International News | Online Tamil Hot News on UK News", "raw_content": "\nஐரோப்பிய யூனியன்- பிரிட்டன் வர்த்தகம் பாதியாக குறைந்தது\nஇந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கான பிரிட்டனின் உணவு மற்றும் குளிர்பான பொருள்களின் ஏற்றுமதி, கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தைக் ��ாட்டிலும் பாதியாக குறைந்தது. நிகழாண்டில், ஐரோப்பிய யூனியனுக்கான பிரிட்டனின் ஏற்றுமதி 47 சதவீதமாக குறைந்ததாக உணவு மற்றும் குளிர்பான பொருள் கூட்டமைப்பு தெரிவித்தது.\n← டிரோன் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு...\nஇத்தாலி ரோப் கார் விபத்தை டிவியில் ஒளிபரப்பியதற்கு எதிர்ப்பு →\nஇலங்கையில் விலையுயர்ந்த அரியவகை கல் கண்டுபிடிப்பு\nஐரோப்பிய யூனியன், அமெரிக்க பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்\nலண்டனில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை\nபிரிட்டனில் பச்சைப் பட்டியலில் மேலும் 10 நாடுகள்…\nஇந்த ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்க படைகள் வெளியேறும்\nஆஸ்திரேலியாவில் தடுப்பூசி திட்டம் படுதோல்வி\nஅரியவகை நீர்நாயை கொன்ற மீனவர்\nஒரு தலைவருக்காக சண்டைபோடும் இரு நாடுகள்\nதவறான பாதையில் பயணிக்கிறது அமெரிக்கா\n2050-க்குள் 85 சதவீத கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த இஸ்ரேல் முடிவு\nஸ்பெயினில் 2 கலாசார மையங்கள்\n2ஆம் உலகப் போரின் கடைசி குண்டு இதுதான்…\nசர்ச்சை கருத்து வருத்தம் தெரிவித்தார் பிரிட்டன் அமைச்சர்\n12-17 வயதினருக்கு மாடர்னா தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.britaintamil.com/us-russia/", "date_download": "2021-07-27T19:11:10Z", "digest": "sha1:DOSKRXKN2MJP7F5SQZE46VHPAHENUE32", "length": 8931, "nlines": 142, "source_domain": "www.britaintamil.com", "title": "அமெரிக்கா- ரஷ்யா இடையே பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து | Britain Tamil Broadcasting | Uk Tamil News | Latest International News | Online Tamil Hot News on UK News", "raw_content": "\nஅமெரிக்கா- ரஷ்யா இடையே பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஅமெரிக்க அதிபர் ஜோபிடனும், ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதினும் நேற்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் முதன்முறையாக சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தை திட்டமிட்ட நேரத்தை விட குறைவாக சுமார் 3 மணிநேரம் நீடித்தது. அப்போது பாரம்பரியமிக்க சன் கண் கண்ணாடியையும், காட்டெருமை படிக சிற்பத்தையும் ரஷ்ய அதிபருக்கு ஜோபிடன் அன்பளிப்பாக அளித்தார்.\nமேலும், இருநாடுகளுக்கும் இடையே சைபர் பாதுகாப்பு, உக்ரைன் விவகாரம் தொடர்பாக சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தற்போது சிறையில் வாடும் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஷி நவால்னி குறித்தும் இந்த சந்திப்பின்போது இருதலைவர்களும் காரசாரமாக விவாதித்ததாக தகவல் வெளியானது.\nபின்னர் ரஷ்ய அதிபர் புதீன் செய்தியாளர்களிடம் பேச���ம்போது, ஜோபிடன் அனுபவம்வாய்ந்த ஆளுமை. நாங்கள் இருவரும் ஒரே தொனியில் கருத்துகளை பரிமாறிக் கொண்டோம் என்றார். அமெரிக்க அதிபர் ஜோபிடன் கூறும்போது, பேச்சுவார்த்தையை மேற்கொண்டு நீட்டிக்க நாங்கள் விரும்பவில்லை. ரஷ்யாவுடனான உறவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல நேர்மையான காரணங்கள் இருக்கின்றன என்றார்.\nசர்வதேச அளவில் எதிரும், புதிருமாக கருதப்பட்ட இரு தலைவர்களும் சந்தித்து பேசியது சர்வதேச அரசியல் அரங்கில் பல்வேறு வியூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.\n← இந்திய முக்கிய செய்திகள்...\nபுற்றுநோயை கோவிட் தொற்றாக கருதிய இளைஞர் →\nஇலங்கையில் விலையுயர்ந்த அரியவகை கல் கண்டுபிடிப்பு\nஐரோப்பிய யூனியன், அமெரிக்க பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்\nலண்டனில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை\nபிரிட்டனில் பச்சைப் பட்டியலில் மேலும் 10 நாடுகள்…\nஇந்த ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்க படைகள் வெளியேறும்\nஆஸ்திரேலியாவில் தடுப்பூசி திட்டம் படுதோல்வி\nஅரியவகை நீர்நாயை கொன்ற மீனவர்\nஒரு தலைவருக்காக சண்டைபோடும் இரு நாடுகள்\nதவறான பாதையில் பயணிக்கிறது அமெரிக்கா\n2050-க்குள் 85 சதவீத கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த இஸ்ரேல் முடிவு\nஸ்பெயினில் 2 கலாசார மையங்கள்\n2ஆம் உலகப் போரின் கடைசி குண்டு இதுதான்…\nசர்ச்சை கருத்து வருத்தம் தெரிவித்தார் பிரிட்டன் அமைச்சர்\n12-17 வயதினருக்கு மாடர்னா தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2642738&Print=1", "date_download": "2021-07-27T17:19:51Z", "digest": "sha1:YV4OWL6S5RH4DFXRRSGE7VOCQZD66KYU", "length": 9874, "nlines": 205, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தேனியில் மறியல் | தேனி செய்திகள் | Dinamalar\nதினமலர் முதல் பக்கம் தேனி மாவட்டம் சம்பவம் செய்தி\nதேனி : போலீசாரின் அனுமதி பெறாமல் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தெற்கு மாவட்டச் செயலாளர் ராஜேஸ்வரன் தலைமையில் 9 வாகனங்களில் பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு வாகனங்களில் சென்றனர். இவர்களை கருவேல்நாயக்கன்பட்டியில் தேனி முத்துராஜ் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் ராமலட்சுமி, விக்டோரியா லுார்துமேரி உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். இதனால் தேனி- - மதுரை ரோட்டில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்ன���் கலைந்து சென்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் தேனி மாவட்ட செய்திகள் :\n1. 12,604; வழங்கப்படும் மண் பரிசோதனை முடிவுகள்...\n1. தேனியில் சொத்துவரி வசூலிப்பு இன்று துவக்கம்\n2. மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்த நடமாடும் வாகனம்\n3. குமுளி புறக்காவல் நிலையத்தில் ஆய்வு\n4. ரோடு பணி தொடர கோரிக்கை\n5. கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுமா\n1. நீரேற்று நிலையம் அருகே மண்சரிவு மூணாறில் குடிநீர் சப்ளை முடக்கம்\n1. 32 பேர் கைது\n2. மேகதாது அணைக்கு எதிர்ப்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\n4. மண் திருடியவர் கைது\n5. வாலிபர் குண்டாசில் கைது\n» தேனி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/682566-corona-test.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-07-27T17:34:23Z", "digest": "sha1:DFHPOYLX2REQ43PP6D6AZAQDLVDUIJGM", "length": 17135, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "தினசரி கரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டதா? | Corona Test - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூலை 27 2021\nதினசரி கரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டதா\nகோவையில் தினசரி கரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை மாவட்ட ஆட்சியர் மறுத்துள்ளார்.\nதமிழகத்தில் கடந்த சில வாரங்களாக, கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கையில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இதுவரை 2.04 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.94 லட்சம்பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். பொதுமக்களிடம் இருந்து சளி, எச்சில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மாவட்டத்தில் நேற்று மதியம் வரை மொத்தமாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 53.25சதவீதம் பேர் மாநகராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.\nபுறநகரில் அதிகபட்சமாக சூலூரில் 8.70 சதவீதம் பேரும், குறைந்தபட்சமாக வால்பாறையில் 0.44 சதவீதம் பேரும் பாதிக்கப் பட்டுள்ளனர்.\nமாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தினமும் சராசரியாக 3,500-க்கும் மேற்பட்டோருக்கு தொற்றுஉறுதி செய்யப்பட்டு வந்தநிலை யில், கடந்த 4-ம் தேதி முதல் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்துக்கும் கீழ்குறையத் தொடங்கியது. ஆனால்தினசரி கரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டுள் ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇதுதொடர்பாக சமூக ஆர்வலர் கள் கூறும்போது, ‘‘அரசு மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனை, தனியார் ஆய்வகங்கள் என மாவட்டத்தில் 22 மையங்கள் மூலம் தினமும் கரோனா பரிசோதனை மேற்கொள் ளப்படுகிறது.\nஇரு வாரங்களுக்கு முன்பு வரைதினமும் சராசரியாக 13 ஆயிரத் துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு வந்தது. ஆனால்,கடந்த 10 நாட்களாக பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டுள் ளது. கடந்த 1-ம் தேதி 11,601 பேருக்கும், 2-ம் தேதி 11,020 பேருக்கும், 4-ம் தேதி 8,303 பேருக்கும், 6-ம் தேதி 9,780 பேருக்கும், 7-ம் தேதி 9,692 பேருக்கும், 12-ம் தேதி 10,546 பேருக்கும், 14-ம் தேதி 7,618 பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொற்றாளர்களை குறைத்துக்காட்ட, பரிசோதனைகளை மாவட்ட நிர்வாகம் குறைத்துள்ளதோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.\nமாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் கூறும்போது, ‘‘தினசரி கரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. சனி, ஞாயிறுகளில் தடுப்பூசி முகாம்கள் தொடர்பான பணியின் காரணமாக பரிசோதனை எண்ணிக்கை குறைந்திருக்கலாம். மற்றபடி, வழக்கமான எண்ணிக்கையில்தான் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றார்.\nசுகாதாரத் துறையினர் கூறும்போது, ‘‘கடந்த மாதம் கரோனா உறுதியாகி 27 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது’’ என்றனர். இரு வாரங்களுக்கு முன்பு வரை தினமும் சராசரியாக 13 ஆயிரத் துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு வந்தது.\nகரோனாகரோனா பரிசோதனைபரிசோதனை எண்ணிக்கைCorona TestCorona\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nகோவை சாலைகளில் வாகனங்களின் நிர்ணயிக்கப்பட்ட வேக அளவுகள் மாற்றம்: மீறினால் அபராதம்; காவல்துறை...\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு\nஅமைச்சர் என்பதால் சலுகை வழங்க முடியாது; ஆக.6-ல் ஆஜராகவும்: செந்தில்பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம்...\nதூய்மைப் பணியாளர்களுக்கு இடர்படி: அரசின் நிலைப்பாட்டைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு\nகோவை சாலைகளில் வாகனங்களின் நிர்ணயிக்கப்பட்ட வேக அளவுகள் மாற்றம்: மீறினால் அபராதம்; காவல்துறை...\nயானைகள் நல வாழ்வு முகாம் இனி தேவைப்பட்டால் மட்டுமே நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு...\nகனமழையால் பில்லூர் அணை நிரம்பியது; விநாடிக்கு 14 ஆயிரம் கன அடிநீர் வெளியேற்றம்:...\nஆடி ஆஃபருடன் ஆட்டிறைச்சி விற்பனை: ஒரு கிலோ வாங்கினால் குடம், அரை கிலோவுக்குத்...\nகோவை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் - ஆணையரின் மின்னஞ்சல் முகவரிக்கு...\nவேலை தேடி மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்வதை தடுக்க - கிராமங்களில் தொழில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/07/10095112/2548284/Rise-of-corona-infection-in-Japan--Declaration-of.vpf", "date_download": "2021-07-27T17:12:44Z", "digest": "sha1:Z4WDJH7NKR5Y7VEPHRJZRSX2LAXWWQRC", "length": 14911, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "ஜப்பானில் கொரோனா தொற்று அதிகரிப்பு - டோக்கியோவில் அவசர நிலை பிரகடனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஜப்பானில் கொரோனா தொற்று அதிகரிப்பு - டோக்கியோவில் அவசர நிலை பிரகடனம்\nஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோவில் ஜப்பான் அரசு அவசர நிலை பிரகடனம் செய்திருக்கும் நிலையில், இதனால் அந்நாட்டுக்கான இழப்புகள் என்ன... வீரர்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன ... வீரர்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் ��ன்ன ...\nஉலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.ஏறக்குறைய 1 லட்சம் கோடி ரூபாயை செலவழித்து போட்டியை நடத்தும் நாடுகளுக்கு சுற்றுலா, வர்த்தகம் மூலமே வருவாயும், பிரமாண்ட போட்டியை நடத்திய தேச கவுரவம் கிடைக்கிறது. ஆனால் தற்போது கொரோனாவால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்தும் ஜப்பானுக்கு வருவாய் என்பது கேள்விக்குறியாகியிருக்கிறது.ஏற்கனவே வெளிநாட்டு பார்வையாளர்கள் வருகைக்கு தடை விதித்த ஜப்பான், டோக்கியோவில் அவசரநிலையை அறிவித்து உள்ளதால் உள்நாட்டு பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.ஜப்பான் எதிர்பார்த்த சுற்றுலாத்துறை வருவாய்க்கு பெரும் அடியாக விழுந்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக ஜப்பான் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் போக்குவரத்து முடக்கம் காரணமாக 10 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் என நோமுரா ஆராய்ச்சி (Nomura Research)நிறுவனம் கணித்துள்ளது.\n6 ஆயிரம் கோடிக்கு மேலான டிக்கெட் வருவாயும் கேள்விக்குறியாகியிருக்கிறது.இப்படியொரு சூழலில் ஏறத்தாழ 205 நாடுகளில் இருந்து வரும் 11 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்களை தொற்றிலிருந்து பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஜப்பானுக்கு ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் ஜப்பானில் தரையிறங்கியதும் கோவிட் கண்காணிப்பு செல்போன் செயலியை தரவிறக்கம் செய்ய வேண்டும்.செல்லும் இடங்களை கண்காணிக்கும் அந்த செயலியில் வீரர்கள் தினசரி தங்களுடைய உடல் வெப்ப நிலை, அறிகுறி நிலவரத்தை பதிவிட வேண்டும்.தினசரி இருமுறை வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும்.வீரர் ஒருவருக்கு வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டால் அவர் தனிமைப்படுத்தப்படுவார், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்படுவர்.விளையாடும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயமாகும்.அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மட்டும் செல்லலாம்.பிரத்யேக ஒலிம்பிக் வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விளையாட்டு அ��ங்கில் நாளொன்றுக்கு 230 மருத்துவர்கள், 310 செவிலியர்கள் பணியில் இருப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக் வருவாய் கேள்விக்குறியாகியிருக்கும் நிலையில், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் ஜப்பானுக்கு கூடுதல் செலவாகவே உருவெடுத்திருக்கிறது. அதே சமயம் மைதானத்தில் ரசிகர்கள் இருக்கும் உணர்வை வீரர்களுக்கு தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஒட்டு மொத்தமாக வரலாற்றில் மிகப்பெரும் சவால் நிறைந்த ஒலிம்பிக் போட்டியாக டோக்கியோ ஒலிம்பிக் உருவாகியுள்ளது.\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n\"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்\" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு\nஇந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.\nஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்\nஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.\nடோக்கியோ ஒலிம்பிக்கில் ருசிகரம் - காதலை வெளிப்படுத்திய பயிற்சியாளர்\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அர்ஜென்டினா வாள் வீச்சு வீராங்கனையிடம் அவரின் பயிற்சியாளர் காதலை வெளிப்படுத்திய ருசிகர சம்பவம் அரங்கேறி உள்ளது.\nஜப்பானை சீண்டும் தென் கொரியா - டோக்கியோவில் தென்கொரியா தனி உணவகம்\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் தங்கள் நாட்டு வீரர்களுக்காக பிரத்யேகமாக உணவு தயாரித்து வழங்குகிறது தென்கொரியா.\nஅமெரிக்கா: பல்வேறு இடங்களில் பெய்த திடீர் மழை : தத்தளித்தபடி சென்ற கார்கள்\nஅமெரிக்காவின் உடா மாகாணத்தில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டது.\nசீனா : கடுமையான மணற்புயல்... காணாமல் போன நகரம்...\nசீனாவின் துன்ஹாங் நகரை கடுமையான மணற்புயல் ஆட்கொண்டது.\nகொரிய விடுதலைப் போரின் நினைவு விழா: கிம் ஜாங் உன் போர் தியாகிகளுக்கு மரியாதை\nகொரிய விடுதலைப் போர் 1950ஆம் ஆண்டு தொடங்கி 1953ஆம் ஆண்டு நிறைவடைந்து.\nசர்வதேச கொரோனா பாதிப்பு நிலவரம் - 19.53 கோடியை கடந்தது பாதிப்பு\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19 கோடியே 53 லட்சத்தை கடந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/cinema/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-07-27T17:24:20Z", "digest": "sha1:VB6HX7RSH7O6DLTAFCPZXGBNOELXYY6L", "length": 10978, "nlines": 199, "source_domain": "kalaipoonga.net", "title": "பல்வேறு பதக்கங்களை வென்ற சென்னை ரைஃபிள் கிளப்: நடிகர் அஜித் அவர்கள் 6 பதக்கங்களை தட்டிச் சென்றார்! - Kalaipoonga", "raw_content": "\nHome Cinema பல்வேறு பதக்கங்களை வென்ற சென்னை ரைஃபிள் கிளப்: நடிகர் அஜித் அவர்கள் 6 பதக்கங்களை தட்டிச்...\nபல்வேறு பதக்கங்களை வென்ற சென்னை ரைஃபிள் கிளப்: நடிகர் அஜித் அவர்கள் 6 பதக்கங்களை தட்டிச் சென்றார்\nபல்வேறு பதக்கங்களை வென்ற சென்னை ரைஃபிள் கிளப்: நடிகர் அஜித் அவர்கள் 6 பதக்கங்களை தட்டிச் சென்றார்\n46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெற்றது. சென்னை ரைஃபிள் கிளப்பின் செயலாளர் ராஜசேகர் பாண்டியன் இந்தப் போட்டிகளை நடத்தினார். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து சுமார் 900-க்கும் மேற்பட்டோர் இந்தப் போட்டியில் பங்கேற்றார்கள். 60-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பல்வேறு துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடைபெற்றன. சென்னை ரைஃபிள் கிளப், மதுரை ரைஃபிள் கிளப், கோயம்புத்தூர் ரைஃபிள் கிளப் உட்பட 52 கிளப்கள் இந்தப் போட்டிகளில் பங்கெடுத்தன.\nஇதில் சென்னை ரைஃபிள் கிளப் அணி பல்வேறு பதக்கங்களைக் குவித்தது. சென்னை ரைஃபிள் கிளப்பின் உறுப்பினரான நடிகர் அஜித் அவர்கள் 6 பதக்கங்களை வென்றார். அவருக்கு கிளப்பின் இதர உறுப்பினர்கள் தங்களுடையப் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.\nதுப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் அவர்கள் வென்றுள்ள பதக்கங்களின் விவரம்:\n* ஏர் பிஸ்டல் 10 மீ – தங்கம்\n* சென்டர் ஃபயர் பிஸ்டல் (ஐ.எஸ்.எஸ்.எஃப்) (25 மீ) – வெள்ளி\n* சென்டர் ஃபயர் பிஸ்டல் (என்.ஆர்) – (25 மீ) – தங்கம்\n* ஸ்டாண்டர்ட் பிஸ்டல் (ஐ.எஸ்.எஸ்.எஃப்) – (25 மீ) – தங்கம்\n* ஸ்டாண்டர்ட் பிஸ்டல் (என்.ஆர்) – (25 மீ) – வெள்ளி\n* ஃப்ரீ பிஸ்டல் (50 மீ) – தங்கம்\nசென்னை ரைஃபிள் கிளப்பின் செயலாளர் ராஜசேகர் பாண்டியன், தேசிய ரைஃபிள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் டிவிஎஸ் ராவ், தமிழ்செல்வன் டிஜிபி, தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் செயலாளர் ரவிகிருஷ்ணன், சென்னை ரைஃபிள் கிளப்பின் இணைச் செயலாளர் கோபிநாத் ஆகியோர் போட்டியில் வென்றவர்களுக்குப் பதக்கங்களை வழங்கினார்கள். மேலும் மதுரை ரைஃபிள் கிளப் செயலாளர் வேல் சங்கர், கோயம்புத்தூர் ரைஃபிள் கிளப் செயலாளர் மருதாச்சலாம் உள்ளிட்ட பலர் இந்தப் போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.\nபல்வேறு பதக்கங்களை வென்ற சென்னை ரைஃபிள் கிளப்: நடிகர் அஜித் அவர்கள் 6 பதக்கங்களை தட்டிச் சென்றார்\nPrevious articleஇரண்டு பொம்மைகள் மட்டும் வைத்து, ஒளிப்பதிவாளர் டீமல் சேவியர் எட்வர்ட்ஸ் உருவாக்கிய “Thousand Kisses” வீடியோ பாடல் \nNext articleஇயக்குநர் எஸ். ஜே .சூர்யா வெளியிட்ட ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் சிங்கிள் ஷாட் ஸ்னீக் பீக் வீடியோ\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nஅறிமுக இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் மிஸ்டரி த்ரில்லராக உருவாகி வரும் ‘தேஜாவு’\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகிவரும் படம் \"சிப்பாய்\". இத்திரைப்படத்தை இயக்குநர் சண்முக சரவணன் இயக்கியுள்ளார் இவர் சிம்புவின்...\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகிவ��ும் படம் \"சிப்பாய்\". இத்திரைப்படத்தை இயக்குநர் சண்முக சரவணன் இயக்கியுள்ளார் இவர் சிம்புவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2019/09/08/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-07-27T18:41:11Z", "digest": "sha1:UVKKWBJ4LBLQPTBU4KMNQCFP7YBUQR4M", "length": 5231, "nlines": 78, "source_domain": "muthusitharal.com", "title": "சிவனின் சந்திரன் – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nதோல்விகளைக் கொண்டாடத் தெரிந்த சமூகங்கள் முதிர்ச்சியானவை என்பார்கள். மோடியின் தோள்களில் புதைந்திருந்த சிவன் கலங்கியிருந்தாலும், அந்த கண்களின் தீர்க்கத்திற்கு குறைவில்லை. இவர் வகிக்கும் பொறுப்புக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவைத் தாண்டி தேவைப்படுவது ஒன்றில் தன்னைக் கரைத்துக் கொள்ள உதவும் அர்ப்பணிப்பும், அதிலிருந்து எழும் பொறுப்புணர்ச்சியும்தான். இவ்விரண்டும்தான், கலங்கியிருந்த சிவனின் கண்களில் நிரந்தரமாக குடியிருக்கும் அந்த தீர்க்கத்திற்கு காரணமாக இருக்க முடியும். இதுபோன்ற தீர்க்கமானவர்களின் தோல்விகளை ஒட்டுமொத்த இந்தியாவும் தாங்கிப் பிடிப்பதில் ஆச்சரியமில்லை.\nசந்திராயனின் ஒட்டுமொத்த பயணத்தையும் கண்காணித்துக் கொண்டிருந்த திரைகள் அடங்கிய அந்த பிரமாண்ட அறையில் ‘Sky is no longer the Limit’ என்ற வாசகம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. வானவியலைப் பொறுத்தவரை நம்முடைய பிரத்யட்ச அறிவைத் (புலனறிவு) தாண்டிய அனுமானங்கள்(ஊகங்கள்) தான் அதன் எல்லைகளைத் தீர்மானிக்கின்றன. இந்த எல்லைகளைத் தொடர்ந்து மீறும் ஆளுமைகளில் ஒருவர் சிவன். இது போன்ற ஆளுமைகளை தொடர்ந்து உற்பத்தி செய்யும் ISRO, DRDO போன்ற அமைப்புகளின் நிர்வாகத் திறனும், பயிற்சி முறைகளும் கூடுமானவரை பிற அரசு அமைப்புகளாலும் பின்பற்றப்பட வேண்டும்.\nNext Post ஆத்திகமும் அண்ணாவும்\nநீட்சேவும் சாதியொழிப்பும் March 13, 2021\nபின்தொடரும் நிழலின் குரல் – ஒரு மார்க்சியக் கனவு February 5, 2021\nசுரேஷ்குமார் இந்திரஜித் – புரியாத புதிர் September 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2021/new-yamaha-fz-x-reached-showrooms-sales-start-soon-028503.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-07-27T19:32:58Z", "digest": "sha1:WYSTTM36UZF6YPJX6BV6EVWKM4MX4DNW", "length": 20820, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "Yamaha FZ-X First Batch Arrives At Dealer Showroom: ஷோரூம்களை வந்தடைந்த புதிய யமஹா எஃப்.இசட்-எக்��்!! டெலிவிரி விரைவில் துவங்குகிறது! - Tamil DriveSpark", "raw_content": "\n லைட் வெயிட் பைக்குகளை வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\n1 hr ago பயமே இல்லாம போகலாம் ஒற்றை சார்ஜில் 1000கிமீ ரேஞ்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் கார் ஒற்றை சார்ஜில் 1000கிமீ ரேஞ்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் கார் டீசர் படத்தை வெளியிட்ட பென்ஸ்\n2 hrs ago முற்றிலும் புதிய தோற்றத்தில் 2022 எம்ஜி ஒன் எஸ்யூவி\n3 hrs ago காரை விட்டு இறங்க முடியாமல் திணறிய தி லெஜண்ட் பட கதாநாயகி சொன்னாரு பாருங்க ஒரு காரணம் மிரள வச்சிருச்சு\n5 hrs ago ஃபோர்டு ஃபிகோ vs மாருதி ஸ்விஃப்ட் vs ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் ஆட்டோமேட்டிக் தேர்வில் எது சிறந்தது\nSports பாய்மரப் படகு போட்டி.. லேசாக சறுக்கிய தமிழ்நாட்டின் நேத்ரா.. 38வது இடத்திற்கு பின் தங்கினார்\nMovies காசு, பணம், துட்டு, மனி மனி... தெறிக்க விடும் ஓவியா\nNews \"காதில் ரத்தம்.. லோ பல்ஸுடன் ஒரு மணி நேரமாக உயிருக்கு போராடிய யாஷிகா தோழி.. கைவிட்ட நண்பர்கள்\nFinance 9வது நாளாக சரியும் சர்வதேச தங்கம் விலை.. இந்தியாவில் என்ன நிலவரம்.. எவ்வளவு குறைந்திருக்கு..\nLifestyle உங்க செரிமானத்திற்கு நல்லதுனு நினைக்கிற இந்த விஷயத்தால... உங்க உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் தெரியுமா\nEducation 10, 12-வது தேர்ச்சியா மத்திய அரசின் பொதுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஷோரூம்களை வந்தடைந்த புதிய யமஹா எஃப்.இசட்-எக்ஸ்\nயமஹா எஃப்.இசட்-எக்ஸ் மோட்டார்சைக்கிளின் முதல் தொகுப்பு சில டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளது. இதுகுறித்து நமக்கு கிடைத்துள்ள படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\nஇந்தியாவில் யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த வாரத்தில் அதன் புதிய எஃப்.இசட்-எக்ஸ் ரெட்ரோ ஸ்டைல் மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியது. சர்வதேச சந்தைகளில் மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் எக்ஸ்.எஸ்.ஆர் மோட்டார்சைக்கிள்களின் தோற்றத்தால் கவரப்பட்டு இந்த புதிய பைக் உருவாக்கப்பட்டுள்ளது.\nமேட் காப்பர், மேட் கருப்பு மற்றும் மெட்டாலிக் நீலம் என்ற மூன்று விதமான நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எஃப்.இசட்-எக்ஸ் மோட்டார்சைக்கிளின் முதல் தொகுப்பு தற்போது டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளது.\nஇது தொடர்பான வீடியோ எம்ஆர்டி விலாக்ஸ் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. ஷோரூமிற்கு பைக் வந்துள்ளதால் சில ஷோரூம் நிர்வாகிகள் புதிய எஃப்.இசட்-எக்ஸ் மோட்டார்சைக்கிளை டெஸ்ட் ட்ரைவ் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.\nடெலிவிரிகள் வருகிற ஜூலை மாத துவக்கத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்ளூடூத் இணைப்பு வசதி உடன், வசதி இல்லாமல் என இரு விதமான வேரியண்ட்களில் இந்த யமஹா பைக் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇதில் ப்ளூடூத் வசதி உடனான எஃப்.இசட்-எக்ஸ் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,19,800 ஆகவும், ப்ளூடூத் வசதி இல்லாத வேரியண்ட்டின் விலை இதனை காட்டிலும் சற்று குறைவாக ரூ.1,16,800 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nதற்போது நமக்கு கிடைத்துள்ள மேல் உள்ள வீடியோவில் புதிய எஃப்.இசட்-எக்ஸ் பைக்கை நெருக்கமாக பார்க்க முடிகிறது. ரெட்ரோ ஸ்டைலில் தோற்றத்தை கொண்ட இந்த யமஹா பைக்கில் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப், நீட்டிக்கப்பட்ட ஹேண்டில்பார்கள், படிக்கட்டு போன்றதான அமைப்பில் இருக்கை மற்றும் பின் இறுதிமுனையில் க்ராப் ரெயில் வழங்கப்பட்டுள்ளது.\nஇவற்றுடன் எல்சிடி க்ளஸ்ட்டர் மற்றும் மொபைல் போன் சார்ஜரையும் இந்த பைக்கில் நிலையாக யமஹா வழங்கியுள்ளது.பைக்கை சுற்றிலும் வழங்கப்பட்டுள்ள விளக்குகள் அனைத்தும் எல்இடி தரத்தில் உள்ளன. இதன் 17 இன்ச் அலாய் சக்கரங்களில் ட்யுப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nஇவை போதாது என்போர்க்காக இருக்கை கவர், டேங்க் பேட், க்ரோம் கண்ணாடிகள் மற்றும் எல்இடி ப்ளிங்கர்ஸ் உள்ளிட்டவை அடங்கிய ஆக்ஸஸரீ தொகுப்பையும் யமஹா நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது. அதாவது இவற்றையும் பெற கூடுதல் பணம் செலுத்த வேண்டி இருக்கும்.\nதற்போதைய யமஹா எஃப்.இசட்-எஃப்.ஐ மோட்டார்சைக்கிளின் அதே 149சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் தான் புதிய எஃப்.இசட்-எக்ஸ் பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் அமைப்பை பெற்றுள்ள எஃப்.இசட்-எக்ஸ் பைக்கிற்கு டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி மற்றும் சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகள் விற்பனையில் போட்டியாக உள்ளன.\n ஒற்றை சார்ஜில் 1000கிமீ ரேஞ்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் கார் டீசர் படத��தை வெளியிட்ட பென்ஸ்\n150சிசி கஸ்டம் யமஹா எஃப்.இசட்-எக்ஸ் பலரது மனதை கவர்ந்த கஸ்டமைஸ்ட் பைக்\nமுற்றிலும் புதிய தோற்றத்தில் 2022 எம்ஜி ஒன் எஸ்யூவி\nஹைபிரிட் வசதி உடன் யமஹா ஃபஸ்ஸினோ விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலைய கேட்டா இப்போவே ஒன்னு வாங்க ஆசப்படுவீங்க\nகாரை விட்டு இறங்க முடியாமல் திணறிய தி லெஜண்ட் பட கதாநாயகி சொன்னாரு பாருங்க ஒரு காரணம் மிரள வச்சிருச்சு\nயமஹா எஃப்இசட் 25 மாடலில் மோடோஜிபி சிறப்பு பதிப்பு அறிமுகம் வழக்கமான மாடலைவிட ரூ. 2,000தான் அதிகம்\nஃபோர்டு ஃபிகோ vs மாருதி ஸ்விஃப்ட் vs ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் ஆட்டோமேட்டிக் தேர்வில் எது சிறந்தது\nபிரபல விமான உற்பத்தி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த யமஹா இப்படி ஒரு பணியை இது செய்து வருகிறதா இப்படி ஒரு பணியை இது செய்து வருகிறதா\nடியாகோ என்ஆர்ஜி காரின் அறிமுகத்தை மீண்டும் உறுதிப்படுத்திய டாடா மோட்டார்ஸ்\nமேக்ஸி ரக ஸ்கூட்டரை விற்பனைக்கு களமிறக்க தயாராகிறதா யமஹா பர்க்மேன், எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டர்குக்கு போட்டி\nரொம்ப சீக்கிரமே அறிமுகமாக இருக்கும் சிஎன்ஜி கார்கள்... டாடா நெக்ஸான் தொடங்கி டொயோட்டா இன்னோவா வரை\nமுன்கள பணியாளர்களை பாராட்டி பணம் தள்ளுபடி சலுகையை அறிவித்தது யமஹா சலுகையை சென்னையில் பெற முடியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஹோண்டா மிட்-சைஸ் எஸ்யூவி காரின் அறிமுகம் விரைவில் ஹூண்டாய் க்ரெட்டா & கியா செல்டோஸிற்கு போட்டியாக\nஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் சென்ற கார் ஓட்டுனர் வழக்குமேல் வழக்கு போட்டு தூக்கிய போலீஸார்\nடாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்வளவு தூரம் போகுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2021/useful-tips-for-long-distance-bike-ride-028398.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-07-27T19:11:48Z", "digest": "sha1:QCDHLYQPQ2TVAG72WQMC6KA3GIQ6PEQK", "length": 26845, "nlines": 280, "source_domain": "tamil.drivespark.com", "title": "பைக்கில் லாங் டிரிப் செல்லும்போது செயின் ரெஸ்டாரெண்ட்களில் சாப்பிட கூடாது... ஏன் தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nபாஸ்டேக் விஷயத்தில் நினைத்ததை சாதிக்கும் ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா\n5 hrs ago 30 பேரை மட்டுமே எதிர்பார்த்த நிலையில் 15,000 பேர் திரண்டனர் 6 வயது சிறுவனுக்காக கண் கலங்க வைத்த பைக் ரைடர்கள்\n5 hrs ago டீலர்ஷிப் மையங்களின் எண்ணிக்கை���ில் 500-ஐ கடந்தது ஆம்பியர் வேகமாக வளர்ந்துவரும் எலக்ட்ரிக் வாகன பிராண்ட்\n7 hrs ago டோமினோஸ் பீட்சாக்களை ஆர்டர் செஞ்சா, ரிவோல்ட் இ-பைக் டெலிவிரிக்கு வரும் கூட்டணியில் விளைந்த அருமையான விஷயம்\n8 hrs ago நம்பவே முடியல 5நிமிஷத்துல விற்று தீர்ந்த கேடிஎம் ஆர்சி 8சி பைக் 5நிமிஷத்துல விற்று தீர்ந்த கேடிஎம் ஆர்சி 8சி பைக் ரொம்ப வெறித்தனமாக காத்திருந்திருப்பாங்க போல\nNews 'மனநிறைவளிக்கிறது, உளமார்ந்த நன்றிகள்..' 10.5% வன்னியர் இட ஒதுக்கீடு அரசாணை.. ராமதாஸ் ட்வீட்\nSports ‘வென்று வா வீரர்களே’ யுவனின் குரலில்.. தமிழர்களுக்காக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ.- வைரல்\nFinance வேலைவாய்ப்பின்மை அளவீடு மீண்டும் உயர்வு..\nMovies சஞ்சிதா ஷெட்டியின் லேட்டஸ்ட் கெத்து போட்டோஷூட்\nLifestyle அமேசான் பிரைம் டே: அதிரடி தள்ளுபடியுடன் ரூ.1000 வரை ஷாப்பிங் செய்யுங்க.. ரூ.1000 வரை கேஷ்பேக்கை பெறுங்க...\nEducation மாதம் ரூ.1.80 லட்சம் ஊதியம் அசத்தும் மத்திய அரசு வேலை அசத்தும் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபைக்கில் லாங் டிரிப் செல்லும்போது செயின் ரெஸ்டாரெண்ட்களில் சாப்பிட கூடாது... ஏன் தெரியுமா\nபைக்கில் லாங் டிரிப் செல்வோர் மனதில் வைக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nபைக்கில் லாங் டிரிப் அடிக்கும் ஆசை பலருக்கும் இருக்கிறது. நாட்டின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு நிறைய பேர் பைக்கில் பயணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் இவ்வாறான பயணங்கள் இனிமையான அனுபவத்தை தர வேண்டுமென்றால், நீங்கள் ஒரு சில விஷயங்களை மனதில் வைப்பது அவசியம். அவை என்னென்ன என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nமுன்கூட்டியே தொடங்கி முன்கூட்டியே முடியுங்கள்: சூரியன் உதித்த உடனேயே பயணத்தை தொடங்குவதும், சூரியன் மறைந்தவுடன் பயணத்தை முடித்து கொள்வதும் நல்லது. உங்கள் பயணம் எத்தனை நாட்களை கொண்டதாக இருந்தாலும், தினமும் இந்த விதியை பின்பற்றுவது அவசியம். ஏனெனில் பைக்கை பொறுத்தவரை, இரவு நேர பயணங்கள் சிறந்தவை கிடையாது.\nஇரவு நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் நாள் ��ுழுவதும் பைக் ஓட்டிய காரணத்தால், நீங்கள் சோர்வடைந்து விடுவீர்கள். இது விபத்துக்கான வாய்ப்பை அதிகரித்து விடும். மேலும் இரவு நேரத்தில் பைக் பழுதாகி விட்டால், உதவிக்கு ஆட்கள் கிடைப்பது சிரமம். ஏனெனில் அது உங்களுக்கு புதிய இடம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஎரிபொருள் நிரப்பி விடுங்கள்: ஒவ்வொரு நாள் பயணத்தை தொடங்கும் முன்பும் எரிபொருள் டேங்க்கை முழுமையாக நிரப்பி விடுவது நல்லது. இடையில் எரிபொருள் இல்லாமல் பைக் நின்று விட்டால் சிக்கல். வழியில் நிரப்பி கொள்ளலாம் என நினைப்பது தவறு. இது உங்கள் நேரத்தை வீணடிக்கும். அத்துடன் ஒருவேளை பெட்ரோல் பங்க் இல்லாவிட்டாலோ, பழுதடைந்திருந்தாலோ சிக்கல்தான்.\nசர்வீஸ்: பயணத்தை தொடங்கும் முன்பு பைக் முறையாக சர்வீஸ் செய்யப்பட்டுள்ளதா நல்ல கண்டிஷனில் உள்ளதா என்பதை பரிசோதித்து கொள்வது நல்லது. இல்லாவிட்டால் பயணத்தின்போது தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். எனவே நல்ல, நம்பிக்கையான மெக்கானிக்கை கொண்டு பைக்கை பரிசோதித்து பார்த்து கொள்வது சிறந்தது.\nஹோட்டல்: நீங்கள் தங்க கூடிய ஹோட்டலில் இருந்து ரெஸ்டாரெண்ட்/பார் ஆகியவை நடந்து செல்ல கூடிய தொலைவில் இருக்குமாறு பார்த்து கொள்வது சிறந்தது. இதன் மூலம் தூங்க செல்லும் முன் நீங்கள் மீண்டும் பைக் ஓட்ட வேண்டிய அவசியம் ஏற்படாது. அத்துடன் மது அருந்தி விட்டு பைக் ஓட்டுவதையும் இதன் மூலம் தவிர்க்கலாம்.\nஎங்கு சாப்பிடுவது: பல்வேறு ஊர்களில் மிகவும் பிரபலமாக உள்ள செயின் ரெஸ்டாரெண்ட்களை தவிர்த்து விடுங்கள். அதற்கு பதிலாக நீங்கள் சென்றுள்ள ஊரில் மட்டும் இருக்க கூடிய ஹோட்டலில் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் அந்த ஊரின் சுவையை நீங்கள் முழுமையாக அனுபவிக்க முடியும். அத்துடன் அந்த பகுதியில் கலாச்சாரம் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.\nலைட் பிரேக்ஃபாஸ்ட்: காலை உணவை இலகுவாக எடுத்து கொண்டால், நாள் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்பாக இயங்கலாம். ஏனெனில் நிறைய சாப்பிட்டால், செரிமானமாக அதிக ஆற்றல் தேவைப்படும். மேலும் தூக்கம் வருவதற்கும் இது காரணமாக அமைந்து விடும். எனவே காலை உணவை இலகுவாக சாப்பிடுங்கள். முடிந்தவரை மதியம், இரவு உணவுகளையும் முன்கூட்டியே சாப்பிட்டு விடுங்கள்.\nஉலர்ந்த பழங்கள்: இடம் இருக்கும்பட்சத்தில், உலர்ந்த பழங்களை கொண்டு செல்வது சிறந்தது. பேரிச்சை, முந்திரி மற்றும் பாதாம் போன்றவை உங்களுக்கு உடனடியாக எனர்ஜியை கொடுக்க கூடியவை. தொலை தூர பயணங்களின்போது சோர்வடையாமல் இருக்க வேண்டும் என்பதால், இவை மிகவும் முக்கியம். பசியுணர்வு ஏற்பட்டால் அவற்றை சாப்பிடலாம்.\nநிறைய குடிநீர்: பயணத்தின்போது குடிநீர் எடுத்து செல்வது மிக அவசியம். அவ்வப்போது குடிநீர் குடியுங்கள். உங்களுக்கு தாகமாக இல்லையென்றாலும், குடிநீரை பருகலாம். இல்லாவிட்டால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். எனவே தாகமாக இல்லையென்றாலும் கூட, குறிப்பிட்ட இடைவெளிகளில் பைக்கை நிறுத்தி குடிநீரை அருந்தலாம்.\nகையில் பணம்: இன்றுதான் பணம் செலுத்தும் முறைகள் என்னதால் டிஜிட்டல் மயமாகி விட்டாலும், சிறிய நகரங்களில் இன்னமும் கிரெடிட்/டெபிட் கார்டுகளை ஏற்று கொள்வதில்லை. கூகுள்பே போன்ற வசதிகள் இருப்பதும் கடினம்தான். எனவே தேவையான அளவு பணத்தை கையில் ரொக்கமாக வைத்து கொள்வது நல்லது. அதே சமயம் பணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.\nசார்ஜர்: தொலை தூர பயணங்களை மேற்கொள்ளும்போது செல்போனில் சார்ஜ் இருப்பது அவசியம். எனவே உங்கள் பைக்கில் சார்ஜர் வசதியை ஏற்படுத்தி கொள்ளுங்கள். இல்லாவிட்டால் பவர் பேங்க்கை உடன் கொண்டு செல்லலாம். ஹோட்டலுக்கு சென்றவுடன் அதனை மீண்டும் சார்ஜ் செய்து கொள்ளலாம். உங்களுடைய பைக்கில் சார்ஜர் இல்லாவிட்டால், இது சிறந்த மாற்று தேர்வாக இருக்கும்.\nஎன்ஜாய் பண்ணுங்க பாஸ்: மிகவும் அழகான இடங்களை பார்த்தால், பைக்கை நிறுத்தி அவற்றை ரசியுங்கள். இல்லாவிட்டால் பார்க்காமல் தவற விட்டு விட்டோமே என்ற உணர்வு பின் நாட்களில் ஏற்படும். அதேபோல் நீங்கள் பைக்கை நிறுத்தும் இடங்களில் எல்லாம் ஒரு செல்பி எடுத்து கொள்ளலாம். நீங்கள் குழுவாக சென்றால், ஒவ்வொரு நாள் பயணம் தொடங்கும் முன்பும் ஒரு புகைப்படம் எடுத்து கொள்ளலாம்.\nபாதுகாப்பு உபகரணங்கள்: பைக் பயணத்தின்போது ஹெல்மெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தையும் முறையாக அணிந்திருப்பது அவசியம். எதிர்பாராதவிதமாக நீங்கள் சாலை விபத்தில் சிக்கினால், அவை உங்கள் உயிரை காப்பாற்றும். எனவே பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். இந்த ட���ப்ஸ்கள் உங்கள் பயணத்தை இனிமையாக்கும்.\n30 பேரை மட்டுமே எதிர்பார்த்த நிலையில் 15,000 பேர் திரண்டனர் 6 வயது சிறுவனுக்காக கண் கலங்க வைத்த பைக் ரைடர்கள்\nஆஹா, நாமே செய்திடலாம் போலிருக்கே உடைந்த கார் ஜன்னல் கண்ணாடியை மாற்றுவது எப்படி உடைந்த கார் ஜன்னல் கண்ணாடியை மாற்றுவது எப்படி இத யாரும் சொல்ல மாட்டாங்க\nடீலர்ஷிப் மையங்களின் எண்ணிக்கையில் 500-ஐ கடந்தது ஆம்பியர் வேகமாக வளர்ந்துவரும் எலக்ட்ரிக் வாகன பிராண்ட்\nரொம்ப சேஃப்டியா இருக்கணும்... ஏன் எல்லாரும் சிஎன்ஜி சிலிண்டரை முழுமையா நிரப்ப கூடாதுன்னு சொல்றாங்க தெரியுமா\nடோமினோஸ் பீட்சாக்களை ஆர்டர் செஞ்சா, ரிவோல்ட் இ-பைக் டெலிவிரிக்கு வரும் கூட்டணியில் விளைந்த அருமையான விஷயம்\nநல்ல மெக்கானிக்கை கண்டுபிடிப்பது எப்படினு தெரியுமா இந்த சூட்சமத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...\n 5நிமிஷத்துல விற்று தீர்ந்த கேடிஎம் ஆர்சி 8சி பைக் ரொம்ப வெறித்தனமாக காத்திருந்திருப்பாங்க போல\nபழைய காரை விற்பனை செய்து விட்டு புதிய காருக்கு மாற வேண்டும் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்... என்னென்ன தெரியுமா\nபாஸ்டேக் விஷயத்தில் நினைத்ததை சாதிக்கும் ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா\nமருந்து கண்டுபிடிக்கப் போய் எஞ்சின் ஆயிலை கண்டுபிடித்த மருத்துவர்... ஒரு சுவாரஸ்ய வரலாறு\nரொம்ப குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் பைக்... பிரபல நிறுவனத்தின் அறிவிப்பால் இந்தியர்கள் மகிழ்ச்சி\nஆட்டோமேட்டிக் கார்களில் 'பேடில் ஷிஃப்ட்' இருக்கான்னு பார்த்து வாங்குங்க... எவ்வளவு நன்மைகள் தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ டிப்ஸ் #auto tips\nடாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்வளவு தூரம் போகுமா\nமிக மிக குறைந்த விலையில் இ-மிதிவண்டி... இந்தியர்களை கவர கோஜீரோ அதிரடி\nமழைநீரில் முழ்கிய புத்தம் புதிய டாடா கார்கள் எந்த ஊரில் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/the-united-states-plans-to-set-up-a-long-range-space-radar-in-britain/", "date_download": "2021-07-27T18:16:39Z", "digest": "sha1:262NTSSQRAKQY72KDHGHC63RX5EJPDB7", "length": 13837, "nlines": 173, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "பிரிட்டனில் தொலைதூர விண்வெளி ரேடார் ஒன்றை அமைக்க அமெரிக்கா திட்டம்! பிரிட்டனில் தொலைதூர விண்வெளி ரேடார் ஒன்றை அமைக்க அமெரிக்கா த���ட்டம்!", "raw_content": "\nதூக்கம் , கனவுகள் வர காரணம் என்ன\n‘கொரோனா குமார்’ படத்தில் சிம்பு\nஇளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – முதல்வர் உரை\nஆகஸ்ட் முதல் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு தகவல்\nசென்னையில் ஜூலை 29 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு\nசண்டிகர் மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் 9, 10ம் வகுப்புகளுக்கு 50% கட்டணம் தள்ளுபடி – அரசு உத்தரவு\n7 ஆண்டுகளுக்கு பின் கன்னட திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுக்கும் திரிஷா\nஓடிடி-யையும் விட்டுவைக்காத பைரசி – ரிலீசுக்கு முன்பே பாலிவுட் படம் கள்ளத்தனமாக வெளியானது\nதோழி இறந்த செய்தி யாஷிகாவுக்கு தெரியாது – தாயார் உருக்கம்\nதனுஷ் நடிக்கும் ‘டி43’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nHome/உலகம்/பிரிட்டனில் தொலைதூர விண்வெளி ரேடார் ஒன்றை அமைக்க அமெரிக்கா திட்டம்\nபிரிட்டனில் தொலைதூர விண்வெளி ரேடார் ஒன்றை அமைக்க அமெரிக்கா திட்டம்\nவிண்வெளியில் 36,000 கி.மீ தூரம் வரையில் இருக்கும் பொருட்களைக் கண்காணிக்க பிரிட்டனில் ஒரு பெரிய பிரமாண்டமான புதிய ரேடார் அமைப்பை நிறுவ அமெரிக்கா விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஏராளமான ராணுவ செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள தொலைதூர விண்வெளியில், 36,000 கி.மீ தூரம் வரையில் இருக்கும் சாத்தியமான இலக்குகளை அடையாளம் காண அமெரிக்க விண்வெளி படை, உலகளாவிய அமைப்பு ஒன்றை உருவாக்கி வருகிறது.\nடெக்சாஸ் மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இத்தகைய தளங்களை அமைக்க அமெரிக்கா விரும்புகிறது.\nபுதிய ரேடார் திறன், விண்வெளியை ஆபத்துகள் அற்றதாகவும், பாதுகாப்பானதாகவும், மாற்றும் திறனைக் கொண்டுள்ளது என பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nதொலைதூர விண்வெளி மேம்பட்ட ரேடார் திறன் (Deep Space Advanced Radar Capability) உருவாக்கும் திட்டம், அமெரிக்க விண்வெளி மற்றும் ஏவுகணை மையத்தால் செயல்படுத்தப்படுகிறது.\nஇந்த வாரம் கலிஃபோர்னியாவிற்கு பயணம் மேற்கொண்ட பிரிட்டன் பாதுகாப்பு செயலர் பென் வாலஸ் மற்றும் பிரிட்டன் ராணுவத் தளபதிகளும் பார்வையிட்ட தளங்களில் இதுவும் ஒன்றாகும். இலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸுடனும் அவர்கள் கலந்துரையாடினர்.\nரேடார்களை ஸ்காட்லாந்தில் அல்லது இன்னும் தெற்கே வைப்பது குறித்து அமெரிக்கா பிரிட்டன் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக, அமெரிக்க விண்வெளிப் படையின் லெப்டினென்ட் கர்னல் ஜாக் வாக்கர் பிபிசியிடம் தெரிவித்தார்.\nஇந்த தளம் கண்காணிப்பதற்காக 10 முதல் 15 பரவளைய (parabolic) ஆண்டெனாக்களையும், (பெரிய செயற்கைக்கோள் டிஷ்கள்) மற்றும் தகவல் அனுப்ப (transmit) 4 முதல் 6 ஆண்டெனாக்களையும் கொண்டிருக்கும். தளம் சுமார் 1 சதுர கிலோமிட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும். மேலும் ஒவ்வொரு ரேடார் டிஷ்ஷின் விட்டமும் 15 மீட்டர் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.\nநிறைவுக்கு வந்தது கேன்ஸ் திரைப்பட விருது விழா\nமூக்கின் மேல் உள்ள கருப்பு புள்ளிகளை அகற்றனுமா இந்த எளிய விஷயத்தை வீட்டிலேயே செய்யலாமே..\nமீராபாய் சானுவுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பீட்ஸா – டொமினோஸ் நிறுவனம் அறிவிப்பு\nதூக்கம் , கனவுகள் வர காரணம் என்ன\n‘கொரோனா குமார்’ படத்தில் சிம்பு\nஇளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – முதல்வர் உரை\nஆகஸ்ட் முதல் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு தகவல்\nசென்னையில் ஜூலை 29 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு\nதூக்கம் , கனவுகள் வர காரணம் என்ன\n‘கொரோனா குமார்’ படத்தில் சிம்பு\nஇளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – முதல்வர் உரை\nஆகஸ்ட் முதல் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு தகவல்\nசென்னையில் ஜூலை 29 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு\n‘கொரோனா குமார்’ படத்தில் சிம்பு\nஇளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – முதல்வர் உரை\nஆகஸ்ட் முதல் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு தகவல்\nசென்னையில் ஜூலை 29 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைப்பு\nஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகள் திறப்பு – அமைச்சர் அறிவிப்பு\n அரசு ஊழியர்களுக்கு 21.5% அகவிலைப்படி (DA) உயர்வு – மாநில அரசு அறிவிப்பு\nஓய்வூதியதாரர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு சுற்றறிக்கை – மத்திய அரசு வெளியீடு\nமத்திய அரசு வேலை.. 100 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு\nஆந்திரா பிரதேச மாநிலத்தில் ஜூலை 1 முதல் 8 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள் அமல் – எவற்றுக்கெல்லாம் அனுமதி\nநல்லா தூங்குங்க.. இல்லைனா இந்த பிரச்சனைகள் கண்டிப்பாக வரும்\nஒடிசா மாநிலத்தில் ஜூலை 30 முதல் 10 ஆம் வகுப்பு சிறப்பு பொதுத்தேர்வு – மாநில அரசு அறிவிப்பு\nகொரோனா காலத்தில் சளி தொல்லையால் அவதியா இந்த மூலிகை டீயை போட்டு குடிங்க இந்த மூலிகை டீயை போட்டு குடிங்க\nசருமத்தை அழகாக வைத்துக் கொள்ள உதவும் சிறந்த 5 பழங்கள்\nசுற்றலா தளங்களை திறக்க ஏற்பாடு – இ பாஸ் அனுமதி ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/683607-admk.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-07-27T19:50:36Z", "digest": "sha1:JAXCKEPQ7Y7B3FOBOHSMQ7I4LKWBXCAI", "length": 14287, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "அதிமுகவினரிடம் ரூ.2 கோடி கொள்ளையடித்த வழக்கு: ரவுடி சாமி ரவியிடமிருந்து ரூ.1.65 கோடி பறிமுதல் | Admk - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nஅதிமுகவினரிடம் ரூ.2 கோடி கொள்ளையடித்த வழக்கு: ரவுடி சாமி ரவியிடமிருந்து ரூ.1.65 கோடி பறிமுதல்\nதிருச்சி அருகே அதிமுகவினரின் காரிலிருந்து ரூ.2 கோடி கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி சாமி ரவியிடமிருந்து ரூ.1.65 கோடியை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.\nதிருச்சி மாவட்டம் பேட்டை வாய்த்தலையில் கடந்த மார்ச் 23-ம் தேதி ஒரு காரிலிருந்து ரூ.1 கோடியை தேர்தல் பறக் கும் படையினர் பறிமுதல் செய் தனர். விசாரணையில், அந்தக் கார் முசிறி தொகுதியின் அப் போதைய எம்எல்ஏவும், அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட வருமான செல்வராசுவின் மகன் ராமமூர்த்திக்கு சொந்தமானது என தெரியவந்தது. மேலும், காரில் இருந்த அதிமுக நிர்வாகிகள் இந்தப் பணத்துக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை எனக் கூறியதால், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.\nஅதைத்தொடர்ந்து பேட்டை வாய்த்தலை போலீஸார் விசா ரணை மேற்கொண்டபோது அந் தப் பணம் காரில் வந்த அதிமு கவினருடையது தான் என்பதும், அவர்களிடமிருந்து பிரபல ரவுடி சாமி ரவி தலைமையிலான கும்பல் ரூ.2 கோடியை கொள்ளை யடித்துச் சென்றதும் தெரிய வந்தது. இது தொடர்பாக 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nஇந்நிலையில் மத்திய மண்டல ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் உத்தர வின்பேரில், டி.ஐ.ஜி ராதிகா, எஸ்.பி பா.மூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில் ஜீயபுரம் டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மாதையன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோரைக் கொண்ட 2 தனிப்படையினர் ரவுடி சாமி ரவியை தேடி வந்தனர்.\nஇந்நிலையில், பேட்டைவாய்த் தலை சிறுகாடு அருகே காரில் சென்று கொண்டிருந���த சாமி ரவியை தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் பிடித்து கைது செய்தனர்.\nஅவர் அளித்த தகவலின்பேரில், திருச்சியில் உள்ள அவரது நண்பரின் வீட்டிலிருந்து ரூ.1.65 கோடியை பறிமுதல் செய்தனர்.\nஅதிமுககொள்ளையடித்த வழக்குரவுடி சாமி ரவிரூ.1.65 கோடி பறிமுதல்Admk\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nகோவை சாலைகளில் வாகனங்களின் நிர்ணயிக்கப்பட்ட வேக அளவுகள் மாற்றம்: மீறினால் அபராதம்; காவல்துறை...\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு\nஅமைச்சர் என்பதால் சலுகை வழங்க முடியாது; ஆக.6-ல் ஆஜராகவும்: செந்தில்பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம்...\nதூய்மைப் பணியாளர்களுக்கு இடர்படி: அரசின் நிலைப்பாட்டைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு\nஉரிய அனுமதி இன்றி உருவான 'தாதா 87' தெலுங்கு ரீமேக்: இயக்குநர் அறிக்கை\nஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்வி கற்க ஸ்மார்ட்போனுக்கு வட்டி இல்லா கடன் வசதி:...\nஇந்திய அளவில் ட்ரெண்ட்டாகும் #Thalapathy66: பின்னணி என்ன\nகாவிரி\t3,609 கன அடி வெண்ணாறு\t3,604 கன அடி கல்லணைக்கால்வாய்\t501 கன அடி கொள்ளிடம்\t714 கன அடி\nசமயபுரம் கோயிலில் தீத்தடுப்பு ஒத்திகை :\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/rajini+murugan+maduraikkaran+comedyu?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-07-27T17:19:04Z", "digest": "sha1:QRBGFKMLDXLL5EVRJN6SK7A7DTXUN4NT", "length": 10140, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | rajini murugan maduraikkaran comedyu", "raw_content": "செவ்வாய், ஜூலை 27 2021\nகரோனா ஊரடங்கின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: எல்.முருகன் நாடாளுமன்றத்தில் பதில்\nபிரதமர் மூலம் அறிமுகமாகும் வாய்ப்பை இழந்துவிட்டேன்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேதனை\nமகன் மத்திய அமைச்சராக இருந்தாலும் விவசாய வேலையே மகிழ்ச்சியளிக்கிறது: பாஜக முன்னாள் தலைவர்...\nவெளிநாட்டில் உள்ள சகோதரியிடம் முருகன், நளினி காணொலி மூலம் பேச்சு: தாயாருடன் பேச...\nமத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த தகவல்கள் கடைகோடி மக்களையும் சென்றடைய வேண்டும்: ஊடகப்...\nபுதிய ஐடி விதிகள் குறித்துதான் பேசினேன்: ஊடகங்கள் குறித்த பேச்சுக்கு அண்ணாமலை விளக்கம்\nதிமுக ஆட்சிக்கு வந்து 70 நாட்களில் ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை: அண்ணாமலை...\nமூலை முடுக்கெல்லாம் பாஜக செல்லும்; சேவகனாக இருப்பேன்: தலைவராகப் பொறுப்பேற்றபின் அண்ணாமலை பேட்டி\nமத்திய அமைச்சரானபின் சென்னை பயணம்: எல்.முருகனுக்கு உற்சாக வரவேற்பு\nஅனுபவமும், இளமையும் சேர்ந்த கூட்டு முயற்சியால் தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பாஜக வளரும்:...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/132502/", "date_download": "2021-07-27T17:31:55Z", "digest": "sha1:FU572RAKJRNJTP6QBTS65VW2OZFIQGTM", "length": 34065, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "எப்படி எழுதுகிறேன்? | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇலக்கியம் எழுத்து எப்படி எழுதுகிறேன்\nஇந்த கொரோனாக்காலக் கதைகளின்போது என்னிடம் திரும்பத்திரும்ப கேட்கப்பட்டது, எப்படி இவ்வளவு எழுதினேன் முன்னரே எழுதி வைத்திருந்தேனா தகவல்களை எல்லாம் முன்னரே தேடி தொகுத்துவைத்திருந்தேனாஒரேயடியாக எழுதிவிடுவேனா, அல்லது விட்டுவிட்டு எழுதுவேனா\nகொரோனோக் காலக்கதைகள் இவ்வளவு வந்ததற்கான முதன்மைக்காரணம், நான் ஏற்கனவே சொன்னதுபோல, நாங்கள் திட்டமிட்டு கைவிடப்பட்ட சிக்கிம்- அருணாச்சலப்பிரதேசம்- சீன எல்லை பயணம்தான். கொரோனா பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் மார்ச் பத்துமுதல் பதினைந்துநாட்கள் பயணம் செய்ய விமான முன்பதிவு செய்திருந்தோம்.\nஆகவே நான் முன்னரே வெண்முரசு இருபது அத்தியாயங்கள் வரை முன்னணியில் இருந்தேன். புத்தகக் குறிப்புகள் உட்பட தேவையான கட்டுரைகளை எழுதிச் சேர்த்திருந்தேன். கொரோனா அறிவிக்கப்பட்டமையால் இருபது நாட்கள் எதையுமே எழுதவேண்டிய தேவையில்லாமல் நாட்கள் முழுமையாகக் கிடைத்தன\n அறிவுத்தளச் செயல்பாடு கொண்ட நண்பர்களுக்கு தெரியும், இவை என்னுடைய ஆர்வம் சார்ந்த ஒரு சிறுவட்டத்திற்குள் அமைபவை. மீபொருண்மை உலகம், தொன்மங்கள், இந்தியாவின் நிலப்பகுதிகள், கேரள- தமிழ் வரலாறு ஆகியவை என்னுடைய ஆர்வம் சென்ற நாற்பதாண்டுகளாக குவிந்திருக்கும் களங்கள். நான் தொடர்ச்சியாக இத்தளங்களில் வாசித்துக்கொண்டே இருக்கிறேன். தொலைதொடர்புத்துறை நான் பணியாற்றியது\nநான் உயிரியல் அல்லது இயற்பியல் அல்லது கணிதம் பற்றி எதையும் எழுதிவிடமாட்டேன். உயிரியலிலும் இயற்பியலிலும் ‘பாப்புலர் சயன்ஸ்’ எனப்படும் பொதுநூல்களை விரும்பி வாசித்த அளவுக்கே என் அறிதல். ஒரு புனைவில் அந்த அளவுக்குள் மட்டும் செய்திகளை நிறுத்திக்கொள்வேன். அதைப்போல மருத்துவம் போன்ற பலருக்கும் அடிப்படைகள் தெரிந்திருக்கும் துறைகளில்கூட பொதுமக்கள் அறிவுக்குக்கூட எனக்கு அறிதல் இல்லை. அவற்றை அறிந்தால்கூட என் நினைவில் நிலைகொள்வதில்லை\nகணிதத்தில் என் திறமை ஐந்தாம் வகுப்பு மாணவன் அளவுக்கே. மூன்று இலக்க எண்கள் இரண்டை என்னால் காகிதத்தில் எழுதினால்கூட தவறில்லாமல் கூட்டிச்சொல்ல முடியாது. இன்றுவரை கணிதத்திற்கு பிறரைத்தான் நம்பியிருக்கிறேன். எளிய அடிப்படைக் கூட்டல் கழித்தல்கள்கூட இன்றுவரை பிடிகிடைக்கவில்லை. முயற்சி செய்தால் மூளை ஒருமாதிரி எரிய ஆரம்பிக்கும்.\nஆகவே எல்லாத்துறைகள் சார்ந்தும் எழுதுவதில்லை—சாதாரணமாக எழுத்தாளர்களால் அது இயலாது என்று நினைக்கிறேன். அந்த எல்லையைக் கடந்துசெல்லும் மேதைகள் இருக்கவும்கூடும். எனக்கு என்றும் ஆர்வம் உடைய, நான் அனேகமாக ஒவ்வொருநாளும் வாசித்துக்கொண்டிருக்கும் துறைகள் சார்ந்தே எழுதுகிறேன்.\nஎன் கதைக்கருக்கள் அந்த தளங்களைச் சார்ந்து எழும்போது ஆய்வு தேவைப்படுவதில்லை. தேதிகள், ஆண்டுகள் போன்றவற்றை அவ்வப்போது சரிசெய்துகொள்ளவேண்டியிருக்கும், அவ்வளவுதான்\nஇங்கே எழுத்தாளர்கள் உணரும் ஒரு சிக்கல் உண்டு. எந்த நல்ல எழுத்தாளனும் எப்போதுமே புனைவுமனநிலையில்தான் இருப்பான். கண்முன��� காட்சியையே அந்தந்த கணங்களிலேயே புனைந்துகொண்டும் இருக்காதவன் எழுத்தாளன் அல்ல.ஆகவே பலசமயம் பின்னர் நாம் நினைத்துப்பார்க்கையில் அடிப்படைச் செய்திகள், தரவுகளுடன் கற்பனையும் கலந்திருப்பதை காண்கிறோம். மனப்பதிவுகள் அனைத்திலும் ஊடாடியிருக்கின்றன.\nஆனால் அந்த ஊடாட்டம்தான் எழுத்தாளனின் பங்களிப்பு. அதன்பொருட்டே அவன் எழுதுகிறான், அவன் எழுத்தை அந்த தளத்தில் செயல்படும் நிபுணன் வாசித்தால் அவன் ஆர்வத்துடன் கவனிப்பது அந்த ஊடாட்டத்தைத்தான். தல்ஸ்தோய் போரும் அமைதியும் நாவலில் நெப்போலியனின் ருஷ்யப்படையெடுப்பைப் பற்றிச் சொல்லியிருப்பதை நெப்போலியனின் வரலாற்று ஆய்வாளர்கள் மிகமிக விரிவாக விவாதித்திருப்பது இந்தக் கோணத்திலேயே.\nஆகவே செய்திகளுக்கு சமானமாக புனைவும் ஊடுகலந்து ஒரு நிகர்வரலாறாக, நிகர்அறிவியக்கமாகவே இலக்கியத்தில் வெளிப்படுகிறது. செய்தியாக ஒன்று புனைவில் சொல்லப்பட்டால் அது சரியாக இருக்கவேண்டும் என கவனிப்பேன், ஆனால் என்னையறியாமல் அது உருமாறியிருப்பதை நான் கண்டால் அது என் ஆழ்மன வெளிப்பாடு என எண்ணி விட்டுவிடுவேன். அது மேலும் வளர்ந்து வேறெங்கோ செல்வதையும் பின்னர் கண்டிருக்கிறேன்.\nஇலக்கியவாதி ஆய்வுசெய்யவேண்டும், அது வரலாற்றாசிரியனின் ஆய்வு அல்ல. அ.கா.பெருமாள் போன்றவர்கள் ஒரு சிறுசெய்தியை உறுதிசெய்துகொள்வதற்காக இரண்டு ஆண்டுகள்கூட தேடிக்கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன்.அவருடன் பயணம்செய்திருக்கிறேன். ஆனால் அது அவருடைய வழி, என் மனம் அதற்குள் அச்செய்தியினூடாக நெடுந்தொலைவு சென்றிருக்கும். இரு வழிகளும் வேறுவேறு, இலக்கியத்தில் கனவுக்கான முகாந்திரம்தான் செய்திகள். கற்பனைக்கான ஓடுபாதை.\nஇக்கதைகளை பெரும்பாலும் காலையில் தொடங்கி இரவுக்குள் முடித்திருக்கிறேன். தொடக்க நாட்களில் ஒருநாளில் இரண்டு கதைகள்கூட எழுதியிருக்கிறேன். இரண்டுநாட்களில் மூன்று கதை என்பது சாதாரணமாக இருந்தது. ஆகவேதான் கூடு, நற்றுணை, கரு போன்ற கதைகளை இரண்டுமூன்று நாட்கள் எடுத்துக்கொண்டு எழுதமுடிந்தது\nஇதிலுள்ள உடலுழைப்பு முக்கியமானது, ஆனால் அந்த உழைப்பை வியப்பவர்களிடம் எனக்கு மதிப்பில்லை. அந்த உழைப்பைப் பற்றி பேசுபவர்கள் எங்களூர் அம்மச்சி திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் கோபுரத்தை பார��த்து “செஞ்சதுதான் செஞ்சாங்க, எப்டி எடுத்து நிப்பாட்டினாங்க” என்று வியந்ததுபோல பேசுபவர்கள்\nகலையில் உழைப்பு உள்ளது. ஓவியம் சிற்பம் மட்டுமல்ல, இசையிலேயே கூட உடலுழைப்பு மிகமிக அதிகம். அந்த உடலுழைப்பை அளிக்குமளவுக்கு உடலை ஆற்றலுடன் வைத்துக்கொள்பவர்களாக, உடல்நலிந்திருந்தால்கூட உள்ளத்தின் விசையால் எழுந்து அதைச் செய்பவர்களாகவே மாபெரும் எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள். என் ஆதர்சங்கள் அவர்களே.ஆனால் உழைப்பல்ல கலை, கலையில் உள்ள உழைப்பைப் பற்றி பேசுவது அறிவின்மை. அவ்வுழைப்பில் நிகழ்த்தும் உந்துதலையே வாசகன் உணரவேண்டும்.\nஒருநாளில் நான் பன்னிரண்டு மணிநேரம் வரை சாதாரணமாக இப்படைப்புகளுக்காக வேலைபார்த்திருக்கிறேன். நேரடியாக எழுதுவது எட்டு மணிநேரம் வரை. ஆனால் எதையாவது வாசிக்கப்போய் அதிலேயே நெடுந்தொலைவு சென்றுவிடுவது. கேரளவரலாற்றின் அசல் ஆவணங்கள், ரோரிச் குடும்பத்தின் வாழ்க்கை, திபெத் பற்றிய ஆவணங்கள், ஆர்தர் ஆவலோன் எழுதிய தந்த்ரீகநூல்கள் என்று எப்படியும் ஒருநாளுக்கு நாலைந்து மணிநேரம் வாசித்து தள்ளியிருக்கிறேன். ரோரிச் குடும்பம் பற்றியே ஒரு நாவலை எதிர்காலத்தில் எழுதக்கூடும்.\nகலையைப் படைக்க இன்றியமையாதது அதிலேயே இருப்பது. முழுநேரமும் முழுப்பிரக்ஞையும். இந்தக்கதைகளை எழுதியநாட்களில் வேறெதிலும் என் மனம் திரும்பியதில்லை. என் வாழ்நாள் முழுக்கவே கூடுமானவரை சில்லறை விஷயங்களில் கவனச்சிதறல் இல்லாதவனாகவே இருந்திருக்கிறேன்.\n நீங்கள் நினைப்பதுபோல அல்ல, சென்ற கொரோனோ காலகட்டத்தில் நான் வேலையும் பார்த்துக்கொண்டிருந்தேன். மூன்று பெரிய படங்களில் பணியாற்றுகிறேன். இன்னொரு பெரிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். அதுசார்ந்த பேச்சுகள் விவாதங்கள் போய்க்கொண்டுதான் இருந்தன. அவற்றையும் இணைத்தே செய்தேன். அது வேறு.அதிலிருந்து இதற்கு உருமாறிக்கொள்வேன்\nஇதை வாசிக்கும் நண்பர்கள் தொடர்ச்சியாக எத்தனை நிமிடம் ஒன்றைச் செய்கிறீர்கள் என்று பாருங்கள். நடுவே மின்னஞ்சல், முகநூல், வாட்ஸப் பார்ப்பது எத்தனை முறை டிவியை ஓரக்கண்ணால் பார்ப்பது எத்தனை முறை டிவியை ஓரக்கண்ணால் பார்ப்பது எத்தனை முறை அதை கவனித்தால் நீங்கள் வியப்பது என் திறனை அல்ல என்னுடைய ஈடுபாட்டைத்தான் என்று புரிந்துகொள்ள முடியும். முழுமூச்சாக ஒருமணிநேரம் செய்யும் வேலையை மூழ்காமல் செய்யவேண்டுமென்றால் நாலைந்து மணிநேரம் ஆகும். அது கற்பனை சார்ந்த வேலை என்றால் பலநாட்கள்கூட ஆகும்.\n இல்லை. எனக்கு கதை ஒரு மங்கலான காட்சி, ஒரு படிமம், ஒரு தொடக்கவரி, ஒரு முடிவு வரி என்று ஏதோ ஒரு வடிவில் வரும். அவற்றில் சில நீண்டநாட்களாக நினைவில் கிடப்பவை. சில அக்கணத்தில் தோன்றி ஓரிரு மணிநேரத்திற்குள் படைப்பாக ஆகிவிடுபவை. கதையின் மொழியும் வடிவமும் பற்றி கவலையே படுவதில்லை. எழுதத்தொடங்கி மூழ்கி மூழ்கிப்போய் அந்தச் சித்திரத்தை முடிக்கும்போது அதுவே முழுமையான வடிவுடன் அமைந்திருக்கும்.\nஒரு கதையின் முடிவு என்பது அக்கதையின் வழியாக நான் தேடிச்சென்று அடையும் ஒரு கண்டடைதல், ஒரு மெய்யறிவு. அதுதான் கதை. அதுதான் அந்த வடிவத்தை உருவாக்குகிறது.அந்த கண்டடைதல் நடக்கவில்லை என்றால் மெய்யறிவு அடையப்படவில்லை என்றால் அது கதையாக ஆவதில்லை. அது ஆற்றல்மிக்க கண்டடைதல் மெய்யறிவு என்றால் அதுவே வடிவத்தை அமைத்துவிடுகிறது.\nஒரு கரு அமைந்ததுமே அதன் வடிவம் இயல்பாக வந்தமையவேண்டும். அதை அடைகாக்க வேண்டியதில்லை, செதுக்கவேண்டியதில்லை. சிலசமயம் முடிவில்லாது வடிவங்களை செதுக்குவது உண்டு. ஆனால் அது ஒரு பயிற்சிதான். அது அந்தக்கதையை ‘பிசிறற்றதாக’ ஆக்குவதற்காக அல்ல. அதனூடாக செல்லும் பிறிதொரு அகப்பயணத்திற்கான ஒரு தயாரிப்பு அது\nஅப்படி முயலாமலேயே வடிவம் வந்தமைய என்ன செய்யவேண்டும். அது எந்தக் கலையிலும் அதன் மாஸ்டர்களால் மட்டும் இயல்வது. அதற்கு நீண்டகால பயிற்சி தேவை. முழு அர்ப்பணிப்புடன் பல ஆண்டுகள் மொத்த வாழ்க்கையையும் அளித்தல். அதைச்செய்யாத எந்த மாஸ்டரும் எந்த துறையிலும் இல்லை. கலையில் ஒரு தொழில்நுட்பம் உண்டு, அதைக் கற்று அதை முழுமையாக கடந்து மறந்து விடும் நிலை அது. மீறலுக்கான உரிமையும் அங்கேதான் அமைகிறது.\nமுந்தைய கட்டுரைவேதநாயகம் சாஸ்திரியார் -கடிதம்\nஇளம் எழுத்தாளன் மொழியாக்கம் செய்யலாமா\nதமிழ் வாசிப்பு உதவி மென்பொருள்\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nசு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகாடமி விருது\nபழையது மோடை - கடிதங்கள்\nதினமலர் - 11: உறிஞ்சும் பூச்சிப்படை\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nகதைத் திருவிழா-21, சிந்தே [சிறுகதை]\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.murshidabbasi.com/2015/02/", "date_download": "2021-07-27T18:32:16Z", "digest": "sha1:VRCDT5JPLBBXJVXR4LSPH7SWPGZGUZI6", "length": 8381, "nlines": 93, "source_domain": "www.murshidabbasi.com", "title": "February 2015 – Murshid Abbasi", "raw_content": "\nயார் ஒரு நலவை சொல்லிக்கொடுக்கின்றாறோ அவர் அதை செய்தவர் போன்றாவார்(அல்ஹதீஸ்)\nபிக்ஹு -21; தொழுகையில் ஓதவேண்டியவை\nபிக்ஹு -20; ஸிபதுஸ் ஸலாஹ் தொழும் விதம்\nஸிபதுஸ் ஸலாஹ் தொழும் விதம் தொழுகையைக் கற்றுக்கொள்வதன் அவசியம்; ��பி (ஸல்) அவர்கள் பல வழிகளில் நபித் தோழர்களுக்கு தொழுகையை கற்றுக் கொடுத்துள்ளார்கள். أَبُو حَازِمٍ، قَالَ: سَأَلُوا سَهْلَ بْنَ سَعْدٍ: مِنْ\nபிக்ஹு -19; தொழுகைக்கான நிபந்தனைகள்\nதொழுகைக்கான நிபந்தனைகள் ஷர்த் நிபந்தனை என்றால்; எந்தக் காரணமும் இல்லாத நேரத்தில் ஒரு வணக்கம் நிறைவேற பூரணமாக இருக்கவேண்டியதைக் குறிக்கும்.ஏதாவது காரணம் இருந்தால் நீங்கிவிடும். தொழுகையை நிறைவேற்றுவதற்கு இருக்கவேண்டிய நிபந்தனைகள். 1- சிறு தொடக்கு,\nபிக்ஹு -18; சுத்ராவின் முக்கியத்துவம்\nசுத்ராவின் முக்கியத்துவம் சுத்ரா என்றால் தொழுபவர் தனக்கு முன் ஒரு தடுப்பை எடுத்துக்கொள்வது, அவர் திடலிலோ, திறந்த வெளியிலோ, பள்ளியிலோ தொழலாம். அதன் சிறப்பு; சுத்ரா தொழுகையின் புனிதத்தைப் பாதுகாக்கின்றது. عَنْ مُوسَى بْنِ\nபிக்ஹு -17; ஸப்பில் நிற்பதற்கான ஒழுங்குகள்\nபிக்ஹு -16; அதானும், இகாமத்தும்\nஇஸ்லாத்தில் பொருள் ஈட்டளின் அவசியம்\nபிக்ஹு -15; மஸ்ஜித்கள் இறையில்லங்கள்\nதொழுகை தொழுகை என்றால் என்ன அல்லாஹு அக்பர் என்ற தக்பீரைக் கொண்டு ஆரம்பித்து, சலாத்தைக் கொண்டு முடிக்கப்படுகின்ற, குறிப்பிட்ட சில வார்த்தைகளையும், செயற்பாடுகளையும் கொண்ட ஒரு வணக்கம். அதன் வகைகள்: அது இரண்டு வகைப்படும்;\nபிக்ஹு -13;திரைகளுக்கு மேல் தடவுதல்\nதிரைகளுக்கு மேல் தடவுதல் திரை எனும் போது கால் முழுவதையும் மறைத்து அணியும் சப்பாத்து போன்றதாகவோ, அல்லது தலைப்பாகையாகவோ அல்லது காயங்களுக்கு போடப்படுகின்ற கட்டுக்களாகவோ இருக்கலாம். சப்பாத்து போன்றவற்றின் மீது தடவுதல் அன்றைய காலத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2021/06/12/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-07-27T17:17:36Z", "digest": "sha1:XGITCUNCBU2ZWOUXVKIB4IYKFCKS5AMI", "length": 8210, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "மண்ணெண்ணெய் விலையேற்றத்தால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு வேறு திட்டத்தை விரைவில் அறிவிக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு - Newsfirst", "raw_content": "\nமண்ணெண்ணெய் விலையேற்றத்தால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு வேறு திட்டத்தை விரைவில் அறிவிக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு\nமண்ணெண்ணெய் விலையேற்றத்தால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு வேறு திட்டத்தை விரைவில் அறிவிக்கவுள்ளத��க அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு\nColombo (News 1st) நீர்கொழும்பு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கேட்டறிந்தார்.\nமண்ணெய் விலையேற்றத்தினால் பாதிக்கப்படுகின்ற கடற்றொழிலாளர்களுக்கு ஈடு செய்யக்கூடிய வகையில் வேறு திட்டத்தை விரைவில் அறிவிக்கவுள்ளதாக இதன்போது அமைச்சர் கூறினார்.\nமண்ணெண்ணெய் விலை கூடியமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. ஒரு லிட்டருக்கு 35 ரூபா அதிகரிக்க ​ வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் எங்களுடைய கடற்றொழில் அமைச்சு இணங்கவில்லை. 7 ரூபா அளவில் தான் அந்த விலையேற்றத்திற்கு இணங்கியிருந்தது. அதே ​நேரம் 7 ரூபாவினால் பாதிக்கப்படுகின்ற கட்றறொழிலாளர்களுக்கு ஈடு செய்யக்கூடிய வகையில் நாங்கள் வேறு திட்டங்கள் வைத்துள்ளோம். வெகு விரைவில் அதனை அறிவிப்போம்.\nகடலட்டை பண்ணைக்கு கடற்றொழில் அமைச்சர் கள விஜயம்\nX-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக 720 மில்லியன் ரூபா இடைக்கால இழப்பீடு\nகிளிநொச்சி கடலட்டை பண்ணை தொடர்பில் நேரடியாக ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் – டக்ளஸ் தேவானந்தா\nX-Press Pearl: 2 வாரங்களுக்குள் நட்டஈடு கிடைக்கும்\nபெருந்தோட்ட மக்களின் சுமையை அதிகரித்துள்ள மண்ணெண்ணெய் விலையேற்றம்\nகடல் உணவுகளை உட்கொள்ள மக்கள் தயங்கத் தேவையில்லை: டக்ளஸ் தேவானந்தா அறிக்கை\nகடலட்டை பண்ணைக்கு கடற்றொழில் அமைச்சர் கள விஜயம்\nX-Press Pearl:720 மில்லியன் ரூபா இடைக்கால இழப்பீடு\nகடலட்டை பண்ணை தொடர்பில் நேரடியாக ஆராயப்படும்\nX-Press Pearl: 2 வாரங்களுக்குள் நட்டஈடு கிடைக்கும்\nதோட்ட மக்களின் சுமையை அதிகரித்துள்ள மண்ணெண்ணெய்\nகடல் உணவுகளை உட்கொள்ள மக்கள் தயங்கத் தேவையில்லை\nமிகப்பெரிய நீல மாணிக்கக் கல் கண்டுபிடிப்பு\nஅமரர் R.ராஜமகேந்திரனின் மறைவிற்கு பலரும் அனுதாபம்\nமேலும் 48 கொரோனா மரணங்கள்; 1,185 பேருக்கு தொற்று\nமீன்பிடி சட்டமூலத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு\nஎரிவாயு சிலிண்டருக்கான அதிகபட்ச விலை நிர்ணயம்\nவிஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/samantha-new-photos/", "date_download": "2021-07-27T19:24:55Z", "digest": "sha1:ZTHRJ6AVFXZT474OCS67FJCTHMDX2FJS", "length": 7890, "nlines": 163, "source_domain": "www.tamilstar.com", "title": "கவர்ச்சி உடையில் சமந்தா... வைரலாகும் புகைப்படங்கள் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nகவர்ச்சி உடையில் சமந்தா… வைரலாகும் புகைப்படங்கள்\nNews Tamil News சினிமா செய்திகள்\nகவர்ச்சி உடையில் சமந்தா… வைரலாகும் புகைப்படங்கள்\nநடிகைகள் பொதுவாக திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை விட்டுவிடுவார்கள், நடித்தாலும் கவர்ச்சியாக நடிக்க யோசிப்பார்கள். ஆனால் நடிகை சமந்தாவோ நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை மணமுடித்த பின்னர் தான் நிறைய திரைப்படங்களில் நடிப்பதுடன், கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு வருகிறார்.\nதனது அழகையும் உடல் அமைப்பையும் கச்சிதமாக பராமரிக்கும் சமந்தா, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து அதனை உடனே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதும், அதற்கு கமெண்ட் செய்யும் ரசிகர்களுக்கு பதில் கொடுப்பதும் வழக்கமாக வைத்துள்ளார்.\nஅந்த வகையில், சமீபத்தில் பச்சை நிற மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி இருக்கும் புகைப்படங்களை நடிகை சமந்தா பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மட்டுமல்லாது சக நடிகைகளையும் கவர்ந்துள்ளது. அதன்படி நடிகைகள் ஹன்சிகா, ராஷி கண்ணா, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் சமந்தா மிகவும் அழகாக இருப்பதாக கமெண்ட் செய்துள்ளனர்.\nகர்ணன் பட நடிகையின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஜகமே தந்திரம் திரை ��ிமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nAstraZeneca தடுப்பூசியை பெற்றவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்க Quebec மாகாணம் தயார்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 155பேர் பாதிப்பு- ஆறு பேர் உயிரிழப்பு\nகனடாவின் ஆளுநர் நாயகமாக பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மேரி சைமன் பதவியேற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/05/26/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-07-27T19:27:50Z", "digest": "sha1:E745GEFSCQSOS7SGEX4JVPZA4CQ7HDY7", "length": 10345, "nlines": 144, "source_domain": "www.thamilnaatham.media", "title": "வசமாக மாட்டிய வாள் வெட்டுக் குழு – காத்திருந்து கைது செய்த காவல்துறை! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் வசமாக மாட்டிய வாள் வெட்டுக் குழு – காத்திருந்து கைது செய்த காவல்துறை\nவசமாக மாட்டிய வாள் வெட்டுக் குழு – காத்திருந்து கைது செய்த காவல்துறை\nயாழில் இருவேறு இடங்களில் வாள்­வெட்­டுக் குழு­வைச் சேர்ந்த 9 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை தெரி­வித்­துள்ளது.\nகுறித்த 9 பேரும் பிறந்த நாள் கொண்டாத்தில் கலந்துகொண்ட சமயம் மறைவில் காத்திருந்த காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு மடக்கிப் பிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரி­வித்­த­னர்.\nவாள் வெட்டுக் குழுவைச் சேர்ந்த “தனு ரொக்­” என்பவரது பிறந்த நாள் என்ற தக­வல் அறிந்து, யாழ்ப்­பா­ணம் மூத்த காவல்துறை அத்­தி­யட்­ச­கர் தினேஸ் கரு­ணா­ரத்­ன­வின் கீழ் இயங்­கும் சிறப்பு காவல்துறை பிரி­வி­னர் மானிப்­பாய் பகு­தி­யில் சிவில் உடை­யில் கள­மி­றக்­கப்­பட்­ட­னர்.\nமானிப்­பா­யில் தனு ரொக்­கின் வீடு அமைந்­துள்ள பகு­திக்கு பின்­பக்­க­மாக உள்ள குளக்­கட்­டுப் பகு­தி­யில் பிறந்த நாள் கொண்­டா­டிய ஐந்து பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். அத­னை­ய­டுத்து நவாலி வயல் வெளி­யில் பகு­தி­யில் வைத்து மற்­றொரு பகு­தி­யி­னர் தனு ரொக்­கின் பிறந்த நாளை கொண்­டா­டிய போது நான்கு பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­க­ளில் தனு ரொக்­கும் அடங்­கு­வார்.\nகைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளில் இரு­வர் ஏற்கனவே தேடப்பட்டு வந்த நிலையில் தலைமறைவாகி இருந்தவர்கள் எநவும், அவர்கள் மீது நீதி­மன்­ற��்­க­ளில் வழக்­கு­கள் நிலு­வை­யில் உள்­ளதாகவும் கூறிய காவல்துறை கைது செய்­யப்­பட்ட 9 பேரும் விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட பின் மானிப்­பாய் காவல் நிலை­யத்­தில் ஒப்­ப­டைக்­கப்­ப­டு­வார்­கள் என தெரி­வித்­த­னர்.\nPrevious articleBBC முன் லண்டனில் தமிழர்கள் போராட்டம்\nNext articleநன்றி மறந்த இனவாதி மைத்திரி – சீற்றத்தில் செல்வம் எம்.பி:\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nநேற்றைய தினம் மட்டும் 2248 பேருக்கு கொரோனா\nபயணத் தடை நீக்கத்தின் பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/07/210.html", "date_download": "2021-07-27T19:10:46Z", "digest": "sha1:PSONQCBNA24QFXYYZAYPXHPA3HVUX4HP", "length": 5248, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "வெலிகடை: பரிசோதிக்கப்பட்ட 210 பேருக்கு வைரஸ் தொற்றில்லை - sonakar.com", "raw_content": "\nHome NEWS வெலிகடை: பரிசோதிக்கப்பட்ட 210 பேருக்கு வைரஸ் தொற்றில்லை\nவெலிகடை: பரிசோதிக்கப்பட்ட 210 பேருக்கு வைரஸ் தொற்றில்லை\nவெலிகடை சிறைச்சாலையில் நேற்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட 310 பேரில் 210 பேருக்கு வைரஸ் தொற்றில்லையென இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது.\nபோதைப்பொருள் புனர்வாழ்வு மையத்திலிருந்து சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பது கண்டறியப்பட்டதையடுத்து கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 310 பேர் நேற்றைய தினம் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.\nஎனினும், அதில் பெரும்பாலானோருக்கு வைரஸ் தொற்றில்லையென தெரிவிக்கப்படுகிறது.\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nதேசியப்பட்டியல்: ஞானசார - ரதன தேரர் முறுகல்\nஅபே ஜன பல என பெயரிடப்பட்ட கட்சியூடாக கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை பகிர்ந்து கொள்வதில் ஞானசார - அத்துராலியே ரதன தேரர்கள் மத்த...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/09/blog-post_29.html", "date_download": "2021-07-27T18:44:31Z", "digest": "sha1:DNK63OCOVFKP6XUYQREVO2L3CM66ZWCK", "length": 5249, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மரண தண்டனை கைதிகளை வீடு செல்லவும் அனுமதியுங்கள்: ஹரின் - sonakar.com", "raw_content": "\nHome NEWS மரண தண்டனை கைதிகளை வீடு செல்லவும் அனுமதியுங்கள்: ஹரின்\nமரண தண்டனை கைதிகளை வீடு செல்லவும் அனுமதியுங்கள்: ஹரின்\nமரண தண்டனைக் கைதியொருவர் நாடாளுமன்றுக்கு வர முடியுமாக இருந்தால் ஏனைய மரண தண்டனைக் கைதிகளை வாராந்தம் வீட்டுக்குச் சென்று வரவும் அனுமதிக்க வேண்டும் என சபையில் தெரிவித்துள்ளார் ஹரின் பெர்னான்டோ.\nபலத்த சர்ச்சைக்கு மத்தியில், மரண தண்டனைக் கைதியான பிறேமலால் ஜயசேகர இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.\nஎதிர்க்கட்சியினர் இதனைக் கடுமையாக எதிர்த்திருந்த நிலையிலேயே ஹரின் பெர்னான்டோ இவ்வாறு தனதுரையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nதேசியப்பட்டியல்: ஞானசார - ரதன தேரர் முறுகல்\nஅபே ஜன பல என பெயரிடப்பட்ட கட்சியூடாக கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை பகிர்ந்து கொள்வதில் ஞானசார - அத்துராலியே ரதன தேரர்கள் மத்த...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelavarkural.wordpress.com/2020/12/08/root-sri/", "date_download": "2021-07-27T18:04:02Z", "digest": "sha1:PNJBKEZIOTJGHYR3PXTVCF3P6Q6BQNIP", "length": 30373, "nlines": 97, "source_domain": "eelavarkural.wordpress.com", "title": "தமிழீழ ஆய்வு நிறுவன ஸதாபகர்களில் ஒருவரான அப்பையா சிறீதரன் காலமானார் ! #நாட்டுப்பற்றாளர் #ஈழமறவர் #ஈழம் #விடுதலைப்புலிகள் #ltte #Tamil #Eelam « அழியாச்சுடர்கள்", "raw_content": "\nதமிழீழ ஆய்வு நிறுவன ஸதாபகர்களில் ஒருவரான அப்பையா சிறீதரன் காலமானார் #நாட்டுப்பற்றாளர் #ஈழமறவர் #ஈழம் #விடுதலைப்புலிகள் #ltte #Tamil #Eelam\nதமிழீழ விடுதலைப் புலிகளால் பொருளாதார அபிவிருத்திக்கான கட்டமைப்பாக உருவாக்கப்பட்ட தமிழீழ ஆய்வு நிறுவனத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான அப்பையா சிறீதரன் Root Sri அவர்கள் பிரித்தானியாவில் சுகவீனம் காரணமாக டிசம்பர் 7ஆம் திகதி திங்கட்கிழமை சாவடைந்துள்ளார்.\nஇந்த தமிழீழ ஆய்வு நிறுவனமே பின்னர் தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனமானது.\nபிரபலமான பௌதீகவியல் ஆசிரியராக இருந்து தமிழீ�� விடுதலை விடுதலைப் புலிகள் அமைப்பில் 1983 இல் இணைந்த இவர் ஒரு சிறந்த கல்விமான். மிகவும் நெருக்கடியான காலகட்டங்களில் பல்வேறு தளங்களில் அரும்பணியாற்றியவர். தாயகத்திலும் பிரித்தானியாவிலும் பல்துறை கல்வியாளர்களை உருவாக்கிய இவர் மிகவும் மென்மையான சுபாவம் கொண்டவர்.\nஅன்னாரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு இலக்கு செய்தி நிறுவனம் சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள்.\nஅப்பையா சிறிதரன்- ரூட் சிறி (ROOT SRI)\n1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான இன வன்முறை இலங்கைத்தீவில்\nஎங்கும் வெடித்தபோது பல இளைஞர்கள் தம்மை நேரடியாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக்கொண்டனர். பல்கலைக்கழக பட்டதாரியான சிறி வளமான எதிர்காலத்தை தூக்கி எறிந்து விட்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.\nயாழ் பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கத்தின் (Jaffna University Graduates Association – JUGA) நிறைவேற்றுக் குழு உறுப்பினராக இருந்த சிறிதரன் எமது தாய் மண் மீட்புக்கான மக்கள் போராட்டத்தின் முக்கியமான கூறுகளில் ஒன்றான பொருளாதார அபிவிருத்தி வேலைத் திட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவராவார்.\n1983 ஆகஸ்ட் அளவில் தமிழீழவிடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் கப்டன் பண்டிதர் அவர்கள் களத்தில் ஒருங்கிணைப்பாளராக இருந்த காலகட்டத்தில் சிறிலங்கா அரசாங்கம் விடுதலைப் போராட்டத்தை பல முனைகளில் முறியடிக்க பொருளாதார தடைகளை முன்னெடுக்கும் என முன்னுணர்ந்து மக்களைப் பாதிக்கும் உணவு உற்பத்தி தடைகளை கட்டவிழ்த்து விடும் என்பதனை முன்னிறுத்தி அதனை கப்டன் பண்டிதருடன் விவாதித்து முன்னெடுக்கப்பட்டவேலைத் திட்டமே பின்னர் “தமிழீழ ஆய்வு நிறுவனம்” (Research Organisation of Tamil Eelam – ROOT) என்ற விஸ்வரூப வடிவத்தைப் பெற்றுக்கொண்டது. உணவு உற்பத்தி, கைத்தொழில் மேம்பாடு, மாற்று சக்தி வலு உட்பட பல்வேறு அத்தியாவசியமான உள்ளூர் உற்பத்திகள் மக்கள் மத்தியில் முன்னெடுத்துச்செல்லப்பட்டது.\n1985 ஜனவரி கப்டன் பண்டிதரின் வீரச்சாவின் பின்னர் யாழ் மாவட்ட தளபதி கிட்டு அண்ணாவின் ஆலோசனையின்படி பின் தளமாகிய தமிழ்நாட்டிற்கு சிறியும், ரவியும் சென்று தமிழீழத் தேசியத் தலைவரின் வழிகாட்டுதலில் தமிழீழ ஆய்வு நிறுவனம் (ROOT) என்ற முறையமைக்கப்பட்ட மக்கள் கட்டமைப்பை உருவாக்கி பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகள் விரிவாக்கம் செய்யப்பட்டது. தமிழ்நாடு செல்லும் வரை 1985 ஏப்ரல் – மே மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட “களத்தில்” பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவராகவும் பணியாற்றினார்.\n1985 காலப்பகுதியில் அரசியல் பொறுப்பாளர்களின் மாதாந்த ஒன்றுகூடலின்போது கிட்டண்ணாவின் ஏற்பாட்டில் அரசியல் வகுப்புகள் எடுத்த ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்தார்.\nதமிழ்நாட்டு அரசினதும் மக்களினதும் பெரும் ஆதரவுடன் அங்குள்ள பிரபலமான தொழில்நுட்ப முன்னோடி நிறுவனங்களில் சென்று ஆராய்ந்து விவசாயம், கால்நடை, கடற்தொழில், கைத்தொழில், உணவு பதனிடல் தொழிநுட்பம் மற்றும் மாற்று வலு உற்பத்தி (alternative energy technology) போன்ற பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் நடைமுறைப்படுத்த ஏதுவானவற்றை சீர்தூக்கி ஆராய்ந்து போராளிகளுக்கு அதில் பயிற்சி கொடுத்து அவர்களை கொண்டே தாயகத்தில் சிறந்த பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.\n1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து வடகிழக்கில் உருவாக்கப்படவிருந்த இடைக்கால நிர்வாக சபைக்கான விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளுள் ஒருவராக சிறிநியமிக்கப்பட்டிருந்தார்.\nமறுபடியும் ஏற்பட்ட போர் சூழலில் தமிழ்நாட்டிலிருந்த கிட்டு அண்ணாவினால் மேற்கொள்ளப்பட்ட போர் தவிர்ப்பு முயற்சிகளில் அவருக்கு பக்கத்துணையாக இருந்து அரசியல் ராஜதந்திர முனைகளில் செயற்பட்டவர்களில் இவரும் முக்கிய பொறுப்பு வகித்தார்.\nஅக் காலகட்டத்தில் கிட்டண்ணாவை சந்தித்து பேச்சு நடத்துவதற்காக முன்னாள் அமைச்சர் ஆ..முஸ்தபா, முன்னாள் கல்வியமைச்சர் பதியுதீன்மொஹமட் போன்ற முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை கொண்ட முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி (Muslim United Liberation Front – MULF) சென்னையில் விடுதலை புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த பேச்சுவார்த்தை குழுவிலும் அவர் கலந்து கொண்டார்.\nஇந்தியா இலங்கை ஒப்பந்தத்தை ஆராய துறைசார் நிபுணர் குழு ஒன்று கிட்டு அண்ணாவால் உருவாக்கப்பட்டது. அதற்கான ஒருங்கிணைப்பில் தனது பங்களிப்பினை வழங்கியிருந்தார்.\nஇந்தியா மத்திய அரசுடன் போர் தவிர்ப்பு பேச்சுவார்த்தை 1988 செப்டெம்பர் மாதத்தில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு கிட்டண்ணா உட்பட தமிழ்நாட்டில் இருந்த போராளிகள் கைது செய்யப்பட்டு முதல���ல் சென்னை மத்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்டு சிறைவாசம் அனுபவித்து 1990களின் முற்பகுதியில் ஏனைய போராளிகளுடன் விடுவிக்கப்பட்டார்.\nஅக் காலகட்டத்தில் தாயகத்தில் மீண்டும் ஆரம்பமாகிய போர்ச்சூழலில் ஏதிலிகளாக சிதறிய மக்களுக்கு தமிழர் புனர்வாழ்வு கழகத்தை (TRO) வழிநடத்தி சிறந்த பணிகளை மேற்கொண்டார்.\n1990ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் விடுதலைப் பணிக்காக தமிழ்நாடு செல்ல வேண்டி நேரிட்டதுடன் அவர் புலம்பெயர் நாட்டில் பிரித்தானியாவில் மீண்டும் தன் சமூகக் கடமைகளை கல்விச் செயல்பாடுகளினூடாக தொடர்ந்தார்.\n1992 அளவில் TRTEC எனும் கல்வி நிறுவனத்தை பொறுப்பேற்று கணனி, ஆங்கிலம், கணக்கியல் போன்ற துறைசார் பயிற்சி நெறிகளை திறம்பட நடத்தி லண்டன் மாநகரில் மூன்று கிளைகளை நிறுவி ஆயிரக்கணக்கான தமிழ் அகதிகளுக்கு பயிற்சியளித்து அவர்களை வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கினார்.\nஐரோப்பா மட்டத்தில் கணனிக் கல்வி சார்ந்த மாநாடொன்றை 1990களின் பிற்பகுதியில் வெற்றிகரமாக நடத்தினார். இதன் மூலம் கணனித்துறைசார் முக்கியத்துவத்தை தமிழ் மக்கள் மத்தியில் பரப்பினார்.\nChild First (UK) என்ற தொண்டு நிறுவனத்தை உருவாக்கி அதன் பிரதம இணைப்பாளராக 2009ஆம் ஆண்டிலிருந்து தாயகத்திலுள்ள வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் சிறார்களுக்கு ஆரம்பக் கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வியைத் தொடர்வதற்கான நிதியுதவி நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. அத்துடன் வன்னியில் உள்ள மாணவர்களுக்கு கணணிப் பயிற்சியளிக்குமுமாக மூன்று மாடி கட்டிடம் விசுவமடுவில் அமைக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டு வருகின்றது.\nதையல் பயிற்சி, அழகுக் கலை, உணவு பண்டங்கள் தயாரிப்பு போன்ற பயிற்சி வகுப்புகள் மகளிருக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயிற்சிகளை முடித்து வெளியேறி சுயதொழில் மற்றும் வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.\nதாயகமெங்கும் தெரிவு செய்யப்பட்ட வருடா வருடம் 250இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கான நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது.\nவறிய குடும்பங்களுக்கு உலருணவுபொதிகள் தேவை அடிப்படையில் வழங்கப்பட்டு வர���கின்றது.\nதன் இளமைக் காலம் தொடங்கி நோய் வாய்ப்பட்டிருந்த வேளையிலும் தமிழ் மக்களுக்கும் தாயக மக்கள் நலனிற்காகவும் ஓயாது கடமையாற்றிய சிறி இனி அமைதியாக உறங்கட்டும். அவரைப் போன்ற பல சிந்தனையாளர்கள், செயல்பாட்டாளர்களை உருவாக்கி அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்வதுவே நாம் அவருக்குச் செய்யும் சிறந்த கௌரவமாகும்.\nதிசெம்பர் 8, 2020 - Posted by\tvijasan | ஈழமறவர், ஈழம், தமிழர்\t| ஈழமறவர், ஈழம், தமிழர்\n« முன்னையது | அடுத்தது »\nஎம்.ஜி. இராமச்சந்திரன் நினைவு நாள், லெப்.கேணல் அப்பையா #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #இனப்படுகொலை #ltte #Maaveerar #Tamil #Eelam\nமேதகு பிரபாகரன் வளர்த்த வீரத் தமிழச்சிகள் \nதேசியத் தலைவர் முதன் முதலாக பத்திரிகைக்கு அளித்த பேட்டி #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte\nதிமுகவை ஆதரித்ததே ஈழ போராட்டத்தை காப்பாற்றத்தான் #ஜெகத்கஸ்பர் #JegathGaspar #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Prabhakaran #genocide #Tamil #Eelam #TamilGenocide #Mullivaikkal #ltte\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து …\nதங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.\n #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #இனப்படுகொலை #ltte #Maaveerar #Tamil #Eelam\nஎம்.ஜி. இராமச்சந்திரன் நினைவு நாள், லெப்.கேணல் அப்பையா #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #இனப்படுகொலை #ltte #Maaveerar #Tamil #Eelam\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவில் #தேசத்தின்குரல் #அன்ரன்பாலசிங்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Tamil #Eelam #ltte\nஎல்லாக் காட்டிலேயும் சிங்கம்தான் ராஜா, எங்கள் காட்டில் புலிதான் ராஜா #தேசத்தின்குரல் #அன்ரன்பாலசிங்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #AntonBalasingam #Tamil #Eelam #ltte\nமேதகு பிரபாகரன் வளர்த்த வீரத் தமிழச்சிகள் \nதேசியத் தலைவர் முதன் முதலாக பத்திரிகைக்கு அளித்த பேட்டி #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte\nதமிழீழ ஆய்வு நிறுவன ஸதாபகர்களில் ஒருவரான அப்பையா சிறீதரன் காலமானார் #நாட்டுப்பற்றாளர் #ஈழமறவர் #ஈழம் #விடுதலைப்புலிகள் #ltte #Tamil #Eelam\nஆசான் மயில்வாகனம் பத்மநாதன் #இறுதிவணக்கம் #நாட்டுப்பற்றாளர் #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam\nசீமான் மாவீரர்நாள் எழுச்சி உரை \nபதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க திசெம்பர் 2020 நவம்பர் 2020 ஒக்ரோபர் 2020 செப்ரெம்பர் 2020 ஓகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 திசெம்பர் 2019 நவம்பர் 2019 ஒக்ரோபர் 2019 செப்ரெம்பர் 2019 ஓகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 ஜூன் 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 நவம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 ஒக்ரோபர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008\n #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #இனப்படுகொலை #ltte #Maaveerar #Tamil #Eelam\nஎம்.ஜி. இராமச்சந்திரன் நினைவு நாள், லெப்.கேணல் அப்பையா #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #இனப்படுகொலை #ltte #Maaveerar #Tamil #Eelam\nதமிழர்களை ஏய்த்துப்பிழைப்பதை ரீயூப் தமிழ் நிறுத்திக்கொள்ளவேண்டும் #இனப்படுகொலை #ஈழம் #சுத்துமாத்துக்கள் #தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/threads/214/", "date_download": "2021-07-27T18:20:02Z", "digest": "sha1:CPJK66BK42737NMG6HX3VWIKYBHOWRTB", "length": 7616, "nlines": 100, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "Review - என்னுள் மாயம் செய்தாயோ... - Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nயுவனிகாவின் இமை தேடும் ஈரவிழிகள்... யுவனிகாவின் அமிழ்தென தகிக்கும் தழலே யுவனிகாவின் ஜதி சொல்லிய வேதங்கள்... துயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nReview - என்னுள் மாயம் செய்தாயோ...\nபடிக்க ரொம்ப பிடிக்கும் அதை விட விமர்சனம் கொடுக்க ரொம்ப பிடிக்கும்...\nவிமர்சனம் என்பது சாதரணமா சூப்பர்,அருமை என்றில்லாமல் கதையுடன் நாமும் பயணம் செய்து நமக்கு தோன்றியதை கூறுவது...\nஅதனாலே எனக்கு விமர்சனம் கூற பிடிக்கும்...\nஇன்னைக்கு நம்ம ஒரு கதையை பத்தின விமர்சனத்தை பாக்கலாம்....\nகதை : என்னுள் மாயம் செய்தாயோ...\nஉண்மையில் மாயம் தான் செய்துவிட்டனர் இருவரும்.\nநீர்த்திகா இதுவரை நான் கேட்டிராத பெயர்...பெயரே என்னை படிக்கத் தூண்டியது எனலாம்.\nஇயற்கையோடு ஆரம்பித்த பயணம் இன்னும் அழகு சேர்த்தது கதைக்கு.\nஅவள் அவனுக்கான வெளிச்சமாய் இருந்ததும் இவன் அவளுக்கான துணையாய் இருந்ததும் இன்னும் அழகு.\nஉற்ற துணையே வாழ்க்கைத் துணையாய் அமைவது வரம்...\nஅது கிடைக்கப்பெற்றால் வாழ்க்கை அற்புதமானது.\nசில இடங்களில் அவர்களின் நட்பு என்னை பொறாமை கொள்ளவும் செய்தது...\nஇப்படி ஒரு நட்பு நமக்கு கிடைக்கவில்லையே என்று...\nபணம் என்ற நோய் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை அழகாக காட்டியிருக்கிறார் ஆசிரியர்...\nஇன்னும் வடிவு போன்றோர் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர்.\nஅவர்களாய் திருந்தினால் தான் உண்டு...\nநாம் நம் கதாநாயர்களைப் பற்றி காண்போம்...\nஅவளுக்காக யோசித்த அவளின் தீரன் அவளை மட்டுமல்லாது எங்களையும் கவர்ந்துவிட்டான்.\nஇடையிடையே வந்த கதாபாத்திரங்களும் அழகாக தங்கள் பணியை செய்து முடித்தனர்.\nதொய்வே இல்லாமல் அழகான ஒரு காதல் கதை.\nகொஞ்சம் டிவிஸ்ட் செய்து சில இடங்களில் கலங்கடித்து விட்டார்.\nதியா செய்யும் அட்டூழியங்கள் அழகு...\nகதையிடையே வரும் கவிதைகள் அந்த நிகழ்வை ஒட்டிய கதை மாந்தர்களின் மனதை படிப்பது போலவே இருந்தது அது கதையை இன்னும் மெருகேற்றியது.\nஇன்னும் அவர்களின் காதல் பயணத்தை தந்திருக்கலாமே என்ற ஏக்கம் எழத்தான் செய���தது முற்றும் பார்த்ததும்...\nReview - என்னைத் துரத்தும் உன் நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/business/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2021-07-27T19:04:47Z", "digest": "sha1:AGWVGDK5BBWVV35FB4IWKFJKB3SYNVYY", "length": 9741, "nlines": 203, "source_domain": "kalaipoonga.net", "title": "முகப்பேர் வேலம்மாள் பள்ளி டிஜிட்டல் வழியில் தொகுத்தளிக்கும் மார்கழி மகா உத்சவ் 2020 - Kalaipoonga", "raw_content": "\nHome Business முகப்பேர் வேலம்மாள் பள்ளி டிஜிட்டல் வழியில் தொகுத்தளிக்கும் மார்கழி மகா உத்சவ் 2020\nமுகப்பேர் வேலம்மாள் பள்ளி டிஜிட்டல் வழியில் தொகுத்தளிக்கும் மார்கழி மகா உத்சவ் 2020\nமுகப்பேர் வேலம்மாள் பள்ளி டிஜிட்டல் வழியில் தொகுத்தளிக்கும் மார்கழி மகா உத்சவ் 2020.\nஆண்டுதோறும் நடைபெறும் டிசம்பர் மாத மார்கழி இசை விழாவிற்கு ஒரு சவாலாக தற்போது கோவிட் தொற்றுநோய் உருவெடுத்துள்ள இக்காலகட்டத்தில்\nபாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி டிஜிட்டல் தொழில் நுட்பம் மூலமாக\nநேரடி மார்கழி உத்சவ் 2020-ஐ மிகுந்த உற்சாகம் மற்றும் குதூகலத்துடன் வழங்க முகப்பேர்\nவளாகத்தில் உள்ள வேலம்மாள் முதன்மைப்பள்ளி திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு டிசம்பரிலும் சென்னையின் அடையாளச் சின்னமாக விளங்கும் மகா உத்சவ் நிகழ்வு இப்போது முற்றிலும் டிஜிட்டலாக இருக்கும், மேலும் 2020 டிசம்பர் 23 முதல் 2021 ஜனவரி 5 வரை பத்து நாட்களுக்கு\nவேலம்மாள் நெக்ஸஸ் யூடியூப் சேனலில் இந்த இசைக்கொண்டாட்டம்\nஇந்த சிறப்பான இசை உத்சவின் ஒரு பகுதியாக பல்வேறு வகையான இசைகளில் சிறந்த வல்லுநர்கள், பிரபல பின்னணிப் பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு பார்வையாளர்களை மகிழ்விக்க உள்ளனர். மேலும் வேலம்மாள் பள்ளி மாணவர்களும் இந்த மேடையில் தங்கள் பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தத் தயாராக உள்ளனர். பிரபல பின்னணிப் பாடகர்களான திரு. சீனிவாஸ்,\nதிரு. ஷ்ரவன்ஆகியோர் இந்த மார்கழி உத்சவத்தில் கலந்து கொண்டு\nகாத்திருக்கின்றனர். நீண்டகாலமாக அனைத்துக் கலை\nஆன்மாக்களின் நினைவுகூறும் பொக்கிஷமாக மதிப்பிடப்படும் இந்த நேரடி இசை அமர்வுகளின் வரிசையில் உங்கள் நேரத்தை ஒதுக்கிப் பயன்பெறுங்கள்.\nமுகப்பேர் வேலம்மாள் பள்ளி டிஜிட்டல் வழியில் தொகுத்தளிக்கும் மார்கழி மகா உத்சவ் 2020\nPrevious articleM.சசிகும���ர் நடிப்பில் இயக்குனர் அனிஸ் இயக்கும் “பகைவனுக்கு அருள்வாய்”\nNext article100 நாடுகளில் படமாகும் “இயேசுவின் 12 சீடர்கள்”\nஅருள்நிதி 15 படத்தின் அனைத்து உரிமைகளையும் கைப்பற்றியது Sakthi Film Factory நிறுவனம்\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகிவரும் படம் \"சிப்பாய்\". இத்திரைப்படத்தை இயக்குநர் சண்முக சரவணன் இயக்கியுள்ளார் இவர் சிம்புவின்...\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகிவரும் படம் \"சிப்பாய்\". இத்திரைப்படத்தை இயக்குநர் சண்முக சரவணன் இயக்கியுள்ளார் இவர் சிம்புவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2020/03/20/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-184/", "date_download": "2021-07-27T19:16:32Z", "digest": "sha1:LDYBGRMQQ2NNQMPCHUO4BWBBI5VJU3UA", "length": 116781, "nlines": 184, "source_domain": "solvanam.com", "title": "மகரந்தம் – சொல்வனம் | இதழ் 251 | 25 ஜூலை 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 251 | 25 ஜூலை 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nகோராகோவிட்-19ஜேன் ஆஸ்டன்ப்ரைமோ ஜெனிச்சர் வாரிசுரிமை\nபதிப்புக் குழு மார்ச் 20, 2020 No Comments\n[இந்த இதழ் குறிப்புகளைக் கொடுத்துதவியவர்: கோரா]\n‘மூத்தது மோழை ; இளையது காளை’ என்ற சொலவடை உண்டு. வீட்டின் முதல் குழந்தை எல்லாருக்கும் செல்லமாய் வளர்வதாலும் , அதற்குக் கேட்டதெல்லாம் கிடைப்பதாலும் அது எந்த போட்டிக்கும் முன்வராத மோழையாகி (கொம்பில்லாத மாடு) விடுகிறது . இரண்டாவது, மூன்றாவது குழந்தைகள் தாமாக வெகு விரைவில் போட்டிபோட வேண்டியதின் அவசியத்தைப் புரிந்து கொண்டு கொம்புள்ள மாடுகளாய்த் தங்கள் பங்கைப் போரிட்டுப் பெறுகிறார்கள் . அவர்கள் தம் சகோதரர்களில் யாருக்கும் அதிக பங்கோ அல்லது சலுகையோ கிடைத்துவிடாமல், எல்லோருக்கும் சம பங்கும், சலுகையும் கிடைக்கப் போராடக் கூடியவராக இருப்பார்கள். மேலே குறிப்பிட்டுள்ள சொலவடைக்குச் சிறிது உளவியல் அடிப்படையும் இருப்பது தெரியவந்தது .\nஆனால், யூரோப்பிய கண்டத்தின் அரச மற்றும் பிரபுக்கள் குடும்பங்களைப் பொறுத்தவரை, இளைய வாரிசுகளுக்கு எப்போதும் போதாத காலம்தான். ஏனெனில், அங்கு ப்ரைமோ ஜெனிச்சர் என்ற வாரிசு முறை, முதல் குழந்தைக்கு மொத்த சொத்தும், பதவியும் கொடுக்கப்படும் வாரிசுரிமை முறை நிலவுகிறது. இதில் சில சிறு வேறுபாடுகள் ஆங்காங்கு காணப்படும், ஆனால் பெருவாரி அரச குடும்பங்களில், பிரபுக் குடும்பங்களில் இதுதான் வாரிசுகளுக்கு உடைமைகள் பிரித்துக் கொடுக்கப்படும் முறை.\nஇன்றைய இங்கிலாந்து ராணியின் ஆட்சிக் காலம் பிரித்தானிய சரித்திரத்திலேயே மிகவும் நீண்டது. 2016-ல் தொண்ணூறாம் பிறந்த நாள் கொண்டாடிய ராணி இன்னும் ஆரோக்கியமாக இருக்கும் போது , சிம்மாசனத்திற்கு ஆறாவது ரேங்க் -ல் இருக்கும் இளவரசன் ஹாரி-யின் (மறைந்த இளவரசி டயானா- வின் இளைய மகன்) முடி சூடும் வாய்ப்பு என்னவாக இருக்க முடியும் அதுவும் அவர் மணம் செய்து கொண்ட அமெரிக்க நடிகை மெகன் மார்க்ள்-ன் தாயார் ஓர் ஆஃப்ரிக்கன் – அமெரிக்கன் எனும்போது. இந்த நிலையில் பட்டப் பெயரையும் , ராஜ்ய பணிகளையும், அரண்மனை வாழ்வையும் துறந்து, தகுதிக்கேற்ற வேலை தேடிக்கொண்டு நிதி சுயாதீனமுள்ள (financially indepedent) சாமான்யராக வட அமெரிக்காவிலும், இங்கிலாந்திலுமாக இருக்க முடிவு செய்து விட்டார்.\n1811-ல் வெளியான பிரபலமான புதினம் Sense and Sensibility. ஆசிரியர் ஜேன் ஆஸ்டின். மூன்று பகுதிகள் கொண்ட இப்புதினம் 19-ஆம் நூற்றாண்டின் செவ்விலக்கியமாகக் கருதப்படுகிறது . அன்றிருந்த நடுத்தர மக்களின் வாழ்க்கையையும் காதலையும் அங்கதமும் நகைச்சுவையும் கலந்து விவரிக்கிறது. இப்புதினத்தின் ஒரு பாத்திரமான எட்வர்ட் பெர்ரார்ஸ் ஒரு வேலை இல்லாப் பட்டதாரி . வேலைக்குப் போகும் அவசியமும் இல்லாதவர். அவர் ஒரு பெரும் பணக்காரரின் தலைமகன். இருந்தாலும் வேலைக்குப் போகாமல் இருந்து விட்டதற்கு வருந்துபவர். காலம் கடந்தபின், தான் சேர்ந்திக்கக் கூடிய வேலைகளை நினைத்துப் பார்க்கிறார். தரைப்படை, கடற்படை, தேவாலயம், வக்கீல் என்கிற நான்கு வேலைகளில் ஏதாவது ஒன்று கிடைத்திருக்கலாம் என்றும், எதுவுமே அவருக்கு திருப்தி தந்திருக்காது என்றும் நினைக்கிறார்.\nஇணைப்பில் இருக்கும் கட்டுரை ஜேன் ஆஸ்டின் புதினத்தைப் பற்றியதன்று. லண்டன் ரிவ்யூ ஆப் புக்ஸ் பத்திரிகைக��காக க்ளேர் பக்னெல் (Clare Bucknel) எழுதிய நூல் அறிமுகக் கட்டுரை. அறிமுகமாகும் நூல்: Gentlemen of Uncertain Fortune: How Younger Sons Made Their Way in Jane Austen’s England by Rory Muir. 19-ஆம் நூற்றாண்டில், பரம்பரைச் சொத்துக்கு வழியில்லாததால் வேலைக்குப் போகும் நிர்ப்பந்தமிருந்த மேல்குடி இளைய மகன்கள் எதிர்கொண்ட மன அழுத்தம் தரக் கூடிய அன்றைய உத்தியோகச் சூழலை அது விவரிக்கிறது.\nகொரோனா வைரஸ் மீது சீனா தொடுத்த போர்\nகடந்த புத்தாண்டு கொண்டாட்டம் உச்சத்தைத் தொட்டபோது சீனாவை ஒரு சுகாதார நெருக்கடி தாக்கியது. மத்திய சீனாவின் ஹுபெய் மாநிலத்திலுள்ள 11 மில்லியன் ஜனத்தொகை கொண்ட வூஹான் மாநகரத்தில் மையம் கொண்டிருந்த புது கொரோனா வைரஸ் தாக்குதல்தான் அது. ஆரம்பச் சறுக்கல்கள் இருந்த போதிலும், சீனா அசுர பலத்தால் புது கொரோனா வைரஸை முறியடிக்க முயல்கிறது. சீனா மேற்கொண்ட நடவடிக்கைகள் என்று இதுவரை உலகுக்குத் தெரிய வந்தவை:\nஜனவரி மாதம் முதல் நாள் தொற்றுக்கு மூல காரணமாகக் கருதப்பட்ட மீன் -விலங்குச் சந்தையை மூடியது.\nவூஹான் நகரம் மொத்தமாக மூடப்பட்டது . அங்கிருந்து மக்கள் வெளியேறவும் உள்ளே செல்லவும் தடை செய்யப்பட்டது. வீட்டை விட்டு வெளியே வரவும் தடை விதிக்கப் பட்டது.\nதனிமைப்படுத்தப் பட்டிருந்த வூஹான் மக்களுக்குக் காய்ச்சல் கண்டிருக்கிறதா என்றறிய ட்ரோன்(Drone )கள் பயன்படுத்தப் பட்டன. அவையே வீதிகளில் கிருமி நாசினி தெளிக்கவும் பயன் படுத்தப்பட்டன.\nவைரஸ் காய்ச்சல் நோயாளிகளின் பயன்பாட்டுக்காகப் புதிய சிறப்பு மருத்துவமனைகள் நவீன வசதிகளுடன் வூஹான் நகரத்துக்கு வெளியில் கட்டி முடிக்கப்பட்டன. இந்த மருத்துவ மனைகளில் நோயாளிகளுக்கு மருந்து, உடை, போர்வை உணவு விநியோகம், அழுக்குத் துணிகளைச் சுத்தம் செய்யவும், குப்பைக் கூளங்களை அகற்றவும் சிறப்பு ரோபோட்கள் பயன்படுத்தப்பட்டன.\nபிற மாநிலங்களில் இருந்து ஹுபை மாநிலத்துக்கு 33,000 மருத்துவப் பணியாளர்கள் அழைத்து வரப்பட்டனர். பல கல்வி நிலையங்களும் சமூக நலக் கூடங்களும் மருத்துவ நிலையங்கள் ஆகின.\nஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளியின் நெஞ்சு எக்ஸ்ரேவைப் பார்த்து, அது சாதாரணக் காய்ச்சலா அல்லது கோவிட் – 19 காய்ச்சலா என்று அறிந்து கொள்ளும் வசதி இருந்ததால் முதல் கட்டத்திலேயே ஆயிரக்கணக்கானோரின் அச்சம் அகற்றப்பட்டது. அதனால் சிறப்பு ஆய்வுக��கூடங்களில் கூட்டம் குறைந்தது. ஆய்வு முடிவுக்காக அதிகக் காத்திருப்பு இல்லாமல், உரிய சிகிச்சைக்கு செல்ல முடிந்தது.\nகாய்ச்சலிலிருந்து மீண்ட நோயாளியின் ரத்தத்தைப் பெற்று, அதிலிருந்து பிளாஸ்மா என்ற திரவத்தைப் பிரித்தெடுத்து, மோசமான கட்டத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த புதிய நோயாளிகளுக்குச் செலுத்தி அவர்களை ஆபத்தான கட்டத்திலிருந்து மீட்டார்கள். இதன் அடிப்படையில், தொற்று நோய் தடுப்பூசி ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.\nகோவிட் – 19 காய்ச்சலுக்கு மூலிகை மருந்து, அலோபதி மருந்து கலவைகள் என்று பல மாற்று மருத்துவ வழிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அவை அரசு அங்கீகாரம் பெற்றுள்ளன.\nசீன அரசு தன் பொருளாதார பலம், ராணுவ பலம், மனித வளம், அறிவியல் திறம் அனைத்தையும் பயன்படுத்திப் போராடி கோவிட் -19 என்ற வேதாளத்தை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியிருக்கிறது. இது வெவ்வேறு கட்டங்களில் இன்று இந்தப் போரை நடத்திக் கொண்டிருக்கும் உலக நாடுகள் அனைத்துக்கும் பாடமாக அமையலாம்.\nசீனா தொடக்கத்தில் காட்டிய சுணக்கமும்< அதைத் தொடர்ந்து காட்டிய பயங்கரமான பாய்ச்சலும் சில பத்திரிக்கையாளர்களால் விமர்சிக்கப்படுகின்றன. சுட்டியில் உள்ள கட்டுரையில் இதைக் காணலாம்:\nசீனாவிலிருந்து வரும் எந்தச் செய்தியும் நம்பத்தக்கதல்ல என்று ஒரு மனிதக் கூட்டம் சொல்லி வருகிறார்கள். வெளித் தகவல்கள் உள்ளே வராமலும், உள் தகவல்கள் வெளியே போகாமலும் தடுக்க சீனா ஒரு ராணுவமே வைத்திருக்கிறது. ஒரு முழுப் பல்கலைக்கழகமே இந்த வகைத் தகவல் போரை உலகெங்கும் நிகழ்த்தவெனவே நடத்தப்படுகிறது, அது ஒரு ராணுவப் பயிற்சிப் பல்கலை. இருந்தும் தண்ணீரைத் தேக்குவது எத்தனை கடினமான முயற்சியோ அதே போன்றது தகவலைத் தடுப்பதும். சீனாவிலும் சட்டத்தை மீறுவோரும், அதை எதிர்ப்போரும் உண்டு, இந்தியாவில் பெரும்பான்மை இப்படி, சீனாவில் மிகச் சிறுபான்மை அப்படி. அதொன்றுதான் வேறுபாடு. சீனாவின் ‘வெற்றி’ முழுதும் பொய் என்று சொல்ல இவர்கள் கிளம்பி இருக்கிறார்கள். இரண்டில் யார் கட்சி நிஜம் என்பது இன்னும் ஓரிரு மாதங்களில் தெரிய வரும். வரலாம்.\nமார்ச் 20, 2020 அன்று இதே தளத்தின் தகவல்படி சீனா தன் நடவடிக்கைகளைப் பற்றிய உலகக் கருத்துகளை மாற்றப் பெரும் பாடுபட்டு வருகிறது. https://news.yahoo.com/mask-diplomacy-china-tries-rewrite-virus-narrative-042453059.html\nஆனால், அமெரிக்கத் தளமான யாஹூ செய்தியில் வாசகர்களின் மறுவினைகளைப் பார்த்தால் அந்த முயற்சிகள் வெல்லக் கொஞ்சம் காலம் ஆகும் என்று தெரிகிறது.\nNext Next post: கவிதைகள்- வ. அதியமான்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ர���ஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல��� சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு ravishankar குழு பதிப்புக் குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான�� ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜி���் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகட்டிடக் கலைஞர்கள் எடுத்த நகல்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nமதமும், வெறியும் மழலைகளையும் கொல்லும்... ஒரு துயரத்தின் வரலாறு\nசுகுமாரனின் 'கோடை காலக் குறிப்புகள்' வழி எனது நினைவுத் தடங்களும் சமூக யதார்த்தமும்\nஒரு கடிதம் - டெம்சுலா ஆவ்\nமிளகு - அத்தியாயம் இரண்டு (1596)\nநெஞ்சில் குடியிருக்கும் காந்தி - மிலி கிரகாம் போலக்கின் ‘காந்தி எனும் மனிதர்’\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (13)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nமிளகு: இரா முருகன் – நாவல் (2)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 ��தழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபர��ன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு ravishankar குழு பதிப்புக் குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்���ிலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.��ுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nஇனவெறி எதிர்ப்பாளரக இருப்பது எப்படி – நூல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்ப��் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spark.live/watch/video/samantha-new-style-wearing-saree/", "date_download": "2021-07-27T18:08:23Z", "digest": "sha1:QYOJYURTMF2RSJXHHAP3DTEO2EWLWS6M", "length": 6574, "nlines": 76, "source_domain": "spark.live", "title": "சமந்தா சேலை கட்ட பின்பற்றும் புதிய வழி..! | Spark.Live", "raw_content": "\nசமந்தா சேலை கட்ட பின்பற்றும் புதிய வழி..\nசமந்தா புடவை கட்டும் விதம் தென்னிந்திய சினிமா உலகின் ஒரு சிறந்த நடிகை சமந்தா தான் இவர் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிக கவனம் செலுத்துபவர் திருமணத்திற்கு பிறகும் இவரின் பங்கு திரையுலகத்தில் அதிகமாகவே இருக்கிறது இவர் சமீபத்தில் பெண்கள் புடவையை எப்படி புதுவிதமாக அணிவது என்பதை புகைப்படமாக வெளியிட்டுள்ளார் புடவை கட்டுவது சாதாரணமானவை இதை ஒரே மாதிரியான வடிவில் தான் நாம் அறிவோம் அதில் எந்த ஒரு கூடுதல் அழகையும் நம்மால் காட்ட முடியாது ஆனால் சமந்தா புடவையை புதுவிதமாக அணிந்து மக்களுக்கு ஒரு புதிய யோசனையை தந்துள்ளார் முதலில் புடவை கட்டி மேலே ஜாக்கெட்டை போடுவதற்கு பதிலாக ஆண்கள் அணியும் சட்டையை அணிந்துள்ளார் இது மிகவும் அழகாக தோன்றுமாம் பிறகு மேலே முழுமையாக மூடப்பட்ட மேலாடையை அணிந்து கீழே புடவை கட்டினால் மிகவும் அழகாக தெரிவோம் இதில் மினுமினுப்பாக இருக்கும் புடவையை கட்டி அதில் ஒரு பெல்டை கட்டினால் மிக கவர்ச்சியாக இருக்குமாம் அடுத்து கழுத்தை முழுமையாக மூடி உள்ள ஜாக்கெட்டையும் போட்டுக்கொண்டு சிறியதாக மடிக்கப்பட்ட புடவையை கட்ட���னால் அழகாக இருக்கும் இதை கொண்டாட்டங்களில் அணிவதை அதிகமாக விரும்புவார்கள் அடுத்து பாவாடை தாவணி அணிவது போல் புடவையைக் கட்டிக்கொண்டு கீழே பாவாடைக்கு பதில் பைஜாமா அணிந்து கொள்ளலாம் மேலே போடப்படும் ஜாக்கெட் இடுப்பிற்கு மேலே இருந்தால் மிகவும் அழகாக இருக்கும் கடைசியாக கருப்புநிறம் கொண்ட முழுமையாக கை வைத்த ஜாக்கெட் அணிந்து கிராமத்தில் விவசாயம் சமயங்களில் புடவையை ஒருகால் தூக்கியவாறு கட்டுவதுபோல் இவர் கட்டியுள்ளார் இதுவும் ஒரு புது விதமான புடவை கட்டும் விதமாக பார்க்கப்படுகிறது நீங்களும் இதுபோன்ற புது முயற்சி மேற்கொண்டு புடவையை கட்டினால் அனைவரது கவனமும் உங்கள் மேல் விழும். சமந்தா / புடவை / கட்டும் / விதம் / மாற்றம் / ஆடை / அலங்காரம் / அழகு / பெண்கள்\nகூடை நெசவு செய்து பழகுங்கள்\nஆரி எம்பிராய்டரி அடிப்படை வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britaintamil.com/us-heatwave/", "date_download": "2021-07-27T19:32:31Z", "digest": "sha1:FGISYVD7USD7C6ZBLGVUYQAUNI7RRROX", "length": 7662, "nlines": 139, "source_domain": "www.britaintamil.com", "title": "அமெரிக்காவில் சுட்டெரிக்கும் வெயில் உயிருக்கே உலை வைக்கலாம் என எச்சரிக்கை | Britain Tamil Broadcasting | Uk Tamil News | Latest International News | Online Tamil Hot News on UK News", "raw_content": "\nஅமெரிக்காவில் சுட்டெரிக்கும் வெயில் உயிருக்கே உலை வைக்கலாம் என எச்சரிக்கை\nஅமெரிக்காவில் பசிபிக் வட மேற்கு கடற்கரை மாகாணங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. அதிலும் போர்ட்லாண்டில் கடந்த சனிக்கிழமை அதிகபட்சமாக 108 ஃபாரன்ஹீட் வெப்பநிலை (42 டிகிரி செல்சியஸ்) பதிவானது. வாஷிங்டன் மற்றும் ஓரிகான் மாகாணத்தில் அடுத்த சில தினங்களுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக ஓரிகானில் மலட்நோமா நகரில் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் வகையில் வெப்பநிலை இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் வரையிலும் இந்த வெப்பநிலை அங்கு நீடிக்கும் என தகவல்கள் கூறுகின்றன.\n← கொலம்பியா அதிபரின் ஹெலிகாப்டர் மீது துப்பாக்கிச் சூடு\nகனடாவில் தீப்பற்றி எரியும் தேவாலயங்கள் →\nஇலங்கையில் விலையுயர்ந்த அரியவகை கல் கண்டுபிடிப்பு\nஐரோப்பிய யூனியன், அமெரிக்க பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்\nலண்டனில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை\nபிரிட்டனில் பச்சைப் பட்டியலில் மேலும் 10 நாடுகள்…\nஇந்த ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்க படைகள் வெளியேறும்\nஆஸ்திரேலியாவில் தடுப்பூசி திட்டம் படுதோல்வி\nஅரியவகை நீர்நாயை கொன்ற மீனவர்\nஒரு தலைவருக்காக சண்டைபோடும் இரு நாடுகள்\nதவறான பாதையில் பயணிக்கிறது அமெரிக்கா\n2050-க்குள் 85 சதவீத கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த இஸ்ரேல் முடிவு\nஸ்பெயினில் 2 கலாசார மையங்கள்\n2ஆம் உலகப் போரின் கடைசி குண்டு இதுதான்…\nசர்ச்சை கருத்து வருத்தம் தெரிவித்தார் பிரிட்டன் அமைச்சர்\n12-17 வயதினருக்கு மாடர்னா தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2021/03/11/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2021-07-27T17:13:13Z", "digest": "sha1:NI62L4GB224W3SHXYNKNIJ5RI4SWHYFZ", "length": 9722, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "யாழ். காணி மறுசீரமைப்பு அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு மாற்றம் - Newsfirst", "raw_content": "\nயாழ். காணி மறுசீரமைப்பு அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு மாற்றம்\nயாழ். காணி மறுசீரமைப்பு அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு மாற்றம்\nColombo (News 1st) யாழ்ப்பாணத்தில் உள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களின் ஒரு தொகுதி அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nவடக்கு மாகாணத்திற்கான காணி சீர்திருத்தத்திற்கான பிராந்திய அலுவலகம் இதுவரை காலமும் யாழ் கச்சேரியிலிருந்து செயற்பட்டு வந்த நிலையில், தற்போது அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.\nஇந்த விடயத்தை ஒரு மாத காலத்திற்கு முன்னதாகவே தாம் வௌிக்கொணர்ந்ததாக சுட்டிக்காட்டினார்.\nஇந்நிலையில், குறித்த அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் இரவோடு இரவாக, மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரத்தில் மாற்றப்பட்டுள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.\nவடக்கு மாகாணத்திற்கான அலுவலகத்தை வட மத்திய மாகாணத்திற்கு மாற்றுவது ஏற்புடையதல்ல எனவும் அவர் கூறினார்.\nயாழ்ப்பாணத்தில் உள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களின் ஒரு தொகுதி அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள��ை காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் வடக்கு வலய பணிப்பாளர் தி.விமலன் உறுதிப்படுத்தினார்.\nவட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களினதும் ஆவணங்கள் குறித்த அலுவலகத்தில் இருந்ததாகவும், அதில் யாழ். மாவட்டத்திற்குரிய ஆவணங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களின் ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, அண்மையில் வட மாகாணத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது காணி தொடர்பான ஆவணங்கள் கொண்டு செல்லப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லையெனவும் பகல் வேளையிலேயே அந்த ஆவணங்கள் கொண்டு செல்லப்பட்டதாகவும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் வடக்கு வலய பணிப்பாளர் தெரிவித்தார்.\nசட்டவிரோத கடலட்டை தொழிலை கட்டுப்படுத்த திட்டம்\nயாழில் தம்பதி மீது தாக்குதல்\nகிளிநொச்சி, யாழ்ப்பாணத்திற்கும் டெல்டா பரவல்; 19 பேருக்கு தொற்று\nஇன்று தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்ட பிரதேசங்கள்\n103 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா தொகையுடன் மூவர் கைது\nகோண்டாவில் வாள்வெட்டு தாக்குதல் தொடர்பில் மூவர் கைது\nசட்டவிரோத கடலட்டை தொழிலை கட்டுப்படுத்த திட்டம்\nயாழில் தம்பதி மீது தாக்குதல்\nயாழ், கிளிநொச்சியிலும் டெல்டா; 19 பேருக்கு தொற்று\nஇன்று தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்ட பிரதேசங்கள்\n103 Mn ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது\nகோண்டாவில் வாள்வெட்டு தொடர்பில் மூவர் கைது\nமிகப்பெரிய நீல மாணிக்கக் கல் கண்டுபிடிப்பு\nஅமரர் R.ராஜமகேந்திரனின் மறைவிற்கு பலரும் அனுதாபம்\nமேலும் 48 கொரோனா மரணங்கள்; 1,185 பேருக்கு தொற்று\nமீன்பிடி சட்டமூலத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு\nஎரிவாயு சிலிண்டருக்கான அதிகபட்ச விலை நிர்ணயம்\nவிஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkingdom.com/2021/06/", "date_download": "2021-07-27T18:31:47Z", "digest": "sha1:BEOHC3FLGBD4S334GTVMJ35DZ7XZTMZB", "length": 13085, "nlines": 277, "source_domain": "www.tamilkingdom.com", "title": "ஜூன் 2021 - THAMILKINGDOM ஜூன் 2021 - THAMILKINGDOM", "raw_content": "\nஇலங்கை,இந்திய மற்றும் உலக செய்திகளை தமிழ் வாசகர்களுக்கு கொண்டுசேர்க்கும் முகமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nஅரசியல் கட்டுரைகள் நிலாந்தன் News\nகடந்த12 ஆண்டுகாலத் தமிழ் அரசியலின் இயலாமையை வெளிக்காட்டும் குறிகாட்டிகளில் ஒன்று தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம். கடந்த12 ஆண்டுகளாக தமிழ் ம...\nஅரசியல் கட்டுரைகள் நிலாந்தன் News\nஇலங்கை செய்தி செய்திகள் News\nகிளிநொச்சியில் கொரோனா ஊசி ஏற்றிய 48 பேர் மருத்துவமனையில்\nகொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களில் பலர் திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் 48பேர் கிளிநொச...\nஇலங்கை செய்தி செய்திகள் News\nஇலங்கை செய்தி செய்திகள் News Vedio\nமுன்னணி உறுப்பினரை ஈ.பி.டி.பி ஆதரவுடன் வெளியேற்றினார் மணி\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரியாலை வட்டார உறுப்பினர் ரஜீவ்காந்த் சபை அமர்வில் கலந்து கொள்ள ஒரு மாத காலத்திற்கு ஈ.பி.டி.பி ஆதரவுடன் முதல...\nஇலங்கை செய்தி செய்திகள் News Vedio\nஅரசியல் செய்தி K News Vedio\nஉண்மையை வெளிக்கொண்டு வந்தால் நடவடிக்கை-மணிவண்ணன் அதிரடி(காணொளி)\nயாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தனது சுத்துமாத்துக்களை அம்பலப்படுத்திய மாநகர சபை உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக சுமந்திரன் பா...\nஅரசியல் செய்தி K News Vedio\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாதல் ஜோடிகள் ஒரே கயிற்றில் தற்க்கொலை - கிளிநொச்சி பகுதியில் சோகம் - கிளிநொச்சி பகுதியில் சோகம்\nகிளிநொச்சி - பரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் இன்று (10) காலை மீட்கப்பட்டுள்ளது. கடந...\nயாழில் கொடூரம்: இளம்பெண்ணை பலியெடுத்தது டிப்பர்\nதென்மராட்சி பகுதியில் டிப்பர் வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சற்று முன்னர் இந்த விபத...\nசாரதி அனுமதிப்பத்திரம் பெறுவோருக்கு ஓர் விசேட ��றிவித்தல்\nசாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கு எதிர்வரும் காலங்களில் எந்தவொரு காரணத்திற்காகவும் இரத்த பரிசோதனை முன்னெடுக்கப்படமாட்டாது என தெரிவிக்க...\nVJ சித்ரா தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன ஹோட்டல் ரூமில் நள்ளிரவில் நடந்த பஞ்சாயத்து\nபல வருடங்களாக தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த VJ சித்ராவுக்கு தற்போதுதான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர...\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி சற்றுமுன் உயிரிழந்தார்\nநகைச்சுவை நடிகர் நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி சற்றுமுன் காலமானார். அவருக்கு தற்போது வயது 45 என்பது குறிப்பிடத்தக்கது. உடல் நலக்குறைவால் ...\nஅம்பலமாகியது மணிவண்ணனின் இரகசியப் பேச்சுவார்த்தை\nபதவி நீக்கம் செய்யப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி மணிவன்னண் திருகோமலையில் தோ்தலுக்கு முன்னா் மற்றும் தோ்த...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/07/04115450/2528064/Low-corona-exposure-below-5-by-27th-day.vpf", "date_download": "2021-07-27T18:52:57Z", "digest": "sha1:OF4PUYGOEHD2O6HVYU4WE7EQOO3CABZG", "length": 12780, "nlines": 96, "source_domain": "www.thanthitv.com", "title": "27-வது நாளாக 5% கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\n27-வது நாளாக 5% கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, நேற்றைய தினம் மேலும் 43 ஆயிரத்து 71 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, நேற்றைய தினம் மேலும் 43 ஆயிரத்து 71 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 5 லட்சத்து 45 ஆயிரத்து 433ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு நே���்று ஒரே நாளில் 955 பேர் இறந்ததை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 2 ஆயிரத்து 5ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 52 ஆயிரத்து 299 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4 லட்சத்து 85 ஆயிரத்து 350 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரை 35 கோடியே 12 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\nஒளிப்பதிவு திருத்த மசோதா 2021 - கமலை தொடர்ந்து சூர்யாவும் எதிர்ப்பு\nஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு, கருத்து சுதந்திரத்தை நெறிக்கும் செயல் என நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nசொத்து தகராறு - தந்தையை வெட்டிய மகன்\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை, மகனே வெட்டிய நிலையில், இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.\n\"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்\" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு\nஇந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.\nமும்பையில் தொடரும் கனமழை - மரைன் டிரைவ் பகுதியில் கடல் சீற்றம்\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெய்து வரும் தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்\nஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.\n\"இளைஞர்களின் கனவு நாயகன்\" அப்துல் கலாம் நினைவு தினம்\nமறைந்த முன்னாள் குடியரசு தலைவரும், இளைஞர்களின் கனவு நாயகனுமான ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nகாலம் போற்றும் அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று\nமறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாள் இன்று... திறமைக்கு வசதி வாய்ப்பு ஒரு பொருட்டல்ல என்று நிரூபித்த இளைஞர்களின் எழுச்சி நாயகனைப் பற்றிய ஒரு செய்���ித் தொகுப்பைப் பார்க்கலாம்...\n100 நாள் வேலைத் திட்டம் : \"வேலை நாட்களை அதிகரிக்கும் திட்டம் இல்லை\" - மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி\nமகாத்மா காந்தியின் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை நாட்களை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிடவில்லை என மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மக்களவையில் தெரிவித்துள்ளார்.\nகாவிரி-குண்டாறு-வைகை இணைப்பு திட்டம் : வைகோ கேள்விக்கு மத்திய அரசு பதில்\nதமிழக அரசு கோரிக்கை வைத்த நிலையில், காவிரி-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக, எம்.பி. வைகோவின் கேள்விக்கு மத்திய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.\nமனித கழிவுகளை மனிதனே அள்ளும் தடை சட்டம் - மக்களவை உறுப்பினர்கள் எழுப்பியிருந்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய அமைச்சர்\nமனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் பழக்கம் குறித்து மக்களவை உறுப்பினர்கள் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumangalam.org/c/history", "date_download": "2021-07-27T18:45:15Z", "digest": "sha1:6V54WSVJZM7D6ECQKCPAKLQE3D66D7ON", "length": 10261, "nlines": 72, "source_domain": "www.thirumangalam.org", "title": "History", "raw_content": "\nமீனாட்சி அம்மன் கோவில் முன்மண்டபத்தை கட்டியவரின் சிலை –ஓர் ஆராய்ச்சி\nதிருமங்கலம் மீனாட்சி அம்மன் கோவிலின் கருவறை ஒட்டியுள்ள முன் மண்டபத்தில் ஆண்,பெண் இருவரின் உருவச்சிலைகள் காணப்படுகின்றன. இருவரும் வணங்கிய நிலையில் காட்சி தருவதால் இவை இரண்டும் தெய்வச்சிலைகள் அல்ல என்பது உறுதி மேலும் இச்சிலைகள் மண்டபத்தூணில் இடம்பெற்ற��ள்ளதால் இவர்களே இந்த மண்டபத்தை கட்டியிருக்கலாம் என்ற முடிவுக்கு வரலாம் (ஏனென்றால் இது போன்ற மண்டபங்களை கட்டியவர்களே தங்கள் … [Read more...] about மீனாட்சி அம்மன் கோவில் முன்மண்டபத்தை கட்டியவரின் சிலை –ஓர் ஆராய்ச்சி\n150 வருடங்களுக்கு முன்னால்- திருமங்கலம் சிஎஸ் ஐ சர்ச்\nதிருமங்கலம் விருதுநகர் சாலையில் அமைந்துள்ள சிஎஸ்ஐ சர்ச் (நல்ல மேய்ப்ப்பர் ஆலயம்) குறித்த மிகவும் பழமையான புகைப்படம் நமக்கு கிடைத்தது. அதை உங்களின் பார்வைக்கு அளிக்கின்றோம். பார்க்க இணைப்பு 1: Seventy-five years in the Madura mission என்ற நூலில் 1852 மற்றும் 1871ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்திற்கான பிரிவில் இப்புகைப்படம் வெளியாகிருந்ததால் இப்புகைப்படம் குறிப்பிட்ட … [Read more...] about 150 வருடங்களுக்கு முன்னால்- திருமங்கலம் சிஎஸ் ஐ சர்ச்\nபலரும் அறியாத திருமங்கலத்தில் பிறந்த இசை மேதை\nதமிழிசை தான் சாஸ்திரிய சங்கீதத்தின் முன்னோடி என்று ஆதாரங்களோடு விளக்கி எழுதி நிரூபித்த \"பூர்வீக சங்கீத உண்மை\" என்ற நூலை எழுதிய திரு.பொன்னுசாமி பிள்ளை அவர்களை நம் ஊரில் இருக்கும் எவருக்கும் தெரியாதது மிகவும் வருத்தத்துக்குரியது. அத்தகைய இசை மேதையின் சிறு வாழ்க்கை வரலாறு நன்றி: முனைவர் செ.கற்பகம்-உதவிப் பேராசிரியர்,இசைத்துறை திருமங்கலம் வரலாறு தொடர்பான … [Read more...] about பலரும் அறியாத திருமங்கலத்தில் பிறந்த இசை மேதை\n1842ல் திருமங்கலத்தில் அமைந்திருந்த மதுரை அமெரிக்கன் கல்லூரி அறிவோம் திருமங்கலம் வரலாறு\nஇந்தியாவிலேயே புகழ்பெற்று விளங்கும் மதுரை அமெரிக்கன் கல்லூரி துவங்கப்பெற்றது நம் திருமங்கலத்தில் என்பது பலரும் அறியாத செய்தி இன்று இந்தியவிலே தலைசிறந்த கல்லூரிகளின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் அமெரிக்கன் கல்லூரி 1842ம் ஆண்டு நம் திருமங்கலத்திலேயே முதன் முதலில் துவங்கப் பெற்று பின் பசுமலைக்கு மாறி அதன் பின் தற்போது இருக்கும் மதுரை கோரிப்பாளையம் பகுதிக்கு மாறியுள்ளது தெரிய … [Read more...] about 1842ல் திருமங்கலத்தில் அமைந்திருந்த மதுரை அமெரிக்கன் கல்லூரி அறிவோம் திருமங்கலம் வரலாறு\nதிருமங்கலத்தில் 1921ம் ஆண்டு பரவிய பிளாக் டெத் எனும் கொள்ளை நோய்\nஇன்று உலகம் முழுவதும் இலட்சக்கணக்காணோரை கொன்று மிரட்டிக் கொண்டிருக்கும் கொரானா நோய் குறித்து நாம் மிகவும் அச்சமுறுகிறோம் என்றால் உலகில் கோடிக்கணக்காணோரை கொன்று குவித்த கொள்ளை நோய் ஒன்றும் இருந்துள்ளது. அந்த கொள்ளை நோய் திருமங்கலத்தில் பரவிய தகவலை குறித்து பேசுகிறது .இந்த கட்டுரை. மனித வரலாற்றிலேயே குறுகிய காலத்தில் கோடிக்கணக்காணோரை கொன்ற நோய் புபோனிக் பிளேக் … [Read more...] about திருமங்கலத்தில் 1921ம் ஆண்டு பரவிய பிளாக் டெத் எனும் கொள்ளை நோய்\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nபிகே என் வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளிக்கு வரலாறு மற்றும் ஹிந்தி படித்த ஆசிரியைகள் தேவை\nபிகே ஏன் சிபிஎஸ்சி பள்ளியில் பிரின்சிபால் வேலைக்கு தேவை\nபேக்கிங் மற்றும் சூப்பர்வைசர் பணிக்கு ராஜா சித்த மருந்தகத்தில் வேலை\nபிகே என் சிபிஎஸ்சி பள்ளிக்கு ஹிந்தி மற்றும் பிசிக்ஸ் படித்த ஆசிரியைகள் தேவை\nமீனாட்சி அம்மன் கோவில் முன்மண்டபத்தை கட்டியவரின் சிலை –ஓர் ஆராய்ச்சி\n150 வருடங்களுக்கு முன்னால்- திருமங்கலம் சிஎஸ் ஐ சர்ச்\nபலரும் அறியாத திருமங்கலத்தில் பிறந்த இசை மேதை\n1842ல் திருமங்கலத்தில் அமைந்திருந்த மதுரை அமெரிக்கன் கல்லூரி அறிவோம் திருமங்கலம் வரலாறு\nதிருமங்கலம் பிகே என் கல்லூரியில் ப்ரோபசர் மற்றும் லேப் அசிஸ்டன்ட் பணிகளில் வேலை வாய்ப்பு\nதிருமங்கலம் நகராட்சி சார்பில் தொழில் திறனை மேம்படுத்த இலவச பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devfine.org/archives/21810", "date_download": "2021-07-27T17:51:44Z", "digest": "sha1:FR7KKMOWDYTV6Q4ZVII75QNNQDMQ37F2", "length": 21153, "nlines": 79, "source_domain": "devfine.org", "title": "யாழ் மேல் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுக்கப்பட்ட விசித்திர வழக்கு-படித்துப் பாருங்கள்! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nயாழ் மேல் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுக்கப்பட்ட விசித்திர வழக்கு-படித்துப் பாருங்கள்\nகாணாமல் போயிருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட 17 வயது பெண் நீதிமன்றத்தில் தாலியோடு முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அவர் ஆறு மாதக் கர்ப்பிணியாகவும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட ஆட்கொணர்வு மனு வழக்கொன்றில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், பெருமைக்குரிய யாழ் மண்ணின் கலாச்சாரம் சீரழிந்து ச��ல்வதாக கவலை வெளியிட்டுள்ளார்.\nகாணாமல் போயிருந்த தனது மகளை இளைஞன் ஒருவர் மறைத்து வைத்திருப்பதாகக் குற்றம் சுமத்தி, அந்த இளைஞனுக்கும், அவருடைய பெற்றோருக்கும் எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு ஒன்றில்,\nதனது மகளை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தி, அவரை மீட்டுத் தருமாறு கோரி தாயார் ஒருவர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.\nஒரு வருட காலமாக எதிர் மனுதாரர்கள் தனது மகளை மறைத்து வைத்திருப்பதாகவும், அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை எனவும், தனது மகள் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா\nஎனவே, அவரை நீதிமன்றத்திற்குக் கொண்டு வரச் செய்து பிள்ளையை மீட்டுத் தரவேண்டும் என அந்த மனுவில் அந்தத் தாயார் கோரியிருந்தார்.\nஇந்த மனு மீதான விசாரணை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போது, எதிர் மனுதாரர்களாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சம்பந்தப்பட்ட இளைஞனின் பெற்றோரும், சகோதரர்களும் சட்டத்தரணிகளின் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர். சம்பந்தப்பட்ட இளைஞன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.\nதமது மகனையும் காணவில்லை என்றும், அவரும் எங்கு இருக்கின்றார் என்று தங்களுக்குத் தெரியாது என்றும் இளைஞனின் பெற்றோர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.\nஇதனையடுத்து அடுத்த வழக்குத் தவணையாகிய ஜுலை மாதம் 22 ஆம் திகதி உங்களுடைய மகனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும். அவ்வாறு நீதிமன்றத்தில் ஆஜராக்கத் தவறினால், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு விசேட விசாரணைக்காக இந்த வழக்கை மாற்றுவேன்.\nஅவ்வாறு அனுப்பினால், பொலிஸ் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என நீதிபதி இளஞ்செழியன் இளைஞனின் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை செய்து, 22 ஆம் திகதி அந்த இளைஞனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.\nநீதிபதியின் எச்சரிக்கையைத் தொடர்ந்து கடந்த 22 ஆம் திகதி சம்பந்தப்பட்ட இளைஞன் அந்தப் பெண்ணுடன் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளின் ஊடாக முன்னிலையாகியிருந்தார்.\nஅந்தப் பெண்ணின் கழுத்தில் தாலிக்கொடி ஏறியிருந்தது. இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்திருந்த சட்டத்தரணிகள், அந்தப் பெண் 17 வருடங்களும் 2 ம���தமும் நிரம்பிய வயதுடையவர் என்றும்,\nஅவர் இந்து சமயாசாரப்படி திருமணம் செய்திருப்பதாகவும், அதற்கு சாட்சியாக அவர் தாலி அணிந்திருப்பதாகவும், அத்துடன் அவர் தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருக்கின்றார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.\nஇதனையடுத்து, தனது மகளுடன் தனியாகப் பேசுவதற்கு சில நிமிடங்கள் அனுமதியளிக்க வேண்டும் என ஆட்கொணர்வு மனுதாரராகிய பெண் நீதிபதியிடம் உருக்கமாக வேண்டிக்கொண்டார்.\nஆயினும், தாயாருடன் பேசுவதற்கு முடியாது என்று அந்தப் பெண் மறுத்தார். தாயாரின் வேண்டுகோளை ஏற்ற நீதிபதி அந்தப் பெண்ணை எச்சரிக்கை செய்ததையடுத்து, தாயாரும் மகளும் சில நிமிடங்கள் தனிமையில் உரையாடியதைத் தொடர்ந்து வழக்கு விசாரணைகள் மீண்டும் ஆரம்பமாகின.\nஅப்போது, தாயாரை நோக்கி, நீங்கள் கேட்டவாறு பெண் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றார். பெண்ணுக்கு 17 வயது. அவருக்குத் தாலிகட்டி திருமணம் நடைபெற்றிருக்கின்றது. அவரும் 6 மாத கர்ப்பிணியாக இருக்கின்றார். இந்த நிலையில் நீதிமன்றத்திடம் என்ன விண்ணப்பம் செய்கின்றீர்கள் என நீதிபதி இளஞ்செழியன் வினவினார்.\nஅதற்கு அந்தத் தாயார், எனது மகள் எனக்கு வேண்டும். அவரை என்னிடம் பாரப்படுத்துங்கள் என விண்ணப்பம் செய்தார்.\nஅதனையடுத்து. மண்டபம் நிறைய பார்வையாளர்கள் நிறைந்திருந்த நிலையில், அந்தப் பெண்ணை நீதிமன்றத்தின் நடுவில் நிறுத்திய நீதிபதி, தீர்மானம் எடுக்கின்ற தற்துணிவு அதிகாரம் உங்களுக்கு இப்போது வழங்கப்பட்டுள்ளது.\nஎனவே, அம்மாவிடம் செல்வதாக இருந்தால் அம்மாவுடன் நீங்கள் செல்லலாம். காதலனுடன் செல்வதாக இருந்தால் காதலனிடம் செல்லலாம் என தெரிவித்தார். நீதிபதி அவ்வாறு தெரிவித்ததையடுத்து, அங்கு என்ன நடக்கப் போகின்றதோ என்று சட்டத்தரணிகள், பொலிசார் உள்ளிட, நீதிமன்றத்தில் குவிந்திருந்த அனைவரும் ஆவலோடு பார்த்திருந்தனர்.\nஅப்போது அந்தப் பெண் தனது காதலனை நோக்கி நடந்து சென்றார். அவர் அவ்வாறு சென்றதைக் கண்ட அந்தத் தாயார் துயரம் தாங்க முடியாமல் சத்தமிட்டு அழுதார்.\nநீதிமன்றத்தில் இருந்தவர்கள் என்ன செய்வது என்ற தெரியாமல் திகைத்திருந்தனர். நீதிமன்றம் முழுரும் நிசப்தம் நிலவியது. அந்தத்தாயார் வாய்விட்டு அழுது அரற்றினார்.\nஅதனைக் கண்ட பொலிசார் அவரை நோக���கி பாய்ந்து சென்றனர். அதனை அவதானித்த நீதிபதி அந்தத் தாயாரின் துயரம் வெளிப்படுவதற்காக, அவரை ஒன்றும் செய்ய வேண்டாம் ஒதுங்கியிருங்கள் என சைகை மூலம் பொலிசாருக்கு உத்தரவிட்டார். அப்போது, அந்தத் தாயாரின் அவலக்குரல் நீதிமன்றத்தை சிறிது நேரம் முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.\nஇதனையடுத்து நீதிபதி இளஞ்செழியன் தமது தீர்ப்பை வாசித்தார்.\nசமூகத்தில் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் அனைவரும் சிறுவர் சிறுமியராவர். ஆகவே, அவர்களுடைய பாதுகாப்பு விடயத்தில் சட்டப்படி, தாய் தந்தையருக்கே முதலிடம் வழங்கப்படுகின்றது.\nஅதேநேரம் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் எவரும் திருமண கட்டளைச் சட்டத்தின்படி. பதிவுத் திருமணம் செய்ய முடியாது. அவ்வாறு பதிவுத் திருமணம் செய்தால், அந்தத் திருமணம் செல்லுபடியற்றது என குணரட்னம் எதிர் திருமணப் பதிவாளர் நாயகம் வழக்கில் நீதியரசர் ஷிராணி திலகவர்தன தீர்ப்பளித்துள்ளார்.\nஇந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் 17 வருடம் 2 மாதம் வயதுடையவராக இருக்கின்றார். சிறுவர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவர் ஒரு சிறுமி. இவர் பதிவுத் திருமணம் செய்யவில்லை. ஆனால் தாலி கட்டி திருமணம் செய்துள்ளார்.\nஇதற்கு மேலதிகமாக 6 மாத கர்ப்பிணியாகவும் இருக்கின்றார் என குறிப்பிட்ட நீதிபதி அந்தத் தாயாரை நோக்கி, உங்கள் மகள் அணிந்திருக்கின்ற தாலியை அறுக்கும்படி நீதிமன்றத்தைக் கோருகின்றீர்களா அவர் 6 மாத கர்ப்பிணியாக இருக்கின்றார்.\nஎனவே பிறக்கப் போகின்ற அந்தக் குழந்தையின் எதிர்காலம் என்ன சமயாசாரப்படி நடந்துள்ள திருமணத்தைப் பிரித்தால், பிறக்கப்போகும் குழந்தைக்கு யார் தந்தை சமயாசாரப்படி நடந்துள்ள திருமணத்தைப் பிரித்தால், பிறக்கப்போகும் குழந்தைக்கு யார் தந்தை – இந்தக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் என கூறினார்.\nநீதிபதியின் கேள்விகளுக்கு அந்தத் தாயார் பதிலளிக்கவில்லை.\nஇதனையடுத்து, நீதிபதி, அந்தப் பெண்ணின் விருப்பப்படியே அவருடைய காதலன் – (தாலிகட்டிய கணவன்) கணவனுடன் செல்வதற்கு அனுமதி வழங்கினார். அதனையடுத்து தாயின் அவலமான அழுகை நீதிமன்ற மண்டபத்தை நிறைத்திருந்தது.\nயாழ்ப்பாணத்தில் உயர்ந்த கலாச்சார பாரம்பரியங்கள் நிறைந்திருந்தன. அந்த கலாசாரமும், பாரம்பரியமும் சீரழிந்திருப்பதையும், சீரழிந்து செல்வதையும் இந���த வழக்கில் காணக் கூடியதாக உள்ளது.\nபெற்ற தாயின் அவலத்தை விளங்காத நிலையில் பிள்ளையும், பிள்ளையின் தற்சமய நிலையை � அவர் கர்ப்பிணியாக இருக்கின்ற நிலையில்கூட, அவரை மன்னிக்க முடியாத நிலையில் தாயார் இருப்பதையும் காண முடிகின்றது.\nஆயினும் இந்த வழக்கில் தாலி கட்டிய கணவனை, அல்லது காதலனை வேண்டாம் என்று சொல்லுகின்ற உரிமை அந்தப் பெண்ணுக்கே உள்ளது. அந்த உரிமையோ அதிகாரமோ தாயாருக்கு இல்லை.\nகாணாமல் போன பிள்ளையை நீதிமன்றத்தில் கொண்டு வந்து காட்ட வேண்டும் என்ற ஆட்கொணர்வு மனுவின் விண்ணப்பத்திற்கு அமைவாக எதிர் மனுதாரர்கள்னால் அந்தப் பிள்ளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பதனால், இந்த வழக்கை, தொடர்ந்து நடத்துவது பலனில்லை எனக் கூறி நீதிபதி இளஞ்செழியன் அந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்தார்.\nPrevious: யாழ் தீவகம் மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாளின் வருடாந்த கொடியேற்றத் திருவிழாவின் வீடியோ இணைப்பு\nNext: தீவகம் நயினாதீவில் ஆரம்பிக்கப்பட்ட-மணிமேகலை இலவசக் கல்வி நிலையம்-விபரங்கள் படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/03/blog-post_88.html", "date_download": "2021-07-27T19:10:04Z", "digest": "sha1:X3Y5QUCSP3TBFWSUSPVOR6TQZSXJBYG3", "length": 5832, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "தேனிலவு முடிவு; ரதன தேரர் தனிக்கட்சி ஆரம்பிக்க முஸ்தீபு - sonakar.com", "raw_content": "\nHome NEWS தேனிலவு முடிவு; ரதன தேரர் தனிக்கட்சி ஆரம்பிக்க முஸ்தீபு\nதேனிலவு முடிவு; ரதன தேரர் தனிக்கட்சி ஆரம்பிக்க முஸ்தீபு\nகோட்டாபே ராஜபக்ச, தான் கொடுத்த வாக்குறுதிகளுக்கேற்ப நடந்து கொள்ளவில்லையென விசனம் வெளியிட்டு வரும் அத்துராலிரேய ரதன தேரர், தாம் தனிக்கட்சி ஆரம்பித்து அதனூடாக தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவிக்கிறார்.\nமதரசாக்களை மூடி, முஸ்லிம்களின் அடிப்படைவாத செயற்பாடுகளை முடக்கப் போவதாக வாக்குறுதியளித்த அவர் தற்போது முதுகெலும்பில்லாத வகையில் செயற்படுவதாகவும் நாமல் பேபியின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்ட மஹிந்தவின் அரசியல் நகர்வுகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கும் அவர், பிக்குகள் தேர்���லில் போட்டியிடக் கூடாது என்று யாரும் சட்டம் கொண்டு வர முடியாது எனவும் தெரிவிக்கிறார்.\nஇந்நிலையில், அபே ஜனபல என்ற கட்சிப் பெயரில் தாம் போட்டியிடப் போவதாக அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nதேசியப்பட்டியல்: ஞானசார - ரதன தேரர் முறுகல்\nஅபே ஜன பல என பெயரிடப்பட்ட கட்சியூடாக கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை பகிர்ந்து கொள்வதில் ஞானசார - அத்துராலியே ரதன தேரர்கள் மத்த...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/blog-post_93.html", "date_download": "2021-07-27T17:53:10Z", "digest": "sha1:OW47ZPYX26KMVASP4ZFXUU6OTEWX6UZ5", "length": 5685, "nlines": 40, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மைத்திரி- மஹிந்த இணைவை தடுப்பது பிரசன்னவும், நாமலுமே; தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமைத்திரி- மஹிந்த இணைவை தடுப்பது பிரசன்னவும், நாமலுமே; தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு\nபதிந்தவர்: தம்பியன் 14 December 2017\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி- கூட்டு எதிரணி (மஹிந்த அணி) ஆகியவற்றுக்கு இடையிலான இணைவினை தடுப்பது பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்கவும், நாமல் ராஜபக்ஷவுமே என்று அமைச்சர் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முழுமூச்சுடன் செயற்பட்டு வருகின்றார். ஆனால், சுதந்திரக் கட்சியுடன் இணைய விரும்புபவர்களையும், இணைய விடாது தடுப்பது வேறு யாரும் இல்லை பிரசன்ன ரணதுங்கவும், நாமல் ராஜபக்ஷவுமே. பொதுஜன பெரமுன எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு, சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்தலாம் என எண்ணுகின்றனர். தேர்தலில் சுதந்திரக் கட்சியே வெற்றிபெறும், சுதந்திரக் கட்சியில் இணைய விரும்புபவர்களை நாம் புறக்கணிக்கப் போவதில்லை. தற்போதும் சிலர் இணைந்த வண்ணமே உள்ளனர்.” என்றுள்ளார்.\n0 Responses to மைத்திரி- மஹிந்த இணைவை தடுப்பது பிரசன்னவும், நாமலுமே; தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nசீனப் பொறியில் சிதைபடும் கொழும்பு\n\"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்\" வைகோ அவர்கள் இயக்கிய ஆவணப்படம்\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மைத்திரி- மஹிந்த இணைவை தடுப்பது பிரசன்னவும், நாமலுமே; தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2021-07-27T18:24:12Z", "digest": "sha1:BOOD24CLZVE6QAAPS5YHHAANOCOAJJYK", "length": 5792, "nlines": 113, "source_domain": "athavannews.com", "title": "ஏவுகணை சோதனை – Athavan News", "raw_content": "\nHome Tag ஏவுகணை சோதனை\nவடகொரியாவின் ஏவுகணை சோதனை: பேச்சுவார்த்தைக்கு பாதிப்பில்லை என்கிறது அமெரிக்கா\nவடகொரியாவின் அண்மைய ஏவுகணை சோதனை, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வடகொரியா கடந்த வார இறுதியில், குறுகிய தூர ஏவுகணை ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nசிறுமியின் சடலம் எதிர்வரும் தினங்களில் தோண்டப்படும் – மயானத்தில் பொலிஸார் பலத்த பாதுகாப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nசிறுமியின் சடலம் எதிர்வரும் தினங்களில் தோண்டப்படும் – மயானத்தில் பொலிஸார் பலத்த பாதுகாப்பு\nகொரோனா தொற்றில் இருந்து 270,000 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு\nஇலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான 2வது T-20 போட்டி ஒத்திவைப்பு\nஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் இசைவெளியீடு குறித்த அறிவிப்பு\nசிறுமியின் சடலம் எதிர்வரும் தினங்களில் தோண்டப்படும் – மயானத்தில் பொலிஸார் பலத்த பாதுகாப்பு\nகொரோனா தொற்றில் இருந்து 270,000 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு\nஇலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான 2வது T-20 போட்டி ஒத்திவைப்பு\nஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் இசைவெளியீடு குறித்த அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2021-07-27T17:26:28Z", "digest": "sha1:WU7SPK4TXFIHDRHMACNVR3IMC56U24AJ", "length": 6529, "nlines": 120, "source_domain": "athavannews.com", "title": "பார்சிலோனா அணி – Athavan News", "raw_content": "\nHome Tag பார்சிலோனா அணி\nலா லிகா: பார்சிலோனா அணி சிறப்பான வெற்றி\nலா லிகா கால்பந்து தொடரின் 29ஆவது கட்ட லீக் போட்டியில், பார்சிலோனா அணி சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பார்சிலோனா ...\nமெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக 555 மில்லியன் யூரோக்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாக தகவல்\nகால்பந்து உலகில் தலைமுறையின் அதிசிறந்த வீரராக பார்க்கப்படும் அர்ஜெண்டீனாவின் லியோனல் மெஸ்ஸி, கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுக்கு பார்சிலோனா அணியில் விளையாடுவதற்காக 555 மில்லியன் ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொத��மக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nசிறுமியின் சடலம் எதிர்வரும் தினங்களில் தோண்டப்படும் – மயானத்தில் பொலிஸார் பலத்த பாதுகாப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nசிறுமியின் சடலம் எதிர்வரும் தினங்களில் தோண்டப்படும் – மயானத்தில் பொலிஸார் பலத்த பாதுகாப்பு\nகொரோனா தொற்றில் இருந்து 270,000 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு\nஇலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான 2வது T-20 போட்டி ஒத்திவைப்பு\nஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் இசைவெளியீடு குறித்த அறிவிப்பு\nசிறுமியின் சடலம் எதிர்வரும் தினங்களில் தோண்டப்படும் – மயானத்தில் பொலிஸார் பலத்த பாதுகாப்பு\nகொரோனா தொற்றில் இருந்து 270,000 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு\nஇலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான 2வது T-20 போட்டி ஒத்திவைப்பு\nஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் இசைவெளியீடு குறித்த அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/threads/125/", "date_download": "2021-07-27T19:28:54Z", "digest": "sha1:V7G3F7BBMSZDE65HXFGHXSCTYTTXDGUF", "length": 26585, "nlines": 218, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "சாதி மல்லிப் பூச்சரமே !!!4 - Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nயுவனிகாவின் இமை தேடும் ஈரவிழிகள்... யுவனிகாவின் அமிழ்தென தகிக்கும் தழலே யுவனிகாவின் ஜதி சொல்லிய வேதங்கள்... துயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nகிராமத்திற்கே உள்ள காலை நேரத்து ரம்மியத்துடன் ஒரு பக்கம் வாழைத் தோட்டம் மறுபக்கம் மஞ்சள் காடு இன்னோர் பக்கம் பருத்தித் தோட்டம் மறுபுறம் கரும்புத் தோட்டம் என்று நாலா புறமும் தோட்டத்தில் மிளிர்ந்தது அந்த இடம்.\nபறவைகளின் இசையையும் காலை நேர காற்றையும் அனுபவித்த படி தன் வயலில் உள்ள ஏற்றத்தில் நீர் இறைத்து ஏற்றமா என்று கேட்டால் ஆமாம் ஏற்றம் தான் பழைய காலத்தில் நீர் இறைக்கப் பயன்படுத்திய அதே ஏற்றம் தான் பழைய காலத்தில் நீர் இறைக்கப் பயன்படுத்திய அதே ஏற்றம் தான் பலர் தன் நேர விரயத்துக்கும் உடல் உழைப்புக்கும் பயந்து கை விட்ட அதே ஏற்றத்தைத் தான் தன் வயற்காட்டில் வைத்திருக்கிறான் வேந்தன்.\nஅந்த கிணறும் நீர் வற்றாமல் இன்று வரை நீரை சுரந்து கொண்டு தான் இருக்கிறது. பட்டணத்தில் எல்லோரும் எழுந்து உடற்பயிற்சி கூடத்திற்குச் செல்ல இன்று வரை தன் காலை நேர உடற்பயிற்சிக் கூடத்தை இந்த ஏற்றமாகத் தான் வைத்திருக்கிறான் வேந்தன்.\nகை இல்லாத பனியன் அணிந்து இடுப்பில் வேட்டியை தார்பாய்ச்சி கட்டியிருந்தவனின் கால் ஏற்றத்தில் வைத்த அடுத்த நொடியே அவன் உதடுகள் இந்த பாடலைப் பாட ஆரம்பிக்கும்.\nநீர் கொடுத்த நிலத்துக்கே பாய்ச்ச போறேன்\nசீராக ஏரோட்டி பார் முழுக்க\nசோரு கொடுத்து காக்க போறேன்\nஅதே நேரம் தலையில் சும்மாடு மீது கூடையோடு கண்டாங்கி சேலை சரசரக்க காலில் தண்டையுடன் சும்மாடுவைத் தாளமிட்ட படி\nஎன்று அவனுக்கு எதிர் பாட்டு பாடிய படி வரப்பில் நடந்து வந்தாள் அழகி.\nஅங்கு அவளைப் பார்த்ததும் அவள் பாட்டுக்கும் சேர்த்து வேந்தன் பளிச்சென்று சிரிக்க,\n“மச்சான் கேப்ப களியும் வெள்ளாட்டுக் கொழம்பும் எடுத்து வந்திருக்கேன். சீக்கிரம் சாப்பிட வா மச்சான்” என்று இவள் அழைக்க\n“செத்த இரு புள்ள, தோ வாரேன்” என்ற சொல்லுடன் கை காலை அலம்பிக் கொண்டு வந்தவன் கையோடு தையல் இலையோடு அவள் முன் அமர அதில் அவள் களியை வைத்துக் குழம்பை ஊற்ற, ருசித்து உண்டான் வேந்தன்.\nஅவனுடைய காலை நேர உணவு எப்போதும் கேழ்வரகு களி தான். என்ன, எப்போதும் நேற்று வைத்த மீன் குழம்பையோ கருவாட்டுக் குழம்பையோ அவன் தாய் எடுத்து வைத்து விடுவார்.\nஆனால் அழகி கல்லூரியிலிருந்து வந்து விட்டால் காட்டுக்கே காலை நேர உணவாக கேழ்வரகு களியுடன் கறிக்குழம்பும் அவனுக்கு வந்துவிடும். தன் மச்சான் ருசித்து சாப்பிடுவதை இவள் கண் கொட்டாமல் பார்த்திருக்க,\n நல்லா படிக்கிறியா” என்று இவன் உணவு உண்ட படி விசாரிக்க\n“அதெல்லாம் நல்லாதேன் படிக்கிறேன். நாளைக்கு காலேஜ் போகணும் மச்சான்” என்று இவள் மொழிய\n“அடுத்த வருசம் படிப்பு முடியுதுல்ல பொறவு என்ன செய்யப் போறவ பொறவு என்ன செய்யப் போறவ மேக்கொண்டு படிக்க ஆசப்படுதியா நான் வேணா மாமாகிட்ட சொல்லி படிக்க வெக்க சொல்லுதேன்” என்று இவன் கேட்க\n“அதெல்லாம் வேணாம் மச்சான். நான் கல்யாணம் செய்துக்கலாம்னு…” அங்கிருந்த புற்களைக் கிள்ளிய படி முகம் சிவக்க இவள் சொல்ல,\n அவ்ளோ அவசரமா இந்த காலேச் தான் வேணும்னு நீ வேற எங்கயும் படிக்கப் போகாம ரெண்டு வருசம் வூட்டுக்குள்ளாரயிருந்து சத்தியாகெரகம் பண்ணவோ தான் மாமா ஒனக்கு சிரமப்பட்டு நீ கேட்ட காலேச்ல சீட் வாங்கி குடுத்திருக்காக. அதுக்காண்டி ஒழுங்கா படிக்குற வழிய பாரு புள்ள” என்று அவன் செல்லமாய் மிரட்ட, அதில் அவள் முகம் திருப்ப,\n” என்றவன் “கொஞ்சநாளா நீ இப்டி கறிகஞ்ச தூக்கிட்டு வரும் போதே நான் யோசிச்சி இருக்கணும் புள்ள. நம்ம வூட்ல இருக்கவைய்ங்க பண்ற சோலிதான்னு வுட்டுட்டேன். மனசுக்குள்ளார எதுனா இருந்தாலும் எல்லாத்தையும் தூர வெச்சிட்டு ஒழுங்கா படி புள்ள. பொறவு மாமாகிட்ட சொல்லி நானே ஒனக்கு புடிச்சவனோட கல்லாணம் செஞ்சி வெக்குதேன்” என்று இவன் பொறுப்பானவனாய் சொல்ல, அதில் அழகி பல்லைக் கடித்துக் கொண்டவள்,\n“மச்சான்….” என்று ஆரம்பிக்க, அதே நேரம் அவன் போனுக்கு அழைப்பு வர, எடுத்தவன்\n வடக்கே வயக்காட்டுல. இங்கன வாரியா சரி சரி” என்று பேசிய படியே எழுந்து கையைக் கழுவியவன் “ஒரு எடத்துக்கு அவசரமா போகணும் அழகி. தர்மா வர்றாப்ல” என்று இவன் அவளிடம் சொல்லிக் கொண்டிருந்த நேரம் தன் பைக்கில் மாநிறத்தில் ஒரு இளைஞன் ஜீன்ஸ் பேண்ட், டிஷர்ட், கண்ணில் கூலிங்கிளாசுடன் வந்தவனின் பார்வை முழுக்க அழகி மீதே இருந்தது.\n இன்னைக்கி நிலா பளிச்சுனு கண்ணுக்கு குளுமையா பவுர்ணமி நெலவாட்டம் மின்னுரா’ என்று மனதிற்குள் கவுன்டர் கொடுத்த படி இவர்கள் முன் தர்மா வந்து வண்டியை நிறுத்த, நண்பன் கண்ணாடி அணிந்திருந்ததால் அவனின் கள்ளத்தனம் தெரியாமல்\n“போலாம்டே தர்மா...” என்றவன் “வாரேன் அழகி” என்ற ஒரு தலை அசைப்புடன் அவசரமாக விலகிச் சென்றான் மதிவேந்தன்.\nவேந்தனுடைய இரண்டாவது மாமா மூர்த்தியின் மகள் தான் நிலவழகி. அவனை விட மூன்று வயது சிறியவள். பட்டணத்தில் தங்கி டாக்டர் படிக்கிறாள். சிறுவயதிலிருந்தே மதிவேந்தன் என்றால் அவளுக்கு கொள்ளைப் பிரியம். அதுவே இப்போது கடந்த ஐந்து வருடமாக அவன் மேல் காதல��க மாறியிருந்தது.\nஅதை அவள் நேரிடையாக அவனிடம் சொன்னது இல்லை. எப்போதும் மறைமுகப் பேச்சு தான் அவளிடம் இருக்கும். அதற்கு காரணம் அவளின் தாய். எல்லார் குடும்பத்திலும் வரும் அண்ணி நாத்தனார் பிரச்சனை இங்கு அவருக்கும் தாமரைக்கும் வர, அதனால் அழகியின் தாய் செண்பகவல்லிக்கு வேந்தனைப் பிடிக்காமல் போனது.\nஅழகிக்குத் தான் அப்படி ஒரு எண்ணமே தவிர வேந்தனுக்கு அவள் மேல் அப்படி ஒரு ஈடுபாடு எல்லாம் இல்லை. நவீன் நரேனைப் போல இவளும் ஒரு தங்கை உறவு. அதற்கு காரணம் அவள் அவன் பக்கத்திலேயே இருந்து வளர்ந்ததால் இருக்கலாம். கூடவே அவன் மனதில் சிறுவயதில் இருந்தே வேறு ஒருத்தி இருக்கிறாள்.\nஇப்படியே, அவரவர் நிலைப்பாட்டின் படி வாழ்க்கை போக, ஒரு நாள் தன் நண்பருடன் டூவீலரில் சென்று கொண்டிருந்த கலையரசனை ஒரு கார் இடித்து விட, ஓட்டி வந்த நண்பனுக்கு பெரிய அடி இல்லை. ஆனால் உட்கார்ந்து வந்த கலையரசன் தான் பலத்த அடி வாங்கினார்.\nவிபத்து நடந்தது அவரின் ஊர் எல்லைக்கு சற்றுத் தள்ளி என்பதால் அவருக்குத் தெரிந்தவர்கள் கூடி ஆம்புலன்சுக்கு அழைத்து அவருக்கு என்ன ஏது என்று பார்க்க, அதே நேரம் வேந்தனுக்கு செய்தி போக, அன்று வெளியே கார் எடுத்துக் கொண்டு போயிருந்தவன் விபத்து நடந்த இடத்திற்கு பக்கத்திலே இருக்கவும், உடனே வந்து அவரை டவுனில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.\nரத்தம் தேவைப்படும் என்று டாக்டர் சொல்ல, அவருடையதும் இவனுடையதும் ஒரே வகை என்பதால் இவனே ரத்தம் தர, மறுநாள் தான் கண் விழித்தார் கலையரசன்.\nஇனி பயம் இல்லை ஆனால் காலில் ஏற்பட்ட அடியால் இனி அவர் நடப்பது சிரமம் என்று மருத்துவர் சொல்லி விட, அவர் பிழைத்ததே போதும் என்று நினைத்தார்கள் குடும்பத்தார்கள்.\nஅவரை மருவத்துவமனைக்கு அழைத்து வரும் போதே வீட்டில் உள்ளவர்களுக்கும் சித்தி அங்கைக்கும் அழைத்துச் சொல்லி விட்டான் மதிவேந்தன்.\nஅந்த வினாடியே அண்ணன்களுடன் வந்தவர் தான் அங்கை. கணவன் கோலத்தைப் பார்த்து துடித்தவர், மருத்துவர் இனி பயம் இல்லை என்று சொல்லவும், கணவன் கண் விழிக்கும் வரை ஊண் உறக்கமின்றி அந்த இடத்தை விட்டு அசையாமல் இருந்தார் அவர்.\nஅவர் அப்படி இருக்க, கூடப் பிறந்தவர்களும் பிள்ளைகளும் விட்டு விடுவார்களா என்ன ஐயாரு முதற்கொண்டு அங்கையைத் தாங்கிக் கொண்டார்கள��.\nஒரு மாதம் மருத்துவர் கண்காணிப்பில் இருந்து விட்டு தான் வீட்டுக்கு வந்தார் கலையரசன். அப்பொழுதெல்லாம் பகலில் மனைவியும் இரவில் பிள்ளைகளும் மதிவேந்தனும் பார்த்துக் கொண்டார்கள். ஏன், சில நாளில் அவரைப் பார்த்துக் கொள்ள இரண்டு மைத்துனர்களுமே இரவில் தங்கிக் கொண்டார்கள்.\nஇயற்கை உபாதைக்கு மற்றவர்களிடம் சகஜமாக உதவி கேட்க முடிந்தவரால் மதிவேந்தனிடம் மட்டும் உதவி கேட்க முடியவில்லை அவரால். அதற்கு காரணம் சங்கோஜம் இல்லை. இவனிடம் உதவி கேட்க வைத்து விட்டானே அந்த ஆண்டவன் என்ற ஆத்திரம்.\nகலையரசனுக்கு கூடப் பிறந்தவர்கள் எட்டு பேர். மூன்று அக்கா, இரண்டு அண்ணன், இரண்டு தம்பி. ஐயாரு குடும்பம் போல் இவர்களிடம் ஒற்றுமை இல்லை. அதனால் எல்லா சொத்துக்களையும் பிரித்து அவரவருக்குக் கொடுத்து விட, வசதியில் மனைவி குடும்பத்தை விட மேலே இருந்தவர் தற்போது தாழ்ந்து போனார்.\nஅதனால் மனைவி குடும்பத்தினரிடம் மரியாதை போனதாக அவருக்கு ஒரு எண்ணம். அதெல்லாம் அவரளவில் மாயை தான். மாப்பிள்ளை என்ற கெத்துடன் இந்த வீட்டிற்கு அவர் வந்த போதே கந்தமாறனுக்கும் மூர்த்திக்கும் அவரின் குணம் தெரிய வர, இந்த வினாடி வரை அனுசரித்துத் தான் போகிறார்கள்.\nஅவருடைய ஆட்டமும் அதிகமாகத் தான் இருக்கும். அதெல்லாம் மதிவேந்தன் வரும் வரை தான். தன் கணவருடன் எங்கோ சென்று வாழ்ந்து வந்த தாமரை திரும்பி தன் மகனுடன் தாய் வீட்டுக்கு வந்த போது அதிலும் அனைத்துக்கும் வேந்தனே ஐயாரு குடும்பத்திற்கு என்று ஆன போது அவருடைய பாச்சா பலிக்காமல் தான் போனது.\nஅப்பொழுதும் அவருடைய சிடு சிடுப்பு குறையாமல் போக, அவர் பெற்ற பிள்ளைகளே அவருக்கு கலையரசன் என்ற பெயருக்கு பதில் சிடுசிடுஅரசன் என்று பட்டப் பெயர் வைத்துப் பேசிக் கொள்வார்கள். மற்றவர்களிடம் எப்படியிருந்தாலூம் மனைவி பிள்ளைகள் விஷயத்தில் கலையரசன் தங்கமான மனிதர் தான்.\nArticle Title: சாதி மல்லிப் பூச்சரமே \nரொம்பவே வில்லங்கம் தான் யா thank you dear\n 3 சாதி மல்லிப் பூச்சரமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2021/02/23/12/vv-minerals-vaikundarajan-sentenced-three-year-prison-delhi-cbi-court", "date_download": "2021-07-27T19:04:48Z", "digest": "sha1:NUUZK5PVA5XDSONRPGHTQ3WDWDGBFLTP", "length": 7882, "nlines": 21, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தொழிலதிபர் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை!", "raw_content": "மின்னம்பலம் அரசிய���் சினிமா சமூகம் காணொளி\nசெவ்வாய் 23 பிப் 2021\nதொழிலதிபர் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை\nமத்திய அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தாது மணல் தொழிலதிபர் வைகுண்டராஜனுக்கு சிறை தண்டனையும் அபராதமும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விதித்துள்ளது.\nதிருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகாவிலுள்ள திருவேம்பாலபுரம் கிராமத்தில் 166 ஹெக்டேர் பரப்புள்ள இடத்தில் விவி மினரல்ஸ் நிறுவனத்தின் கனிம அடிப்படையிலான ஒரு பிளான்ட்டுக்கு, மத்திய சுற்றுச்சூழல் துறையின் க்ளியரன்ஸ் தேவைப்பட்டது. இதை வழங்கிய அப்போதைய மத்திய சுற்றுச்சூழல் துறை துணை இயக்குநர் நீரஜ் கத்ரி, லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதி அளித்ததாக சிபிஐக்கு அப்போது புகார்கள் சென்றன.\nஇதன் அடிப்படையில் புகார் பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரணை நடத்தியது. சில ஆண்டுகள் நீடித்த இந்த விசாரணையின் முடிவில் டெல்லி சிறப்பு நீதிமன்றம், ‘விவி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜன் மத்திய அரசு அதிகாரிக்கு 4 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கொடுத்தது உண்மை என சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் லஞ்சம் வாங்கிய அதிகாரி நீரஜ் கத்ரி, லஞ்சம் கொடுத்த விவி மினரல்ஸ் வைகுண்டராஜன், லஞ்சம் கொடுக்க துணைபுரிந்த விவி மினரல்ஸ் ஊழியர் சுப்புலட்சுமி, லஞ்சத்தால் பொதுப் பயன் அடைந்த விவி மினரல்ஸ் நிறுவனம் ஆகியோர் குற்றவாளிகள்” என்று கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தீர்ப்பளித்தது.\nஇவர்களூக்கான தண்டனை விவரங்களை பிப்ரவரி 22ஆம் தேதி அறிவிப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. அதன்படி நேற்று தண்டனை விவரங்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.\nஇதன்படி இவ்வழக்கில் ஏ1 குற்றவாளியான சுற்றுச்சூழல் அதிகாரி நீரஜ் கத்ரிக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது குற்றவாளியான விவி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் ஐந்து லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.\nலஞ்சப் பரிமாற்றத்துக்கு உதவி புரிந்ததாக மூன்றாவது குற்றவாளியாக இவ்வழக்கில் இருக்கும் விவி மினரல்ஸில் தமிழகத்திற்கு வெளியே அமைந்துள்ள அரசு நிறுவனங்களிடமிருந்து சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெறுவதற்கான தொடர்பு அதிகா��ியாகப் பணியாற்றிய சுப்புலட்சுமிக்கு மூன்று வருட சிறை தண்டனை, இரண்டு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது நீதிமன்றம். மேலும் விவி மினரல்ஸ் நிறுவனத்துக்கு பத்து லட்ச ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் அறிவித்தது.\nஇந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கான ஏற்பாடுகளில் வைகுண்டராஜன் தரப்பினர் தீவிரமாக இருக்கின்றனர் என்று தகவல்கள் வருகின்றன. தேர்தல் வரும்போதெல்லாம் வைகுண்டராஜன் ஆதரவு யாருக்கு என்ற கேள்வியும் பெரிதாக எழும். இப்போது சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் வைகுண்டராஜன் மீதான குற்றவியல் வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டிருப்பதால் தென்மாவட்டங்களில் இது பரபரப்பான விவாதப் பொருளாகியுள்ளது.\nகர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்\nதுப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்\nயானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு\nசெவ்வாய் 23 பிப் 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/ms-bhaskar-on-sivashankar-baba-case/", "date_download": "2021-07-27T19:02:06Z", "digest": "sha1:44AJQFTMRMS6FQ6OSN47QT7HCGXAIGTO", "length": 18152, "nlines": 254, "source_domain": "patrikai.com", "title": "இறைவனுக்கும் , பக்தர்களுக்கும் இடையில் ‘இடைத்தரகர்கள்’ எதற்கு? கொந்தளிக்கும் எம்.எஸ். பாஸ்கர்….! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஇறைவனுக்கும் , பக்தர்களுக்கும் இடையில் ‘இடைத்தரகர்கள்’ எதற்கு\nதலிபான்களுடன் தொடர்ல் 6,000 பாகிஸ்தான் பயங்கரவாதிகள்: ஐ.நா., அறிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதை எதிர்கொள்ள அதிமுகதயார்: ஓபிஎஸ்\nதமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது\nதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்\nகேளம்பாக்கம் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் மீது அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர்.\nஇதில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ உட்பட 8 பிரிவுகளின்கீழ் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவுசெய்தனர். இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், டெல்லியில் சிவசங்கர் பாபாவை சுற்றிவளைத்து கைது செய்தனர்.\nபாலியல் வன்கொடுமை செய்த சிவசங்கர் பாபா மீது பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், நடிகர் எம்.எஸ். பாஸ்கர் இச்சம்பவம் குறித்து உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்\n“வணக்கம் . நான் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.\nபெருந்தொற்று உலகையே நடுங்க வைத்துக்கொண்டிருக்கும் வேளையில் இந்தக் கொடுமைகள் வேறா\nகுழந்தைகள் படித்துத்தான் ஆக வேண்டும்.\nதொற்றின் தீவிரத்தால் ‘ஆன்லைன்’ வகுப்புகளில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு ஆசிரியர்களால் பாலியல் தொந்தரவு. கைது செய்யப்பட்ட ஆசிரியர் “பல ஆண்டுகளாக இது நடக்கிறது… நான் மட்டும் இல்லை… இன்னும் பலரும் உண்டு”… என்கிறார். ஒரு பள்ளி மட்டுமல்ல. பல பள்ளிகளில் இதே தவறு நடக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.\n‘குரு’ என்ற ஒருவர் அவசியம் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.\nஆனால் அவர் ‘குரு’ என்ற ஸ்தானத்திற்கு பொருத்தமானவரா என்பதை அறிதல் அவசியமன்றோ\nஇறைவனுக்கும் , பக்தர்களுக்கும் இடையில் ‘இடைத்தரகர்கள்’ எதற்கு\n‘இவர் மூலமாகத்தான் நீ என் அருளைப் பெற முடியும்’ என்று இறைவன் எங்காவது சொல்லியிருக்கிறாரா\nபடித்தவர்களும், படிக்காதவர்களும் கூட்டம் கூட்டமாக சென்று எதற்காக ஒருவனின் கால்களில் விழ வேண்டும். அவனை கடவுள், தெய்வம், சாமீ என்று ஏன் துதிக்க வேண்டும்\n“நரிக்கு நாட்டாம குடுத்தா… கெடைக்கு ரெண்டு குட்டி கேக்கும்” என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல்தானே இருக்கிறது இந்த ஈனச்செயல். உண்மையான ஞானியோ, சித்தனோ தன்னை ஒருபோதும் விளம்பரப்படுத்திக்கொள்வதில்லை.\nஇவர்களுக்கு கூட்டம் கூடுவதும், இந்தக் கோமாளிகள் வேஷம் போட்டு ஆடுவதும், பிறகு சுயரூபம�� தெரிந்தவுடன் தப்பித்து ஓடுவதும், ‘முடிந்தால் கண்டுபிடி’ என்று கண்ணாமூச்சி விளையாடுவதும்\nஇவர்களால் உண்மையான குருமார்களுக்கும்… ஏன்\nஇறை நம்பிக்கை உடையவர்களை மற்றவர்கள் கிண்டலும் , கேலியும் செய்ய வழி வகுக்காதா\nஅரசாங்கத்திற்கு இவர்கள் பின்னாலேயே அலைவதா வேலை ஒவ்வொருவருக்கும் ஒரு காவலரை நியமித்து கண்காணித்துக் கொண்டே இருக்க முடியுமா\nஏற்கனவே அரசுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள்.\nமாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்களும், அமைச்சர் பெருமக்களும், அனைத்துத்துறை சார்ந்தவர்களும், உயிரைப் பணயம் வைத்து இரவு பகலாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.\nகல்வியையும், ஆன்மீகத்தையும் தவறாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இந்தக் குற்றவாளிகளை\nகழிவுகளாக எண்ணி, சிந்தை தெளிந்து மக்களாக விலகிவருவதே\n– வேதனையுடன் எம்.எஸ். பாஸ்கர்.\nPrevious articleபலாத்கார குற்ற வழக்குகளை விரைவில் முடிக்க மார்க்சிஸ்ட் கோரிக்கை\nNext articleசிவசங்கர் பாபாவின் பெண் பக்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது\n‘விக்ரம்’ படத்தில் கமலுக்கு மகனாக காளிதாஸ் ஒப்பந்தம்….\nஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாகும் அபர்ணா பாலமுரளி…..\n140 கி.மீ வேகம்.. நண்பர்களுடன் ஆட்டம்…யாஷிகா ஆனந்தின் ஓட்டுநர் உரிமம் பறிமுதல்…\nதலிபான்களுடன் தொடர்ல் 6,000 பாகிஸ்தான் பயங்கரவாதிகள்: ஐ.நா., அறிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதை எதிர்கொள்ள அதிமுகதயார்: ஓபிஎஸ்\nதமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது\nதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்\nசென்னை துறைமுகத்தின் முதலீட்டு பணம் ரூ.100 கோடி மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-07-27T17:56:04Z", "digest": "sha1:TUJ5JHOQQVRTOY3KF6TPID4US2IOWE2M", "length": 3643, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அன்னக்கொடி விழாக்கூத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅன்னக்கொடி விழாக்கூத்து என்பது, சிவனடியாரான சிறுத்தொண்டரின் கதையைப் பக்தி உணர்வுடன் நிகழ்த்தும் கூத்து வடிவிலான கலை அன்னக்கொடி விழாக் கூத்தாகும்.[1] அன்னம் என்றால் உணவு என்று பொருள் . எனவே, இவ்விழாவினை உணவு படையல் விழா என்றும் கொள்ளலாம் . சிறுத்தொண்டர் முக்தியடைந்த நாளான சித்தி���ைத் திங்கள் பரணி நட்சத்திர நாள், இதற்குரிய நாளாகக் கருதப்படுகிறது. இவ்விழா பெரும்பாலும் ஆற்றங்கரை, ஏரி, குளம், பொது நீர்நிலை போன்ற இடங்களிலிருந்தே தொடங்கும். இவ்விழாவினில் பங்கேற்பதன் மூலம் மகப்பேறு கிட்டும் , கெட்ட ஆவியோ, நோயோ அண்டாது என்ற நம்பிக்கை இன்றளவும் மக்களின் மனதில் உள்ளது.\n↑ தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூலை 2012, 10:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/anushka-sharma-lifts-virat-kohli-video-goes-viral-081874.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-27T18:36:23Z", "digest": "sha1:G2JYGRXUKMHSXR66BOCGTCLTMAUZFGUF", "length": 18410, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கணவர் விராத் கோலியை அலேக்காக தூக்கிய அனுஷ்கா ஷர்மா.. ஐபிஎல் கோப்பையை அவர் தூக்குவாரா? | Anushka Sharma lifts Virat Kohli video goes viral! - Tamil Filmibeat", "raw_content": "\nNews பசவராஜ் பொம்மை, எடியூரப்பா, கருணாநிதி சேர்ந்து இருக்கும் புகைப்படம்.. தரமான நிகழ்ச்சி அது\nAutomobiles ‘மோட்டார்சைக்கிள்’ ஜாக்கெட்டுகள் தயாரிப்பில் இறங்கியது ஸ்டூட்ஸ்\nSports பெண்கள் டைவிங்: அமெரிக்காவை ஓவர்டேக் செய்த சீனா.. ஜஸ்ட் மிஸ்.. மெக்சிகோ அபாரம்\nFinance வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n உங்க செக்ஸ் ஹார்மோனை அதிகரிக்கணுமா அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகணவர் விராத் கோலியை அலேக்காக தூக்கிய அனுஷ்கா ஷர்மா.. ஐபிஎல் கோப்பையை அவர் தூக்குவாரா\nமும்பை: ஆண்கள் தான் பெண்களை எப்போது தூக்கிக் கொண்டு போஸ் கொடுப்பதையும், சுமந்து கொண்டு நடப்பதையும் பார்த்திருப்போம். இந்நிலையில், வழக்கத்துக்கு மாறாக நடிகை அனுஷ்கா ஷர்மா தனது கணவரை அலேக்காக தூக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.\nஇந்திய கிரிக்கெட் அணி மற்றும் ஆர்சிபியின் கேப்டன் விராத��� கோலியை நடிகை அனுஷ்கா ஷர்மா பின்னால் இருந்தபடி தூக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.\nரூ.6 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய பிரபாஸ்...டிரெண்டிங் ஆகும் ஃபோட்டோஸ்\nஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் 9ம் தேதி துவங்க உள்ள நிலையில், விராத் கோலி ரசிகர்களுக்கு இது பெரும் ட்ரீட்டாக அமைந்துள்ளது.\nநடிகர் ஷாருக்கானின் ரப்னே பனாதி ஜோடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அனுஷ்கா ஷர்மா. பாட்டியாலா ஹவுஸ், ஜப் டக் ஹை ஜான், பிகே, என்எச் 10, சுல்தான், சஞ்சு என ஏகப்பட்ட சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். பாதாள் லோக், புல் புல் என ஒடிடியில் வெளியான படைப்புகளையும் தயாரித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி மற்றும் ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக பல ஆண்டுகளாக கலக்கி வரும் கிரிக்கெட் வீரர் விராத் கோலியை கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் அனுஷ்கா சர்மா. சமீபத்தில் இருவருக்கும் அழகிய மகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது.\nஅனுஷ்கா ஷர்மா மற்றும் விராத் கோலி தம்பதியினருக்கு பிறந்த பெண் குழந்தைக்கு வாமிகா என பெயரிட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதி குழந்தை பிறந்த நிலையில், மூன்றே மாதங்களில் மீண்டும் பழையபடி ஃபிட்டாகி உள்ளார் அனுஷ்கா ஷர்மா. அதற்கு எடுத்துக்காட்டாகவே தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ அமைந்துள்ளது.\nநடிகை அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ வேற லெவலில் டிரெண்டாகி வருகிறது. கணவர் விராத் கோலியை பின்னால் இருந்து செம பேலன்ஸ் போட்டு அசால்ட்டாக தூக்கி அசத்தி உள்ளார் அனுஷ்கா ஷர்மா. ஏகப்பட்ட பிரபலங்களும், ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.\nவிராத் கோலியை தூக்கியதை அறிந்த அனுஷ்கா ஷர்மா நிஜமாவே தான் தான் தூக்கினேனா என்கிற சந்தேகம் கொண்டார். பின்னர், கணவர் கோலியை பார்த்து நீங்க எதுவும் ஹெல்ப் பண்ணீங்களா என்று கேட்க, இல்லவே இல்லை என கோலி அந்த வீடியோவில் மறுக்க, மீண்டும் கோலியை தனது பலம் கொண்டே அனுஷ்கா தூக்கி அசத்தி உள்ளார்.\nசமீபத்தில் இந்தியா வந்த இங்கிலாந்து அணியை கோலி தலைமையின் கீழ் செயல்பட்ட இந்திய அணி டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் என அனைத்து ஃபார்ம்களிலும் தோற்க���ித்து ஓடவிட்டது. ஆனால், ஐபிஎல் தொடங்கிய காலத்தில் இருந்தே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்து வரும் விராத் கோலியால் இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை.\nஅனுஷ்கா உங்களை தூக்கிட்டாங்க, நீங்க ஐபிஎல் கோப்பையை தூக்குவீங்களா என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி கலாய்த்து வருகின்றனர். ஹேட்டர்களுக்கு இந்த முறை விராத் கோலி தனது ஸ்டைலில் பதில் சொல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nகொடூரமான தண்டனை கொடுக்கணும்.. ப்ரூனோவை மீன் முள்ளால் மாட்டிக் கொன்ற விவகாரம்.. கொதிக்கும் நடிகைகள்\nவிராட் கோலியை ஓரே மூச்சா தூக்கிய அனுஷ்கா..வைரல் வீடியோ \nகுழந்தைக்கு பெயர் வச்சாச்சு.. முதல் முறையாக மகளுடன் குடும்பமாக அனுஷ்கா சர்மா விராட் கோஹ்லி தம்பதி\nநிறை மாத கர்ப்பத்துடன்.. அட்டைப் படத்துக்கு போஸ் கொடுத்த அனுஷ்கா சர்மா.. திணறுது இன்ஸ்டாகிராம்\nவயிற்றில் குழந்தையுடன்.. தலைக்கீழாக நிற்கும் கர்ப்பிணி அனுஷ்கா ஷர்மா.. தீயாய் பரவும் போட்டோ\nகர்ப்பிணி அனுஷ்கா சர்மா.. நீச்சல்குளத்தில் நின்று போஸ்…தேவதையே என வர்ணித்த சமந்தா\nபேபி பம்ப் போட்டோவை ஷேர் செய்த நடிகை அனுஷ்கா சர்மா.. கணவர் விராட் கோஹ்லி காமெண்ட்ட பாருங்க\nஹேப்பி நியூஸ்.. குட்டி கோலியா குட்டி அனுஷ்காவா.. ஒரே குஷியில் நட்சத்திர தம்பதியினர்\nஉள்ளாடையுடன் ஒய்யாரமாக நிற்கும் அனுஷ்கா ஷர்மா.. கோலி முதல் ஆலியா பட் வரை மெய் மறந்து பாராட்டு\nஒரு பக்க ஆடையை கழட்டி.. அனுஷ்கா ஷர்மாவை இவ்ளோ ஹாட்டா பார்த்துருக்க மாட்டீங்க.. வைரலாகும் போட்டோஸ்\nமோனோகினியில்.. என்ன ஒரு ஹாட் போஸ்.. வைரலாகும் அனுஷ்கா ஷர்மாவின் வோக் கவர் போட்டோ\nடைவர்ஸா.. கூலாக சிரித்தபடி போஸ் போட்டு.. நெட்டிசன்களை மேலும் காண்டாக்கிய அனுஷ்கா ஷர்மா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னது யாஷிகாவிற்கு இத்தனை சர்ஜரியா... தங்கை வெளியிட்ட ஹெல்த் அப்டேட்\nசீரியல் நடிகையின் கர்ப்பகால போட்டோஷூட்… இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் \nதிருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற நிலையில்.. லைஃப் பார்ட்னரை பிரிகிறாரா எமி ஜாக்சன்\nயம்மாடியோவ்...கிக்கேற்றும் லுக்கில் ஹாட்டான போஸ்...சூடேற்றும் இனியா\nயப்பா...சட்டை பட்டனை கழற்றி விட்டு...பார்வதி கிளாமர் ஃபோட்டோஸ்\nYashika தோழி மறைவிற்கு யார் காரணம�� | முதல் Surgery முடிந்தது Live Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britaintamil.com/biden-and-putin/", "date_download": "2021-07-27T19:42:38Z", "digest": "sha1:DAMRNCVQDUQ45QGKXIBCCXZISX4WPRQY", "length": 6925, "nlines": 139, "source_domain": "www.britaintamil.com", "title": "ரஷிய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் சந்திப்பு | Britain Tamil Broadcasting | Uk Tamil News | Latest International News | Online Tamil Hot News on UK News", "raw_content": "\nரஷிய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் சந்திப்பு\nரஷிய அதிபர் விளாடிமீர் புதினும், அமெரிக்க அதிபர் ஜோபிடனும் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் புதன்கிழமை முதன்முதலாக சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது வணிக ரீதியில் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தப்படலாம் என்றும், ஆயுதக் கட்டுப்பாடு, ரஷியாவின் சைபர் தாக்குதல் தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு ஆகிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\n← கோவிட் செய்திகளை வெளியிடுவதில் பாரபட்சம்\nஇந்திய முக்கிய செய்திகள்... →\nஇலங்கையில் விலையுயர்ந்த அரியவகை கல் கண்டுபிடிப்பு\nஐரோப்பிய யூனியன், அமெரிக்க பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்\nலண்டனில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை\nபிரிட்டனில் பச்சைப் பட்டியலில் மேலும் 10 நாடுகள்…\nஇந்த ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்க படைகள் வெளியேறும்\nஆஸ்திரேலியாவில் தடுப்பூசி திட்டம் படுதோல்வி\nஅரியவகை நீர்நாயை கொன்ற மீனவர்\nஒரு தலைவருக்காக சண்டைபோடும் இரு நாடுகள்\nதவறான பாதையில் பயணிக்கிறது அமெரிக்கா\n2050-க்குள் 85 சதவீத கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த இஸ்ரேல் முடிவு\nஸ்பெயினில் 2 கலாசார மையங்கள்\n2ஆம் உலகப் போரின் கடைசி குண்டு இதுதான்…\nசர்ச்சை கருத்து வருத்தம் தெரிவித்தார் பிரிட்டன் அமைச்சர்\n12-17 வயதினருக்கு மாடர்னா தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.britaintamil.com/video/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2021-07-27T18:53:14Z", "digest": "sha1:6NQIVEBU3XZTN366QPO6OQKG26GMUENI", "length": 6155, "nlines": 131, "source_domain": "www.britaintamil.com", "title": "உங்களின் செல்போன் வேவு பார்க்கப்படுகிறதா? | Mobile Hacking | BTB | IPhone | Britain Tamil Broadcasting", "raw_content": "\nஉங்களின் செல்போன் வேவு பார்க்கப்படுகிறதா\nThirunallar | Saneeswarar | திருநள்ளாற்றில் சனி பகவான் சன்னதியில் அபிஷேகம் ஆராதனை | Britain Tamil\nThiruvannamalai | வைகாசி மாத அமாவாசை மகா அபிஷேக அலங்காரங்கள் ���ிருவண்ணாமலை| Natarajar\nPeriyava | “சிவமாகத் தன்னை வரைந்த சிறுமிக்கு அருளிய மகாபெரியவர்” | Maha Periyava | Britain Tamil\nPeriyava | வயசான காலத்ல ஒனக்கு பிடிப்பே இல்லேன்னியே அதான் ஒதவியா இருக்கட்டுமே…ன்னுதான் குடுத்தேன்\nPeriyava | நீ நம்பற தெய்வம் உன்னை ஒருபோதும் கைவிடாது\nதென்னாங்கூர் பெருமாள் – ஸ்வர்ண புஷ்ப ஆராதனை | Thennagur Perumal | Britain Tamil Bhakthi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/news/rajinikanth-back-to-chennai-after-annaththa-shooting-over/", "date_download": "2021-07-27T17:54:33Z", "digest": "sha1:5POMLQJFYA74OANTM5HP4INHORBWMMVR", "length": 6883, "nlines": 115, "source_domain": "www.inandoutcinema.com", "title": "சென்னை திரும்பிய ‘அண்ணாத்த’ ரஜினி.. ஆரத்தி எடுத்து வரவேற்பு! - InandoutCinema", "raw_content": "\nவிஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் தெரியுமா \n‘#PK பேக் ஆன் டூட்டி’ … ட்ரெண்டிங்கில் பீம்லா நாயக் போஸ்டர்\nயாஷிகாவின் தற்போதைய நிலை என்ன அவரின் தாய் உருக்கமான பேட்டி…..\nதனுஷின் ‘D43’ ஃபர்ஸ்ட் லுக் – இணையதளத்தில் வைரலாகும் ஹாஸ் டக் \n‘#RRR’ படத்தின் மாஸ் அப்டேட்…தெறிக்கவிடும் போஸ்டர் \nசென்னை திரும்பிய ‘அண்ணாத்த’ ரஜினி.. ஆரத்தி எடுத்து வரவேற்பு\nசிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த.\nரஜினியுடன் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இமான் இப்படத்திற்கு இசையமைக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும்போது ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பின்போது படக்குழுவினர் நாலுபேருக்கு கொரோனா ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.\nஇதனை அடுத்து ரஜினிகாந்த் மற்றும் பட குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் ரஜினிகாந்துக்கு நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தாலும அவருக்கு உயர் ரத்த அழுத்த சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அண்ணாத்தே படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அண்ணாத்தே படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில் இந்த படப்பிடிப்பில் நயன்தாரா கலந்துகொண்ட ஸ்டில்கள் வெளியாகி வைரலாகின.\nஇந்நிலையில் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பி இருக்கிறார். அவருக்கு அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளார்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nவிஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் தெரியுமா \n‘#PK பேக் ஆன் டூட்டி’ … ட்ரெண்டிங்கில் பீம்லா நாயக் போஸ்டர்\nயாஷிகாவின் தற்போதைய நிலை என்ன அவரின் தாய் உருக்கமான பேட்டி…..\nதனுஷின் ‘D43’ ஃபர்ஸ்ட் லுக் – இணையதளத்தில் வைரலாகும் ஹாஸ் டக் \n‘#RRR’ படத்தின் மாஸ் அப்டேட்…தெறிக்கவிடும் போஸ்டர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Neuenmarkt+de.php", "date_download": "2021-07-27T17:55:16Z", "digest": "sha1:3XAOJO5Z3IDMKNHHKBS37Z7RDUM72CYR", "length": 4356, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Neuenmarkt", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Neuenmarkt\nமுன்னொட்டு 09227 என்பது Neuenmarktக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Neuenmarkt என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Neuenmarkt உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 9227 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Neuenmarkt உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ண��ற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 9227-க்கு மாற்றாக, நீங்கள் 0049 9227-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/108964/news/108964.html", "date_download": "2021-07-27T18:53:16Z", "digest": "sha1:AK2HLS5325XHDPU7GIB3VCS2FQCPIQRR", "length": 6548, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "தமிழக சட்டசபை தேர்தலையொட்டி ஓரிரு நாட்களில் 600 விஏஓக்கள் இடமாற்றம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nதமிழக சட்டசபை தேர்தலையொட்டி ஓரிரு நாட்களில் 600 விஏஓக்கள் இடமாற்றம்…\nசட்டசபை தேர்தலையொட்டி சேலம் உள்பட 4 மாவட்டங்களில் பணியாற்றும் 600 கிராம நிர்வாக அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலையொட்டி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்யும் 600 கிராம நிர்வாக அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.\nதமிழக சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் காவல் மற்றும் வருவாய்த் துறையைச் சேர்ந்த அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 3 ஆண்டுகளாக ஒரே ஊரில் வேலை செய்பவர்கள், தேர்தல் ஆணைய நடவடிக்கைக்கு உள்ளானவர்கள், சொந்த மாவட்டத்தினர், குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் ஆகியோரை வகைப்படுத்தி இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nஇதையடுத்து காவல் துறை அதிகாரிகள் பலர் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இடமாற்றம் செய்யப்பட வேண்டிய 600 கிராம நிர்வாக அதிகாரிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவாய்த் துறை அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அதிகாரிகள் இன்னும் ஓரிரு நாட்களில் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.\nமாடு அறுப்பு ஒரு பிரச்சினையா\nஈராக்கை விட்டு வெளியேறும் அமேரிக்கா | ரஷ்யாவுடன் இணையும் இந்தியா\nநெருங்கி வரும் இறுதி நேரம் | சீனா அழிவு \nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nகருப்பு பூஞ்சை… இன்னும் விழிப்புணர்வு தேவை\nஉலகை கண்ணீரில் மூழ்கடித்த ஒரு கரடியின் கதை \n11 நாட்கள் : அமேசான் நடு காடு | உடை இல்லை\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2021-07-27T18:54:19Z", "digest": "sha1:SUTR6XCFWFBVD5HH7ZMSRIKIIUOLUTB5", "length": 7690, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "தனுஷுக்கு ஜோடியாகும் நித்யா மேனன் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nதனுஷுக்கு ஜோடியாகும் நித்யா மேனன்\nNews Tamil News சினிமா செய்திகள்\nதனுஷுக்கு ஜோடியாகும் நித்யா மேனன்\nதனுஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான பட்டாஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் சுருளி படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்தி படம் ஒன்றிலும் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனந்த் எல் ராய் இயக்கும் இப்படத்திற்கு ’அட்ராங்கி ரே’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தனுஷ் நடிக்கும் 43-வது படம் குறித்த தகவல் வெளியானது. அப்படத்தை கார்த்திக் நரேன் இயக்க உள்ளார்.\nஇதனை தொடர்ந்து தனுஷின் 44-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை தனுஷ் கதை, திரைக்கதை எழுத உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சைக்கோ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.\nடப்பிங் பேச மறுக்கிறாரா ராஷ்மிகா\nரசிகர்கள் திரிஷாவை மறந்துவிடுவார்கள் – சமந்தா\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nAstraZeneca தடுப்பூசியை பெற்றவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்க Quebec மாகாணம் தயார���\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 155பேர் பாதிப்பு- ஆறு பேர் உயிரிழப்பு\nகனடாவின் ஆளுநர் நாயகமாக பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மேரி சைமன் பதவியேற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/100148-", "date_download": "2021-07-27T18:42:34Z", "digest": "sha1:K25235C46CU3DSIOZMXYXST23SU2VWFH", "length": 20698, "nlines": 223, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 11 November 2014 - ஆலயம் தேடுவோம்... | pennalur agaththeeswaramudaiya mahadevar temple - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஇழந்த பதவியைத் தருவார் ஸ்ரீவானசுந்தரேஸ்வரர்\nவாத நோய் தீர்க்கும் திருவாதவூர் திருத்தலம்\nகாசிக்கு நிகரான கங்காதீஸ்வரர் திருத்தலம்\nசக்தி சங்கமம் - 2 - சென்ற இதழ் தொடர்ச்சி\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nஎன் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே...\nசக்தி ஜோதிடம் - அட்டைப்படம்\nசெல்வ வளம் சேர்க்கும் ராகு\nஸ்ரீசாயி பிரசாதம் - 2\nஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nதுங்கா நதி தீரத்தில்... - 16\nபாதை இனிது... பயணமும் இனிது\nசக்தி சபா - உங்களுடன்... நீங்கள்\nஹலோ விகடன் - அருளோசை\n151-வது திருவிளக்கு பூஜை - புதுச்சேரியில்...\nஅடுத்த இதழ்... திருவருள் பெருகும் திருக்கார்த்திகை\n பென்னலூர் அகத்தீஸ்வரமுடைய மகாதேவர் கோயில்இ.லோகேஸ்வரி\nஉலக மக்களைக் காக்கும்பொருட்டு, இறைவன் பல ரூபங்களில் தோன்றி, பல அதிசயங்களை நிகழ்த்தி, உலக ஜீவராசிகளைக் காத்து அருள்புரிகிறான். ரிஷிகளும், முனிவர்களும், மன்னர்களும் நம்மைக் காக்கும் இறைவனுக்கு ஆலயங்கள் எழுப்பி, வழிபட்டு வந்துள்ளனர். அவற்றில் எத்தனையோ கோயில்கள் இறைவனின் திருவிளையாடலின்பேரில் கட்டப்பட்டிருக்கின்றன. ஆலய தரிசனம் என்பது இந்தப் பிறவிக்கான பயனைக் கொடுத்து, மறுபிறவியை விடுத்து, இறைவனின் பாதத்தை அடையச் செய்யும். அதற்காகவே உலகம் முழுதும் பல கோயில்கள் கட்டப்பட்டு, இன்று வரை வழிபாட்டில் இருந்து வருகின்றன.\nகுறிப்பாக தமிழகத்தில், இன்றைக்குப் பல கோயில்கள் புதுமைப்படுத்தப்பட்டும், நவீனப்படுத்தப்பட்டும் வருகின்றன. அரசாங்கமே பல கோயில்களைப் புதுப்பித்து, புனர்நிர்மாணம் செய்து பாதுகாத்து வருகிறது. ஆயிரம், இரண்டாயிரம் வருடப் பழைமையான கோயில்கள் அனைத்தும் நம் புராதனத்தை எடுத்துக் கூறும் சாட்சியாகக் காட்சி தருகின்றன. இவை ஒவ்வொன்றுக்கும் பல வரலாற்றுச் சிறப்புகள் உண்டு.\nஅப்படிப்பட்ட கோயில்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டி யது நம் கடமை. ஆனால், நாம் நமது கடமையைச் சரிவரச் செய்கிறோமா என்றால், இல்லை. இன்று எத்தனையோ கோயில்கள் சிதைந்தும் பாழடைந்தும் கிடக்கின்றன. நாம் நம் தொன்மையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம். கட்டடக் கலைக்கும் சிற்ப சாஸ்திரத்துக்கும் உறைவிடமாகத் திகழும் பழைமைமிகு ஆலயங்களைப் பாதுகாத்து பராமரிப்பது நம் கடமை அல்லவா\nஆனால் ஒரு கிராமமே, தங்கள் ஊரில் உள்ள சாந்நித்தியம் நிறைந்த கோயிலையும் அதன் பெருமையையும் அறியாமல் இருக்கிறது என்பதை அறிய திகைப்பாக இருக்கிறது.\nகோயிலில் கோபுரங்கள் வைப்பதற்கும், கலசங்கள் வைப்பதற்கும் காரணங்கள் உண்டு. அதுபோல, ஸ்தல விருட்சம் வைப்பதற்கும் காரணம் உண்டு. இயற்கையையே இறைவனாக வழிபட்டதன் அடை யாளமாகவும், விருட்சங்களின் மகத்துவத்தை பின் வரும் சந்ததிக்கு உணர்த்தவும் மரங்களை வழிபாட்டுக்கு உரிய தெய்வ விருட்சங்களாக கோயிலில் வைத்து சிறப்பித்தார்கள், நம் முன்னோர். அந்த வகையில் இந்த ஆலயத்துக்கும் ஸ்தல விருட்சம் உண்டு. அதுவே, இன்று அந்தக் கோயிலையே தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது எனலாம்.\nசென்னை, பூந்தமல்லியில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் உள்ளது பென்னலூர். இந்த ஊரில் அமைந்துள்ள சிவாலயம், சாளரக்கோயில் பாணியில் உள்ளது. நந்திக்கு அருகில் சாளரம் இருக்கிறது. அந்தச் சாளரத்தின் வழியே ஸ்வாமியை தரிசிக்கலாம். கருவறையில் அற்புதமாகக் காட்சி தந்துகொண்டிருக்கிறார் பரமனார்.\nகோயிலுக்குக் கதவுகள் இல்லை. வாரத்துக்கு ஒருமுறை அல்லது பிரதோஷ தினங்களில் மட்டுமே இங்கு வழிபாடு நடக்கிறது. கோயிலின் பெருமை உணர்ந்த வெளியூர் அன்பர்கள், பிரதோஷ நாளில் வந்து ஈசனை வணங்கிச் செல்கின்றனர். கோயிலுக்கென அர்ச்சகர்கள் இல்லை. எனவே, அன்பர்களே பூஜை செய்கின்றனர்.\n''முன்பு இந்த ஊரில் நக்கீரன்னு ஒரு போஸ்ட்மாஸ்டர் இருந்தாரு. அவர்தான் இந்தக் கோயிலுக்குத் தொடர்ந்து பூஜைகள் செய்துட்டு இருந்தாரு. இப்போ அவருக்குப் பதவி உயர்வு கிடைச்சு, வெளியூருக்கு மாற்றலாகிப் போயிட்டாரு' என்கின்றனர் ஊர்மக்கள். இப்போது, பென்னலூரைச் சேர்ந்த தனபால் என்பவர்தான் இந்தக் கோயிலுக்குத் தொடர்ந்து இரண்டு வருடங்களாக விளக்��ேற்றி வருகிறார்.\nகோயிலைச் சுற்றிலும் நான்கு தனித்தனி சந்நிதிகள் இருக்கின்றன. ஆனால், அவை எதிலும் விக்கிரகங்கள் இல்லை. ஒரே ஒரு சந்நிதியில் மட்டும் தலை இல்லாமல் ஒரு விக்கிரகம் இருக்கிறது. கோயிலைச் சுற்றிலும் புதர்கள் மண்டிக்கிடக்கின்றன. பிராகாரப் பகுதியிலும் உடைந்த நிலையில் சில விக்கிரகங்கள் உள்ளன. தற்போது கோயிலைப் புதுப்பிக்க, திருப்பணி கமிட்டி ஒன்றை அமைத்துச் செயல்பட்டு வருகின்றனர் ஊர் மக்கள்.\n''ஸ்வாமியின் பெயர் தெரியாமலேயே வழிபட்டு வந்தோம். கோயிலில் இருந்த கல்வெட்டுகளைப் புகைப்படம் எடுத்து, கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமணியத்துக்கு அனுப்பி வைத்தோம். அவர் அவற்றைப் படித்துச் சொன்ன பிறகுதான், இங்கே உள்ள ஸ்வாமியின் திருநாமம் திருஅகத்தீஸ்வரமுடைய மகாதேவர் என்று எங்களுக்குத் தெரிய வந்தது'' என்கின்றனர் ஊர்மக்கள்.\nபென்னலூர் கிராமத்துக்கு கோணந்தட்டநல்லூர், உலகளந்த சோழ சதுர்வேதிமங்கலம் எனும் பெயர்கள் இருந்ததாகவும் தெரிய வருகிறது. கி.பி.1070ம் ஆண்டு முதல் 1074ம் ஆண்டுக்குள் இந்த ஆலயம் கட்டப்பட்டிருக்கலாம் எனவும், 'ராஜகேசரி ராஜேந்திர சோழன்’ என்று அழைக்கப்பட்ட முதலாம் குலோத்துங்கன் இந்தக் கோயிலைக் கட்டி, மானியங்கள் வழங்கியிருக் கிறான் என்றும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.\nகோயில் மாடங்களில் பல சிற்பங்கள் அழகுறக் காட்சி தருகின்றன. வெளிப்புறச் சுவர்களில் ஆலிலைக் கண்ணன், பிரம்மா, நரசிம்மர், கஜலக்ஷ்மி, அகஸ்திய முனிவர் ஆகியோரின் விக்கிரகங்களும் இடம் பெற்றிருக்கின்றன.\nபுதர்களையும் புல் பூண்டுகளையும் அகற்றி, கோயிலைச் சுத்தம் செய்து, தினப்படி பூஜைகளைச் செய்ய இருப்பதாகச் சொல்லும் திருப்பணிக் குழுவைச் சேர்ந்த பென்னலூர் முருகன், திருப்பணி வேலைகளையும் வெகு விரைவில் தொடங்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.\nபாலாலயம் செய்து, கோயில் கருங்கற் களைத் தனியாகப் பிரித்து எடுக்க வேண்டும். அதையடுத்து கோயில் திருப்பணியைத் துவக்க வேண்டும். பிரசன்னம் பார்த்து அம்பாள் பெயர் தெரிந்து கொள்ளவும் முடிவு செய்திருக் கிறார்கள் ஊர்மக்கள். பரிவார தெய்வங் களுக்கு விக்கிரகங்கள் செய்ய வேண்டும்.\nஇறைவன் உறைந்திருக்கும் கோயிலைப் புனரமைப்பது நம் கடமை. பென்னலூர் ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயில் திருப்பணிகளுக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்வோம். அவன் அருள் பெறுவோம்\nசென்னை பூந்தமல்லியில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் உள்ளது பென்னலூர். பேருந்து நிறுத்தத்தில் இருந்து கோயிலுக்கு இருபது நிமிடங்களில் நடந்தே சென்றுவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/social/suresh-raina-cooking-with-secret-recipe-post-goes-viral-csk-chinna-thala-362704", "date_download": "2021-07-27T19:42:05Z", "digest": "sha1:MPO4UZVTU7S4J4IMWU4G7XALQUD6L5K6", "length": 14534, "nlines": 123, "source_domain": "zeenews.india.com", "title": "Suresh Raina cooking with secret recipe post goes viral csk chinna thala | சமையலிலும் கலக்கும் சின்ன தல: வைரல் ஆகும் குக் சுரேஷ் ரெய்னாவின் வீடியோ!! | Social News in Tamil", "raw_content": "\nCOVID-19 Update: 132 நாட்களுக்குப் பிறகு 30,000-க்கும் குறைவானோர் தொற்றால் பாதிப்பு\nதமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க ஆலோசனை: அன்பில் மகேஷ்\nகர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக பசவராஜ் போமாய் தேர்வு செய்யப்பட்டார்\nRolls Royce tax case: நடிகர் விஜய்க்கு விதித்த அபராதத்திற்கு இடைக்கால தடை\n‘உங்களை நினைத்து நாடு பெருமை கொள்கிறது’: பவானி தேவிக்கு பிரதமர் ஆறுதல்\nசமையலிலும் கலக்கும் சின்ன தல: வைரல் ஆகும் குக் சுரேஷ் ரெய்னாவின் வீடியோ\nசுரேஷ் ரெய்னா தற்போது தனது குடும்பத்துடன் உள்ளார். அவர் ஒரு வேடிக்கையான வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதில், சுரேஷ் ரெய்னா சமையலறையில் கலக்குவதைக் காண முடிகிறது.\nசமையலறையில் கலக்கும் சின்ன தல சுரேஷ் ரெய்னா.\nவீட்டிலேயே இருக்குமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள்.\nகொரோனா தொற்று காரணமாக IPL 2021 ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nPink Pollution: ஏரிகள், ஆறுகள், மரங்கள் என எங்கும் ‘இளஞ்சிவப்பு’ நிறம்\nதனித்துவமான மின்சார கார்: 3 சக்கரங்கள் கொண்ட மலிவு விலை Electric Car Strom R3\nIn Pics: ராமப்பா கோவிலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது UNESCO\nEPFO: EPF, EPS கணக்கில் ஆன்லைனில் நாமினியை மாற்ற சுலப வழி\nபுதுடில்லி: IPL 2021 இல் சில அணிகளில் சில வீரர்கள் மற்றும் அணி உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று பரவிய பிறகு, போட்டிகள் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளன. பிசிசிஐ எடுத்த இந்த முடிவைத் தொடர்ந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இப்போது அவரவர் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.\nஇப்போது IPL நடக்காததால், வீரர்களுக்கு அவர்களுக்கு வேண்டியவற்றை செய்ய நேரம் கிடைத்துள்ளது. கிரி��்கெட் ஆடாத இந்த நேரத்தில் தங்களை பிஸியாக வைத்துக்கொள்ள வீரர்கள் பல வேலைகளை செய்து வருகிறார்கள். இந்த நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சின்ன தல, சுரேஷ் ரெய்னாவும் அத்தகைய ஒரு முக்கியமான வேலையில்தான் ஈடுபட்டுள்ளார்.\nசமையலில் ஈடுபட்டார் சுரேஷ் ரெய்னா\nசுரேஷ் ரெய்னா (Suresh Raina) தற்போது தனது குடும்பத்துடன் உள்ளார். அவர் ஒரு வேடிக்கையான வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதில், சுரேஷ் ரெய்னா சமையலறையில் கடி தயாரிப்பதைக் காண முடிகிறது. கடி என்பது மோர் குழம்பு வகையாகும். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. மக்கள் இதை மிகவும் விரும்பி காண்கிறார்கள்.\nஇந்த வீடியோவை பகிர்ந்துள்ள சுரேஷ் ரெய்னா, \"கடி நேரம் அக்காவின் ஸ்பெஷல் ரெசிபி.\" என்று எழுதியுள்ளார். மேலும், இந்த வீடியோவில், ரசிகர்களை வீட்டிலேயே இருக்குமாறும் பாதுகாப்பாக இருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nALSO READ: Breaking: தற்காலிகமாக நிறுத்தப்பட்டது IPL, பல அணிகளில் பரவியது தொற்று\nசென்னை அணியில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி\nIPL அணியான CSK-வின் நிர்வாகம், மைக்கேல் ஹஸ்ஸியை விமான ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு மூத்த அதிகாரி ஏ.என்.ஐ-யிடம் கூறுகையில், \"பேட்டிங் பயிற்சியாளர் மைக்கே ஹஸ்ஸி மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி ஆகியோரது நிலைமையை சிறப்பாகக் கையாள, அவர்கள் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமான ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர்\" என்றார்.\nஇந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வரும் பயணிகளுக்கு தற்போது ஆஸ்திரேலியாவில் தடை உள்ளது. ஆகையால், IPL-லில் பங்குகொண்ட ஆஸ்திரேலிய வீரர்களை, சார்டர்ட் விமானம் மூலம் மாலத்தீவுகள் அல்லது இலங்கை வழியாக ஆஸ்திரேலியா அனுப்புவதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவிலிருந்து கிளம்பும் முன், ஹஸ்ஸிக்கு தொற்று குணமாகி, அவரிடம் நெகடிவ் சான்றிதழ் இருக்க வேண்டும்.\nமுன்னதாக, கொரோனா தொற்றின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு BCCI, IPL போட்டிகளை ஒத்தி வைத்தது.\n சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 3 பேருக்கு கொரோனா\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nDistrict Wise corona update 27th july : மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு தரவுகள்\nCOVID Update July 27: தொடர்ந்து 67வது நாளாக குறைகிறது கொரோனா.. இன்று 1,767 பேர் பாதிப்பு\nLPG cylinder முன்பதிவில் 10% சூப்பர் கேஷ்பேக் ஆஃபர்\nகர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக பசவராஜ் போமாய் தேர்வு செய்யப்பட்டார்\nTNPL 2021: டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் முதலில் பந்துவீச்சு தேர்வு\nAstonishing Astronomer: நாசாவுக்காக 7 சிறுகோள்களை கண்டுபிடித்த 7 வயது இளம் வானியலாளர்\nஅடுத்த 3 முதல் 4 மாதங்கள் வரை வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டு வழங்க முடியாது\nNavarasa trailer: வெளியானது மணிரத்னத்தின் நவரசா ட்ரெய்லர்\nDistrict Wise Data: இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரங்கள்\nViral Video: 160 அடி உயரத்தில் டிக்டாக் வீடியோ எடுத்த பெண் கீழே விழுந்து மரணம்\nஆகஸ்ட் 1 முதல் ஏ.டி.எம், டெபிட், கிரெடிட் கார்ட் பரிவர்த்தனைகளில் முக்கிய மாற்றங்கள்\nRolls Royce tax case: நடிகர் விஜய்க்கு விதித்த அபராதத்திற்கு இடைக்கால தடை\nதில்லியின் முகாமிட்டுள்ள EPS-OPS; அரசியல் பரபரப்பின் காரணம் என்ன..\nViral: தனது படத்தை மூக்கால் வரைந்த ரசிகரை பார்த்து அசந்து போன நடிகர் சூர்யா\nஅடுத்த கர்நாடகா முதல்வர் யார் பட்டியலில் முன்னணியில் இருப்பவர்களின் விவரம்\nMaruti CNG Car: விரைவில் வெளியாகிறது மாருதி சிஎன்ஜி புதிய கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devfine.org/archives/11119", "date_download": "2021-07-27T19:29:32Z", "digest": "sha1:X72XZU7JI6XE3M6I65YTXVYH74MU4E6P", "length": 5151, "nlines": 48, "source_domain": "devfine.org", "title": "நயினாதீவில் நடைபெற்ற-செல்வி தர்மகுலராஜா சயந்தினி அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவின் வீடியோப் பதிவு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nநயினாதீவில் நடைபெற்ற-செல்வி தர்மகுலராஜா சயந்தினி அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவின் வீடியோப் பதிவு\nஅல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்தவரும்-லண்டனில் வசிப்பவருமாகிய, திரு ஏகாம்பரம் மனோகரன் அவர்களின் மைத்துணரின் புதல்வி செல்வி தர்மகுலராஜா (ராசா) சயந்தினி அவர்களின் பூப்புனித நீராட்டு விழா-கடந்த 23-07-2014 அன்று நயினாதீவில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.\nதிரு ஏகாம்பரம் மனோகரன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் – நயினாதீவில் நடைபெற்ற-செல்வி தர்மகுலராஜா சயந்தினி அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவின் சுருக்கமான பதிவினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.\nதிரு தர்மகுலராஜா அவர்கள்-பரிஸ் லாச்சப்பலில் புகழ்பெற்ற-எம்.ஜி.எஸ் நிறுவன உரிமையாளரின் ஒன்றுவிட்ட சகோதரர் என்பதுடன்-பிரான்ஸிலேயே குடும்பத்துடன் வசித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nPrevious: யாழ் கீரிமலையிலும்،தீவகம் சாட்டி வெள்ளைக் கடற்கரையிலும் நடைபெற்ற பிதிர்க்கடன் நிறைவேற்றல்-படங்கள் வீடியோ இணைப்பு\nNext: அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற-ஆடிப்பூரத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavimaalai.com/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0/", "date_download": "2021-07-27T18:30:21Z", "digest": "sha1:NA3K3HIWMHWMGT3GD5HLHKLKT5GMMMBO", "length": 6308, "nlines": 157, "source_domain": "kavimaalai.com", "title": "இணையம் வழி இளையோர் பயிலரங்கு | கவிமாலை", "raw_content": "\nவிதைகள் மாணவர் கவிதைப் பயிற்சித் திட்டம்\nவிதைகள் மாணவர் கவிதைப் பயிற்சித் திட்டம்\nHome இளையோர் பயிலரங்கு இணையம் வழி இளையோர் பயிலரங்கு\nஇணையம் வழி இளையோர் பயிலரங்கு\nPrevious article‘மே 2 2021’ சுடர்மிகு நவகவிதை\nNext article‘விதைகள்’ மாணவர் கவிதைப் பயிலரங்கு\nபொங்கல் சிறப்பு கவிதைப் பட்டிமன்றம் 2020\n‘விதைகள்’ மாணவர் கவிதைப் பயிலரங்கு\nகவிஞர் பிச்சினிக்காடு வழிநடத்திய மாணவர்களுக்கான கவிதைப் பயிலரங்கு\nCategories Select Category Featured news-old Uncategorized அறிவிப்புகள் இளையோர் பயிலரங்கு எதிர்வரும் நிகழ்ச்சிகள் கட்டுரைகள் கவிதைகள் சமீப நிகழ்ச்சிகள் சிறப்புக் கவிமாலை செய்திகள் நிகழ்ச்சிகள் நூல் வெளியீடு படைப்புகள் புத்தக வெளியீடு மாதாந்திரக் கவிமாலை விதைகள் மாணவர் படைப்புகள் விருதுகள் வெளியீடுகள்\nஜூலை மாத கவிமாலை சந்திப்பு – 2021\nஜூலை 2021 மாத கவிமாலை சந்திப்பு\n‘மே 2 2021’ சுடர்மிகு நவகவிதை\nகவிமாலை மாதச் சந்திப்பு | 250\nசர்வதேச மகளிர் தினக் கவியரங்கம் 2021\nகவிமாலை உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிங்கப்பூரில் கவிஞர்கள் ஒருங்கிணைந்து கவிதையைச் சிந்திக்க, கவிதையால் சிந்திக்க, உருவாக்கிய ஒரு இலக்கிய அமைப்பு கவிமாலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/09/380-2009-09-02-13-47-42", "date_download": "2021-07-27T18:00:14Z", "digest": "sha1:HRZB47OPNP4TWZTXI24WODVRCDXWMRCP", "length": 20616, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அமைதியாக இருப்பது மட்டும்தானா?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலித் முரசு - ஜூலை 2009\nநவம்பர் புரட்சியும் இந்தியாவின் எதிர்காலமும்\nதோழர் தா.பாண்டியனின் ‘பொதுவுடைமையரின் வருங்காலம்\nதோழர் தா.பாண்டியனின் ‘பொதுவுடைமையரின் வருங்காலம்\nபெரியார் கண்ட ரஷ்யாவும் சாதிய இந்தியாவும்\n‘இந்து’ - ‘பிராமணன்’ - ‘கம்யூனிஸ்டு’\nசோவியத்துத் தேசியமும் இந்தியத் தேசியமும்\nசமத்துவமின்மையின் சமூக வரலாறு - மார்க்சிய அறிஞர் இர்பான் ஹபீப்\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (1)\nகாஷ்மீரை எதிரி கைப்பற்றினால் நேராக பிரதமர் இல்லத்திற்கே வர முடியும்\nபாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது - திமுக அரசின் பாசிசத்தை கண்டிக்காத முற்போக்கு சங்கிகள்\nபழந்தமிழில் பிராகிருதச் சொற்கள் - 2\nகிராமியப் பணிகளுக்கு வேண்டாமா நிபுணத்துவம்\nஓர் உரைநடைக் காவியம், கலையோவியம்\nதினமலரும் கொங்கு நாடும் ஊதிப் பற்ற வைத்ததா\nவள்ளலாரின் பன்முக ஆளுமை: உரையாடலும் ஆவணமும்\nதலித் முரசு - ஜூலை 2009\nபிரிவு: தலித் முரசு - ஜூலை 2009\nவெளியிடப்பட்டது: 02 செப்டம்பர் 2009\nஇந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அமைதியாக இருப்பது மட்டும்தானா\n வெளியுறவுக் கொள்கை மீதான இந்த விவாதத்தில், ஒருவர் அதிகபட்சம் என்ன செய்ய முடியுமென்றால், அரசின் வெளியுறவுக் கொள்கைக்கு அடிப்படையாக இருக்கும் கோட்பாடுகளை விவாதிப்பதுதான். இதற்கு மேல் எதுவும் செய்வதற்கு நேரமில்லை. கோட்பாடுகள் மிகவும் மதிப்புக்குரியவை என்பதில் அய்யமில்லை. ஆனால், அரசியல்வாதிகளுக்கு, குறிப்பாக வெளியுறவுக் கொள்கை தொடர்பாக செயல்படுவோருக்கு கோட்பாடுகள் மீது பெருமளவு வெறுப்பு இருக்கிறது. அவர்கள் விஷயங்களை, தற்காலிக அடிப்படையில், எத்தகைய கோட்பாடுகளுமின்றி, ஒவ்வொரு பரிமாற்றத்தையும் தனித்தனியாக செயல்படுத்த விரும்புகின்றனர்...\nநமது பிரதமருக்கு சில கோட்பாடுகள் இருக்கின்றன. அவற்றின் அடிப்படையில் அவர் செயல்படுகிறார். அவர் அடிப்படையாகக் கொண்டுள்ள கோட்பாட���கள், நமக்கு பாதுகாப்பான வழிகாட்டியாக இருக்குமா இந்த நாட்டின் வருங்காலத் \"தலைவிதி'யை ஆதாரமாகக் கொள்வதற்கு அவை பொருத்தமான கோட்பாடுகள்தானா என்பதை இந்த அவைதான் முடிவு செய்ய வேண்டும். அது மட்டும்தான் நாம் விவாதிக்க வேண்டிய ஒரே பிரச்சினையாகும். இந்தக் கோட்பாடுகளைப் பற்றி மட்டுமே நான் பேசப் போகிறேன்.\nபிரதமர் அடிப்படையாகக் கொண்டு முன் செல்லுகின்ற கோட்பாடுகள் அவரே அவ்வாறு கூறியிருக்கிறார்-முக்கியமாக மூன்று ஆகும். ஒன்று அமைதி. இரண்டாவது, கம்யூனிசத்திற்கும் சுதந்திர ஜனநாயகத்திற்கும் இடையிலான சகவாழ்வு. மூன்றாவது, \"சியாட்டோ'வுக்கு (தென் கிழக்கு ஆசிய ராணுவக் கூட்டணி) எதிர்ப்பு. அவருடைய வெளியுறவுக் கொள்கை அடிப்படையாகக் கொண்டுள்ள மூன்று முக்கிய தூண்கள் இவையே. அய்யா, இப்பொழுது, இந்தக் கோட்பாடுகளின் செல்லத்தக்க தன்மை மற்றும் இவை போதுமானவையா என்பதை மதிப்பிடுவதற்கு, நாம் அக்கறை கொண்டுள்ள இந்தக் கோட்பாடுகள் எதற்காக வகுக்கப்பட்டுள்ளனவோ, அதனுடைய இன்றைய பிரச்சினைகளின் பின்னணியைப் பற்றி ஓரளவு அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்று நான் நினைக்கிறேன்.\nஇப்பொழுது, இந்தப் பின்னணியானது, உலகில் கம்யூனிசம் விரிவடைந்து வருவதைத் தவிர வேறொன்றுமில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. இன்று உலகம்-அதாவது நாடாளுமன்ற மற்றும் சுதந்திர ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ள அந்தப் பகுதி உலகம் சந்திக்கின்ற பிரச்சினையை, அதாவது உலகில் கம்யூனிசம் விரிவடைந்து வருகிற பிரச்சினையை ஒருவர் கவனத்தில் கொண்டாலொழிய, அந்தக் கோட்பாட்டைப் பின்பற்றுவதோ அல்லது அந்தக் கோட்பாட்டின் செல்லத்தக்க தன்மையையும் அதனுடைய இயல்பையும் புரிந்து கொள்வதோ சாத்தியமில்லை. இது தொடர்பாக நான் சேகரித்துள்ள சில புள்ளி விவரங்களை இந்த அவையில் அளிக்க விரும்புகிறேன். மிக நீண்ட கடந்த காலத்திற்குள் நான் போகப் போவதில்லை. ஆனால், (இரண்டாவது உலகப்) போர் முடிவுக்கு வந்த 1945 மே மாதத்திலிருந்து நான் தொடங்கப் போகிறேன். 1945 மே மாதத்திற்குள் ரஷ்யா, பத்து அய்ரோப்பிய நாடுகளைத் தன்வயப்படுத்திக் கொண்டது :\n1. பின்லாந்து 2. எஸ்தோனியா 3. லாத்வியா 4. லிதுவேனியா 5. போலந்து 6. செக்கோஸ்லோவாக்கியா 7. ஹங்கேரி 8. ருமேனியா 9. பல்கேரியா 10. அல்பேனியா. இதோடுகூட, ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, நார்வ�� ஆகியவற்றின் சில பகுதிகளையும் போர்ன்ஹோல்ம் என்ற டேனிஷ் தீவையும் ரஷ்யா தன்வசமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் பத்து அய்ரோப்பிய நாடுகளில் மூன்றை ரஷ்யா, நேரடியாகவே தன்னுடன் இணைத்துக் கொண்டு, அவற்றைத் தனது நாட்டின் ஒரு பகுதியாக்கிக் கொண்டு விட்டது. எஞ்சிய ஏழு நாடுகள் ரஷ்யாவின் செல்வாக்கின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. ரஷ்யாவின் இந்த அய்ரோப்பிய நாடு பிடிப்பு மொத்தம் 85,000 சதுர மைல் நிலப்பரப்பைத் தன்வயமாக்கிக் கொண்டது; 2 கோடியே 30 லட்சம் மக்கள் அடிமைப்படுத்தப்பட்டனர்.\nதொலைக் கிழக்கில் ரஷ்யா, சீனாவின் தான்னுதுவா என்ற பிரதேசத்தையும், மஞ்சூரியா, கொரியாவில் 38ஆவது அட்ச ரேகைக்கு வடக்கில் உள்ள பிரதேசம், தெற்கு சகாலின் முதலியவற்றையும் பிடித்துக் கொண்டுள்ளது. தொலைக் கிழக்கில் இந்தப் பிரதேசம் மொத்தம் 20,000 சதுர மைல்களைக் கொண்டது; 5 லட்சம் மக்களை உள்ளடக்கியது. தென் கொரியாவையும், இந்தோ-சீனாவையும் மேலும் ஆக்கிரமித்ததன் மூலம் அவர்கள் அந்த எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர்.\nஇந்தப் பின்புலத்தில்தான் இந்த அரசின் வெளியுறவுக் கொள்கைக்கு அடிப்படையாக உள்ள கோட்பாடுகளின் தன்மையைப் பரிசீலனை செய்ய வேண்டுமென்று நான் கூறுகிறேன். முதலாவதாக, அமைதிக் கோட்பாட்டை நான் எடுத்துக் கொள்கிறேன். நாம் அமைதியை விரும்புகிறோம். யாரும் போரை விரும்புவதில்லை. ஒரே கேள்வி என்னவெனில், இந்த அமைதியின விலை என்னவாக இருக்கப் போகிறது என்பதுதான். இந்த அமைதிக்கு என்ன விலையை நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் நாடுகளைப் பிரிவினை செய்வது மற்றும் தனித்தனி நாடுகளாக்குவது என்று கூறப்படுவதன் மூலம் அமைதி வாங்கப்பட்டு வருகிறது என்பது வெளிப்படை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2020/01/12/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2021-07-27T17:45:33Z", "digest": "sha1:TVJUO3CHFQNBUJ5R35ZFZOF5EZT2FG6F", "length": 122269, "nlines": 170, "source_domain": "solvanam.com", "title": "முரல் நீங்கிய புறா- நூல் அறிமுகம் – சொல்வனம் | இதழ் 251 | 25 ஜூலை 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 251 | 25 ஜூலை 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nமுரல் நீங்கிய புறா- நூல் அறிமுகம்\nமு.கோபி சரபோஜி ஜனவரி 12, 2020 No Comments\nஎப்பொழுதும் தனக்கே உரித்தான ஒரு வித ஒலியை எழுப்பிக் கொண்டே இருப்பவைகள் புறாக்கள். அவைகள் மசூதிகளில், தேவாலயங்களில், ஆலயங்களில் தனக்குக் கிடைத்த இடங்களில் அமரும் போது அமைதி காக்கின்றன. எங்கெல்லாம் அமைதி காக்கப்பட வேண்டுமென அவைகளுக்கு எவரும் போதித்திருக்கவில்லை. நமக்கோ ஆண்டாண்டு காலமாய் எவரோ ஒருவர் போதித்துக் கொண்டே இருக்கிறார். நாம் காது கொடுப்பதில்லை, அமைதியை மீட்க வேண்டிய இடத்தில் முட்டிக் கொள்கிறோம். முழங்கி நிற்கிறோம். முரண்டு பிடிக்கிறோம். புறாக்கள் முரல் நீங்கி இரை எடுக்கும் மதமற்ற இறைமையை நாம் முரல் கொண்டு இறைமையை இரையாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்தத் தலைப்புக் கவிதைக்குச் சென்றடையும் வழிகள் எங்கும் நிரவி இருக்கும் ஏனைய கவிதைகள் நாம் வாழும் எளிய வாழ்வின் ஊடாக நம்மில் ஆழ்ந்திருக்கும் காதலையும், காமத்தின் உச்சத்தை நெறிப்படுத்தலையும், எதார்த்தத்தையும் முன் நிறுத்தி “முரல் நீங்கிய புறா”வாய் உரையாடுகின்றன. பகடி செய்கின்றன. மீண்டும் ஒரு திறனாய்வுக்கு உட்படுத்துகின்றன. புது எழுத்து வெளியீடாக வந்திருக்கும் இத்தொகுப்பு சம்பத்ஜியின் இரண்டாவது தொகுப்பு.\nவாசம் தரும் ரோஜாக்களை வாங்க அதன் வாசம் நுகர்ந்த படியே பருவ வித்தியாசமின்றி பேரம் பேசிக் கொண்டிருக்கிறோம். அதேநேரம் வாசத்திற்குப் பதில் நாற்றத்தின் நாற்றங்கால்களாய் இருக்கக்கூடிய கட்டணக்கழிவறைக்கு மூக்கைப் பிடித்த படி பேரம் பேசாமல் போய் வருகிறோம். வாழ்தலில் இருக்கும் முரணை நம் எதார்த்த நிகழ்விலிருந்து ஆரம்பித்து வைக்கிறார்.\nதவழ்ந்து வரும் போது கையில் எடுத்துக் கொஞ்சிய குழந்தை நாம் வெளி சென்று திரும்பும் கணத்தில் நம்மை நோக்கி ஓடி வரும். அந்த மாற்றம் நிகழும் க்ஷண நேரம் எவருக்கும் அகப்படுவதில்லை. அப்படி அகப்படாத இன்னொரு நிகழ்வு பெண் குழந்தைகள் பூப்பெய்தல் அறிந்திடாத காலத்தின் நிமிட நொடிகளுக்குள் நிகழ்ந்துவிடும் அந்நிகழ்வை ”புதுயுவதி” கவிதையில் சிறுமியாய் க���ளையைப் பற்றியவள்/ யுவதியாய் பூமிக்கிறங்கினாள்/ செங்குடுவை உடைய / என்கிறார்.\nதன் வீட்டில் திருமண வயதில் ஒரு பெண் இருப்பதைச் சொல்வதன் அடையாளம் மார்கழி மாதக்கோலத்தில் வைக்கப்படும் பூசணிப்பூ அதைத் தன் வீட்டு வாசலில் வருடந்தோறும் வைத்து ஏங்கி நிற்பவள் தலையில் ஈரம் சொட்ட உட்கார்ந்து கோலமிடுகிறாள். தலைமுடியின் நுனியில் இருந்து வடியும் நீர் அவளின் பிருஷ்ட பாகங்களை நனைப்பதை தளர்கூந்தல் அழுகையில் / நனைந்து சிரித்தது / வெட்டித் திரண்ட பின் பிளவின் செழிப்பு / என காட்சிப்படுத்துகிறார். நவீனக் கவிஞனுக்குள் ஒளிந்து கிடக்கும் இந்தக் காட்சி பிம்பத்திற்குள் மட்டுமே மயங்கி நித்தமும் பூசணிப்பூவாய் முகிழ்தலை உய்யத் தருகிறது “கனவேடு”.\nநவீனங்களை திறந்து விட்ட புதுமைகளில் நாம் வாழ்வில் தொலைத்தவைகளில் அம்மியும் ஒன்று. அம்மி மிக்சியாக மாறியதில் அம்மியோடு அதைக் கொத்துபவர்களும் தொலைந்து போனார்கள். தொலைத்து விட்டோம். இனி ஒரு முயற்சியிலும் அப்படித் தொலைத்தவைகளை மீட்டெடுத்தல் என்பது இயலாத காரியம். காரணம் அது தூரமாய் போகவில்லை. துண்டாடப்பட்டு விட்டது என்பதை ”செந்நாக்கு” கவிதை பேசுகிறது. அப்படியான நவீனங்களை நம் தலைமுறைகளுக்கு கைவரக் கொடுத்து விட்டு அவர்களுக்கு நாம் தரும் கற்பிதங்கள் கானமும், மாயமும் மட்டுமே என கவனப்படுத்துகிறது “பூத்தலின் நெருக்கம்”. கொண்டாட்டங்களால் உடலெங்கும் புழுதியாய், மனதெல்லாம் வெள்ளையாய் கிராமத்தில் தன் பால்யம் கழித்த தாத்தா தங்க, நாற்கரச் சாலை புழங்கும் நகர வாழ்க்கைக்கு வருகிறார். பள்ளி செல்லும் தன் பேரனுக்கு கையசைக்கிறார். அப்பொழுது அவர் பால்யம் பேரனுக்கானதாய் இருக்கும் போது உடையும் நரையும் வெள்ளையாய் / மனசெல்லாம் புழுதியாய் மாறிப்போன மாற்றத்தை மேவுகிறது “அகவையுள் படிந்த புழுதி”. பால்யம், ஆதி குறித்த கவிதைகள் தொகுப்பு முழுக்க நிஜங்களாய் விரிந்து கிடக்கின்றன. தலை தட்டி நீரால் நிரம்பி நின்ற ஆறுகள் தரை தட்டி மணலாகிக் கிடக்கும் அவலத்தை “யுகப்புதைவின் சாயல்” நகலெடுத்துத் தருகிறது. “மாயக் கனலோ” லாந்தர் கால இரகசியங்களை நினைவூட்டிப் போகிறது.\nகாமம் தன் கட்டவிழ்ப்பிற்காக உடலை எந்த எல்லைக்கும் எடுத்துச் செல்லும். அதை அதன் போக்கில் விடும் போது ஆபத்தாகி ���ிடுகிறது. மாறாக, கட்டுப்படுத்தி நேர் செலுத்தும் போது அது ஆலாபனையாகிறது. ஆபத்தும், ஆலாபனையும் காமத்தின் அடர்த்தியை இறுத்தி வைத்திருக்கும் ஒரு துளி சொட்டில் இருக்கிறது. அது அடர்மழையாய் விழுவதில்லை. பெரும் நிசப்தமாய் இறங்குகிறது. அப்படி இறங்குவதாலயே அயர்ச்சியோடு மலர்ச்சியையும் தருகிறது. அந்த மலர்ச்சிக்கு மண்டியிடும் மனம் ”துளியின் களியாட்டம்” பெற ஏங்காமலா இருக்கும் அப்படியான களியாட்டத்திற்காக தவித்துத் திரியும் காமம் நெடுநேரம் உறங்குவதில்லை, பாம்பு சட்டையைக் கழட்டுவதைப் போல உரித்தெறிந்து விட்டு உருவி ஓட முயலும். அந்த முயற்சிகள் எப்படியெல்லாம் நிகழ்கிறது. அதற்காக எத்தகைய முன்னெடுப்புகளைச் செய்கிறது. அந்த முன் நகர்வில் காமம் என்கின்ற முயல், பூனையாகி, சிலந்தியாகி, சிலந்தி வலைக்குள் சிக்கி காண்டாமிருகமாகி நிற்கிறது. முற்றிய பின்னிரவொன்றில் / அன்பின் நீவலோடு / பலியிட / அது சொட்டு சொட்டாய் மாய்ந்து போவதை அனுபவித்தவரால் மட்டுமே உணர முடியும். அந்த அனுபவம் எத்தனை பேருக்கு வாய்க்கிறது அப்படியான களியாட்டத்திற்காக தவித்துத் திரியும் காமம் நெடுநேரம் உறங்குவதில்லை, பாம்பு சட்டையைக் கழட்டுவதைப் போல உரித்தெறிந்து விட்டு உருவி ஓட முயலும். அந்த முயற்சிகள் எப்படியெல்லாம் நிகழ்கிறது. அதற்காக எத்தகைய முன்னெடுப்புகளைச் செய்கிறது. அந்த முன் நகர்வில் காமம் என்கின்ற முயல், பூனையாகி, சிலந்தியாகி, சிலந்தி வலைக்குள் சிக்கி காண்டாமிருகமாகி நிற்கிறது. முற்றிய பின்னிரவொன்றில் / அன்பின் நீவலோடு / பலியிட / அது சொட்டு சொட்டாய் மாய்ந்து போவதை அனுபவித்தவரால் மட்டுமே உணர முடியும். அந்த அனுபவம் எத்தனை பேருக்கு வாய்க்கிறது சர்ப்பமாய் காமம் ஊறத் தொடங்கும் போதே ஊழிக்காற்றாய் கற்பனைத் தேர் ஏறி விரவி விரியும் அந்தக் காமத்தின் வழி பச்சையமும், நீலமும் ஊடாடிய கடலைக் கண்டு கொண்டவர்கள் பாக்கியவான்கள். அவர்களால் காமக் காண்டாமிருக்கத்தை சொட்டு சொட்டாய் மாய்த்து விட முடியும். அது இயலாது போகும் போது காமம் தன்னின்பத்தின் சாயல் தரித்துக் கொள்கிறது. அதை “சுழற்காமம்” குறைந்த சொற்கட்டில் விரியும் காட்சிப் பேழையாக்குகிறது.\nஒரு கீழறுப்பின் குறியீடாய், இடைப்பட்ட எண்ணின் அடையாளமாய் வாசித்தும், கேட்டும��� பழகிய மூன்றாம் பாலினத்தை “தன் முற்றிய கைகொட்டலை எழுப்பி” என்று அறிமுகம் செய்கிறார் சம்பத்ஜி. அதை வாசித்த நொடியில் நம் காதுகளுக்குள் வந்து விழுகிறது அந்த “ஒலி”. “பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்காமல் பருகிக் கடக்கும்” அவர்களின் வாழ்வு இன்றளவும் முற்றிய கைகொட்டலாகவே இருக்கிறது. மாற்றங்களுக்கு மன்றாடும் அந்த ஒலியானது “பிச்சாண்டியான உருத்ரன்” கவிதையில் வார்த்தைகளில் மலர்கிறது. அந்தரத்தில் ஆடும் சிறுமி, சவுக்கைச் சுழற்றும் ருத்ரன் இருவரின் தாண்டவம் தணியும் போது அவன் அலுமினியத் தட்டில் விழுவது / அந்தரச் சிறுமியின் பிள்ளைக் கறி / என்கிறார். எங்கிருந்தோ வந்து விழும் ருத்ரன்களின் சொடுக்கலில் பிள்ளைக்கறியின் வாசம் நுகர்வதை தவிர்க்க இயலவில்லை.\nவெள்ளை அரசு வெளியேறி ஆண்டுகள் ஆனபோதும் அதன் பழுப்புநிற முகங்கள் நீட்சிபெற்று அரசு கட்டிடங்களை ஆக்கிரமித்து நிற்பதை காக்கைக்கும், அணிலுக்குமாய் ஆகுறுதி செய்கிறது “டாட்டன் ஹாமின் நிவல்”. இன்னமும் காக்கையும் / அணிலும் நெருங்கிப் பகிர / ஏலவில்லை / என்பதில் தான் எத்தனை எதார்த்தம். அதே எதார்த்தம் “முத்த துணை”யிலும் பிரதிபலிக்கிறது. தேவையற்ற ஒன்று, தேவையற்ற நிலையில் நிரம்பக் கிடைத்தால் அதை என்ன செய்ய முடியும் அப்படி இணையோடு இயைந்தவர்களின் முத்தங்களை காட்சிப் பிழம்பாய் ஒரு துப்புரவுத் தொழிலாளி தனக்குள் சேகரம் செய்கிறாள். தனக்கொரு துணை (துணையா அப்படி இணையோடு இயைந்தவர்களின் முத்தங்களை காட்சிப் பிழம்பாய் ஒரு துப்புரவுத் தொழிலாளி தனக்குள் சேகரம் செய்கிறாள். தனக்கொரு துணை (துணையா இணையா) இல்லாததால் அதை அழிக்க நினைக்கும் முயற்சியில் தோற்கிறாள். இறுதியாகத் தன் தனித்திருக்கும் பசலைக்கு ஒப்புக் கொடுத்து அதில் பரவசமடைந்து கரைத்தொழிக்கிறாள். தனித்திருக்கும் பசலையில் முத்தங்கள் மட்டுமல்ல எதுவும் கரைதல் இயல்பு தானே.\nஅன்பை செலுத்துவது எத்தனை கடினமோ அதை விடப் பன்மடங்கு கடினம் அதை போதிப்பது. போதனையின் உச்சத்தை தனக்கான அடையாளமாக்கியவன் புத்தன். காலத்தின் சுழற்சியில் அவன் பிய்த்து எறியப்படும் போதெல்லாம் அது குறித்து கவலை கொள்ளாது தன் நிலையிலேயே இருக்கிறான். எத்துணை காலச்சிதைவுகளையும் உதறி / ஆகப்பெரும் சிதிலங்களூடேயும் / சாந்தம் ததும்பும் அன்பை கடத்தி விடுகிறாய் / உன் நிலைத்த ஆகிருதியினூடே / என்ற வரியின் முடிவில் சொல்லத் தேன்றுகிறது. அதனாலயே அவன் “சாக்கியமுனி” என்று.\nகோரிக்கைகள், தேவைகள் கடைத்தெறியப்படும் போதெல்லாம் நம்மை ஆள்பவர்கள் மீது ஒரு வன்மம் எழுந்து அடங்கும். எழும்போதெல்லாம் நாம் கொள்ளும் உணர்ச்சி வேகம் அதற்கான சமயம் வாய்க்கும் போது சரிந்து விடும். நம் கோபத்தைக் காட்டும் வாய்ப்புக்காக ஐந்தாண்டுகள் காத்திருக்கிறோம். வாய்ப்பும் வருகிறது. கிடைத்த வாய்ப்பில் எழுந்தாட வேண்டிய கோபத்தை இலவசம் என்ற ஒற்றைப் போர்வைக்கு ஒப்புக் கொடுத்து விட்டு மீண்டும் காத்திருக்கிறோம். காவு வாங்கக் காத்திருக்கும் மனதை தன் சூட்சுமங்களால் வீழ்த்தி காவு வாங்க நினைத்தவர்களையே மீண்டும், மீண்டும் காக்க வைக்கும் தந்திரத்தை நிகழ்த்திக் காட்டும் நம் அரசியல் வாதிகளின் அற்புதத்தை “புது லாகிரி” கடை விரிக்கிறது.\nநம்மைக் கடந்து போகின்றவைகளில் கவனியாது விட்டவைகளையும், இரகசியங்களோ மாயங்களோ எனத் தடுமாறிய நிலைகளையும், கடந்து வரும் தந்திரத்தை தன்னுள்ளே வைத்துக் கொண்டு அதைத் தேடித்திரியும் போது அடையாளம் காட்டுபவனாகவும் கவிஞன் இருக்கின்றான். அவனுக்கு இட்ட பணியாகவும் அது இருக்கிறது. அதை அவன் செயல்படுத்துவதற்கான ஆயுதமாக கவிதை திகழ்கிறது. இந்த நிலையிலிருந்து சம்பத்ஜியும், அவரது கவிதைகளும் பின்வாங்கவில்லை. திரையிடப்பட்டுக் கிடக்கும் அறைக்குள் அகப்பட்டுக் கிடப்பவனுக்கு வெளிச்சக் கீற்றைத் தரும் சாளரத் திறப்பாய் இத்தொகுப்பின் கவிதைகள் இருக்கின்றன. வாசகனுக்கான பரப்பை தந்து நிற்கும் இத்தொகுப்பில், “உடைந்து வழிந்த எருக்கந்தண்டென/ வெள்ளைத் தாரையொழுக”, “ஓதமேறிய குள்ளமான மண்சுவர்”, “தூளியுள் உறங்கும் மலர்”, “முதல் மழையை முத்தமிட்டுக் கோண்டே நுழைந்தது”, “ஒரு துளி நீரின் குரலை அறிய வாய்த்தது அதன் சொட்டலில்”, “மழித்த புத்தனின் சிரமென கூழாங்கல்” போன்ற கவிதைக்குள் கவிதையாய் ஊடேறிக் கிடக்கும் வழமையற்ற வார்த்தைகளும், “ஓசையற்று நிகழ்வதே கனிதல்” போன்ற ஒற்றை வரிகளும் இரசித்து நகர வைக்கின்றன. எதன் நிழலும் படிந்திடாது காமத்தின் மீது ஒரு காலும், காதலின் மீது இன்னொரு காலும், எதார்தத்தின் மீது மறுகாலுமாய் உய்ந்து கிடக்கும் இக்���விதைகளை இரசித்தும், உணர்ந்தும் உண்டு செரிக்க முடிந்தால் முரல் நீங்கிய புறாவின் கூரிய ஓசையை உங்களாலும் கேட்க முடியும்.\nNext Next post: இஸ்லாமியத் தீவிரவாதமும் அமெரிக்கப் பிடிவாதமும்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இ���ழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூ��கிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜக��ீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு ravishankar குழு பதிப்புக் குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலா��்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகட்டிடக் கலைஞர்கள் எடுத்த நகல்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்���் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nமதமும், வெறியும் மழலைகளையும் கொல்லும்... ஒரு துயரத்தின் வரலாறு\nசுகுமாரனின் 'கோடை காலக் குறிப்புகள்' வழி எனது நினைவுத் தடங்களும் சமூக யதார்த்தமும்\nஒரு கடிதம் - டெம்சுலா ஆவ்\nமிளகு - அத்தியாயம் இரண்டு (1596)\nநெஞ்சில் குடியிருக்கும் காந்தி - மிலி கிரகாம் போலக்கின் ‘காந்தி எனும் மனிதர்’\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (13)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nமிளகு: இரா முருகன் – நாவல் (2)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் ச��ழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அ���ிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்���ரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் ச��வா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம���பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு ravishankar குழு பதிப்புக் குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங���கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nஇனவெறி எதிர்ப்பாளரக இருப்பது எப்படி – நூல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-07-27T19:35:59Z", "digest": "sha1:NRVPSHU6XIQILFSNRYCIN2CAXPPYKUPW", "length": 4162, "nlines": 62, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"இச்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇச்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகாவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅங்கலாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாமியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanemmagazine.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-07-27T17:56:08Z", "digest": "sha1:E7T3J755YNMETGYJSDEMFTIL2PEMDCON", "length": 2261, "nlines": 38, "source_domain": "vanemmagazine.com", "title": "சுஷில் குமார் Archives - வனம்", "raw_content": "\nகாதலைப் பற்றி பேசும்போது நாம் எதைப்பற்றி பேசுகிறோம்\n– ரேமண்ட் கார்வர் தமிழில் – […]\nஇதழ் 04, சிறுகதை, மொழிபெயர்ப்புLeave a Comment on காதலைப் பற்றி பேசும்போது நாம் எதைப்பற்றி பேசுகிறோம்\nவடக்கு மாவட்டத்தின் தொடக்கப் பள்ளிகளுக்கான இயக்குனரான, […]\nஇதழ் 02, சிறுகதை, மொழிபெயர்ப்புLeave a Comment on பெண்கள்\nவனக்குழுமம் படைப்புச்சுதந்திரத்தை மிகவும் மதிக்கிறது. படைப்புகளில் உள்ள கருத்துக்களுக்கு எழுத்தாளர்களே முழுப்பொறுப்பு. வனக்குழுமம் அதை ஒருபோதும் பொறுப்பேற்காது. மேலும் இதை வன்பிரதிகளாக்கும் உரிமை வனக்குழுமத்தையே சாரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2012/03/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-07-27T19:26:27Z", "digest": "sha1:UO743TECSKE63CM2HU4ORRTB6L6GLTUN", "length": 31326, "nlines": 549, "source_domain": "www.naamtamilar.org", "title": "பன்னாட்டு விசாரணையை எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கட்சி தமிழர் விரோத கட்சி தான்- நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபன்னாட்டு விசாரணையை எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கட்சி தமிழர் விரோத கட்சி தான்- நாம் தமிழர் கட்சி\nபன்னாட்டு விசாரணையை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பதேன் நாம் தமிழர் கட்சி வினா\nதமிழினப் படுகொலை செய்த இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றங்களை சுதந்திரமான பன்னாட்டுக் குழுவை அமைத்து விசாரணை நடத்துவதை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கும் என்று அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கூறியுள்ளது கண்டனத்திற்குரியதாகும்.\nஇரண்டரை ஆண்டுக்காலப் போரில் ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை இனவெறி அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ள நிலையில், அப்படிபட்ட தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்கும்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு எதிர்ப்புக் காட்டுவது வினோதமாகவுள்ளது.\nஇலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையை அந்நாட்டு அரசுதான் நடத்த வேண்டும் என���றும் ரங்கராஜன் கூறியுள்ளார். இது கொலை செய்தவனிடமே விசாரணைப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஒப்பானதாகும். பன்னாட்டு விசாரணையை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு, இலங்கை இறையாண்மையுள்ள ஒரு நாடு, அது இந்தியாவின் நண்பன் என்றும் ரங்கராஜன் கூறியுள்ளார். ஒரு நாட்டின் இறையாண்மை என்பது அது அந்நாட்டு மக்களையே கொன்று குவிக்கும் உரிமையா என்று கேட்கிறோம். தமிழ்நாட்டின் மீனவர்கள் 540 பேருக்கு மேல் இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றே அதுதான் இந்தியாவின் நட்பு நாடு என்பதற்கு அத்தாட்சியா என்று கேட்கிறோம். தமிழ்நாட்டின் மீனவர்கள் 540 பேருக்கு மேல் இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றே அதுதான் இந்தியாவின் நட்பு நாடு என்பதற்கு அத்தாட்சியா மார்க்சிஸ்ட் கட்சி பதில் சொல்லட்டும்.\nமார்க்ஸ் – லெனின் கொள்கை வழி நின்றபதாக கூறும் மார்க்சிஸ்ட் கட்சி, தேசிய இனங்களின் சுய நிர்ணய போராட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்று கொள்கையை கைவிட்டுவிட்டதா என்று கேட்டதற்கு, அதை வெளியில் இருந்து திணிக்கக் கூடாது என்று கூறியுள்ளார். இது தமிழீழ விடுதலைப் போராட்டத்தை புரிந்தும் புரியாததுபோல் பேசும் ஏமாற்றுச் சொற்களாகும். இலங்கையில் தமிழர்கள் நடத்திவருவது சுய நிர்ணய போராட்டம் அல்ல என்று கூறும் ஒரே மார்க்சியர் இவராகத்தான் இருக்க முடியும். அதுமட்டுமல்ல, ஈழத் தமிழர்களின் விருப்பத்தையறிய இலங்கையில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்கிறீகளா என்று கேட்டதற்கு, அதனை எதிர்ப்பதாகவும் ரங்கராஜன் பதில் கூறியுள்ளார்.\nரங்கராஜனின் பதில்கள் அனைத்தும் தமிழினத்தின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை எதிர்ப்பதாக இருப்பது மட்டுமின்றி, மார்க்சிய கோட்பாடுகளுக்கு எதிரானதாகவும் இருப்பது வேதனையானது. தமிழின எதிர்ப்புப் போக்கை கடைபிடிக்கும் சிங்கள இனவாத கட்சியான ஜனதா விமுக்தி பெரமுணாவுடன் உறவு வைத்துக்கொண்டிருக்கும் இந்திய மார்க்சிஸ்ட் கட்சி, ஒரு தமிழின விரோத கட்சி என்பதையும், அது உண்மையான மார்க்சிய கட்சி அல்ல என்பதையும் தமிழக மக்கள் புரிந்துக்கொண்டு இனி வரும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியைப் போல் மார்க்சிஸ்ட் கட்சியையும் புறக்கணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.\nமுந்தைய செய்திஇந்தியாவும் தமிழினப்படுகொலையில் இலங்கையின் கூட்டாளி என்று நிரூபணமாகிவிட்டது: நாம் தமிழர் கட்சி\nஅடுத்த செய்திஜெனீவாவில் இந்தியாவின் நிலைப்பாடு மாறக்கோரி பேரணி/பொதுக்கூட்டம் – நிழற்படங்கள் மற்றும் காணொளி இணைப்பு\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்க மாநிலத் தலைவர், செயலாளர் நியமனம்\nதமிழுக்காகவே வாழ்ந்து மறைந்திட்ட தமிழ்ப்பேரறிஞர், ஐயா புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்கே ஏற்பட்ட பேரிழப்பு – சீமான் புகழாரம்\n‘ஒன்றியம்’ எனும் வார்த்தையைக் கூறியே ஒப்பேற்றிவிடலாம் என எண்ணாமல், அம்மையார் மம்தா பானர்ஜியைப் போல உளமார பாஜக அரசின் கொடுங்கோன்மையை எதிர்க்க திமுக அரசு முன்வர வேண்டும்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nகடலூர் தொகுதி – நடுவண் நகரம் முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் முக கவசம் வழங்கும் திருவிழா\nதலைமை அறிவிப்பு: பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2021/05/21/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2021-07-27T18:25:55Z", "digest": "sha1:QMKNCH2RZ5PNRBXC6V3SABRFHUGJTK2C", "length": 7139, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "யாழ். மாவடியில் கட்டளையை மீறி பயணித்த மணல் லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு - Newsfirst", "raw_content": "\nயாழ். மாவடியில் கட்டளையை மீறி பயணித்த மணல் லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு\nயாழ். மாவடியில் கட்டளையை மீறி பயணித்த மணல் லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு\nColombo (News 1st) யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மணற்காடு – மாவடி பகுதியில் கட்டளையை மீறி பயணித்த மணல் லொறி மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.\nஇன்று பகல் 1 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர்.\nபொலிஸ் விசேட அதிரடிப்���டையினரால் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற லொறியின் டயரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.\nஇதன்போது, லொறியை செலுத்திய துன்னாலை பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஉழவு இயந்திரத்தை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு\nசட்டவிரோத கடலட்டை தொழிலை கட்டுப்படுத்துமாறு டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தல்\nயாழில் தம்பதி மீது தாக்குதல்\nயாழ், கிளிநொச்சியிலும் டெல்டா; 19 பேருக்கு தொற்று\nஇன்று (14) தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்ட பிரதேசங்கள்\n103 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா தொகையுடன் மூவர் கைது\nஉழவு இயந்திரத்தை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு\nசட்டவிரோத கடலட்டை தொழிலை கட்டுப்படுத்த திட்டம்\nயாழில் தம்பதி மீது தாக்குதல்\nயாழ், கிளிநொச்சியிலும் டெல்டா; 19 பேருக்கு தொற்று\nஇன்று தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்ட பிரதேசங்கள்\n103 Mn ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது\nமிகப்பெரிய நீல மாணிக்கக் கல் கண்டுபிடிப்பு\nஅமரர் R.ராஜமகேந்திரனின் மறைவிற்கு பலரும் அனுதாபம்\nமேலும் 48 கொரோனா மரணங்கள்; 1,185 பேருக்கு தொற்று\nமீன்பிடி சட்டமூலத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு\nஎரிவாயு சிலிண்டருக்கான அதிகபட்ச விலை நிர்ணயம்\nவிஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2020/01/blog-post_73.html", "date_download": "2021-07-27T18:26:18Z", "digest": "sha1:EIF4QBXQVYH5WCV2REJ575QKSDMGBYTJ", "length": 7135, "nlines": 39, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "வீல் சேரில் பிரபல தயாரிப்பாளர் - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nவீல் சேரில் பிரபல தயாரிப்பாளர்\nவிஜய்ய��ன் பிரம்மாண்ட படங்களில் ஒன்றான மெர்சலை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் அதிக தொகைக்கு தயாரித்த நிலையில் இப் படம் அவர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது எனலாம்.\nஇப் படத்தினால் ஹேமா ருக்மணியும் சந்தோஷத்தில் உள்ளார். ஆனால் அவருக்கு உடல் ரீதியாக பல பிரச்சனைகளை சந்தித்துள்ளார். அதாவது அவருக்கு கடல் உணவுகள் சாப்பிட்டால் உடலில் அலர்ஜி ஏற்படுமாம், இதனால் ஜாக்கிரதையாக இருந்துள்ளார்.\nசமீபத்தில் ஒரு கல்யாணத்தில் அவர் சாப்பிட்ட உணவால் படு மோசமான நிலைமைக்கு சென்றுள்ளாராம். தற்போது அலர்ஜியில் இருந்து சரியாகிய ஹேமா ருக்மணி தனது வாட்ஸ் அப்பில் வீல் சேரில் உட்கார்த்தபடி புகைப்படம் போட்டு மறு ஜென்மம் எடுத்துள்ளேன் என பதிவு செய்துள்ளார் தகவல் வெளியாகியுள்ளது .\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் ம���க பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/07/13122658/2558404/Heavy-rains-in-Bihar--Flooded-roads.vpf", "date_download": "2021-07-27T19:02:57Z", "digest": "sha1:4PD4ETAA6W2TUE6HXONPYH6HT6EMHFG4", "length": 10125, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "பீகாரில் பெய்யும் கனமழை - வெள்ளத்தில் மிதக்கும் சாலைகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nபீகாரில் பெய்யும் கனமழை - வெள்ளத்தில் மிதக்கும் சாலைகள்\nபீகாரில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.\nபீகாரில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டன். பெரும்பான்மையான பிரதான சாலைகள் மழை நீரில் மூழ்கின. இந்நிலையில், முசாஃபர்பூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால், பொதுமக்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல படகுகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n\"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்\" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு\nஇந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.\nஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்\nஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்து��ன் நடந்தது.\n\"இளைஞர்களின் கனவு நாயகன்\" அப்துல் கலாம் நினைவு தினம்\nமறைந்த முன்னாள் குடியரசு தலைவரும், இளைஞர்களின் கனவு நாயகனுமான ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nகாலம் போற்றும் அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று\nமறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாள் இன்று... திறமைக்கு வசதி வாய்ப்பு ஒரு பொருட்டல்ல என்று நிரூபித்த இளைஞர்களின் எழுச்சி நாயகனைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...\n100 நாள் வேலைத் திட்டம் : \"வேலை நாட்களை அதிகரிக்கும் திட்டம் இல்லை\" - மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி\nமகாத்மா காந்தியின் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை நாட்களை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிடவில்லை என மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மக்களவையில் தெரிவித்துள்ளார்.\nகாவிரி-குண்டாறு-வைகை இணைப்பு திட்டம் : வைகோ கேள்விக்கு மத்திய அரசு பதில்\nதமிழக அரசு கோரிக்கை வைத்த நிலையில், காவிரி-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக, எம்.பி. வைகோவின் கேள்விக்கு மத்திய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.\nமனித கழிவுகளை மனிதனே அள்ளும் தடை சட்டம் - மக்களவை உறுப்பினர்கள் எழுப்பியிருந்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய அமைச்சர்\nமனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் பழக்கம் குறித்து மக்களவை உறுப்பினர்கள் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.xinwom.com/products/", "date_download": "2021-07-27T18:16:03Z", "digest": "sha1:XX75AVUSYCUOXORJBSVEO4ZFQGTW655P", "length": 19290, "nlines": 228, "source_domain": "ta.xinwom.com", "title": "தயாரிப்புகள் உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள் - சீனா தயாரிப்புகள் தொழிற்சாலை", "raw_content": "\nதரை இரட்டை தொங்கும் புள்ளி முன் முறுக்கப்பட்ட (XT)\nஅலுமினிய நங்கூரம் கிளாம்ப்பா -1500-2000\nகாப்பு கவர் மற்றும் NXL-NXLJ\nகம்பி வகை இழுக்கவும் (NXJ\nநுகத்தடி தட்டு எல் வகை\nமுறுக்கு முனையங்கள் (பி.எல்.எம்.டி தொடர்)\nஇணை க்ரூவ் கிளாம்ப் (JB-JBL-JBT-JBTL)\nதரை இரட்டை தொங்கும் புள்ளி முன் முறுக்கப்பட்ட (XT)\nஅலுமினிய நங்கூரம் கிளாம்ப்பா -1500-2000\nகாப்பு கவர் மற்றும் NXL-NXLJ\nகம்பி வகை இழுக்கவும் (NXJ\nநுகத்தடி தட்டு எல் வகை\nமுறுக்கு முனையங்கள் (பி.எல்.எம்.டி தொடர்)\nஇணை க்ரூவ் கிளாம்ப் (JB-JBL-JBT-JBTL)\nஅலுமினிய நங்கூரம் கிளாம்ப்பா ...\nஅறிமுகம் மூலையில், இணைப்பு மற்றும் முனைய இணைப்பிற்கு டென்ஷன் கிளாம்ப் பயன்படுத்தப்படுகிறது ...\nஅல்ட்ரா மின்னழுத்த பரிமாற்றத்தில் இன்சுலேட்டர் மற்றும் பொருத்துதல்களை இணைக்க இணைப்பு பொருத்துதல் ...\nஸ்ட்ரெய்ன் கிளாம்ப் என்.எல்.டி -1\nஸ்ட்ரெய்ன் கிளாம்ப் (போல்ட் வகை) என்எல்டி தொடர் போல்ட் வகை டென்ஷன் கவ்விகள் முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றன ...\nசஸ்பென்ஷன் கிளாம்ப் XT 4022\nதரை இரட்டை தொங்கும் புள்ளி முறுக்கப்பட்ட சஸ்பென்ஷன் கிளாம்ப் கிளாம்ப் உடல் மற்றும் கே ...\nஅலுமினிய நங்கூரம் கிளாம்ப்பா -1500-2000\nஅறிமுகம் டென்ஷன் கிளாம்ப் மூலையில், இணைப்பு மற்றும் முனைய இணைப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது. ஸ்பைரல் அலுமினிய உடையணிந்த எஃகு கம்பி வலுவான இழுவிசை வலிமையைக் கொண்டுள்ளது, செறிவூட்டப்பட்ட மன அழுத்தத்தைக் கொண்டிருக்கவில்லை, மேலும் ஆப்டிகல் கேபிளின் பாதுகாப்பு மற்றும் துணை அதிர்ச்சி உறிஞ்சுதலில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. ஃபைபர் ஆப்டிக் கேபிள் பதற்றம் உபகரணங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன: முன்-தனிமைப்படுத்தப்பட்ட கம்பி, துணை இணைப்பு சாதனங்களை பதற்றம் செய்தல். கேபிள் பிடியின் சக்தி கேபிளின் மதிப்பிடப்பட்ட இழுவிசை வலிமையின் 95% க்கும் குறைவாக இல்லை. நிறுவல் வசதியானது ...\nதணிக்க முன் வடிவமைக்கப்பட்ட கவச தண்டுகள்\nடம்பர்கள் (சமச்சீரற்ற சரிப���படுத்தும் முட்கரண்டி அதிர்வு தடுப்பு சுத்தி)\nடம்பர்கள் (சமச்சீரற்ற ட்யூனிங் ஃபோர்க் அதிர்வு தடுப்பு சுத்தி) பட்டியல் எண் பொருந்தும் கம்பி விட்டம் பிரதான பரிமாணம் (மிமீ ight எடை (கிலோ) எல்டி எல் 1 எல் 2 எஃப்ஆர் -1 7-12 429 80 50 239 190 2.60 எஃப்ஆர் -2 11-22 429 80 50 239 190 2.60 FR-3 18-28 505 90 60 280 225 4.97 FR-4 23-36 550 97 60 300 250 4.50 கிளாம்ப் அலுமினிய அலாய் மற்றும் எதிர் எடை சாம்பல் வார்ப்பிரும்பு, வர்ணம் பூசப்பட்டது. அல்லது சூடான-டிப் கால்வனைஸ். மற்ற பாகங்கள் ஹாட்-டிப் கால்வ் ...\nஆற்றல் சேமிப்பு டம்பர்-எஃப்.டி.என் வகை\nஎரிசக்தி சேமிப்பு டம்பர்-எஃப்.டி.என் வகை பட்டியல் எண் பொருத்துதல் கம்பி விட்டம் பிரதான பரிமாணங்கள் (மிமீ) எடை (கிலோ) எல் α எஃப்.டி.என் -1 / ஜி 6.4-8.6 420 60 1.7 எஃப்.டி.என் -2 / ஜி 8.6-12.0 420 60 1.7 எஃப்.டி.என் -3 / ஜி 12.0-14.5 420 65 2.0 FDN-1/2 120-16.0 420 70 2.5 FDN-2/3 16.0-18.0 460 70 3.4 FDN-3/4 180-22.5 460 70 4.2 FDN-4/5 225-30.0 490 90 5.1 FDN-4/6 30.0-35.0 490 95 5.4 கிளாம்ப் அலுமினிய அலாய் மற்றும் எதிர் எடை துத்தநாக கலவை ...\nஒருங்கிணைந்த வகை ஸ்பேசர் டம்பர்கள்\nடம்பர்கள் (சிமெட்ரி ட்யூனிங் ஃபோர்க் அதிர்வு தடுப்பு சுத்தி)\nகாற்றினால் ஏற்படும் கம்பியின் அதிர்வுகளைக் குறைக்க வடிவமைக்கப்பட்ட அதிர்வு சுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. உயர் - மின்னழுத்த மேல்நிலை வரி தடி நிலை அதிகமாக உள்ளது, கியர் தூரம் பெரியது, கம்பி காற்றினால் செயல்படும்போது, ​​அதிர்வு ஏற்படும். நடத்துனர் போது அதிர்வுறும், கடத்தியின் இடைநீக்கத்தில் பணிபுரியும் நிலை மிகவும் சாதகமற்றது. மீண்டும் மீண்டும் அதிர்வு ஏற்படுவதால், அவ்வப்போது வளைவதால் கடத்தி சோர்வு செயலிழப்பை சந்திக்க நேரிடும். மேல்நிலை வரி இடைவெளி 120 மீட்டருக்கும் அதிகமாக இருக்கும்போது ...\nஜே.கே வகை எஃகு கம்பி கிளிப்\nஎஃகு கம்பி கட்டுவதற்கு எஃகு கம்பி கிளிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. எஃகு கம்பி கடினமாக இருப்பதால், இறுதி மூடல் முடிச்சு போடுவது எளிதானது அல்ல, எனவே முடிச்சு கட்ட எஃகு கம்பி அட்டை பயன்படுத்தப்படுகிறது. எஃகு கம்பியின் தடிமன், மாதிரி தேவையான மாதிரியை வாங்க எஃகு கம்பியின் தடிமன் படி, தேவைப்பட்டால், எஃகு கம்பி அட்டையும் வேறுபட்டது. மின்சார ஆற்றல் அளவீட்டு சாதனத்தில் செப்பு கம்பி மற்றும் அலுமினிய கம்பி மற்றும் எஃகு கம்பி கயிறு ஆகியவற்றை இணைக்க எஃகு கம்பி கிளிப் பொருத்தமானது. இது pl ...\nவன்பொருள் என்பது பல்வேறு நோக்கங்களுக்க���க பரவலாக உள்ளது, எடுத்துக்காட்டாக, பல்வேறு கம்பி கிளிப்பைக் கொண்ட கம்பிகளை நிறுவுதல், இன்சுலேட்டர் சரம் தொங்கும் வளையத்தின் கலவை, பல்வேறு அழுத்தங்களின் கம்பிகளை இணைத்தல், குழாய், பல்வேறு வகையான இடைவெளி பட்டியில் பிளவு கடத்தியை முடித்தல் போன்றவை. , மற்றும் அனைத்து வகையான கம்பிகளைக் கொண்ட கோபுரத்துடன், அதே போல் கடத்தியின் அளவு தொடர்பானது ஒரு பாதுகாப்பாகப் பயன்படுத்தப்படுகிறது, ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க வேண்டும். இது கம்பி அல்லது கோபுரத்தின் பாதுகாப்போடு தொடர்புடையது, ஒன்று சேதமடைந்தாலும், ...\nஇரட்டை ஜம்பர் நடத்துனர்களுக்கான சஸ்பென்ஷன் கவ்வியில்\nமின்சார சக்தி பொருத்தும் ஃபாஸ்டென்சர்கள் ஷாங்கில் பிளவு முள் துளையுடன் அறுகோண தலை போல்ட்\n123 அடுத்து> >> பக்கம் 1/3\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n2021 ஹோண்டா சிஆர்எஃப் 300 எல் மற்றும் சிஆர்எஃப் 300 எல் அமெரிக்கன் பேரணி அறிவிக்கப்பட்டுள்ளது\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/category/tiruchirappalli/", "date_download": "2021-07-27T18:47:22Z", "digest": "sha1:6WUFHGSTP4H3UKIKG6JGMX7KLOU63PML", "length": 3803, "nlines": 97, "source_domain": "dinasuvadu.com", "title": "திருச்சி Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nகுறைந்த விலையில் விற்கப்பட்ட சோனி டிவி – வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\n6 கோடி அல்லது 2 கோடி கொடு – தொழிலதிபர் மகனை கடத்தி வைத்துக்கொண்டு பேரம்பேசிய கும்பல்\nதிருச்சியில் வரத்து குறைந்ததால் கிலோ 110 ஆக உயர்ந்த வெங்காய விலை\nமுருங்கை கீரை சாப்பிட்டால் கொரோனா வராது – மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராம்\nதிருமணமாகி 40 நாட்களேயான பெண்.. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை.\nதிருச்சியில் ஜவுளி கடையில் ஜஃபிரா எனும் பெண் ரோபோ இது என்ன செய்கிறது தெரியுமா\nதிருச்சியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது\nகொரோனாவால் வருமானம் இழந்த இசைக்கலைஞர்கள் – ஃபேஸ்புக் நேரலையில் கச்சேரி நடத்தி நிதி திரட்டல்\n1 கோடி மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்\nஇ பாஸ் முறையை ரத்து ச���ய்ய கோரி கழுத்தில் கயிற்றை மாட்டிக்கொண்டு 50க்கும் மேற்பட்ட...\nநாளை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே திருச்சியில்...\nதிருச்சி: தவறான மருத்துவ பரிசோதனை அறிக்கை வழங்கிய ஆய்வகத்திற்கு சீல்,ரூ.5 லட்சம் அபராதம்.\nலலிதா ஜூவல்லரி நகை கொள்ளை -முருகன், சுரேஷ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.\nநாட்டுவெடியை கடித்த சிறுவன் தலை சிதறி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/author/muthusitharal/", "date_download": "2021-07-27T17:23:08Z", "digest": "sha1:S3MKYB5C3KOW7U6K5UG5W43XEL74HOUS", "length": 17258, "nlines": 77, "source_domain": "muthusitharal.com", "title": "muthusitharal – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nமனிதர்களுடைய வாழ்வதற்கான விருப்புறுதி (The will to live) தான் இந்த உலகத்தை அதாக வடிவமைக்கிறது என்கிறார் சோப்பனோவர் என்ற ஜெர்மானிய தத்துவ அறிஞர். இவரிடமிருந்து தான் ஒரு படிமேல் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக அதே நாட்டைச் சேர்ந்த தத்துவ அறிஞரான நீட்சே வல்லமைக்கான விருப்புறுதியை (The will to power) கையிலெடுக்கிறார் என்கிறது இரா.குப்புசாமி அவர்கள் எழுதிய 'நீட்சே' என்கின்ற புத்தகம். ஹிட்லர் தனக்குத் தேவையான தத்துவ வலிமையை நீட்சேவிடமிருந்துதான் பெற்றுக் கொண்டார் என்ற கூடுதல்… Continue reading நீட்சேவும் சாதியொழிப்பும் →\nபின்தொடரும் நிழலின் குரல் – ஒரு மார்க்சியக் கனவு\nகருத்தியலின் கூர்மை, கத்தி போன்ற கூர்முனை கொண்ட ஆயுதத்திற்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல என்கிறது ஜெயமோகன் அவர்களின் 'பின் தொடரும் குரலின் நிழல்' நாவல். ஸ்டாலினால், ரஷ்யாவில் ஏற்பட்ட அழிவுகளுக்கு அவர் முன்னெடுத்த 'அரசு முதன்மைவாதம்' தான் காரணம் என்று சோதிப்பிரகாசம் போன்ற மார்க்சிய அறிஞர்கள் குறிப்பிட்டாலும், ஸ்டாலின் அதை செயல்படுத்துவதற்கு தன் கையில் வைத்திருந்த கருத்தியல் மார்க்சியம் எனும்போது அதன் கூர்மை நமக்கு அச்சமூட்டுகிறது என்கிறார் ஜெயமோகன். மார்க்சியம் மட்டுமல்ல, எந்த கருத்தியலும் மேலும் மேலும்… Continue reading பின்தொடரும் நிழலின் குரல் – ஒரு மார்க்சியக் கனவு →\nகருணையையும், அன்பையும் தன்னுள்ளிருந்து அள்ளியள்ளி இறைக்கிறார்கள் மாறாவும், அவனுக்கு சிறுவயதில் அடைக்கலம் தந்த வெள்ளையாவும். தனக்கு அளிக்கப்பட்ட அன்பை பன்மடங்கு பெருக்கி சுற்றியுள்ள அனைவருக்கும் அளிக்கிறான் மாறா. தன் தாயைப் போலவே, த���் உடலையும் மூலதனமாக்க முயலும் தந்தையிடமிருந்து காப்பற்றப்படும் பதின்ம வயது மகள்; 10 வயது சிறுமியை தன்னுடைய அதீத நம்பிக்கையால் கொன்று விட்டதால் ஏற்பட்ட குற்றவுணர்ச்சியில் தற்கொலைக்கு முயலும் பெண் மருத்துவர் என மந்தையிலிருந்து வழி தவறிய ஆடுகளை இரட்சிப்பவராக இருக்கிறார் மாறா. இப்படி… Continue reading Maara – The Christ\nவேலைப் பிரிவினை, குலங்களின் அடையாளமாக, வர்ணமாக, சாதியாக உருமாறி உறைந்திருக்கும் கிராமம் அது. கிட்டத்தட்ட, அன்றைய காலகட்டத்தில் இப்பிரிவினை (division of labour) என்பது சாதியாக மாறியதை மனித குலத்தின் பரிணாம வளர்ச்சி என்று தங்களுக்குள் நியாயப்படுத்திக் கொண்டவர்களைப் போலத்தான் அக்கிராமத்திலுள்ள பிராமணர்களும், தேவர்களும் மற்ற பிற சாதியினரும் இருக்கிறார்கள். வேதம் புதிதில் பாரதிராஜா காண்பிக்கும் இக்கிராமம் சாதி வெறியால் எப்போதும் கொதிநிலையில் இல்லாமல், தங்களின் வேலையையும் மற்றவர்களின் வேலையையும் அவரவர்களுக்கான விதி என ஒத்துக் கொள்பவர்களாக… Continue reading வேதம் புதிது →\nசுரேஷ்குமார் இந்திரஜித் – புரியாத புதிர்\nஒரு கதையின் ஆரம்ப வரிகளில் ஒரு அறிமுக எழுத்தாளராகத் தோன்றுபவர், அதன் முடிவில் பிரமிக்க வைப்பவராக உருமாறும் வித்தையைக் கொண்டவராக சுரேஷ்குமார் இந்திரஜித் எனக்குத் தோன்றுகிறார். முதல் பத்திகளின் இரண்டாவது வரிகளில் அல்லது இரண்டாவது பத்திகளின் ஆரம்பங்களில் நிகழ ஆரம்பிக்கும் இந்த உருமாற்றம், கதைகளின் இறுதி வரிகளில் நம்மை ஒரு துளியென அவருடைய கதைமாந்தர்கள் முன் நிறுத்தி விடுகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதுகள், தொடர்ந்து இவர் போன்ற எழுத்தாளர்களை கண்டு கொள்வதில் ஆச்சரியமில்லை.… Continue reading சுரேஷ்குமார் இந்திரஜித் – புரியாத புதிர் →\nஅறிய முடியாத ஒன்றை நோக்கி நம் ஆற்றலை எய்துவதை விட, அறிய முடிபவகைகளை நோக்கிய பயணத்தில் நம் ஆற்றலைச் செலுத்துவதுதான் விவேகமான செயல் என தாங்கள் உணர்ந்து கொண்டதாக வஹ்னர், சகாதேவனிடம் சொல்கிறார். இவ்வுலகம் ஒரு மாயை; அதாவது இங்குள்ள எந்த பொருளும் அர்த்தமற்றவை அல்லது நாம் புரிந்து வைத்திருக்கும் அர்த்தத்தில் அது இல்லை என்ற மாயாவாதத்தை (கருத்து முதல்வாதம்) நம்பும் வைதீகப் பார்ப்பனர்களிடமிருந்து முரண்பட்டு நிற்கும் வேளாப் பார்ப்���னர்களைத் சேர்ந்தவர் இந்த வஹ்னர் என்கிறது ஜெயமோகனின்… Continue reading நீர்க்கோலம் – A Journey of Un-becoming →\nஅருகாமையில் உள்ள நகரத்தின் நெரிசல்களை தொலைத்திருந்த அந்த கிராமத்தின் பசுமையை ஊடறுத்துச் சென்று கொண்டிருந்து அச்சாலை. நண்பகல் வெயிலும், பசுமையும் சேர்ந்து ஆள் அரவமற்றிருந்த அத்தார்ச் சாலையின் பளபளப்பை மெருகேற்றியிருந்தன. சாலையின் ஒரு முனை முடிவற்று சென்று பசுமையை முழுதும் போர்த்தியிருந்த பெரிய மலையின் அடிவாரத்தை தொட்டு, அதன் முகட்டிலிருக்கும் தெய்வத்தை நோக்கி பயணிக்க எத்தனிப்பது போலிருந்தது. ரம்யமான இப்பொழுதின் அமைதியை சன்னமாக கிழித்தவாறு புகழேந்தி தன்னுடைய மோட்டார் சைக்கிளில், அந்த சாலையில் பயணித்துக் கொண்டிருந்தான். அணிந்திருந்த… Continue reading முதல்வன் எனும் கனவு →\nபெரும் மழையை, தன் கூம்பின் வழியாக மேகங்களைத் துளைத்து பெய்ய வைத்தது போல் கம்பீரமாக நனைந்து கொண்டிருந்தது அந்த சர்ச். பிரார்த்தனை அறை முழுவதும், சற்று நேரத்திற்கெல்லாம் கன்னியாஸ்திரிகளாக போகிற நவ கன்னியர்களால் நிரம்பியிருந்தது. தனக்கு முன்னால் இருப்பவர்கள் ஒவ்வொருவராக தங்கள் முகத்தில் எந்தவித சலனமும் அற்று தங்களை முழுமனதுடன் ஆண்டவரிடம் ஒப்படைக்க, ப்ரியாவின் மனதில் இருந்த குழப்பம் அவள் முகத்தின் சலனமின்மையை கலைத்திருந்தது. \"பிரியா….\" என்ற அலறலும் \"ப்ரியா அமல்ராஜ்…\" என சன்னமாக குரலும் ஒரே… Continue reading மின்சாரக் கனவும் துறவறமும் →\nஎல்லா சிக்கல்களும் ஒன்றன்பின் ஒன்றாக தீர்க்கப்பட்டு தேவையான உள்கட்டமைப்புப் பணிகள் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. அன்றைய தொலைத்தொடர்பு துறையின் அமைச்சரான சுக்ராம் பிரதம மந்திரியின் அலுவலகம் நோக்கி விரைகிறார். பிரதமர் தனக்கு ஒதுக்கிய நேரத்திற்கு முன்பாகவே சென்று காத்திருக்கிறார் சுக்ராம். அவரோடு சேர்ந்து ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திருக்கிறது, இந்தியாவின் முதல் கைப்பேசி அழைப்பிற்காக. புன்னகைத்துக் கொண்டே வரவேற்ற நரசிம்மராவிடம் அனைத்துப் பணிகளும் முடிந்து விட்டதாக கூறி இந்தியாவின் முதல் அழைப்பை நீங்கள்தான் மேற்கொள்ள வேண்டுமென்கிறார். அதே புன்னகையுடன்… Continue reading இந்தியாவின் இரண்டாவது சிற்பி →\nபீனா மிக விரைவாக நடந்து கொண்டிருந்தாள். ஆள் அரவமற்ற அச்சாலையில் அந்தி சாய்ந்து க��ண்டிருந்தது. எந்நேரத்திலும், அச்சாலையை இருள் கவ்விக் கொள்ளலாம். திடீரென முன்பின் தெரியாத ஒருவன், தன் முன்னால் ஒரு பெண்ணை கொலை செய்து கொண்டிருப்பதைக் கண்டு உறைந்து போகிறாள். இது கதைகளில் வரும் திகில் சாலையோ என்று அஞ்சி நடுங்குகிறாள். அவனுடைய திடகாத்திரமான தோற்றமும், நீல நிறக்கண்களும், அணிந்திருந்த கருப்பு நிற ஷூவும், பீனாவின் பயத்தை மேலும் அதிகமாக்கியிருந்தது. சற்று நேரத்தில் அச்சாலை மீண்டும்… Continue reading மகளின் திகில் சாலை →\nநீட்சேவும் சாதியொழிப்பும் March 13, 2021\nபின்தொடரும் நிழலின் குரல் – ஒரு மார்க்சியக் கனவு February 5, 2021\nசுரேஷ்குமார் இந்திரஜித் – புரியாத புதிர் September 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swamysmusings.blogspot.com/2009/02/3.html", "date_download": "2021-07-27T17:19:08Z", "digest": "sha1:TIZP4S4UMOHMJOZOXCMM3ISMRVUVQXWK", "length": 10265, "nlines": 156, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மன அலைகள்: நதிமூலம்-3", "raw_content": "\nவியாழன், 12 பிப்ரவரி, 2009\nஅமெரிக்கா ஒரு சொர்க்கபுரிதான். ஆனால் என்னதான் சொர்க்கமாய் இருந்தாலும் பேசுவதற்கு ஆள் இல்லாவிட்டால் அது நரகம்தானே. என் நண்பருக்கு இந்த விஷயம் நன்றாகத்தெரியும். ஆகவே அமெரிக்கா போவதற்கு முன்பே என்னிடம் ஒரு எழுதா ஒப்பந்தம் போட்டு விட்டுத்தான் போனார். அது என்னவென்றால் தினமும் நான் அவருக்கு ஒரு மின்னஞ்சலில் இங்குள்ள நாட்டு நடப்புகளை அனுப்ப வேண்டும். நானும் இதற்கு ஒப்புக்கொண்டேன். ஆனால் இந்த மின்னஞ்சல் அனுப்புவதற்கு நான் பட்ட கஷ்டங்களை பிறகு எழுதுகிறேன்.\nஎன்னுடைய கணிணியில் இன்டர்நெட் தொடர்பு இல்லை. என் மகளுடைய இன்டர்நெட் தொடர்பில் கொஞ்ச நாள் மின்னஞ்சல் அனுப்பி வந்தேன். பிறகு அதில் சில நடைமுறைச் சிக்கல்கள் வந்தபடியால் நானே ஒரு இன்டர்நெட் இணைப்பு வாங்கிக்கொள்ளலாம் என்று முடிவு செய்து நமது அரசு வழங்கும் இணைப்பை வாங்கினேன். நீண்ட நாள் பழக்கத்தினால் எது மலிவாக கிடைக்குமோ அதைத்தான் வாங்கிப்பழக்கம். அப்படி வாங்கியதுதான் 280 ரூபாயில் ஒரு வருடத்திற்கு 50 மணி நேர பேக்கேஜ். இன்டர்நெட் பேக்கேஜில் இரண்டு விதமான செலவுகள் உண்டு. ஒன்று உபயோகிக்கும் நேரத்திற்கான செலவு. தாவது இந்த 50 மணி நேரத்திற்கு 280 ரூபாய் என்றால் ஒர் மணி இன்டர்நெட் உபயோகித்தால் ரூபாய் 5.60 அம்பேல். இரண்டாவது நாம் இன்டர்நெட் உபயோகிக்கும் நேரத்திற்கு உண்டான தொலைபேசி கட்டணம். இது பகலில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.9.60 ஆகும். அதாவது 71/2 நிமிடத்திற்கு ஒரு யூனிட் சார்ஜ்.\nஎன்னைப்போன்ற தாராள மனசுக்காரங்களுக்காக அரசு பெரிய மனசு பண்ணி இதில் இரண்டு வசதிகள் செய்து கொடுத்திருக்கிறது. உபயோகித்தவர்களுக்கு தெரியும். ஒன்று இரவு 11 மணியில் இருந்து காலை 8 மணி வரையிலும் இன்டர்நெட் உபயோகித்தால் இன்டர்நெட் சேவைக்கான கட்டணம் இல்லை. மேலும் இரவு 10.30 மணியிலிருந்து காலை 7.30 மணி வரை இன்டர்நெட் உபயோகித்தால் தொலைபேசி கட்டணம் பாதிதான் ஆகும் அதாவது ஒரு மணிக்கு ரூ.4.80 தான். 15 நிமிடங்களுக்கு ஒரு யூனிட் சார்ஜ். நான் என்ன செய்திருப்பேன் என்று யூகிப்பது ஒன்றும் அப்படி கடினமான விஷயம் அல்ல.\nவழக்கமாகவே எனக்கு காலையில் 3 மணிக்கு விழிப்பு வந்துவிடும். ஆகவே இந்த சலுகைக்கட்டணத்தை உபயோகிப்பதில் எனக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை.\nநேரம் பிப்ரவரி 12, 2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n► அக்டோபர் 2019 (1)\n► செப்டம்பர் 2019 (1)\n► பிப்ரவரி 2018 (1)\n► டிசம்பர் 2017 (6)\n► செப்டம்பர் 2017 (2)\n► பிப்ரவரி 2017 (2)\n► டிசம்பர் 2016 (8)\n► அக்டோபர் 2016 (7)\n► செப்டம்பர் 2016 (2)\n► பிப்ரவரி 2016 (8)\n► டிசம்பர் 2015 (9)\n► அக்டோபர் 2015 (14)\n► செப்டம்பர் 2015 (8)\n► பிப்ரவரி 2015 (18)\n► டிசம்பர் 2014 (21)\n► அக்டோபர் 2014 (7)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (5)\n► டிசம்பர் 2013 (8)\n► அக்டோபர் 2013 (5)\n► செப்டம்பர் 2013 (10)\n► பிப்ரவரி 2013 (13)\n► டிசம்பர் 2012 (21)\n► அக்டோபர் 2012 (17)\n► செப்டம்பர் 2012 (18)\n► பிப்ரவரி 2012 (17)\n► டிசம்பர் 2011 (12)\n► அக்டோபர் 2011 (13)\n► செப்டம்பர் 2011 (14)\n► பிப்ரவரி 2011 (10)\n► டிசம்பர் 2010 (15)\n► அக்டோபர் 2010 (5)\n► செப்டம்பர் 2010 (8)\n► பிப்ரவரி 2010 (7)\n► டிசம்பர் 2009 (4)\n► அக்டோபர் 2009 (11)\n► செப்டம்பர் 2009 (2)\n▼ பிப்ரவரி 2009 (11)\nநாட்டு நடப்பு – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-07-27T17:29:24Z", "digest": "sha1:S6XI5SHU6AA5RXJQI3QC6VVIUGCNGQBP", "length": 6578, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடு வாரியாகப் புவியியலாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகள��ல் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அமெரிக்கப் புவியியலாளர்கள்‎ (5 பக்.)\n► உருசியப் புவியியலாளர்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► சீனப் புவியியலாளர்கள்‎ (1 பக்.)\n► செருமானியப் புவியியலாளர்கள்‎ (1 பக்.)\n► நார்வே புவியியலாளர்கள்‎ (1 பக்.)\n► பிரித்தானியப் புவியியலாளர்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► பிரெஞ்சு புவியியலாளர்கள்‎ (1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2016, 23:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/american-president-donald-trump-says-corona-virus-impact-is-very-low-in-america-he-says-after-died-17-members-q6tnuh", "date_download": "2021-07-27T17:29:43Z", "digest": "sha1:FP2ZJQ2JUGCAZUF4PKANYQRBSRKTPM6S", "length": 8948, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனாவால் எங்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை...!! 17 பேரை பறிகொடுத்தும் பந்தாகாட்டும் அமெரிக்க அதிபர்..!! | american president Donald trump says corona virus impact is very low in america he says after died 17 members", "raw_content": "\nகொரோனாவால் எங்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை... 17 பேரை பறிகொடுத்தும் பந்தாகாட்டும் அமெரிக்க அதிபர்..\nசீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் சுமார் 70க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது . இது உலகையே அச்சுறுத்தும் கொடிய நோயாக மாறியுள்ள நிலையில் இந்த வைரசுக்கு இதுவரை சுமார் 3500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவே என அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார் . ஒட்டுமொத்த உலக அளவில் கணக்கிடும் போது அமெரிக்க மக்கள் இந்த வைரசுக்கு குறைந்த அளவிலேயே பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் கூறியுள்ளார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் சுமார் 70க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது . இது உலகையே அச்சுறுத்தும் கொடிய நோயாக மாறியுள்ள நிலையில் இந்த வைரசுக்கு இதுவரை சுமார் 3500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nசுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் . இந்த வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் வைரஸ் வேகமாக பரவி வருகிறது , அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . கடந்த 3 மாதத்துக்கு மேலாக சீனாவில் கொடூர முகத்தை காட்டிவரும் கொரோனாவ��ன் வீரியம் சீனாவில் சற்று குறைந்துள்ளதாக கூறப்படுகிறது . நோய் பாதிப்பிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் , இந்த வைரசுக்கு 17 பேர் பலியாகியுள்ளனர் , சுமார் 299 பேருக்கு இந்த வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறைவுதான் எனக் கூறியுள்ளார் . ஒட்டுமொத்த நோய் தாக்கத்தையும் கணக்கிடும்போது அமெரிக்க மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது குறைவு என அவர் கூறியுள்ளார்.\nஅமெரிக்காவுக்கு இதுக்காகத்தான் போனேன்.. சென்னை திரும்பிய ரஜினிகாந்த் சொன்ன பரபரப்பு தகவல்.\nஅமெரிக்காவில் இருந்து எப்போது சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த் சற்று முன் வெளியான பரபரப்பு தகவல்\nநாரதர் கலகத்தை ஆரம்பித்ததால் போனில் அழைத்த ரஜினி தரப்பு... அந்தர் பல்டியடித்த நடிகை கஸ்தூரி..\nரஜினிகாந்தின் அமெரிக்கா மர்மம்... மயோ க்ளினிக் ரகசியம் சொல்லும் நடிகை கஸ்தூரி..\nஇன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற ரஜினிகாந்த்... 3 வாரத்திற்கு போட்டிருக்கும் பிளான் என்ன தெரியுமா\nநான் கேப்டனா இருந்தால், அந்த பையன் இல்லாத டீமே இருக்காது; ஸ்பெஷல் பிளேயர் இந்திய வீரருக்கு முரளிதரன் புகழாரம்\n#SLvsIND முதல் டி20: இவங்க 11 பேரையும் இறக்கிவிடுங்க; அப்புறம் பாருங்க.. முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு\n#TokyoOlympics மகளிர் பாக்ஸிங்கில் இந்தியாவின் மேரி கோம் வெற்றி.. காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி\n99% பேருக்கு கிடைச்சாச்சு மக்களே... ஜூலை 31க்குள் வாங்கிடுங்க... தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...\nவிபத்து ஏற்பட இதுதான் காரணமா... யாஷிகா ஆனந்த் மீது வழக்குப்பதிந்த போலீசார்...\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/suchi-gives-emojis-as-tags-to-bigboss-house-mates-076760.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-27T19:01:38Z", "digest": "sha1:5WUQZDOSYZJP5HAXQKN465B45N7UL7VP", "length": 17347, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வந்ததும் வராததுமாய் சுச்சி செய்த வேலை.. என்ன இப்படி போட்டு உடைச்சுட்டாங்க.. அலர்ட் ஆயிடுவாங்களே! | Suchi gives Emojis as tags to Bigboss house mates - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews ஸ்டாலினை தொடர்ந்து லிஸ்டில் இணைந்த பசவராஜ் பொம்மை.. அப்பா vs மகன்... மாநில முதல்வராகியவர்கள்\nAutomobiles ‘மோட்டார்சைக்கிள்’ ஜாக்கெட்டுகள் தயாரிப்பில் இறங்கியது ஸ்டூட்ஸ்\nSports பெண்கள் டைவிங்: அமெரிக்காவை ஓவர்டேக் செய்த சீனா.. ஜஸ்ட் மிஸ்.. மெக்சிகோ அபாரம்\nFinance வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n உங்க செக்ஸ் ஹார்மோனை அதிகரிக்கணுமா அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவந்ததும் வராததுமாய் சுச்சி செய்த வேலை.. என்ன இப்படி போட்டு உடைச்சுட்டாங்க.. அலர்ட் ஆயிடுவாங்களே\nசென்னை: பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்துள்ள சுசித்ரா வந்ததும் வராததுமாய் ஹவுஸ்மேட்டுகளுக்கு அர்ச்சனாவை போல் பட்டம் கொடுத்துள்ளார்.\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது இந்நிகழ்ச்சியில் முதல் ஆளாய் நடிகை ரேகா எவிக்ட்டானார்.\nகடந்த வாரம் ஆஜித் எவிக்ட்டான நிலையில் அவரிடம் இருந்த ஃபிரி எவிக்ஷன் பாஸை பயன்படுத்தி பிக்பாஸ் வீட்டிலேயே தொடர்ந்தார்.\nஇவ்ளோ நீளமா பேசாதீங்க.. மொக்கைப் போட்ட அனிதாவுக்கு ஹனுமான் கதையை சொல்லி கமல் அட்வைஸ்\nஇந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் வேல் முருகன் வெளியேறினார். அவர் வெளியே போனதை தொடர்ந்து மேலும் ஒரு வைல்ட் கார்டு என்ட்ரியாக பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார்.\nசுசித்ராவின் என்ட்ரி பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய இரண்டாவது புரமோவில் தெரியவந்தது. இந்நிலையில் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் வீட்டுக்குள் சென்றதும் அவருக்கு ஹவுஸ்மேட்ஸ் வரவேற்பு கொடுத்ததையும் காட்டினர்.\nஅதில் அர்ச்சனா ஸ்டைலில் ஹவுஸ்மேட்டுகளுக்கு ஈமோஜி டிசைனில் பட்டம் கொடுத்தார். அதன்படி\nகுறும்புத்தனம் இருக்கு என ரமேஷுக்கு ஒரு ஈமோஜியை கொடுத்தார். அடுத்து ஹக் என்றால் கேபிதான் என அவருக்கு அதற்கான ஈமோஜியை கொடுத்தார்.\nதொடர்ந்து அனிதாவுக்கு திறமையான போட்டியாளர் எல்லோருடனும் அன்பாக பேச வேண்டும் என்ற ஈமோஜியை கொடுத்தார். சனம் ஷெட்டிக்கு ஷை ஸ்மைல் ஈமோஜியை கொடுத்தார். பாலாவுக்கு கூல் ஸ்மைலி ஈமோஜியை கொடுத்த சுச்சி, உங்களிடம் இருப்பது அரோகேன்ஸ் இல்லை கான்ஃபிடன்ஸ் என்றார்.\nசுரேஷ் சக்கரவர்த்திக்கு பேண்டேஜ் ஒட்டப்பட்ட ஈமோஜியை கொடுத்த சுச்சித்ரா காயம்பட்ட கமாண்டோ போன்று இருக்கிறீர்கள் சீக்கிரம் பழைய ஃபார்முக்கு வாருங்கள் என்றார். அடுத்து ரியோவுக்கு தேடல் ஈமோஜியை கொடுத்த சுச்சி, என்ன தேடல்ல இருக்காருன்னு தெரியல என்றார்.\nமேலும் நிஷாவுக்கு லாஃபிங் ஸ்மைலி ஈமோஜியையும் ரம்யாவுக்கு சைலன்ட் கில்லர் ஈமோஜியையும் கொடுத்தார் சுச்சி. தொடர்ந்து ஷிவானிக்கு ஈமோஜியை கொடுக்கும் சுச்சி, ஆர்க்யூமென்டுக்கு பதிலே தெரியலன்னா ஷிவானி என்று அர்த்தம் என்கிறார்.\nசோம் சேகருக்கு வெளியே வர வேண்டும் என்ற ஈமோஜியையும், ஆஜித்துக்கு குழப்பமாக இருக்கும் ஈமோஜியையும் கொடுத்தார். அர்ச்சனாவுக்கும் ஒரு ஈமோஜியை கொடுத்த சுச்சி, மற்றவர்களை பேசவே விடுவதேயில்லை என்றார். ஆரிக்கு உங்கள் கண் எதிரில் ஒரு அநியாயம் நடந்தால் சும்மா இருக்கமாட்டீங்க என்று கூறி ஈமோஜியை கொடுத்தார்.\nபாவம் பச்சப்புள்ள ருத்ரா.. கடைசி ஆசை கூட நிறைவேறாம செத்துப் போச்சு.. கண்ணீர் கடலில் பிக் பாஸ் ஆரி\nவிஜய்சேதுபதியை தொடர்ந்து சசிகுமார் படத்தில் இணைந்த பிக் பாஸ் சம்யுக்தா.. பூஜையும் போட்டாச்சு\nஅழாதீங்க அச்சும்மா.. அது உங்களுக்கு செட்டாகாது.. எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்.. மனோபாலா ஆறுதல்\nபோர்னோகிராபி பிரச்சனை அல்ல.. எனக்கு விடுத்தது கொலை மிரட்டல்.. பிக் பாஸ் பிரபலம் அதிரடி விளக்கம்\nபடிக்கிற பையன் பண்ணுற வேலையா இது.. சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய மாணவன் கைது\nரொம்ப வல்கரா போறாங்க.. வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ்.. பிக் பாஸ் சனம் ஷெட்டி போலீசில் புகார்\nபிக் பாஸ் அபிராமி, சாக்ஷி எல்லாம் அவ்ளோ அழகா தெரிய இவ��ும் ஒரு காரணம்.. அரவிந்த் கண்ணன் பேட்டி\nபிக்பாஸ் தமிழ் சீசன் 5 எப்போது... கன்ஃபார்ம் செய்த விஜய் டிவி\nமொட்டை மாடியில் டாப் ஆங்கிளில் எடுத்த போட்டோஷூட்.. முன்னழகு தெரிய அதிர வைத்த பிக் பாஸ் பிரபலம்\nமில்கா சிங் நினைவாக தடகள வீரரை தத்தெடுக்க போறேன்.. பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் பிராமிஸ்\nபாலாவை கூட்டிட்டு போகலையா.. கோவா டூர் ஹாட் வீடியோவை வெளியிட்ட யாஷிகா.. ரசிகர்கள் கலாய்\nடைட்டான டிரெஸ் அணிந்து சாக்‌ஷி கொடுத்த செம போஸ்.. அந்த கர்ச்சிப் எல்லாம் வேற லெவல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதமிழக ஒலிம்பிக் வீரர்களுக்காக சிறப்பு பாடல் வெளியிட்ட யுவன் ஷங்கர் ராஜா\nஇரண்டே வருடத்தில் 2வது கணவரையும் பிரிந்த நடிகை.. சேர்ந்து வாழ செய்த முயற்சிகள் தோல்வி என அறிவிப்பு\nசஞ்சிதா ஷெட்டியின் லேட்டஸ்ட் கெத்து போட்டோஷூட்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/topic?id=RBI", "date_download": "2021-07-27T17:22:03Z", "digest": "sha1:4G5FTPSPACRUN3JUI7RNULLOOZHDWLCA", "length": 10520, "nlines": 113, "source_domain": "tamil.krishijagran.com", "title": "Agriculture News in Tamil, Tamil news, Tamil agriculture news, news from chennai, news from coimbatore", "raw_content": "செய்திகள் விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB வாழ்வும் நலமும் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தது இந்திய ரிசர்வ் வங்கி: எதிரொலியாக SBI வட்டிவிகிதத்தில் மாற்றம்: வீட்டு கடன் வட்டி விகிதம் .10% குறைத்துள்ளது\nநடப்பு நிதியாண்டில் ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் என்பது தேசிய வங்கிகளுக்கு இந்திய ரிசர…\nRBI கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் - விவ���ாயிகளுக்கு என்ன பயன்\nஅனைத்து நகா்புறக் கூட்டுறவு வங்கிகள் இனி இந்திய ரிசா்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்…\nகொரோனாவால் 100 ஆண்டுகளில் இல்லாத நிலை - ரிசர்வு வங்கி ஆளுனர்\n100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடி நிலவுவதாக ரிசர்வு வங்கி ஆளுனர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.\nRBI : தங்க நகைகளுக்கு இனி அதிக கடன் (90% வரை) பெறலாம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதங்க நகைகளுக்கு இனி வங்கிகளில் 90 சதவீதம் வரையில் கடன் பெற்றுக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nகடன் தவணை மீதான கூட்டுவட்டியாக வசூலித்த தொகையை திருப்பித் தர வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ. உத்தரவு\nமார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையான காலத்தில் கூடுதலாக வசூலித்த வட்டியை (Interest) திருப்பித் தருமாறு ஆணையிடப்பட்டுள்ளது RBI.\nகடன் வாங்கியோருக்கு சூப்பரான சலுகையை அறிவித்தது ரிசர்வ் வங்கி\nஇன்று காலை ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களிடையே பேசினார். அப்போது முக்கிய அறிவிப்புகளை சக்திகாந்த தாஸ் வெளியிட்டார்.\nஇந்த 3 கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்தது,\nஒழுங்குமுறை இணக்கத்தில் ஏற்பட்ட குறைபாடுகளுக்காக மகாராஷ்டிராவில் உள்ள மூன்று கூட்டுறவு வங்கிகளுக்கு மொத்தம் ரூ.8 லட்சம் அபராதம் விதித்துள்ளது\nஉங்களிடம் கிழிந்த நோட்டுகள் உள்ளதா கவலை வேண்டாம், நீங்கள் எளிதாக எக்சென்ஜ் செய்யலாம்.\nஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுக்கும்போது பல முறை நமக்கு கிழிந்த நோட்டுகள் கிடைக்கும்.\nமருத்துவர் வீட்டிற்கே வந்து சிகிச்சை அளிக்கும் திட்டம்- அடுத்த வாரம் தொடக்கம்\nவிவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் - குறைந்த வாடகைக்கு\nஜூலை 29ல் மாடித்தோட்டம் அமைத்தல் பயிற்சி\nசூரியகாந்தியைச் சேதப்படுத்தும் கிளிகள்- ஓசை எழுப்பி விரட்டும் விவசாயிகள்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி\nமுருங்கைப் பயிரிட ரூ.10,000 மானியம்\nநீர்வாழ் உயிரி வளர்ப்பு மாதிரி திட்டத்தில் பயன்பெற தொழில்முனைவோருக்கு அழைப்பு\nஒலிம்பிக் போட்டி நிகழும் டோக்கியோவில் ஒரே நாளில் 2848 பேர் கொரோனாவால் பாதிப்பு\nஆடிப்பட்டம் தேடி விதைத்தால், அதிக மகசூல் நிச்சயம்\n27 வகை கொரோனாக்களை சமாளிக்கும் திறன் பெற்ற தடுப்பு மருந்து\nகுழந்தைகளுக்கான கோவிட் -19 தடுப்பூசி போடும் பணி அடுத்த மாதத்திலிருந்து தொடங்கலாம்: சுகாதார அமைச்சர்\nதமிழக பள்ளிகளில் மாநில வாரிய பாடத்திட்டங்கள் குறைக்கப்படவுள்ளன, விரைவில் அறிவிக்கப்படும்.\nஆகஸ்ட் மாதத்திலிருந்து, வங்கி, நிதி மற்றும் பிற துறைகளில் 5 புதிய விதிகள்\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=663068", "date_download": "2021-07-27T17:37:16Z", "digest": "sha1:UC6O3MA3EPAHV3TLM6FE56IPF6X3YJ74", "length": 7941, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழாவை முன்னிட்டு சபரி மலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபங்குனி உத்திர ஆறாட்டு திருவிழாவை முன்னிட்டு சபரி மலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\nதிருவனந்தபுரம் :பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் நடையை திறந்து வைத்தார். மாத பூஜையை முன்னிட்டு வரும் 18-ம் தேதி வரை 5 நாட்கள் நடை திறந்து பூஜைகள் நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும் மாத பூஜையின் தொடர்ச்சியாக 19-ம் தேதி பங்குனி உத்திர ஆறாட்டு விழா தொடங்க உள்ளது. எனவே அன்று காலை 7.15 மணிக்கு தந்திரி கண்டரு ராஜீவரு விழாவை கொடி ஏற்றி தொடங்கி வைக்க உள்ளார்.\nஇந்நிலையில் தொடர்ந்து வரும் நாட்களில் வழக்கமான பூஜைகளுடன் ஸ்ரீபூத பலி, உத்சவ பலி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. வரும் 27-ம் தேதி இரவு சரம் குத்தியில் பள்ளி வேட்டை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்தில் 5 நாட்களுக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். அதன்படி மாசி மாத பூஜைக்காக கடந்த மாதம் 12-ம் தேதி நடை திறக்கப்பட்டது. மேலும் கடந்த மாதம் 5 நாட்கள் சிறப்பு பூஜைகளுக்கு பின் 17-ம் தேதி நடை அடைக்கப்பட்து.\nபங்குனி உத்திர சபரி மலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\nகோஷ்டி பிரச்னை, அரசியல் நிர்பந்தம், நிர்வாக குளறுபடி; 4 மாதத்தில் 4 பாஜக முதல்வர்களின் பதவி பறிபோனது எப்படி.. திரிவேந்திர சிங் ராவத் முதல் எடியூரப்பா வரை பரபரப்பு\nகர்நாடக மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு: நாளை பதவியேற்பு என தகவல்\nராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 54 பேர் மீது குண்டாஸ்: எஸ்பி தகவல்\nதிரிபுராவில் அடுத்தாண்டு பேரவை தேர்தல்; பிரசாந்த் கிஷோரின் ஊழியர்கள் 23 பேருக்கு தடுப்பு காவல்: ஓட்டலில் கள ஆய்வு செய்ததால் ஆளும் பாஜகவுக்கு ‘கிலி’\nஇடைத்தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பாஜகவில் இருந்து விலகிய மாஜி அமைச்சர்: தெலங்கானாவில் பரபரப்பு\nகேரளாவில் குறையாத பாதிப்பு: கொரோனா பரிசோதனை செய்தால் ரூ5 ஆயிரம், பிரியாணி இலவசம்\nஅடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..\nகடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..\n\"பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்\" : டெல்லி போராட்டத்தில் பெண் விவசாயிகள்\nதிடீரென அடர் பிங்க் நிறத்துக்கு மாறிய அர்ஜென்டினா ஏரி .. அதிர்ச்சியூட்டும் படங்கள்\nரஷ்யாவின் 325வது கடற்படை தின கொண்டாட்டம்: பார்வையாளர்களை கவர்ந்த போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்களின் கண்கவர் அணிவகுப்பு..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/news/director-sasikumar-next-movie-start-with-pooja/", "date_download": "2021-07-27T18:12:40Z", "digest": "sha1:UBH4A43FMQVM6IRD5HHG4Z7BKLKKTYDY", "length": 6772, "nlines": 119, "source_domain": "www.inandoutcinema.com", "title": "நடிகர் சசிகுமாரின் படத்தில் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா ? பூஜையுடன் தொடங்கிய புதிய படம்! - InandoutCinema", "raw_content": "\nவிஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் தெரியுமா \n‘#PK பேக் ஆன் டூட்டி’ … ட்ரெண்டிங்கில் பீம்லா நாயக் போஸ்டர்\nயாஷிகாவின் தற்போதைய நிலை என்ன அவரின் தாய் உருக்கமான பேட்டி…..\nதனுஷின் ‘D43’ ஃபர்ஸ்ட் லுக் – இணையதளத்தில் வைரலாகும் ஹாஸ் டக் \n‘#RRR’ படத்தின் மாஸ் அப்டேட்…தெறிக்கவிடும் போஸ்டர் \nநடிகர் சசிகுமாரின் படத்தில் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா பூஜையுடன் தொடங்கிய புதிய படம்\n‘எம்.ஜி.ஆர் மகன்’, ‘கொம்பு வச்ச சிங்கம்டா’, ‘ராஜவம்சம்’, ‘பகைவனுக்கு அருள்வாய்’ உட்பட பல படங்களைக் கைவசம் வைத்துள்ள நடிகர் சசிகுமார், தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக வலம்வந்து கொண்டிருக்கிறார். தற்போது அனீஸ் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்தில் சசிகுமார் கவனம் செலுத்திவருகிறார்.\nஇந்த நிலையில், சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹேமந்த் குமார் இயக்கவுள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசையமைக்கிறார்.\nகிராமப் பின்னணியில் ஆக்‌ஷன் கலந்த கதையாக உருவாகவுள்ள இப்படத்திற்கு நடிகர், நடிகை தேர்வு தற்போது நடைபெற்றுவருகிறது. இப்படத்திற்கான முதற்கட்டப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nவிஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் தெரியுமா \n‘#PK பேக் ஆன் டூட்டி’ … ட்ரெண்டிங்கில் பீம்லா நாயக் போஸ்டர்\nயாஷிகாவின் தற்போதைய நிலை என்ன அவரின் தாய் உருக்கமான பேட்டி…..\nதனுஷின் ‘D43’ ஃபர்ஸ்ட் லுக் – இணையதளத்தில் வைரலாகும் ஹாஸ் டக் \n‘#RRR’ படத்தின் மாஸ் அப்டேட்…தெறிக்கவிடும் போஸ்டர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/04/04/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5/", "date_download": "2021-07-27T18:02:15Z", "digest": "sha1:55VR5HGKWAU5VZTU3BWRLVZBYCGFOOJ3", "length": 8318, "nlines": 142, "source_domain": "www.thamilnaatham.media", "title": "சிறீலங்கா பிரதமர் இல்ல வாயிலில் இராணுவ அதிகாரி தற்கொலை! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome முக்கிய செய்திகள் சிறீலங்கா பிரதமர் இல்ல வாயிலில் இராணுவ அதிகாரி தற்கொலை\nசிறீலங்கா பிரதமர் இல்ல வாயிலில் இராணுவ அதிகாரி தற்கொலை\nசிறிலங்கா பிரதமரின் அதிகாரபூர்வ வதிவிடமான அலரி மாளிகை வாயிலில் உள்ள சோதனைச்சாவடியில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஅலரி மாளிகையின் முன்பாக, உள்ள சிறப்பு அதிரடிப்படையினரின் சோதனைச்சாவடியில் இன்று முற்பகல் 8.35 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது.\nசிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த தில்ருக்ச சமரசிங்க என்ற கொன்ஸ்டபிளே, தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.\nஇந்தச் சம்பவத்தினால் அலரி மாளிகைப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nPrevious articleவைத்தியசாலையில் பூனை, நாய்களின் தொல்லை\nNext articleசுண்ணாகம் மின் உற்பத்தி நிலையத்திற்கு தடை – 20 மில்லியன் நட்டஈடு வழங்க உத்தரவு:\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/07/21112747/2578774/Jashtabhishekam-at-Parimala-Ranganathar-Temple.vpf", "date_download": "2021-07-27T18:46:40Z", "digest": "sha1:6RCIAGIOSLOMSAWKVLKM24RNDDSB7OPR", "length": 11428, "nlines": 96, "source_domain": "www.thanthitv.com", "title": "பரிமள ரங்கநாதர் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா - பால், பழ வகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nபரிமள ரங்கநாதர் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா - பால், பழ வகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம்\nமயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூரில் உள்ள பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் ஜேஷ்டாபிஷேக விழா நடைபெற்றது.\nவிழாவின் இரண்டாம் நாளான நேற்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் உற்சவருக்கு சிறப்பு அபஷேகம் நடந்தது. பால், இளநீர், பழவகைகள் உள்ளிட்டவை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர்.\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\nஒளிப்பதிவு திருத்த மசோதா 2021 - கமலை தொடர்ந்து சூர்யாவும் எதிர்ப்பு\nஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு, கருத்து சுதந்திரத்தை நெறிக்கும் செயல் என நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nசொத்து தகராறு - தந்தையை வெட்டிய மகன்\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை, மகனே வெட்டிய நிலையில், இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.\n\"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்\" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு\nஇந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.\nமும்பையில் தொடரும் கனமழை - மரைன் டிரைவ் பகுதியில் கடல் சீற்றம்\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெய்து வரும் தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்\nஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.\n9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை\nதமிழகத்தி்ல் டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், முக்கிய அமைச்சர்களுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.\nசட்டப்பேரவையில் கருணாநிதி படம் திறப்புவிழா - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nசட்டப்பேரவையில் கருணாநிதியின் படம் திறக்கும் விழாவின் ஏற்பாடுகள் குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.\nவாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்ய 25 சிஎன்ஜி நிலையங்கள் - முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைப்பு\nவாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்ய 25 சிஎன்ஜி நிலையங்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து இன்று திறந்து வைத்தார்.\n\"அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையீடு செய்வதில்லை\" - பாஜக தலைவர் அண்ணாமலை\nஅதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக கூறுவது உண்மையில்லை என்று, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.\nகோயில் இடங்கள் ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nசங்கரன்கோவில், செல்லியம்மன் சூலப் பிடாரியம்மன் கோயில் ஆக்கிரமிப்பை அகற்றி அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nவிஜய் காருக்கான நுழைவு வரி - சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை\nநடிகர் விஜய் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு கோரிய வழக்கில், ஒரு லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devfine.org/archives/23271", "date_download": "2021-07-27T18:21:40Z", "digest": "sha1:M373LOO5EX7XWNL4TQV44EM4XNBHCLME", "length": 5785, "nlines": 49, "source_domain": "devfine.org", "title": "தீவகம் வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் தீமிதிப்பு,பாற்குடப்பவனியின் முழுமையான நிழற்படத் தொகுப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nதீவகம் வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் தீமிதிப்பு,பாற்குடப்பவனியின் முழுமையான நிழற்படத் தொகுப்பு\nதீவகத்தில் பிரசித்தி பெற்ற-வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 19.08.2015 புதன்கிழமை அன்று கொடியேற்றதுடன் ஆரம்பமாகி,தொடர்ந்து தினமும் திருவிழாக்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன. இத்திருவிழாக்களில் 8ம் நாள் திருவிழா மேலும் விஷேடம் பெற்றதுடன்-அன்றைய தினம் ( 26.08.2015) புதன்கிழமை அன்று காலை பாற்குடப்பவனியும்-மாலை தீமிதிப்பும் -பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் பக்தர்களை பரவசப்படுத்தும் திருவிழாவாக அமைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎட்டாம் நாள் திருவிழா உபயகாரர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.மேலும் இத்திருவிழாக்களின் முழுமையான வீடியோப் பதிவு விரைவில் இணைக்கப்படும்.\nவீடியோ மற்றும் நிழற்படப்பதிவுக்கான அனுசரணையினை வழங்கியவர்கள்………\nபரிஸில் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற-நம்மவரின் நாணயமாற்று நிறுவனமான…\nPrevious: வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் ஆலயத்தின் பிள்ளையாருக்கான புதிய சித்திரத் தேர் வியாழன் அன்று வெள்ளோட்டம்-படம் இணைப்பு\nNext: யாழ் ஆனைக்கோட்டையில் மனைவியைக் கொலை செய்த கணவருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்-நீதிபதி இளஞ்செழியன் – படியுங்கள்\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2013/06/by.html", "date_download": "2021-07-27T19:49:55Z", "digest": "sha1:5MEKMD55UCP63XOVU3GH3363MQ7LL4DU", "length": 37780, "nlines": 686, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: தொடக்கக் கல்வி துறையிலும் நடக்குமா...................பணி ஓய்வுக்குப் பின் மன நிம்மதி By முகவை.க.சிவகுமார்", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nதொடக்கக் கல்வி துறையிலும் நடக்குமா...................பணி ஓய்வுக்குப் பின் மன நிம்மதி By முகவை.க.சிவகுமார்\nஉயர்கல்வித் துறையின் சென்னை மண்டலத்தில் உள்ள அரசு உதவி பெறும் 25 கல்லூரிகளில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய 62 பேராசிரியர்களுக்கு, ஓய்வுக்குப் பிறகு கிடைக்க வேண்டிய அனைத்தும் ஒரே நாளில் வழங்கப்பட்டன.\nஇதில் என்ன புதுமை இருக்கிறது என நினைப்பவர்கள், அரசுத் துறைகளிலிருந்து ஓய்வுபெறுபவர்கள் படும் அவதிகளைக் கேட்டறிந்தால் புரியும். ஒருவர் ஓய்வுபெறும்போது துணை ஆட்சியர் அந்தஸ்தில் கூட இருக்கலாம். ஆனால் பணி ஓய்வு பெற்ற மறுநாளே அவரும் சாதாரண ஓய்வூதியதாரர்தான் அவரும் கடைநிலை எழுத்தரிடம் நின்று, பல முறை அலைந்துதான் தனது ஓய்வூதியச் சலுகைகளைப் பெறமுடியும். ஓய்வுபெறும் ஒருவர் அவரது பணிக்கொடை, சேமநலநிதி போன்றவற்றைப் பெறவே மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இதற்கு எந்தத்துறையும் விதிவிலக்கு அல்ல.\nஇத்தகைய நிலைக்குக் காரணம் என்ன சென்னை குருநானக் கல்லூரியில் சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேல் பேராசிரியர், கல்லூரி முதல்வராகப் பணியாற்றி இந்த விழாவில் ஓய்வுபெற்ற மாரின் மொரைஸ் இதைத் தெளிவுபடுத்தினார்.\n\"\"முதலில் அனைத்துத் துறைகளிலும் இந்தப் பணியைக் கவனிக்க போதுமான ஊழியர்கள் இல்லை. அப்படியே இருக்கும் ஊழியர்களிலும் பெரும்பாலானோரிடம் கடமை உணர்வுகள் பாராட்டும்படியாக இல்லை. உதாரணமாக இதே அலுவலகத்தில் முன்பிருந்த ஒரு அலுவலர் ஓய்வுபெற இன்னும் மூன்று மாதங்களே இருந்தன. எனவே கணக்கிடுவதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் தனக்குத்தான் சிக்கல். ஆகையால் ஓய்வு பெறும்வரை எந்தக் கோப்பையும் பைசல் செய்து ஒப்புதல் அளிக்க முடியாது என்று சாதித்தே காட்டினார். அவருக்கு அவரது சொந்தக் கவலை. அவரை யாரும் தட்டிக் கேட்க முடியவில்லை.\nஓய்வுக்கு பிறகு கிடைக்கும் பணத்தைக் கொண்டு திருமணம், வீடு, மனைகள் வாங்குவது, கடனை அடைப்பது என பல்வேறு திட்டமிடலில்தான் ஒருவர் ஓய்வு பெறுகிறார். ஆனால் தற்போதைய நிலையின்படி பெரும்பாலானோர் தங்களது கனவுகளை அவ்வளவு எளிதில் நனவாக்க முடிவதில்லை. எப்படிப் பார்த்தாலும் நம் நாட்டில் உள்ள சிவப்பு நாடா முறைதான் அத்தனைக்கும் காரணம். இதையும் மீறி எங்களுக்கு ஓய்வுபெறும் நாளன்றே அனைத்துப் பயன்களும் கிடைத்தது நாங்கள் செய்த புண்ணியம்தான்'' என்றார் மொரைஸ். அவர் கூற��யது அங்கிருந்த 62 பேரின் கருத்தாகவே நாம் அறிய முடிந்தது.\nஇந்த 62 பேராசிரியர்களுக்கும் ஓய்வுபெறும் நாளன்றே ஓய்வூதியச் சலுகைகளை ஒரு அலுவலகத்தால் வழங்க முடியும் எனில் மற்ற அலுவலகங்களால் ஏன் முடியாது என்ற கேள்வியே நம் முன் எழுகிறது.\nதமிழகத்தில் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டிய இச்சிறப்பான பணியை யார் செய்திருந்தாலும் பாராட்டித்தான் ஆகவேண்டும். இப்பணிக்கு முயற்சி எடுத்த கல்லூரிக் கல்வித்துறை சென்னை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ரவிக்குமார் பாராட்டுக்குரியவர்.\n\"\"முதலில் இப்பதவியில் பொறுப்பேற்றபோது சுமார் 800 கோப்புகள் நிலுவையில் இருந்தன. இவற்றையெல்லாம் முதலில் பைசல் செய்தாக வேண்டும் என முடிவெடுத்தேன். பிறகு அலுவலக ஊழியர்கள் அனைவரிடத்திலும் இதன் அவசியம் குறித்து விளக்கி அவர்களது ஒத்துழைப்பையும் பெற்றேன். இது ஒரு கூட்டு முயற்சி. தற்போதைய நிலவரப்படி எங்கள் அலுவலகத்தில் எந்த ஒரு ஓய்வூதியதாரரின் கோப்பும் நிலுவையில் இல்லை. ஒரு லட்சியமாக மேற்கொண்டு இப்பணியை எங்கள் அலுவலகம் செய்து வருகிறது. இதில் எங்களுக்கு ஓர் ஆத்ம திருப்தி. உயர் அதிகாரிகள் சரியாகப் பணியாற்றினால், சக ஊழியர்களையும் அரவணைத்துச் செயல்பட்டால், எந்த அலுவலகமும் சரியான திசையில் கண்டிப்பாகப் பயணிக்கும் என்பதுதான் உண்மை'' என்றார் இணை இயக்குனர் ரவிக்குமார்.\nஇது ஒரு அலுவலகத்திற்கு மட்டுமல்ல, ஒரு துறைக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த அரசு, தனியார் நிர்வாகங்களுக்கே அவசியமான ஒன்று. ஒருவர் இன்ன தேதியில் ஓய்வுபெறுகிறார் என்பது பணியில் சேர்ந்த தேதியிலேயே கூறிவிட முடியும் என்ற நிலையில் அவர் நியாயமாகப் பெறவேண்டிய ஓய்வூதியப் பயன்களை ஓய்வு பெறும் நாளன்றே வழங்க வேண்டும். அதுதான் அவர்களுக்கு நிம்மதியைத் தரும். இதனை அரசு கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும்.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஆண்ராய்டில் தமிழில் எழுத அருமையான மென்பொருள்\nகாலாண்டுத் தேர்வுக்குள் பள்ளிகளின் தரம் உயர்த்தாவி...\nபுதிய கல்வியாண்டு சிறப்புடன் அமைய ஆசிரியர்களுக்கு ...\nபள்ளிக் கல்வித் துறையில் 44 டி.இ.ஓ., 10 சி.இ.ஓ. பண...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-மாநில பொதுக்குழுக் கூட்...\nபுதிய கல்வியாண்டு சிறப்புடன் அமைய அனைத்து ஆசிரியர்...\nஅண்ணா பல்கலையில் பி.ஆர்க் படிப்புக்கு விண்ணப்பிக்க...\nஎம்.பி.பி.எஸ். சேர்க்கை: நாளை ரேண்டம் எண் வெளியீடு\nஜிப்மர் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு மு...\nகால்நடை மருத்துவ படிப்பில் சேருவதற்கான ரேங்க் பட்ட...\nஎம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர 10–ந்தேதி மு...\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்ச்சி...\nஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய தொடக்க கல்வி ஊழியர் கைது\nஉயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, ...\nபொதுச்செயளரின் திருப்பூர் -பொள்ளச்சி வடக்கு வட்டார...\nலஞ்சத்தினை ஒழிப்போம்... நிம்மதியாய் வாழ்வோம்...\nஅரசு பள்ளியில் சேர ஆர்வப்படும் மாணவிகள், சேலம் அரச...\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் ...\nஊதிய குறைத் தீர்க்கும் பிரிவின் இறுதி அறிக்கையை பர...\nதள்ளிப்போடும் பழக்கத்தை தள்ளிப் போடுங்கள்...\nதனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்த...\nதமிழகம் முழுவதும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கண...\nகல்வித்துறையில் தேவைப்படும் சீர்திருத்தம் – 4\nகல்வித்துறையில் தேவைப்படும் சீர்திருத்தம் – 3\nஆசிரியர் தகுதித்தேர்வு எழதுபவரா நீங்கள்_பார்வையிடவும்\nபத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்ப...\nசுற்றுச்சூழல்கேடு மனித சமுதாய அழிவுக்குஆரம்பக்கோடு...\nபுள்ளியியல் துறை ஆணை: கிராமப்புற மாணவர்கள் வேலைவாய...\nபள்ளிகளில் அரசியல் தலையீடு: தலைமை ஆசிரியர்கள் தவிப்பு\nகல்வித்துறையில் தேவைப்படும் சீர்திருத்தம் – 2\nஅரசு கலை கல்லூரிகளில் 398 புதிய பாடப்பிரிவுகள் துவ...\nகாந்திகிராம் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nவேதியியல் பாடத்தில் மறுமதிப்பீடு கோரி 1,300 பேர் வ...\nஅனிமேஷன்-கிராஃபிக்ஸ்: ஜூன் 5 முதல் விண்ணப்பம் பெறலாம்\nகடைசி இடத்தில் கடலூர் காரணம் என்ன\nஅரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்தது ஏன்\n12ஆம் வகுப்பு மார்ச் பொது தேர்வு எழுதியவர்களில் நகல்\nஎவரெஸ்ட்டில் ஏறி மாணவன் சாதனை\nப��.இ., ரேண்டம் எண் இன்று வெளியீடு\nபிளஸ் 2 உடனடித் தேர்வு: தட்கல் திட்டம் அறிவிப்பு\nஐ.ஐ.டி.,யில் சேர நுழைவு தேர்வு: தமிழக மாணவர்களிடைய...\nபுள்ளியியல் துறை ஆணை: கிராமப்புற மாணவர்கள் வேலைவாய...\n\"ஆங்கிலம்தான்' உத்தரவு எதிரொலி: இனியாவது முதல்வர் ...\nசிவில் சர்வீஸ் தேர்வில் ஆங்கிலம் கட்டாயமா\nசிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை - தமிழக அரசு ...\nபோக்குவரத்து குழுக்களை அமைக்காத பள்ளிகளுக்கு 6 நாள...\nமொழிபாடங்களில் தோல்வி அதிகம், விளக்கம் கேட்க அலுவல...\nதொடக்கக் கல்வி துறையிலும் நடக்குமா...................\nபிளஸ் 2 கணிதம், இயற்பியல் உள்ளிட்ட 4 பாட விடைத்தாள...\nஅரசு பள்ளி மாணவன்,தனியார்பள்ளி மாணவன் கற்றல் நிலை ...\nகல்வித்துறையில் தேவைப்படும் சீர்திருத்தம் – 1\nகல்வித்துறையில் தேவைப்படும் சீர்திருத்தம் – 1\nபிளஸ் 1 சேர்க்கை: பள்ளிகளில் கூட்டம் அலைமோதல்: தலை...\nதொடக்கக் கல்வி இயக்குநர் வி. ராமேஸ்வர முருகனுக்கு ...\nதமிழக மக்களின் நலம் நாடும் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய இவ்வரசின் ஆளுநர் உரையை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மனதார பாராட்டி வரவேற்கிறது\nஆண்ட்ராய்டு போன் பயன் படுத்துகிறீர்களா இதோ சில வசதிகள்- கணிணி மூலம் உங்கள் போனை கட்டுப்படுத்தலாம்\nகேள்விகள் 1.என் மொபைலை சைலன்ட் மோடில் போட்டு எங்கோ வைத்து விட்டேன், என் மொபைல்க்கு ரிங் கொடுக்க முடியுமா. 2.கடைசியாக எப்போது பயன்படுத்தப...\nமருத்துவ சான்று (MEDICAL CERTIFICATE)படிவம் & மருத்துவ தகுதிச் சான்று (MEDICAL FITNESS )படிவம்\nபள்ளிக்கல்வி ஆணையாளர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் அனுப்பப்பட்ட கோரிக்கை மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://bakkiyamcinematv.com/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2021-07-27T18:01:16Z", "digest": "sha1:7CTPWUVZNWEYBRZUZQ4MA7H5GIDS55G3", "length": 4826, "nlines": 47, "source_domain": "bakkiyamcinematv.com", "title": "பழம் காய்கறிகளை கொண்டு நடந்த ஒப்பனை போட்டி “இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்” இல் இடம் பிடித்தது..! – Bakkiyamcinematv", "raw_content": "\nபழம் காய்கறிகளை கொண்டு நடந்த ஒப்பனை போட்டி “இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்” இல் இடம் பிடித்தது..\nவிவசாயிகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் விதமாக, கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி சென்னை வளசரவாக்கத்தில் ஒப்பனை மற்றும் நவீன ஒப்பனை போட்டி, பேஷன் ஷோ ஆகியவை “சங்கமம் 2020 திருவிழா” என்கிற பெயரில் நடைபெற்றது.\nஇதில் 35 ஒப்பனைக் கலைஞர்களை வைத்து பழம் மற்றும் காய்கறிகளை வைத்து வித்தியாசமான முறையில் ஒப்பனை செய்யப்பட்டு மாடல்கள் பங்கேற்றனர். இது வேறு யாரும் இதுவரை செய்யாத முயற்சி என்பதால் இந்த நிகழ்வு “இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்” இல் இடம் பிடித்தது.\nஇந்த நிகழ்ச்சியை ஒப்பனைக் கலைஞராக 21 வருட அனுபவம் கொண்ட இலங்கேஸ்வரி முருகன் நடத்தினார்.\nPrevஷாக் – இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் போஸ்டர்\nNextமறைந்த வி.ஜே சித்ரா நடித்த கால்ஸ் திரைப்படம் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது\n“நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தின், ட்ரெய்லரை வெளியிட்டது Netflix \nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ‘நியூஸ் 50’\nசத்தியம் தொலைக்காட்சியில்”ஆல் இன் ஆல் அழகு ராஜா”\nசற்குணம் ஆட்டம் ஆரம்பம் – அதிரடி காட்டும் ‘நாயகி’ நெடுந்தொடர்\nபார்த்திபன் மற்றும் விஜய் ஆண்டனி வெளியிட்ட ‘எக்கோ’ படத்தின் டீசர் ..\nபிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர் ..\nநடிகர் சித்தார்த் உடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம் – நடிகை பார்வதி திருவோத்து \nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nபல திருப்பங்கள் மற்றும் சுவாரசியங்கள் நிறைந்த திட்டம் இரண்டு சோனி லிவ்வில் 30 ஜூலை அன்று வெளியாகிறது\nஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘சத்யா’ நெடுந்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bakkiyamcinematv.com/zee-tamil-new-program-survivor/", "date_download": "2021-07-27T17:45:06Z", "digest": "sha1:DQP3HP5W7NB3NEZGGUNDOZRCOQX722XF", "length": 4532, "nlines": 48, "source_domain": "bakkiyamcinematv.com", "title": "Zee Tamil New Program ‘Survivor’ – Bakkiyamcinematv", "raw_content": "\nPrevபெப்பர்ஸ் தொலைக்காட்சியில் “காதோடுதான் நான் பேசுவேன் “\nNextபெப்பர்ஸ் டிவியில் “தட்டுக் கடை”\n“நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தின், ட்ரெய்லரை வெளியிட்டது Netflix \nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ‘நியூஸ் 50’\nசத்தியம் தொலைக்காட்சியில்”ஆல் இன் ஆல் அழகு ராஜா”\nசற்குணம் ஆட்டம் ஆரம்பம் – அதிரடி காட்டும் ‘நாயகி’ நெடுந்தொடர்\nபார்த்திபன் மற்றும் விஜய் ஆண்டனி வெளியிட்ட ‘எக்கோ’ படத்தின் டீசர் ..\nபிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர் ..\nநடிகர் சித்தார்த் உடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம் – நடிகை பார்வதி திருவோத்து \nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nபல திருப்பங்கள் மற்றும் சுவாரசியங்கள் நிறைந்த திட்டம் இரண்டு சோனி லிவ்வில் 30 ஜூலை அன்று வெளியாகிறது\nஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘சத்யா’ நெடுந்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/news/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2021-07-27T18:11:56Z", "digest": "sha1:XHAQ6J5XWXDOZRLRZCC5KFD6GREI45OT", "length": 7687, "nlines": 205, "source_domain": "kalaipoonga.net", "title": "சுதந்திர தினம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து - Kalaipoonga", "raw_content": "\nHome News சுதந்திர தினம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nசுதந்திர தினம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nசுதந்திர தினம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nசென்னை: முதலமைச்சர் வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:\nஇந்தியாவின் 74-வது சுதந்திர திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. தமிழகம் முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழ செய்திட மக்கள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.\nமக்களின் ஒத்துழைப்போடு கொரோனா பாதிப்பில் இருந்து தமிழகம் முழுமையாக மீண்டு மீண்டும் வெற்றி நடைபோடும்.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nசுதந்திர தினம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nPrevious articleநாட்டை அதிக காலம் ஆண்ட நான்காவது பிரதமர் நரேந்திர மோடி\nNext articleஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் கீர்த்தி சுரேஷின் ‘சகி’ டீஸர்\n“நீங்கள் தான் உண்மையான உலக நாயகர்கள்” டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுடன் கமல் ஹாசன் காணொளி காட்சி மூலம் உரையாடல்\nராஜூ முருகன் தயாரிப்பில் உருவான “கொஞ்சம் பேசு” என்ற ஆல்பத்தை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மற்றும் ஜி.வி பிரகாஷ்\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகிவரும் படம் \"சிப்பாய்\". இத்திரைப்படத்தை இயக்குநர் சண்முக சரவணன் இயக்கியுள்ளார் இவர் சிம்புவின்...\nகௌதம் கார்த்திக்கின் சிப��பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகிவரும் படம் \"சிப்பாய்\". இத்திரைப்படத்தை இயக்குநர் சண்முக சரவணன் இயக்கியுள்ளார் இவர் சிம்புவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.femina.in/tamil/life/parenting/5-super-tips-to-protect-babys-skin-1967.html", "date_download": "2021-07-27T18:00:24Z", "digest": "sha1:HC5OOUKDTUACZMUNHOA7IJOMARZCGIME", "length": 9027, "nlines": 97, "source_domain": "m.femina.in", "title": "குழந்தையின் சருமத்தைப் பாதுகாக்க 5 சூப்பர் டிப்ஸ்! - 5 Super Tips to Protect Baby's Skin! | பெமினா தமிழ்", "raw_content": "\nகுழந்தையின் சருமத்தைப் பாதுகாக்க 5 சூப்பர் டிப்ஸ்\nகுழந்தை வளர்ப்பு தொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி June 10, 2020, 1:47 AM IST\nகுழந்தையின் சருமத்தை பாதுகாப்பதற்கு பல செயற்கை கிரீம் உள்ளது. இருப்பினும் குழந்தையின் தோலானது மிகவும் மென்மையானது. எனவே அவற்றை குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் பலவகையான ஒவ்வாமைகளை ஏற்படுத்தும். குறிப்பாக அரிப்பு, எரிச்சல் போன்ற பலவகையான பிரச்சனைகளை கூட ஏற்படுத்திவிடும்.எனவே நம் வீட்டில் இயற்கையான முறைகளில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி குழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாகவும், மிருதுவாகவும் எப்படி பாதுகாக்கலாம் என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.\nகுழந்தையின் தோலை மிருதுவாகவும், ஆரோக்கியமாகவும் பாதுக்காக்க பயத்தமாவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனவே குழந்தையின் சருமத்தை பாதுகாக்க, குழந்தையை குளிக்க வைக்கும் போது, சிறிதளவு பயத்தமாவு, சிறிதளவு பசும் பால் இரண்டையும் ஒன்றாக கலந்து, குழந்தையின் உடலில் தடவி நன்றாக மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளிக்க வைத்தால், குழந்தையின் தோல் மற்றும் சருமம் இரண்டும் மிருதுவாகவும், ஆரோக்கியமாகவும் குறிப்பாக பொலிவுடனும் காணப்படும்.\nஉங்கள் குழந்தையின் தோல் நிறம் கருமையாக உள்ளதா அப்படினா ..வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து நன்றாக ஊற வைத்து கொள்ளவும்.பின்பு இந்த எண்ணெய்யை குழந்தையின் உடல் முழுவதும் தடவி மசாஜ் செய்து ஓரு மணி நேரம் வரை வைத்திருந்து, பின்பு கடலை மாவு அல்லது பயத்தமாவு இரண்டில் ஏதேனும் ஒன்றை சோப்புக்கு பதிலாக பயன்பட���த்தி, வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைத்தால், குழந்தையின் தோல் நிறம் வெண்மையாக மாறும்.\nகுழந்தையின் தோல் மிகவும் மென்மையானது என்பதால், குழந்தை வெளியே செல்லும்போது ஏதேனும் ஒரு சன் வேஸ்லினை குழந்தையின் தோலிற்கு பயன்படுத்தினால், குழந்தையின் தோல் மற்றும் சருமத்தை பாதுகாக்கலாம்.\nகுழந்தையின் பலவகையான தோல் பிரச்சனைக்கு, ஒரு சந்தனம் கட்டை இருந்தால் போதும். குழந்தையின் அனைத்து வகையான தோல் பிரச்சனைகளை சரி செய்து விட முடியும்.\nஇந்த சந்தன கட்டையை பால் அல்லது ரோஸ் வாட்டரை பயன்படுத்தி உரசி அவற்றை குழந்தையின் தோல் பகுதில் பயன்படுத்தினால் குழந்தையின் தோல் ஆரோக்கியமாகவும், வெண்மையாகவும் மற்றும் எந்த ஒரு தோல் பிரச்சனைகளும் வராமல் பாதுகாக்க மிகவும் பயன்படுகிறது.\nகுழந்தை பிறந்த ஆறு மாதத்தில் இருந்து குழந்தைகளுக்கு பழங்களை கொடுத்து பழக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு தினமும் ஆப்பிள், ஆரஞ்சு, பாதாம், திராட்சை போன்றவற்றை அதிகளவு கொடுத்து வர குழந்தையின் உடல் மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.\nஅடுத்த கட்டுரை : பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டிய 30 ஆரோக்கிய குறிப்புகள்\nஇரட்டையர்களை வளர்ப்பதில் சவால்கள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/bcci", "date_download": "2021-07-27T18:52:47Z", "digest": "sha1:NX5BMPWQP2CISSBZXZIRU266F3CQARSJ", "length": 10186, "nlines": 126, "source_domain": "tamil.mykhel.com", "title": "Bcci News in Tamil | Latest Bcci Tamil News Updates, Videos, Photos - MyKhel Tamil", "raw_content": "\nஐபிஎல் அட்டவணை வெளியானது.. தொடக்கம் முதல் முடிவு வரை சூப்பர் ப்ளான்.. முழு விவரம் இதோ\nமும்பை: ஐபிஎல் தொடரில் மீதம் உள்ள போட்டிகளுக்கான அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபி...\nசிஎஸ்கே vs மும்பை.. முதல் போட்டியே அட்டகாசம்.. ஐபிஎல் அட்டவணையில் மெகா ப்ளான்.. அப்டேட் வெளியானது\nமும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் போட்டியுடன் ஐபிஎல் தொடரின் 2வது பாதி தொடங்கவுள்ளதாக சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொர...\n‘திரும்ப வந்துட்டேனு சொல்லு’ இந்திய அணியுடன் இணைந்தார் ரிஷப் பண்ட்.. ஆனால் ஒரு பெரும் சிக்கல்\nதுர்ஹாம்: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ரிஷப் பண்ட் நேற்று இந்திய அணியினருடன் மீண்டும் இணைந்தார். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ...\n“எங்கயா இருந்த நீ” கே.எல்.ராகுலின் மிரட்டல் சதம் கலக்கத்தில் இருக்கும் சீனியர் வீரர் - காரணம் என்ன\nலண்டன்: இங்கிலாந்தின் கவுண்டி அணிக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுல் அடித்த சதம், இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது....\nஅவர்கள் 2 பேரும் கண்டிப்பாக தேவை.. இதுதான் சரியான வாய்ப்பு.. இலங்கை தொடருக்காக ஆகாஷ் சோப்ரா அட்வைஸ்\nமும்பை: இந்திய அணியில் குறிப்பிட்ட 2 வீரர்கள் கண்டிப்பாக விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கை அ...\nவியர்வை சிந்த பயிற்சி.. படு தீவிரம் காட்டும் புஜாரா - ரோகித்.. இணையத்தை கலக்கும் பயிற்சி வீடியோ\nலண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்காக இந்திய வீரர்கள் படு தீவிரமாக தயாராகும் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போ...\nஅந்த 2 வீரர்கள் தான் மிகவும் முக்கியம்.. இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. கம்பீர் முக்கிய அட்வைஸ்\nமும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியில் 2 வீரர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என கம்பீர் தெரிவித்துள்ளார். உலக க...\nமேலும் ஒரு வீரர் குவாரண்டைன்.. கே.எல்.ராகுலுக்கு மட்டும் மகிழ்ச்சி செய்தி.. காரணம் என்ன- முழு விவரம்\nஇங்கிலாந்து: இந்திய அணிக்குள் கொரோனா நுழைந்துள்ளதால் இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் பெரும் மாற்றம் கணிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந...\nஅதிகரிக்கும் எண்ணிக்கை.. பண்ட்-ஐ தொடர்ந்து மேலும் 2 பேர் குவாரண்டைன்.. வீரரின் பெயர் வெளியானது\nஇங்கிலாந்து: இந்திய அணியில் ரிஷப் பண்ட்-ஐ தொடர்ந்து மேலும் 2 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி அடுத்ததாக இங்கிலா...\n\"அவ்ளோ சொன்னோமே.. மண்டைல ஏறலையா\".. ரிஷப் பண்ட் தவறுக்கு - கோலியை வறுத்தெடுத்த பிசிசிஐ\nமும்பை: ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிக...\nEngland-க்கு எதிரான Test போட்டியில் Rohit Sharma-க்கு சில சவால்கள் இருக்கு - Brad Hogg\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.britaintamil.com/commercial/", "date_download": "2021-07-27T18:44:17Z", "digest": "sha1:IJDSG446LGAXZTGF6HTQNSGO3PZUEGAX", "length": 6830, "nlines": 141, "source_domain": "www.britaintamil.com", "title": "வணிக செய்திகள்... | Britain Tamil Broadcasting | Uk Tamil News | Latest International News | Online Tamil Hot News on UK News", "raw_content": "\nடவ்தே புயல் காரணமாக கடந்த மே மாதம் நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி 6.3% சரிவடைந்தது. ஆனாலும், எரிவாயு உற்பத்தியில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.\nஇந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 18ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் வரலாற்று உச்சத்திலிருந்து 60,393 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.\nமத்திய அரசின் கடன்சுமை இந்த ஆண்டின் மார்ச் வரையிலான நிலவரப்படி, ரூ.116.21 லட்சம் கோடியாக அதிகரித்தது.\n← இந்திய செய்திகள் சில வரிகளில்...\nஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் பரவுகிறது டெல்டா தொற்று →\nஇலங்கையில் விலையுயர்ந்த அரியவகை கல் கண்டுபிடிப்பு\nஐரோப்பிய யூனியன், அமெரிக்க பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்\nலண்டனில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை\nபிரிட்டனில் பச்சைப் பட்டியலில் மேலும் 10 நாடுகள்…\nஇந்த ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்க படைகள் வெளியேறும்\nஆஸ்திரேலியாவில் தடுப்பூசி திட்டம் படுதோல்வி\nஅரியவகை நீர்நாயை கொன்ற மீனவர்\nஒரு தலைவருக்காக சண்டைபோடும் இரு நாடுகள்\nதவறான பாதையில் பயணிக்கிறது அமெரிக்கா\n2050-க்குள் 85 சதவீத கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த இஸ்ரேல் முடிவு\nஸ்பெயினில் 2 கலாசார மையங்கள்\n2ஆம் உலகப் போரின் கடைசி குண்டு இதுதான்…\nசர்ச்சை கருத்து வருத்தம் தெரிவித்தார் பிரிட்டன் அமைச்சர்\n12-17 வயதினருக்கு மாடர்னா தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/score-certificate-for-class-12-students-issuance-by-july-31/", "date_download": "2021-07-27T17:59:23Z", "digest": "sha1:VQLR7XONXB57GTGLIRU5LE3FN5JLR47W", "length": 13660, "nlines": 170, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் – ஜூலை 31க்குள் வழங்கல்!! 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் – ஜூலை 31க்குள் வழங்கல்!!", "raw_content": "\nதூக்கம் , கனவுகள் வர காரணம் என்ன\n‘கொரோனா குமார்’ படத்தில் சிம்பு\nஇளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – முதல்வர் உரை\nஆகஸ்ட் முதல் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு தகவல்\nசென்னையில் ஜூலை 29 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு\nசண்டிகர் மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் 9, 10ம் ���குப்புகளுக்கு 50% கட்டணம் தள்ளுபடி – அரசு உத்தரவு\n7 ஆண்டுகளுக்கு பின் கன்னட திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுக்கும் திரிஷா\nஓடிடி-யையும் விட்டுவைக்காத பைரசி – ரிலீசுக்கு முன்பே பாலிவுட் படம் கள்ளத்தனமாக வெளியானது\nதோழி இறந்த செய்தி யாஷிகாவுக்கு தெரியாது – தாயார் உருக்கம்\nதனுஷ் நடிக்கும் ‘டி43’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nHome/தமிழ்நாடு/12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் – ஜூலை 31க்குள் வழங்கல்\n12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் – ஜூலை 31க்குள் வழங்கல்\nதமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 31ஆம் தேதிக்குள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் தேர்வுகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் இன்றி தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழில் தேர்ச்சி என குறிப்பிட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு மதிப்பெண், மற்றும் 11 ஆம் வகுப்பில் நடத்தப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் போன்றவற்றை ஆய்வு செய்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்களை வழங்கினார்.\nஅதன் பின்னர் அவர் கூறுகையில், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 31 ஆம் தேதிக்குள் வழங்கப்படும். மேலும் 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் சுமார் 30 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் தேர்வுகள் நடத்தப்படும். மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதினால் அவர்கள் தனித்தேர்வர்களுடன் இணைந்து தேர்வு எழுதலாம்.\nமேலும் அந்த நேரத்தில் கொரோனா பரவல் குறைவாக இருந்தால் மட்டுமே தேர்வுகள் நடைபெறும் இல்லையென்றால் அப்போதைய சூழ்நிலையில் அரசின் முடிவே இறுதியானது. ஊரடங்கால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.\nWIPRO நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு\nஇளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – முதல்வர் உரை\nதூக்கம் , கனவுகள் வர காரணம் என்ன\n‘கொரோனா குமார்’ படத்தில் சிம்பு\nஇளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – முதல்வர் உரை\nஆகஸ்ட் முதல் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு தகவல்\nசென்னையில் ஜூலை 29 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு\nதூக்கம் , கனவுகள் வர காரணம் என்ன\n‘கொரோனா குமார்’ படத்தில் சிம்பு\nஇளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – முதல்வர் உரை\nஆகஸ்ட் முதல் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு தகவல்\nசென்னையில் ஜூலை 29 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு\n‘கொரோனா குமார்’ படத்தில் சிம்பு\nஇளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – முதல்வர் உரை\nஆகஸ்ட் முதல் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு தகவல்\nசென்னையில் ஜூலை 29 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைப்பு\nஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகள் திறப்பு – அமைச்சர் அறிவிப்பு\nஓய்வூதியதாரர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு சுற்றறிக்கை – மத்திய அரசு வெளியீடு\n அரசு ஊழியர்களுக்கு 21.5% அகவிலைப்படி (DA) உயர்வு – மாநில அரசு அறிவிப்பு\nமத்திய அரசு வேலை.. 100 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு\nமுகப்பரு பிரச்சினையை போக்கும் தக்காளி\nசூர்யா பிறந்த நாளில் ரசிகர்களுக்கு செம்ம விருந்து\n9 சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஇன்றைய (ஜூலை 19) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..\nமூல நட்சத்திர நாளில் ஆஞ்சநேயருக்கு விரதம் இருந்து வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkingdom.com/2015/07/", "date_download": "2021-07-27T18:15:17Z", "digest": "sha1:UMCHEZJCL4GTR3LYUZFWZICBTKMBHMYJ", "length": 45422, "nlines": 553, "source_domain": "www.tamilkingdom.com", "title": "ஜூலை 2015 - THAMILKINGDOM ஜூலை 2015 - THAMILKINGDOM", "raw_content": "\nஇலங்கை,இந்திய மற்று���் உலக செய்திகளை தமிழ் வாசகர்களுக்கு கொண்டுசேர்க்கும் முகமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nஇலங்கை காணொளி செய்திகள் A Vedio\nஎனது பாடசாலை ஆவணப்படம் வெளியாகியது (காணொளி இணைப்பு)\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி வரலாற்று ஆவணப்படம்\nஇலங்கை காணொளி செய்திகள் A Vedio\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் பலி, 11 பேர் காயம்\nகொழும்பு கொட்டாஞ்சேனை புளுமென்டல் பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமைச்சர் ரவி கருணாயக்கவின் ஆதரவாளர்கள் சிலர் மீது ...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nகைது செய்யப்பட்ட த.தே.ம. முன்னணியின் பிரச்சாரக் குழுவினர் விடுதலை (2ம் இணைப்பு)\nஇன்று காலை தென்மராட்சிப் பகுதியில் பிரச்சார நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணின் உயர் மட்ட பிரச்சாரப்பிரி...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் A Feature S\nகௌரவ சேனையில் ஒரு விதுரனைக் கண்டேன்\nநடைபெறப் போகும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக பிரசாரம் செய்யப் போவதில்லை என வடக்கு மாகாண சபையின் முதலமைச...\nஅரசியல் செய்தி செய்திகள் A Feature S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nமீண்டும் சுமந்திரனின் பிரசார கூட்டம் பிசுபிசுத்துப்போனது\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nதேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 732 முறைப்பாடுகள்\nதேர்தல் சட்ட மீறல்கள் குறித்து இது வரையில் 732 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nசெய்தி செய்திகள் A S\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் விடுதலை\nகடந்த 2010 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தலவாக்கலை நகரில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் கடந்த புதன்கிழமை நிரபராதி என நிரூப...\nசெய்தி செய்திகள் A S\nஅரசியல் இலங்கை செய்தி செய்திகள் A S World\nபிரித்தானியா முன்னாள் பிரதமர் இலங்கை வருகிறார்\nபிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் ரொணி பிளேயர் அவரது குடும்பத்தினருடன் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் ...\nஅரசியல் இலங்கை செய்தி செய்திகள் A S World\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1000 ரூபாவாக உயர்த்தப்படும் - மஹிந்த\nதமது அரசாங்கத்தின் கீழ் பச்சைத் தேயிலை கொழுந்து கிலோ கிராம் ஒன்றிற்கு 90 ரூபா வரை விலை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று குருணாகல்...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\n13 ஆம் திருத்தத்திற்குள் தான் இனப்பிரச்சனைக்கு தீர்வு என்பது வெறும் கபட நாடகம் - சுரேஷ்\nஇனப்பிரச்சனைக்கு 13 ஆம் திருத்தத்திற்குள் தான் தீர்வு என்பது வெறும் கபட நாடகம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nபொதியிலிருந்து மீட்கப்பட்டது யாழ். பெண்ணின் சடலம் பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்\nபுறக்கோட்டை பஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் பிரயாணப் பொதிக்குள் மறைத்து கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் ...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் S\nஅரசியல் தீர்வின் பலன் முஸ்லிம்களுக்கும் - சம்பந்தன் உறுதி\nவிரைவில் ஏற்படவுள்ள அரசியல் தீர்வின் பலனை வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களில் வாழும் முஸ்லிம்களும் அனுபவிப்பது உறுதி செய்யப்படும் என்று தம...\nஅரசியல் செய்தி செய்திகள் S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nயாழ்,வன்னித் தேர்தல் தொகுதிகளில் இன்று ரணில் பரப்புரை\nவடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\n‘சிங்கள கொடி’க்கு அபகீர்த்தி – மகாராஜா நிறுவனத்திற்கு எதிரில் பொதுபலசேனா ஆர்ப்பாட்டம்\n”சிங்கள கொடி”க்கு அபகீர்த்தி ஏற்படுத்திய கூறி கொழும்பு யூனியன் பிளேஸில் அமைந்துள்ள சிரச, சக்தி ஊடகங்களின் மகாராஜா நிறுவனத்திற்கு எதிரில் ...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஐ.நா – இலங்கை இடையே இரகசிய இணக்கப்பாடு எதுவும் இல்லை - மஹேஷினி கொலன்னே\nசனல் 4 ஊடகம் குறிப்பிட்டது போல, இலங்கை அரசாங்கத்துக்கும் ஐ.நாவுக்கும் இடையில் இணக்கப்பாடு ���தும் இருக்கும் என்று தாம் நம்பவில்லை என்று இலங...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nசெய்தி செய்திகள் A News S\nசமஷ்டி அடிப்படையிலான தீர்வு கிடைக்காவிட்டால் ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வது கேள்விக்குறியாகும்\nஇணைந்த வட­கி­ழக்கில் சுய­நிர்­ணய அடிப்­ப­டையில் சமஷ்டி முறை­யி­லான தீர்வு கிடைக்­கா­விட்டால் ஐக்­கிய இலங்­கைக்குள் தமிழ் மக்கள் வாழ்­வது ...\nசெய்தி செய்திகள் A News S\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\n ஒற்றையாட்சி என்ற எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை - ராஜித\nஇனப்­பி­ரச்­சி­னைக்கு சமஷ்டி அடிப்­ப­டையில் தீர்வு அவ­சியம் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கோரலாம். ஆனால் ஒற்­றை­யாட்­சியின் அடிப்ப­...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nசிறிய குழுவினரின் சமஷ்டி கோரிக்கையால் நாட்டை பிளவுபடுத்த முடியாது\nநாட்டில் வாழும் சிறிய குழு­வி­னரின் சமஷ்டி கோரிக்­கையின் கார­ண­மாக நாட்டை ஒரு­போதும் பிள­வு­ப­டுத்த முடி­யாது.\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nமஹிந்தவிடம் நாட்டை ஒப்படைத்தால் பாரிய குழப்­பத்­திற்கு உள்­ளாகும் - ரணில் எச்சரிக்கை\nமஹிந்­த­ – மைத்­திரி உறவில் விரிசல் காணப்­படும் நிலையில் மஹிந்­த­விடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்­ப­டைத்தால் நாடு பாரிய குழப்­பத்­திற்கு உள்­ளா...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nசந்தானத்தை கலாய்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி\nஆர்யா, சந்தானம், தமன்னா நடித்துள்ள படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. இப்படத்தை ராஜேஷ் இயக்கியிருக்கிறார்.\nசெய்தி செய்திகள் விளையாட்டு Sports\nரி-20 போட்டியிலும் பாகிஸ்தானிடம் மண் கௌவியது இலங்கை\nஇலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 29 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.\nசெய்தி செய்திகள் விளையாட்டு Sports\nஇலங்கை செய்திகள் வட மாகாணசபை A K News\nயாருக்காகவும் மேடை ஏறமாட்டார் முதலமைச்சர்\nநடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தான்\nஇலங்கை செய்திகள் வட மாகாணசபை A K News\nசெய்தி செய்திகள் A News S\nஐ.நா அறிக்கை வெளிவரமுன் எந்த உள்ளகப் பொறிமுறையையும் அமுல்படுத்தமுடியாது\nஇலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்வரை எந்தவித உள்ளகப் பொறிமுறையும் முன்னெடுக்க...\nசெய்தி செய்திகள் A News S\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஐ.நா விசாரணையை உள்ளக விசாரணையாக முடக்கியது ததேகூ தான்\nஐ.நா விசாரணையினை உள்ளக விசாரணையாக முடக்கியது தமிழ் தேசிய கூட்டமைப்பே என, தமிழ் தேசிய மக்கள் முண்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொ...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nவடக்கு கிழக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு இலவச மின்சாரம்\nவடக்கு கிழக்கில் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nமன்னார் புதைகுழி எலும்புக்கூடுகளின் பகுப்பாய்வை நிறுத்தக்கோரி சி.ஐ.டியினர் அறிக்கை சமர்ப்பிப்பு\nமன்னார் திருக்கேதீஸ்வர பகுதியில் கண்டுபிடிக்கப் பட்ட எலும்புக் கூடுகளை மேலதிக பகுப்பா ய்வு செய்து அறிக்கைகளை மன்றில் சமர்ப்பிப்பதற்கு சும...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஅரசியல் செய்தி செய்திகள் S\nவாக்காளர் அட்டை விநியோகம் இன்று முதல் ஆரம்பம்\nபாராளுமன்ற தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅரசியல் செய்தி செய்திகள் S\nஅரசியல் இந்தியா செய்தி செய்திகள் A India S\nபேரறிவாளன் உள்ளிட்ட மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் – கருணாநிதி\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட மூவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு சட்...\nஅரசியல் இந்தியா செய்தி செய்திகள் A India S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரக் கூட்டம் நேற்று கொக்குவில் நடைபெற்றது\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரக் கூட்டம் நேற்று புதன்கிழமை மாலை 6 மணியளவில் யாழ்.கொக்குவில் மேற்கு பாரதி சனசமூக திடலில் நடைபெற்றது.\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nதேர்தலின் பின் ஐ.தே.மு.வுடன் கூட்டமைப்பு இணையும் சாத்தியம் எதிர்வு கூறுகிறார் சோபித தேரர்\nஅர­சியல் ரீதி­யாக பொது இணக்­க­ப்பாட்­டிற்கு வர­மு­டி­யு­மானால் பாரா­ளு­மன்ற தேர்­தலின் பின்னர் தேசிய அர­சாங்கம் ஒன்றை நிறு­வு­வ­தற்கு ஐக்...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nசெய்தி செய்திகள் News S\nஅதிகாரப் பகிர்வுக்கு இடமில்லை என்கிறார் சுசில் பிரேம்ஜயந்த\nவடக்கு மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் வரையில் அதி­கா­ரப்­ப­கிர்­வுக்கு செல்ல முடி­யாது.\nசெய்தி செய்திகள் News S\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nகூட்டமைப்பின் சமஸ்டி யோசனையை ஐதேக நிராகரிப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள, சமஸ்டி முறையில் அதிகாரங்களைப் பகிரும் அரசியல் தீர்வை ஐக்கிய தேசியக...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nமட்டக்களப்பில் ஈபிடிபி உறுப்பினருக்கு மரணதண்டனை\nமட்டக்களப்பு, வந்தாறுமூலையில் கடந்த 2007ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த, ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவருக்கு நே...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் A News\nசமஸ்டி கேட்கும் சம்பந்தன் குப்பைத் தொட்டிக்குள் போக நேரிடும் – ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை\nசமஸ்டி ஊடாக நாட்டை துண்டாட முயன்றால், சம்பந்தன் போன்றவர்கள் வரலாற்றில் குப்பைத் தொட்டிக்குள் போக நேரிடும் என்று எச்சரித்துள்ளார், ஜாதிக ஹ...\nஅரசியல் செய்தி செய்திகள் A News\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஉள்நாட்டு விசாரணை நடத்த இலங்கை அரசு அனுமதிக்கப்பட வேண்டும் – சமரசிங்க கூறுகிறார்\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில், இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க, எந்த அனைத்துலகத் தலையீடுகளும் இல...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஅரசியல் செய்தி செய்திகள் A India S\nமரணதண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமனுக்கு இன்று காலை 6.30 மணியளவில் நாக்பூர் சிறைச்சாலையில் மரணதண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது.\nஅரசியல் செய்தி செய்திகள் A India S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\n சு.க மத்தியகுழுவை ஓகஸ்ட் 7 வரை கூட்ட முடியாது\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதி இன்றி மத்திய செயற்குழுவை கூட்டுவதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஊழல்,மோசடிக்கு எதிரான சட்டங்கள் வலுப்படுத்தப்படும்: ரணில்\nஊழல் மோசடிகளில் ஈடுபட்டோருக்க�� எதிராக பதவிகள் மற்றும் தகுதிகள் பாராமல் சட்ட நடவடிக்கை எடுக்கப் பின்வாங்கப் போவதில்லை என பிரதமர் ரணில் விக...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஇந்தியா செய்தி செய்திகள் A India S\nஜெயலலிதா ஏன் கலாம் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை\nமுதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–\nஇந்தியா செய்தி செய்திகள் A India S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nபயணப் பையில் இருந்து சடலம் கண்டெடுப்பு\nகொழும்பு புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை அநுராதபுரம் பஸ் தரிப்பு இடத்தில் பயணப் பை ஒன்றினுள் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொ...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\n‪அப்துல்கலாமிற்கு யாழில் அனுதாபம் தெரிவிக்கலாம்‬\nநேற்று முன்தினம் காலமாகிய இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு அனுதாபத்தை தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பா ணத்திலுள்ள இந்தியத் து...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nக.பொ.த உயர்தர மாணவருக்கான கருத்தரங்குகளுக்கான தடை குறித்து ஆசிரியர் சங்கம் அதிருப்தி\nகல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான கருத்தரங்குகளுக்கு பரீட்சைகள் ஆணையாளரால் விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பி...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nவாக்காளர் அட்டைகள் இன்று விநியோகம்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்று புதன்கிழமை (29) தபால் திணைக்களத்திடம் கையளிக்கவுள்ளதாக தேர்தல்கள் ச...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nரணிலுக்காக மஹிந்த பாடிய பாடல்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், கொழும்பு ஹென்ரி பேதிரிஸ் விளையாட்டரங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nவடக்கு - கிழக்கு இணைப்பு கோரிக்கைக்கு எதிர்ப்பு\nஇலங்கையில் தீர்வாக வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்பை வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு முன் வைத்துள்ள தேர்தல் அறிக்கைக்கு கிழக்கு ம...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\n‘மைத்திரி அருகிலுள்ள யுவதியை மீட்டுத் தரமுடியாத வாக்குப��� பிச்சைக்காரர்கள்’\nஜனாதிபதி மைத்திரிக்கு அருகில் இருக்கும் மகளை மீட்டுத் தரமுடியாதவர்கள் போலி வாக்குறு திகளுடன் வாக்குப் பிச்சை கேட்டு வருவதாக காணமல் போனவர்...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nசெய்தி செய்திகள் A News S\nஇலங்கையுடன் நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பு – இந்தியத் தூதுரகம் தகவல்\nசயனைட் குப்பிகள், புவிநிலைகாட்டிகளுடன் இராமேஸ்வரத்தில் வைத்த தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட, விடுதலைப் புலிகளின் முன்னாள் உற...\nசெய்தி செய்திகள் A News S\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nகசிந்துள்ள ஐ.நா ஆவணம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா\nஐ.நாவில் இருந்து கசிந்து தமக்கு கிடைத்துள்ள ஆவணம் ஒன்று, இலங்கையில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்குமா...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஅரசியல் செய்தி செய்திகள் S\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவுக்கு காரணமானவர்கள் கூட்டமைப்பில் உள்ளனர் - த.வி.கூட்­டணி\nதமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் அழிக்­கப்­பட்­ட­மைக்கு காரண கர்த்­தாக்­க­ளாக இருந்­த­வர்கள் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­லேயே உள்­ளனர் என தமிழ...\nஅரசியல் செய்தி செய்திகள் S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nசுமந்­தி­ரனை பாரா­ளு­மன்றம் அனுப்­பு­வது குடா­நாட்டு தமி­ழர்­களின் கட­மை­யாம் - சம்பந்தன் வலியுறுத்தல்\nகூட்­ட­மைப்பின் யாழ். மாவட்ட வேட்­பாளர் எம்.ஏ.சுமந்­தி­ரனை பாரா­ளு­மன்றம் அனுப்­பு­வது தமி­ழர்­களின் கட­மை­யாகும் என்று தமிழ் தேசியக் கூட...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாதல் ஜோடிகள் ஒரே கயிற்றில் தற்க்கொலை - கிளிநொச்சி பகுதியில் சோகம் - கிளிநொச்சி பகுதியில் சோகம்\nகிளிநொச்சி - பரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் இன்று (10) காலை மீட்கப்பட்டுள்ளது. கடந...\nயாழில் கொடூரம்: இளம்பெண்ணை பலியெடுத்தது டிப்பர்\nதென்மராட்சி பகுதியில் டிப்பர் வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சற்று முன்னர் இந்த விபத...\nசாரதி அனுமதிப்பத்திரம் பெறுவோருக்கு ஓர் விசேட அறிவித்தல்\nசாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கு எதிர்வரும் கா��ங்களில் எந்தவொரு காரணத்திற்காகவும் இரத்த பரிசோதனை முன்னெடுக்கப்படமாட்டாது என தெரிவிக்க...\nVJ சித்ரா தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன ஹோட்டல் ரூமில் நள்ளிரவில் நடந்த பஞ்சாயத்து\nபல வருடங்களாக தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த VJ சித்ராவுக்கு தற்போதுதான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர...\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி சற்றுமுன் உயிரிழந்தார்\nநகைச்சுவை நடிகர் நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி சற்றுமுன் காலமானார். அவருக்கு தற்போது வயது 45 என்பது குறிப்பிடத்தக்கது. உடல் நலக்குறைவால் ...\nஅம்பலமாகியது மணிவண்ணனின் இரகசியப் பேச்சுவார்த்தை\nபதவி நீக்கம் செய்யப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி மணிவன்னண் திருகோமலையில் தோ்தலுக்கு முன்னா் மற்றும் தோ்த...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_40.html", "date_download": "2021-07-27T19:34:08Z", "digest": "sha1:DPQ5UARJA7ZJ7GVXKWBU2UYXYY2RKHGK", "length": 7200, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்களிப்பு மும்முரம்; பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் வாக்களித்தார்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகுடியரசுத் தலைவர் தேர்தல் வாக்களிப்பு மும்முரம்; பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் வாக்களித்தார்\nபதிந்தவர்: தம்பியன் 17 July 2017\nஇந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்தில் வாக்களித்து வருகின்றனர்.\nநாடு முழுவதும் 776 பாராளுமன்ற உறுப்பினர்கள், 4,120 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கின்றனர்.\nசென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சபாநாயகர் தனபால், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.\nமத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை தலைமைச் செயலகத்தில் வாக்களித்தார். தமிழக சட்டப��பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர்.\nஇதனிடையே, குடியரசுத் தலைவர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சிதான் என மாயாவதி கூறியுள்ளார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு வருவதை வரவேற்கிறேன் என குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த பிறகு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பேட்டியளித்துள்ளார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் குடியரசுத் தலைவராவது எங்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார்.\nநாட்டின் 14வது குடியரசுத் தலைவர் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடக்கிறது. இதில், பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீரா குமாருக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.\n0 Responses to குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்களிப்பு மும்முரம்; பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் வாக்களித்தார்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nசீனப் பொறியில் சிதைபடும் கொழும்பு\n\"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்\" வைகோ அவர்கள் இயக்கிய ஆவணப்படம்\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்களிப்பு மும்முரம்; பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் வாக்களித்தார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/05/blog-post_81.html", "date_download": "2021-07-27T19:29:19Z", "digest": "sha1:JQQX2NI5ADVI5JTUAW2RP6YGZ5NSNMKY", "length": 6154, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இரணைதீவில் மீள்குடியேறுவதற்கு அனுமதி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபதிந்தவர்: தம்பியன் 17 May 2018\nகிளிநொச்சி, இரணைதீவில் மக்கள் தங்களின் சொந்த காணிகளில் மீள்குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ் தெரிவித்துள்ளார்.\nமீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.ராஜபக்ஷ, இலங்கையின் கடற்படை தளபதி ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க தலைமையிலான குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை இரணைதீவுக்கு விஜயம் செய்தனர்.\nஇவர்களுடன் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், பூநகரி பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்ணேந்திரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் ஆகியோரும் சென்றிருந்தனர். அங்கு சென்ற மேற்படி குழுவினர் பொதுமக்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே பி.சுரேஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், \"ஏற்கனவே மக்களின் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 190 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படுவார்கள். இரணைதீவில் கடற்படையினர் எட்டு ஏக்கர் நிலத்தில் தொடர்ந்தும் இருப்பார்கள். இவர்கள் நாட்டின் பாதுகாப்பு, போதை பொருள் கடத்தலை கட்டுப்படுத்தல், இரணைதீவு மக்களின் பாதுகாப்பு என்பவற்றை கருத்தில் எடுத்து தொடர்ந்தும் அங்கிருப்பார்கள்.” என்றுள்ளார்.\n0 Responses to இரணைதீவில் மீள்குடியேறுவதற்கு அனுமதி\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nசீனப் பொறியில் சிதைபடும் கொழும்பு\n\"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்\" வைகோ அவர்கள் இயக்கிய ஆவணப்படம்\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இரணைதீவில் மீள்குடியேறுவதற்கு அனுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/31323", "date_download": "2021-07-27T18:29:51Z", "digest": "sha1:RQKDLKH4M4LYJYZGGLFIOHBHDLKYHYOB", "length": 6924, "nlines": 147, "source_domain": "arusuvai.com", "title": "sugaprasavam | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித��தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nNST Test பற்றி தெரிந்தவர் கூறவும் தோழிகளே\n8வது மாதம் எடை குறைந்துள்ளது\nநான் 3 மாதம் கர்ப்பம் அடிகடி வயிறு வலிகிறது உதவுங்கள் தோழிகளே\nஎன் கேள்விக்கும் பதில் தருவீர்களா\nIUI செய்துள்ளேன் தோழிகளே உதவுங்கள் please\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஇடது புற நெஞ்சில் மிதமான வலியும் இடது கை கடுக்கிறது\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kandy/vans", "date_download": "2021-07-27T19:23:25Z", "digest": "sha1:2ERHSN7ZIHTL2S75QQXUPIZJE73HOKC7", "length": 10814, "nlines": 272, "source_domain": "ikman.lk", "title": "86+ வேன்கள் விற்பனைக்கு | கண்டி இல் வேன்களின் விலை | ikman.lk", "raw_content": "\nகண்டி இல் வேன்கள் விற்பனைக்கு\nகாட்டும் 1-25 of 86 விளம்பரங்கள்\nபிராண்ட் வாரியாக பிரபலமாயுள்ள வேன்கள்\nகண்டி இல் Toyota வேன்கள் விற்பனைக்கு\nகண்டி இல் Suzuki வேன்கள் விற்பனைக்கு\nகண்டி இல் Mazda வேன்கள் விற்பனைக்கு\nகண்டி இல் Nissan வேன்கள் விற்பனைக்கு\nகண்டி இல் Daihatsu வேன்கள் விற்பனைக்கு\nபிராண்ட் வாரியாக ட்ரென்டாகியுள்ள வேன்கள்\nகண்டி இல் Mitsubishi வேன்கள் விற்பனைக்கு\nகண்டி இல் Subaru வேன்கள் விற்பனைக்கு\nகண்டி இல் Honda வேன்கள் விற்பனைக்கு\nகண்டி இல் Micro வேன்கள் விற்பனைக்கு\nகண்டி இல் பயன்படுத்தபட்ட வேன்கள்\nகண்டி இல் புதிய வேன்கள்\nகண்டி இல் மீளமைக்கபட்ட வேன்கள்\nகண்டி இல் கார்கள் விற்பனைக்கு\nகண்டி இல் மோட்டார் விற்பனைக்கு\nகண்டி இல் டிரக்குகள் விற்பனைக்கு\nகண்டி இல் பேருந்துகள் விற்பனைக்கு\nகண்டி இல் துவிச்சக்கர வண்டிகள் விற்பனைக்கு\nகண்டில் உள்ள வேன்கள் சிறந்த விலையைப் பெறுங்கள்\nஇலங்கையின் மிகப்பெரிய சந்தையான ikman.lkல் மட்டுமே 86+ வேன்கள் காலியில் கண்டறியவும். சரிபார்க்கப்பட்ட தனியார் விற்பனையாளர்கள் மற்றும் நம்பகமான உறுப்பினர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்ப��ையாளர்களிடமிருந்து சிறந்த விலையைத் தேர்வுசெய்க.\nவேன்கள் ikman.lk எளிதாக விற்களாம்\nஉங்கள் வேன்கள் வாடிக்கையாளரைக் ஒன்லைனில் கண்டுபிடித்து, 2 நிமிடத்தில் விளம்பரத்தை இடுகையிடும்போது ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான கொள்வனவாளர்களை அடையுங்கள். தெளிவான படங்களைச் சேர்ப்பது, சரியான விலை மற்றும், நல்ல விளக்கத்தை அமைப்பது மூலம் வேகமாக விற்க முடியும்.\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.femina.in/tamil/beauty/makeup/makeup-for-a-friends-wedding-2557.html", "date_download": "2021-07-27T18:19:58Z", "digest": "sha1:KFY5PQAPUVEHKBKOL7JGWOY3AFCVQLBV", "length": 4420, "nlines": 86, "source_domain": "m.femina.in", "title": "குறைவான பொருள்களில் திருமண மேக்அப் - makeup for a friend's wedding | பெமினா தமிழ்", "raw_content": "\nகுறைவான பொருள்களில் திருமண மேக்அப்\nஉங்களுக்கு பிரியமான எல்லா கூந்தல் அலங்கார, மேக்கப் பொருள்களையும், திருமணத்துக்கு அணிய இருக்கும் ஆடைகளையும் ஒன்றாக எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நகை, ஆடைகள் போன்ற பொதுவான விஷயங்களைக் கவனியுங்கள், மேக்கப்பில் வார்ம் டோன் அல்லது கூல் டோன் ஆகியவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்யுங்கள். லிப்ஸ்டிக்கில் பல கலர்களை வைத்திருக்க வேண்டும். கருப்பு/பழுப்பு/தங்க நிற ஐஷாடோக்களில் சிலவற்றை வைத்திருங்கள். ஒன்றிரண்டு பிளஷர்கள், ஐலைனர்களையும் வைத்திருக்க வேண்டும். இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு எளிதாக பேக்கிங் செய்ய லிப் பேலட்கள், ஐஷாடோ பேலட்கள், பிளஷர் பேலட்கள் உதவும்.\nஅடுத்த கட்டுரை : சிவப்பு உதட்டுச் சாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/05/06/", "date_download": "2021-07-27T19:37:53Z", "digest": "sha1:MFGJ7X2MVKXFJEHW5QS7YHY2NLXQG2JP", "length": 8190, "nlines": 107, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:2019/05/06", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nதிங்கள் 6 மே 2019\nடிஜிட்டல் திண்ணை: சபரீசன் பஞ்சாயத்து-மதிக்காத திமுக புள்ளிகள்\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி\nதேர்தல்: மேற்கு வங்கத்தில் கலவரம், குண்டு வீச்சு\nரமலான்: மசூதிகளுக்கு இலவச அரிசி தாமதம் ஏன்\nஸ்டாலினை சந்திக்கும் சந்திரசேகர ராவ்\nசிபிஎஸ்இ: 10ஆம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு\nவே��ூர் விபத்து: 7 பேர் பலி\nஐபிஎல் டூ பாலிவுட்: ரஸ்ஸல் அடித்த சிக்ஸர்\nகொலை புகார்: எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா விடுவிப்பு\nசர்ச்சை கருத்து: பிரகாஷ்ராஜ் மறுப்பு\nரிசர்வ் வங்கி-நிதி அமைச்சகம் மோதல்கள்\nமின் வாரிய தலைமை அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் முடிவு\nசேலம் ரவுடி என்கவுண்டர்: விசாரணைக்கு உத்தரவு\nமார்க்ஸுக்கு வந்த சோதனை: அப்டேட் குமாரு\nதிமுகவில் கோஷ்டி பூசல்: துரைமுருகன்\nவட்டியில்லா நகைக்கடன் மோசடி: கடை உரிமையாளர் மனு\nகாவலரின் காதல் பக்கம்: அயோக்யா பாடல் வீடியோ\nவீணாகும் நீரை சேமிக்கத் திட்டக்குழு அமைக்க உத்தரவு\nரிலீஸ் தேதியை மாற்றிய நீயா2 படக்குழு\nதடையை நீக்க நடவடிக்கை: ஜெயக்குமார்\nசபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்குத் தடை\n5ஆம் கட்ட தேர்தல்: 11மணி நிலவரம்\nநீட் தேர்வு எழுதிய மாணவி உயிரிழப்பு\nசென்னை ரிசார்ட்டில் விருந்து: 160 பேர் கைது\nஐபிஎல்: சென்னையை முந்திய மும்பை\nசமூக நலத்துறையும், தமிழக குழந்தைகள் நலனும்\nஃபோனி புயல்: மோடி ஆய்வு\nசண்டையுடன் தொடங்கிய ராவணக் கோட்டம்\nகுழந்தைகள் விற்பனை : சிபிசிஐடி விசாரணை தீவிரம்\nதேர்தல் நேரத்தை மாற்ற இயலாது: தேர்தல் ஆணையம்\nஆர்யாவுடன் கைகோர்க்கும் ‘மரகதநாணயம்’ இயக்குநர்\nதமிழக இளைஞர்களுக்கு பாஜக, அதிமுக துரோகம்: ஸ்டாலின்\nராயல் லேடியுடன் மோதும் மிஸ்டர் லோக்கல்\nகிருஷ்ணகிரி: முட்புதரில் கிடந்த குழந்தை மரணம்\nஆன்லைன் வருமான வரித்தாக்கல் எண்ணிக்கை சரிவு\nபெண்களுக்காக வந்து நிற்கும் ‘100’\nஎன்னை ஒன்பது முறை தாக்கியுள்ளார்கள்: கெஜ்ரிவால்\nசெந்தில் பாலாஜி ஓர் அரசியல் வியாபாரி: பழனிசாமி\nநம்மைக் காப்பாற்றும் ‘தற்செயல்’ நிகழ்வுகள்\nதேர்ந்தெடுத்த மக்களுக்கே பாஜக துரோகம் செய்துள்ளது: மன்மோகன் ...\nஓட்டுக்குப் பணம் தர மாட்டேன்: கமல்ஹாசன்\nகிரண் பேடி வழக்கு: புதுச்சேரி எம்.எல்.ஏ கேவியட் மனு\nதிரை தரிசனம்: பேலட் ஆப் நரயாமா\nஅனைவருக்குமான அடிப்படை வருமானம் - 4\nஆட்சி மாற்றத்துக்குப் பின் முதல் வேலை: ஸ்டாலின்\nகிச்சன் கீர்த்தனா: அரிசி கஞ்சி நீர்\nதிங்கள் 6 மே 2019\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/forum/kparathy/spice.htm", "date_download": "2021-07-27T18:27:16Z", "digest": "sha1:TVU6GR5GVCWDX6NQKKMR4KIDXPHZCEFK", "length": 46486, "nlines": 58, "source_domain": "tamilnation.org", "title": "On the trail of Gods, silk and spices - C.Kumarabharathy", "raw_content": "\nஇது என்ன தலைப்பு பட்டுப்பாதையும் பரமாத்மாவும் எழும்பாமல் இப்பிடிக் குந்துங்கோ சொல்கிறேன்.\nகேள்விப் பட்டிருப்பீர்களே. சில்க் று�ட் என்ற பிசித்தி பெற்ற பட்டுப் பாதை ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே உருவாகிவிட்டது. இந்தியாவை ஊடறுத்துக் கொண்டு சீனா பாரசீகம், அரேபியா, ஐரோப்பா ஆகிய நாடுகளை இணைத்த மிக நீண்ட பாதை இது. புராதன காலந் தொட்டே பாரதம் தொலை து�ரங்களிலிருந்து பலரையும் மந்திர வசியமாக தன்பால் ஈர்த்திருக்கிறது.\nபல விநேதமான காரணங்களுக்காக வசீகரித்திருக்கிறது. இவர்கள் கடல் மார்க்கமாகவும் தரைமார்க்கமாகவும் ஆபத்தான பாதைகளை இந்தியாவை நோக்கி உருவாக்கினார்கள். இப் பாதைமேல் வியாபாரிகள் என்ன, சன்னியாசிகள் என்ன கொள்ளைக்காரர்களதான் என்ன, என மானிடத்தின் பிரதிநிதிகள் மிகக் கவனமாக ஊர்வலம் சென்றனர்.\nகவனம் தேவை ஏனெனில் இதில் சென்று மீண்டவர்களைவிடவும் மாண்டு மடிந்தவர்களதான் ஏராளம். அரசனை பகைத்துக் கொண்டவர்களும் ஏன் வீட்டில் கோபித்துக் கொண்டு கிளம்பியவர்களுக்கும்கூட அக காலங்களில் இது ஒரு விமோசனப் பாதையாக அமைந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன். Fahian, Ibin Batuta,\nMarcopolo Knox போனற பிசித்திபெற்ற யாத்திரீகர்கள்கள் பலர் பாரதத்தின் விசித்திரமான கவர்ச்சி பற்றிய பல குறிப்பு க்களை விட்டுச் சென்றிருக்கிர்கள். அதற்கு இப்பொழுது என்ன வந்தது என்கிறீர்களா\nமுன்பெல்லாம் பட்டுப் பாதையில் பட்டுத்துணிக்கும் குறுமிளகுக்கும் வியாபாரிகள் அலைந்தார்கள். சன்யாசிகள் பரமாத்மாவைக் கண்டுபிடிக்க அடம்பிடித்துக் கொண்டு திரிந்தார்கள். முப்பது நாற்பது வருடங்களாக மேல்நாட்டு இளைஞர்கள் யுவதிகள் உண்மையையும் கஞ்சாவையும் தேடி இன்றுவரை இந்தியாவை நாடி வருகிர்கள். இவர்களில் யோகம் �ஐ�திடம் பரதம் சங்கீதம் எனப் படிக்கறவர்களும் உண்டு. தோளில் ஒரு �ஐ�ல்னாப் பையுடன் சைக்கிள்களில் வித்துவான்கள் சாஸதிரிகளை தேடி செல்லும் இவர்களுக்கு சென்னையின் சந்து பொந்துகள் அத்துபடி. பல வசதிகளையும் பாதுகாப்பையும் மறந்து வெயிலும் மழையிலும் காய்ந்து கறுத்து அலைகிர்கள். இவர்களைச் சுலபமாகப் பரதேசிகளாக்குவதுதான் பாரதத்தின் தனித்துவமான வசீகரம்.\nஇதுதவிர புதிதாக புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் வான��� பாதையில் இதே தடத்தில் ஊர்வலமாகின்றனர். குறிப்பாக மார்கழிமாதம் தேசாந்திரம் செல்லும் இந்தப் பறவையினங்கள் சென்னையில் தரைதட்டுகின்றன. எங்கள் நோக்கம் கொஞ்சம் பட்டுதுணி கொஞ்சம் பரமாத்மா கொஞ்சம் கலை என்ற கலவை. அரிசிப் பொரியுடன் திருவாருரும் என்பது போல என்று வைத்துக் கொள்ளுங்களேன். பாதுகாப்பையும் வசதியையும் முழுவதும் கைவிடாத மிருதுவான யாத்திரை. எங்களை பரதேசிகளாக்குவதில் பாரதம் தோல்வியுறும் என்றே நினைக்கிறேன்.\nஎனது இந்தக் குறிப்புக்கள் பாஹியனது போன்று வருங்காலத்தில் சரித்திர முக்கியத்வம் பெறலாம் என்ற நம்பிக்கை எனக்கில்லை. இப் பட்டுப் பாதையில் தட்டுப்பட்ட சில விஷயங்களைச் சொல்கிறேன்- அவ்வளவுதான். கதைசொல்வதும் அதைக் கேட்பதும் மனித குலத்தின் ஒரு அடிப்படையான தேவை எனபதை நீங்கள் ஆமோதிப்பீர்களோ என்னவோ ஆனாலும் இதன் காரணமாகவே அபத்தமான படங்களைக்கூட சகித்துக் கொண்டு பார்க்கி�ம் என்பது என் அனுமானம். இனி யாத்திரையை ஆரம்பிப்போமா\nஇப்ப எங்கே இருக்கிறேன் என்ல் காப்பிக்கு முன்றுதானத்தில் விலை நிர்ணயிக்கும் ஹோட்டல் ஒன்றில இருக்கிறேன். யாருடன் இருக்கிறேன் என்ல் லண்டன் மாநகர் தமிழ் சமுகத்தின் முக்கியஸதர் ஒருவருடன். லண்டனில் ஏஆர் ரகுமான் இசைநிகழ்ச்சிக்காக ஓரே ஒரு இரவுக்கு மட்டும் ஒரு கோடி ருபாய் கேட்கிர்கள் என்று நண்பர் மிகவும் சலித்துக் கொண்டார். எனக்கு முன்று முறை தலை சுற்றியது. மன்னிக்கவும், வாய் தவறிவிட்டது. ஒரு முறைதான் தலை சுற்றியது ஆனால் முன்று காரணங்களுக்காகச் சுற்றியது என கொஞ்சம் சுணக்கமாகத்தான் விளங்கியது. முதலாவதாக ஒரு இளைஞன் என்னதான் பெரிய கொம்பனாக இருந்தாலும் ஒரேயரு இரவில் ஒரு சராசரி ஐரோப்பிய உத்தியோகத்தரின் ஒரு வருட ஊதியத்தை பெறும் அதிசயம்.\nகோடியில் பொதிந்துள்ள சைபர்களை நீங்கள் ஐம்பதால் வகுத்தாலும் நு�ல் வகுத்தாலும் கூட லொட்டோ கணக்கில்தான் வருகிறது. இரண்டாவது விஷயம் நண்பர் என்னுடன் பல்கலைக் கழக மாணவனாக ஒரே போர்டிங் ஹவுஸசில்தான் வாழ்ந்தவர். காந்தி லொட்ஜில் சாப்பிடும் பொழுதும் என் போலவே இரண்டாவது போன்டா ஓடர் செய்வதைப்பற்றி தீவிரமான பொருளாராரச் சிந்தனையில் ஈடுபடும் வர்க்கம்தான். அக்காலத்திற்குப் பின் இதுதான் எங்கள் முதல் சந்திப்பு. இவ்வளவு அனாயாசமாக இந்தத் தொகையை நண்பர் குறிப்பிட்டது மட்டுமல்லாமல் அதை கைகழுவிவிடாமல் மேற்கொண்டு சிந்தித்துக் கொண்டிருந்ததுதான் மெலிதான ஆச்சரியம்.\nமுன்வது திகைப்பு இம்மாதிரியான உச்ச நிகழ்ச்சிகள் ஒரு நகரில் மட்டும் வருடத்திற்கு பல முறை வெற்றிகரமாக நடைபெறுகின்றன. இப்படியெல்லாம் சாத்தியமாவதற்கு புலம் பெயர்ந்தவர்கள் செலவழிக்கத் தயாராக இருப்பது தான் அடுத்த ஆச்சர்யம். இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் இவற்றிற்கு அதிகம் முக்கியத்வம் கொடுக்காமல் தங்கள் பாட்டுக்கு தங்கள் வேலையை பார்த்துக் கொண்டு செல்கையில் இந் நிகழ்ச்சிகளை நம்மவர்கள் மிகவும் சிரமப்பட்டு ஒழுங்கு செய்வதைப் பாராட்டுவதா இல்லையா என்பதைப் பற்றி நான் இன்னும் தீரமானிக்க முடியாமல் இருக்கிறேன்.\nமேல் நாடடிலுள்ள பெரிய ஹோட்டல்களுக்கும் அவற்றின் சுற்றுப்புறங்களுக்கும் இந்திய ஹோட்டல்களைச் சுற்றி இருப்பதைப் போன்ற மானசீகக் கோடு - யோசனையுடன் கடக்க வேண்டிய ஒரு இடைவெளி - இருப்பதில்லை. இங்கு பெரிய ஹோட்டல் படியைத்தாண்ட சில தகமைகள் வேண்டப்படுகின்றன. இந்த ஹோட்டல் படியைவிட்டு இறங்கியவுடனேயே வறுமைக் கோட்டுக்கு கொஞ்சம் முன்னே கொஞ்சம் பின்னே உள்ள ஒரு பிரதேசத்தில் பிரவேசிப்பதை உணர முடிந்தது. வாடகையை எதிர் நோக்கி தவம் கிடந்த கார் ஓட்டுனர்கள் என்னை சுலபமான வேட்டையாக கருதி குவியத் தொடங்கினார்கள். சமயத்தில் நாயுடன் சேர்ந்து வேட்டையாடவும் சமயத்தில் முயலுடன் தப்பி ஓடவும் தெரிந்திருந்தால் வெகு விரைவில் மற்ற�ரு இந்தியாவில் இறங்கிச் சமாளிக்க முடிந்தது. இரு வேறு உலகங்களுக்கிடையில் சென்னை வாழ்ந்து கொண்டிருக்கிறது.\nநண்பர் அவ்வை நடராஜன் இதுபற்றி ஏதோ கூறினார். அவசியம் சொலகிறேன். புலம் பெயர்ந்தவர்கள் சந்திப்புமடம் - ஒரு பிரசித்தி பெற்ற ஹோட்டல என்று வைத்துக் கொள்ளுங்களேன். சினிமாவுக்கு கஸடியூம் டிசைன் செய்ம் ஒரு தையல்காரரை நண்பர் இங்குதான் சந்தித்திருக்கிர். என்ன சங்கதி கோடம் பாக்கத்தைவிட்டு இந்தப் பக்கம் ஒரு சிறீலங்கா பார்டிக்கு முந்நு�று ஆட்ட கஸடியூம்கள் தயாரிக்க ஆர்டர் எடுக்க வந்ததாக சொன்னாராம்.\nமுந்நூறு என்ல் சராசரரியாக மணிரத்தினம் படத்தில் கிழவிகழும் குமரிகளும் ஆடும் ஒரு காட்சிக்கு தாங்கும். வஞ்சிக் கோட்டை வாலிபன் ���ோன்ற பழைய படமென்ல் ஒரு படத்துக்குக்கூடத் தாக்குப்பிடிக்கும். சச்சு பாப்பாவுக்கும் சிலுக்கு அம்மாவுக்கும் அளவெடுத்துத் தைத்தவர்கள் கெதி இப்படியாயிற்று. தமிழ் பட உலகில் இப்போ தேக்கம். அதனால் அதிகம் தமிழ்ப் படம் எடுப்பதில்லை என்ற தகவலை சொன்னாராம் தையல்காரர். பரவாயில்லையே - தமிழ் பட உலகின் உதிரி தொழில்துறைக்குக்கூட சமயத்தில் முட்டுக் கொடுக்கிறம்.\nதியாகராஐ நகர் பிரசித்தி பெற்ற புடவைக் கடை ஒன்றில் ஓரமாக ஒரு வாங்கில் சிவனே என்று இருக்கிறேன். இருந்தபடி வரும் போகும் புடவைகளின் ஊர்வலத்தை கவனிக்கிறேன் - சும்மாதான். எப்படி வந்தேனா நல்ல கேள்வி - பட்டுப்பாதையின் முச்சந்தியே இதுதானே. எனது இடப்பாகத்தை அதாவது று�ததரெ ��ல் ஐ புடவை பார்க்க உள்ளே அனுப்பிவிட்டுத்தான் இந்த வைபோகம். அந்தக் கூட்டத்திலும் எப்படியோ என்னை அடையாளம் கண்டு காப்பி கலர் கேட்டு உபசரித்தார்கள். காப்பிக்காக நான் யாழ்பாணத்திற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். எங்கள் அடையாளம் இசைவிழாக்களிலும், ஆட்டோ ஓட்டுனர்களிடமும், புத்தகக் கடைகளிலும், இன்னும் பல்வேறு வியாபாரங்களிலும் சுலபமாக நாணயமாகிறது.\nஇந்த மதிப்பிற்கு ஒரு விலையும் உண்டு.\nஅதை லாகவகமாகக் கையாளுவதில்தான் உஷார் தேவை. என்லும் இரவல் தாய் நாட்டுடன் எமது தேன்நிலவு முற்றுப் பெற்றுவிட்டது. உறவில் பல நெருடல்கள் இருப்பதை தனிப்பட்ட சம்பாஷணைகள் முலமும் இலக்கிய வட்டங்களின் முலமும் தெரிய வந்தது. மிகுந்த செல்வாக்குள்ள பத்திரிகை ஸதாபனங்கள் எமக்குப் பாதகமான விளைவுகளை தரக்கூடிய கொள்கைகளை தொடர்ச்சியாக கடைப்பிடிக்கின்றன. உத்தியோகம் வசதிகளை நாடி வெளிநாடு செல்லும் தமிழ்நாட்டு பிராமணர்களைப் போன்றவர்கள்தான் நாம் என்ற பிம்பம் வேறு உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nஇதற்கெல்லாம் பதில் சொல்வதானால் மேலும் புதிய சிக்கல்களதான் ஏற்படும். புலம் பெயர்ந்தவர்களை மட்டும் குறிக்கும் பிம்பம் என்பதாக மட்டும் இருந்தால் பரவாயில்லை. ஆனால் ஈழத்திலிருப்பவர்களையும் இது பாதிக்காது என்பதில் என்ன நிச்சயம். இன உணர்வுக்கு வித்திட்ட பெரியார் கட்சியில் கூட இந்த கருத்து பரவியிருப்பதுதான் ஆச்சர்யம். முக்கியமாக எமது புது பணப் புழக்கத்திற்கு நாங்கள வடிகால்கள் அவர்களுக்கு அவ்வளவு தோதுப��� படவில்லை. இப்படியே போனால் நிகழ்ச்சி தரைதட்டும். உறவுகள் பற்றி இப்போதைக்கு விட்டுவிடுவோம்.\nஎன்ன சொல்ல வருகிறேன் என்ப�த் சமயத்தில் மறந்துவிடுகிறேன். பாருங்கள் - சென்�யில் ஆட்டோவில் பயணித்தால் கடவுளை நம்புவது தவிர வேறு வழியில்லை. றவுண்டானாவில் (ருஒஉநடாறஒஉத) ஈரமணல் ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வரும் லொறியை ஒரு செக்கன் வித்தியாசத்தில் மிக ஸடைலாக தவிர்க்கிர் ஓட்டுனர். இருக்கையின் நுனியிலிருந்து சிறிது எம்பிச் சவாலைச் சமாளித்தார். இப்போ ஒரு வெற்றிப் புன்னகையுடன் கால் சராயை இழுத்துவிட்டு வெளியில் காறித் துப்புகிர். சீட்டில் கொஞ்சம் இப்படி அப்படி அட்ஐஸட் பண்ணி சிக்காராக இருக்கிர். தொடர்ந்து வண்டியை இன்னும் வேகமாக்கி குறுக்கே வந்த சைக்கிள்காரரை யோவ் சாவுக்கிராக்கி வூட்டிலை சொலலிப்புட்டு வந்தியா என்று திட்டியபடி வேகம் தணியாமல் செல்கிர்.\nஇப்படியான இக்கட்டான தருணங்களில் ( அதாவது ஒரு சவாரியில் சுமார் பத்து முறை) கண்ணை முடிக் கொண்டு வருவதை எதிர் கொள்ளத் தயாராகிறேன். பின் கண்ணைத் திறந்து பெருமுச்சுவிட்டுகிறேன். மீண்டும் மறுபடி மறுபடி இப்படியே கண்ணை முடித்திறக்கிறேன். ஆட்டோவில் பயணிப்பதற்கும் பயிற்ச்சி தேவை. சில நாட்களும் பல சவாரிகளுக்கும் பின்பு கடவுளுடன் ஆட்டோ ஓட்டுனரின் சாமரத்தியத்திலும் நம்பிக்கை ஏற்படுகிறது. பயிற்ச்சிக்குப் பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக வெளியே நகரத்தை வேடிக்கை பார்க்க முடிகிறது.\nஆட்டோதான் தமிழக அரசின் செலவில்லாத விளம்பரப் பலகை. இப்போதைய கட்டாயச் சுலோகம் பெண்ணிற்கு திருமண வயது 21, பிரவசத்திற்கு இலவசம, காவல் இலக்கம் 100. இத்துடன் கலைஞர் பெரியார் அண்ணா ஆகியோரின் பொன் மொழிகள். இவையெல்லாம் ஒரு குறிப்பட்ட ஸடைலில் நேர்தியாக எழுதப்படுகின்றன. இத்துடன் ஓட்டுனரின் நம்பிக்கைகளை பிரதிபலிக்கும் அடையாளங்களாக மஹான்கள் நட்ச்சத்திரங்களின் படங்கள் போன்றவை ஒட்டப்பட்டிருக்கின்றன.\nசிங்காரச் சென்னை முழுவதும் ஒரு மெலிதான மாயத்திரை கவிந்திருக்கிறது. இத்திரை தன் நிழல்களை எங்கும் எதிலும் பதித்துக் கொண்டிருக்கிறது. மதில்கள் கட்டணக் கழிப்பறைச் சுவர்கள் கட்டணமில்லாத கழிப்பறைச் சுவர்கள ( கவனிக்க/இரண்டிலும் ஒரேயளவு சுகந்தம்தான் வீசுகிறது) விளக்குக் கம்பங்கள் குப்பைத்���ொட்டிகள் தோறும் வண்ண வண்ண சினிமா அரசியல் சுவரொட்டிகள்.\nஇவை புதிது புதிதாக இரவிரவாக ஒட்டப் படுகின்றன். சினிமா மோகத்தின் நிழல் கவியாத இடமே இல்லை. தின இதழ்கள் வார இலக்கியச் சஞ்சிகைகள் யாவற்றிலும் சினிமாவும் அத்துடன் இணை பிரியாத தமிழ் நாட்டு அரசியலும். சினிமாவிலும், தொடர்ந்து அரசியலிலும் சரித்திரம் படைத்த நாயக நாயகியரை பற்றி கர்ண பரம்பரைக் கதைகள் குட்டிக் கதைகள் புராணங்கள் உலாவும் நகரம்.\nஇது விழித்துக் கொண்டு கனவு காண்பவர்கள் நகரம். கண்ணையும் காதுகளையும் முடினாலும் சினிமா பிம்பங்கள்தான் முட்டிமோதுகின்றன. முச்சு முட்டுகிறது. இப்போதைக்கு சென்னையை விட்டு வெளியேறுவோம்.f (Pics: Posters dominate this dream weavers city: Faces may change over time, but the phenomenon of a super hero dominating the social political & cultural life of the people goes on fueled by a streak of fanatical devotion hard to explain. Kodambakkam is the prime 'Kannavu Thozhitchalai'. But the magazines are not far behind. சூரியனை உற்றுப்பார்த்தே குருடானவர்கள் ஏராளம். பகுத்தறிவு என்னும் ஒளியில் குருடானவர்கள் கோடிக்கணக்கு)\nபல வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டு கோவில் ஒன்றில் எனக்கு ஏற்பட்ட ஒரு சம்பவத்தை சொல்கிறேன். பாருங்கோ அன்றைக்கு நடந்தது என்னென்ல்,/ இப்படித்தான் வெயில் கொழுத்தும் நாளில் / எப்படியோ எத்துப்பட்டு தெத்துப்பட்டு / எங்கேயோ ஒரு முலையிலுள்ள / கோவில் து�ணில் சாய்ந்து கொண்டிருக்கிறேன். கொஞ்சம் முன்னால் கோவில் குட்டியானை. திருநீற்றுப் பூச்சுடன் மங்களமாக நிற்கிறது. எங்களுக்குக் கேட்காத ஏதோ ஒரு சங்கீதத்திற்கு ஏற்ப ஐதி பிசகாமல் அது அலுக்காமல் ஆடி ஆடிக் கொண்டிருக்கிறது. மிகநாகரீகமாகவே தென்னோலையை ஒரு காலின் கீழ் அமுக்கிக் கொண்டு தும்பிக்கையால் இழுத்து இழுத்து சிறிதாக்கிச் சத்தத்துடன் சப்பிக் கொண்டிருந்தது. நர்த்தன கணபதியை பார்ப்பது போன்ற நிறைவு ஏற்படவே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ( படம: யானையும் குளமும் கோபுரமும். ஒரு மனநிறைவான காட்சி படம். நன்றி சாந்தால் பூலிஞ்சர்)\nதமிழ் நாட்டுக் கோவில் சூழலில் காலப் பெருவெளியை கடக்கும் தன்மை இயல்பாக ஏற்பட்டுவிடுகிறது. அதோ தெரிகிறதே அந்த பாசிபிடித்த பச்சைக் குளத்திற்குப் பெயர் புஷகரணியாக இருக்கலாம். அல்லது அது போலவே வேறு ஏதோ ஒரு பெயர். இந்தத் தீர்த்தம்தான் ஒரு மாமுனிவரின் சாபம் நீக்கியது என்ற ஐதீகம் எல்லா பெரிய கோவில் தீர்தங்களுக்கும் ஒவ்���ொரு முறையில் ஏற்பாடாகி இருக்கிறது. எங்கு பாவம் செய்தாலும் காசி கங்கையில் ஸநானம் செய்தால் தொலைந்து போகும். ஆனால் காசியில் பாவம் செய்தால்\nஅதைக் கழுவ கும்பகோணம் வந்துதான் ஆகவேண்டும். இந்த கும்பேஸவரர் ஆலய பெரிய குளத்தில் தான் ( மகாமக தீர்த்தம்) தீர்த்தமாட வேண்டும் என்பது ஒரு நம்பிக்கை. கும்பம் எனபது குடம். பிரளயகாலத்தில் (பேருழி) பிரமனின் வேண்டுகோள்ப் படி இறைவன் கொடுத்த அமுத கலசம் வந்து தங்கிய தலம் இது.\nஉயிரினங்களின் விதைகள் சேமிக்கப் பட்ட கும்பம். ஊழியின் பின்னர் இந்த அமுதசரோருகத்திலிருந்துதான் மறுபடி உலகம் தாபிக்கப்பட்டது என்கிறது குடந்தைத் தலபுராணம். டீநெ� றாநக, றாசகஉப சஒபய என எப்படிச் சொன்னாலும் புராணத்தின் கவர்ச்சி விஞ்ஞான வியாக்யானத்தில் வராது. இங்கு குறிப்பிட்டது ஒரு அவசரச் சுருக்கம். நோவாவின் படகுக் (நுஒவாஸ ரைக ) கதைக்கும் இதற்கும் நிறைய ஒற்றுமை இருந்தாலும் கதை செல்லும் கவர்ச்சிக்கு இதை விஞ்சமுடியாது. (படம: சிதம்பரம் பெரிய கோவிலும் சிவகங்கைத் தீர்த்தத்துறையும்.)\nகோவில் தூணிலுள்ள ஒரு சிற்பத்தைப் பார்தது லாவகமாக ஆயிரம் வருடங்கள் பின்நோக்கிச் செல்ல முடிகிறது. இச் சந்நிதானங்களில் தான் நாயன்மார்கள் தேவாரம் அருளினார்கள். கும்பகோணத்தில் ஆமுதகலசம் தங்கினாலும், பிரளயகாலத்தில் இறைவனும் இறைவியும் ஒரு தோணியில் தங்கிய இடம் தோணிபுரம் எனப்படும் சீர்காழி. ஸ்ரீகாளி மக்கள் உச்சரிப்பில் காலப் போக்கில் இன்று சீர்காழியாக வழங்குகிறது.\nதில்லையில் இறைவனுடன் நடனமாடித் தோற்ற காளி அங்கிருந்து விரட்டப்பட்டு இங்கு வந்து வழிபட்டு பின்னர் மன்னிக்கப் பட்டார் என்று ஒரு புராணம். இங்குள்ள பிரமம்தீர்த்த படிக்கடடுகளில்தான் திருஞானசம்பந்தருக்கு உமையவள் ஞானப்பாலு�ட்டினார். தோடுடைய செவியன்என்ற தேவாரமும் அதன் பின்னணியும்தான் சமயத்துடனான எனது பிணைப்பில் முதலாவது முடிச்சு.\nபால் வடியும் சம்பந்தக் குழந்தையையம் அருகில் பால்க் கிண்ணத்தையும் கண்டு வெகுண்ட தகப்பனார் அக்கிண்ணத்தை கோபத்துடன் வீசிஎறிந்தார். அது பட்டு மோதிய வடு இப்பொழுதும் இருக்கிறது என எதிரில் இருக்கும் உயர்ந்த கருங்கல் மதிற்சுவரிலுள்ள ஒரு வடுவைக் காட்டுகிர்கள். இதன் சரித்திர உண்மை சர்ச்சைக்குள்ளாகலாம் ஆனால் இப்ப���ியான ஐதீகங்கள் எம்மில் ஏதோ அத்தியந்தமான ஒரு தொடர்பை உறுதிப்படுத்துவதும் ஒருவகை நிஐம். இங்குள்ள ஒரு அஹோர முர்த்தமான சட்டைநாதர் கவர்ச்சியான சன்னிதி.\n(படம். திருக்கடவூர் அபிராமி அம்மன் கோவில் குளம். )\nதமிழ் நாட்டு கோவில்களில் கடவுள் இருக்கிரோ இல்லையோ ஆனால் ஒரு தொன்மை நிச்சயம் இருக்கிறது என்று உணரமுடிகிறது. கல்லில் நேர்த்தியாக ஒரு காவியத்தை சொன்ன குலத்தின் வழித்தோன்றல்கள் இன்று கோவிலை துப்பரவாக வைத்திருக்கும் திறனையே இழந்துவிட்டார்கள். சனங்களை கியூவரிசையில் ஒழுங்கு படுத்த / தாறுமாக கருங்கற்களை தோண்டி / பைப்புகளும் கிதிகளும் போட்டு வசதிசெய்திருக்கிர்கள்.\nகோபுரங்களை அழகுபடுத்துவாதற்காக வர்ணங்கள் அடித்திருக்கிர்கள். அத்துடன் அடுத்த சந்ததியினர் மறந்துவிடாமல் லைட் போட்டவர்கள் பெயின்ட் அடித்து திருப்பணி செய்த சிறுத்தொண்டர்கள் பெயர்களையும் பொறித்திருக்கிர்கள். ஆயிரங்கால் மண்டபங்களெங்கும் பாசிமணி பழம் பாக்கு கடைகள் வைத்திருக்கிர்கள்.\n( அக்காலத்தைய தமிழர்களின் அழியாத படைப்பாற்றலுக்கு உன்னத உதாரணமாக திகழும் நடராஜ தத்துவம். ஐம்பொன்சிலைகள், கல்லில் சிலைகள், சொல்லில் கவிதைகள், நடனக் கலை, சொட்டு இயந்திரவியல் என எல்லா ஊடகங்களையும் சாதனங்களையும் மேவி அவற்றைப் போஷித்து இன்று வரை உலகத்தின் கவனத்தைக் கவரும் முரத்தம்.. நான் மிகைப்படக்கூறுவதாக நினைத்தால் Tao of Physics (Fritjof Capra) or Cosmic Dance(�Ananda Commaraswamy) என்ற பத்தகங்களைப் பார்க்கவும். (Pic Courtesy Chantal Buolanger)\nகோவில் மண்டபங்களில் யார் வேண்டுமானாலும் குந்திக் கொண்டிருக்கலாம். இதுவும் ஒரு ரகச் சுதந்திரம்தான். மேல் நாடுகளில் இப்படி 10 நிமிடங்களுக்கு மேல் காரியமில்லாமல் குந்தினால் ஏ மு�ய � ஹலெப யஒஉஏ என்று கவனத்தை ஈர்க்கிர்கள்.\nகண்களை முடியபடி இப்படியான நு�லிழை போல் அவிழும் சிந்தனை ஓட்டத்தில் திளைப்பது சுகமாக இருந்தது. மெதுவாகக் கண் அயர்ந்தேன் போலிருக்கிறது. ........ பிரயாணக் கதையை எங்கேயோ விட்டுவிட்டேன். கோபத்தில் கடிக்க வரும் அறணை கடிக்க வந்த இலக்கை நெருங்க முன்பே கடிக்க வந்த சங்கதியை மறந்து அசடாவது மாதிரி. இதுமாதிரித்தான் என்ன சொல்ல வந்தேன் எனபதைச் சமயத்தில் மறந்து விடுகிறேன்.\nஆம் யானைக்குட்டியை பார்த்துக் கொண்டிருந்தேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.\n(���டம் - திருப்புவனம். கோவில். நன்றி- காந்தன் ஓவியம். அமைதியான கிராமீயச்சூழலில் ஆரவாரமில்லாத கோவில். பாடல் பெற்ற தலம். உதாரணத்திற்கு ஒரு பாடல் - வடிவேலிற் திரிசூலம் தோன்றும் தோன்றும் வளர்மதிமேல் இளமதியம் தோன்றும் தோன்றும் நாவுக்கரசர்)\nகாலில் ஏதோ மெதுவாக தொட்டுத் தொட்டு விலகுவது போன்ற உணர்வு. அவசரப்படாதீர்கள் யானைக்குட்டி என்னை எதுவும் செய்யவில்லை - இப்பவும் ஆடிக்கொண்டுதான் நின்றது. கண்ணைதிறந்து பார்த்தால் ஒரு யாத்திரீகர் கூட்டம் கோவிலை சேவித்துவிட்டு செல்லும் பொழுது போகிற போக்கில் என் காலையும் தொட்டு கும்பிட்டபடி சென்றுகொண்டிருந்தது.\nஎன்ன செய்வது என்று தோன்றவில்லை. ஆந்திரக் கும்பல். தார்ப்பாச்சு முண்டாசு கட்டிய பத்து பன்னிரண்டு பேர். அவசரமாக துஒஉரிஸத றஉஸ இல் ஏறினார்கள். மிளகாய் சாகுபடி முடிந்த கையோடு ராமேஸவரம் யாத்திரைக்கு கிளம்பியிருக்கிர்கள்.\nநல்ல காலம் பதிலுக்கு இவர்கள் என்னிடம் ஆசீர்வாதம் என்று எதையும் எதிர்பார்க்கவில்லை. இப்படியான இக்கட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனத் தெளிவாகு முன்னரே நெருக்கடி தீர்ந்துவிட்டது. இம் மக்களின் எளிமை மனச்சாட்சியை தொட்டது. பூசனிக்காய்த் திருடன் கள்ளச் சாமியாராக ஆரம்பித்து நிஐசாமியாராக மாறிய கதை உங்களுக்கும் ஞாபகம் வருகிறதல்லவா கோவில் படிகளை தொட்டுக்கும்பிடும் வழக்கம் போல் இதுவும் ஒன்க இருக்கலாம். து�ணில் சாய்ந்து அரைத் து�க்கத்தில் இருப்பவனை நிஷடையிலிருக்கும் சாமியார் என நினைத்திருக்கிர்களோ என்னவோ.\nஇப்பொழுது மண்டபத்திலிருந்த இருவர் என்னை புது மரியா�யுடன் பவ்வியமாக பார்த்தார்கள். �க்கெட்டிய து�ரத்தில் ஒரு சாமியார் கிடைத்தால் சும்மாவிடமாட்டார்கள் என்பதை யுணர்ந்து உடுப்பியை நோக்கி நடையைக் கட்டினேன். ஒரு மயிரிழையில் எனது தொழில் (சாமியாராக) மாறும் வாய்ப்பு அன்று நழுவிவிட்டது எனபதை இப்பொழுது உணர்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanemmagazine.com/tag/%E0%AE%8F-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-07-27T19:20:50Z", "digest": "sha1:J37SO7S2OAUROFWT3I3MT4CEDP64MMSJ", "length": 3025, "nlines": 42, "source_domain": "vanemmagazine.com", "title": "ஏ. எம். சாஜித் அஹமட் Archives - வனம்", "raw_content": "\nTag: ஏ. எம். சாஜித் அஹமட்\nபிரபாகரனைக் கொல்லுதல் அல்லது உயிர் நீக்கம் செய்தல்\nசமாச்சாரம் ஒன்று: “ரெண்டு மணித்தியாலம்தான் கெடு. […]\nஇதழ் 05, புதினம்Leave a Comment on பிரபாகரனைக் கொல்லுதல் அல்லது உயிர் நீக்கம் செய்தல்\nநாட்டியம் வாய்க்காதவளாயினும்; நாட்டியக்காரி – றியலாஸின் ‘யசோதரையின் வீடு\nசமகாலத்து கவிதைகளின் உலகம் சூழலின் விம்பங்களை […]\nஇதழ் 04, விமர்சனம்Leave a Comment on நாட்டியம் வாய்க்காதவளாயினும்; நாட்டியக்காரி – றியலாஸின் ‘யசோதரையின் வீடு\nகவிதை வனத்திலோர் ஆண்டி – கவிஞர் மஜீத்\nகவிஞர் மஜீத் மீளாத் துயிலில் மல்லாக்கப்படுத்தபடி […]\nஇதழ் 01, கட்டுரை3 Comments on கவிதை வனத்திலோர் ஆண்டி – கவிஞர் மஜீத்\nவனக்குழுமம் படைப்புச்சுதந்திரத்தை மிகவும் மதிக்கிறது. படைப்புகளில் உள்ள கருத்துக்களுக்கு எழுத்தாளர்களே முழுப்பொறுப்பு. வனக்குழுமம் அதை ஒருபோதும் பொறுப்பேற்காது. மேலும் இதை வன்பிரதிகளாக்கும் உரிமை வனக்குழுமத்தையே சாரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/natri/natri00032.html", "date_download": "2021-07-27T18:09:29Z", "digest": "sha1:ECLU5GQW6OALIGQSBCDLEWOGSF2GPJRM", "length": 8793, "nlines": 173, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } அவரவர் பாடு - Avaravar Paadu - புதினம் (நாவல்) - Novel - நற்றிணை பதிப்பகம் - Natrinai Pathippagam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "அனைத்து நூல்களும் 5% - 50% வரை தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 75.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஏன் என்ற கேள்வியில் இருந்து துவங்குங்கள்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\n© 2021 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=677920", "date_download": "2021-07-27T18:17:54Z", "digest": "sha1:DXXHAUGHARZRVXBRHJZKGPU7MI7SFA4R", "length": 10293, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்தியா, இங்கிலாந்து வகை உருமாற்ற வைரசையும் கோவாக்சின் எதிர்க்கும் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇந்தியா, இங்கிலாந்து வகை உருமாற்ற வைரசையும் கோவாக்சின் எதிர்க்கும்\nபுதுடெல்லி: இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள புதிய உருமாற்ற கொரோனா வைரசையும் கோவாக்சின் தடுப்பூசி எதிர்க்கும் திறன் கொண்டது என ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியா உட்பட 44 நாடுகளில்பரவியுள்ள மிகுந்த வீரியமிக்க இந்திய வகை இரட்டை உருமாற்ற வைரசுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் குறைவான செயல்திறனை கொண்டிருப்பதாக சமீபத்தில்ஆய்வு முடிவுகள் வெளியாகின. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியானது இங்கிலாந்தில் மாற்றமடைந்த பி.1.1.7 வகை மற்றும் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பி.1.617 வைரஸையும் எதிர்க்கும் திறன்கொண்டது என புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்திய தேசிய வைராலஜி நிறுவனமும், இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலும் நடந்த இந்த ஆய்வில், கோவாக்சின் செயல்திறன் கொண்டதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.\nஇது குறித்து கோவாக்சினை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் இயக்குநர் சுசித்ரா எல்லா தனது டிவிட்டரில், ‘‘கோவாக்சின் தடுப்பூசி இந்திய, இங்கிலாந்து வகை உருமாறிய வகைகளுக்கு எதிராகவும் முழுமையாக செயல்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது. இது, கோவாக்சின் தடுப்பூசிக்குச் சர்வதேச அளவில் கிடைக்கும் மற்றொரு அங்கீகாரம்’’ என கூறி உள்ளார். இந்த ஆய்வு முடிவு க்ளினிக்கல் இன்பெக்‌ஷியஸ் டிசீஸ் மருத்துவ இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.\nகோவிஷீல்டு தடுப்பூசிக்கான இரண்டாம் டோஸ் 84 நாட்களுக்குள் பெற வேண்டும் என்று நிபுணர்கள் முன்பு அறிவித்திருந்தனர். ஆனால், தற்போது இந்த கால அளவு 12 முதல் 16 வாரங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டாம் டோஸுக்காக ஏற்கனவே கோவின் இணையதளம் வழியே பதிவு செய்திருந்தவர்கள் குழப்பம் அடைந்தனர். இதற்கு விளக்கமளித்திருக்கும் மத்திய சுகாதார அமைச்சகம், ‘இரண்டாம் டோஸ் 84 நாட்களுக்குள் போட வேண்டும் என்று பதிவு செய்திருந்தவர்களின் பதிவு ரத்தாகவில்லை. முதல் டோஸ் போட்டுக் கொண்ட தேதியிலிருந்து 16 வாரங்கள் வரையிலான ஏதேனும் ஒரு தேதியில் இரண்டாம் டோஸை எடுத்துக் கொள்ளலாம்’ என்று கூறியுள்ளது.\nஇந்தியா இங்கிலாந்து உருமாற்ற வைரசஸ் கோவாக்சின்\nகோஷ்டி பிரச்னை, அரசியல் நிர்பந்தம், நிர்வாக குளறுபடி; 4 மாதத்தில் 4 பாஜக முதல்வர்களின் பதவி பறிபோனது எப்படி.. திரிவேந்திர சிங் ராவத் முதல் எடியூரப்பா வரை பரபரப்பு\nகர்நாடக மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு: நாளை பதவியேற்பு என தகவல்\nராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 54 பேர் மீது குண்டாஸ்: எஸ்பி தகவல்\nதிரிபுராவில் அடுத்தாண்டு பேரவை தேர்தல்; பிரசாந்த் கிஷோரின் ஊழியர்கள் 23 பேருக்கு தடுப்பு காவல்: ஓட்டலில் கள ஆய்வு செய்ததால் ஆளும் பாஜகவுக்கு ‘கிலி’\nஇடைத்தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பாஜகவில் இருந்து விலகிய மாஜி அமைச்சர்: தெலங்கானாவில் பரபரப்பு\nகேரளாவில் குறையாத பாதிப்பு: கொரோனா பரிசோதனை செய்தால் ரூ5 ஆயிரம், பிரியாணி இலவசம்\nஅடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..\nகடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..\n\"பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்\" : டெல்லி போராட்டத்தில் பெண் விவசாயிகள்\nதிடீரென அடர் பிங்க் நிறத்துக்கு மாறிய அர்ஜென்டினா ஏரி .. அதிர்ச்சியூட்டும் படங்கள்\nரஷ்யாவின் 325வது கடற்படை தின கொண்டாட்டம்: பார்வையாளர்களை கவர்ந்த போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்களின் கண்கவர் அணிவகுப்பு..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2021/02/09/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-45-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF/", "date_download": "2021-07-27T19:24:04Z", "digest": "sha1:PAFJJMHC7GZBYFY2WURNCP5ANT4NDU3E", "length": 7176, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஒரு வார காலத்தில் 45 பேர் உயிரிழப்பு - Newsfirst", "raw_content": "\nஒரு வார காலத்தில் 45 பேர் உயிரிழப்பு\nஒரு வார காலத்தில் 45 பேர் உயிரிழப்பு\nColombo (News 1st) நாட்டில் வாகன விபத்துகள் வெகுவாக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 6ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒரு வார காலத்தில் இடம்பெற்ற விபத்துகளில் மாத்திரம் 45 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.\nஅதற்கமைய நாளொன்றில் 6 அல்லது 7 பேர் விபத்துகளினால் உயிரிழப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nகடந்த ஆறு நாட்களில் இடம்பெற்ற விபத்துகளில் 266 பேர் காயமடைந்துள்ளனர்.\nஅதற்கமைய நாளொன்றில் 38 பேர் காயமடைவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nகம்பஹா, கண்டி மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலேயே அதிகமான வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.\nசிறுவர் தொழிலாளர்களை கண்டறிய நடவடிக்கை\nநாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 3,009 பேர் கைது\nபன்னிப்பிட்டிய வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த 13 மில்லியன் ரூபா பணம் மீட்பு\nவாகன விபத்துகளில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு\nஇணையத்தளத்தில் ஆபாச காட்சிகளை பதிவேற்றிய ஐவர் கைது\nதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 41,000 பேருக்கு எதிராக வழக்கு\nசிறுவர் தொழிலாளர்களை கண்டறிய நடவடிக்கை\nவிசேட சுற்றிவளைப்புகளில் 3,009 பேர் கைது\nவீட்டில் புதைக்கப்பட்டிருந்த 13Mn ரூபா பணம் மீட்பு\nவாகன விபத்துகளில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு\nஇணையத்தளத்தில் ஆபாச காட்சிகளை பதிவேற்றிய ஐவர் கைது\nதனிமைப்படுத்தலை மீறிய 41,000 பேர் மீது வழக்கு\nமிகப்பெரிய நீல மாணிக்கக் கல் கண்டுபிடிப்பு\nஅமரர் R.ராஜமகேந்திரனின் மறைவிற்கு பலரும் அனுதாபம்\nமேலும் 48 கொரோனா மரணங்கள்; 1,185 பேருக்கு தொற்று\nமீன்பிடி சட்டமூலத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு\nஎரிவாயு சிலிண்டருக்கான அதிகபட்ச விலை நிர்ணயம்\nவிஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/why-us-citizenship-indians-are-committing-suicide", "date_download": "2021-07-27T19:29:43Z", "digest": "sha1:TYXFPZ456ZJ7WPZ5MILLI6ZWQIAL6G6Q", "length": 66129, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "அமெரிக்காவில் இந்தியர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்?- ஓர் அலசல்! | Why US Citizenship Indians are Committing Suicide - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஅமெரிக்காவில் இந்தியர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்- ஓர் அலசல்\nஅமெரிக்காவில் இந்தியர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்- ஓர் அலசல்\nகுறட்டையை நிறுத்த முடியுமா... இயற்கையா, செயற்கையா\nசமூக ஊடகங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது என்னென்ன நடவடிக்கைள் எடுக்க முடியும்\nஇன்ஜினீயரிங் கவுன்சலிங் விண்ணப்பிப்பது எப்படி விரிவான வழிகாட்டுதல்\nகோவிட்-19: ஹோமியோபதி மருந்தை சிறுநீரக தானமளித்தவர் எடுத்துக் கொள்ளலாமா\nஉலக சுகாதார நிறுவனத்துக்கும் அமெரிக்காவுக்கும் என்னதான் பிரச்னை\nகருணை அடிப்படையில் அரசுப்பணி பெற நடைமுறைகள் என்னென்ன\nCOVID-19 தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வருவதற்கான நடைமுறைகள் என்னென்ன\nகைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றக் காவல் வழங்கப்படுவது ஏன்\nவிநியோக சங்கிலியை மாற்றி அமைக்கும் நாடுகள் சீனப் பொருளாதாரம் வீழ்ச்சியடையுமா\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்கள் விலை மேலும் உயருமா\nஏ.டி.எம் இயந்திரங்கள் எப்படி செயல்படுகின்றன தெரியுமா\nவிவசாய ஆர்வமுள்ளவர்களுக்கு அரசின் தரிசு நிலங்கள் குத்தகைக்கு வழங்கப்படுமா\nபங்குசந்தை, தங்கம்... இப்போதைய சூழலில் எதில் முதலீடு செய்யலாம்\nலாக்டௌனுக்குப் பிறகு ஸ்மார்ட்போன் விலைகள் ஏறுமா, இறங்குமா\nபொதுவெளியில் பெண்களை அவமானப்படுத்தினால் நடவடிக்கை எடுக்க முடியுமா\nமீண்டும் ட்ரெண்டாகும் #BanTikTok... டிக்டாக் பாதுகாப்பானதா\nடாஸ்மாக்கைத் திறக்காமல் இப்போதைய நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியாதா\nகொரோனா காலத்தில் உதவி தேவைப்படுபவர்கள் என்ன செய்ய வேண்டும்\nபொது இடங்களில் எச்சில் துப்புவது சட்டப்படி குற்றமா\nஅமெரிக்க முதலீட்டுக்கு ஓ.கே, சீன முதலீட்டுக்கு நோ பாரபட்சம் பார்க்கிறதா இந்தியா\nவழுக்கை, முடி உதிர்தல் பிரச்னைக்கு `ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட்' மட்டும்தான் தீர்வா\nலாக்டௌனால் கங்கை சுத்தமானது உண்மையா... ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன\n130 டாலர் விற்ற கச்சா எண்ணெய் இன்று 13 டாலர்... பெட்ரோல் விலை ஏன் குறைவில்லை\n`கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்குத் தொற்று திரும்பவும் வருமா\nமருத்துவர்களுக்கு எப்படி கொரானோ தொற்றுகிறது தடுக்க முடியாதா\nகொரோனா வைரஸ் விலங்கிலிருந்து பரவியதாகச் சொல்கிறார்களே... உண்மையா\nவரிச்சலுகை சாமானியருக்கு கிள்ளியும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அள்ளியும் கொடுப்பதேன்\nகொரோனாவுக்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாதது ஏன் \nமூவலூர் இராமாமிர்தம் நினைவு திருமண நிதித்திட்டத்தின் கீழ் நிதி, தங்கம் பெறுவது எப்படி\nஅரசாங்கம் வெட்டும் மரங்களுக்கு ஈடாக மரங்களை வளர்க்கிறதா\nகல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர் வங்கியில் இன்னொரு கடன் பெற முடியுமா\nவிமான நிலைய கடத்தல் தங்கம் எங்கு இருக்கும் என்னவாகும்\nநிலவேம்புக் குடிநீரும் பப்பாளி இலைச்சாறும் கொரோனாவைக் தடுக்கக் கைகொடுக்குமா\nதேக்கு மரத்தை வீட்டில் வளர்க்கலமா... வெட்டி விற்க அரசு அனுமதி பெறுவது எப்படி\nவெயில் வராது, வெளிச்சம் இருக்கும்; எங்க வீட்டு பால்கனியில் என்ன செடி வளர்க்கலாம்\nசி.ஏ.ஏ – என்.ஆர்.சி – என்.பி.ஆர் – இந்தியக் குடிமக்களைப் பாதிக்குமா\nசம்பவம் நடந்த இடமா, அந்த நபரின் பகுதியா... எந்தக் காவல்நிலையத்தில் புகார் தருவது\nஏடிஎம்-களில் கறை படிந்த, கிழிந்த நோட்டுகள் வந்தால், எப்படி மாற்றுவது\nரிஜிஸ்டர் ஆபீஸில் திருமணத்தைப் பதிவுசெய்ய பெற்றோர்களின் சம்மதம் அவசியமா\nஅம்பேத்கரையும் பெரியாரையும் தெரிந்துகொள்ள என்னென்ன புத்தகங்கள் படிக்க வேண்டும்\nஉலக வங்கியில் கடன் வாங்குவதைவிட ரிசர்வ் வங்கியே பணத்தை அதிகமாக அச்சடிக்க முடியாதா\nகேஸ் சிலிண்டர் சப்ளை செய்பவர், கூடுதலாக டெலிவரி சார்ஜ் கேட்டால் கொடுக்கலாமா\nபுதிய வாடகைச் சட்டத் திருத்தம் யாருக்குச் சாதகம்... வீட்டு உரிமையாளருக்கா, குடியிருப்பவருக்கா\nவண்டி நம்பர் பிளேட் தமிழில் எழுதலாமா... வாகனங்களில் சாதியின் பெயரை எழுதலாமா\nஜிடிபி என்றால் என்ன... அதைவைத்து ஒரு நாட்டின் வளர்ச்சி எப்படி கணக்க��டப்படுகிறது\nவாகனச் சோதனையில் போக்குவரத்துக் காவலர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன\nசாதி, மதம் அற்றவர் எனச் சான்றிதழ் பெறுவது எப்படி\nதி.மு.க, அ.தி.மு.க ஆட்சிகளில் தமிழகத்தின் கடன் எவ்வளவு\nபழைய வாகனத்தில் BS-6 பெட்ரோல்... என்ன பிரச்னை வரும், எதில் கவனம் தேவை\nஃபாஸ்டேக்கில் (Fastag) மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டண சலுகை உண்டா\nகிராம சபை என்பது பாராளுமன்றத்திற்கு ஒப்பானதா - விளக்கம் தரும் துறைவல்லுநர் - விளக்கம் தரும் துறைவல்லுநர்\nஇன்டர்நேஷனல் பள்ளிகளில் எந்தப் பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்படும் ஓர் விளக்கம்\nஉள்ளாட்சித் தேர்தல்களில் ஏலம் விடுவது சரியா... வாசகரின் கேள்விக்குப் பதில்... வாசகரின் கேள்விக்குப் பதில்\nஊராட்சித் தலைவரால் தம் பகுதியை மாற்ற முடியுமா இதோ ஓர் உதாரணம்\nதேனி நியூட்ரினோ ஆய்வுத்திட்டம் கைவிடப்பட்டதா உண்மை நிலை என்ன\nதமிழகத்தில் சராசரி மழையளவு எவ்வளவு அணைகளில் எவ்வளவு நீர் சேமிக்கப்படுகிறது அணைகளில் எவ்வளவு நீர் சேமிக்கப்படுகிறது\nசர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் சுரண்டும் நிறுவனங்கள்... என்ன தீர்வு\nகாரில் இருக்கும் டேஷ் கேமராவின் வீடியோ... சாட்சியாகப் பயன்படுமா\nஒரு பொருளின் எம்.ஆர்.பி. விலையை நிர்ணயிப்பது யார் எப்படி\nஉள்ளாட்சித் தேர்தல் குறித்து ஏதேனும் டவுட் இருக்கா- நீங்க கேட்கவேண்டியது இங்கதான் #DoubtOfcommonman\nநட்சத்திரக் குறி கேள்விகள், ஜீரோ ஹவர்... நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் வகைகள் தெரியுமா\nNEET தேர்வு... விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தகுதிகள் - விரிவான வழிகாட்டுதல் #DoubtOfCommonMan\nயூடியூபில் சேனல் ஆரம்பிப்பது எப்படி வருமானம் ஈட்ட வாய்ப்பு உண்டா வருமானம் ஈட்ட வாய்ப்பு உண்டா\nதமிழகத்தில் வசிப்பவர்கள் கேரளாவில் விற்கும் லாட்டரி சீட்டுகளை வாங்கலாமா\nகுடியிருப்புப் பகுதிகளில் நுழையும் குரங்குகள்... தீர்வு என்ன\nமஞ்சள் காமாலையின் போது கடைப்பிடிக்க வேண்டிய... தவிர்க்க வேண்டிய... உணவு முறைகள் என்னென்ன\nதாராபுரம் பகுதியில் கேட்ட பெரும் வெடிச்சத்தம் - விண்கல் விழுந்ததா\n`மத்திய, மாநில மருந்தகங்களில் குறைந்த விலையில் மாத்திரைகள்... தரமாக இருக்குமா\nஒவ்வொரு இந்தியர் தலையிலும் எவ்வளவு கடன் இருக்கிறது தெரியுமா\nபூமி சூடாவதில் வாகன விளக்குகளுக்கு பங்கு உண்டா\nபிரதமரின் வீட���கட்டும் திட்டத்தின்மூலம் வீடு பெறுவது எப்படி ஒரு வழிகாட்டுதல்\nதனிநபர்களின் அனுமதியில்லாமல் வீடியோ, புகைப்படம் எடுத்தால் என்ன செய்யவேண்டும்\nநாம் தரும் ஜி.எஸ்.டி வரி அரசுக்குச் சென்றடைகிறதா என்பதை உறுதிசெய்வது எப்படி\nகிரெடிட் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்\nகஜா புயல் தாக்கத்திலிருந்து மீண்டு விட்டதா காவிரி டெல்டா\nகச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறைவதில்லையே... ஏன்\nஉலக வங்கி எப்படிச் செயல்படுகிறது, யாரெல்லாம் நிதியுதவி செய்கிறார்கள்\n`ஆட்டிசம் குழந்தைக்குத் தூக்கமின்மை ஒரு பெரும் பிரச்னை..' - எவ்வாறு சரிசெய்வது' - எவ்வாறு சரிசெய்வது\nகல்லூரியில் பாதி, ஓப்பன் யுனிவர்சிட்டியில் பாதி... - படித்து பட்டம் பெறுவது சாத்தியமா - படித்து பட்டம் பெறுவது சாத்தியமா\nவருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் கைப்பற்றும் நகை, பணம் யாருக்குச் சொந்தம்\nமின் வாரியம் வரவு செலவை ஏன் தாக்கல் செய்யவில்லை\nதிருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கின் தற்போதைய நிலை என்ன\nமக்களை ஒருமையில் அழைக்கும் அரசு அதிகாரிகள்... அதற்கான காரணங்கள், தீர்வுகள் என்ன\nடெல்லியைப் போலவே சென்னையிலும் கடும் புகைமூட்டம்... காரணம் என்ன\nதமிழக அரசின் ஒப்பந்த சாகுபடி சட்டம் என்றால் என்ன விவசாயிகளுக்கு என்ன பயன்\nADHD குழந்தைகளுக்கு சித்தா, அலோபதி மற்றும் தெரபி சிகிச்சைகள் தரும் பலன்கள் என்னென்ன\nUPSC தேர்வுக்குத் தயாராகிறவர்கள் எந்தெந்தப் புத்தகங்களை வாசிக்க வேண்டும்\nகறுப்புப்பணத்தைப் பதுக்க சுவிஸ் வங்கியை ஏன் தேர்வு செய்கிறார்கள் தெரியுமா\n என்ன சொல்கிறது மோட்டார் வாகனச் சட்டம்\nஉங்கள் ஊர் நீர்நிலைகளை நீங்களே தூர்வாரலாம்.. என்னென்ன நடைமுறைகள்\nஅதிரவைக்கும் ஆள்மாறாட்டம்... கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வு நேர்மையாக நடந்ததா\nஆதார் எண்ணை பான் கார்டோடு ஆன்லைனிலேயே இணைக்கலாம் - ஓர் வழிகாட்டுதல்\nவிவசாய நிலத்தில் வளர்க்கக் கூடாத மரங்கள் எவை\nடெங்கு காய்ச்சலைத் தடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்\nதிருமலை திருப்பதியில் நடைபெறும் சுப்ரபாத தரிசன சேவை டிக்கெட் பெறுவதற்கு என்ன வழி\nஎன்னதான் நடக்கிறது கூடங்குளம் அணு மின் நிலையத்தில்..\nபிரதமரின் `அனைவருக்கும் வீடு' திட்டத்தின்படி வட்டி மானியம் பெறுவது எப்படி\nகாவல் ஆய்வாளர் தாக்கியதில் உயிரிழந்த திருச்சி உஷா வழக்கு என்னவானது\nசொந்தச் செலவில் நீர்நிலைகளைத் தூர்வாரும் ஓ.பி.எஸ் - பணிகள் எப்படி நடைபெறுகின்றன - பணிகள் எப்படி நடைபெறுகின்றன\nகுடிநோயிலிருந்து விடுபட எந்த மருத்துவம் சிறந்தது- அலோபதியா, ஹோமியோபதியா, சித்தாவா #DoubtOfCommonMan\nசெண்பகவல்லி அணை உடைப்பு... 36,000 ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு தீர்வு என்ன\n” - நியாயவிலைக் கடைகளில் கட்டாயப்படுத்துவது சரியா\nஆண்டுக்கு 3,000 கோடிக்கு மேல் நஷ்டம்... என்ன நடக்கிறது அரசுப் போக்குவரத்துக் கழகத்தில்\nஅமைச்சர் சொன்னபடி கீழடியில் அருங்காட்சியகம் அமையுமா\nஇளநரை பிரச்னை தீர தலைமுடிக்கு சாயம் பூசலாமா - மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்\nபாரதியார் பல்கலைக்கழகமும்... லஞ்ச வழக்கின் தற்போதைய நிலவரமும்\nமகாபாரதத்தை வீட்டில் வைத்துப் படிக்கலாமா\nதிருமலை திருப்பதியில் தங்கி சுவாமி தரிசனம் செய்வது எப்படி விடுதிவசதிகள் என்னென்ன\n`கோலிவுட்டில் நயன்தாராவுக்குத்தான் அதிக சம்பளமா; மற்ற நடிகைகளின் சம்பளம் என்ன\nவழுக்கைத் தலைக்கு முடிமாற்று சிகிச்சை நிரந்தரத் தீர்வு தருமா\nமதுமிதா விவகாரம் எழுப்பிய கேள்வி; பிக்பாஸில் யார் யாருக்கு என்ன சம்பளம்\nகிடப்பில் போடப்படுகிறதா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை- என்னதான் நடக்கிறது\nதட்சிணாமூர்த்தி படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா எத்திசை நோக்கி இருக்கவேண்டும்\nகும்பகோணத்தில் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்ணின் நிலை என்ன..\nகர்ப்பப்பையை அகற்றாமல் ஃபைப்ராய்டு கட்டிக்குத் தீர்வு காணமுடியுமா\nஊழல் குற்றச்சாட்டு... நிர்வாகக் குளறுபடிகள்... தடுமாறும் தமிழ்ப் பல்கலைக்கழகம்\nகல்விக்கடன் தள்ளுபடியாக வாய்ப்பு உண்டா... உண்மை நிலவரம் என்ன\nஓசூரில் விமான நிலையம் அமையுமா, அமையாதா\nசின்னத்தம்பி யானை இப்போது எப்படி இருக்கிறது\nமுகிலன் வழக்கில் தற்போதைய நிலை என்ன\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nமுத்தலாக் சட்டத்தில் அப்படி என்னதான் இருக்கிறது A டூ Z தகவல்கள் A டூ Z தகவல்கள்\nநவோதயா பள்ளிகளை தமிழகத்தில் ஏன் எதிர்க்கிறார்கள்\nவிதையில்லாத பழங்களைச் சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படுமா\nநீங்களே ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்யலாம்... எப்படி\nஅமெரிக்காவில் இந்தியர்கள் ஏன் தற��கொலை செய்துகொள்கிறார்கள்- ஓர் அலசல்\nநிலமோசடி முதல் கட்டப்பஞ்சாயத்து வரை... வாசகர்களின் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள் #DoubtOfCommonMan\nதமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கின் இன்றைய நிலையென்ன\nநகர்ப்புறங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை எப்படி அதிகப்படுத்தலாம்\nமனைவி உண்மையை மறைத்துவிட்டார்... என்ன செய்யலாம்\nஅரசியலமைப்பைத் திருத்தும் 10 சதவிகித இடஒதுக்கீடு - சில கேள்விகளும் விளக்கங்களும்\nவீட்டை ஒத்திக்கு முடிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nவீட்டில் வளர்ப்பதற்கு சிறந்த செடிகள் மற்றும் மரங்கள் என்னென்ன\nமத்திய அரசின் உயர் பணிகளைப் பெற உதவும் SSC CGL தேர்வு... விரிவான வழிகாட்டுதல்\nஎன் மகள் படிக்கும் புதிய கற்றல் முறையில் தொடர்ந்து படிக்கலாமா\nவெளிமாநிலத்தில் வாங்கிய வாகனத்தை, தமிழகத்தில் பயன்படுத்த இதெல்லாம் செய்யணும்\nவைட்டமின் டி குறைபாடு, அறிகுறிகள், பாதிப்புகள், சிகிச்சைகள்\nகலப்புத் திருமண நிதியுதவி பெறுவது எப்படி\nகாளானின் தரத்தை எப்படிக் கண்டுபிடிப்பது எப்படி ஏற்றுமதி செய்வது\nகுறட்டைவிடும் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியுமா என்ன சொல்கிறது மருத்துவம் #DoubtOfCommonMan\nபிறப்புறுப்பில் புண்கள்... என்ன செய்வது \nஎடப்பாடி பழனிசாமி இப்போதாவது கல்வித்தகுதியை சரியாகச் சொல்லியிருக்கிறாரா\nஓர் இளங்கலைப் படிப்புக்குப் பெற்ற பி.எட் பட்டம் இன்னொரு இளங்கலைப் படிப்புக்குப் பொருந்துமா\nவானிலை சார்ந்த படிப்புகளை எங்கு படிக்கலாம்... யாரெல்லாம் படிக்க முடியும்\nஅல்சைமர், தொழுநோய்க்கு மருந்தாக இருந்த கஞ்சா போதைப்பொருளான வரலாறு\nகொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்; உதவி செய்யும் அரசு நிறுவனங்கள்; விரிவான வழிகாட்டுதல்\nஏமாற்றி திருமணம் செய்தவரிடமிருந்து விவாகரத்துப் பெற என்ன செய்ய வேண்டும்\n50 வயது, தொடரும் மாதவிடாய், வருத்தும் தலைவலி... என்ன செய்வது\nசகோதரர்கள் பெயரில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்தால் வரிவிலக்கு கிடைக்குமா\nகுடிநீரை இயற்கை முறையில் வீட்டில் சுத்திகரிப்பது எப்படி\nஃபேஸ்புக் மெசேஜில் மால்வேர் வீடியோ வருகிறதா நீங்கள் செய்யவேண்டியது இதுதான்\nஜெனரிக் மருந்துகளின் விலை மட்டும் குறைவாக இருப்பது ஏன்\nகாலாவதியான பொருள்களை விற்பனை செய்வோர் பற்றி காவல் துறையில் புகார் அளிக்கமுடியுமா\nவீட்டின் கழிவுநீரை எப்படி சுத்திகரித்து பயன்படுத்துவது பதில் இதோ\nஹெட்லைட்டில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்கள் மீது, நடவடிக்கை எடுக்காதது ஏன்\n2 நாளில் குழாய் உடைப்பை சரி செய்துவிடுவோம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஇன்பாக்ஸில் வந்துகுவியும் விளம்பர மெயில்களை தடுப்பது எளிது\nஜிப்மர், எய்ம்ஸ்க்கு மட்டும் ஏன் தனி நுழைவுத்தேர்வு\nதலைப்பெழுத்து மற்றும் பெயர் மாற்றம்... எப்படிச் செய்வது \nஅரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறத்தக்க மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்\nஎந்த வகை புற்றுநோய்க்கு எந்தப் பரிசோதனை - ஒரு கம்ப்ளீட் கைடு - ஒரு கம்ப்ளீட் கைடு\nசுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்குமேல் வாகனத்தை நிறுத்தினால் கட்டணம் செலுத்தத் தேவையில்லையா\nஉங்கள் கிரெடிட் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nசிறையில் இருக்கும் கைதிகள் தேர்தலில் வாக்களிக்க முடியுமா\nபிறப்புச் சான்றிதழ் தொலைந்துவிட்டால், மீண்டும் பெறுவது எப்படி\nசாதாரண மனிதர்கள் நீதிமன்றத்தில் வாதிடலாமா\nவெளிநாட்டில் இருப்பவரின் பைக்கை, இங்கு விற்பனை செய்வது எப்படி\nஇளைஞர்களை நோயாளிகளாக்கும் 3 பழக்கங்கள்\nமெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ... எதில் என் பிள்ளையைச் சேர்க்கலாம்\nஉங்கள் நிலம் வேறொருவரின் பெயரில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nதங்க நகை வாங்கும்போது சேதாரமாகும் தங்கத் துகள்களை நம்மிடம் தருவார்களா\nஅரசுப் பேருந்துகளில் விளம்பரம் செய்ய என்னென்ன விதிமுறைகள்..\nநிரந்தர வருமானம் தரும் காடு வளர்ப்பு... ஒரு வழிகாட்டுதல்\nகுடிமராமத்துத் திட்டத்தின்மூலம் உங்கள் ஊர் நீர்நிலைகளை மேம்படுத்துவது எப்படி\nட்ராபிக் போலீசிற்கு, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் இடையேயான பனிப்போர்- தீர்வு என்ன \nபெருங்குடல் புண் பாதிப்பை மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியுமா\nஆசிரியர் தகுதித்தேர்வு குழப்பத்துக்கு அரசு காரணமா - குமுறும் ஆசிரியர்கள்\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எப்படிப் பயன்படுத்துவது\nஷீர்டி, அஜந்தா, எல்லோரா சுற்றுலா... ஒரு வழிகாட்டுதல்\nஅஞ்சலக கணக்குப் புத்தகம் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது\nதமிழ் ராக்கர்ஸில் படம் பார்ப்பதற்காக என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ம���டியுமா\nகுழந்தைகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமா... என்ன சொல்கிறது சட்டம்\nஇதைத்தான் டாஸ்மாக்கில் மதுவென்று விற்கிறார்களா\nஅமெரிக்காவில் இந்தியர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்- ஓர் அலசல்\n`அமெரிக்காவில் தற்கொலை செய்துகொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதாக வாட்ஸ்அப்பில் செய்திகள் வருகின்றன. சமீபத்தில்கூட ஐ.ஐ.டி மெட்ராஸில் படித்த ஒருவர், அமெரிக்காவில் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டதாக ஒரு செய்தி படித்தேன். அமெரிக்காவின் என்னதான் நடக்கிறது.. ஏன் தற்கொலை அதிகமாகிறது' என்று விகடனின் #DoubtOfCommonMan பகுதியில் கேள்வி எழுப்பியிருந்தார் சித்தார்த்தன் என்கிற வாசகர். அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரை இது\nஜூன் 15, 2019. அமெரிக்காவில் உதவி தொலைபேசி 911-க்கு ஒரு அவசர அழைப்பு வருகிறது. காவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது 10 மற்றும் 14 வயது சிறுவர்கள் இரண்டு பேரும் 32 வயது பெண் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டு கிடக்கின்றனர். அருகில் ஒரு ஆண், தலையில் குண்டு காயத்துடன் இறந்து கிடக்கிறார். பன்னாட்டுத் தரத்தில் உயர்கல்வி, சிறந்த பணி, லட்சக்கணக்கில் சம்பளம், பகட்டு வாழ்க்கை... இவைதான் புத்திக் கூர்மையான, திறமையான இந்திய இளைஞர்களை அமெரிக்காவை நோக்கி ஈர்க்கிறது.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nவிசாரணையில் இறந்தது அயோவாவில் வசிக்கும் ஐ.டி தொழில்நுட்ப வல்லுநர் சந்திரசேகர் சுன்கரா (44) என்பதும், தன் மனைவி லாவண்யாவையும் இரண்டு மகன்களையும் சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவருகிறது. இவர்களின் விபரீத முடிவு, அமெரிக்க இந்தியர்களை அதிரவைத்துள்ளது.\nபன்னாட்டுத் தரத்தில் உயர்கல்வி, சிறந்த பணி, லட்சக்கணக்கில் சம்பளம், பகட்டு வாழ்க்கை...\nசந்திரசேகரைப் போல பலர் இளம் இந்தியர்கள் விரக்தி, மன உளைச்சல், மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் தவிக்கிறார்கள். நிச்சயமில்லாத எதிர்காலம், கடன் சுமை, ட்ரம்ப் அரசின் புதிய குடியேற்றக் கொள்கைகள் அவர்களது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.\nபன்னாட்டுத் தரத்தில் உயர்கல்வி, சிறந்த பணி, லட்சக்கணக்கில் சம்பளம், பகட்டு வாழ்க்கை... இவைதான் புத���திக் கூர்மையான, திறமையான இந்திய இளைஞர்களை அமெரிக்காவை நோக்கி ஈர்க்கிறது. இதற்காக உறவுகள், கலாசாரம், பழக்கவழக்கங்கள். வாழ்வியல் முறைகள். என பல விஷயங்களில் சமரசம் செய்துகொள்கிறார்கள். சிலநேரம் உயிரைக்கூட இழக்க நேரிடுகிறது.\nமாறிவரும் சமுதாயச் சூழலால், உலகம் முழுவதும் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. வளர்ந்த நாடுகளில்தான் தற்கொலைகள் அதிகமாக நடக்கின்றன. உலகின் ஹாப்பினெஸ் இன்டெக்ஸில் முன்னணியில் இருக்கும் பூடானில் தற்கொலை விகிதம் ஒரு லட்சத்துக்கு 11.7 பேர். ஆனால் வன்முறை, உள்நாட்டுப் போர், தீவிரவாதத்தால் சீரழிந்துள்ள நாடுகளான ஆப்கானிஸ்தான், (5.5) இராக் (3) சிரியாவில் (2.7) தற்கொலை எண்ணிக்கை மிகவும் குறைவு. மிகச்சிறிய நாடுகளான கரீபியன் தீவுகள், பஹாமாஸ், ஜமைக்கா, க்ரேனடா, பாரபடாஸ், ஆன்டிகுவா நாடுகள் தற்கொலை மிகவும் அரிதான ஒன்று.\nஅமெரிக்காவில் வாழும் லட்சக்கணக்கான இந்திய இளைஞர்களின் கனவை கானல் நீராக்கி, எதிர்காலத்தை நிச்சயமற்றதாக்கியதில், ட்ரம்பின் குடியேற்றக் கொள்கைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. சமீபத்தில், ஹெச்1-பி விசா பெறுவதும் அதை நீட்டிப்பதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளதும் நிலைமையை மோசமாகியுள்ளது.\nமுன்னர் ஹெச்1 பி விசாவில் பணிபுரிபவர்கள், விசா அனுமதிக் காலத்தை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், ட்ரம்பின் புதிய குடியேற்ற விதிகள் அந்த வாய்ப்பை அரிதாக்கிவிட்டன. விசாவை 20 நாள்களுக்குக்கூட குறைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது, விசா காலம் நீட்டிக்கப்படுவதற்கான எந்த உத்தரவாதமும் இல்லாத சூழல் நிலவுகிறது. தற்போது 20 லட்சம் பேர் விசாவுக்காகக் காத்திருக்கின்றனர்.\nஅதிகரிக்கும் தற்கொலைகள்... காரணமாகும் மனஅழுத்தம்... விரட்டியடிக்கும் திறவுகோல் எது\nஅமெரிக்காவில் தற்போது நிலவும் சூழல், எந்த வெளிநாட்டினருக்கும் சாதகமாக இல்லை.\nஇவர்களில் பெரும்பாலோனோர் உயர் படிப்பு படித்த, அனுபவம் மிக்க மருத்துவர்கள், ஐ.டி பொறியாளர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பேராசிரியர்கள். அனைவருமே அரசுக்கு முறையாக வரி கட்டுபவர்கள். அதிகளவு அமெரிக்காவில் முதலீடு செய்பவர்கள். இவர்களது சேவை மிகவும் அவசியமாக இருந்தும்கூட, அமெரிக்கா அவர்களுக்கு க்ரீன் கார்டு வழங்க தாமதிக்கிறது. விசாவுக்கு காத்திருக்கும் காலம் 70 ஆண்டுகள்கூட ஆகலாம் என்கின்றனர், சிலர்.\nதற்போதைய சூழலில் நீண்டகாலம் காத்திருப்பது நல்லதல்ல. காத்திருக்கும் நேரத்தில் வேலை பறிபோனால், அவர்களது வாழ்க்கை தலைகீழாகும். அவர்கள் தங்கள் வீடு, கார் என அனைத்தையும் விற்க நேரிடும். 30 நாள்களுக்குள் அமெரிக்காவைவிட்டு வெளியேற்றப்படுவர்.\nகாத்திருக்கும் காலகட்டத்தில், அவர்களது குழந்தைகளுக்கு 21 வயதாகிவிட்டால், உடனடியாக அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். விசா நீட்டிப்புக்கு ஒருவர் மூன்று முறைதான் விண்ணப்பிக்க முடியும். துரதிருஷ்டவசமாக மூன்றாவது முறையாக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படுமா அல்லது நாட்டைவிட்டு துரத்தப்படுவோமா என்பது தெரியாமல் குழப்பத்தால் பலர் மரண வேதனை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர்.\nஅமெரிக்காவில் தற்போது நிலவும் சூழல், எந்த வெளிநாட்டினருக்கும் சாதகமாக இல்லை. பாதுகாப்புவாதத்தை முன் வைக்கும் ட்ரம்ப் நிர்வாகம், இதுவரை 37 சதவிகித குடியேற்ற விண்ணப்பங்களை நிராகரித்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு வரை நிராகரிப்பு மூன்று சதவிகிதம் மட்டுமே.\nஅமெரிக்கர்களிடையே வளர்ந்துவரும் குடியேறிகளுக்கு எதிரான மனோபாவம் இந்தியர்களைப் பாதித்துள்ளது. உணவகங்கள், பூங்காக்களில் `இந்தியாவுக்கு திரும்பிப்போ' என்ற வாசகம் இந்தியர்களை வரவேற்கிறது. பிரச்னையின் தீவிரத்துக்கு இது ஒரு சிறு எடுத்துக்காட்டு.\nஇதுபோன்ற கேள்விகள் உங்களிடமும் இருக்கிறதா\nமன உளைச்சல், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்வது வெளிநாட்டினர் மட்டுமல்ல, அமெரிக்கர்களும்தான். ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் தற்கொலை செய்துகொள்கின்றனர். சமீபத்தில், மிகவும் பிரபலமான ஆடை வடிவமைப்பாளர் கேட் ஸ்பேட் தற்கொலை செய்துகொண்டது டிசைனர் உலகை உலுக்கியது. அவரது தற்கொலைக்குக் காரணம் மனச்சோர்வு, கவலை என்று தெரிவிக்கப்பட்டது. தற்கொலை ஒரு தேசிய பிரச்னையாக அமெரிக்காவை ஆட்டுவிக்கிறது. ஆனாலும், கறுப்பின மக்கள் அதிகளவில் தற்கொலை செய்துகொள்வதில்லை.\nமன உளைச்சல். பதற்றம், சோர்வு, மனஅழுத்தம் என தற்கொலைக்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், அமெரிக்காவைப் பொறுத்தவரை, பொருளாதாரச் சரிவுதான் பெரும்பாலும் மக்களை தற்கொலைக்குத் தூண்டுகிறது. `பொருளாதாரம் பலவீனமடையும்போது தற்கொலைகள் கணிசமாக அதிகரிக்கின்றன. கடந்த 1932-ம் ஆண்டு மாபெரும் பொருளாதார மந்த நிலை (The Great Depression) ஏற்பட்டபோது தற்கொலை ஒரு லட்சம் பேருக்கு 22.1 என்ற விகிதத்தை தொட்டது. 20 ஆண்டுகளாகத்தான் தற்கொலை அதிகமாகியிருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு 45,000 பேர் தற்கொலை செய்துள்ளனர். இன்று தற்கொலை விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 21.5 பேர்.\nஇளைஞர்களின் தற்கொலைக்கு இரு முக்கியக் காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று போதைப்பொருள்; மற்றொன்று சோஷியல் மீடியா. டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான இந்த தலைமுறையின் அதீதமான நெருக்கம், போதை மருந்தைவிட கொடியது. ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகப் பயன்பாடு தவிர்க்கமுடியாத அளவு அதிகரித்துள்ளதால், வளரிளம் பருவத்தினர், இளைஞர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை செலவிடும் விதத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அது அவர்களைத் தனிமைப்படுத்துகிறது, மனதளவில் சோர்வையும் பதற்றத்தையும் அடையச்செய்கிறது. டிஜிட்டல் மீடியாவுடனான தீவிர ஈடுபாடு, மன ஆரோக்கியத்துக்கு உதவும் செயல்பாடுகளான தூக்கம் மற்றும் குடும்பம், நண்பர்களுடன் நேருக்கு நேர் பேசுவது போன்றவற்றைக் குறைத்துவிட்டது. மன உளைச்சலின் முதல் படி, சமூகத்திலிருந்து தனிமைப்படுவது. கவலையும் பதற்றமும் அவர்களை மிகச் சுலபமாக தாக்குகின்றன.\n`இவர்கள்மீது பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் போதிய கவனம் செலுத்த வேண்டும். மனச்சோர்வு ஒரு நாள்பட்ட நிலை, வெறித்தனம், எரிச்சல், சோகம் ஆகியவற்றுக்குப்பிறகுதான் இந்த நிலை ஏற்படுகிறது, ஆனால் யார் தற்கொலை செய்துகொள்ளும் மன நிலையில் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதுதான் சிக்கல்' என்கிறார் அமெரிக்க உளவியலாளர் லிசா டாமர்.\nபிரச்னையை சமாளிக்க முடியாமல் திணறும்போது, மனஅழுத்தம் அதிகரிக்கிறது. தோல்வியால் தாங்கும் சக்தி இழந்து, விரக்தி ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் நிலைகுலைந்து தற்கொலையில் முடிகிறது. `தங்கள் குழந்தைகள் மனச்சோர்வுடன் இருக்கிறார்களா என்று அவர்களிடம் கேட்க பெற்றோர் தயங்கக் கூடாது. அப்படிக் கேட்பதால் அவர்கள் நிச்சயமாகத் துவண்டுவிட மாட்டார்கள். அதனால் கேட்கத் தயங்கவேண்டாம்' என்கிறார் லிசா.\nதற்கொலை சுகாதாரப்பிரச்னை மட்டுமல்ல. ஒரு சமுதாயப் பிரச்னையும்கூட.\nவளர்ச்சியடைந்த நாடுகளைப்போல, நம்நாட்டிலும் வளர்ச்சியடைந்த மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மேற்கு வங்கத்தில்தான் தற்கொலைகள் அதிகம். பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் பலாத்காரங்கள், விவாகரத்து, கணவனை இழப்பது, தனிமை, குடும்ப வன்முறை, ஆண்களுடன் மோதல் போன்றவை பெண்களின் தற்கொலைக்குக் காரணங்கள். திருமணமான பெண்கள்தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். தனிமை, தளர்ச்சி, செயல்பட இயலாமை மற்றும் அவர்கள் குடும்பத்துக்கு ஒரு சுமை என்ற உணர்வு போன்றவை வயதானவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றன.\nஇதுபோன்ற கேள்விகள் உங்களிடமும் இருக்கிறதா\nமனநலன் குறித்த விழிப்புணர்வு இல்லாதது, அதுகுறித்து மாநில அரசுகள் அக்கறை காட்டாதது ஒரு மிகப்பெரிய குறை. வசதி வாய்ப்புகளும் நம்நாட்டில் மிகவும் குறைவு. இந்தியாவில் 5,000 மனநல மருத்துவர்கள், 20,000 மருத்துவ உளவியலாளர்கள் இருக்கின்றனர். மக்கள் தொகையை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு. தற்கொலை சுகாதாரப் பிரச்னை மட்டுமல்ல. ஒரு சமுதாயப் பிரச்னையும்கூட.\nமனதில் உறுதியுடன், கோடிக்கணக்கான பணத்துக்கு அப்பால் ஒரு வாழ்வு இருக்கிறது என்று நம்புபவர்கள், நாடு திரும்புகிறார்கள். நம்பிக்கை இழந்து நிலைகுலைந்தவர்கள் விபரீத முடிவை எடுக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/02/01/bjp-marimuthu-suicide-on-illicit-relationship/", "date_download": "2021-07-27T18:57:13Z", "digest": "sha1:2JAKZYIF6K7JTDFYJEVFNPQ6IZQ4AXBM", "length": 36192, "nlines": 213, "source_domain": "www.vinavu.com", "title": "கள்ளக்காதல் மாரிமுத்துவும் பப்பிஷேம் பாஜகவும் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெகாசஸுக்கான சோதனையும் இந்திய ஜனநாயகமும் || எம்.கே.வேணு\nஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் இல்லை : மக்களை இழிவுபடுத்தும் மோடி அரசு \nஅண்ணாமலை ஜி, மக்கள் மன்றத்தின் எதிர்வினைதான் மதுரை சம்பவம் \nஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஜொலிப்பது இல்லையே ஏன் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ���டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமோடி மட்டும்தான் முதன்மையான எதிரியா \nபெகாசஸ் : இந்து ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் \nகியூபா நாட்டில் அமெரிக்கா நடத்தும் அடாவடித்தனங்கள் \nபாசிச கும்பலுக்கு புரோக்கர் வேலை பார்க்கும் தினகரன் நாளிதழ்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்துத்துவத்தை கற்பிக்க தனி கல்வி வாரியம் அமைக்கும் மோடி அரசு \nபசில் ராஜபக்சேக்கு அமைச்சர் பதவி : ராஜபக்சே குடும்பத்தின் பிடியில் இலங்கை || ரிஷான்…\nநூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்\nஅரியானா : உச்சநீதிமன்ற ஆசியோடு விரட்டியடிக்கப்படும் தொழிலாளர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபுரட்சியாளரான பின்னும் பூணூல் அணிந்திருந்தாரா சந்திரசேகர் ஆசாத் \nநூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்\nபெருகி வரும் வரதட்சணைக் கொலைகளின் பின்னணி என்ன \nஇலங்கை : மன்னார் நகர் பெண்களின் சொல்லப்படாத கதைகள் || எம். ரிஷான் ஷெரீப்\nதேச துரோக சட்டத்தை (124-A) ரத்து செய்யுமா மோடி அரசு \nரஃபேல் ஊழல் : பிரான்சில் அம்பலமான பின்னும் இந்தியாவில் அமைதி ஏன் \nஸ்டான் சுவாமி மரணம் : மோடி அமித்ஷா நடத்திய படுகொலையே || தோழர் மருது…\n || மக்கள் அதிகாரம் பாடல் || வீடியோ\nஇலட்சத்தீவை சுற்றி வளைக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம் || தோழர் சுரேசு சக்தி முருகன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nசெயல்படாத நிலையில் புலம் பெயர் தொழிலாளர் கண்காணிப்புக் குழு || மக்கள் அதிகாரம்\nதமிழ்நாட்டின் மீதான தாக்குதல்களை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம் வெளியீடு\nஎண்ணூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் TANGEDCO || மக்கள�� அதிகாரம்\nநள்ளிரவில் எரிவாயு குழாய்களை குவித்த கெயில் நிறுவனம் : விவசாயிகள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஎங்களோட தடுப்பூசி எங்க மோடிஜீ \nடேனிஷ் சித்திக் மறைவு : பாசிச எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு || கருத்துப்படம்\nபத்ம விருதுகள் : ‘திறமையான’ மோடிஜி-க்கு வழங்குவதுதானே சரி \nவிளம்பர பிம்பங்கள் போதும் – மக்கள் பிரச்சினைக்கு தீர்வு எப்போது \nமுகப்பு பார்ப்பன இந்து மதம் நச்சுப் பிரச்சாரம் கள்ளக்காதல் மாரிமுத்துவும் பப்பிஷேம் பாஜகவும் \nபார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்கட்சிகள்பா.ஜ.கபார்ப்பனிய பாசிசம்\nகள்ளக்காதல் மாரிமுத்துவும் பப்பிஷேம் பாஜகவும் \nஇவர்தான் ‘வீரமரணம்’ அடைந்த திருப்பூர் மாவட்ட பாரதிய ஜனதா துணைத் தலைவர் மாரிமுத்து\nடாடா சுமோ, ஸ்கார்பியோ, ரியல் எஸ்டேட் கட்டப் பஞ்சாயத்து, மினிஸ்டர் காட்டன் சட்டை, ராமராஜ் ’ஒட்டிக்கோ கட்டிக்கோ’ வெல்குரோவ் வேட்டி, சட்டைப் பையில் தெரியும் படி சின்னம்மா அல்லது அய்யா அல்லது தளபதி அல்லது எழுச்சித் தமிழர் மற்றும் இதர ‘தலை’களின் புகைப்படம், கூலிக் கொலைகள், சாக்கடை காண்டிராக்ட், பொதுக் கழிப்பறை காண்டிராக்டு, சைக்கிள் ஸ்டேண்ட் காண்டிராக்ட், சினிமாவுக்கு பைனான்ஸ், கமிசன், லஞ்சம், கழுத்தில் தங்கத்தில் தாம்புக்கயிறு, பத்து விரல் தங்க மோதிரங்கள், டாஸ்மாக் மதுவறை கமிசன், ஸ்கார்பியோவின் டாஷ்போர்டில் பாரின் சரக்கு பாட்டில், பியர் தொப்பை, சுற்றிலும் பத்து எடுப்புகள் மற்றும் ஊருக்கு ரெண்டு தொடுப்புகள், இரண்டு பெரிய வீடுகள், மூன்று சின்ன வீடுகள், நான்கு சின்னஞ்சிறு வீடுகள் போதாக்குறைக்கு மார்கெட் போன நடிகைகளின் தொடர்பு…..\nநீங்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டு முழி பிதுங்குவது தெரிகிறது. ஆனால் வேறு வழியில்லை; சாக்கடையைப் புரிந்து கொள்ளாமல் அடைப்பெடுப்பது சாத்தியமா என்ன போகட்டும் – பொது நலன் கருதி பட்டியலை இத்தோடு நிறுத்திக் கொள்வோம்.\nமேற்படி வாழ்க்கையை நீங்கள் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளின் வட்டச் செயலாளர் வண்டு முருகன்களில் இருந்து மாவட்டங்கள் வரைக்கும் பார்க்கலாம்; தனித் திறமையைப் பொறுத்து பட்டியலில் உள்ளவை கொஞ்சம் கூடக் குறைய இருக்கலாம். ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளில் கீழ் நிலை தொண்டனாகச் சேர்ந்து சின்னச் சின்னக் கிரிமினல் வேலைகள் பார்த்து படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறி மேற்கண்டபடி செட்டிலாவதற்கு எப்படியும் சிலபல ஆண்டுகள் ஆகிவிடும்.\nஆனால், அரசியலில் ‘உழைக்காமலேயே’ இந்த மேன்மையை அடையும் வாய்ப்பை இந்தியாவில் ஒரு கட்சிதான் வழங்குகின்றது – அது தான் பாரதிய ஜனதா கட்சி. மற்ற கட்சிகளில் சேர்ந்து சில ஆண்டுகளில் கெட்டுச் சீரழிந்து வாழ்க்கையில் முன்னேறும் வாய்ப்பு உள்ளதென்றால் பாரதிய ஜனதாவோ நேரடியாகவே குற்றக்கும்பல்களில் இடம்பெற்றிருப்போரை மாபெரும் தகுதியாக நிர்ணயித்து சேர்த்துக் கொள்கிறது.\nகள்ளக்காதலை இஸ்லாமிய பயங்கரவாதமாக மாற்றுகிறார், முரளிதர் ராவ் அதன்படி கள்ளக்காதலர்கள் அனைவரும் பாஜகவில் சேர்ந்தால் பாதுகாப்பு கிடைக்குமோ\nதயவு செய்து இந்தக் கட்டுரை மோடியைப் பற்றியது என்று நீங்கள் தவறாக நினைக்க கூடாது – இக்கட்டுரை ஸ்ரீமான் மாரிமுத்துவைப் பற்றியது. இவரும் முன்னவரைப் போல் இந்துக்களின் போர்வாளாக இருந்து சமீபத்தில் ‘வீரமரணம்’ அடைந்துள்ளார். இருப்பினும் இக்கட்டுரையில் மோடி வருகிறார். காரணம் நாமல்ல\nகள்ளக்காதல் தற்கொலையை முஸ்லீம்கள் செய்த கொலையாக மாற்ற மோடியின் படமும், பிஞ்ச செருப்பும் போதுமாம்\nமாரிமுத்து, பாரதிய ஜனதாவின் திருப்பூர் மாவட்ட துணைத் தலைவர். இவரது உடலை கடந்த சில நாட்களுக்கு முன் தூக்கில் பிணமாகத் தொங்கிய நிலையில் கண்டிருக்கிறார்கள் உறவினர்கள். காவல்துறை வந்து பார்த்த போது பிணத்தின் வாயில் துணி திணிக்கப்பட்டு கைகள் கட்டப்பட்டிருந்தது. பக்கத்திலேயே ஒரு அட்டையில் 1,2,3,4,5 என எண்கள் எழுதப்பட்டு அதில் 3-ம் எண் அடிக்கப்பட்டிருந்தது – அதாவது, மாரிமுத்து மூன்றாவது பலி; மேலும் சில பலிகள் இருக்கும் என போலீசாருக்கு தெரிவிக்கப்பட்ட செய்தியாம்.\nமுக்கியமாக பிணத்துக்கு பக்கத்திலேயே மோடியின் படம் ஒன்று வைக்கப்பட்டு அதன் மேல் செருப்பு மாலை போடப்பட்டிருந்தது – ஒரு தேசியக் கொடி தலைகீழாக பறக்க விடப்பட்டிருந்தது.\nகாவி கும்பலுக்கு இது போதுமே. உடனடியாக திருப்பூரில் ஒரு கலவர நிலையைத் தோற்றுவிக்கும் முயற்சிகளில் இறங்கினர். ஆனால், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தீவிரமாக இருந்த அந்த நாட்களை நினைவுபடுத்திப் பாருங்கள் – ஜல்லிக்கட்டு பின்னுக்குப் போய் டெல்லிக்கட்டு முன்னுக்கு வந்திருந்த நாட்கள் அவை. தமிழ்ச் சமூகத்தின் மேல் பார்ப்பனியத்தின் கலாச்சாரத்தை வலிந்து திணிக்கும் இந்துத்துவ செயல்திட்டத்தை ‘ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு’ என்கிற குறியீட்டின் மூலம் தமிழர்கள் எதிர்த்தார்கள்.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக வீதிகளில் எழுந்த பேரெழுச்சி இயல்பாகவே இந்துத்துவ எதிர்ப்புடன் கொழுந்து விட்டு எரியத் துவங்கியிருந்த நிலையில் அதை மத ரீதியில் பிளவு படுத்த ஹெச்.ராஜா மற்றும் சுப்பிரமணிய சுவாமியின் தலைமையில் இந்துத்துவ கும்பல் படாதபாடுபட்டது. என்றாலும் அவர்களின் முயற்சிகளை முளையிலேயே கிள்ளியெறிந்த தமிழ் மக்கள், அந்த முயற்சிகள் ஒவ்வொன்றையும் எள்ளி நகையாடினர்.\nபோட்டோஷாப்பில் உருவாக்கப்பட்ட படம் ஒன்றை பகிர்ந்த ஹெச்.ராஜா, இசுலாமியர்கள் பின்லேடன் படம் அச்சிட்ட இருசக்கர வாகனத்தில் வந்து ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்டதாக கொளுத்திப் போட்டார். சமூக வலைத்தள மக்களோ, அந்தப் படம் மெரினாவிலேயே எடுக்கப்பட்டதில்லை என்று நிரூபித்தார்கள். பாரதிய ஜனதா மதக் கலவரங்களைத் தின்று வளரும் கட்சியென்பதும், அது இசுலாமியர்களுக்கு மட்டுமின்றி பரந்துபட்ட மக்களுக்கே எதிரானது என்றும் தமிழ் மக்கள் புரிந்து கொள்ளத் துவங்கியிருந்த நிலையில் தான் மாரிமுத்து ‘வீரமரணம்’ அடைகிறார்.\nஇந்தப் பின்புலத்தில் இந்துத்துவ கும்பல் மாரிமுத்துவின் பிணத்தைக் காட்டி கலவரத்தைத் தூண்ட எடுத்துக் கொண்ட முயற்சிகள் அத்தனையும் கருவிலேயே சிதைந்து போயின. இதற்கிடையே விசாரணையைத் துவக்கியிருந்த போலீசாருக்கு, மாரிமுத்து மரணமும் அவரது பிணம் கிடந்த இடத்தைச் சுற்றி தூவி விடப்பட்டிருந்த ‘தடயங்களும்’ தங்களது என்கவுண்டர் திரைக்கதைகளை விட ஏராளமான பொத்தல்களோடு இருப்பது உறுத்தியிருக்க வேண்டும்.\n கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்தவர்களையா \nஒருவனைக் கொன்றதோடு, சிரமப்பட்டு மரத்தில் ஏறி கயிறு கட்டி தூக்கில் தொங்குவது போல் செட்டப் செய்வதைக் கூட புரிந்து கொள்ள முடியும் – ஆனால், வேலை மெனக்கெட்டு அட்டையில் நெம்பர்களை எழுதுவதும், எங்கிருந்தோ மோடியின் படத்தைப் பீறாய்ந்து வந்து அதற்கு செருப்பு மாலை போட்டு (பிய்ந்த செருப்புகளை எத்தனை பேர், எத்தனை இடங்களில் தேடியிருக்க வேண்டும்), தேசியக் கொடியை தலைகீழாக வேறு பறக்க விட்டுச் செல்வதென்றால் – வந்தவர்கள் கொலைகாரர்களா அல்லது சங்க பரிவாரத்திற்கு திரைக்கதை எழுதும் அறிஞர் பெருமக்களா\nஇந்த அடிப்படை சந்தேகங்களெல்லாம் எலியளவு மூளை இருந்தால் எழுந்திருக்கும் – பாரதிய ஜனதா தலைவர்களுக்கு அந்தக் கொடுப்பினையும் இல்லை என்பதால் மாரிமுத்துவும் சாவுச் செய்தி கேட்டதும் இசுலாமிய ’தீவிரவாதிகளுக்கும்’ ‘தேசவிரோத சக்திகளுக்கும்’ எதிராக கம்பு சுற்றத் துவங்கி விட்டனர். தமிழ்நாட்டு பாரதிய ஜனதா பஜனை கோஸ்டியிலேயே வித்தியாசமாக கூவும் திறன் ‘அக்கா’ வானதி சீனிவாசனுக்கு இருப்பதால் அவரது கூவல் மட்டும் ஒரு தினுசாக இருந்ததை குறிப்பிட்டாக வேண்டும் – கீழே உள்ள படங்கள் ‘அக்கா’ விட்ட சவுண்டிலிருந்து சில உதாரணத்துக்காக.\nமாரிமுத்துவுக்க்கா பொங்கிய வானதி சீனிவாசன்\nஇந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் குற்றவாளியை போலீசார் கண்டுபிடித்த செய்தி வந்துள்ளது. முதலில் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படும் மாரிமுத்துவின் உடலில் எந்த ஒரு காயமும் இல்லை என்பதை உறுதி செய்தனர் போலீசார். இதையடுத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் மாரிமுத்துவுக்கு அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளக் காதல் இருந்துள்ளது; இது குடும்பத்தினருக்கு தெரியவந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கண்டுபிடிக்கப்பட்டது.\nகள்ளக் காதல் தற்கொலையை மூடி மறைப்பதோடு, கூடவே மதவெறியைத் தூண்டிவிட்டு ஆதாயம் அடையவும், பாஜகவினரே மோடி படத்துக்கு செருப்பு மாலை போட்டதும் பதற்றத்தை உருவாக்கும் வகையில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கப் போகிறது என வதந்தி பரப்பிவிட்டதும் தெரியவந்தது.\nகள்ளக்காதல் தற்கொலைக்கு தமிழக சிறப்புக் காவல்துறை சிறப்புக் கவனம் செலுத்துவது எப்படி\nஇதற்கிடையே தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு திருப்பூர் பகுதியில் கலவரம் நடக்காத நிலையில் ‘வீரமரணம்’ அடைந்த மாரிமுத்துவின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்க பொன்னார்ஜி வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. பொன்னார்ஜி திருப்பூருக்கு வண்டியைப் பிடிக்க கிளம்பிக் கொண்டிருந்த நிலையில் போலீசாரின் விசாரணை குறித்த விவரங்கள் பத்திரிகைகளில் வெளியாகி விட்டதால் தட்கல் டிக்கட் காசை தேசத்துக்காக தியாகம் செய்ய முடிவெடுத்தார் என கமலாலயம் பகுதியில் வட்டமடித்துக் கொண்டிருந்த கழுகார் வாட்சப்பில் தகவல் அனுப்பியுள்ளார்.\nசென்ற வாரத்தில் தான் ஆர்.எஸ்.எஸ் தலைவரும், மேகாலயா மாநில ஆளுநருமான சண்முகநாதனின் அந்தப்புற லீலைகள் வெளியாக நாடே நாறியது – அதற்குள் ஒரு கள்ளக்காதல் தற்கொலையும் அதைக் கொலையாக மாற்றி கலவரத்தைத் தூண்ட முயற்சித்த தமிழக காவிகளின் இன்னொரு முயற்சியும் அம்பலமாகியுள்ளது.\nஆனாலும் ஒரு விசயத்தை இங்கே ஒப்புக் கொள்ளவேண்டும். கள்ளக்காதல் தெரியவந்ததால் ஊருக்கும், உறவுக்கும் பிரச்சினை என்று முடிவு செய்து மாரிமுத்து தற்கொலை செய்து கொண்டார். அப்படி தெரிந்தாலும் நான் யோக்கியன் என்று சங்கராச்சாரி, நித்யானந்தன் போல மூடர்களை நம்ப வைக்க முடியும் என்பதோடு, அந்த நம்பிக்கைக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கும் மோடி எனும் இந்துத்துவா செக்யூரிட்டி சர்வீஸ் இருப்பதால் சண்முகநாதன் தற்கொலை செய்யவில்லையோ என்னமோ\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devfine.org/archives/17333", "date_download": "2021-07-27T17:47:00Z", "digest": "sha1:VFLF2SPIB5S2WZ75IB25UEPXVCFBLEYX", "length": 5837, "nlines": 47, "source_domain": "devfine.org", "title": "மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகனின் பஞ்சதளத்தின் 5வது தளத்தினை அமைத்துத்தர முன்வந்துள்ள பரிஸ் வர்த்தகர்-விபரங்கள் படங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nமண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகனின் பஞ்சதளத்தின் 5வது தளத்தினை அமைத்துத்தர முன்வந்துள்ள பரிஸ் வர்த்தகர்-விபரங்கள் படங்கள் இணைப்பு\nதீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானுக்கு ,பஞ்சதள இராஜகோபுரம் அமைக்கும் பணிகள் முனைப்புடன் நடைபெற்று வருவது நீங்கள் ஏற்கனவே அறிந்த செய்தியாகும்.வேகமாக அமைக்கப்பட்டு வரும் பஞ்ச தளத்தின் நான்காவது தளத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில்…ஜந்தாவது தளத்தினை,அமைத்துத் தருவதற்கு முன் வந்துள்ளார்-வேலணையைச் சேர்ந்த,பிரான்ஸ் பரிஸின் பிரபலமான சர்வதேச நாணய மாற்று நிறுவனத்தின் (FIRST & BEST CHANGE) உரிமையாளர் திரு குலசேகரம்பிள்ளை சிறிஸ்கந்தராஜா( சிறி) அவர்கள்-அவருக்கு திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் ,திருவருள் துணை கிடைக்க வேண்டி நிக்கின்றோம்.\nஎம்பெருமானின் பஞ்சதள இராஜகோபுரத் திருப்பணிகள் முழுமை பெற- மேலதிக வேலைகள் (வர்ணம் பூசுதல்,சிற்பவேலைப்பாடுகள்,பொம்மைகள் அமைத்தல் ) செய்ய வேண்டியிருப்பதனால்…நீங்களும் மனமுவந்து நிதி உதவியினை வழங்கி, சித்தி விநாயகப் பெருமானின் பேரருளினைப் பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.\nPrevious: அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-சிலுவைப்பாதை ஆராதனை நிகழ்வு-படங்கள் இணைப்பு\nNext: தீவகம் சிறுத்தீவு சுற்றுலாத்தளத்திற்குச் செல்வதற்கான இறங்கு துறை அமைப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devfine.org/archives/24461", "date_download": "2021-07-27T17:17:39Z", "digest": "sha1:FRMX7ZE7UNTS6NRJENZOLEVDPD5UB7JS", "length": 5608, "nlines": 50, "source_domain": "devfine.org", "title": "தீவகம் வேலணையில் குருதிச் சோகை உடைய 30 குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன-படங்கள் விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nதீவகம் வேலணையில் குருதிச் சோகை உடைய 30 குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன-படங்கள் விபரங்கள் இணைப்பு\nதீவகம் வேலணைப் பிரதேசத்தில் இனங்காணப்பட்ட குருதிச் சோகையுடைய 1-5 வயதிற்குட்பட்ட 30 குழந்தைகளுக்கு இரும்புச் சத்து அதிகம் உள்ள ஊட்ட மருந்துகள் வழங்கப்பட்டன.\nசங்கானை லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் லயன் டாக்டர் க.ஜெயச்சந்திரமூர்த்தியின் வழிகாட்டலில் இந்த நிகழ்வு வேலணை பிராந்திய சுகாதார பணிமனையில் 9.9.2015 புதன்கிழமை அன்று இடம் பெற்றது.\nஇந்நிகழ்வில் தீவக பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி லயன் டாக்டர் குகதாசன், மற்றும் சங்கானை லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் ஜெ.றஜீவன், நிகழ்ச்சி திட்டத் தலைவர் லயன் பெண்மணி மயூரிக்கா மேலும் மருத்துவர்கள் அ.ஜெயக்குமார், லயன் பெண்மணி மேரிமெற்லின் மற்றும் வேலணைப் பிரதேசத்தில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.\nபிரான்ஸ் நாட்டில் வசிக்கும் திரு.கபிலன் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டே இவ்மருத்துவ உதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.\nபடங்கள்-விபரங்கள்..முகநூல் நண்பர்-திரு Rajeevan Jeyachandramoorthy\nகலங்கி நிற்கும் அதில் பயணித்த மக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: அல்லைப்பிட்டி கறண்டப்பாய் முருகனின் திருக்கல்யாணத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devfine.org/archives/33371", "date_download": "2021-07-27T18:57:13Z", "digest": "sha1:EO5TSSCFRPEU5PQ3WGBTYOBEEMQR5FDR", "length": 6732, "nlines": 52, "source_domain": "devfine.org", "title": "அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழாவின் (2016)முழுமையான வீடியோ பதிவு மற்றும் நிழற்படங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழாவின் (2016)முழுமையான வீடியோ பதிவு மற்றும் நிழற்படங்கள் இணைப்பு\nயாழ் தீவகம் அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழா-16-07-2016 சனிக்கிழமை அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.\nஇம்முறை அருட்பணி ஜெயரட்ணம் அவர்களின் தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதாகவும்- பல நூற்றுக்கணக்கான புனித கார்மேல் அன்னையின் பக்தர்கள் இத்திருப்பலி வழிபாடுகளில் கலந்து கொண்டதாகவும்- எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nவழமை போல அல்லையூர் இணையத்தினால், புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழா இம்முறை���ும் முழுமையாக வீடியோப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் முழுமையான நிழற்படப்பதிவினையும் மேற்கொண்டுள்ளோம்.\nகீழே வீடியோ மற்றும் நிழற்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.\nஎமது இணையத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து உதவிவருபவரும்,அல்லைப்பிட்டி மக்களின் அன்புக்குரியவரும்-மண்மறவாத மனிதரும்-சமூக ஆர்வலரும்-அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் பக்தருமாகிய, பிரான்ஸில் வசிக்கும்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, திரு எஸ்.ராஜலிங்கம் (எஸ்.ஆர்) அவர்களே-அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த,பெருநாள் விழாவின் வீடியோப்பதிவு மற்றும் நிழற்படப்பதிவு ஆகியவற்றுக்கான நிதி அனுசரணையினை வழங்க முன் வந்துள்ளார்.\nஅவருக்கும்-அவரது குடும்பத்தினர்களுக்கும்-அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் அருளாசி கிடைக்க வேண்டுகின்றோம்.\nPrevious: அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழாவில் சிறப்பாக இடம்பெற்ற-அன்னதான நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: யாழ் தீவகம் நெடுந்தீவில் வளர்ந்து வரும் அதிசயக்கல்,உல்லாசப்பயணிகளின் வருகை அதிகரிப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bakkiyamcinematv.com/aranmanai-3-latest-updates/", "date_download": "2021-07-27T19:10:01Z", "digest": "sha1:VNH5JVD2GJOOTASVSNJFQBIP5R5LLYL6", "length": 8563, "nlines": 56, "source_domain": "bakkiyamcinematv.com", "title": "இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் அரண்மனை 3 – Bakkiyamcinematv", "raw_content": "\nஇயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் அரண்மனை 3\nதமிழில் நகைச்சுவை படங்களுக்கு, புதிய இலக்கணம் தந்தவர் இயக்குநர் சுந்தர் சி. இவரது எந்த ஒரு படத்தையும், எப்போது பார்த்தாலும், நம் மன அழுத்தங்கள் நீங்கி புதிய புத்துணர்ச்சி உருவாகும். குடும்பங்கள் கவலை மறந்து சிரித்து கொண்டாடும் வகையிலான படங்களை தருபவர் சுந்தர் சி. இவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை2 போன்ற பேய் படங்களில் நகைச்சுவையை புகுத்தி, குழந்தைகளும் கொண்டாடும் வகையில் எடுக்கப்பட்டது. அரண்மனை முதல் இரண்டு பாகங்கள் மிகப்பெரும் வெற்றியை பெற்ற நிலையில், தற்போது இயக்குநர் சுந்���ர் சி இயக்கத்தில், ஆர்யா நடிக்க, அரண்மனை 3 படம் ரிலீஸுக்கு ரெடியாகி உள்ளது.\nஅரண்மனை 3 படம் முதல் இரண்டு பாகங்களை விட இரு மடங்கு பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர் சி முதன்மை பாத்திரங்களில் நடிக்க,விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். திரை கொள்ளாத அளவில் பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளது. இவ்வருடம் நம்மை வட்டு பிரிந்த நகைச்சுவை மன்னன் விவேக் அவர்கள் இப்படத்தில் மக்களை மகிழ்விக்கும் முழுமையானதொரு நகைச்சுவை பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஆண்டே முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டது. முதல் முறையாக இயக்குநர் சுந்தர் சி உடன் பிரபல சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார். இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மட்டுமே 1.5 கோடி ரூபாய் செலவில், 300 தொழிலாளர்கள் உருவாக்கிய பிரமாண்ட செட்டில், 200 கலைஞர்கள் பங்கேற்க, 16 நாட்கள் படமாக்கப்பட்டது. படத்தின் அதி முக்கியமான, இந்த க்ளைமாக்ஸ் காட்சியின் CG பணிகள் மட்டுமே, 6 மாதங்கள் நடைபெற்றது. முந்தைய இரு படங்களை விட, பிரமாண்ட பட்ஜெட்டிலும், வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவையுடனும் இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் சமீபத்தில் முடிந்த நிலையில் படத்தின் வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.\nபடத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்:\nஇயக்கம் : சுந்தர் சி\nஒளிப்பதிவு : UK செந்தில்குமார்\nஇசை : C சத்யா\nபடத்தொகுப்பு : ஃபென்னி ஆலிவர்\nகலை இயக்கம் : குருராஜ்\nசண்டை பயிற்சி : பீட்டர் ஹெய்ன்\nமக்கள் தொடர்பு : ஜான்சன்\nதயாரிப்பு நிறுவனம் : ஆவ்னி சினிமேக்ஸ்\nNextவிக்ரம் பிரபு நடிக்கும் ‘டாணாக்காரன்’\n“நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தின், ட்ரெய்லரை வெளியிட்டது Netflix \nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ‘நியூஸ் 50’\nசத்தியம் தொலைக்காட்சியில்”ஆல் இன் ஆல் அழகு ராஜா”\nசற்குணம் ஆட்டம் ஆரம்பம் – அதிரடி காட்டும் ‘நாயகி’ நெடுந்தொடர்\nபார்த்திபன் மற்றும் விஜய் ஆண்டனி வெளியிட்ட ‘எக்கோ’ படத்தின் டீசர் ..\nபிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர் ..\nநடிகர் சித்தார்த் உடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம் – நடிகை பார்வதி திருவோத்து \nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nபல திருப்பங்கள் மற்றும் சுவாரசியங்கள் நிறைந்த திட்டம் இரண்டு சோனி லிவ்வில் 30 ஜூலை அன்று வெளியாகிறது\nஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘சத்யா’ நெடுந்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.cooponscitech.in/prashere/kuutttturrvum-jnnnnaaykmum", "date_download": "2021-07-27T17:52:36Z", "digest": "sha1:GXQKCPS6OTAFVTCOEOKS6XWWIY4NAF4R", "length": 13376, "nlines": 14, "source_domain": "blog.cooponscitech.in", "title": "கூட்டுறவும் ஜனநாயகமும்! — prashere", "raw_content": "\nஇந்தியாவில் நாம் பின்பற்றுவது பாராளுமன்ற ஜனநாயக முறை. இந்த ஜனநாயக முறையில் ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலிருந்து நமக்கான ஒரு பிரதிநிதியை தேர்தலில் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கிறோம். இதற்கு மற்றோர் பெயர் தான் பிரதிநிதித்துவ ஜனநாயகம் (Representative Democracry). இதுவொரு நேரடியான ஜனநாய முறையல்ல, அதாவது நாம் நேரடியாக முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தில் இல்லை, நம்மை முதன்மைப்படுத்தி செயல்படுவார் என்று ஒருவரை நாம் தேர்ந்தெடுக்கிறோம். ஆனால் நடைமுறையில் வேறாக இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதியின் நோக்கம் வேறாக இருக்கும், நமக்கு எதிரானதாகவே கூட இருக்கும்.\nஆனால் அவர் எப்படி தேர்வாக முடிகிறது தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குறுதிகளை அள்ளிவிட்டு பின் அதனை தேவைப்படும் நேரத்தில் நிறைவேற்றாமல், சுயலாபத்திற்காக நமக்கு எதிரானதாகவும், மூலதனம் அதிகம் படைத்தோருக்கு சாதகமாகவும் அவர் செயல்படுகிறார். 5 வருடத்திற்கு நம்மால் போராட்டம் நடத்துவதை தவிர வேறு (அதுவும் ஒடுக்கப்படும்) எந்த வழியும் இல்லாமல் அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.\nபிரதிநிதித்துவ ஜனநாயகம் மட்டுமே தனித்து இயங்கும் இடத்தில் அது எளிதில் ஜனநாயமற்ற தன்மைக்கு சென்றுவிடும் என்பது நாம் நன்கு உணர்ந்ததே தேசிய அளவில் கடைப்பிடிக்கப்படும் இந்த முறை தான், மாநில அளவிலும் சட்டச்சபை உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. மாநில பிரதிநிதிகளை கேள்விக் கேட்டால் அவர்கள் நடுவண் (மத்திய) பிரதிநிதிகளை கைக்காட்டுவார்கள், அவர்களைக் கேட்டால் இவர்களைக் கைகாட்டுவார்கள். நாம் இவர்கள் மத்தியில் ஒரு கால்பந்தாகி விடுகிறோம். எனவே ஒரு அரசாங்கத்திடம் நாம் வெளிப்படைத் தன்மையை எதிர்ப்பார்க்கிறோம் அப்போது தான் யார்யாரெல்லாம் திருடர்கள் என்று நமக்குத் தெரியும். ஆனால் மூலதனப் பிரதிநிதிகள் இதிலும் கில்லாடிகள் தான்.\nசரி, ஒரு பக்கம் நாட்டையும், மாநிலத்தையும் நிர்வகிக்கும் முறை பெயரளவிலாவது ஜனநாயகம் என்றிருக்க, மறுபுறம் நாம் அனைவரும் பணிக்கு செல்லும் நிறுவனங்கள் எப்படி நிர்வகிக்கப்படுகிறது நிறுவனத்தின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் ஒரு கூட்டம் இருக்கிறது. எப்படி வந்தது நிறுவனத்தின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் ஒரு கூட்டம் இருக்கிறது. எப்படி வந்தது யாரேனும் தேர்ந்தெடுத்தார்களா இல்லை. தானே உருவாக்கிக் கொண்டது. சரி உருவாகும் போது பணியாளர்கள் இல்லை, எனவே ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கும் ஆளில்லை போனாபோவுது என்றாலும், பணியாளர்களாக நாம் சேர்ந்த பின்னரும் கூட ஏன் அப்படி ஒரு தேர்ந்தெடுக்கும் முறை இங்கில்லை\nநாட்டை நிர்வகிக்கும் முறையின் குறுகிய முறை தான் மாநிலத்தில் செயல்படுத்தப்படுகிறது என்றால், மாநிலத்தின் குறுகிய வடிவம் ஏன் மாநிலத்திற்குள் இயங்கும் நிறுவனங்களில் இல்லை இன்னும் சுருக்கமாகக் கேட்டால் நாம் பணிபுரியும் நிறுவனங்களில் நமக்கு ஏன் ஜனநாயக உரிமைகள் இல்லை\n“வேலை செய்கிறாய், அதனால் உண்டாகும் செல்வத்தை விட குறைவான மதிப்புக்கே கூலியும் வாங்குகிறாய். அதை வாங்கிக் கொண்டு போக வேண்டியதுதான் உன் வேலை” என்று மீண்டும் மீண்டும் கற்பிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு, அது இன்று மாநில, தேசிய தேர்தல்களிலும், ஓட்டுக்கு பணம் பெற்றுவிட்டு 5 வருடத்திற்கு போராட வேண்டிய நிலைக்குத் தான் நம்மை கொண்டுவந்து விட்டுள்ளது. ஜனநாயகத்தை தலைகீழாக நிற்கவைத்திருக்கிறார்கள்.\nஇந்தியாவைப் பொறுத்தவரை ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினசரி தலையிடும் இடமாக பணியிடம் தான் இருக்கிறது. ஜனநாயகம் என்று ஏட்டளவில் இருந்து என்ன பயன் அதை தினசரி வாழ்வியலில், வசிக்கும் இடத்தில், பணிபுரியும் இடத்தில் என எல்லா தளங்களிலும் பயிற்சி செய்தால் தானே அதை மக்கள் முதலில் புரிந்துக்கொள்ள முடியும் அதை தினசரி வாழ்வியலில், வசிக்கும் இடத்தில், பணிபுரியும் இடத்தில் என எல்லா தளங்களிலும் பயிற்சி செய்தால் தானே அதை மக்கள் முதலில் புரிந்துக்கொள்ள முடியும் புரிந்துக் கொண்டால் தானே அதிலுள்ள சாதக பாதகங்களை உணர முடியும் புரிந்துக் கொண்டால் தானே அதிலுள்ள சாதக பாதகங்களை உணர முடியும் அப்போது தானே மாநிலத்திலும், தேசிய அளவிலும் ஜனநாயகத்தை மக்கள் கையிலெடுக்க முடியும் அப்போது தானே மாநிலத்திலும், தேசிய அளவிலும் ஜனநாயகத்தை மக்கள் கையிலெடுக்க முடியும் இவை இல்லாம இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற போலிப் பெருமை நமக்கெதற்கு இவை இல்லாம இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற போலிப் பெருமை நமக்கெதற்கு இங்கு இருப்பது போலி ஜனநாயகம், மூலதனத்தின் கட்டற்ற செய்லபாடு.\nஅது நிர்வாகத்திற்கு மட்டும் கேடல்ல, ஒட்டுமொத்த இயற்க்கைகும் கேடாகிறது, நம் இருத்தலையே அது கேள்விக்குள்ளாகுகிறது. உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள் இயற்கையிலிருந்து தான் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களை எடுக்கிறது. இந்நிறுவனங்கள் இவற்றை எடுக்கும் முன் அரசாங்கத்திடம் அனுமதி பெறவேண்டும். அதான் அரசாங்க பிரதிந்திநிகள் யாருக்கு சாதகாமாக செயல்படுகிறார்கள் என்று பார்த்துவிட்டோமே பிறகென்ன\nஇந்நிறுவனங்களின் நோக்கமே மூலதனத்தை பெருக்கி இலாபம் அடைந்து மீண்டும் மூலதனமாக்கி ஒரு சுழற்சியில் சுற்றித் திரிவதே. இலாபம் என்றால் தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்வதும், மக்களுக்கு இல்லாத தேவையை உற்பத்தி செய்வதும் (விற்றாக வேண்டும் அல்லவா), தரம் குறைவான, எளிதில் காலாவதியாகக் கூடிய பொருட்கள், இவற்றின் உற்பத்தியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களில் ஒட்டுமொத்த மதிப்பைக் காட்டிலும் குறைவான கூலிக்கு அதிக நேரம் வேலையில் ஈடுபடுத்துதலும் தான்.\nஇதுவே பணியிடங்களில் நேரடி ஜனநாயகமோ, ஏன் பிரதிநிதித்துவ ஜனநாயகமோ செயல்படுத்தப் பட்டால் அது தான் கூட்டுறவு முறை. நிறுவனத்தை சுற்றியுள்ள பகுதியிலிருந்துதான் பணியாளர்கள் வருகிறார்கள் என்றால் நிச்சயம் அவர்களின் சுற்றுச்சூழல் மேல் அவர்களுக்கு அக்கறை இருக்கும். ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தூத்துக்குடியில் காற்றை மாசு படுத்தியது போல், பெப்சிகோ நிறுவனம் தாமிரபரணியில் நீரை உரிஞ்சுவது போலுள்ள நிலை அவர்களாலேயே தடுக்கப்படும். இங்கே ��னைவரின் தேவைக்காக நிறுவனம் இயங்க வேண்டும், நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் நேரடியாகவோ அல்லது பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது மூலமாகவோ நிறுவனத்தை நிர்வகிக்க முடியுமென்றால் அதுவே கூட்டுறவு அது தான் கூட்டுறவு முறை. நிறுவனத்தை சுற்றியுள்ள பகுதியிலிருந்துதான் பணியாளர்கள் வருகிறார்கள் என்றால் நிச்சயம் அவர்களின் சுற்றுச்சூழல் மேல் அவர்களுக்கு அக்கறை இருக்கும். ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தூத்துக்குடியில் காற்றை மாசு படுத்தியது போல், பெப்சிகோ நிறுவனம் தாமிரபரணியில் நீரை உரிஞ்சுவது போலுள்ள நிலை அவர்களாலேயே தடுக்கப்படும். இங்கே அனைவரின் தேவைக்காக நிறுவனம் இயங்க வேண்டும், நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் நேரடியாகவோ அல்லது பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது மூலமாகவோ நிறுவனத்தை நிர்வகிக்க முடியுமென்றால் அதுவே கூட்டுறவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2019/12/31/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-07-27T19:45:59Z", "digest": "sha1:PRGSJYDS4G2RHSEMPD3EFPF6QD3L2ROR", "length": 22581, "nlines": 146, "source_domain": "hemgan.blog", "title": "சக்கரவாளம் – துளிகள் – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஇந்த வலைப்பக்கத்தில் பதிவான பௌத்தக் கட்டுரைகள் – சக்கரவாளம் – எனும் தலைப்பில் தொகுப்பாக வெளிவரவிருக்கிறது. காலச்சுவடு நிறுவனம் பதிப்பிக்கிறது.\nபௌத்த நெறிமுறை மூல நூல்களில் – பாலி ஆகமங்களாக இருந்தாலும் சரி சம்ஸ்கிருத சூத்திர வகைமை நூல்களாக இருந்தாலும் சரி – அவற்றுக்கு நடுவே ததாகதரின் அகக்குரலின் மொழி அவ்வப்போது வரும். அந்த அகக்குரலின் மொழியை வாசிக்கும் போதெல்லாம் அவருடைய சிந்தனைக்குள் நுழைந்துவிட்டது போன்ற பிரமை வருவது எனக்கு மட்டுமா எனத் தெரியவில்லை.\nமாகண்டிகர் சொல்வதைக் கேட்ட பகவான் சற்று யோசிக்கிறார். “ம்..இந்தப் பெண் அனுபமாவைப் பற்றி அன்பான வார்த்தைகளால் நான் பேசினால் காமத்தில் வியர்த்து விறுவிறுத்து இவள் இறந்துவிடக் கூடும். இவளைப் பற்றி கடுமையான வார்த்தைகளில் பேசிவிடுகிறேன்” பிறகு மாகண்டிகரை நோக்கி ததாகதர் பேசத் தொடங்கினார்.\n“பிராமணரே, மாரனின் புதல்விகளை சந்திக்கும் போதே நான் வேட்கை கொள்ளவில்லை. காமுறவில்லை. புலனின்பங்களில் சற்றும் விருப்பமில்லாதவன் நான். எனவே இந்���ப் பெண்ணை கையால் தொடுவதை விடுங்கள், சிறுநீரும் மலமும் நிரம்பிய இவளின் உடலை என் பாதத்தால் கூடத் தொட முடியாது”\n(எனது சக்கரவாளம் நூலிலிருந்து – “நம் மகளை காதலிக்கப்போகும் கணவன் இவரல்ல”)\nஅம்பத்தனுடன் வந்திருந்த மாணவர் குழு அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனது ; ஆரவாரத்துடன் சத்தமெழுப்பியது. ஒரு மாணவன் எழுந்திருந்து ஆத்திரத்துடன் அம்பத்தனிடம் பேசினான். “இந்த அம்பத்தன் இழிகுலத்தில் பிறந்தவன் ; நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவனல்லன். சாக்கியர்களின் அடிமைப் பெண்ணின் வழி கிளம்பிய குடும்பக் கோட்டின் வழி உதித்தவன் ; சாக்கியர்கள் அம்பத்தனின் எஜமானர்கள். இவனை நம்பி நாம் குரு கோதமரை அவமதித்தோம்”\nபுத்தர் அமைதியாக இருந்தார் ; அவர் மனதில் “இந்த இளைஞர்கள் அம்பத்தனைப் பற்றி கேவலமாகப் பேசுகிறார்கள் ; அம்பத்தனை இதிலிருந்து தப்பிக்க வைக்க வேண்டும்” என்று நினைத்தார்.\n(எனது சக்கரவாளம் நூலிலிருந்து – “அகந்தை அழிதல் 2”)\nஜாதகக் கதைகள் வியப்பூட்டும் இலக்கியம். சக்கரவாளம் நூலில் நான்கு ஜாதகக் கதைகள் வருகின்றன. எந்தெந்த கதைகளை நூலில் இணைப்பதற்கு எடுத்துக் கொள்வது என்ற குழப்பம் எனக்கு ஏற்படவில்லை. விலங்குகள் அல்லது மீன்கள் அல்லது பறவைகள் – இவை முக்கியப்பாத்திரமாக உள்ள கதைகளையே சக்கரவாளம் நூலில் சேர்ப்பது என்பதில் தெளிவாக இருந்தேன். மச்ச ஜாதகம், மகாசுக ஜாதகம், மகாகபி ஜாதகம் மற்றும் ஜவசகுன ஜாதகம் – இந்த நான்கு கதைகள் சக்கரவாளத்தில் வருகின்றன. ஜாதகக் கதைகளில் உள்ள சில மிருகங்கள் தோன்றும் கதைகளை ஈசாப்புக் கதைகளில் இணைத்திருக்கிறார்கள் என்ற சேதி ஜவசகுன ஜாதகம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டபோதுதான் எனக்கு தெரிய வந்தது.\nஜாதகக்கதைகள் மற்றும் அவதான வகைமை கதைகள் – பௌத்தத்தின் மூல நூல்களின் வரிசையில் உள்ள இரண்டு வகை கதை நூல்களுக்கும் இடையில் இருக்கும் நுட்பமான வேறுபாடு – தேரவாத மற்றும் மகாயான அணுகுமுறைகளின் மாறுபாட்டை நிகழ்த்திக் காட்டுகிறது.\n“பத்தொன்பதாம் நூற்றாண்டின் பௌத்த அறிஞர் J S Speyer இந்த வித்தியாசத்தைக் குறிப்பிட்டுக் காட்டினார். புத்தர் எனும் சிறப்பான ஒரு நாயகரின் முற்பிறவிகளில் போதிசத்துவராக அவர் செய்த தியாகங்களின் கதைகளை ஜாதகக் கதைகள் பதிவு செய்கின்றன. பசித்த புலிக்கு தன்னுடலை உணவாக க���டுக்கிறார்; பிச்சையெடுக்கும் பிராமணருக்கு தன் மனைவியையும் குழந்தைகளையும் கொடுத்து விடுகிறார்; தன் இனக்குரங்குகளை காக்க தன் உயிரை விடும் குரங்காகிறார். இது போல எத்தனையோ தியாகங்கள். இதை வாசித்த சாதாரண மக்களிடம் இத்தகைய தியாகச் செயல்கள் புத்தர் போன்ற ஆளுமைகளால் மட்டுமே சாத்தியம் என்பதான புரிதல் நிலவியிருக்கலாம். புத்தர் செய்த தியாகங்கள் சாதாரண மக்களாலும் செய்யப்படக்கூடும் என்பதான தெளிவை ஏற்படுத்தும் இலக்குடன் திவ்யாவதான இலக்கியம் படைக்கப்பட்டிருக்கலாம். அவதான இலக்கியத்தில் ஒரு போதிசத்துவர் தான் கதையின் நாயகனாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எந்த புனிதரும் அவதானக் கதையின் நாயகராயிருக்கலாம்.”\n(எனது சக்கரவாளம் நூலிலிருந்து – “நம் மகளை காதலிக்கப்போகும் கணவன் இவரல்ல”)\nமிலரேபாவின் கவிதைகள் திபெத்திய பண்பாட்டின் சொத்து. யோகி – கவிஞரான மிலரேபாவின் வாழ்க்கைக் கதை ஒரு மந்திர யதார்த்தக் கதை போல. மிலரேபாவின் வாழ்க்கைக் குறிப்போடு சேர்த்து இரண்டு கவிதைகளை மொழிபெயர்த்து சக்கரவாளத்தில் சேர்த்திருக்கிறேன். அவரின் நூற்றுக்கணக்கான பாடல் – கவிதைகளில் இரண்டை மட்டும் எப்படி தேர்ந்தெடுப்பது என ஒரே குழப்பம். கடைசியில் random – ஆக இரண்டு கவிதைகளை எடுத்துக் கொண்டேன். ஒரு விமானப் பயணத்தில் விமானம் வேறொரு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டபோது அந்த இரண்டு கவிதைகளை மொழிபெயர்த்தேன் என்பது இன்னொரு சுவாரஸ்யம்\nவயதான ஆண்களுக்கு தர்மம் தேவை\nஅதுவன்றி அவர்கள் பட்டுப்போகும் மரங்கள்\nவளரும் இளைஞர்க்கு தர்மம் தேவை\nஅதுவன்றி அவர்கள் நுகத்தடி பூட்டிய காளைகள்\nஇளம் கன்னியர்க்கு தர்மம் தேவை\nஎல்லா இளைஞர்க்கும் தர்மம் தேவை\nஅதுவன்றி அவர்கள் மூடிய அரும்புகள்\nஅனைத்து குழந்தைகட்கும் தர்மம் தேவை\nஅதுவன்றி அவர்கள் பேய் பிடித்த கொள்ளைக்காரர்கள்\nபுத்த தர்மத்தை பின்பற்ற வேண்டும்\n(எனது சக்கரவாளம் நூலிலிருந்து – ‘மிலரேபா’)\nபயணக்கட்டுரை ஒன்றை சேர்க்க வேண்டும் என்ற ஆசையிருந்தது. ஏனோ, கை கூடவில்லை கட்டுரைகளுக்கு நடுவே பயணங்கள் பற்றிய சிறு குறிப்பு ஆங்காங்கே வரும், ஆனால் அவற்றை விரித்து எழுதவில்லை. சக்கரவாளத்தில் வரும் பௌத்த சிறப்பிடங்கள் – லடாக், சாரநாத், அயுத்தயா (தாய்லாந்து), போரோபுதூர் (இந்தோனேசியா),\nகட்டுரைநூலை vet-செய்த நண்பர் கல்யாணராமன் பல பயனுள்ள ஆலோசனைகளை வழங்கினார். அவர் சொன்ன பெரும்பான்மையான ஆலோசனைகளை ஏற்று உரிய திருத்தங்களைச் செய்த பிறகு இன்னும் முழுமையாக இந்த நூல் வாசகரைச் சென்றடையும் என்ற உணர்வு ஏற்பட்டது.\n“நூலில் மகாயானம் உயர்ந்து ஒலிக்கிறதே” என்று சிரித்துக்கொண்டே கேட்டார் கல்யாணராமன். “அப்படியில்லை ; தத்துவப் பிரிவுகளைத் தாண்டிய பௌத்தத்தின் ஒருமைப்பார்வையை விரித்துரைப்பது தான் நூலின் நோக்கம்” என்று அடித்துச் சொன்னேன்.\n என்பது பௌத்த சமூகங்களில் காலந்தோறும் இருந்து வரும் கேள்வி. இதற்கு மகாயான பௌத்தம் பின்பற்றப்படும் வடக்கு பௌத்த நாடுகளில் அளிக்கப்படும் வழக்கமான பதில் – தேரவாதம் எனப்படும் தெற்கு பௌத்தத்தில் தான் பிக்குகள் பணத்தைத் தொடக்கூடாது ; மகாயானத்தில் அப்படியில்லை; பிரயாணத்துக்குத் தேவையான பணத்தை மகாயான பிக்குகள் கேட்டு வாங்கிக் கொள்ளலாம் – என்பது. பெய்ஜிங் நகரில் கட்டிட நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் சாம் லீ என்பவர் நடிகை செய்தது தவறு என்கிறார். அவரின் கருத்துப்படி தெற்கு பௌத்தத்தின் நியமங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் வடக்கு பௌத்தத்தில் திணிக்கப்படக்கூடாது.\nமுன்னாள் நடிகை தான் செய்தது சரியென்பதில் மிக உறுதியாய் இருக்கிறார்.\n“முக்தி நிலையை அடைய, பௌத்த சாதகர்கள் ஞானம், கருணை– இவ்விரண்டையும் கொண்டிருத்தலோடு பிரிவினை இதயம் இல்லாதவராய் இருத்தலும் அவசியம். உட்பிரிவுகள் இல்லாத மூல பௌத்தத்தை மீட்டெடுத்தலே எனது லட்சியம்” என்று முழங்குகிறார்.\nCEO Chairman customer Factory Mobile VP அனுபவம் அருவி அறை அலுவலகம் இலை உடை உறக்கம் எழுத்து கடல் கண்ணாடி கனவு கல் கவிதை காகிதம் காற்று காலம் கிணறு கிளை சத்தம் சிங்கம் சுவர் செருப்பு திரைப்படம் தில்லி நதி நம்பிக்கை நிழல் பயம் பறவை பாம்பு பாரதி புத்தகம் புத்தர் மகாயானம் மரம் மலர் மலை மழை மும்பை வண்ணத்துப்பூச்சி வலி வாயில் விமானம் வெயில்\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\nஇலைகள், மலர்கள், மரங்கள், Blog at WordPress.com.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/tissamaharama/motorbikes-scooters/tvs", "date_download": "2021-07-27T19:32:45Z", "digest": "sha1:VOQYRB6FPKVJJVIYA7XO4Z4P2ZGUMM6O", "length": 5726, "nlines": 113, "source_domain": "ikman.lk", "title": "Tvs இல் விற்பனைக்குள்ள மோட்டார் சைக்கிள்கள் | திஸ்ஸமஹராமை | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nவிற்பனைக்குள்ள Tvs மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் | திஸ்ஸமஹராமை\nகாட்டும் 1-3 of 3 விளம்பரங்கள்\nஅம்பாந்தோட்டை இல் Tvs Wego விற்பனைக்கு\nஅம்பாந்தோட்டை இல் Tvs XL 100 விற்பனைக்கு\nஅம்பாந்தோட்டை இல் Tvs XL Super விற்பனைக்கு\nகொழும்பு இல் மோட்டார் விற்பனைக்கு\nகம்பஹா இல் மோட்டார் விற்பனைக்கு\nகுருணாகலை இல் மோட்டார் விற்பனைக்கு\nகளுத்துறை இல் மோட்டார் விற்பனைக்கு\nகண்டி இல் மோட்டார் விற்பனைக்கு\nதிஸ்ஸமஹராமை இல் Bajaj மோட்டார் விற்பனைக்கு\nதிஸ்ஸமஹராமை இல் TVS மோட்டார் விற்பனைக்கு\nதிஸ்ஸமஹராமை இல் Hero மோட்டார் விற்பனைக்கு\nதிஸ்ஸமஹராமை இல் Honda மோட்டார் விற்பனைக்கு\nதிஸ்ஸமஹராமை இல் Yamaha மோட்டார் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Tvs மோட்டார்\nகொழும்பு இல் Tvs மோட்டார் விற்பனைக்கு\nகம்பஹா இல் Tvs மோட்டார் விற்பனைக்கு\nகுருணாகலை இல் Tvs மோட்டார் விற்பனைக்கு\nகளுத்துறை இல் Tvs மோட்டார் விற்பனைக்கு\nகண்டி இல் Tvs மோட்டார் விற்பனைக்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/central-government-order-to-state-government-for-follow-strict-curfew-in-all-states-q7mtst", "date_download": "2021-07-27T18:42:33Z", "digest": "sha1:MH3VM7SFKF7DE62PCCNWQF6KIG7AJUEC", "length": 9801, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்றுங்கள்...!! அதிருப்பதியடைந்த மோடி, அதிரடி உத்தரவு...!! | central government order to state government for follow strict curfew in all states", "raw_content": "\nஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்றுங்கள்... அதிருப்பதியடைந்த மோடி, அதிரடி உத்தரவு...\nஇந்நிலையில் அது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி மக்கள் ஊரடங்கு நிலையை முறையாக கடைபிடிக்கவில்லை எனவும் மக்களின் ஒத்துழைப்பு திருப்தியானதாக இல்லை எனவும் கவலை தெரிவித்திருந்தார் .\nகொரோனா தாக்கத்தின் எதிரொலியாக மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்ற வேண்டுமென மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது . இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசின் இவ்உத்தரவை கடுமையாக்கியுள்ளத. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மனித பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. கிட்டத்தட்ட மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் .\nஉலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது இந்நிலையில் இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமெடுக்க தொடங்கியுள்ளது இதுவரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 417 ஆக உயர்ந்துள்ளது . கொரனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 நெருங்கியுள்ளது இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மக்கள் தாங்களாகவே முன்வந்து ஊரடங்கு நிலையை கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை வைத்திருந்தது இந்நிலையில் நேற்று ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது . இந்நிலையில் அது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி மக்கள் ஊரடங்கு நிலையை முறையாக கடைபிடிக்கவில்லை எனவும் மக்களின் ஒத்துழைப்பு திருப்தியானதாக இல்லை எனவும் கவலை தெரிவித்திருந்தார் .\nஇந்நிலையில் நேற்று ஒரே நாளில் இந்தியாவில் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது எனவே ஊரடங்கு உத்தரவை மாநில அரசுகள் கடுமையாக்க வேண்டும் என மத்திய அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது\n. எனவே இன்று முதல் மாநில அரசுகள் ஊரடங்கு கடுமையாக பின்பற்றிய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே அரசு அலுவலகங்கள் , தனியார் நிறுவனங்கள், திரையரங்குகள் , வணிக வளாகங்கள் , பொது போக்குவரத்து போன்றவற்றை முற்றிலுமாக மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இந்நிலையில் மத்திய அரசின் இந்த உத்தரவை அடுத்து கடுமையான ஊரடங்காக 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது . எனவே மக்கள் ஊரடங்கு உத்தரவை கடை பிடிக்க தயாராகி வருகின்றனர்.\nகோஷ்டி பிரச்னையை தீர்க்க பிரதமர் மோடி அதிமுக தலைவரா.. ஓபிஎஸ்-ஈபிஎஸ்ஸை பங்கம் செய்த பாலகிருஷ்ணன்.\nஎனக்காக விதிகளை தளர்த்திய மோடி- அமித்ஷாவுக்கு நன்றி... எடியூரப்பா நெகிழ்ச்சி..\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் பிரதமர் மோடியை சந்தித்த போது நடந்தது என்ன..\nடெல்லியில் மோடி வீட்டிற்கு செல்லும் மம்தா... கடும் மோதலுக்கு பிறகு முதல் சந்திப்பு..\nஇதெல்லாம் ஒரு பொழப்பா.. தேர்தல் வந்தால் கூட்டுவது.. முடிந்தால் குறைப்பது.. மோடி அரசை மோசமாக விமர்சித்த MP..\nகோலிக்கு அடுத்து இந்தியாவின் முழுமையான பேட்ஸ்மேன் அவருதான்.. எல்லாவிதமான அணியிலும் அவரை கண்டிப்பா எடுக்கணும்\nபுதுச்சேரி ஆட்சிக் கவிழ்ப்பில் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு... நாராயணசாமிக்கு வந்த தீராத சந்தேகம்..\nஇந்தியாவிலேயே ஸ்டாலின் போல யாரும் செய்யல.. வாக்குறுதிகளை நிறைவேற்ற துடிக்கிறார்.. துரைமுருகன் சரவெடி\n#ENGvsIND ரோஹித் சர்மா எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டார்..\nஎம்.பி.க்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்கிறதா. பாஜக-திமுக கூட்டணி எடுத்த முடிவு இதுதான்... பாஜக நிர்வாகி பரபர\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhyascribbles.blogspot.com/2009/04/blog-post_06.html?showComment=1239012840000", "date_download": "2021-07-27T19:18:59Z", "digest": "sha1:W7FXME6WDRXQ7Y7UUS7OEAK57YB7OB3C", "length": 33904, "nlines": 433, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: கர்ணனின் மனைவி பேர் என்ன?", "raw_content": "\nகர்ணனின் மனைவி பேர் என்ன\nஒரே நாள்ல ரெண்டு படத்த பத்தி விமர்சனம் போட்டிருந்தேன். யார் கண்ணு பட்டுச்சோ தெரியல. வெண்ணிலா கபடிகுழுவிற்க்கு பிறகு படம் பார்க்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை (அலுக்க அலுக்க பயணங்கள், அசரடித்த ஆணிகளின் புண்ணியம்.). ரொம்ப நாளாக யாவரும் நலம், அருந்ததீ பார்க்கனும்ங்கற ஆவல் போன வெள்ளி தான் நிறைவேறிச்சு. அதுவும் யாவரும் நலம் மட்டும் தான் பார்க்க முடிந்தது. வீணாப் போன மீனாவும், பாழாப்போன பிரசாந்தும் நடிச்ச ஷாக் படத்தைப் பார்த்து நொந்து போயிருந்த எனக்கு தமிழில் இப்படியோர் த்ரில்லர். விறுவிறுப்பான திரைக்கதை. பார்ட் இரண்டுக்கு வெயிட்டிங் விக்ரம் சார்.\nயாவரும் நலம் பார்த்தது அன்னை அபிராமி திரையரங்கில். இதுக்கு முன்னாடி அபிராமி மாலில் ஆதி என்ற சூரமொக்கை படத்துக்கு (ஸாரி கார்க்கி) போனேன். அன்னை அபிராமியை சைனீஸ் தீமில் வடிவமைத்திருக்கிறார்கள். தியேட்டர் சூப்பராக இருந்தது. ஆன���ல் பயங்கர கும்பல். ரொம்பவே குறுகலான பாதைகள். கொஞ்சம் கவனிங்கப்பா. எமர்ஜென்ஸி காலங்களில் ரொம்ப கஷ்டம்.\nஅப்பாவிற்க்கு உடல்நிலை சரியில்லாததால் மெடிக்கல் லீவில் இருக்கிறார். (வேற வழியே இல்லாமல்) டிவி பார்த்து செம எரிச்சலில் இருக்கார். போன வாரம் அங்கு சென்றிருந்தபோது ராஜ் டிவியில் கர்ணன் படம் போட்டிருந்தார்கள். முக்கால்வாசி படம் முடிந்த பின்னர்தான் பார்க்க ஆரம்பித்தோம். \"உள்ளத்தில் உயர்ந்த உள்ளம்\" பாட்டு முடியும் வரை சேனல் மாற்றக்கூடாது என அம்மா உத்தரவிட்டார்கள். தீடிரென்று கர்ணனின் மனைவி பெயர் அறியும் ஆவல் ஏற்படவே\n\"அப்பா கர்ணனின் மனைவி பேரென்ன\n\"அய்யோ. நான் நடிகை பேரை கேக்கலை. நிஜமா கர்ணன் மனைவி பேரக் கேட்டேன்.\"\nநண்பன் ஒருவனை ரொம்ப வருடங்கள் கழித்து நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ரகுவும் உடன்வந்திருந்தார். என் கல்யாணத்துக்கு அவன் வரவில்லை. ரகுவிடம் பேசிக்கொண்டிந்தபோது இதைக் கூறி வருத்தப்பட்டான். உடனே ரகு \"நானே போயிருந்திருக்கக்கூடாது. விதி யாரை விட்டது\". அதற்க்குப் பிறகு என்ன நடந்திருக்குமென்பதை நான் சொல்லத்தேவையில்லை.\nவர வர இந்த குமுதம் பண்ற ரப்சருக்கு அளவே இல்லாம போச்சு. அத திங்காத, இத திங்காதன்னு வாரம் ஒரு அயிட்டத்த போட்டு வெறுப்பேத்தறாங்க. விட்டா சாப்பிடவே கூடாது. சாப்பிட்டா வாய்ல கேன்சர் வரும்ன்னு சொல்லுவாங்க போலிருக்கு. நடத்துங்கப்பு நடத்துங்க.\nவரும் நாட்களில் இரண்டு தொடர் பதிவுகளை எழுத ஆரம்பிக்கலாமென்றிருக்கேன் (இருக்கிற இம்சைல இது வேறயான்னு நீங்க சொல்றது கேக்குது). பயப்படாதீங்க அதுவும் ஒரு விதமான மொக்கை தான். மொக்கையைத் தவிர யாமறியோம் பராபரமே.\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 9:38 AM\n\\\\அப்பாவிற்க்கு உடல்நிலை சரியில்லாததால் மெடிக்கல் லீவில் இருக்கிறார். (வேற வழியே இல்லாமல்) டிவி பார்த்து செம எரிச்சலில் இருக்கார். \\\\\nஉடல் நிலை சரியில்லாமல் இருக்கும் போது டி.வி பார்க்காமல் இருப்பது நல்லது. அதிலும் மெகா சீரியல்கள் பார்க்காமலிருப்பது இன்னும் நலம். சீக்கிரம் நலமடைய வேண்டுகிறேன்.\n\\\\\"உள்ளத்தில் உயர்ந்த உள்ளம்\" \\\\\nஅது உள்ளத்தில் நல்ல உள்ளம் :-)\n\\\\நிஜமா கர்ணன் மனைவி பேரக் கேட்டேன்\\\\\nஎந்த மனைவியின் பெயரைக் கேட்கிறீர்கள்\n\\\\ உடனே ரகு \"நானே போயிருந்திரு��்கக்கூடாது. விதி யாரை விட்டது\nரகு உண்மையை உணர்ந்தவர். என்ன செய்ய எல்லாரும் காலம் கழிந்து தான் உண்மையை உணர்கிறார்கள் :-)\n\\\\மொக்கையைத் தவிர யாமறியோம் பராபரமே\\\\\n//உடனே ரகு \"நானே போயிருந்திருக்கக்கூடாது. விதி யாரை விட்டது\n(இதை எத்தனை பேர் கோட் செய்யப் போகிறார்கள் பாருங்கள்\n//வர வர இந்த குமுதம் பண்ற ரப்சருக்கு அளவே இல்லாம போச்சு. அத திங்காத, இத திங்காதன்னு வாரம் ஒரு அயிட்டத்த போட்டு வெறுப்பேத்தறாங்க.//\nவாங்க தீபா. இதுக்கு பேர் தான் சொந்த செலவுல சூனியம் வெச்சிக்கறது:)\n/ஆதி என்ற சூரமொக்கை படத்துக்கு (ஸாரி கார்க்கி) போனேன்//\nஉண்மைதனக்க. அது அதிபயங்கர மொக்கை(ஸாரி விஜய்)\nரகுவுக்கு இன்னோரு பேரு கர்ணனா இருந்தா எனக்கு பேர் தெரியும்\nகல்யாணத்துக்குப் போற மேட்டர் சூப்பர்\nகர்ணனின் மனைவி பெயர் விருஷாலி.\nநான் சொன்னது முதல் மனைவி பேரு. இரண்டாம் மனைவி பேரைச் சொல்பவர்கள் ஆண்களாக இருந்தால் பதிவர் சந்திப்பில் ஸ்பெஷல் டிரீட், பெண்களாய் இருந்தால் அவர்கள் கணவருக்கு ஸ்பெஷல் டிரீட்.(கல்யாணம் ஆகலன்னா அவங்க அண்ணன் தம்பிக்கு )\nவாங்க ஜமால் அண்ணே. அப்துல்லா அண்ணே சொல்லிட்டாரு பாருங்க:)\nஉண்மைய ஒத்துகிட்ட கார்க்கி வாழ்க:)\nஹி ஹி அவர் கர்ணன் தானுங்கோ. ஆனா சிவாஜி இல்ல:)\nஎன்னாது கர்ணனுக்கு ரெண்டு பொண்டாட்டியா:)\n//\"அப்பா கர்ணனின் மனைவி பேரென்ன\nகர்ணன் எழுபது ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவன்.அவனது வளர்ப்புப் பெற்றோரான அதிரதனும் ராதையும் அவனுக்கு சூட்டிய பெயர்- வசுக்ஷேனன். கர்ணனுக்கு மனைவியல்ல; மனைவியருண்டு.இருவர்.வ்ருஷாலி,சுப்ரியை.ஒன்றல்ல மூன்று புத்திரர்கள்-வ்ருஷாலி யின் மைந்தர்களான வ்ருஷசேனன்,வ்ருஷகேதன்.சுப்ரியையின் புதல்வன் சுசேனன்.\nஅதில் கர்ணன் படத்தில் வருவது வ்ருஷாலி என நம்பலாம்.\nமேலதிக விவரங்கள் இந்தச் சுட்டியில் உள்ளன. கண்டுபிடிச்சது நானில்லை.\nசுகுமாரன் என்று ஒருத்தர். நான் வெறும் cut and paste மட்டுமே.\nநான் சொன்னது முதல் மனைவி பேரு. இரண்டாம் மனைவி பேரைச் சொல்பவர்கள் ஆண்களாக இருந்தால் பதிவர் சந்திப்பில் ஸ்பெஷல் டிரீட், பெண்களாய் இருந்தால் அவர்கள் கணவருக்கு ஸ்பெஷல் டிரீட்.(கல்யாணம் ஆகலன்னா அவங்க அண்ணன் தம்பிக்கு )\\\\\nசீமாச்சு அண்ணே சென்னை வரும்போது சொல்லுங்க, டிரீட் வச்சுருவோம் :)\n//சீமாச்சு அண்ணே சென்னை வரும்போது சொல்லுங்க, டிரீட் வச்சுருவோம் :)\nஅப்துல்லா தம்பி, நன்றி.. அவசியம் ட்ரீட்டுக்கு வந்துவிடுவேன்... மறக்க மாட்டேன் \nஅனேகமா, ஜூலை மாசம் வருவேன்.\nகர்ணணின் மனைவி(கள்) பெயரை தெரியவெச்சதுக்கு.\nஅப்ப இருக்குற ஆண்களுக்கு ரொம்ப தைரியம் போல இருக்கு //\nபாருங்களேன் மூணு கல்யாணமெல்லாம் பண்ணியிருக்காங்க.\nசீமாச்சு கட் பேஸ்ட் பண்றதுக்குக்கூட பொறுமை வேணும் சார். நிறைய தகவல்கள் நன்றி.\nஜமால் அண்ணே விடை தெரிஞ்சுடுச்சா.\nஅப்துல்லா அண்ணே. தெரிய வெச்சதுக்காக எனக்கும் ட்ரீட்:)\nஆமாம் அமித்து அம்மா. எல்லாருக்கும் ரொம்பவே தைரியம்:)\n//உடனே ரகு \"நானே போயிருந்திருக்கக்கூடாது. விதி யாரை விட்டது\nநானும் இப்ப அதன் நினைக்கறேன், ரகுக்கு வந்த யோசனை எனக்கு வரலியே \nயாவரும் நலம் இனிமேல் தான் பாக்கனும்\nதீ பாருங்க, செமையா சுடும் ;)\nஅபிராமி ல எனக்கு பிடிக்காத விசயமும் அது தான். சந்து பொந்துக்குள் போற மாதிரி ஒரு பீல் வரும்\nஉங்க அப்பா சூப்பருங்க ;) செம டைமிங்க் :)\n//அப்ப இருக்குற ஆண்களுக்கு ரொம்ப தைரியம் போல இருக்கு.பாருங்களேன் மூணு கல்யாணமெல்லாம் பண்ணியிருக்காங்க.\nஅப்ப இருந்த ஆண்கள் மிகவும் நல்லவர்கள், லீகலா பண்ணுனாங்க\nஅப்துல்லா அண்ணே. தெரிய வெச்சதுக்காக எனக்கும் ட்ரீட்:)\nமுதல்ல போன் பண்ணு...அப்புறம் சொல்றேன்\nகர்ணன் படத்துல தேவிகாவோட பேரு சுபாங்கி.\nஅப்பச் சுபாங்கி மூனாவது மனைவி போல\nவ்ருஷாலிக்கு இன்னொரு பெரும் உண்டு. அது தான் சுபாங்கி. (பாட்சா படத்துல ரஜினி சொல்லுவாரு இல்ல. அது மாதிரி \nஇருக்கிற இம்சைல இது வேறயான்னு நீங்க சொல்றது கேக்குது\nகேக்குது தான. அப்புறம் ஏன் \nஉடனே ரகு \"நானே போயிருந்திருக்கக்கூடாது. விதி யாரை விட்டது\nசெம்ம கலக்கல் பதிவு :-)\nஉண்மையை உரக்க சொன்ன ரகு வாழ்க வாழ்க :)\nகர்ணன் மேட்டர் அருமை :)\nகண்டிப்பா பாருங்க சிவா. தீ படம் ட்ரெய்லரே பார்க்க முடியல:(\nஅண்ணே லீகலோ இல்லீகலோ தப்பு தப்பு தானே. அப்புறம் நீங்க போன் எடுங்க:)\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி மணிகண்டன்.\n//உடனே ரகு \"நானே போயிருந்திருக்கக்கூடாது. விதி யாரை விட்டது\". அதற்க்குப் பிறகு என்ன நடந்திருக்குமென்பதை நான் சொல்லத்தேவையில்லை.//\nஎல்லா ரங்கமணிகளும் அப்படித்தான். அவங்க எல்லாரும் அப்பாவிங்கன்னு நம்பணுமாம்\n//அய்யோ. நான் நடிகை பேரை கேக்கலை. நிஜமா கர்ணன் மனைவி பேரக் கேட்டேன்.\"\nகர்ணன் படத்துல தேவிகாவோட பேரு சுபாங்கி.\nஅப்பச் சுபாங்கி மூனாவது மனைவி போல\nவாங்க சின்ன அம்மிணி. ஆமாம் அதேதான்.\nஉங்க பதிவு படிச்சுட்டு நானும் கூகிள் செய்து பார்த்தேன்..ஒரு தெருக்கூத்து கிடைச்சது.. கேளுங்க.. எனக்கு முழுசா டவுன்லோட் ஆகலை..\nஅதுல சுபாங்கன் மகள் பொன்னுருவி கர்ணன் மனைவின்னு சொல்றாங்க\n வந்தது செய்யது, அபுஅஃப்ஸர் இல்லை.\nவாங்க முத்துலக்ஷ்மி அக்கா. எனக்கும் டவுன்லோட் ஆகல.\nஹி ஹி அண்ணே உங்ககிட்ட பேசினதுக்கப்புறம் தான் நான் இப்படி ஆயிட்டேன்.\n//உடனே ரகு \"நானே போயிருந்திருக்கக்கூடாது. விதி யாரை விட்டது\nஅவர் தைரியமா சொல்லிட்டாரு. தைரியமில்லாதவங்க இங்கே கும்மி அடிக்கிறோம் :-)\n//\"அப்பா கர்ணனின் மனைவி பேரென்ன\n\"அய்யோ. நான் நடிகை பேரை கேக்கலை. நிஜமா கர்ணன் மனைவி பேரக் கேட்டேன்.\"\nஒட்டுமொத்த குடும்பமே இப்படி (நகைச்சுவை உணர்வு உள்ளவங்க) தானா\n//\"அப்பா கர்ணனின் மனைவி பேரென்ன\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜா.\n@வரும் நாட்களில் இரண்டு தொடர் பதிவுகளை எழுத ஆரம்பிக்கலாமென்றிருக்கேன் (இருக்கிற இம்சைல இது வேறயான்னு நீங்க சொல்றது கேக்குது). பயப்படாதீங்க அதுவும் ஒரு விதமான மொக்கை தான். மொக்கையைத் தவிர யாமறியோம் பராபரமே. @\nவலிக்கவே வலிக்காதுன்னு டாக்டர் ஊசி குத்தறுது போல இருக்கு\nபயங்கர கும்பல். ரொம்பவே குறுகலான பாதைகள். கொஞ்சம் கவனிங்கப்பா. எமர்ஜென்ஸி காலங்களில் ரொம்ப கஷ்டம். //\nநம்ம மக்கள் எது பண்ணனுமோ, அதைப் பண்றதில்லை.\nரகு \"நானே போயிருந்திருக்கக்கூடாது. விதி யாரை விட்டது\". அதற்க்குப் பிறகு என்ன நடந்திருக்குமென்பதை நான் சொல்லத்தேவையில்லை.//\nபாவம் அவர், வாய விட்டு வாங்கிக் கட்டிக்கிட்டாரா.... சில சமயங்கள்ல உண்மைய எல்லாம் இப்படி வெள்ளந்தியா சொல்லிடக் கூடாதுன்னு அவர் கிட்ட சொல்லுங்க.\nவர வர இந்த குமுதம் பண்ற ரப்சருக்கு அளவே இல்லாம போச்சு. அத திங்காத, இத திங்காதன்னு வாரம் ஒரு அயிட்டத்த போட்டு வெறுப்பேத்தறாங்க.//\nகுமுதம் மாதிரி வெட்டி புக்கெல்லாம் படிக்காதீங்க வித்யா.\nஇப்ப என்ன, குமுதத்துல சாப்பிட வேணாம்னு சொன்னா, நாம அதை எல்லாம் சாப்பிடாம இருக்கப் போற மாதிரி பேசுறீங்க. அவன் பொழப்பு அவனுக்கு, நம்ம பொழப்பு நமக்கு.\nமொக்கையைத் தவிர யாமறியோம் பராபரமே. //\nமொக்கையரசி வித்யா வாழ்க. தாரணி, கோ��ிச்சுக்காதீங்க ப்ளீஸ்... ;)\nவாங்க அருண். டாக்டர் சொன்னா நம்பித்தானே ஆகனும்.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி விக்னேஷ்வரி.\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nஅண்ணா நகரில் ஒரு வீடு\nஹேர் ஸ்டைல் - ஜூனியர் டைம்ஸ்\nகாலாண்டு முடிவுகள் - அதிக வருமானம் ஈட்டிய துறை\nகஜினி அமீர்கானுக்கு சரியான போட்டி\nகர்ணனின் மனைவி பேர் என்ன\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/lifestyle/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-07-27T17:34:07Z", "digest": "sha1:VGWKBETPMEKGRFCXSGBKVFKPN7PJU2OP", "length": 4154, "nlines": 111, "source_domain": "www.inandoutcinema.com", "title": "காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் … - InandoutCinema", "raw_content": "\nவிஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் தெரியுமா \n‘#PK பேக் ஆன் டூட்டி’ … ட்ரெண்டிங்கில் பீம்லா நாயக் போஸ்டர்\nயாஷிகாவின் தற்போதைய நிலை என்ன அவரின் தாய் உருக்கமான பேட்டி…..\nதனுஷின் ‘D43’ ஃபர்ஸ்ட் லுக் – இணையதளத்தில் வைரலாகும் ஹாஸ் டக் \n‘#RRR’ படத்தின் மாஸ் அப்டேட்…தெறிக்கவிடும் போஸ்டர் \nகாய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் …\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nவிஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் தெரியுமா \n‘#PK பேக் ஆன் டூட்டி’ … ட்ரெண்டிங்கில் பீம்லா நாயக் போஸ்டர்\nயாஷிகாவின் தற்போதைய நிலை என்ன அவரின் தாய் உருக்கமான பேட்டி…..\nதனுஷின் ‘D43’ ஃபர்ஸ்ட் லுக் – இணையதளத்தில் வைரலாகும் ஹாஸ் டக் \n‘#RRR’ படத்தின் மாஸ் அப்டேட்…தெறிக்கவிடும் போஸ்டர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.murshidabbasi.com/2013/12/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2021-07-27T18:20:18Z", "digest": "sha1:GQ3IVA7JCAR2WCGUNIZZGV7BZFN3JW6E", "length": 3020, "nlines": 64, "source_domain": "www.murshidabbasi.com", "title": "மரணங்களும் தவறான சிந்தனைகளும் – Murshid Abbasi", "raw_content": "\nயார் ஒரு நலவை ச��ல்லிக்கொடுக்கின்றாறோ அவர் அதை செய்தவர் போன்றாவார்(அல்ஹதீஸ்)\nநபிகளாரும் இரவுத் தொழுகையும் பகுதி 3\nநபிகளாரும் இரவுத் தொழுகையும் பகுதி 2\nPrevious: இஸ்லாமிய திருமணமும் அனாச்சாரங்களும்\nOne thought on “மரணங்களும் தவறான சிந்தனைகளும்”\nமரணத்தோடு தொடர்புடைய பல தவறான சிந்தனைகளை அலாஹ் உங்கள் மூலமாக எமக்கு கற்று தந்துள்ளான். alhamdhulillah…. உங்களின் இந்த புனித சேவைதடை இன்றி thodara வல்லவன் ரஹ்மான் அருள் செய்யட்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2018/05/seeman-piyushmanush-protest-airport-expansion-salem-chenni-8way-greenways-road/", "date_download": "2021-07-27T17:31:34Z", "digest": "sha1:6TIUZTYZUHFQUZXVF3Z4OA2346UWSMO6", "length": 37720, "nlines": 559, "source_domain": "www.naamtamilar.org", "title": "சேலம் – சென்னை 8 வழி சாலை மற்றும் சேலம் விமான நிலைய விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் | சீமான், பியுஸ்மனுஷ் பங்கேற்பு", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் – சென்னை 8 வழி சாலை மற்றும் சேலம் விமான நிலைய விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் | சீமான், பியுஸ்மனுஷ் பங்கேற்பு\nசேலம் – சென்னை இடையே ரூ 10,000 கோடி மதிப்பீட்டில் புதிய 8 வழி பசுமை விரைவு சாலை அமைத்திடும் திட்டத்திற்காகக் காடுகளை அழிப்பதற்கும், மலைகளைக் குடைவதற்கும், வேளாண் நிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டம், எருமபாளையத்தைச் சேர்ந்த பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅதற்கு ஆதரவு தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேற்று (13-05-18) மாலை 04 மணியளவில் அவர்களது போராட்டத்தில் பங்கேற்று பேசினார். இந்நிகழ்வை பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் ஒருங்கிணைத்தார்.\nமுன்னதாக, சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் மற்றும் அவரது இயக்கத்தினரால் பராமரிக்கப்பட்டு வரும் சேலத்திலுள்ள மூக்கனேரியை பியூஸ் மனுஷோடு நேரில் சென்று பரிசல் படகில் பயணம் செய்தவாறு பார்வையிட்டார். ஏரிக்கரையோ���ம் பசுமை காடுகள் போன்று பராமரிக்கப்பட்டு வரும் பகுதிகளில் சில மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.\nபின்னர் சேலம் விமான நிலைய விரிவாக்கப்பணிகளுக்காக வேளாண் விளை நிலத்தைக் கையகப்படுத்துவது தாங்காது உயிரிழந்த விவசாயி கந்தசாமி வீட்டிற்கு நேரில்சென்று ஆறுதல் கூறினார்.\nசேலம் விமான நிலைய விரிவாக்கப்பணிகளுக்காக 570 ஏக்கர் வேளாண் நிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் மாலை 06 மணியளவில் சேலம் விமான நிலையம் முன்பாக காமலாபுரம் கிராமத்தில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் ஆகியோர் கண்டனவுரையாற்றினார்.\nஇதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பேசியதன் உரைச்சுருக்கம் பின்வருமாறு,\nநெய்வேலியில் நமது தாத்தா ஜம்புலிங்கனார் அவர்கள் கிணறு தோண்டுகிறபோது நிலத்துக்கடியில் நிலக்கரியைக் காண்கிறார். அது என்னவென்று தெரியாது அரசிடம் கொடுக்கிறார். அதனை ஆய்வுசெய்கிறபோது அது நிலக்கரியென தெரிய வருகிறது. தெரிந்தவுடன், 500 ஏக்கர் நிலத்தையும் அரசாங்கத்திடம் அளித்து விடுகிறார். அவர் தனி மனிதச் சொத்தை அரசாங்கத்திடம் அளித்து பொதுச்சொத்தாக்கினார். அரசாங்கம் பொதுச்சொத்தைத் தனியாருக்குத் தாரைவார்த்து தனியார் வசப்படுத்துகிறது\nநெய்வேலியில் விளை நிலங்களைப் பறித்து மக்களை வாழ்விடத்தைவிட்டு வெளியேற்றினார்கள். வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்புத் தருவதாக வாக்குறுதி தந்தார்கள். ஆனால், இன்றுவரை வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை. நிலத்தைப் பறிகொடுத்த மக்கள் குடியிருக்க இடமில்லாது இன்றைக்குவரை வீதியில் நிற்கிறார்கள். அவர்களை இந்த அரசும், அதிகாரமும் கண்டுகொள்ளவேயில்லை. அவர்களுக்காகப் போராடச் சென்ற என்னை தடுத்தார்கள். விளை நிலங்களை அளித்தால் அதேநிலைதான் இங்கும் வரும். கையகப்படுத்தப்படவுள்ள 500 ஏக்கர் நிலம் முழுவதும் பொன் விளைகிற பூமியாக இருக்கிறது. விளை நிலங்களைக் கையகப்படுத்துவதை எதிர்த்து கந்தசாமி என்கிற விவசாயி இறந்து போய்விட்டார். ஏற்கனவே, விமான நிலையப் பணிகளுக்கு 160 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தியபோதே அவ்விவசாயிடைய 4 ஏக்கர் நிலம் பறிபோய்��ிட்டது. ஒன்றுமில்லாத இடத்தில் வானூர்தி நிலையம் அமைப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. விளை நிலங்களைப் பறித்து வானூர்தி நிலையம் அமைப்பதைத்தான் எதிர்க்கிறோம். சொந்தங்களை பிரிவது அல்ல சோகம்; ஆடு-மாடுகளை பிரிவது அல்ல சோகம்; எது பெரிய சோகம் தான் பிறந்த மண்ணை விட்டு பிரிவது தான் இந்த உலகத்தில் மிகப்பெரிய சோகம். ஆகவே, எவ்வித நெருக்கடி, அடக்குமுறைகள் வந்தாலும் எக்காரணம் கொண்டும் வேளாண் விளை நிலங்களை விற்பதில்லை என்கிற உறுதியை நமது மக்கள் ஏற்க வேண்டும். எத்தகைய அடக்குமுறை, ஒடுக்குமுறை, மிரட்டல்கள் வந்தாலும் ஒரு பிடி மண்ணைக்கூட கையகப்படுத்த அனுமதியளிக்கக் கூடாது.\nஎல்லா தேசிய இனங்களுக்கும் வாழ்க்கையில் எப்போதாவது தான் போராட்டங்கள் வருகிறது; ஆனால் தமிழின மக்களுக்கு போராட்டமே வாழ்க்கையாகி நிற்கிறது. எல்லாவற்றிற்கும் போராடித்தான் ஆகவேண்டியிருக்கிறது. சிதைந்து அழிந்து கொண்டிருக்கின்ற தமிழ்த்தேசிய இன மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்குப் போராடித்தான் ஆகவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த தேசியப் பெரும்பணியிலிருந்தும், வரலாற்றின் பேரழைப்பிலிருந்தும் தமிழ் இளம் தலைமுறையினர் ஒருபோதும் ஒதுங்கிச் செல்ல முடியாது’ என்கிறார் நம் தேசியத்தலைவர். தாய்நிலத்தை விட்டு வெளியேறிவிட்டால் நாம் அடிமை; நாம் அகதி எனவே விலை தலையே ஆயினும் அதைக் கொடுத்து நம் தாய்நிலத்தை நாம் காப்பாற்ற இறுதிவரை உறுதியாகப் போராடுவோம். இது நமக்கான போராட்டம் அல்ல; நமது எதிர்கால தலைமுறையினருக்கானப் போராட்டம். இது பாதிக்கப்பட்ட தனிப்பட்ட நபர்களுக்கானப் போராட்டமாக இல்லாமல் மக்களின் போராட்டமாக சனநாயகப் புரட்சியாக மாறவேண்டும் எனவே விலை தலையே ஆயினும் அதைக் கொடுத்து நம் தாய்நிலத்தை நாம் காப்பாற்ற இறுதிவரை உறுதியாகப் போராடுவோம். இது நமக்கான போராட்டம் அல்ல; நமது எதிர்கால தலைமுறையினருக்கானப் போராட்டம். இது பாதிக்கப்பட்ட தனிப்பட்ட நபர்களுக்கானப் போராட்டமாக இல்லாமல் மக்களின் போராட்டமாக சனநாயகப் புரட்சியாக மாறவேண்டும் முதலமைச்சரின் மாவட்டத்திலேயே வேளாண் விளை நிலங்களை கையகப்படுத்தமுடியவில்லை என்கிற நிலையை உருவாக்கவேண்டும். அப்போதுதான் மற்ற இடங்களில் வேளாண் விளை நிலங்களைக் கையகப்படுத்தவேண்டும் என்கிற எண்ணம் அரசுக்கு வராது. நாம் நிலத்தை இழந்தால் நமது பலத்தை இழப்போம்\nஇங்கே போராடுகிற மக்கள் அனைவரும் வளர்ச்சிக்கு எதிரானவர்களோ விஞ்ஞான வளர்ச்சிக்கு எதிரானவர்களோ அல்ல; அதுபோன்று எங்களைக் கட்டமைப்பது நேர்மையற்றது. வேளாண்மையை அழித்துவிட்டு வரும் வளர்ச்சி வேண்டாமென்று தான் போராடுகிறோம். எனவே இதுபோன்ற திட்டங்களுக்கு வேளாண் விளை நிலங்களைக் கையகப்படுத்துவதை விடுத்து தரிசு நிலங்களைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உழவு இல்லையேல்; உலகு இல்லை\nமுந்தைய செய்திசுற்றறிக்கை: மாவட்டவாரியாக பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் (தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள்)\nஅடுத்த செய்திஎழுத்தாளர் பாலகுமாரன் மறைவு தமிழ் எழுத்துலகிற்கு ஏற்பட்டப் பேரிழப்பு – சீமான் இரங்கல்\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்க மாநிலத் தலைவர், செயலாளர் நியமனம்\nதமிழுக்காகவே வாழ்ந்து மறைந்திட்ட தமிழ்ப்பேரறிஞர், ஐயா புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்கே ஏற்பட்ட பேரிழப்பு – சீமான் புகழாரம்\n‘ஒன்றியம்’ எனும் வார்த்தையைக் கூறியே ஒப்பேற்றிவிடலாம் என எண்ணாமல், அம்மையார் மம்தா பானர்ஜியைப் போல உளமார பாஜக அரசின் கொடுங்கோன்மையை எதிர்க்க திமுக அரசு முன்வர வேண்டும்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஅம்பத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு\nதிருவிக நகர் – உறுப்பினர் சேர்க்கை முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/i-did-not-participate-in-the-2021-australian-open-tennis-series-roger-federer/", "date_download": "2021-07-27T18:32:12Z", "digest": "sha1:PJR7VEEC5YYHP7KSAOC3H4F4CRX2FA7F", "length": 5092, "nlines": 123, "source_domain": "dinasuvadu.com", "title": "\"நான் 2021 ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கவில்லை\"- ரோஜர் பெடரர்!", "raw_content": "\n“நான் 2021 ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கவில்லை”- ரோஜர் பெடரர்\nகாயம் முழுவதுமாக குணமடையாத காரணமாக, 2021 ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கவில்லை என டென்னிஸ் நட்சத்திர வீரரான ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.\nஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்த டென்னிஸ் நட்சத்திர வீரரான ரோஜர் பெடரர், ஆஸ்திரேலியா ஓபன் ஒற்றையர் பிரிவில் இவர், 6 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். தற்பொழுது இவருக்கு முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்பொழுது அவர் 90 சதவீதம் வரை குணமடைந்து விட்டதாகவும், தினமும் 2 மணி நேரம் முழுமையாக டென்னிஸ் பயிற்சியில் ஈடுபடுவதாக கூறிய கூறினார்.\nமேலும், 2021 ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாமில் ஆடவுள்ளதாக கடந்த வாரம் பெடரர் தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கு காயம் முழுவதுமாக குணமடையாத காரணமாக அவர் 2021 ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளார்.\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,767 பேருக்கு கொரோனா பாதிப்பு..\n#Breaking: கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு..\nதலைகீழாக தொங்கி யோகா செய்த நடிகை..\n“அடுத்த 5 ஆண்டுகளில் பேஸ்புக் ஒரு மெட்டாவர்ஸ் நிறுவனமாக மாறும்” – ஜுக்கர்பெர்க்…\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,767 பேருக்கு கொரோனா பாதிப்பு..\n#Breaking: கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு..\nதலைகீழாக தொங்கி யோகா செய்த நடிகை..\n“அடுத்த 5 ஆண்டுகளில் பேஸ்புக் ஒரு மெட்டாவர்ஸ் நிறுவனமாக மாறும்” – ஜுக்கர்பெர்க்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/members/185/", "date_download": "2021-07-27T19:32:19Z", "digest": "sha1:D55TASNUT3VGY6ZXIMLPK5J2QC4UXUY5", "length": 2646, "nlines": 63, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "subathramouli | Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nயுவனிகாவின் இமை தேடும் ஈரவிழிகள்... யுவனிகாவின் அமிழ்தென தகிக்கும் தழலே யுவனிகாவின் ஜதி சொல்லிய வேதங்கள்... துயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://shipmybook.com/product/paleo-diet-neyander-selvan-tamil/", "date_download": "2021-07-27T18:34:26Z", "digest": "sha1:HIFSBKT2XEFKZCLIEGK2BTFBJYIT6F54", "length": 5092, "nlines": 81, "source_domain": "shipmybook.com", "title": "Paleo Diet – Neyander Selvan (Tamil) – shipmybook.com", "raw_content": "\nமிகக் கவனமாக பால், இறைச்சி, கொழுப்பு, இனிப்பு என்று எல்லாவற்றையும் விலக்கி வைத்தாலும் எப்படி கொலஸ்டிராலும் ரத்த அழுத்தமும் நீரிழிவும் தாக்குகின்றன பார்த்துப் பார்த்து கவனமாக மாத்திரை சாப்பிட்டு, உடல் பயிற்சி செய்து, கறாராக டயட் இருந்தாலும் ஏன் உடல் எடையையும் நோய்களையும் கட்டுப்படுத்தமுடியவில்லை பார்த்துப் பார்த்து கவனமாக மாத்திரை சாப்பிட்டு, உடல் பயிற்சி செய்து, கறாராக டயட் இருந்தாலும் ஏன் உடல் எடையையும் நோய்களையும் கட்டுப்படுத்தமுடியவில்லை ஏனென்றால் நீங்கள் இதுவரை கடைப்பிடித்த வழிமுறைகள் தவறானவை மட்டுமல்ல, நேரெதிரான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. இனி நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான். நாகரிகம் என்று நீங்கள் கருதும் இன்றைய உணவு கலாசாரத்தில் இருந்து உங்களை விடுவித்துக்கொண்டு, பல்லாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று ஆதி மனிதனின் உணவு வழக்கத்துக்குத் திரும்பவேண்டும். ஆம், உங்களுக்குத் தேவை உலகம் முழுவதிலும் புகழ்பெற்ற நம்பகமான, அறிவியல்பூர்வமான பேலியோ டயட். கொழுப்பு, எடை கூடும் என்றெல்லாம் பயந்து நீங்கள் இதுவரை ஒதுக்கிவைத்த பல முக்கியமான உணவுப் பொருள்களை இனி தங்குதடையின்றி உட்கொள்ளலாம். அதே சமயம், ஆரோக்கியமானது, சத்தானது என்றெல்லாம் கருதி நீங்கள் உணவில் சேர்த்துவந்த பல உணவு வகைகளை இனி நீங்கள் ஒதுக்கி வைக்கவேண்டும். இந்த பேலியோ டயட்டுக்கு நீங்கள் மாறுவதன்மூலம், உடல் எடையைக் குறைத்து, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தி, ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கமுடியும்.\nபழங்களின் அதிசயமே பேரானந்த வாழ்வின் ரகசியம்\nநல்ல குழந்தைப்பேறு பெற இயற்கை மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spark.live/watch/video/why-these-crows-are-taking-revenge-youngstres/", "date_download": "2021-07-27T17:48:55Z", "digest": "sha1:LVTLIHAR67H3VOBYLJARKYGDOXNERGZX", "length": 5500, "nlines": 76, "source_domain": "spark.live", "title": "இளைஞரை பழிவாங்கும் காக்கா கூட்டம்.. காரணம் என்ன தெரியுமா? | Spark.Live", "raw_content": "\nஇளைஞரை பழிவாங்கும் காக்கா கூட்டம்.. காரணம் என்ன தெரியுமா\nமத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை மூன்���ு ஆண்டுகளாக பழி வாங்குவதற்கு காக்கா கூட்டம் துரத்தி வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் சுமேலா கிராமத்தைச் சேர்ந்த சிவா கேவத். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக காக்கைகளின் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றார். இதனால் கையில் எப்பொழுதும் குச்சியுடனே அலைந்து வருகின்றார். காரணம் என்னவென்றால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வலையில் சிக்கியிருந்த காக்கைக் குஞ்சைக் காப்பாற்ற சென்ற தருணத்தில், எதிர்பாராத விதமாக அந்த குஞ்சு இவரது கையில் இருக்கும்போதே உயிரிழந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த காக்கைக் கூட்டம் அன்று முதல் இன்று வரை தனது குஞ்சின் இறப்பிற்கு காரணம் இவர் தான் என்று தவறாக புரிந்துகொண்டு இவரைத் துரத்தி துரத்தி பழி வாங்கிக்கொண்டிருக்கின்றதாம். இதுகுறித்து குறித்த நபர் கூறுகையில், நான் காப்பாற்ற நினைத்து செய்த காரியம் கடைசியில் எனக்கு இவ்வளவு பெரிய சிரமத்தினை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் அதிகமாகும் காக்கை தொல்லைகளினால் கால்நடை மருத்துவரிடமும் ஆலோசனைக் கேட்டுள்ளார். ஆனால் மருத்துவர்களோ காக்கைக்கு அறிவுத்திறன் அதிகம் என்றும் அதனிடம் தவறாக நடந்துகொண்டால் இவ்வாறு தான் செயல்படும் என்று மிகவும் சாதாரணமாக கூறியுள்ளாராம். காக்கை கூட்டத்தால், சிவாவுக்கு ஏற்பட்டுள்ள சோகம் அப்பகுதி மக்களுக்கு பொழுதுபோக்காகிவிட்டது.\nகூடை நெசவு செய்து பழகுங்கள்\nஆரி எம்பிராய்டரி அடிப்படை வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/animal-husbandry/highly-profitable-broiler-chicken-business-ideas-get-started-easily-now/", "date_download": "2021-07-27T18:17:08Z", "digest": "sha1:7ER5II67ONAKONZFE2EDKSBNGGAWMY2B", "length": 19630, "nlines": 148, "source_domain": "tamil.krishijagran.com", "title": "அதிக லாபம் தரும் இறைச்சி கோழி வளர்ப்பு! இப்போதே எளிதில் தொடங்கலாம்!", "raw_content": "செய்திகள் விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB வாழ்வும் நலமும் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nஅதிக லாபம் தரும் இறைச்சி கோழி வளர்ப்பு\nஇறைச்சிக் கோழிகள் என்பவை இறைச்சித் தேவைக்காக (கறிக்காக) வளர்க்கப்படுபவை. 6லிருந���த 8 வாரங்கள் வயதுடைய இளம் ஆண் மற்றும் பெண் கோழிகள் இறைச்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. நாளுக்குநாள் கோழி இறைச்சி தேவை அதிகரித்து வருகிறது. நீங்களும் அரசு மானிய உதவியுடன் கோழிப்பண்ணை அமைத்து நல்ல லாபம் பெறலாம்.\nகோழி இறைச்சியில் அதிக புரதம் மற்றும் நார்சத்து உள்ளதால் மக்களும் அதிகம் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். நீ்ங்களும் ஒரு கோழிப்பண்ணை அமைக்க விரும்புகிறீர்களா அதற்கான அமைப்பு முறைகளையும், கோழி வளர்ப்பு குறித்த வழிமுறைகளையும் இதில் காணலாம்.\nபண்ணை / கொட்டகை அமைப்பு\nஒரு குஞ்சுக்கு 930 செ.மீ 2 என்ற அளவில் நல்ல காற்றோட்டமான இடவசதி தேவை. பிற கொட்டகைப் பராமரிப்புகள் முட்டைக் கோழிகளைப் போலவே பின்பற்றப்படுகின்றன.\n2 வாரம் வரையிலும் 5 செ.மீ அளவும் 3 வது வாரத்திலிருந்து 10 செ.மீ அளவும் ஒரு குஞ்சுக்குக் கொடுக்கவேண்டும். குஞ்சு வளர வளர தீவன அளவை அதிகப்படுத்திக் கொள்ளலாம். தீவனத்தொட்டியை பாதிக்கு மேல் நிரப்பக்கூடாது. குழாய் தீவன முறையாக இருப்பின் 100 குஞ்சுகளுக்கு 12 கிலோகிராம் தீவனத்தை 3 முறையாகப் பிரித்து அளிக்கவேண்டும்.\nஇறைச்சி கோழிகளுக்கு மஞ்சள் சோளம், தீட்டப்பட்ட அரிசி, சோயாபீன் துகள், கடலைப் புண்ணாக்கு, உப்பின்றி உலர்த்தப்பட்ட மீன், தாதுக்களின் கலவை, உப்பு மேலும் இவைகளைத் தவிர வெளியில் பரிந்துரைக்கப்பட்ட அளவில் கலந்து விற்கும் வணிக ரீதியான கலப்புத் தீவனங்களையும் அளிக்கலாம்.\n2x2 லிட்டர் கொள்ளளவுள்ள நீர்த்தொட்டியில் 2 வார வயதுடைய 100 குஞ்சுகளுக்கு வைக்கலாம்.\n3 வார வயதுடைய குஞ்சுகளுக்கு 2 x5 லிட்டர் அளவு கொண்ட தொட்டிகளில் அளிக்கவேண்டும்.\nஎப்போது புதிய, தூய தண்ணீரை வழங்கவேண்டும்.\nஅடைகாக்கும் தருணங்களில் சரியான கவனிப்பும் நீர் ஆகாரமும் அவசியம். குஞ்சுகளின் இறப்பு எண்ணிக்கை 2 சதவிகிதத்திற்கு அதிகமாக இருந்தால் அடைகாப்புப் பராமரிப்புகள் முறையாக இருக்கின்றனவா என்றும், இறந்த குஞ்சுகளின் பிரேதப் பரிசோதனையின் முடிவுகளையும் வைத்து இறப்புக்கான காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்தல் வேண்டும்.\nஅடைக்காப்பானில் வெப்பநிலைய வாரத்திற்கு 3 செல்சியஸ் என்ற அளவில் குறைத்துக் கொண்டே வரவேண்டும். அடைக்காப்பானை நீக்கும் போது குஞ்சுகளுக்கு 40 வாட்ஸ் ஒளி விளக்கு என்ற அளவில் வெளிச்சம் வழங்கப்படவேண்டும்.\n100 கோழிகளுக்கு ஒரு நாளைக்குத் தேவையான உணவு மற்றும் நீரின் அளவை அறிந்து கொள்ள கீழ்க்கண்ட சூத்திரத்தின் மூலம் அறியலாம்.\n100 கோழிகளுக்குத் தேவையான தீவனம் கிலோகிராமில் வயது நாட்களில் 14.4 நீரின் அளவு லிட்டரில் (100 கோழிகளுக்கான) வயது நாட்களில் 12.0 சாதாரண சூழ்நிலையில் மேற்கண்ட சூத்திரத்தின்படி கணக்கிட்டுக் கொள்ளலாம். பருவ நிலை (அ) தட்பவெப்ப நிலைகளைப் பொறுத்து 5-10 சதம் வரை வேறுபடலாம்.\nஇறைச்சிக் கோழிக்கான தடுப்பூசி அட்டவணை\nபிறந்து 5 நாட்களான கோழிகளுக்கு வெக்கை நோய் தடுப்பூசி (லசோட்டா (அ) எப் தடுப்பு மருந்து கொடுக்க வேண்டும்.\n10-14 நாட்களான கோழிகளுக்கு குடல் அழற்சி நோய் தடுப்பூசி (ஐபிடி) தடுப்பு மருந்து கொடுக்க வேண்டும்.\n24-28 நாட்களான கோழிகளுக்கும் அதே குடல் அழற்சி நோய் தடுப்பூசி (ஐபிடி) தடுப்பு மருந்து கொடுக்க வேண்டும்.\nபூஞ்சை நச்சு / காளான் நச்சு\nகோழிக்குஞ்சுகளின் தீவனத்தில் இப்பூஞ்சை நச்சு இருந்தால் அது முட்டை உற்பத்தி மற்றும் கோழி வளர்ச்சியைப் பாதிக்கிறது. இது கோழியின் முட்டையிடும் திறன், கருவுறுதிறனைப் பாதிக்கிறது. கோழிகளை விட இப்பூஞ்சை நச்சு வாத்துக்களை அதிகம் பாதிக்கிறது.\nஎனவே தீவனங்களை இப்பூஞ்சை நச்சு தாக்காமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். ஈரப்பதம் 11 சதவிகிதம் மேல் இருந்தால் பூஞ்சை வளர்ந்து விடும். நன்கு தீவனங்களை உலர்த்துதல், காற்றுப் புகாத இடத்தில் வைத்தல், ஈரப்பதத்தைக் குறைத்தல் மூலம் தீவனத்தை பூஞ்சை பாதிப்பிலிருந்து பாதுகாக்கலாம். நச்சுக் கட்டுப்பாட்டு மருந்து அல்லது பூஞ்சைத் தடுப்பு மருந்துகளைத் தீவனத்தில் கலப்பதும் சிறந்தது.\n1-2 சதவிகிதம் கரைசலைப் பயன்படுத்தலாம். கோழிப்பண்ணையில் பயன்படுத்தும் அனைத்துக் கருவிகள், நடக்கும் பாதை போன்றவற்றைச் சுத்தம் செய்யச் சிறந்தது.\nசுண்ணாம்பு கரைசல் கொண்டு சுவர்களுக்கு வெள்ளையடித்தல் பல்வேறு வகை தொற்றுக் கிருமிகளை நீக்கக்கூடியது. தோலில் பட்டால் அரிப்பை ஏற்படுத்தும்.\nஇது கோழிகள் இல்லாத வீட்டின் தரையை சுத்தப்படுத்தப் பயன்படுகிறது.\nநச்சுத்தன்மை குறைவு ஆனால் விலை அதிகம் 2-4 சதவிகிதம் கரைசலைப் பயன்படுத்தி வீடுகளையும், கருவிகளையும் சுத்தப்படுத்தலாம்.\nவாழ்நாளில் 4 லட்சம் லிட்டர் வரைப் பால் கொடுக்கும் மாடு எது தெரியுமா\nலட்சத்தில் சம்பாதிக்க.... குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் கோழி வளர்ப்பு\nவருமானத்தை இரட்டிப்பாக்கும் \"தோடா எருமைகள்\" - 500 கிலோ பால் கறக்கும் திறனுடையது\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nஅடிச்சுத்தாக்கும் வெயில் - அதிரடியாகக் குறைந்தது பால் உற்பத்தி\nவாழ்நாளில் 4 லட்சம் லிட்டர் வரைப் பால் கொடுக்கும் மாடு எது தெரியுமா\nமருத்துவர் வீட்டிற்கே வந்து சிகிச்சை அளிக்கும் திட்டம்- அடுத்த வாரம் தொடக்கம்\nவிவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் - குறைந்த வாடகைக்கு\nஜூலை 29ல் மாடித்தோட்டம் அமைத்தல் பயிற்சி\nசூரியகாந்தியைச் சேதப்படுத்தும் கிளிகள்- ஓசை எழுப்பி விரட்டும் விவசாயிகள்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி\nமுருங்கைப் பயிரிட ரூ.10,000 மானியம்\nநீர்வாழ் உயிரி வளர்ப்பு மாதிரி திட்டத்தில் பயன்பெற தொழில்முனைவோருக்கு அழைப்பு\nஒலிம்பிக் போட்டி நிகழும் டோக்கியோவில் ஒரே நாளில் 2848 பேர் கொரோனாவால் பாதிப்பு\nஆடிப்பட்டம் தேடி விதைத்தால், அதிக மகசூல் நிச்சயம்\n27 வகை கொரோனாக்களை சமாளிக்கும் திறன் பெற்ற தடுப்பு மருந்து\nகுழந்தைகளுக்கான கோவிட் -19 தடுப்பூசி போடும் பணி அடுத்த மாதத்திலிருந்து தொடங்கலாம்: சுகாதார அமைச்சர்\nதமிழக பள்ளிகளில் மாநில வாரிய பாடத்திட்டங்கள் குறைக்கப்படவுள்ளன, விரைவில் அறிவிக்கப்படும்.\nஆகஸ்ட் மாதத்திலிருந்து, வங்கி, நிதி மற்றும் பிற துறைகளில் 5 புதிய விதிகள்\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karma.org.in/", "date_download": "2021-07-27T19:25:36Z", "digest": "sha1:RN6ZZQ7ZJJMM7NET6KAZ5I52S6SZUNEH", "length": 2897, "nlines": 82, "source_domain": "www.karma.org.in", "title": "", "raw_content": "\nஉச்ச புனித திருத்தலங்கள் - 4\nமுக்தி திருத்தலங்கள் - 7\nசக்தி பீடங்கள் - 51\nசிவ தேவார திருத்தலங்கள் -274\nவிஷ்ணு 108 திவ்ய தேசங்கள்\nகும்பமேளா திருத்தலங்கள் - 4\nஜோதிர் லிங்கங்கள் - 12\nபஞ்ச சபைகள் - 5\nபஞ்ச பூத திருத்தலங்கள் - 5\nசப்தஸ்தான திருத்தலங்கள் - 7\nசிவாலய ஓட்டம் - 12\nபஞ்ச கேதார் - 5\nசுயம் வியக்த திருத்தலங்கள் - 8\nநவ கைலாயம் - 9\nநவ திருப்பதி - 9\nபஞ்ச ரங்கங்கள் - 5\nபஞ்ச கிருஷ்ணாரண்ய திருத்தலங்கள் - 5\nபஞ்ச துவாரகைகள் - 5\nபஞ்ச பத்ரி - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/independance-day-celebaration-chief-minister-hoist-national-flag/", "date_download": "2021-07-27T19:22:42Z", "digest": "sha1:EATGO7GWW64V37HGGRFC5NE7DU2SUO3F", "length": 17668, "nlines": 238, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "களைகட்டும் சுதந்திர தினம்...!காலை 8.45 மணிக்கு கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றும் முதலமைச்சர்....! - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nட்ரெண்டிங் தமிழ்நாடு முக்கியச் செய்திகள்\nகாலை 8.45 மணிக்கு கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றும் முதலமைச்சர்….\nசென்னை: சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியேற்றுகிறார்.\n74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. காலை 8.30 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.\nநிகழ்ச்சிக்கு வரும் முதலமைச்சரை காரின் முன்னாலும், பின்னாலும் சென்னை காவல்துறையினர் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வருகின்றனர். கோட்டை கொத்தளத்தின் முன் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொள்வார்.\nபின்னர் 8.33 மணிக்கு அவருக்கு பூங்கொத்து கொடுத்து தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வரவேற்பார். திறந்த ஜீப்பில் ஏறிச் சென்று, போலீஸ் அணிவகுப்பை முதலமைச்சர் பார்வையிடுவார். 8.45 மணிக்கு கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை அவர் ஏற்றி வைப்பார். மூவர்ண பலூன்கள் அப்போது பறக்கவிடப்படும்.\nபின்னர் சுதந்திர தின உரையை நிகழ்த்திவிட்டு, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான விருதுகளை வழங்குவார். விருது பெற்றவர்களுடன் 9.34 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குழுப் புகைப்படம் எடுத்துக்கொள்வார். 9.39 மணிக்கு கோட்டையில் இருந்து அவர் வீட்டுக்கு புறப்பட்டுச் செல்வார்.\nகொரோனா தொற்று காரணமாக விழாவில் பொதுமக்கள், மாணவர்கள�� பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழாவுக்கு அழைக்கப்பட்டவர்கள் அமர வசதியாக கோட்டை கொத்தளத்துக்கு எதிரே தனிமனித இடைவெளியுடன் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. அனைவரும் முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n← IndependenceDay : இன்று சுதந்திர தின உரையாற்றுகிறாா் பிரதமா் மோடி\n மருத்துவமனைக்கு போனை சுழற்றிய விஐபி..\nஉங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே\tCancel reply\nபுதுக்கோட்டை : திருமயம் கோர்ட்டில் பாஜகவின் ஹெச்.ராஜா ஆஜர்..\nபெகாசஸ் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சி எம்.பி.க்கள் தர்ணா..\nஅமித்ஷா பதவி விலக வேண்டும் – ராகுல்காந்தி கண்டனம்..\nஎம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு..\nமருத்துவர் தினம் – முதல்வர் வாழ்த்து..\nநிதிநிலைமை சரியான பின்னரே பெட்ரோல் விலை குறைப்பு – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்..\nCorona Update விளையாட்டு செய்திகள்\nகொல்கத்தா – பெங்களூரு இடையேயான இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் புதிய கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமனம்..\nCorona Update விளையாட்டு செய்திகள்\nஐபிஎல் தொடரில் இருந்து அஸ்வின் விலகல்..\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இன்று டிஸ்சார்ஜ்..\nடெல்லிக்கு 196 ரன்கள் இலக்கு நிர்ணயம்..\nபெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் – செல்போன் கேமராவை டேப் போட்டு ஒட்டிய மம்தா பானர்ஜி..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nபெகாசஸ் அலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம்..\nபல மணி நேரம் செல்போன் பார்ப்பவருக்கான ஒரு எச்சரிக்கை கருவி கண்டுபிடிப்பு..\n5ஜி சோதனையில் சீன நிறுவனங்களை அனுமதிக்க வேண்டாம் – இந்தியா முடிவு..\n இணையத்தில் லீக் ஆன 50 லட்சம் தமிழர்களின் ஆதார் விவரங்கள்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nமத்திய அரசுக்கு டுவிட்டர் நிறுவனம் வேண்டுகோள்..\n கர்நாடக அரசு கொடியின் கலர், டிசைனில் பிகினி ஆடைகள்..\nவெங்கையா நாயுடு, ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் ட்விட்ட��் ‘ப்ளூ டிக்’ சர்ச்சை – பின்னணி என்ன\nஇன்று நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் – சில சுவாரஸ்ய தகவல்கள்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nசார்பட்டா பரம்பரை – விமர்சனம்..\nதி பேமிலி மேன்-2 தொடரை தடை செய்ய அதிகாரமில்லை – அமைச்சர் மனோ தங்கராஜ்\nஒரு மாம்பழத்தின் விலை ரூ.1000..\nஅறிமுகம் புதிய டாடா சஃபாரி எஸ்யூவி..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nவிற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்..\nரெனால்ட்ஸ் நிறுவனம் பற்றிய சிறு தொகுப்பு..\nஉலகின் அதிவேக கார் SSC Tuatara ஹைப்பர் கார் சிறப்புகள்..\nவெள்ளக்காடாய் மாறிய மகாராஷ்டிரா – 136 பேர் பலி..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n28 மணி நேரத்தில் மின்னல் வேகத்தில் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடி கட்டிடம்..\n‘பறக்கும் சீக்கியர்’ மில்கா சிங் மறைவு – அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு..\n“தலைமை செயலாளரை விடுவிக்க முடியாது” – மமதா பானர்ஜி\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\nவெளியானது காமன் டிபி.. டிரெண்டாகும் #ThalaAJITHBdayGalaCDP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkingdom.com/2018/07/", "date_download": "2021-07-27T19:22:41Z", "digest": "sha1:BVZ6RK24KSUJICWWNDD2UVUJCS72AIZZ", "length": 35858, "nlines": 469, "source_domain": "www.tamilkingdom.com", "title": "ஜூலை 2018 - THAMILKINGDOM ஜூலை 2018 - THAMILKINGDOM", "raw_content": "\nஇலங்கை,இந்திய மற்றும் உலக செய்திகளை தமிழ் வாசகர்களுக்கு கொண்டுசேர்க்கும் முகமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nஉயர் தரத்திற்கான வகுப்புக்களுக்கு நள்ளிரவு முதல் தடை விதிப்பு.\nகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான முன்னோடி கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புகளிற்கு இன்று (31) நள்ளிரவு முதல் தடை விதிக்கப் ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nவடக்கு, கிழக்கில் அரசாங்கம் மக்களுக்காகச் செயற்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு.\nபின்னடைவைச் சந்தித்துள்ள மக்கள் வாழ்வை மீளக்கட்டியெழுப்பி, ஏனைய மாகாணங்களைப் போன்று வடக்கு, கிழக்கிற்கும் அபிவிருத்தியை பெற்று வழங்குவதில...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\n\"எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்குவதில் பாராளுமன்றமே தீர்மானம்\"\n���திர்க்கட்சி தலைவர் பதவி தொடா்பாக எம்மால் எந்த தீர்மானமும் எடுக்க முடியாது. அக்கட்சி தலைவர்களைச் சந்தித்து பாராளுமன்றமே தீர்மானம் எடுக்கு...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஇலங்கை செய்திகள் விளையாட்டு A\nஇரண்டாவது போட்டியில் பதிலடி அடிக்குமா இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி நாளை பகலிரவு ஆட்ட மாக (2.30) த...\nஇலங்கை செய்திகள் விளையாட்டு A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஎங்களின் மண்ணில் - எங்களின் வாழ்வாதாரத்தில் கை வைத்த இராணுவம் \nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு இராணுவ முகாம் முன்பாக சிறிய எரிபொருள் விற்பனை நிலையத்தினை நடத்திவந்த கேப்பாபுலவு பகுதியை சேர்ந்த ஒரு வரின் க...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nவிக்கி, விஜ­ய­கலா, சிவா­ஜி­லிங்­கத்­துக்கு எதி­ராக நட­வடிக்கை எடுக்குமாறு - ரோஹித அபே­கு­ண­வர்­தன\nயாழ். கோட்டைப் பிர­தே­சத்­திற்குள் இரா­ணு­வத்­தினர் நுழை­வ­தற்கு தடை ­வி­திக்கும் வகையில் யாழ்.மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்­டத்­...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nவிடுதலைப் புலிகள் தீவிரவாத அமைப்பு அல்ல நாடாளுமன்ற உறுப்பினர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரவாத அமைப்பு அல்ல என மலேசி யாவின் கெமரன் ஐலேண்ட் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவராஜா தெரிவித்துள...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஇலங்கைக்கு போர்க்கப்பலை வழங்குவதாக அமெரிக்கா உத்தேசம்.\nஅமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட- உயர் திறன்வாய்ந்த போர்க்கப்பலான- ‘யு.எஸ்.சி.ஜி ஷேர்மன்’, இலங்கை கடற் படைக...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nவடக்கில் இராணுவ முகாம்களை அகற்றப்போவதில்லை - மஹிந்த அமரவீர\nவடக்கிலுள்ள இராணுவ முகாம்களை ஒரு போதும் அகற்றப்போவதில்லை எனவும் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்ற மக்களின் கோரி க்கைகளுக்கு மாற்று...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nதென்னிலங்கை அரசியல்வாதிகள் வடக்கிற்கு வாருங்கள் - விஜயகலா\nவடக்கு மக்களின் உண்மை நிலையினையும், பாதிக்கப்பட்ட மக்களின் மனோ நிலையினையும் அறிய வேண்���ுமாயின் தென்னிலங்கை அரசியல்வாதிகள் வடக்கிற்கு விஜயம...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இந்தியா இலங்கை செய்திகள் விளையாட்டு A\nஇங்கிலாந்து அதிரடி இந்திய அணி வீரா்களுக்கிடையே நட்பு.\nஇந்தியாவுக்கு எதிராக ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடரின் போது ஐ.பி.எல். போட்டியில் இந்திய அணி வீரர்களுடன் ஏற்பட்ட நட்பு எல்லாம் ஆடுகளத்தில் வ...\nஅரசியல் இந்தியா இலங்கை செய்திகள் விளையாட்டு A\nஅரசியல் இந்தியா இலங்கை செய்திகள் A\nகருணாநிதி நலமாகவுள்ளார் - கனிமொழி.\nதி.மு.க. தலைவர் கருணாநிதி நன்றாக இருப்பதாகவும், தொண்டர்கள் அனை வரும் தைரியமாக இருக்க வேண்டுமெனவும் கனிமொழி தெரிவித்துள்ளாா். தி.மு....\nஅரசியல் இந்தியா இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nமுக மூடிக்கும்பல் யாழில் வீடுகள் மீது தாக்குதல், உடைமைகள் தீயினால் அழிப்பு.\nஆனைக்கோட்டை மற்றும் கொக்குவில் போன்ற இடங்களில் வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் பெறுமதியான...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nகிழக்கில் அபி­வி­ருத்­தி­ புரட்சிகளை முன்னெடுப்பதாக - பிரதமா் ரணில்.\nகிழக்கு மாகா­ணத்தின் பொரு­ளா­தா­ரத்தை­ அபி­வி­ருத்தி செய்­வ­தற்­காக விசேட அபி­வி­ருத்தித் திட்­டங்­களுக்கான முயற்சிகளை எடுத்­துள்ளோம். க...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nவாகனக் கதவில் மோதி மாணவன் உயிரிழப்பு.\nதரித்து நின்ற வாகனக் கதவினை சாரதி அவதானமின்றி திறந்தமையினால் அவ் வழியாக சைக்கிளில் பாடசாலைக்குச் சென்ற மாணவன் ஒருவன் வாக னக் கதவில் மோது...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nசலுகைகள் மூலம் ஏமாற்றி விட முடியாது - சி.வி.\nவடக்கு, கிழக்கு மக்கள் பொருளாதார அபிவிருத்தியையே கேட்கின்றார்கள் என்று அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிற்க ஆவல் கொண்டிருக்கும் ஒருவர் பேசிய...\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nகண்டி – யாழ் பிராதன வீதியில் விபத்தில் சிக்கிய இரு சிறுமிகள் பலி.\nகண்டி – யாழ் பிராதன வீதியில் இயக்கச்சி வளைவுக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மேலும் ஒரு சிறுமி உயிரிழந்துள்ளாா். இவ் விபத்தா...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nநாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதர���ின் பகிரங்க சவால்\nஇரண்டு மதுபானசாலைகள் நடாத்துவதற்கான அனுமதி பத்திரத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நான் பெற்றதை உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அடுத...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nவரலாற்று இராவணன் வெட்டில் குரலெழுப்பிய - சம்பந்தன்\nசரித்திர ரீதியான ஆய்வுகளின் ஊடாக எமது வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டிய தேவை இன்றைய கால கட்டத்தின் மிக முக்கியமான காரணியாக அமைவதாக தமிழ்த் தேச...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nமாகாண சபை தேர்தலில் முதலமைச்சராக சி.வி பொறுப்பேற்க வேண்டும் - அனந்தி\nஅடுத்த மாகாண சபை தேர்தலில் போது சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் முத லமைச்சராக களமிறங்க வேண்டுமெனவும் அவர் ஒரு மாற்று தலைமை யிலான தலைமைத்துவத...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nகோத்தா இல்லை ; வேட்பாளராக தினேஷ் தெரிவு.\nஸ்ரீலங்கா பொதுஜன கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nமத்திய அரசுடனான இணக்கத்திற்கான அரசியலில் சம்பந்தன் நகா்வதாக.\nஅனைவரையும் ஒன்றிணையும் படியான அதிகாரமானது கூடுதலாக ஜன நாயகப் போராளிகள் கட்சிக்கே உள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து பய ணிக்க வேண்டிய விடயத்தி...\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபிரதமரின் வருகையை மறுக்கின்றது ஏறாவூர் நகரசபை.\nநாளை பிரதமர் ரணில் விக்ரம சிங்கவின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள மட் டக்களப்பு- ஏறாவூர் பிரதேச செயலகக் கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் ஏறா வூர...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சம்பந்தன் எதிா்ப்பு என குற்றச்சாட்டு - தினேஷ்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை எனக்கு வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன்...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nமக்களை வறுமையிலிருந்து விடுவிப்பது அனைவரதும் பொறுப்பு - ஜனாதிபதி\nஅரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள வறுமையை ஒழிப்பதற்கான அபிவி ரு���்தி திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சி திட்டங்களை முறையாக நடைமுறைப் படுத்துவத...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசாங்கம் மாறினாலும் எங்களின் கோரிக்கை மாறாது - சிவாஜிலிங்கம்\nஐ. நா. மனித உரிமை பேரவையின் முக்கிய போர் குற்றவாளிகளாக பெயர் வெளியிடப்பட்டவா்கள் ஜனநாயக கொள்கை தொடர்பில் பேசுவது வியப்பா கவே உள்ளதாக வடம...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nமாகாண சபைத் தோ்தலிற்கு அரசு காலம் தாழ்த்துவதாக - பிரசன்ன ரணதுங்க\nமுடிவடைந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அடைந்த தோல்வியின் காரணமாக மாகாண சபை தேர்தல்களையும் அரசாங்கம் திட்டமிட்டு காலம் கடத்துவதாக கூட...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபேராதனை பல்கலை இரண்டு மாதங்களுக்கு கதவடைப்பு.\nபேராதனை பல்கலைக்கழகம் இன்று முதல் எதிர்வரும் இரண்டு மாதங்க ளுக்கு மூடப்படவுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவித்துள்ளார். பல்கலைக்...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nசீன நிறுவனத்துடன் இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தம்.\nசீன வணிக நிறுவனங்களுடனான பங்களிப்புடன் அபிவிருத்தி திட்டங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்த நிலையில் உயர்தர பந்தோபஸ்துடன் இந் நிறுவனங...\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nஇந்திய அரசுடன் பேச்சு வாா்த்தை நடத்துமாறு பிரதமரிடம் கூட்டமைப்பு கோரிக்கை.\nவடக்கு வீட்­டுத்­திட்டம் தொடா்பாக இலங்கை அர­சாங்கம் இந்­திய அர­சுடன் உட­ன­டி­யாக பேச்­சு ­வார்த்தை நடத்தி இந்­திய வீ­ட­மைப்பு திட்­டத்­தை...\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nஎதிர்­பார்க்கும் தூரத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்பு இல்லை - மனோ\nதேசிய பிரச்­சினை நாம் நினைக்கும் அள­வுக்கு பயங்­க­ர­மா­னது அல்ல. நினைக்கும் அள­வுக்கும் பூதம் கறுப்­பல்ல. என்பதை விளங்­கிக்­கொள்ள வேண்டு...\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\n\"கட்டுநாயக்க விமான நிலையத்தை தனியார் மயமாக்க திட்டம்\"\nநல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக் காலத்திலிருந்து தேசிய சொத்துகளை விற் பனை செய்வதுடன். அதன் வரிசையில் கட்டுநாயக்க ���ிமான நிலையத் தையும் தனியார்...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nசீ.வி இன் மனு செப்டம்பர் 5இல் விசாரணைக்கு எடுக்கப்படும் \nபா.டெனிஸ்வரனின் மாகாண அமைச்சு பதவி பறிக்கப்பட்டமைக்கு எதிரான மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடையை எதிர்த்து வடமாகாண முதலமைச்சர் சீ.வ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை உலகம் செய்திகள் A\nசுவிஸில் வாழும் இலங்கையரின் மனிதாபிமானப் பணி\nசுவிஸில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வாமதேவன் தியாகேந்திரன் என்பவர் தனது சொந்த நிதியில் வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கா...\nஅரசியல் இலங்கை உலகம் செய்திகள் A\nசில பகுதிகளில் நாளை மின் தடை\nமின் இணைப்பு கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய மேம் படுத்தல் பணி காரணமாக நாளை (27) முற்பகல் 9 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை க...\nஇலங்கை உலகம் செய்திகள் A\nகார்கில் போர் வெற்றி போர் நினைவிடத்தில் அஞ்சலி\nகாஷ்மீர் எல்லையில் உள்ள கார்கில் பகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு ஊடுரு விய பாகிஸ்தான் படையினர், எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சுமார் 2...\nஇலங்கை உலகம் செய்திகள் A\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாதல் ஜோடிகள் ஒரே கயிற்றில் தற்க்கொலை - கிளிநொச்சி பகுதியில் சோகம் - கிளிநொச்சி பகுதியில் சோகம்\nகிளிநொச்சி - பரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் இன்று (10) காலை மீட்கப்பட்டுள்ளது. கடந...\nயாழில் கொடூரம்: இளம்பெண்ணை பலியெடுத்தது டிப்பர்\nதென்மராட்சி பகுதியில் டிப்பர் வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சற்று முன்னர் இந்த விபத...\nசாரதி அனுமதிப்பத்திரம் பெறுவோருக்கு ஓர் விசேட அறிவித்தல்\nசாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கு எதிர்வரும் காலங்களில் எந்தவொரு காரணத்திற்காகவும் இரத்த பரிசோதனை முன்னெடுக்கப்படமாட்டாது என தெரிவிக்க...\nVJ சித்ரா தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன ஹோட்டல் ரூமில் நள்ளிரவில் நடந்த பஞ்சாயத்து\nபல வருடங்களாக தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த VJ சித்ராவுக்கு தற்போதுதான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர...\nநகைச்ச��வை நடிகர் வடிவேல் பாலாஜி சற்றுமுன் உயிரிழந்தார்\nநகைச்சுவை நடிகர் நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி சற்றுமுன் காலமானார். அவருக்கு தற்போது வயது 45 என்பது குறிப்பிடத்தக்கது. உடல் நலக்குறைவால் ...\nஅம்பலமாகியது மணிவண்ணனின் இரகசியப் பேச்சுவார்த்தை\nபதவி நீக்கம் செய்யப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி மணிவன்னண் திருகோமலையில் தோ்தலுக்கு முன்னா் மற்றும் தோ்த...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/07/10144953/2548299/India-Vs-England-T20.vpf", "date_download": "2021-07-27T18:50:04Z", "digest": "sha1:PINKG5L3VQJHULHSQ4NYYXZPVLV5ZRCJ", "length": 10521, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "இந்தியா-இங்கிலாந்து பெண்கள் டி-20 போட்டி - அற்புதமாக கேட்ச் பிடித்த இந்திய வீராங்கனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஇந்தியா-இங்கிலாந்து பெண்கள் டி-20 போட்டி - அற்புதமாக கேட்ச் பிடித்த இந்திய வீராங்கனை\nஇந்தியா - இங்கிலாந்து பெண்கள் டி-20 கிரிக்கெட் போட்டியில், இந்திய வீராங்கனை ஹர்லின் டியோல் எல்லைக் கோட்டருகே, டைவ் அடித்து அபாரமாக கேட்ச் பிடித்து உள்ளார்.\nஇந்தியா - இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி-20 போட்டி, நார்த்தம்ப்டன் நகரில் நடந்தது. ஆட்டத்தின் 19-வது ஓவரில் இங்கிலாந்து பேட்டிங் செய்து கொண்டு இருந்தது. அப்போது, அந்த அணி வீராங்கனை ஜோன்ஸ், லாங்-ஆஃப் திசையில் பந்தை தூக்கி அடித்தார். பந்து சிக்சருக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எல்லைக் கோட்டுக்கு அருகில் நின்ற இந்திய வீராங்கனை ஹர்லின் டியோல், பந்தை தடுத்து அபாரமாக கேட்ச் செய்தார். டைவ் அடித்து அற்புதமாக அவர் பிடித்த இந்த கேட்ச்சை, பலரும் பாராட்டி வருகின்றனர்.\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n\"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார���\" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு\nஇந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.\nஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்\nஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.\nடோக்கியோ ஒலிம்பிக்கில் ருசிகரம் - காதலை வெளிப்படுத்திய பயிற்சியாளர்\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அர்ஜென்டினா வாள் வீச்சு வீராங்கனையிடம் அவரின் பயிற்சியாளர் காதலை வெளிப்படுத்திய ருசிகர சம்பவம் அரங்கேறி உள்ளது.\n2020 டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா : கூடைப்பந்து களத்தில் கலக்கும் ரோபோக்கள்\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பு அடைந்துவரும் நிலையில், கூடைப்பந்து விளையாட்டில் ரோபோக்களும் கலக்கி வருகின்றன.\nடோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகள் - முன்னணி வீரர் சிட்ஸிபாஸ் வெற்றி\nடோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் டென்னிஸ் போட்டியின் மூன்றாவது சுற்று ஆட்டத்துக்கு, கிரீஸை சேர்ந்த முன்னணி வீரர் சிட்ஸிபாஸ் முன்னேறி உள்ளார்.\nஇரண்டு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் வீரர் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனை\nஇரண்டு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் நீச்சல் வீரர் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளார்.\nடோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டி - இந்திய வீராங்கனை லவ்லினா காலிறுதிக்கு தகுதி\nடோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை போட்டியின் காலிறுதி ஆட்டத்துக்கு இந்திய வீராங்கனை லவ்லினா பார்ஹோஹெய்ன் முன்னேறி உள்ளார்.\nடோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகள் - ஜப்பான் வீராங்கனை ஒசாகா அதிர்ச்சி தோல்வி\nடோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் ஜப்பானை சேர்ந்த முன்னணி வீராங்கனை நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி அடைந்து உள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, ப��கனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devfine.org/archives/25057", "date_download": "2021-07-27T17:35:18Z", "digest": "sha1:P3GV7RI23MPYEY6H7TARTBJLNPBJGTJJ", "length": 5684, "nlines": 48, "source_domain": "devfine.org", "title": "மண்கும்பான் வீரகத்தி விநாயகருக்கு வானுயர எழுந்து வரும் ஏழுதள இராஜகோபுரத்தின் தற்போதைய நிலை-படங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nமண்கும்பான் வீரகத்தி விநாயகருக்கு வானுயர எழுந்து வரும் ஏழுதள இராஜகோபுரத்தின் தற்போதைய நிலை-படங்கள் இணைப்பு\nயாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகருக்கு மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் ஏழுதள இராஜகோபுரத்தின்- இரண்டாம் தளத்தின் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமிகக்கடினமான,கலைவேலைப்பாடுகளுடன் கூடிய கருங்கல்லினால் கீழ் தளத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து-மேற்கொண்டு கல்லினால் கட்டப்பட்ட முதலாவது தளத்தின் பணிகளும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது தளத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரியவருகின்றது.\nயாழ் மாவட்டத்தில்- இப்படியானதொரு கலைவேலைப்பாடுகளுடன் கூடிய கருங்கல்லினான ஏழுதள இராஜகோபுரம் இதுவரைக்கும் அமைக்கப்படவில்லை என்று-இதன் கட்டுமானப்பணிகளை மேற்கொண்டு வரும் பிரபல ஒப்பந்தக்காரரும்,சிப்பாச்சாரியாருமாகிய,திரு.காந்தரூபன் அவர்கள் எமது இணையத்திற்குத் நேரடியாகத் தெரிவித்தார்.\nPrevious: அல்லைப்பிட்டி முதல்,வேலணை சாட்டி வரை,கடற்கரையினை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் இணைந்துகொண்ட பெருமளவான மக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு தவஞானம் அவர்களின் 60வது பிறந்தநாள் விழாவின் நிழற்படத் தொகுப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devfine.org/archives/40528", "date_download": "2021-07-27T19:07:22Z", "digest": "sha1:AXSXN3HNPWJBWG4RAN7ZCDTG7S6GIE3C", "length": 7493, "nlines": 72, "source_domain": "devfine.org", "title": "நயினாதீவைச் சேர்ந்த,திருமதி சந்தானலெட்சுமி செல்வரெத்தினம் அவர்களின் மரண அறிவித்தல் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nநயினாதீவைச் சேர்ந்த,திருமதி சந்தானலெட்சுமி செல்வரெத்தினம் அவர்களின் மரண அறிவித்தல் இணைப்பு\nயாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சந்தானலெட்சுமி செல்வரெத்தினம் அவர்கள் 09-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற செல்வரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,\nரவிசங்கர், ரஜிசங்கர்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nசிவராஜா, காலஞ்சென்ற விஜயலெட்சுமி(ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nதுளசிமலர்(ஆசிரியை- யாழ் புங்குடுதீவு கணேச வித்தியாலயம்), ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nஉதயநாயகி, காலஞ்சென்றவர்களான நடேசமூர்த்தி, நவரெத்தினம் மற்றும் இராசரெத்தினம், காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம், குணரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nசுஜானி(ஆசிரியை- செட்டிக்குளம் மகா வித்தியாலயம்), சுஜீவன், றுஜானி(தமிழ் பிரிவு பொறுப்பாளர்- தேசிய நூலகம், கொழும்பு), துஜானி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,\nகஜன், சபேசன், சபிதா, தர்ஜனா, தர்சன், தினேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nலயானன், பிரன்யா, கஜானனன், சாரங்கன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 10-05-2017 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nPrevious: வவுனியாவில் குடியிருப்புக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய யானை-வீடு, உடமைகள் சேதம்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timestampnews.com/biryani-feast-for-school-students/1368/", "date_download": "2021-07-27T17:50:34Z", "digest": "sha1:YKRKUOWYRLLQFYNIZVL4QZFGW6NTCI3M", "length": 4640, "nlines": 87, "source_domain": "timestampnews.com", "title": "பள்ளி மாணவர்களுக்கு பிரியாணி விருந்து – சத்துணவு பணியாளர்! – Timestamp News", "raw_content": "\nபள்ளி மாணவர்களுக்கு பிரியாணி விருந்து – சத்துணவு பணியாளர்\nஅன்னவாசல் முக்கண்ணாமலைப்பட்டியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சத்துணவு பணியாளராக பணியாற்றி வருகிறார் பாரிச பேகம். அவர் பள்ளியில் படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு தினந்தோறும் சாப்பாடு சமைத்து வழங்கும் பாரிச பேகத்திற்கு, குழந்தைகளுக்கு ஒரு நாளாவது விருந்து சாப்பாடு போடவேண்டும் என்ற ஆசையில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட அனைவருக்கும் தன்னுடைய சொந்த செலவில் மட்டன் பிரியாணி விருந்து கொடுத்துள்ளார். இவரது இந்த செயலுக்கு அக்கிராம மக்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.\nPrevious Previous post: ஒரு வீடியோ டெலிட் செய்தால் 10 ஆயிரம்….\nNext Next post: இலவச மடிக்கணினி வழங்க இன்றே கடைசி நாள்…\nதூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் உள்ள நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள்- மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் ஆய்வு.\nதமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் கொரோனா பணிகள்\nதூத்துக்குடி 17வது வார்டு பொதுமக்கள் சார்பில் தெரு மின் விளக்கு, சாலை வசதி மற்றும் குடிநீர் குழாய் அமைத்திட வேண்டி கோரிக்கை மனு\nதிருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வா் விரைவில் அறிவிப்பாா்\nதூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி மைய கட்டிடம் – அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/threads/41/page-2", "date_download": "2021-07-27T18:11:12Z", "digest": "sha1:CEG2PLYPCWEF5IWC74LHBIKKMOH2AFM2", "length": 5141, "nlines": 158, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "சாதி மல்லிப் பூச்சரமே!!! 1 - Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nயுவனிகாவின் இமை தேடும் ஈரவிழிகள்... யுவனிகாவின் அமிழ்தென தகிக்கும் தழலே யுவனிகாவின் ஜதி சொல்லிய வேதங்கள்... துயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nஇப்படி ஊரே வலை போட்டு தேடுது .எங்கன போய்ட்டாவே மாமன் காளையை அடக்குவான்னு வீர பிரதாபங்களை அவிழ்த்து விடறா \nஇப்படி ஊரே வலை போட்டு தேடுது .எங்கன போய்ட்டாவே மாமன் காளையை அடக்குவான்னு வீர பிரதாபங்களை அவிழ்த்து விடறா \nவருவார்... வருவார்.... wait karo\n 20 சாதி மல்லிப் பூச்சரமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2021-07-27T17:56:28Z", "digest": "sha1:BWPKFIDDD4C6D3LPNMOM24UE36YH6FXP", "length": 21733, "nlines": 72, "source_domain": "hemgan.blog", "title": "வெற்றி – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nவெற்றி, ஆரோக்கியம் மற்றும் விவேகம் – இவைகள் ஆன்மாவின் இயற்கைக் குணங்கள். பலவீனமான சிந்தனைகளுடனும் பழக்கவழக்கங்களுடனும் அடையாளப்படுத்திக் கொள்ளுதலும் மனதை ஒரு நிலைப்படுத்துதல், விடாமுயற்சி மற்றும் தைரியம் – இவற்றின் பற்றாக்குறைகளுமே வறுமை, நோய், மற்றும் இன்ன பிறவற்றால் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு காரணங்களாகும்.\nஉன் வெற்றிக்கான மனத்திறனை அச்ச எண்ணங்கள் கொண்டு நீயே முடக்கி விடுகிறாய். வெற்றியும், உடல்-மன பூரணத்துவமும் மனிதனின் உள்ளார்ந்த பண்புகளாகும் ஏனெனில் அவன் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டிருக்கிறான். தன் பிறப்புரிமைக்கு பாத்தியதை ஆவதற்கு, முதலில் அவன் தன்னுடைய வரம்பெல்லைகள் என்று கருதிக்கொள்ளும் கற்பனையை விலக்கிக் கொள்ள வேண்டும்……\nநன்மை பயக்கும் மாறுதல்களை தைரியமாக தழுவிக்கொள்ள வேண்டும். நல்ல விஷயங்களுக்கான நம்பிக்கைகள் தோல்விப்பயத்தால் எதிர்க்கப்படும் வரை, மனம் ஒரு போதும் அமைதியில் அமையாது. எனவே, மாறுதல்களை ஏற்பது மட்டுமே வாழ்வின் ஒரே மாறிலி. நமது வாழ்க்கை வெற்றி- தோல்விகளின், நம்பிக்கை-ஏமாற்றங்களின் முடிவிலா ஊர்வலம். ஒரு கணம், சோதனகள் எனும் புயற்காற்றால் நாம் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறோம் ; சில கணங்களுக்குப் பிறகு, சாம்பல் நிற மேகங்களை வெள்ளிக் கோடுகள் வெளிச்சப்படுத்துகின்றன ; திடீரென்று வானம் மீண்டும் நீல நிறம் கொள்ளுகிறது.\nஅறிவார்ந்த கோட்பாடுகளைப் பற்றி பேசிக்கொண்டே வாழ் நாட்களை வீணடித்து சாய்வு-நாற்காலியில் அமர்ந்து “தேடுபவனுடன்’ ஒப்பு நோக்கப்படும்போது, உண்மையாக தேடுபவன் தன் முன்னால் இருக்கும் கடின உழைப்பில் மனம் தேற்றிக் கொள்கிறான். உண்மையான போர்வீரன், அச்சமாக இருந்தாலும், தன் கை தேவைப்படும்போது தைரியமாக போர்க்களத்தில் குதிக்கிறான். ஆல்ப்ஸ் மலையின் உயரங்கள் நெஞ்சில் கலக்கமேற்படுத்தினாலும், மலையேறுபவன் உறுதியுடன் உயரங்களை அடையும் முயற்சியில் ஈடுபடுகிறான். உண்மை-தேடுபவன் தனக்கு சொல்லிக்கொள்கிறான் : “பூரணத்துவம் அடையும் பணி எவ்வளவு கடினமானது என்பதை நான் அறிவேன். ஆனால். அதற்காக என் எல்லாவற்றையும் நான் அளிப்பேன். கடவுளின் உதவியால், இக்காரியத்தில் நான் வெற்றி அடைவேன்” ஆழ்ந்த தினசரி தியான முயற்சிகளால் சதை-நணவுணர்ச்சியை கையகப்படுத்தி, மறந்திருந்த உள்ளுறை தெய்வீக ஆனந்தமெனும் விழிப்புணர்வை மீட்டெடுக்கிறான்.\nபக்தனே, மனம் தேற்றிக்கொள். அதீதப்புலனின்பம், தோல்வி, ஏமாற்றங்களினால் உண்டான வறட்சிக் காலத்தில் எத்துணை பிளவுகளையும் வறட்சியையும் உன் இதயத்தின் மண் கொண்டிருந்தாலும், உள்ளார்ந்த நற்கருணையின் அமைதி பெருக்கினால் நீர் பட்டு மென்மையாகும். வதங்கிப் போன உன் ஆன்ம உற்சாகம் புதுப்பிக்கப்படும். ஒரு முறையாவது கடவுள் நற்கருணையின் திராட்சை ரசம் அருந்து. ஆர்வமிகுந்து ஆன்மீக தளத்தில் நீ தினமும் புதுப்பிக்கப்பட்ட ஆன்ம உணர்வெனும் மண்ணில் உழைத்து, ஆன்ம வெற்றி எனும் விதைகளை விதைத்து, அவை தெய்வீக ஆனந்தமெனும் பயிராய் நெடுக வளரக் காண்பாய். தொந்தரவு என்று நீ கருதும் எதையாவது எதிர்கொள்ளுகையில் ஊக்கமிழந்து, தோற்கடிக்கப்படுவதற்குப் பதிலாக நீ கற்றுக்கொள்ள வேண்டியதை என்னவென்று காணவும், சவாலை சந்திக்க தேவையான பலத்தையும் விவேகத்தையும் அதிகப்படுத்தவும் ஒரு சந்தர்ப்பத்தைத் தந்த பரம பிதாவிற்கு நன்றி செலுத்து.\nவாழ்வின் சோதனைகளை மகிழ்ச்சியுடனும் தைரியத்துடன் சந்திக்கும் போது தான் கருமச்சுமைகள் குறைகின்றன. எதற்காவது உன் பயம் இன்னும் தொடருமானால், நீ கருமவினைகளிலிருந்து விடுபடவில்லையென்றே அர்த்தம். கருமத்தை சிதறடிக்க, நீ சந்திக்க வேண்டிய சோதனைகளை தவிர்க்க முயலாதே. கடவுளின் ஆனந்தம் நிறை அக��்தினுள் வசிப்பதன் வாயிலாக சோதனைகளிலிருந்து தைரியமாக மேலேழு.\nதைரியம் பெற சில உறுதிமொழி\nகஷ்டங்கள் போல் தோன்றுகிறவற்றை சமாளிக்க தேவையான தைரியமும், பலமும் அறிவுத்திறனும் எல்லா கணங்களிலும் உன்னிடம் இருக்கிறது. மனதளவில், உடலளவில் அசைவற்று இரு ; சமநிலை நிலவும் உன் உள்ளுறை மையத்தில் ஓய்வெடு ; அங்கு உன் பரம பிதவுடன் தொடர்புறவில் இரு. அவர் உனக்கு வழி காட்டுவார்.\nகடவுள்-அமைதியெனும் மாறாத உள் நினைவில், நான் முதலில், கடைசியில், எல்லா நேரங்களிலும் பாதுகாப்பை தேடுவேன்.\nநல் மனசாட்சியெனும் கொத்தளத்தில் நான் பாதுகாக்கப்படுகிறேன். என் பழைய இருட்டை நான் எரித்து விட்டேன். என் கவனமெல்லாம் என் இன்றைய ஒரு நாளில் மட்டும் தான்.\nஎல்லாப் பிர்சினைகளுக்கும் ஒரு சரியான தீர்வு உண்டு. இத்தீர்வினைக் காணும் விவேகமும் அறிவுத்திறனும், அதை முன்னெடுத்துச் செல்லும் பலமும் தைரியமும் என்னுள் உண்டு.\nகடவுள் என்னுள்ளிலும் என்னைச் சுற்றியும் இருக்கிறார் ; என்னைக் காக்கிறார். எனவே, அவருடைய வழிகாட்டும் ஒளியை அடைத்து என்னை தவறெனும் குழியில் விழ வைக்கிற பயமெனும் பேரிருட்டை வெளியேற்றுவேன்.\nஇரகசிய பயம் பதற்றத்தையும் கவலையையும் உருவாக்குகிறது ; இறுதியான வீழ்ச்சியையும் தருகிறது. நம்முடைய திறமையில் நமக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும் ; சரியான காரணத்தின் வெற்றியிலும் நம்பிக்கை இருக்க வேண்டும். இந்த குணங்களைப் பெற்றிருக்காவிடில், எண்ணக்குவிப்பின் மூலமாக நம் மனதில் அவற்றை நாமே உருவாக்க வேண்டும், உறுதியான, நீண்ட, தொடர்ந்த பயிற்சியினால் இதை சாதிக்க முடியும்.\nமுதற்கண், நம்முடைய குறைகளை நாம் கண்டறிய வேண்டும். உதாரணத்திற்கு, நமக்குள் மனத்திண்மைக் குறைபாடு இருக்குமானால், அக்குணத்தின் மேல நம் எண்ணத்தைக்குவிப்போம் ; பிரக்ஞை மிகுந்த முயற்சிகளினால், நம்முள் மனத்திண்மையை நம்மால் பெருக்க முடியும்.\nபயத்திலிருந்து நம்மை நாம் விடுவிக்க விரும்பினால், தைரியம் என்ற குணத்தின் மேல் நாம் தியானம் செய்ய வேண்டும் ; குறுகிய காலத்தில், பயமெனும் அடிமைத்தனத்திலிருந்து நாம் விடுதலை பெற்று விடுவோம். எண்ணக்குவிப்பு மற்றும் தியானம் மூலம், நம்மை நாம் ஆற்றல் மிக்கவராகவும், கவனத்தை குவிக்க இயல்பவராகவும் நம்மை ஆக்கிக் கொள்ள முடியும். ��ொடர்ந்த பயிற்சி ஒரு முயற்சியும் இன்றி ஒற்றைப் பிரசினையின் மேல் நம் எல்லா ஆற்றலையும் குவித்தலை சாத்தியமாக்கும். இது நம்முடைய இரண்டாவது இயல்பாகவும் மாறி விடும். இப்புது குணத்தை பெற்றிருப்பதன் வாயிலாக, பொருள் மற்றும் ஆன்மீக இலக்குகளை நம்மால் எளிதில் அடைய முடியும்.\nதுக்கம் புறநிலை இருப்பு இல்லாதது. வாய்மொழி வழி தொடர்ந்து பிரஸ்தாபிப்பதன் மூலம், அது இருக்கிறது. உன் மனதில் அதை மறுதளித்தால், அது இல்லாமல் போகிறது. இதை நான் ’ஹீரோயிஸம்’ என்பேன் ; அவனுடைய தெய்வீக அல்லது மூல இயற்கை என்பேன். துக்கத்திலிருந்து விடுதலை பெறுதற்கு, மனிதன் தன்னுடைய ”ஹீரோயிஸம்” மிகுந்த சுயத்தை வெளிப்படுத்துதல் அவசியம்.\nஒரு சாதாரண மனிதனுள்ளில் “ஹீரோயிஸம்” மற்றும் தைரியத்தின் பற்றாக்குறையே துக்கத்தின் ஆணிவேர். ”ஹீரோயிஸத்தின்” கூறு ஒருவனின் மனத்தில் குறையும் போது, கடந்து செல்லும் துக்கங்களுக்கு அவன் மனம் எளிதில் இணக்கமானதாக ஆகிறது. மனதின் வெற்றி வாழ்க்கைக்கு மகிழ்ச்சியை தருகிறது ; மனதின் தோல்வி துக்கத்தை தருகிறது. ஒவ்வொரு மனிதனுள்ளும் வெற்றிவீரன் விழித்திருக்கும் வரை, ஒரு துக்கமும் அவனுடைய இதயத்தை தொட இயலாது.\nதொடர்ச்சியான பிரசினைகளை தோற்கடிப்பதைத் தவிர இவ்வாழ்க்கை ஒன்றுமில்லாதது. உன் கையில் தீர்வுக்குக் காத்திருக்கும் ஒவ்வொரு பிரசினையும் வாழ்க்கை உனக்கு விதித்திருக்கும் கட்டாயக் கடமையாகும். ஒரு தனி மனிதன் சூழ்நிலையின் மட்டத்துக்கு கீழ் மூழ்கும் போது, கெட்ட நேரத்தின் பாதிப்புக்கு சரணடைகிறான். அவனுள் பொதிந்திருக்கும் வீர தைரியத்தின் உதவியால், சூழ்நிலையைத் தாண்டி அவன் எழும்பொழுது, வாழ்வின் அனைத்து நிலைகளும், அவை எத்தனை அச்சுறுத்தும் படியாக இருந்தாலும் பனிப்போர்வை விலகி வானிலிருந்து எட்டிப்பார்க்கும் இதமான சூரிய ஒளி போன்றதாக இருக்கும். சாதாரண மனிதனின் துக்கங்கள் வாழ்வு நிலைகளின் உள்ளார்ந்தவை அல்ல. அவைகள் மனித மனத்தின் பலவீனங்களிலிருந்து பிறப்பவை.உன்னுள்ளிருக்கும் வெற்றிவீரனை விழித்தெழ வை; உன்னுள் உறங்கும் வீரனை தட்டி எழுப்பு;ஒரு துக்கமும் உன் சாளரத்தை இருட்டாக்காது.\nPosted byhemgan January 13, 2013 Posted inTranslationsTags:அமைதி, தைரியம், நம்பிக்கை, போர்வீரன், யோகானந்தா, வெற்றி, ஹீரோயிஸம்Leave a comment on தைரியம், அமைதி, நம்பி���்கை\nCEO Chairman customer Factory Mobile VP அனுபவம் அருவி அறை அலுவலகம் இலை உடை உறக்கம் எழுத்து கடல் கண்ணாடி கனவு கல் கவிதை காகிதம் காற்று காலம் கிணறு கிளை சத்தம் சிங்கம் சுவர் செருப்பு திரைப்படம் தில்லி நதி நம்பிக்கை நிழல் பயம் பறவை பாம்பு பாரதி புத்தகம் புத்தர் மகாயானம் மரம் மலர் மலை மழை மும்பை வண்ணத்துப்பூச்சி வலி வாயில் விமானம் வெயில்\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nகேள்வி - பதில் நிகழ்வு\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2021-07-27T18:58:40Z", "digest": "sha1:UTBS3TK64A4PZDII4HTU6RGI4IR75KY4", "length": 9369, "nlines": 197, "source_domain": "kalaipoonga.net", "title": "பிப்ரவரி மாதத்தில் 3-வது முறையாக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு! - Kalaipoonga", "raw_content": "\nHome News பிப்ரவரி மாதத்தில் 3-வது முறையாக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு\nபிப்ரவரி மாதத்தில் 3-வது முறையாக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு\nபிப்ரவரி மாதத்தில் 3-வது முறையாக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு\nசென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் மதிப்பை அடிப்படையாக வைத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மட்டுமின்றி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் தீர்மானிக்கின்றன. அந்தவகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி மாற்றியமைக்கப்படுகிறது. ஆனால் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை பொதுவாக மாதத்தில் முதல் மற்றும் பிற்பாதியில் மாற்றியமைக்கப்படும். சில சமயங்களில் இடையில் கூட மாற்றியமைக்கப்படும். அப்படித்தான் பிப்ரவரி மாதத்தில் 3-வது முறையாக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது.\nஇந்நிலையில், சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரித்து ரூ.835க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.810-லிருந்து ரூ.835 ஆக உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரியில் மட்டும் ரூ.100 விலை உயர்ந்த நிலையில் மார்ச்சில் மேலும் ரூ.25 அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரியில் ரூ.710 ஆக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.125 உயர்ந்து ரூ.835 ஆக அதிகரித்துள்ளது.\nதற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 உயர்ந்துள்ளதால் ஒரு சிலிண்டரின் விலை ரூ.810-லிருந்து ரூ.835 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு இல்லத்தரசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.\nபிப்ரவரி மாதத்தில் 3-வது முறையாக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு\nமீண்டும் ரூ.25 உயர்வு.. ராக்கெட் வேகத்தில் உயரும் LPG விலை: மக்கள் அதிர்ச்சி\nPrevious articleடெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\nNext articleமக்களைப் பற்றி கவலை இல்லை : தி.மு.க., காங்கிரஸ் மீது அமித்ஷா கடும் தாக்கு\nஅருள்நிதி 15 படத்தின் அனைத்து உரிமைகளையும் கைப்பற்றியது Sakthi Film Factory நிறுவனம்\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகிவரும் படம் \"சிப்பாய்\". இத்திரைப்படத்தை இயக்குநர் சண்முக சரவணன் இயக்கியுள்ளார் இவர் சிம்புவின்...\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகிவரும் படம் \"சிப்பாய்\". இத்திரைப்படத்தை இயக்குநர் சண்முக சரவணன் இயக்கியுள்ளார் இவர் சிம்புவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kirukkal.com/2007/11/22/appavin-thanksgiving/", "date_download": "2021-07-27T18:37:11Z", "digest": "sha1:3RIPEL6SFKSSGS65RAGRH7EENCY4KDWI", "length": 38349, "nlines": 140, "source_domain": "kirukkal.com", "title": "அப்பாவின் தாங்க்ஸ்கிவ்விங் – சற்றே பெரிய சிறுகதை – kirukkal.com", "raw_content": "\nஅப்பாவின் தாங்க்ஸ்கிவ்விங் – சற்றே பெரிய சிறுகதை\nஅப்பா சற்றே சதைப் போட்டிருந்தார். ப்ரீத்ஸின் சாப்பாடும், பேத்திகளுடனான விளையாட்டும் அவரை மீண்டும் பழைய நிலைக்கு திருப்பியிருந்தன.\nமூன்று மாதங்களுக்கு முன் சியாட்டல் விமான நிலையத்தில் அப்பாவை பார்த்த போது, ரொம்பவும் மெலிந்து போயிருந்தார். இன்னும் வயதாகியிருந்தது. தலை முடி நிறைய நரைத்திருந்தது. அம்மாவுக்கு பின் அப்பா தனிமையானது எ���்னமோ உண்மை தான். ஆனாலும் பூஜை புனஸ்காரம், அயோத்தியா மண்டபம், மார்கழி மாத இசைக் கச்சேரிகள் என்று தன்னை பிசியாக வைத்துக் கொண்டிருப்பதாக சொன்னாலும், தனிமையின் வலி அவரிடம் தெரிந்தது. நான் காரை எழாவது மாடியின் ஒரு மூலையில் பார்க் செய்துவிட்டு, ஸ்ரீயை தூக்கிக் கொண்டு போவதற்குள், விமானம் வந்திருந்தது. அப்பா கன்வேயர் பெல்டில் பெட்டியை தேடிக் கொண்டிருந்த போது, “தா..த்..தா” என்று ஸ்ரீ லேசாக கத்த, திரும்பி பார்த்து, ஹலோ டா என்று ஸ்ரீயை பார்த்துச் சிரித்தார். டக்கென்று கைகொடுத்தேன். கையைத் தட்டி விட்டு என்னைக் கட்டிக் கொண்டார். பக்கத்தில் பார்த்த போது அப்பாவிடம் இரண்டு நாள் பயணக் களைப்பும் தாடியும் தெரிந்தது. எதோ டீலில் பிடித்து கொஞ்சம் சீப்பாக டிக்கெட் வாங்கியிருந்தேன். இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் ஹாங்காங் வழியாக ஜப்பான் வந்து லாஸ் எஞ்சல்சில் ப்ளைட் மாறி சியாட்டல் வந்திருந்தார்.\n“இது தான் இந்த டீவியோட ரிமோட்டா ” என்று அப்பா கேட்க, பழைய நினைவிலிருந்து மீண்டு வந்தேன்.\n“ம்..ஆமாமா, அதுதான். அந்த ரெட் பட்டனை அழுத்துப்பா, ஆஃப் ஆயிடும்” என்றேன். மீண்டும் சியாட்டல் டைம்ஸ் படிக்க ஆரம்பித்திருந்தார். அவர் படித்து முடிக்கும் முன், எங்களை பற்றிய ஒரு சின்ன ப்ளாஷ்பேக்.\nமைக்ரோசாப்டில் எஸ்.குயூ.எல் டேட்டாபேஸ் விற்பண்ணன் நான், கோப்ஸ்/கோபி என்கிற கோபி சேஷகோபாலன். அமெரிக்கா வந்து ஐந்து வருடங்களாகின்றன. நான்கு வருடங்களாக மைக்ரோசாப்டில் வேலை செய்கிறேன். மனைவி ப்ரீதி என்கிற ப்ரீத்ஸ். மற்றோர் பெயர் தெரியாத நிறுவனத்தில் பணிபுரியும் ஆரக்கிள் புலி. இருவரும் இங்கு வந்து செய்த உருப்படியான விஷயம் எங்களின் இரண்டாவது மகள், ஸ்ரீ. முதல் பெண் காயத்ரி, பெங்களூரில், மழை கொட்டிய ஒரு நள்ளிரவில் பிறந்தாள். காரை ரோட்டில் பார்க் செய்யப் போனவன் திரும்பி வருவதற்குள் சிசேரியன் செய்திருந்தார்கள். போன வருடம் தான் பிரபலமான ஓல்ட் ரெட்மண்ட் ரோடில் வீடு வாங்கியிருந்தேன். 520தாயிரம் டாலர்கள். முப்பது வருட லோன் தான் என்றாலும், மைரோசாப்டில் கொட்டித் தான் கொடுக்கிறார்கள் என்றாலும், லோன் வாங்கிய சில நாட்களுக்கு தூக்கம் வரவில்லை.\nஎன்னை பற்றியே சொல்லிக் கொண்டிருக்கிறேன், செல்பிஷ் இடியட். அப்பா சேஷகோபாலன். உயரமாக ஒல்லியாக கண்ணாடி அணிந்திருக்கும் ஒரு கவர்மெண்ட் சர்வண்ட் தோற்றம். “சேஷு இருந்தாத்தான் கல்யாணமே கலை கட்டும்…கூப்பிடுறா அவனை” என்று பாக்கியம் மன்னிப் பாட்டி சொல்லும் அளவுக்கு, அப்பாவுக்கு செல்வாக்கு. ரொம்பவும் அப்பிராணி ஆனாலும் சுவாரசியமானவர். எங்கோ கும்பகோணத்தில் பிறந்து, படித்து, அம்மாவை கடலூரில் திருமணித்து, தேனாம்பேட் ஏஜிஎஸ் ஆபிஸில் கணக்கெழுதி வாலண்டரி ரிடையர்மெண்ட் வாங்கிய எங்கள் டாட். டாட் என்றவுடன் நினைவுக்கு வருகிறான் தம்பி. ஸ்டான்போர்டில் பெலோஷிப்பில் பி.ஹெச்.டி படித்து, கல்யாணமே வேண்டாம் என்று தற்போது யுரோப்பில் டூர் அடித்துக் கொண்டு, ஆண்டஸ் மலையை ஹைக் செய்கிறேன் என்று போன வருடம் காலை உடைத்ததுக் கொண்ட அன்பு பிரதர், சந்திரஷேகர்(சந்திரசேகர் என்றால் கோபம் வரும்). 250தாயிரம் டாலர்கள் ஹெட்ச் பண்ட்டில் இன்வெஸ்ட் செய்திருக்கிறான். என்னை விட கெட்டிக்காரன்.\nஅம்மா பூரணி, ஹவுஸ்வொய்ப். ஆபீஸ் போய் கொண்டிருந்த அப்பாவை, “ஆமா..நீங்க ஆபிஸ் போகலைன்னு யாரழுதா. பசங்க ரெண்டும் கை நிறைய சம்பாதிக்குதுங்க, வேலையை விட்டுட்டு என்னோட பிரதோஷத்துக்கு வாங்க” என்று அப்பாவை நச்சரித்து ரிடையர்மெண்ட் வாங்க வைத்தவள். அப்பா வேலையை விட வைத்து இரண்டு வாரத்தில், ஏன் என்ன என்று தெரியாமல் அம்மா உயிரை விட்டாள். அப்போது இந்தியா சென்ற போது பார்த்த அப்பாவை மீண்டும் இப்போது தான் பார்க்கிறோம்.\nஅமெரிக்காவுக்கு வந்த இந்த மாதங்களில், அப்பா ரொம்பவும் மாறிவிடவில்லை. காலையில் எழுந்து, குளுரிலும் குளித்தார். சகஸ்ரநாமம் சொன்னார். மங்கி தொப்பியை போட்டுக் கொண்டு வாக்கிங் போனார். சி.என். என் பார்த்தார். நானும் ப்ரீதியும் ஆபிஸுக்கு போனபோது, ஸ்ரீயுடன் விளையாடினார். சாயங்காலம் சியாட்டல் டைம்ஸ் படித்ததார். இதோ இன்னும் படித்துக் கொண்டிருக்கிறார்.\n“ப்பா…புக் ஸ்டோர் போகணும்னு சொன்னீங்களே…வரீங்களா போலாம்”\n” நாழி ஆச்சே, பரவாயில்லயா குளிருதா வெளியே” பத்திரிக்கையை மூடி வைத்துக் கொண்டே கேட்டார்.\n“அதெல்லாம் பரவாயில்லை. கார்ல தான போறோம். ஆமா எதுக்குப்பா புக் ஸ்டோர். கேட்ட புக்கு எல்லாம் ப்ரீயா லைப்ரரில கிடைக்கும்”\n“இல்லடா இங்கயும் புக்கு கடை எப்படி இருக்குனு பார்க்க வேண்ட்டாமா. அதான்”, என்றார். மங்கி தொப்பியும் கழுத்து வர மூ���ிய லெதர் கோட்டும் போட்டுக் கொண்ட்டார்.\nஅப்பா ஜீன்ஸ் அணிந்தது லாஸ் வேகாஸில் தான். நயாகரா பார்க்க போக வேண்டும் என்றார். “அங்க ஒண்ணும் பெரிசா இல்லை, வெறும் தண்ணி விழறது. உங்களோட எல்.டி.சீ போட்டு குத்தாலம் டூர் போனமே அதே மாதிரி தான் இங்கயும்” என்று மனதை மாற்றி நான் தான் லாஸ் வேகாஸ் கூட்டிக் கொண்டு போனேன். சியாட்டலிலிருந்து நயாகரா செல்ல ஆளுக்கு 500 டாலராவது ஆகும். இதற்கு மேல் கார் ரெண்டல், ஹோட்டல், சாப்பாடு என்று ஒரு மூவாயிரமாவது பச்சா வரும். லாஸ் வேகாஸ் இதோ அருகில் இருக்கிறது. தடுக்கி விழுந்தால் எஸ் எப் ஓ. அங்கிருந்து பத்து தப்படி வைத்தால் லாஸ் வேகாஸ் சொர்க்கம். லாஸ் வேகாஸை அப்பா ரொம்பவும் விரும்பவில்லை என்று தோன்றியது. ப்ளாக் ஜாக் கற்றுக் கொடுத்தேன். கொஞ்சம் விளையாடினார். ஸ்லாட் மெஷினில் கொஞ்ச நேரம் தட்டினார். ரூமுக்கு போய் படுத்துக் கொண்டார். குழந்தைகளுடன் சர்க்கஸ் சர்க்கஸில் விளையாடினார். பயப்படாமல் 108வது மாடியின் மேல் ஜயண்ட்வீலில் சுற்றினார்.\nபார்னஸ் அண்டு நோபில் புத்தகக் கடையில், ஆர்வமாய் உலா வந்தவர் காயத்திரி கேட்டாள் என்று ஆறேழு புத்தகங்களை விலை பார்க்காமல் வாங்கினார். தனக்காக ரிச்சர்ட் டாகின்ஸின் தி காட் டெல்யூஷன் வாங்கினார். பில் போடும் போடு உச்சுக் கொட்டின என்னைப் பார்த்து, “டேய் நான் சம்பாதிச்ச பணம் டா, நிறைய இருக்கு கவலைப்படாத.” “ஹவ் மச் டிட் யூ சே ஸார்” என்று தனது ஐசிஐசியின் இண்டர்நேஷனல் கிரெடிட் கார்டில் கட்டினார்.\nஎனக்கு ஆத்திரமாக வந்தது. யாராவது இந்த புத்தகத்தை எல்லாம் பணம் கொடுத்து வாங்குவார்களா என்ன பணத் திமிர் இந்த வயசில். அதுவும் சொந்த பையன் கிட்ட என்று மனதுக்குள் கடிந்து கொண்டேன். அவர் கண்டு கொண்டதாக தெரியவில்லை. காரில் திரும்பும் போது இருவரும் பேசிக் கொள்ளவில்லை.\nநாளை தாங்க்ஸ்கிவ்ங் என்பதால் ஐ-90யில் ஏகப்பட்ட ட்ராபிக். ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் காலை எழுந்து சியாட்டல் டைம்ஸில் வரும் ப்ளாக் ப்ரைடே தள்ளுபடி விற்பனையை பார்த்துக் கொண்டிருதேன்.\n“என்ன அதிசயமா பேப்பர் படிக்கற. ஸ்டாக் மார்கெட் மட்டும் தான் படிப்ப” என்று சொல்லிக் கொண்டே வந்தார்.\n“ஒண்ணுமில்லை. நான் சென்னேல்ல ப்ளாக் ப்ரைடே. அந்த அட்வெடைஸ்மெண்ட் பார்த்துட்டு இருக்கேன். எப்��ேர்ப்பட்ட மில்லியனர் கூட அன்னிக்கு தான் எலக்ட்ரானிக்ஸ் வாங்குவான். Thats the way the system works here. It’s damn cheap tomorrow” என்றேன்.\n“நீ என்ன வாங்கப் போற \n” ப்ரீதி ஒரு கேக் மேக்கர் கேக்கறா. எனக்கு ஒரு hdtv வேணும். ரெண்டுதுக்கும் டீல் இருக்கு. அதான் பார்த்துட்டு இருக்கேன். நாளைக்கு காலங்கார்த்தால போனா வாங்கிடலாம்”\n“ப்ரீதி…அப்பா என்கூட பெஸ்ட் பைக்கு வராராம். நாளைக்கு கார்த்தால, we are getting started early.” என்று சொல்லிவிட்டு குளிக்க போனேன்.\nவெள்ளிக்கிழமை காலை நாலு மணிக்கு கிளம்பினோம். Best Buyயில் ஏக கூட்டம். பார்க்கிங் செய்ய இடமில்லாமல் அரை மைல் தள்ளி பார்க் செய்து நடந்தோம். இன்னும் கடை திறந்தபாடில்லை. வெளியே கூட்டம் முண்டியத்தது. லைனில் இருந்த சிலர், சின்ன டெண்ட் போட்டு படுத்திருந்தார்கள். அப்பா இதையெல்லாம் ரசித்துக் கொண்டே வந்தார். சரியாக ஐந்து மணிக்கு நடை திறந்தார்கள். அத்தனை கூட்டமும் உள்ளே ஓடியது.\nஅப்பா பின்னே மெல்ல வர, கூட்டத்துடன் கூட்டமாக நானும் உள்ளே ஓடினேன். ஆளாளுக்கு கையில் கிடைத்தை எடுத்துக் கொண்டார்கள். வலது பக்க மூலையில் இருந்த டீவி செக் ஷனுக்கு சென்றேன். அதற்குள் நான் தேடிய மாடல் டீவி காணாமல் போயிருந்தது. ஒரு நான்கைந்து தான் ஸ்டாக் இருந்திருக்கும், யாரோ வாங்கிப் போய் விட்டார்கள். ப்ரீதி கேக் மேக்கர் கேட்டது அப்போதுதான் ஞாபகம் வந்தது. டக்கென்று கன்ஸூமர் அப்ளயன்ஸ் பக்கம் போனேன். அங்கும் ஒன்றையும் காணவில்லை. எதோ அரசியல்வாதியின் மரணத்திற்கு பின் கடையை சூறையாடியது போலிருந்தது. ஆங்காங்கே மெமரி பென் ட்ரைவ் வாங்க கூட்டம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.\nமொபைலில் ப்ரீதியிடம் விஷயத்தை சொன்னேன். “உங்களுக்கு டீவி மேல தான் கண்ணு. you could have first gone for this” என்றாள். அப்பா கண்ணாடி அணிந்து கூட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். போகலாம் என்று சைகை காட்டியவுடன், வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.\nதிரும்பி காருக்கு நடக்கும் போது, ” என்னடா உம்முனு வர…உன் டீவி கிடைக்கலயா” என்றார்.\n“இல்லப்பா.. ஸ்டாக் காலி” என்றேன். ஒரு கையால் காரை ஓட்டிக் கொண்டு, மொபைல்போனில் எங்கு டீவி ஸ்டாக் இருக்கிறது என்று பார்த்துக் கொண்டே வந்தேன்.\nவீட்டிற்கு வந்தவுடன் இண்டெர்நெட்டில் ஒரு இரண்டு மணி நேரம் துழாவினேன். கிடைத்தபாடில்லை. இனிமே அடுத்த வருஷம் தான் டீவி என்று சொல்லிக்கொண்டேன்.\nசனிக்கிழமை வந்தவுடன் தான் உரைத்தது, இன்று அப்பா ஊருக்கு கிளம்புகிறார். க்ராண்ட்பா ஊருக்கு போகிறார் என்றவுடன் பெரியவள் அழுது அழுது டெம்பரேச்சர் வந்து விட்டது. அப்பா பெட்டி எல்லாம் ஒழுங்கா ரெடி செய்து வைத்திருந்தார். பேத்திகளுடன் சற்று விளையாடிவிட்டு, டிபன் சாப்பிட்டு, விபூதி இட்டுக் கொண்டு ஊருக்கு செல்ல கிளம்பினார். குழந்தைக்கு ஜுரம் குறையாததால், ப்ரீதியையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு நாங்கள் இருவர் மட்டும் கிளம்பினோம். அப்பா குழந்தைகள் இருவரையும் உச்சி முகர்ந்து கிளம்பினார்.\nகாரில் ஏர்போர்ட் செல்லும் போது ஐ-5வில் பயங்கர கூட்டம். தாங்க்ஸ்கிவ்விங் வீக்கெண்ட், ஆதலால், எல்லாரும் ஊருக்கு திரும்பிச் செல்ல, ஹைவேயில் இடமில்லை. மழை வேறு கொட்டித் தள்ளியது. ஈரமான அந்த மாலையில் ட்ராபிக் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்பாவுக்காக சீடியில் எம்.எஸ்ஸின் ‘ஹரி தும் ஹரோ’ மீரா பஜன் பாடிக் கொண்டிருந்தது.\n“ஆமா ஏண்டா அந்த டீவி கிடைக்கலயா” என்று என்னைப் பார்த்து மெல்ல திரும்பி கேட்டார் அப்பா.\n“இல்லப்பா. ஸ்டாக் தீர்ந்து போச்சுன்னு சொன்னேனே”\n” ஏன் வேற டீவி வாங்கலாமே. அதில என்ன ஸ்பெஷல் \n“இல்ல அதில தான் டிஸ்கவுண்ட் டீல் எல்லாம் இருக்கு. ஆயிரம் ரூவா டீவி, எட்டுநூறு ரூபாய்க்கு கிடைக்கும்”\n“அதுக்காக, அடுத்த வருஷம் வர வெயிட் பண்ணப்போறியா என்ன \n“ஏன் அதனால என்ன. சும்மா ஏன் காசை வேஸ்ட் பண்ணணும்”\n“சொல்றேனு கோவிச்சுக்காத, ப்ரீதிக்கு அந்த கேக் மேக்கர் வாங்கிக் கொடுத்தா என்ன. அவ தான் டீல் இல்லனாலும் பரவாயில்ல கோபி, வாங்கிக் கொடுங்கன்னு கேட்டாள்ல”\n“அவ கேப்பா. அதெல்லாம் வேஸ்டுப் பா. உங்களுக்கு புரியாது. இந்த ஊருல பாதி வேஸ்டா செலவு தான்”\n“கோபி, நீ எவ்ளோ சம்பாதிக்கற. ஒரு எழாயிரம் டாலர் இருக்குமா மாசம். ப்ரீதி எவ்ளோ சம்பாதிக்கறா. இதையெல்லாம் வெச்சுட்டு என்ன பண்ணப் போற, சொல்லு. ஒண்ணு புரிஞ்சுக்கோ, உன் கையில இல்லாதது உன் பணமில்லை. பாங்குல போட்டு வைக்கிறது எல்லாம் உன் பணமில்லை. ஷ்யூரிட்டியில்லை. அப்படி இருக்கிற பணத்துக்கு அர்த்தமில்லை”\n“…அதில்ல பா. எதுக்கு வேஸ்ட் பண்ணனும்னு தான்…”\nட்ராபிக் கொஞ்சம் மூவ் செய்ய ஆரம்பித்தது. இதே ஸ்பீடில் போனா இன்னும் பத்து நிமிடங்களில் ஏர்போ���்ட்டை அடைந்து விடலாம்.\n“life is fleeting. ரொம்ப டெம்பரரி. இந்த சில டிகேட்ஸுக்காக தான் இவ்ளோ கஷ்டமும். அதனால் இருக்கிற போது எஞ்சாய் பண்ணுடா. நீ எதோ மாசத்துக்கு மூவாயிரம் இந்திய ரூபாய்ல சம்பாதிச்சா யோசிக்கலாம். அமெரிக்கால இருக்க, டாலர்ல சம்பாதிக்கற, ஏன் யோசிக்கற. இந்த ஊர்காரன பாரு, சம்பாதிக்கரான் செலவு செய்யறான். அந்த அளவுக்கு இருக்க சொல்லல, ஒரு இருநூறு டாலருக்காக ஒரு வருஷம் புது டீவிக்கு வெயிட் பண்ணாலாம்னு இருக்க. அதுக்காக ஏற்கனவே ஒரு நாலு மணி நேரம் வேஸ்ட் பண்ணிட்ட. you are working below you wage, my son. இந்த டீவி டீலை தேடின நாலு மணி நேரத்தில, நீ வேலை செஞ்சிருந்தா எவ்ளோ சம்பாதிச்சிருப்ப சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லு.”\n” என்ன டாக்ஸ் எல்லாம் போக நூத்தி எண்பது டாலர் வந்திருக்கும்”\n” so, புரியுதா நான் சொல்ல வரது. அப்படியே நீ இங்க வாங்கி வாங்கி போண்டியாயிட்டனு வச்சுக்க, மெட்ராஸ் வா. எதாவது ஐடி கம்பெனில வேலை கிடைக்காதா. நமக்குனு ஆர்ய கவுடா ரோடில வீடு இருக்கு. ஏற்கனெவே ஒரு கோடி கொடுத்து அபார்ட்மெண்ட் கட்ட ஆளுங்க வெயிட் பண்ணறாங்க. போய் பாத்தா தான் தெரியும், வீடு இருக்கா இல்ல கேக்காம அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸ் கட்டிண்ட்டாங்களான்னு. ஞாபகம் இருக்கா, அம்மாவுக்கு திடீருனு உடம்பு வந்த போது, நான் மியாட்ல இருந்து ஹெலிகாப்டர்ல பாம்பேக்கு உங்கம்மாவை airlift பண்ண ரெடியாயிருந்தேன், கூட வர டாக்டர் இல்லனு அனுப்பமுடியல. அந்த ஆர்ய கவுடா வீட்டால என்ன பிரயோஜனம், my wife was long gone” என்று சொல்லும் போது குரல் விம்மிற்று.\nவிமான நிலையம் வந்து விட, பார்க்கிங்கில் வண்டியை விட்டு, பெட்டிகளை ட்ராலியில் வைத்து தள்ளிக் கொண்டு வந்தேன். திடீரென்று அப்பா இப்படி பேசியது எனக்கு ஷாக்காயிருந்தது. இரண்டு பேரும் பேசாமல் நடந்து கொண்டிருந்தோம். தன் கேட்டுக்கு வந்தவுடன், பர்சில் இருந்த பாஸ்போர்ட்டை சரி பார்த்துக் கொண்டார்.\n“சரிடா கோபி. நான் கிளம்பறேன்.” என்றார். டக்கென்று கட்டிக் கொண்டேன்.\n” கவலைப் படாத. போய் போன் பண்ணறேன். பசங்கள பாத்துக்கோ”.\n“சரிப்பா. ஓகே” என்றேன். அவர் செக்-இன் செய்ய காரிடாரில் நடந்து போய் கண்ணிலிருந்து மறைந்து போனார்.\nகாரை எடுத்துக் கொண்டு வீடு திரும்பும் போது, அழுகை பொத்துக் கொண்டு வந்தது. கரெக்டாகத் தான் சொன்னார். பணம் என்ன பணம். தன் குழந்தை கேட்ட புத்தகம் வாங்கித் தர முடியாமல். மனைவி கேட்கும் வீட்டுச் சாமான் வாங்கித் தர முடியாமல். working below your wage, my son. என்ன ஒரு சரியான வார்த்தை. திடீரென்று, திரும்பவும் அப்பாவை பார்ப்போமா என்று பயம் வந்தது. அவர் கையசைத்து விட்டு நடந்து போனது ஞாபகம் வந்தது. இனிமேல் இவரை இந்தியா போனால் தான் ரத்தமும் சதையுமாய் சந்திக்க முடியும், அதுவர யாஹூ சாட்டில் தான் பார்க்க முடியும். வயது வேறு ஆகி விட்டது. கண்டிப்பாய் நயாகரா கூட்டிக் கொண்டு போயிருக்க வேண்டும். கேட்ட புத்தகத்தை வாங்கிக் கொடுத்திருக்க வேண்டும். டேரக்ட் ப்ளைட்டில் அனுப்பியிருக்க வேண்டும். சே \nமழை நின்றிருந்தது. ட்ராபிக் சற்று குறைய, அரை மணிக்குப் பின் வீட்டருகே வந்து விட்டேன். கண்ணில் பட்ட வால் மார்ட்டின் உள்ளே நழைந்தேன். டீவி செக் ஷனில் நான் தேடிய டீவி 250டாலர் மலிவாய், எழுநூற்றி ஐம்பதுக்கு டீலில் கிடைத்தது. வாங்கினேன். அடுத்ததாக கேக் மேக்கர் டீலில் கிடைக்கிறதா என்று தேடிப் பார்க்க வேண்டும்.\nPrevious Post இயந்திரா 1 – இப்ப ராமசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavimaalai.com/", "date_download": "2021-07-27T17:25:05Z", "digest": "sha1:3BEYI6CE6D4ZTHSLISEM6RAU6QPODOD4", "length": 23284, "nlines": 396, "source_domain": "kavimaalai.com", "title": "கவிமாலை | சிங்கப்பூர்த் தமிழ்க் கவிஞர் இயக்கம்", "raw_content": "\nவிதைகள் மாணவர் கவிதைப் பயிற்சித் திட்டம்\nவிதைகள் மாணவர் கவிதைப் பயிற்சித் திட்டம்\nதடம் – பிச்சினிக்காடு இளங்கோ\nஜூலை 2021 மாத கவிமாலை சந்திப்பு\nஇன்று ஒரு கவிதை நூல்\nகாதல் தின்றவன் - கவிஞர் சி.கருணாகரசு\nபாத்தென்றல் முருகடியான் - தேம்பாவை\nகவிதைப் பெண் - க.து.மு.இக்பால்\nகாதல் வங்கி - பிச்சினிக்காடு இளங்கோ\nஇத்தாலியனாவது சுலபம் - சித்துராஜ் பொன்ராஜ்\nஅடுத்தவீட்டு ஆலங்கன்று -புதுமைத்தேனீ மா.அன்பழகன்\nபஞ்சுமிட்டாய் பூக்கும் மரம் - யாழிசை மணிவண்ணன்\nமகரந்தச் சேர்க்கை - தியாக ரமேஷ்\nகாணாமல் போன கவிதைகள் - நெப்போலியன்\nபாம்புக் காட்டில் ஒரு தாழை - கனகலதா\nஅந்த வானவில்லுக்கு 8 நிறங்கள் - தமிழ் எழுத்தாளர் கழகம் தொகுப்பு\nபூக்கள் உடையும் ஓசை - ந.வீ. விசயபாரதி\nபட்டினிப் பாலை - தங்கமணி\nதிங்கள் மாணவர் பாத்தொகுப்பு - பாத்தேறல் இளமாறன்\nமனிதச்சிறகுகள் - வெற்றிச்செல்வன் (எ) விஜயகாந்த் இராசேந்திரன்\nஅலை பிடுங்கிய சொற்கள் - மலர்விழி இளங்கோவன்\nகவிதைக்குழந்தைகள் - இராம. வயிரவன்\nவேர்களின் வியர்வை - கி. கோவிந்தராசு\nபன்னீர்த் துளிகள் - ரஜித்\nசரித்திரங்கள் பிறப்பதில்லை - லலிதா சுந்தர்\nஉரக்கச் சொல்வேன் - காசாங்காடு அமிர்தலிங்கம்\nமழை வாசம் - இன்பா\nநினைப்பதற்கு நேரமில்லை - தங்க. வேல் முருகன்\nதமிழர் தலைவர் தமிழவேள் - கவிஞரேறு அமலதாசன்\nஒரு கோப்பை நிலா - சித்ரா ரமேஷ்\nயாதுமாகி - இன்பா (50 பெண்களின் 200 கவிதைகள்)\nலீ குவான் இயூ பிள்ளைத்தமிழ் - அ. கி. வரதராசன்\nஇராவணனின் சீதை - எம். சேகர்\nகவிமாலை 243ஆவது மாதாந்திரச் சந்திப்பு\nகவிதை மொழிபெயர்ப்பு பற்றி கவிஞர் சமயவேல் உரை\nகவிமாலை சந்திப்பு 246 - கவிதா ஜவகர்\nUlaga Kaviyarangam | கவிமாலை சிங்கப்பூர் வழங்கும் உலக கவியரங்கம்\nதமிழ்மொழி விழா2020 - நிறைவு நிகழ்வு - கவிமாலையின் கவியாடும் முன்றில்\nதமிழர் திருநாள் கவிதைச் சங்கமம் - தமிழும் தமிழ் நிமித்தமும்\nமாணவர் கவிதைப் பயிலரங்கு - கவிஞர் தங்கம்மூர்த்தி\nமரபுக்கவிதைப் பயிலரங்கு நாள் 2\nசென்றிடுவீர் எட்டுத்திக்கும் - தமிழ்மொழி விழா 2020\nகவிமாலை வழங்கும் சென்றிடுவீர் எட்டுத்திக்கும் -\nகவிமாலை வழங்கும் சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - ஆங்கிலக் கவிதை தமிழில்\nகவிமாலை வழங்கும் சென்றிடுவீர் எட்டுத்திக்கும் 'சீனக்கவிதை\nசென்றிடுவீர் எட்டுத்திக்கும் - மலாய் கவிதை\nகவிமாலை வழங்கும் சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - ஆங்கிலக்கவிதை\nகவிமாலை வழங்கும் சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - \"பதினேழு வயது\"\nகவிமாலை வழங்கும் சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - மலாய் இன்று\nகவிமாலையின் சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - சீனக்கவிதை -\nகவிமாலையின் சென்றிடுவீர் எட்டுத்திக்கும் மலாய் கவிதை - தொடர்வண்டி\nகவிமாலையின் சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - ஆங்கிலக் கவிதை - \"ஆங்கிலேய நகரம்\"\nகவிமாலையின் சென்றிடுவீர் எட்டுத்திக்கும் சீனக் கவிதை - கவிதை வீடு\nகவிமாலையின் சென்றிடுவீர் எட்டுத்திக்கும்மலாய்க் கவிதை - பழிவாங்கும் கானக நேசன்\nகவிமாலையின் சென்றிடுவீர் எட்டுத்திக்கும்ஆங்கிலக் கவிதை - என் பாட்டியின் கிணறு\nசீனக் கவிதை - திரை மேடை\nசென்றிடுவீர் எட்டுத்திக்கும் - ஆங்கிலக் கவிதை சடங்குகள்\nசென்றிடுவீர் எட்டுத்திக்கும் - மலாய்க் கவிதை- பணியாளர்கள்\nகவிமாலையின் சென்றிடுவீர் எட்டுத்திக்கும் மலாய்க் கவிதை - இராணுவவீரன்\nதமிழ்மொழி விழா 2019 சிங்கப்பூர் 200 கவிமாலை வழங்கிய கவிதையும் கானமும் இசைப்பாடல் தொகுப்பு பாடல் #4\nகவிமாலை வழங்கும் சிற்றிலக்கியச் சீர் வலையுரை\nகவிமாலையின் சிற்றிலக்கியச் சீர் - வலையுரை - கவிஞர் மகுடேசுவரன் தமிழ் விடு தூது\nகவிமாலை வழங்கும் \"சிற்றிலக்கியச் சீர்\" வலையுரைத் தொடரில் 'மடல்' இலக்கியம்\n\"சிற்றிலக்கியச் சீர்\" வலையுரைத் தொடரில் மணிமாலை பற்றி மரபின் மைந்தன் முத்தையா அவர்கள்\nஉழத்திப்பாட்டு - கவிமாலை சிங்கப்பூர் வழங்கும் சிற்றிலக்கியச் சீர் - முனைவர் ரேவதி\nசிற்றிலக்கியச்சீர் - எழுத்தாளர் பெருமாள்முருகன் - தூது இலக்கியம்\nசிற்றிலக்கியச்சீர் - சதகம் - வழக்கறிஞர் இராமலிங்கம்\nசிற்றிலக்கியச்சீர் - குறவஞ்சி - இரத்தினவேங்கடேசன்\nசிற்றிலக்கியச் சீர் - செவியறிவுறூஉ - திருமதி தர்மாம்பாள் சீனிவாசன்\nசிற்றிலக்கியச்சீர் - கோவை - முனைவர் விஜயசுந்தரி\nசிற்றிலக்கியச் சீர் - முனைவர் ப.சரவணன் -பரணி\nசிற்றிலக்கியச்சீர் - முனைவர் ஜெய்கணேஷ் - தசாங்கம்\nசிற்றிலக்கியச்சீர் - பிள்ளைத்தமிழ் -முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன்\nசிற்றிலக்கியச்சீர் - ஆற்றுப்படை - கவிஞர் தி. கோவிந்தராசு\nபள்ளு - அருள் பிரகாஷ்-சிற்றிலக்கியச்சீர்\nசிற்றிலக்கியச்சீர் - அந்தாதி - பேரா கு. ஞானசம்பந்தன்\nசிற்றிலக்கியச்சீர் - சிவன் குமரன் - கலம்பகம்\nசிற்றிலக்கியக் காலப்பின்னணி - பேராசிரியர் அ.இராமசாமி அவர்கள்\nசிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும் - கவிஞர் காசாங்காடு அமிர்தலிங்கம்\nசிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும் - கவிஞர் ஐ.உலகநாதன்\nசிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும் - கவிஞர் மு.அ.மசூது\nசிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும் - கவிஞர் இலக்கியவேந்தர் நா.ஆண்டியப்பன்\nசிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும் - கவிஞர் புதுமைத்தேனீ மா.அன்பழகன்\nசிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும் - அமரர் கவிஞர் பார்வதி பூபாலன்\nசிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும் - அமரர் கவிதைவேள் கா.பெருமாள்\nசிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும் - கவிஞர் மலர்.மாணிக்கம்\nசிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும் - கவிஞர் ந.வீ.சத்தியமூர்த்தி\nசிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும் - கவிஞர் பாத்தேறல் இளமாறன்\nசிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும் - கவிஞர் ந. பழநிவேலு\nசிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும் - கவிஞர் மு.தங்கராசன்\nசிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும் - பாத்தென்றல் முருகடியான்\nவரலாறும் வரிகளும் - கவிஞர் அ கி வரதராஜன்\nசிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும் - கவிஞர் யூசுஃப் ராவுத்தர் இரஜீத்\nசிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும் - கவிஞர் நூர்ஜஹான் சுலைமான்\nசிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும் - கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ\nசிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும் - கவிதைநதி ந.வீ.விசயபாரதி\nசிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும் - கவிஞர் கடையநல்லூர் ஜமீலா\nசிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும் - அமரர் \"கவிதைக் கடல்\" சிங்கை முகிலன்\nசிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும் - கவிஞர் நாரண புதுமைப்பித்தன்\nசிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும் - கவிஞர் கோ.அருண் முல்லை\nசிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும் - கவிஞர் பெ. திருவேங்கடம்\nசிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும் - கவிஞர் வை சுதர்மன்.\nசிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும் - அமரர் கவிஞர் ஆ. பழனியாண்டி\nசிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும் - கவிஞர் வி. இக்குவனம்\nசிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும் - அமரர் கவிஞர் பெரி.நீல.பழனிவேலன்\nசிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும் - கவிஞரேறு அமலதாசன்\nசிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும் - கவிஞர் பரணன்\nசிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும் - கவிஞர் க.து.மு.இக்பால்\nமக்கள் மனம் இதழ் வெளியீடு\nகவிஞர் இன்பாவின் நான்கு நூல்கள் வெளியீடு\nபொங்கல் சிறப்பு கவிதைப் பட்டிமன்றம் 2020\n‘விதைகள்’ மாணவர் கவிதைப் பயிலரங்கு\nஇணையம் வழி இளையோர் பயிலரங்கு\nஜூலை 2021 மாத கவிமாலை சந்திப்பு\n‘மே 2 2021’ சுடர்மிகு நவகவிதை\nகவிமாலை மாதச் சந்திப்பு | 250\nசர்வதேச மகளிர் தினக் கவியரங்கம் 2021\nகவிமாலை உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிங்கப்பூரில் கவிஞர்கள் ஒருங்கிணைந்து கவிதையைச் சிந்திக்க, கவிதையால் சிந்திக்க, உருவாக்கிய ஒரு இலக்கிய அமைப்பு கவிமாலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stotranidhi.com/ta/sri-rahu-stotram-in-tamil/", "date_download": "2021-07-27T17:51:58Z", "digest": "sha1:IMZAZLG64YJCWJUJLMJZ3L7C7EHZH5DL", "length": 15096, "nlines": 275, "source_domain": "stotranidhi.com", "title": "Sri Rahu Stotram - ஶ்ரீ ராஹு ஸ்தோத்ரம் - Stotra Nidhi", "raw_content": "\nList of Stotras – ஸ்தோத்திரங்கள்\nList of Stotras – ஸ்தோத்திரங்கள்\nSri Rahu Stotram – ஶ்ரீ ராஹு ���்தோத்ரம்\nஓம் அஸ்ய ஶ்ரீ ராஹுஸ்தோத்ரமஹாமந்த்ரஸ்ய வாமதே³வ ருஷி꞉ அனுஷ்டுப்ச்ச²ந்த³꞉ ராஹுர்தே³வதா ஶ்ரீ ராஹு க்³ரஹ ப்ரஸாத³ஸித்³த்⁴யர்தே² ஜபே வினியோக³꞉ |\nஶ்ருண்வந்து முனய꞉ ஸர்வே ராஹுப்ரீதிகரம் ஸ்தவம் |\nஸர்வரோக³ப்ரஶமனம் விஷபீ⁴திஹரம் பரம் || 1 ||\nஸர்வஸம்பத்கரம் சைவ கு³ஹ்யம் ஸ்தோத்ரமனுத்தமம் |\nஆத³ரேண ப்ரவக்ஷ்யாமி ஸாவதா⁴னாஶ்ச ஶ்ருண்வத || 2 ||\nராஹு꞉ ஸூர்யரிபுஶ்சைவ விஷஜ்வாலாத்⁴ருதானந꞉ |\nஸுதா⁴ம்ஶுவைரி꞉ ஶ்யாமாத்மா விஷ்ணுசக்ராஹிதோ ப³லீ || 3 ||\nபு⁴ஜகே³ஶஸ்தீக்ஷ்ணத³ம்ஷ்ட்ர꞉ க்ரூரகர்மா க்³ரஹாதி⁴ப꞉ |\nத்³வாத³ஶைதானி நாமானி நித்யம் யோ நியத꞉ படே²த் || 4 ||\nஜப்த்வா து ப்ரதிமாம் சைவ ஸீஸஜாம் மாஷஸுஸ்தி²தாம் |\nநீல க³ந்தா⁴க்ஷதை꞉ புஷ்பைர்ப⁴க்த்யா ஸம்பூஜ்ய யத்னத꞉ || 5 ||\nவஹ்னிமண்ட³லமானீய தூ³ர்வான்னாஜ்யாஹுதீ꞉ க்ரமாத் |\nதன்மந்த்ரேணைவ ஜுஹுயாத்³யாவத³ஷ்டோத்தரம் ஶதம் || 6 ||\nஹுத்வைவம் ப⁴க்திமான் ராஹும் ப்ரார்த²யேத்³க்³ரஹனாயகம் |\nஸர்வாபத்³வினிவ்ருத்யர்த²ம் ப்ராஞ்ஜலி꞉ ப்ரணதோ நர꞉ || 7 ||\nராஹோ கராளவத³ன ரவிசந்த்³ரப⁴யங்கர |\nதமோரூப நமஸ்துப்⁴யம் ப்ரஸாத³ம் குரு ஸர்வதா³ || 8 ||\nஸிம்ஹிகாஸுத ஸூர்யாரே ஸித்³த⁴க³ந்த⁴ர்வபூஜித |\nஸிம்ஹவாஹ நமஸ்துப்⁴யம் ஸர்வான்ரோகா³ன்னிவாரய || 9 ||\nக்ருபாணப²லகாஹஸ்த த்ரிஶூலின் வரதா³யக |\nக³ரளாதிக³ராளாஸ்ய க³தா³ன்மே நாஶயாகி²லான் || 10 ||\nஸ்வர்பா⁴னோ ஸர்பவத³ன ஸுதா⁴கரவிமர்த³ன |\nஸுராஸுரவரஸ்துத்ய ஸர்வதா³ த்வம் ப்ரஸீத³ மே || 11 ||\nஇதி ஸம்ப்ரார்தி²தோ ராஹு꞉ து³ஷ்டஸ்தா²னக³தோ(அ)பி வா |\nஸுப்ரீதோ ஜாயதே தஸ்ய ஸர்வான் ரோகா³ன் வினாஶயேத் || 12 ||\nவிஷான்ன ஜாயதே பீ⁴தி꞉ மஹாரோக³ஸ்ய கா கதா² |\nஸர்வான் காமானவாப்னோதி நஷ்டம் ராஜ்யமவாப்னுயாத் || 13 ||\nமர்த்ய꞉ ப்ரஸன்ன ஹ்ருத³யோ விஜிதேந்த்³ரியோ ய꞉ |\nஸர்வே க்³ரஹா விஷமகா³꞉ ஸுரதிப்ரஸன்னா꞉ || 14 ||\nSri Shani Ashtottara Shatanama Stotram – ஶ்ரீ ஶனி அஷ்டோத்தரஶதனாம ஸ்தோத்ரம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\n1008 – ஸஹஸ்ரனாமாவளீ (7)\n108 – அஷ்டொத்தரஶதனாமாவளீ (93)\nBhagavadgita – ஶ்ரீமத்பகவத்கீதா (21)\nUpanishad – உபநிஷதந்கள் (5)\nSri Vishnu Sahasranamavali – ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரனாமாவளி என்பதில், Sriraman\nAgni Suktam – அக்னி ஸூக்தம் என்பதில், Ramanujam\nSri Kamakshi stotram – ஶ்ரீ காமாக்ஷீ ஸ்தோத்ரம் என்பதில், S.padmavathi\nValmiki Ramayana Aranya Kanda – வால்மீகி ராமாயணே அரண்யகாண்ட³\nValmiki Ramayana Ayodhya Kanda – வால்மீகி ராமாயணே அயோத்⁴ய���ாண்ட³\nValmiki Ramayana Bala Kanda – வால்மீகி ராமாயணே பா³லகாண்ட³\nValmiki Ramayana Kishkindha Kanda – வால்மீகி ராமாயணே கிஷ்கிந்த⁴காண்ட³\nValmiki Ramayana Sundara Kanda – வால்மீகி ராமாயணே ஸுந்த³ரகாண்ட³\nValmiki Ramayanam in Tamil – ஸம்பூர்ண வால்மீகி ராமாயணம்\nVeda Sukta – வேதஸூக்தங்கள்\nDevi Stotras – தேவீ ஸ்தோத்திரங்கள்\nGuru Stotras – ஶ்ரீ கு³ரு ஸ்தோத்திரங்கள்\nNaga Devata Stotras – நாகதேவத ஸ்தோத்திரங்கள்\nNavagraha Stotras – நவக்ரஹ ஸ்தோத்திரங்கள்\nSri Ayyappa Stotras – ஶ்ரீ அய்யப்ப ஸ்தோத்திரங்கள்\nSri Dakshinamurthy Stotras – ஶ்ரீ த³க்ஷிணாமூர்தி ஸ்தோத்திரங்கள்\nSri Dattatreya Stotras – ஶ்ரீ த³த்தாத்ரேய ஸ்தோத்திரங்கள்\nSri Durga Stotras – ஶ்ரீ து³ர்கா³ ஸ்தோத்திரங்கள்\nSri Ganesha Stotras – ஶ்ரீ கணேஶ ஸ்தோத்திரங்கள்\nSri Gayatri Stotras – ஶ்ரீ காயத்ரீ ஸ்தோத்திரங்கள்\nSri Hanuman Stotras – ஶ்ரீ ஹனுமான் ஸ்தோத்திரங்கள்\nSri Krishna Stotras – ஶ்ரீ க்ருஷ்ண ஸ்தோத்திரங்கள்\nSri Lakshmi Stotras – ஶ்ரீ லக்ஷ்மீ ஸ்தோத்திரங்கள்\nSri Lalitha Stotras – ஶ்ரீ லலிதா ஸ்தோத்திரங்கள்\nSri Narasimha Stotras – ஶ்ரீ ந்ருஸிம்ஹ ஸ்தோத்திரங்கள்\nSri Raama Stotras – ஶ்ரீ ராம ஸ்தோத்திரங்கள்\nSri Raghavendra Stotras – ஶ்ரீ ராக⁴வேந்த்³ர ஸ்தோத்திரங்கள்\nSri Sai Baba Stotras – ஶ்ரீ ஸாயிபாபா ஸ்தோத்திரங்கள்\nSri Saraswathi Stotras – ஶ்ரீ ஸரஸ்வதீ ஸ்தோத்திரங்கள்\nSri Shiva Stotras – ஶ்ரீ ஶிவ ஸ்தோத்ராணி\nSri Subrahmanya Stotras – ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்தோத்திரங்கள்\nSri Surya Stotras – ஶ்ரீ ஸூர்ய ஸ்தோத்திரங்கள்\nSri Venkateshwara Stotras – ஶ்ரீ வேங்கடேஶ்வர ஸ்தோத்திரங்கள்\nSri Vishnu Stotras – ஶ்ரீ விஷ்ணு ஸ்தோத்திரங்கள்\nVividha Stotras – விவித⁴ ஸ்தோத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-27T18:16:09Z", "digest": "sha1:UZXNMFTFGQLOR2BJGTI6T5IU4FK73FJO", "length": 7353, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஓமம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிக்சனரியில் ஓமம் என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nஓமம் (Trachyspermum copticum) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு செடியாகும்.[3] விற்பனைக்காகப் பயிரிடப்படுகிறது. சுமார் ஒரு மீட்டர் உயரமாக வளர்கிறது. சிறகு போன்ற பிளவுபட்ட மெலிந்த இலைகள் நீண்ட காம்புகளில் தண்டிலிருந்து பக்கவாட்டில் நீள வளர்ந்திருக்கும். இதன் காய்கள் நறுமணமுள்ளவை. முற்றிப் பழமாகிப் பின் உலர்ந்த காய்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன.\nதீரும் நோய்கள்: மூக்கடைப்பு (Running nose), பீனிசம் போன்ற சீதளத்தால் உண்டாகின்ற அறிகுறிகளைப் போக்க வல்லது. வலி நிவாரணியாகவும் பசியைத் தூண்டவும் உதவுகிறது. வயிற்றுப் பொருமல், வயிற்��ு வலி, ஜீரணக் கோளாறு போன்றவை நீக்கவும் பயன்படுகிறது. ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.\nஓமத்தில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபுளேவின் மற்றும் நியாசின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.\nஓமம் (Carom Seeds), சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெற்று விளங்கும் இது, இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிற ஒரு மூலிகைச் செடிவகையாகும். மருத்துவ குணங்கொண்ட இத்தாவரத்தை, வெதுப்பி (Bread), மாற்றும் அணிச்சல் (Cake) தயாரிக்கவும், மதுபான வகைகளுக்கு மணமூட்டவும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.[4]\nஒரு மூலிகை தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bakkiyamcinematv.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-07-27T18:37:36Z", "digest": "sha1:EDELPHBUYGQTMQ57HLQLUDR2LF63ZJD6", "length": 4800, "nlines": 45, "source_domain": "bakkiyamcinematv.com", "title": "செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் திரு.சாமிநாதன் அவர்களை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் – Bakkiyamcinematv", "raw_content": "\nசெய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் திரு.சாமிநாதன் அவர்களை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் நலன் கருதி, சங்க தலைவர் திரு.ராமசாமி@முரளி ராமநாராயணன் அவர்கள் தலைமையில் செயலாளர்கள், திரு.ஆர்.ராதாகிருஷ்ணன், டி.மன்னன் ஆகியோர், மாண்புமிகு.செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் திரு.சாமிநாதன் அவர்களை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார்கள். அருகில் செயற��குழு உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன் மற்றும் விஜயமுரளி இருந்தார்கள்.\nNextஅஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் – ஆக்ஷன் கிங் அர்ஜுன் நீண்ட நாள் கனவு நிறைவேறியது\n“நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தின், ட்ரெய்லரை வெளியிட்டது Netflix \nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ‘நியூஸ் 50’\nசத்தியம் தொலைக்காட்சியில்”ஆல் இன் ஆல் அழகு ராஜா”\nசற்குணம் ஆட்டம் ஆரம்பம் – அதிரடி காட்டும் ‘நாயகி’ நெடுந்தொடர்\nபார்த்திபன் மற்றும் விஜய் ஆண்டனி வெளியிட்ட ‘எக்கோ’ படத்தின் டீசர் ..\nபிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர் ..\nநடிகர் சித்தார்த் உடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம் – நடிகை பார்வதி திருவோத்து \nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nபல திருப்பங்கள் மற்றும் சுவாரசியங்கள் நிறைந்த திட்டம் இரண்டு சோனி லிவ்வில் 30 ஜூலை அன்று வெளியாகிறது\nஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘சத்யா’ நெடுந்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bakkiyamcinematv.com/category/gallery/femlae/", "date_download": "2021-07-27T19:02:45Z", "digest": "sha1:JPRE27R55D35WNYQMKC67DXLXE3BT3N3", "length": 3163, "nlines": 79, "source_domain": "bakkiyamcinematv.com", "title": "Female – Bakkiyamcinematv", "raw_content": "\nநடிகை வாணி போஜன் புதிய படங்கள்\n“நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தின், ட்ரெய்லரை வெளியிட்டது Netflix \nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ‘நியூஸ் 50’\nசத்தியம் தொலைக்காட்சியில்”ஆல் இன் ஆல் அழகு ராஜா”\nசற்குணம் ஆட்டம் ஆரம்பம் – அதிரடி காட்டும் ‘நாயகி’ நெடுந்தொடர்\nபார்த்திபன் மற்றும் விஜய் ஆண்டனி வெளியிட்ட ‘எக்கோ’ படத்தின் டீசர் ..\nபிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர் ..\nநடிகர் சித்தார்த் உடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம் – நடிகை பார்வதி திருவோத்து \nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nபல திருப்பங்கள் மற்றும் சுவாரசியங்கள் நிறைந்த திட்டம் இரண்டு சோனி லிவ்வில் 30 ஜூலை அன்று வெளியாகிறது\nஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘சத்யா’ நெடுந்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/threads/925/", "date_download": "2021-07-27T17:19:44Z", "digest": "sha1:722KFZXSEDC2AWVG5TFG2K54QMXNG7FK", "length": 29601, "nlines": 161, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "சாதி மல்லிப் பூச்சரமே !!! 43 - Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nயுவனிகாவின் இமை தேட��ம் ஈரவிழிகள்... யுவனிகாவின் அமிழ்தென தகிக்கும் தழலே யுவனிகாவின் ஜதி சொல்லிய வேதங்கள்... துயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nவேந்தன் மனதில் வைத்த வன்மப் படியே தன் மனைவிக்கு மரண பயத்தைக் காட்டியவர்களைத் தன் பாணியில் உண்டு இல்லை என்று தான் ஆக்கினான். அந்த அடி பட்ட டிரைவருக்கும் உயிருக்கு பாதிப்பு இல்லை என்று தெரிய வந்தாலும்.. இவன் ஐயாருவிடமும் மனைவிக்கு நடந்த விஷயத்தைச் சொல்லி எச்சரிக்க... அவரோ முதல் முறையாக பதறித் தான் போனார்.\nவேந்தனைத் தன் சாதி சனத்துடன் சேர்க்க மாட்டேன் என்று தான் அவர் பிடிவாதமாக இருந்தாரே தவிர வேந்தனையோ அல்லது தென்றலையோ அவர் கொல்ல வேண்டும் என்று ஒரு நாளும் நினைத்தது இல்லை. முன்பு சாதிக்காக தன் மகளையே கொலை செய்தவர் தான்... ஆனால் எப்போது அவர் மனைவி அதில் பித்துக்கொள்ளியாய் மாறினாரோ அப்போதிருந்தே இந்த உயிர் எடுக்கும் பாவத்தை அவர் விட்டுவிட்டார்.\nவேந்தன் எப்படி உங்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக நான் தான் நிற்பேன் என்று சொன்னானோ... அதே துடிப்புடன் இன்று அவரும் அது எப்படி என் வீட்டுப் பிள்ளைகள் மேல் அவனுங்க கை வைக்கலாம் என்று தான் அவருக்குத் தோன்றியது. ஆனால் வழக்கம் போல தன் குடும்பத்தார் எல்லோரிடமும் ஒதுங்கியே தான் இருந்தார் அவர்.\nஅதன் பின் தென்றல் தனக்கு அரசாங்கம் கொடுத்த வீட்டைக் காலி செய்து விட்டு பண்ணை வீட்டில் கணவனுடனே வந்து தங்கி விட்டாள் அவள். எல்லோரும் அவளிடம் பேசினாலும் அவள் தந்தை மட்டும் அவளிடம் பேசவில்லை. இவளும் அவரிடம் பேச முயற்சிக்கவில்லை. தந்தை மகள் இருவருக்குள்ளும் பனிப்போராக ஏதோ ஒன்று இருந்து கொண்டே இருந்தது.\nநாட்கள் இப்படியே செல்ல... தனி மரமாய் இருந்த கலையரசனால் வீம்புக்கு என்று கடைசி காலத்தில் உடைந்த காலை வைத்து தனியாய் வாழ சிரமப் பட்டவர், தன் வீம்பை விட்டு மனைவி பிள்ளைகளுடன் வந்து விட்டார். ஆனால் வந்து விட்டாரே தவிர யாரிடமும் ஒட்டுதல் தான் இல்லை. அவருக்கு வேண்டியது நேரத்திற்கு சாப்பாடு, நோய் என்று படுத்தால் பார்த்துக் கொள்ள ஆட்கள். இது போதும் என்று நினைத்தார். இன்று இதை மட்டும் யோசிக்கும் கலையரசன் அன்று தனக்கு கவுரவம், தன் பேச்சுக்கு முதல் மரியாதை, அப்படி இப்படி என்று யோசித்து திரிந்தவரைத் தான் இன்று தனிமை இப்படி உட்கார வைத்திருக்கிறது.\nஇதற்கிடையில் குறித்த நாளில் கோவில் திருவிழா வர... மொத்த ஊருமே அங்கு களை கட்டியது. இருக்காத பின்ன கும்பாபிஷேகத்துடன் கூடிய திருவிழாவாச்சே இந்த வருடம்... மாமியாரும் மருமகளும் ராசியாகி விட, இரண்டு அம்மைகளும் போட்டி போட்டு மனைவிக்கு செய்யும் அலங்காரத்தில் வேந்தனுக்குத் தான் திண்டாட்டம் ஆகிப் போனது. மகள் வாழும் வாழ்வைப் பார்த்து மலர் மற்றும் சுந்தரத்துக்கு கூட அளவு கடந்த சந்தோசம் தான். இன்னும் இரண்டு வருடத்தில் மொத்தமாக மகளுடனே வந்து விடுவது என்று முடிவு செய்து இருந்தார்கள் அவர்கள்.\nதிருவிழாவில் தென்றல் வைத்த பொங்கல் பொங்க... மறுபுறம் அழகி வைத்த பொங்கல் பொங்க... இன்னொரு புறம் சாமந்தியும் மரிகொழுந்தும் வைத்த பொங்கலும் ஒரே நேரத்தில் பொங்கியது. நிலவழகியோடும் தர்மாவோடும் அவள் தந்தை மூர்த்தி மற்றும் தம்பி கிரி மட்டும் தான் அவளிடம் பேசுகிறார்கள். செண்பகவல்லி மகளிடம் பேசுவது இல்லை. நீ என்ன பேசாமல் போவது... எனக்கும் ரோஷம் இருக்கு என்ற நிலையில் அழகியோ தாயைத் திரும்பியும் பார்ப்பது இல்லை.\nஊர் தலைவன் என்ற முறையிலும் கலெக்டர் ஆர்டர் என்ற முறையிலும்... மதிவேந்தன் தான் கோவில் விஷயத்தில் சகல மரியாதையும் ஏற்றான். சில பெருசுகளிடம் சலசலப்பு இருந்தாலும் பெரிதாய் அவன் கண்டு கொள்ளவேயில்லை.\nபூரண கும்பம் முடியும் தருவாயில் இவன் காதலோடு மனைவியைப் பார்த்து “நீ சாதிச்சிட்டடி” என்று உதட்டசைவால் சொல்ல.... அவளோ அவனுக்கு நிகரான காதலுடன், “சாதிச்சது நான் இல்ல… நம்ம காதல்” என்று அவனைப் போலவே உதட்டசைவில் சொன்னாள் இவள்.\nஜல்லிக்கட்டு ஆரம்பிக்க, வேந்தன் தலைவர் என்ற ஜபர்தசில் மேடையில் அமர்ந்திருக்க... அவன் மாமன்கள் மூர்த்தியும், மாறனும் அவனுக்கு இரண்டு பக்கமும் நிற்க... அதைப் பார்த்த தாமரைக்கு மனநிறைவுடன் கண்கள் கலங்கியது. அதை மேடையிலிருந்து பார்த்துவிட்ட வேந்தன், கண்ணாலேயே மனைவிக்குத் தன் தாயை சுட்டிக் காட்ட... அதைப் புரிந்து கொண்டவள் விழியாலேயே தன்னவனுக்கு சமாதானத்தை சொல்லி விட்டு தாமரையிடம் வந்தவள்,\n“அத்தை, நல்லது நடக்கும்போது ஏன் கண்ணு கலங்குறீங்க... பாருங்க... உங்க புள்ள உங்க கண்ணுல தண்ணீய பார்த்தவுடனே அங்க அவர் முகம் சோர்ந்து போறார்” என்ற படி தாமரையை அணைத்தவள், “ஏற்கனவே உங்க புள்ளைய பார்க்க சகிக்காது. இப்போ வேற சோகமா இருக்கிறாங்க… பார்க்க முடியல... அதனால தான் சொல்றேன்” என்று தென்றல் கேலி செய்ய\nஅதில் ரோஷம் வந்தவராக, “என் மவனுக்கு என்னட்டி அவன் ராசா கணக்கா இருக்கான்...” என்று தாமரை விட்டுக் கொடுக்காமல் சொல்ல\n“அத்தை, ராசா கணக்கானு தான் சொன்னீங்க... ராசான்னு நீங்க சொல்லல பார்த்தீங்களா...” இவள் அவரை மடக்க\n“போடி போக்கிரி” என்று மருமகளை அணைத்துக் கொண்டார் தாமரை. அப்போது அங்கு வந்த சின்னதாய்க்கு என்ன புரிந்ததோ... இவரும் மறுபுறம் நின்று மருமகளை அணைத்துக் கொள்ள, அந்தக் காட்சியை மேடையிலிருந்து பார்த்த வேந்தனுக்குத் தன் வாழ்வில் தனக்கு கிடைத்த சொர்க்கங்கள் இவர்கள் மூன்று பேரும் என்று புரிந்தது அவனுக்கு.\nஜல்லிக்கட்டில் நவீனும் நரேனும் தான் ஜெயித்தார்கள். பாட்டிக்கு வயது தள்ளாமை மற்றும் மனக் கஷ்டத்தின் காரணமாக அதிகம் உடலில் பாதிப்புகள் வந்தது போனது. அப்போதும் பிடிவாதமாகத் தன் பேரப் பிள்ளைகளின் குடும்பத்தினருடன் திருவிழாவில் கலந்து கொண்டார் அவர். ஆனால் ஐயாரு மட்டும் எதிலும் கலந்து கொள்ளவில்லை. தன்னுடைய வளர்ப்பு மகனே என்றாலும் வேந்தனிடம் தேர்தலில் தோற்றதும், அவனுக்கு ஊர் மக்களால் கிடைக்கும் மரியாதையைப் பார்க்கும் அளவுக்கு அவர் மனதில் இன்னும் முதிர்ச்சி வரவில்லை.\nபூஜைகள் முடிந்து எல்லோரும் வீட்டுக்கு வந்ததும் தென்றல், “உங்க மருமவ புள்ளைய இந்த ஊரே பார்க்க... அவரு கவுரவத்தைக் கெடுத்துட்டுப் போனேன்னு தானப்பா நீங்க என் கிட்ட பேசாம இருந்தீங்க... இப்போ உங்க மருமவ புள்ள கவுரவமான இந்த ஊர் தலைவர். இப்போ கூட என் கிட்ட பேச மாட்டீங்களாப்பா... அப்போ கடைசிவரை உங்களுக்கு நீங்க பெத்த பொண்ணு வேண்டாம் இல்ல” தென்றல் பட்டென்று எல்லோர் முன்னிலையிலும் தன் தந்தையிடம் கேட்க\n” என்று கந்தமாறன் அதிர்ந்தார் என்றால் வேந்தனோ\n“பாப்பு...” என்று அதட்டினான். மற்றவர் யாரும் அங்கு வாயே திறக்கவில்லை.\nகணவனுக்கு மட்டும், “இது அப்பாவுக்கும் பொண்ணுக்கும் உள்ள பேச்சு நீ வராத மாமா” என்றவள், “சொல்லுங்க ப்பா... அப்போ என்னை விட உங்க மருமவ புள்ள தான் உங்களுக்கு முக்கியமா” இவள் விடாமல் கேட்க.. எத்தனை வருட மன வேதனை அவளுடையது.\nஇரண்டே எட்டில் மகளை அணுகியவர், “தாயி, என்னமா பேச்சு இது... ஒரு அப்பனுக்கு தன் மகளைப் புடிக்காம போகுமா… இல்ல முக்கியம்தேன் இல்லாம போகுமா... அன்னைக்கு இருந்த சூழ்நிலையில் கோபத்தில் வந்த வார்த்தமா அது... அதைப் போய் பெருசா எடுத்துகிட்டு இன்னும் நீ அப்பாட்ட பேசாம இருக்கீயா தாயி...” அவர் தொண்டை அடைக்க கேட்கவும் தந்தையின் தோளில் சாய்ந்தவள்\n“ஒரு பொண்ணுக்குத் தன் அப்பா தான் ப்பா முதல் ஹீரோ. ஆனா நீங்க மட்டும் ஏன் எனக்கு ஹீரோவா இல்லாம போனீங்க இப்பவும் சொல்றேன்... எனக்கு பிள்ளைங்களே பிறந்தாலும் உங்களுக்கு நான் தான் ப்பா முக்கியம்” இவள் சற்றே கேவலோடு சொல்ல, மகளைத் தன்னுடைய ஒதுக்கம் எவ்வளவு தூரம் வாட்டி இருக்கிறது என்பதைப் புரிந்தவரோ,\n“அது… வேந்தனுக்கு முக்கியத்துவம் கொடுத்ததிலேயும் ஒரு சுயநலம் இருக்கு மா...” என்று இவர் பதில் அளிக்க, இது என்ன புது கதை என்பது போல் இவள் தலை நிமிர்ந்து தந்தையைப் பார்க்க, “என் மருமவ புள்ளைய நான் தாஜா பண்ணி வெச்சிகிட்டா தேன என் மவள அவன் நல்லா பார்த்துக்கிடுவான்” இவர் உலக உண்மையைச் போட்டு உடைக்க,\n” என்ற படி தந்தை சொன்னதை ஒத்துக் கொண்டவள் பின் மறுபடியும் அவர் தோள் சாய்ந்து கொள்ள, இவரோ வேந்தனைப் பார்த்தவர், கண்ணைக் சிமிட்டி ‘சும்மா டா’ என்று சமிக்கை செய்ய, அவனோ சத்தம் இல்லாமல் சிரித்துக் கொண்டான்.\nஎப்படியோ அப்பாவும் மகளும் பேசினார்களே என்று இருந்தது வீட்டு ஆட்களுக்கு. இரவு தங்கள் அறைக்கு தென்றல் வர, பலத்த யோசனையில் இருந்தான் வேந்தன். இவள், “க்கும்...” என்று கனைத்து, தன் வருகையை தெரிவிக்க... அவனோ முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு,\n“அப்போ, ஒன்னைய நான் நல்லா பார்த்துக்கிடணும்னு தேன் என் மாமா என் மேலே பாசமா இருந்தாப்ல நடிச்சிருக்காக... இது தெரியாம அவர் பாசத்தை நெசம்னு இம்புட்டு நாள் நான் நம்பிட்டனே...” இவன் வருத்தமாய் சொல்ல\nஅவன் முகத்தை ஆழ்ந்து பார்த்தவள், “இந்த முகர என்ன வேலை செய்யும்னு எனக்கு முன்னாடியே தெரியும். அதனால சும்மா இப்படி மூஞ்சை வைத்துகிட்டா நான் நம்பிடுவனு நினைக்காதே”\nதன்னவளின் பதிலில் இவன் ‘ஞே’ என்று அவளைப் பார்க்க, “விவாகரத்து அப்ளை செய்யாமலே பொய்யா பத்திரத்தை என் முன்னாடி நீட்டின ஆளு நீங்க... நரேனை விட்டு பொய்யா ஏதோ அத்தை கல்யாணத்துக்கு அவசரப்படுத்துற மாதிரி சொல்ல வெச்சிங்க... அப்புறம் என் மேலே இருந்த காதல் செத்துப் போய்ட்டதா சொல்லிட்டு... நாம விளையாடின பொம்மையை வெச்சிகிட்டு இன்று வரை கொஞ்சின ஆளு நீங்க. இப்போ, என் அப்பா கிட்டவே எனக்காகத் தான் உங்க மேல் பாசம் வெச்சதா சொல்லச் சொல்லிட்டு... இதுல வேற சமாதானத்துக்கு அவர் கண்ணு சிமிட்டுவாரம்... இவரு ஒன்னும் தெரியாத மாதிரி சிரிப்பாராம்... போங்கயா… இந்த போங்கு ஆட்டத்துக்கு ஒண்ணும் நான் வரல” இவள் உண்மையாகவே முறுக்கிக் கொள்ள\nதன்னுடைய குட்டு வெளியானதில் சற்றே அசடு வழிந்தவன், “கோவமா பாப்பு” என்று கேட்ட படி இவன் மனைவியை அணைத்துக் கொள்ள,\n” என்றவள் அவன் அணைப்பில் அடங்கித் தான் போனாள்.\nதனக்காக மனைவி பார்த்துப் பார்த்துச் செய்யும் போது... அவள் ஏங்கும் அவள் தந்தையின் பாசம் அவளுக்கு மட்டும் தான் என்பதைக் காட்டத் தான் வேந்தன் தன் மாமனை அப்படி சொல்லச் சொன்னான். ஆனால் அதைத் தன் மனைவி கண்டு பிடித்ததும் இல்லாமல் இப்படி அவன் காலை வாரவும், “அவருக்கு ஒன் மேல பாசம் தேன் பாப்பு” என்று இவன் எடுத்துச் சொல்ல\nகணவன் அணைப்பில் இருந்தபடியே, “அது இல்லன்னு யாரு சொன்னா... ஆனாலும் உங்க இரண்டு பேரையும் பார்த்தா எனக்கு பொறாமையா தான் இருக்கு” என்று இவள் ஒளிவு மறைவு இல்லாமல் சொல்ல\nஅது தாய்மாமன் என்ற உறவா... அல்லது பிறந்ததிலிருந்து தகப்பன் இல்லாமல் அவர் கையில் வளர்ந்ததா... என்னவென்று பிரித்து அறிய முடியாத ஒரு பாசம் மாமனுக்கும் மருமகனுக்கும் இருப்பது உண்மை தான் என்னும் போது அதை மறுக்கவோ இல்லை என்ன என்றே தெரியாத ஒன்றை விளக்கவோ அவனால் எப்படி முடியும் அதனால் அவன் பேசாமல் இருக்க, புரிந்தது என்பது போல் தன் அணைப்பை இறுக்கினாள் தென்றல்.\nஊர் திருவிழா என்று மட்டும் இல்லாமல் அந்த ஊரில் எது நடந்தாலும் முதல் மரியாதை வேந்தனுக்கு என்றும் அவனைக் கேட்காமல் எதுவும் ஊரில் நடக்காது என்று மாறிப் போனார்கள் அந்த ஊர் மக்கள்.\nநாட்கள் செல்ல... ஒரு நாள் காலை நேரத்தில் மயங்கி விழுந்தாள் தென்றல். என்னமோ ��தோ என்று எல்லோரும் பதறிப் போய் மருத்துவச்சியை வைத்துப் பார்க்க.. அவள் கருவுற்று இருப்பது தெரிய வந்தது. பின் வீட்டில் உள்ளவர்கள் சந்தோஷத்திற்கு கேட்கவா வேண்டும் ஆனால் இந்த விஷயத்தைக் கேட்ட உடன் தென்றல் மட்டும் யோசனையில் ஆழ்ந்தாள்.\nArticle Title: சாதி மல்லிப் பூச்சரமே \n 42 சாதி மல்லிப் பூச்சரமே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=669905", "date_download": "2021-07-27T18:42:07Z", "digest": "sha1:HW7SNZ6EEAS4VFYQJAOB5CMEMN7X546E", "length": 8598, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "உள்கட்சி தேர்தல் நடத்தாதது தொடர்பான வழக்கு: அதிமுகவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது: மாநில தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் தகவல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஉள்கட்சி தேர்தல் நடத்தாதது தொடர்பான வழக்கு: அதிமுகவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது: மாநில தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் தகவல்\nசென்னை: உள்கட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக அதிமுகவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக, மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதிமுக, பாஜ, சிபிஐ (எம்) போன்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தங்களின் உட்கட்சி தேர்தல்களை நடத்தி, அதற்குரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் வரை சட்டமன்ற தேர்தலை நடத்த தடை விதிக்கக்கோரி திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.\nஅதில், கடந்த 2 ஆண்டுகளாக அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. சட்டமன்ற தேர்தலுக்குள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் உட்கட்சி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்கட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக அதிமுகவுக்கு மாநில தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கொரோனா தாக்கத்தைச் சுட்டிக்காட்டி உள்கட்சி தேர்தல் நடத்த அதிமுக தரப்பில் அவகாசம் கோரப்பட்டுள்ளது என்று மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவி���்கப்பட்டது. இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கை நியாயமானதுதான். ஆனால், சட்டமன்ற தேர்தல் முடிந்து விட்டதால், இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.\n288 சொற்கள், படங்கள் பெயர்களை கூறும் 2 வயது குழந்தைக்கு சாதனை விருது\nஉடல் நலக்குறைவால் உயிரிழந்த மூதாட்டி உடலை அடக்கம் செய்ய மாயாற்றை கடந்த பழங்குடியின மக்கள்: பாலம் கட்டித்தர கோரிக்கை\nபொதுமக்களை சிந்திக்க வைக்கும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு ஓவியங்கள்: பாலியல் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க புதிய நடவடிக்கை\nமசினகுடி அருகே வனப்பகுதியில் வாகனங்களை விரட்டிய காட்டு யானை\nகுமரி மேற்கு கடற்கரையில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை; படகுகளை சீரமைக்கும் பணி மும்முரம்: பெயின்ட் அடித்து அழகுபடுத்துகின்றனர்\nஅடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..\nகடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..\n\"பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்\" : டெல்லி போராட்டத்தில் பெண் விவசாயிகள்\nதிடீரென அடர் பிங்க் நிறத்துக்கு மாறிய அர்ஜென்டினா ஏரி .. அதிர்ச்சியூட்டும் படங்கள்\nரஷ்யாவின் 325வது கடற்படை தின கொண்டாட்டம்: பார்வையாளர்களை கவர்ந்த போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்களின் கண்கவர் அணிவகுப்பு..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iascoaching.info/new-tnpsc-student-%E0%AE%86-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8F/", "date_download": "2021-07-27T19:31:47Z", "digest": "sha1:R6YXIQN4ECCYZJ3RAQTJ66YMIO4Y3RHZ", "length": 4646, "nlines": 98, "source_domain": "www.iascoaching.info", "title": "New TNPSC Student ஆ நீங்க. அப்போ இது உங்க ஏரியா", "raw_content": "\nNew TNPSC Student ஆ நீங்க. அப்போ இது உங்க ஏரியா\nTNPSC முக்கிய செய்தி: VAO / Group 1 தமிழ் 20% / 6000 காலியிடங்கள்\n🔥இனிவரும் தேர்வுகளில் வினாத்தாள் இப்படி இருக்கும்#TNPSC\nவேட்கை: Unit 9 எதிர்பார்க்கும் கேள்விகள்\nஇரண்டு வருசம் ஆச்சு Notification வந்து 🔥TNPSC Update🔥 | திடீர் அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளது\nஅடுத்து TNPSC 🔥 இல் என்ன நடக்கும் நாம் செய்ய வேண்டியவை🔴\nBoss இது என்னனு சொல்லுங்க “Weimar Constitution of Germany” என்றால் என்ன \n🔥இனிவரும் தேர்வுகளில் வினாத்தாள் இப்படி இருக்க��ம்#TNPSC\nTnpsc Thirukkural Rules | Unit – 8 | திருக்குறள் | மதச்சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம் – 1\nTnpsc Thirukkural Syllabus | திருக்குறள்|சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு -3\nTnpsc Thirukkural Syllabus | திருக்குறள்|சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு -3\nTnpsc Thirukkural Questions | திருக்குறள்| சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு -1\nTnpsc Thirukkural Rules | Unit – 8 | திருக்குறள் | மதச்சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம் – 1\nTNPSC முக்கிய செய்தி: VAO / Group 1 தமிழ் 20% / 6000 காலியிடங்கள்\n🔥இனிவரும் தேர்வுகளில் வினாத்தாள் இப்படி இருக்கும்#TNPSC\nவேட்கை: Unit 9 எதிர்பார்க்கும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.iascoaching.info/tag/tnpsc-aranilaya-thurai-district/", "date_download": "2021-07-27T19:03:34Z", "digest": "sha1:CBQ3NPGTVOJSC2MGMAQ6WJYVKVCXJKZP", "length": 6515, "nlines": 136, "source_domain": "www.iascoaching.info", "title": "Tnpsc Aranilaya Thurai District - Free E-Books And Study Materials For IAS Preparation", "raw_content": "\nAranilaya Thurai Exam | TNPSC GROUP VII B,VIII தனிஅலுவலர் (திருக்கோயில்நிலங்கள்) (மாவட்டவருவாய்அலுவலர்நிலை), வருவாய்த்துறை, கண்காணிப்புப்பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை /…\nஇந்து சமய அறநிலையத்துறை | Aranilaya Thurai in 2021\nஇந்து சமய அறநிலையத்துறை | Aranilaya Thurai Job\nநானும் நடிகர் விவேக் மறக்க முடியவில்லை உங்கள் நினைவு😭\nThirukkural Notes For Tnpsc| Unit – 8 | திருக்குறள் | மதச்சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம் – 2\nTNPSC Notification எப்போ வரும் | நீங்க படிச்சுக்கிட்டு இருங்க முதலீடு செய்யுங்கள்\nTNPSC Maths Tricks இலாப | நட்டம் கணக்கு\nTnpsc Thirukkural Syllabus | திருக்குறள்|சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு -3\nTnpsc Thirukkural Syllabus | திருக்குறள்|சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு -3\nTnpsc Thirukkural Questions | திருக்குறள்| சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு -1\nTnpsc Thirukkural Rules | Unit – 8 | திருக்குறள் | மதச்சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம் – 1\nTNPSC முந்தைய ஆண்டு கேள்வி பதில்கள் Live Test -1 [PDF]\nTNPSC முக்கிய செய்தி: VAO / Group 1 தமிழ் 20% / 6000 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2013/11/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2021-07-27T19:00:32Z", "digest": "sha1:QM57BA6CMQSHZDPKSI6LROQYEAVB7NOY", "length": 23990, "nlines": 543, "source_domain": "www.naamtamilar.org", "title": "தாதுமணல் கொள்ளையை ���ண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதாதுமணல் கொள்ளையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்\nதூத்துக்குடி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 28/10/2013 தூத்துக்குடி மாவட்ட மாணவர்கள் பாசறை செயலாளர்கள் தலைமையில் தாதுமணல் கொள்ளையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. பின்னர் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.\nமுந்தைய செய்திகாமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதை கண்டித்தும் நடைபயணம்\nஅடுத்த செய்திகாமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதை கண்டித்து வேலூரில் அஞ்சல் நிலையம் இழுத்து மூடும் போராட்டம்\nஆரணி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்\nகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்\nகருநாடக மாநிலம் – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nசுற்றுச் சூழல்தாக்க மதிப்பீட்டு வரைவு-2020 திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் – பேராவூரணி\nநத்தம் தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2021/03/12/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-2/", "date_download": "2021-07-27T18:56:31Z", "digest": "sha1:MWTHTHZERZMKFE5Y3Q7743IVWLSYPNZM", "length": 9254, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு பணிப்பாளரின் உத்தரவின் பேரிலேயே ஆவணங்கள் இடமாற்றப்பட்டதாக தகவல் - Newsfirst", "raw_content": "\nகாணி மறுசீரமைப்பு ஆணைக்குழு பணிப்பாளரின் உத்தரவின் பேரில���யே ஆவணங்கள் இடமாற்றப்பட்டதாக தகவல்\nகாணி மறுசீரமைப்பு ஆணைக்குழு பணிப்பாளரின் உத்தரவின் பேரிலேயே ஆவணங்கள் இடமாற்றப்பட்டதாக தகவல்\nColombo (News 1st) காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு பணிப்பாளரின் உத்தரவின் பேரிலேயே யாழ். காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களின் ஒரு தொகுதியை அனுராதபுரத்திற்கு கொண்டு சென்றதாக ஆணைக்குழுவின் வடக்கு வலய பணிப்பாளர் நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களின் ஒரு தொகுதி அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் வடக்கு வலய பணிப்பாளர் தி.விமலன் தெரிவித்தார்.\nவட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களினதும் ஆவணங்கள் இந்த அலுவலகத்தில் இருந்ததாகவும், அதில் யாழ். மாவட்டத்திற்குரிய ஆவணங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களின் ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nகாணி மறுசீரமைப்பு ஆணைக்குழு பணிப்பாளரின் கடிதத்தின் பிரகாரம், ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் வடக்கு வலய பணிப்பாளர் குறிப்பிட்டார்.\nஇதனிடையே வட மாகாணத்தில் அண்மையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது காணி தொடர்பான ஆவணங்கள் கொண்டு செல்லப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லையெனவும் பகல் வேளையிலே அந்த ஆவணங்கள் கொண்டு செல்லப்பட்டதாகவும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் வடக்கு வலய பணிப்பாளர் ​தெரிவித்தார்.\nஅனுராதபுரத்தில் துப்பாக்கி பிரயோகம் ; ஒருவர் காயம்\nஅனுராதபுரத்திலுள்ள 13 பாடசாலைகளுக்கு விடுமுறை\nகாணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் ஆவணங்கள் அனுராதபுரத்தில் இருந்து மீண்டும் யாழ். அலுவலகத்திற்கு மாற்றம்\nயாழ்.காணி மறுசீரமைப்பு அலுவலகம் வழமை போல் இயங்கும்\nயாழ். காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு அலுவலக ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்படுவது ஏன்\nயாழ். காணி மறுசீரமைப்பு அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு மாற்றம்\nஅனுராதபுரத்தில் துப்பாக்கி பிரயோகம் ; ஒருவர் காயம்\nஅனுராதபுரத்திலுள்ள 13 பாடசாலைகளுக்கு விடுமுறை\nஆவணங்கள் மீண்டும் யாழ். அலுவலகத்திற்கு மாற்றம்\nயாழ்.காணி மறுசீரமைப்பு அலுவலகம் வழமை போல் இயங்கும்\nஆவணங்கள் அனுராதபுரத்திற்கு மாற்றப்படுவது ஏன்\nவடக்கின் காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு மாற்றம்\nமிகப்பெரிய நீல மாணிக்கக் கல் கண்டுபிடிப்பு\nஅமரர் R.ராஜமகேந்திரனின் மறைவிற்கு பலரும் அனுதாபம்\nமேலும் 48 கொரோனா மரணங்கள்; 1,185 பேருக்கு தொற்று\nமீன்பிடி சட்டமூலத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு\nஎரிவாயு சிலிண்டருக்கான அதிகபட்ச விலை நிர்ணயம்\nவிஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.stylecraze.com/tamil/ashoka-maram-tharum-arokkiya-nanmaikal-in-tamil/", "date_download": "2021-07-27T19:35:03Z", "digest": "sha1:5FVGZSCFJVFQ5XCDO7Q2TR7E6F6ROJ6I", "length": 31723, "nlines": 228, "source_domain": "www.stylecraze.com", "title": "சீதை வந்தமர்ந்த அசோக மரம்.. பெண்களின் உடல் துன்பம் போக்க இறைவன் தந்த வரம்! Benefits of Ashoka tree in tamil", "raw_content": "\nசீதை வந்தமர்ந்த அசோக மரம்.. பெண்களின் உடல் துன்பம் போக்க இறைவன் தந்த வரம்\nநமது எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு இயற்கையில் மறைக்கப்பட்டுள்ளது என்று பலர் சொல்வதை நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். உண்மையில், நம்மைச் சுற்றி பல வகையான மரங்களும் தாவரங்களும் உள்ளன. அவற்றை நாம் அன்றாடம் காண்கிறோம். இந்த மரங்கள் சுற்றுச்சூழலை சுத்திகரிப்பது மட்டுமல்லாமல், நம் உடலை ஆரோக்கியமாகவும் மாற்றும் என்பது உங்களுக்குத் தெரியுமா\nகாரணம் அவற்றில் காணப்படும் மருத்துவ பண்புகள். அசோக மரத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. ஏனென்றால் இது பல கடுமையான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் மகளிர் நோய்களுக்கும் தீர்வாக கருதப்படுகிறது. அசோக மரத்தின் நன்மைகள் என்ன என்பதை இந்த கட்டுரையில் நாங்கள் உங்களுக்கு விரிவாகக் கூற உள்ளோம்.. Ashoka Tree in Tamil\nஇந்த பதிவில் அசோக மரத்தின் ஊட்டச்சத்துக்களுடன் (Saraca asoca Seeds), அதன் பயன்பாட்டின் முறைகள் குறித்தும் நாங்கள் உங்களுக்குச் சொல்வோம், ஆனால் அதற்கு முன்னர் அசோக மரத்தின் நன்மைகளை காண்போமா\nஅசோக மரத்தின் ஊட்டச்சத்து கூறுகள்\nஎந்த நேரத்தில் இதனை எடுத்துக்கொள்ள வேண்டும்\n1. மகளிர் மருத்துவ பிரச்சினைகளை அகற்ற\nமுறையற்ற மாதவிடாய் சுழற்சி, மாதவிடாய் சுழற்சியின் போது தாங்க முடியாத வலி, இடுப்பு தசை வலி பிரச்சினை, சுறுசுறுப்பான கரு முட்டைகள் இல்லாதது மற்றும் கருத்தரிப்பதில் சிரமம் போன்ற மகளிர் மருத்துவத்தில் பல சிக்கல்கள் உள்ளன. இந்த பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க, பெண்கள் மற்றும் இளம் பருவத்தினர் பெரும்பாலும் மருத்துவர்களை சந்திக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், இந்த சிக்கல்களால் நீங்கள் அதிகமாக கவலைப்பட வேண்டியதில்லை. இந்த எல்லா சிக்கல்களிலிருந்தும் விடுபட அசோக மரத்தின் பட்டை உதவியாக இருக்கும் என்பதை ஒரு ஆராய்ச்சி உறுதிப்படுத்துகிறது. இருப்பினும், இந்த நோய்களுக்கு எதிராக இது எவ்வாறு செயல்படுகிறது என்பதில் இன்னும் ஆராய்ச்சி தேவை. (1)\n2. தோல் தொடர்பான பிரச்சினைகளை நீக்க\nநிபுணர்களின் கூற்றுப்படி, அசோகா மலர் சாற்றில் ஃபிளாவனாய்டுகள் காணப்படுகின்றன. இது சருமத்தை இளமையாக வைத்திருக்கவும், கறைகளை அகற்றவும், சருமத்தின் நிறத்தை மாற்றவும் உதவுகிறது. இந்த காரணத்திற்காக அசோக மரத்தின் நன்மைகள், தோல் தொடர்பான பிரச்சினைகளை நீக்குவதும் அடங்கும் என்று நாம் கூறலாம் (2).\nஅசோகா மரத்தில் ஃபிளாவனாய்டுகள் ஏராளமாக உள்ளன. ஃபிளாவனாய்டுகளின் இருப்பு ஆன்டிஇன்ஃப்ளமேட்டரி, ஆன்டிபிரைடிக் (காய்ச்சல் நிவாரண விளைவு) மற்றும் வலி நிவாரணி (வலி நிவாரணம்) பண்புகளை வெளிப்படுத்துகிறது என்றும் இது தொடர்பான ஆராய்ச்சி தெரிவிக்கிறது. அதே நேரத்தில், இது தொடர்பாக நடத்தப்பட்ட மற்றொரு ஆராய்ச்சி, அசோக மரத்தின் பட்டைகளில் வலி நிவாரணி விளைவுகள் காணப்படுவதாகக் கூறுகிறது (3). இந்த காரணத்திற்காக அசோகாவின் பட்டை பயன்படுத்துவதும் வலியைக் குறைக்க உதவியாக இருக்கும் என்று நாம் கூறலாம்.\n4. உட்புற இரத்தப்போக்கை நிறுத்த\nநிபுணர்களின் கூற்றுப்படி, கருப்பையில் ஈஸ்ட்ரோஜன் (ஒரு ஹார்மோன்) அதிகமாக இருப்பதால் ஒழுங்கற்ற இரத்தப்போக்கு ஏற்படலாம். அதே நேரத்தில், அசோகா மரத்தின் பட்டை ஈஸ்ட்ரோஜெ��ிக் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளது, அவை இந்த சிக்கலின் ஆபத்து காரணிகளை சமாளிக்க முடிகிறது. இந்த காரணத்திற்காக, அசோகாவின் பட்டை பயன்படுத்துவது உட்புற இரத்தப்போக்கு பிரச்சினையை அகற்றுவதில் நன்மை பயக்கும் என்று கூறுவது தவறல்ல (4).\n5. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த\nநீரிழிவு பிரச்சினையை சரிசெய்ய அசோகா மரம் பயனுள்ளதாக இருக்கும். காரணம், அதன் பூக்கள் பல மருத்துவ குணங்கள் (5) உடன் இரத்தச் சர்க்கரைக் குறைவு (இரத்த சர்க்கரை குறைத்தல்) விளைவைக் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக, உடலில் இன்சுலின் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதில் அசோக மரம் உதவியாக இருக்கும் என்று நாம் கூறலாம்\nமூலம் பிரச்சனையால் நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், அதை சமாளிக்க அசோக மரத்தை பயன்படுத்தலாம். அசோகாவின் மலர் மற்றும் பட்டை இரண்டிலும் உள்ள மருத்துவ பண்புகள் செரிமான செயல்முறையை மேம்படுத்துவதற்கும் மூல நோய் நிவாரணம் செய்வதற்கும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. (6)\nகட்டுரையில் முன்பு குறிப்பிட்டது போல, அசோகா மரத்தில் அதிக அளவு ஃபிளாவனாய்டுகள் காணப்படுகின்றன. இந்த ஃபிளாவனாய்டுகளின் இருப்பு ஆண்டிமைக்ரோபியல் (பாக்டீரியா தொற்று-பாதுகாக்கும்) பண்புகள் (7) மூலம் தொற்றுகளை தவிர்க்கலாம். இந்த காரணத்திற்காக அசோக மரத்தை தொற்றுநோயிலிருந்து விடுபட பயன்படுத்தலாம் என்று நாம் கூறலாம்.\n8. வயிற்றுப் புழுக்களை அகற்ற\nஅசோக மரத்தின் பட்டை ஃபிளாவனாய்டுகள், டெர்பெனாய்டுகள், லிக்னின், பினோலிக் கலவைகள் மற்றும் டானின்கள் போன்ற சிறப்பு கூறுகளைக் கொண்டுள்ளது. அவை பல மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இந்த கூறுகள் அனைத்தும் ஒருங்கிணைந்த ஆன்டெல்மிண்டிக் (வயிற்றைக் கொல்லும் பூச்சி) விளைவையும் வெளிப்படுத்துகின்றன. இந்த காரணத்திற்காக அசோகாவின் பட்டை வயிற்று புழுக்களை அகற்றவும் பயன்படும் என்று நாம் கூறலாம். (8)\nஅசோகரின் பூக்களிலிருந்து தயாரிக்கப்படும் சாற்றை உட்கொள்வதன் மூலம் ஒருவர் வயிற்றுப்போக்கிலிருந்து நிவாரணம் பெற முடியும் என்று கூறப்படுகிறது. இது வயிற்றுப்போக்குக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது, வயிற்றுப்போக்கு என்பது ஒரு வ��ை தொற்றுநோயால் ஏற்படுகிறது (9). இந்த காரணத்திற்காக, அசோகாவின் பூக்களின் சாறு வயிற்றுப்போக்கைத் தடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பலாம்.\n10. சிறுநீரக கற்களை அகற்ற\nஆயுர்வேதத்தில், சிறுநீரக கற்களின் சிக்கலை நீக்க, அசோக விதைகள், பட்டை மற்றும் வேர் தூள் ஆகியவற்றை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. அசோக மரத்தின் அனைத்து பகுதிகளிலும் அதிக அளவு ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் இருப்பதாக நம்பப்படுகிறது. அவற்றின் இருப்பு சிறுநீரகத்தின் ஆபத்து காரணிகளைக் குறைக்க உதவுகிறது மற்றும் இந்த சிக்கலை அகற்ற உதவுகிறது (10).\nஅசோகா மரம் மற்றும் பிற மருத்துவ குணங்களுடனும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது வீக்கத்தைக் குறைக்க உதவும் (11). இந்த காரணத்திற்காக, வீங்கிய பகுதியில் அசோக மர இலைகள் மற்றும் பட்டைகளை ஒட்டினால் நிவாரணம் கிடைக்கும்.\n12. வயிற்று வலியை நீக்க\nநீங்கள் வயிற்று வலியால் போராடுகிறீர்கள் என்றால், இதற்கு அசோக மரங்கள் உதவியாக இருக்கும். அசோக மரத்தின் பட்டை வலி நிவாரண பண்புகளைக் கொண்டுள்ளது என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறீர்கள். வயிற்றுப் புழுக்களை அகற்றவும் இது உதவுகிறது. கூடுதலாக, அதன் பயன்பாடு அஜீரணத்தின் சிக்கலை அகற்றவும் உதவியாக கருதப்படுகிறது (12). இந்த மூன்று குணங்களும் வயிற்று வலியை குணப்படுத்த போதுமானவை. இந்த காரணத்திற்காக, அசோகாவின் பட்டை பயன்படுத்துவது வயிறு தொடர்பான எந்தவொரு வலியிலும் நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்று நாம் கூறலாம்.\n12. உடைந்த எலும்புகளைச் சேர்க்க உதவியாக இருக்கும்\nநிபுணர்களின் கூற்றுப்படி, அசோகா மரத்தின் பட்டை ஃபிளாவனாய்டுகள், டானின்கள் மற்றும் வலி நிவாரணி மருந்துகள் போன்ற மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளது. இது உடைந்த எலும்புகளை (எலும்பு முறிவு) (13) இணைக்க உதவும். இந்த காரணத்திற்காக, எலும்புகளை இணைக்க அசோக மரம் உதவியாக இருக்கும் என்று நாம் கருதலாம். இருப்பினும், எலும்பியல் நிபுணரின் மேற்பார்வையின் கீழ் மட்டுமே இதைப் பயன்படுத்தவும்.\nஅசோக மரத்தின் ஊட்டச்சத்து கூறுகள்\nஅசோகாவின் பூவில் இருக்கும் ஊட்டச்சத்து கூறுகள் பின்வருமாறு (14).\nஅடுத்து அசோக மரத்தின் பயன்பாடு பற்றி பேசுவோம்.\nபயன்பா��்டைப் பற்றி பேசுகையில், அசோக்க மரத்தை ஆயுர்வேத நிபுணரின் ஆலோசனையின் பேரில் பின்வரும் வழிகளில் மருத்துவ ரீதியாகப் பயன்படுத்தலாம்.\nஅதன் மென்மையான இலைகளால் செய்யப்பட்ட பொடி கொண்டு காபியாக அருந்தலாம். இதனை நீங்கள் தினமும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இரண்டு டீஸ்பூன் மட்டுமே\nஒரு தேக்கரண்டி அதன் பட்டையை நன்றாக தூள் செய்து தினமும் பயன்படுத்தலாம்.\nஅதன் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் பொடியை அரை டீஸ்பூன் நீங்கள் தினமும் பயன்படுத்தலாம்.\nஅதன் இலைகள் மற்றும் பூக்களிலிருந்து தயாரிக்கப்படும் பேஸ்ட் வீக்கத்தை போக்க பயன்படுகிறது.\nஅதே நேரத்தில், அரை கப் தண்ணீரில் பூக்கள், வேர்கள், பட்டை மற்றும் இலைகளின் பொடியை, இரண்டு டீஸ்பூன் கலந்த சாற்றை தினமும் அருந்தினால் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.\nஎந்த நேரத்தில் இதனை எடுத்துக்கொள்ள வேண்டும்\nஅசோக மரத்தின் காபி தண்ணீர், சாறு அல்லது தூள் என எந்த வகையில் எடுத்துக்கொண்டாலும் காலை வேளையில் எடுத்துக்கொண்டால் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது, ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் தூங்கும் போது அல்லது இரவிலோ பயன்படுத்தலாம்.\nகட்டுரையின் அடுத்த பகுதியில், அசோக மரத்தின் சில பக்க விளைவுகளை பற்றி காண்போம்.\nஅசோக மரத்தின் பக்கவிளைவுகளை பற்றி பேசுகையில், அதை மருத்துவ அளவுகளில் எடுத்துக்கொள்வதால் எந்தத் தீங்கும் இல்லை, ஆனால் சில சந்தர்ப்பங்களில் அதை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. (எடுத்துக்கொள்ள வேண்டாம் என கூற வலுவான சான்றுகள் இல்லை)\nமாதவிடாய் இல்லாத நிலையில், இதனை நீங்க எடுத்துக்கொண்டால் நிலைமையை மோசமாக்கும்.\nகர்ப்பிணி பெண்கள் இதை உட்கொள்ளக்கூடாது.\nஉயர் இரத்த அழுத்தத்தில் சிக்கல் இருந்தால், இதை மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே பயன்படுத்துங்கள்.\nஇறுதியாக… அசோக மரத்தின் குணாதிசயங்கள் மற்றும் மருத்துவப் பயன்பாடுகள் பற்றி விரிவாக கூறியுள்ளோம். கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சிக்கல்களால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், கட்டுரையில் கொடுக்கப்பட்ட முறைகளை முழுமையாகப் படித்து, பின்னர் பெறப்பட்ட தகவல்களை ஏற்றுக்கொண்டு அதைப் பயன்படுத்துங்கள். உங்கள் உடல்நலம் தொடர்பான பல சிக்கல்களை நீக்குவதில் இது பயனு���்ளதாக இருக்கும். ஆனால் இது ஒரு மருத்துவரின் மேற்பார்வையில் மட்டுமே பயன்படுத்தப்பட முடியும் என்பதை மறக்க வேண்டாம்.\nஅசோகா பட்டை தூளை எவ்வாறு பயன்படுத்துவது\nஒரு நாளைக்கு இரண்டு முறை பவுடர் அல்லது காப்ஸ்யூல் வடிவில் எடுத்துக் கொள்ளலாம். அசோகா பட்டை சாற்றை உட்கொள்வது இரத்தத்தை சுத்திகரிக்கும். அதேபோல் ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்தும். கட்டுரையில் இதனை எடுத்துக்கொள்ளும் முறை பற்றியும் எந்த நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் விளக்கமாக கூறியுள்ளோம்.\nடைபாய்டு காய்ச்சலுக்கான டயட் முறைகள் – Diet for Typhoid in Tamil\nவைரம் பாய்ந்த தேகம் தரும் வஜ்ராசனம் – Benefits of Vajrasana in Tamil\nசின்ன கற்கண்டுகள் நம் ஆரோக்கியத்தில் இத்தனை பெரிய நன்மைகள் செய்கிறதா\nகருப்பு உலர் திராட்சை நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் – Benefits Of Black Raisins In Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/07/blog-post_12.html", "date_download": "2021-07-27T19:40:34Z", "digest": "sha1:ULKBQ3F5EHHCSSCA25LAWPASJMLMM2WT", "length": 9007, "nlines": 40, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "இயக்குனர் விஜய்யின் இரண்டாம் திருமணம் முடிந்தது.! பொண்ணு யாரு தெரியுமா? - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / Video / இயக்குனர் விஜய்யின் இரண்டாம் திருமணம் முடிந்தது.\nஇயக்குனர் விஜய்யின் இரண்டாம் திருமணம் முடிந்தது.\nதல அஜித் நடிப்பில் கடந்த 2007 ஆம் வெளியான ‘கிரீடம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ எல் விஜய். அதன் பின்னர் “மதராசபட்டினம்’, தெய்வ திருமகள்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிவர் இயக்குனர் ஏ எல் விஜய். மேலும், இவர் இயக்கிய ‘தெய்வ திருமகள், தலைவா’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அமலா பாலுக்கும், ஏ எல் விஜய்க்கும் காதல் மலர்ந்தது.\nசில வருடங்கள் தொடர்ந்த இவர்களது காதல் பின்னர் 2014 திருமணத்தில் முடிந்தது. திருமணம் நடைபெற்று மூன்றே ஆண்டுகளில் விவகாரத்தில் முடிந்தது. இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் இவர்கள் பிரிந்தனர் என்று கூறப்பட்டது. ஆனால், விவாகரத்திற்கு பின்னரும் இவர்கள் இருவரும் அவரவர் வேலைகளை செய்து வருகின்றனர்.\nநடிகை அமலா பால் தற்போதும் தொடர்ந்து நடித்து வருகிறார். அதே போல இயக்குனர் எல் விஜய்யும் தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் விஜய் இரண்டாவது திருமண���்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகின.\nவிஜய்கு 39 வயதாகிறது இதனால் இவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முடிவெடுத்துள்ளார்கள். ஏ எல் விஜய் சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த எல் – அனிதா தம்பதியின் மகள். எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்ய இருந்தார் . இவர்களது திருமணம் இன்று ஜூலை 11ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த திருமணம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன் வெகு சிறப்பாக நடந்தேறியது.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடி���்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/07/05102808/2528105/Bus-service-in-all-districts-across-Tamil-Nadu.vpf", "date_download": "2021-07-27T18:51:33Z", "digest": "sha1:JOVCIADYFVVKYKE5X4RAPYU732GO5UA7", "length": 11408, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து சேவை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து சேவை\nதமிழகம் முழுவதும் பேருந்து சேவை தொடங்கியுள்ள நிலையில், வெளிமாநிலங்களுக்கான போக்குவரத்து இன்னமும் தொடங்கவில்லை\nஓசூர் அருகே உள்ள ஜுஜுவாடி சோதனைச்சாவடி பகுதி வரை செல்லும் தமிழக அரசு பேருந்துகள் அங்கு பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் ஓசூர் பேருந்து நிலையத்திற்கு செல்கின்றன. பேருந்துகளில் இருந்து இறங்கும் பயணிகள் அருகில் நிற்கும் கர்நாடக அரசு பேருந்துகளில் ஏறி அம்மாநிலத்தில் செல்கின்றனர் அதேபோல அந்த மாநிலத்தில் இருந்து வரக்கூடிய பயணிகளும் தமிழக அரசு பேருந்துகளில் ஏறி தமிழகத்திற்கு சென்று வருகிறார்கள்.இதுவரை தமிழக எல்லைப் பகுதியில் நடத்தப்பட்டு வந்த இ பதிவு சோதனைகளும் நிறுத்தப்பட்டு இருக்கிறது. அண்டை மாநிலங்களில் இருந்து கர்நாடகா வழியாக வரும் கார்கள் வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் சர்வீஸ் சாலையில் தமிழகத்திற்கு இ பதிவு இல்லாமல் சென்று வருகின்றன. இரு மாநில பேருந்துகளும் ஒரே இடத்தில் திரும்புவதால் விபத்துக்கள் அதிக அளவில் நடைபெறுவதாகக் கூறி இந்த இ பதிவு சோதனைகள் நிறுத்தப்பட்டிருக்கிறது.\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n\"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்\" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு\nஇந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.\nஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்\nஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.\n9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை\nதமிழகத்தி்ல் டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், முக்கிய அமைச்சர்களுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.\nசட்டப்பேரவையில் கருணாநிதி படம் திறப்புவிழா - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nசட்டப்பேரவையில் கருணாநிதியின் படம் திறக்கும் விழாவின் ஏற்பாடுகள் குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.\nவாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்ய 25 சிஎன்ஜி நிலையங்கள் - முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைப்பு\nவாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்ய 25 சிஎன்ஜி நிலையங்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து இன்று திறந்து வைத்தார்.\n\"அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையீடு செய்வதில்லை\" - பாஜக தலைவர் அண்ணாமலை\nஅதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக கூறுவது உண்மையில்லை என்று, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.\nகோயில் இடங்கள் ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nசங்கரன்கோவில், செல்லியம்மன் சூலப் பிடாரியம்மன் கோயில் ஆக்கிரமிப்பை அகற்றி அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nவிஜய் காருக்கான நுழைவு வரி - சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை\nநடிகர் விஜய் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு கோரிய வழக்கில், ஒரு லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத���தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/07/14084655/2558457/Those-who-dropped-out-halfway-through-the-course-must.vpf", "date_download": "2021-07-27T18:03:53Z", "digest": "sha1:LBEHADZ7EZVEL7O2WL7UM2TXUYHB3V34", "length": 12326, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "படிப்பை பாதியில் கைவிட்டவர்கள் விவரங்களை அளிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nபடிப்பை பாதியில் கைவிட்டவர்கள் விவரங்களை அளிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு\nஅரசு பள்ளிகளில் படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களின் விவரங்களை அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nஅரசு பள்ளிகளில் படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களின் விவரங்களை அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா தலைமையில் வரும் 16ஆம் தேதி , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடனான காணொலிக்காட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது . இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய பொருள் குறித்து பள்ளி கல்வி ஆணையர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கடந்த 2011ம் ஆண்டு முதல், நடப்பு ஆண்டு வரையான 10 ஆண்டு கால கட்டத்தில், அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல், பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த மாணவர்களில் எத்தனை பேர் படிப்பை பாதியில் கைவிட்டனர் என்ற விவரங்களை அதிகாரிகள் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு உத்தரவை மீறி 100 விழுக்காடு கட்டணங்களை வசூலித்�� பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்கள் , அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் விவரம், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை குழு குறித்த விவரங்களை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n\"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்\" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு\nஇந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.\nஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்\nஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.\n9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை\nதமிழகத்தி்ல் டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், முக்கிய அமைச்சர்களுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.\nசட்டப்பேரவையில் கருணாநிதி படம் திறப்புவிழா - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nசட்டப்பேரவையில் கருணாநிதியின் படம் திறக்கும் விழாவின் ஏற்பாடுகள் குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.\nவாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்ய 25 சிஎன்ஜி நிலையங்கள் - முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைப்பு\nவாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்ய 25 சிஎன்ஜி நிலையங்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து இன்று திறந்து வைத்தார்.\n\"அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையீடு செய்வதில்லை\" - பாஜக தலைவர் அண்ணாமலை\nஅதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக கூறுவது உண்மையில்லை என்று, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.\nகோயில் இடங்கள் ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nசங்கரன்கோவில், செல்லியம்மன் சூலப் பிடாரியம்மன் கோயில் ஆக்கிரமிப்பை அகற்றி அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என���று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nவிஜய் காருக்கான நுழைவு வரி - சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை\nநடிகர் விஜய் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு கோரிய வழக்கில், ஒரு லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/07/21124103/2578787/Heavy-rains-flooding-province--Chinese-government.vpf", "date_download": "2021-07-27T18:57:49Z", "digest": "sha1:SDQZSZAOBJGOFSOBQT7OKOLDVCEBA5OY", "length": 9994, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "கனமழை, வெள்ளத்தில் மிதக்கும் மாகாணம் - அவசர கால பணியை துரிதப்படுத்திய சீன அரசு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nகனமழை, வெள்ளத்தில் மிதக்கும் மாகாணம் - அவசர கால பணியை துரிதப்படுத்திய சீன அரசு\nசீனாவில் கடுமையான வெள்ளத்திற்கு மத்தியில் சிக்கிய மெட்ரோ ரயிலில் இருந்த பயணிகளில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nசீனாவில் கடுமையான வெள்ளத்திற்கு மத்தியில் சிக்கிய மெட்ரோ ரயிலில் இருந்த பயணிகளில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கனமழை, வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மத்திய சீனாவின் ஹெனான் மாகாணம் தனித்தீவு போல் காட்சி அளிக்கிறது. மஞ்சளாறு மற்றும் ஹைஹே நதியின் கிளை ஆறுகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் திரும்பும் திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சுரங்கப்பாதையில��� சென்றுக் கொண்டிருந்த போது மெட்ரோ ரயிலில் திடீரென வெள்ளத்தில் சிக்கியதில் 12 பேர் உயிரிழந்தனர். அதீத கனமழையால், ஹெனான் மாகாணத்தில் ரயில், பேருந்து, விமானம் உள்ளிட்ட போக்குவரத்து தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு அவசர கால பணிகளை சீன அரசு துரிதப்படுத்தியுள்ளது.\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n\"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்\" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு\nஇந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.\nஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்\nஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.\nடோக்கியோ ஒலிம்பிக்கில் ருசிகரம் - காதலை வெளிப்படுத்திய பயிற்சியாளர்\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அர்ஜென்டினா வாள் வீச்சு வீராங்கனையிடம் அவரின் பயிற்சியாளர் காதலை வெளிப்படுத்திய ருசிகர சம்பவம் அரங்கேறி உள்ளது.\nஜப்பானை சீண்டும் தென் கொரியா - டோக்கியோவில் தென்கொரியா தனி உணவகம்\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் தங்கள் நாட்டு வீரர்களுக்காக பிரத்யேகமாக உணவு தயாரித்து வழங்குகிறது தென்கொரியா.\nஅமெரிக்கா: பல்வேறு இடங்களில் பெய்த திடீர் மழை : தத்தளித்தபடி சென்ற கார்கள்\nஅமெரிக்காவின் உடா மாகாணத்தில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டது.\nசீனா : கடுமையான மணற்புயல்... காணாமல் போன நகரம்...\nசீனாவின் துன்ஹாங் நகரை கடுமையான மணற்புயல் ஆட்கொண்டது.\nகொரிய விடுதலைப் போரின் நினைவு விழா: கிம் ஜாங் உன் போர் தியாகிகளுக்கு மரியாதை\nகொரிய விடுதலைப் போர் 1950ஆம் ஆண்டு தொடங்கி 1953ஆம் ஆண்டு நிறைவடைந்து.\nசர்வதேச கொரோனா பாதிப்பு நிலவரம் - 19.53 கோடியை கடந்தது பாதிப்பு\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19 கோடியே 53 லட்சத்தை கடந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stirlingtoner.co.uk/1j8lz1w/bcc9db-full-shade-loving-plants", "date_download": "2021-07-27T18:49:23Z", "digest": "sha1:SYRXFS3MIUEAY6AL2IG55OQYEHQFCTUO", "length": 78068, "nlines": 8, "source_domain": "stirlingtoner.co.uk", "title": "white turmeric in tamil", "raw_content": "\nWe're part of Translated, so if you ever need professional translation services, then go checkout our main site, Usage Frequency: 1. பொதுவாக, மஞ்சளால் தலை முடிக்கு எந்த ஒரு எதிர்மறை விளைவும் ஏற்படாது; நீங்கள் மஞ்சளை முடிக்கு பயன்படுத்த விரும்பினால், உங்களது மருத்துவரிடம் ஒருமுறை கலந்தாலோசித்து விட்டு, மஞ்சளை கூந்தலுக்கு பயன்படுத்தலாம். உடல் எடையை குறைப்பதற்கான சரியான உடற்பயிற்சி மற்றும் உணவு முறையை பின்பற்றும் பொழுது, குர்குமின் உடல் எடை அதிகரித்தலை தடுத்து, உடலின் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்த உதவுகிறது(16). இந்த வேதிப்பொருள், கீமோதெரபி சிகிச்சையை அதிக பயனுள்ளதாக மாற்றவும், இயக்கத்தில் இருக்கும் செல்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவுகிறது(10). ஆஞ்சியோஜெனிக் செயல்பாட்டினை ஒடுக்குவதன் மூலம், மேற்கூறிய மாற்றத்தை மஞ்சள் செய்கிறது. ஆனால், எல்லா நிறுவன தயாரிப்புகளும் நன்மைகளை மட்டுமே அளிக்கக்கூடியவை என்று கூற முடியாது; ஆகையால், எந்த ஒரு குறிப்பிட்ட நிறுவன அல்லது தயாரிப்பை உட்கொள்ளும் முன், உங்களது மருத்துவருடன் கலந்து ஆலோசிப்பது நல்லது. White turmeric is the underground stem (rhizome) of the tropical plant Curcuma zedoaria in the ginger family. White Turmeric (Zedoary) Is Called: Hindi-Amb halad, Gandhmul, Kachur: Kannada -Kachora: Malayalam -Kachuram: Marathi-Kachura: Tamil-Kichili Kilangu: Telugu -Kachoram: Urdu -Kachoor, Jadwar: Botanical name-Curcuma zedoaria: Common name -Zedoary, Kentjur: Product Item List. Turmeric is used most especially to treat heart disease, arthritis, Alzheimer’s, cancer, depression and chronic age-related diseases caused by inflammation. ஆனால், அதிகளவு பச்சையான மஞ்சளை உண்ணுதல் கூடாது. turmeric in Tamil translation and definition \"turmeric\", English-Tamil Dictionary online. ஆஞ்சியோஜெனிசிஸ் என்பது புது இரத்த குழல்கள் உருவாகும் நிகழ்வு ஆகும். இந்த டுமெரோன் அல்சைமர் நோய்க்கான சிகிச்சை மற்றும் இது போன்ற நரம்பியல் சிதைவு நிலைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் என ஆய்வுக்கட்டுரைகள் தெரிவிக்கின்றன. மஞ்சளால் பெருங���குடல் புண்களையும் குணப்படுத்த முடியும்(22). – Side Effects of Turmeric in Tamil. Turmeric is stomachic, carminative, tonic, blood purifier, antiseptic and has biopesticidal properties. மஞ்சளினால் ஏற்படக்கூடிய சரும நன்மைகள் என்னென்ன என்று இந்த பத்தியில் படித்தறியலாம். இவை எல்லாவற்றையும் பார்க்கும் பொழுது, மஞ்சள் என்பது புராண நிலையை அடைந்துள்ளது என்பதை நாம் ஒத்துக்கொள்ள தான் வேண்டும். Strain the prepared turmeric and milk drink and pour it into a glass. மேலும் எலிகளில், நுரையீரல் இழைநார் வளர்ச்சி மற்றும் அதன் ஆரோக்கியம் மேம்பட குர்குமின் உதவுகிறது. பின் நீரால் கழுவவும்; இதை வாரத்திற்கு இரு முறை செய்து வந்தால், நல்ல பலனை பெறலாம். குர்குமினில் நிறைந்திருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மாதவிடாயின் பொழுது ஏற்படும் வலியை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. White Turmeric- An Intro. They also differentiate between Yellow Turmeric Root and the Rhizomes. Turmeric is not just an ingredient, but also is a lot more than that. மஞ்சளில் அதிக ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் நிறைந்துள்ளன; அவை செல் சேதமடைவதை மெதுவாக்குகின்றன. Drink this incredible drink while it’s nice and warm. ஆகையால், அதிகப்படியாக மஞ்சள் பயன்படுத்துவதை தவிருங்கள். இந்த இரண்டு பொருட்களையும் பயன்படுத்தி ஒரு ஃபேஷ் மாஸ்க் தயாரித்து பயன்படுத்துவது, நல்ல பலன்களை அளிக்கும்; அரை தேக்கரண்டி மஞ்சள், 1-2 தேக்கரண்டி தேன்ஆகிவற்றை நன்கு கலந்து கொண்டு, அதை உடலில் நிற மாற்றம் உள்ள பகுதிகளில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து கழுவவும். மலக்குடல் புற்றுநோய், வயிற்று புற்றுநோய் மற்றும் தோல் புற்றுநோய் போன்றவற்றிற்கு எதிராக போராடி, பாதுகாப்பை அளிக்க வல்லது மஞ்சள்(9). மஞ்சள், சொரியாஸிஸ் மற்றும் சிரங்கு (eczema) போன்ற சரும பிரச்சனைகளையும் குணப்படுத்த உதவுகிறது. இதில் நிறைந்திருக்கும் ஆன்டி-செப்டிக் தன்மை அதாவது நச்சுப்பொருட்களை தடை செய்யும் குணாதிசயம், நம் உடலை கிருமிகள் அண்டாத வண்ணம் பாதுகாக்கின்றன. Natural premium grade - White Turmeric powder(English) - poolan kilangu Manjal(Tamil), Amba Haldi (Hindi), Zedoary root. மஞ்சள் ஒரு எளிமையான மசாலா நறுமணப்பொருள் மற்றும் இது நம்ப முடியாத வகையில், காயங்களை, நோய்களை குணப்படுத்துகிறது. இது எவ்வளவு தூரம் உண்மை என்பதை, MomJunction வழங்கும் இந்த பதிப்பை படித்து பார்த்து அறிந்து கொள்ளுங்கள். Read about company. Get contact details and address | ID: 1295101533 உணவு மூலமாக, போதுமான அளவு மஞ்சளை எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது. Turmeric to remove White heads on Nose| Starnaturalbeauties Posted on July 1st, 2017 | Category: Ladies Show | Post by: administrator ஆஸ்துமாவினால் ஏற்பட���ம் அழற்சி குறைபாடுகளை போக்க குர்குமின் உதவுகிறது. ஆன்டி பயாட்டிக்குகளுடன் இணைந்து குர்குமின் செயலாற்றுகையில், அது சொரியாஸிசில் இருந்து விடுதலை பெற உதவுகிறது(38). உடலில் ஏற்படும் காயங்களை குணப்படுத்தவும், சளி. The content is not intended to be a substitute for professional medical advice, diagnosis, or treatment. Reduces Inflammation. மேலும் இதில் நிறைந்துள்ள முக்கிய ஊட்டச்சத்துக்களாவன: அருமை அல்லவா இது குறித்த ஆராய்ச்சி முடிவுகள், மஞ்சள் கல்லீரலை சுத்தப்படுத்தி, அதில் ஏற்படும் வியாதிகளை விரட்டும் தன்மை கொண்டது என்ற உத்திரவாதத்தினை அளித்துள்ளன. மஞ்சள் ஃபேஷ் மாஸ்க்கை பயன்படுத்துவது நல்ல பலன் பெற உதவும். வறுத்த உருளைக்கிழங்கு மற்றும் காலிஃபிளவர் போன்ற காய்கறிகளுடன் மஞ்சள் சேர்த்தால், அவற்றின் சுவை அட்டகாசமாக இருக்கும். Business listings of White Turmeric, MANGO GINGER manufacturers, suppliers and exporters in Chennai, Tamil Nadu along with their contact details & address. Reference: Anonymous. 1. Great for treating skin ailments, fading scars and black spots. குர்குமின் மற்றும் லாரிக் அமிலம் ஆகிய இரண்டும் இணைகையில், அவை ஆன்டி பாக்டீரியா பண்புகளை வெளிப்படுத்தி, பருக்களை ஏற்படுத்தும் பாக்டீரியாவிற்கு எதிராக போராடும் என்று பல ஆராய்ச்சிக்கட்டுரைகள் தெரிவிக்கின்றன(36). It is known for its several health benefits and is known for promoting human health. மனிதர்களில் ஏற்படும் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்க்கும் சிகிச்சை அளித்து உதவும் தன்மை குர்குமினுக்கு உண்டு (3). Take Two Karumanjal (Black Turmeric) and tied up with Red-Cloth and put into your cash box or locker so that it will attracts money and it will solve all your financial crises. Read on. It is a rhizome, or underground stem, like turmeric and ginger. உணவு தயாரிப்பு முறைகளில், நீங்கள் எவ்விதத்தில் மஞ்சளை சேர்ப்பீர்கள் என்று கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கமெண்ட் பாக்ஸ் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். White turmeric is the underground stem (rhizome) of the tropical plant Curcuma zedoaria in the ginger family. குர்குமின் என்பது மஞ்சளில் காணப்படும் முக்கிய வேதிப்பொருட்களில் ஒன்று – இன்னும் பல வேதிப்பொருட்கள் மஞ்சளில் நிறைந்துள்ளன. சருமத்தில் மஞ்சளை தொடர்ந்து பயன்படுத்தி வருவது, சருமத்தில் மெலனின் உருவாக்கத்தை குறைத்து, சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும்; இதற்கு முக்கிய காரணமாக இருப்பது மஞ்சளில் உள்ள குர்குமின் வேதிப்பொருளாகும். The rhizome is large and tuberous with many branches. White Castle Has Free Delivery Tomorrow So You Can Start 2021 Off With Sliders. ஒரு மேஜைக்கரண்டி மஞ்சளில் (7 கிராம் அளவில்) 24 கலோரிகள் மற்றும் 4.4 கிராம்கள் கார்போஹைட்ரேட் போன்றவை நிறைந்து உள்ளன. சூரிய ஒளியால், உடலில் ஏற்பட்ட எரிச்சலை போக்க, 2 மேஜைக்கரண்டி மஞ்சளை போதுமான அளவு தண்ணீருடன் கலந்து, உடலில் எரிச்சல் உள்ள இடங்களில் தடவி, 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். Human translations with examples: kaha kudu, மஞ்சள் தூள், poolankilangu. இரைப்பையில் ஏற்படும் அல்சர் (இரைப்பை புண்கள்) நோய்க்குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்க குர்குமின் உதவுகிறது. மஞ்சளில் இருக்கும் குர்குமின், உடலில் ஏற்படும் அழற்சியை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது என பல அறிவியல் அறிஞர்களும், மருத்துவர்களும் கூறியுள்ளனர்; இது பல்வேறு ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. குர்குமினில் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் நிறைந்துள்ளன மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் நிறைந்து காணப்படுகின்றன. 3. மஞ்சளில் நிறைந்திருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் ஆன்டி – இன்ஃபிளமேட்டரி (வீக்கத்திற்கு எதிரான பொருள்) பண்புகள், கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு மிகச்சரியான சிகிச்சையை அளிக்க உதவுகிறது(1). சூப்பில் சிறிதளவு மஞ்சளை சேர்த்து உட்கொள்ளலாம் மற்றும் இது ஒரு ஆரோக்கியமான உணவு ஆகும். எலிகளில் சிகரெட் புகையை சுவாசித்ததால் உண்டான நுரையீரல் அழற்சியை குறைக்க குர்குமின் உதவுகிறது. Quality: மஞ்சள் என்னும் நறுமணப்பொருள் ஏகப்பட்ட, எண்ணிலடங்கா நன்மைகளை கொண்ட ஒன்று; ஆரோக்கியம், அழகு, சமையல், கிருமி நாசினி, கலாச்சார செயல்பாடுகளில் முக்கிய அங்கம் வகித்தல் (குறிப்பாக இந்து கலாச்சார செயல்பாடுகள்) என எக்கச்சக்க நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது, மஞ்சள். Grasim Creations - Offering White Turmeric Powder, MANGO GINGER, सफेद हल्दी, Herbal Powder in Ganapathy, Coimbatore, Tamil Nadu. மஞ்சளில் காணப்படும் குர்குமின் எனும் வேதிப்பொருள் இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைத்து, சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது(4). Shutterstock. மஞ்சளில் காணப்படும் குர்குமின் எனும் வேதிப்பொருள் மஞ்சளுக்கு நிறத்தை அளிப்பதுடன், உங்களது உடலின் ஆரோக்கியத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் மேம்படுத்தும் ஒரு பொருளாக திகழ்கிறது. ஏற்கனவே உருவாகியுள்ள புற்றுநோய் செல்களை இறக்கச்செய்ய இக்குர்குமின் வேதிப்பொருள் உதவுகிறது; இது வீக்கத்தை எதிர்த்து போராடவும், எதிர்வினை ஆக்சிஜன் சிற்றினங்களை துடைத்தழிக்கவும் பயன்படுகிறது(11). இக்குறைபாடு தொடர்பான வீக்கம் மற்றும் ஆக்சிடேட்டிவ் அழுத்��ம் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கவும் மஞ்சள் பயன்படுகிறது. ஒரு தேக்கரண்டி மஞ்சள், பால் அல்லது யோகர்ட் அல்லது தேன் இவற்றை நன்கு கலந்து, பேஸ்ட் போன்று தயாரித்து அதை சருமத்தில் தடவி, 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரால் கழுவவும். 11 Best Travel Toothbrushes Of 2020. The pulverized rhizome of the turmeric plant, used for stimulation, flavoring and to add a bright yellow color to food. நாவின் சுவை அரும்புகள் மீண்டும் மீண்டும் தேடும் சீஸின் ஆரோக்கிய நன்மைகள் – Benefits of cheese in Tamil, டிஃப்தீரியா என்றால் என்ன இது குறித்த ஆராய்ச்சி முடிவுகள், மஞ்சள் கல்லீரலை சுத்தப்படுத்தி, அதில் ஏற்படும் வியாதிகளை விரட்டும் தன்மை கொண்டது என்ற உத்திரவாதத்தினை அளித்துள்ளன. மஞ்சள் ஃபேஷ் மாஸ்க்கை பயன்படுத்துவது நல்ல பலன் பெற உதவும். வறுத்த உருளைக்கிழங்கு மற்றும் காலிஃபிளவர் போன்ற காய்கறிகளுடன் மஞ்சள் சேர்த்தால், அவற்றின் சுவை அட்டகாசமாக இருக்கும். Business listings of White Turmeric, MANGO GINGER manufacturers, suppliers and exporters in Chennai, Tamil Nadu along with their contact details & address. Reference: Anonymous. 1. Great for treating skin ailments, fading scars and black spots. குர்குமின் மற்றும் லாரிக் அமிலம் ஆகிய இரண்டும் இணைகையில், அவை ஆன்டி பாக்டீரியா பண்புகளை வெளிப்படுத்தி, பருக்களை ஏற்படுத்தும் பாக்டீரியாவிற்கு எதிராக போராடும் என்று பல ஆராய்ச்சிக்கட்டுரைகள் தெரிவிக்கின்றன(36). It is known for its several health benefits and is known for promoting human health. மனிதர்களில் ஏற்படும் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்க்கும் சிகிச்சை அளித்து உதவும் தன்மை குர்குமினுக்கு உண்டு (3). Take Two Karumanjal (Black Turmeric) and tied up with Red-Cloth and put into your cash box or locker so that it will attracts money and it will solve all your financial crises. Read on. It is a rhizome, or underground stem, like turmeric and ginger. உணவு தயாரிப்பு முறைகளில், நீங்கள் எவ்விதத்தில் மஞ்சளை சேர்ப்பீர்கள் என்று கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கமெண்ட் பாக்ஸ் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். White turmeric is the underground stem (rhizome) of the tropical plant Curcuma zedoaria in the ginger family. குர்குமின் என்பது மஞ்சளில் காணப்படும் முக்கிய வேதிப்பொருட்களில் ஒன்று – இன்னும் பல வேதிப்பொருட்கள் மஞ்சளில் நிறைந்துள்ளன. சருமத்தில் மஞ்சளை தொடர்ந்து பயன்படுத்தி வருவது, சருமத்தில் மெலனின் உருவாக்கத்தை குறைத்து, சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும்; இதற்கு முக்கிய காரணமாக இருப்பது மஞ்சளில் உள்ள குர்குமின் வேதிப்பொருளாகும். The rhizome is large and tuberous with many branches. White Castle Has Free Delivery Tomorrow So You Can Start 2021 Off With Sliders. ஒரு மேஜைக்கரண்டி மஞ்���ளில் (7 கிராம் அளவில்) 24 கலோரிகள் மற்றும் 4.4 கிராம்கள் கார்போஹைட்ரேட் போன்றவை நிறைந்து உள்ளன. சூரிய ஒளியால், உடலில் ஏற்பட்ட எரிச்சலை போக்க, 2 மேஜைக்கரண்டி மஞ்சளை போதுமான அளவு தண்ணீருடன் கலந்து, உடலில் எரிச்சல் உள்ள இடங்களில் தடவி, 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். Human translations with examples: kaha kudu, மஞ்சள் தூள், poolankilangu. இரைப்பையில் ஏற்படும் அல்சர் (இரைப்பை புண்கள்) நோய்க்குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்க குர்குமின் உதவுகிறது. மஞ்சளில் இருக்கும் குர்குமின், உடலில் ஏற்படும் அழற்சியை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது என பல அறிவியல் அறிஞர்களும், மருத்துவர்களும் கூறியுள்ளனர்; இது பல்வேறு ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. குர்குமினில் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் நிறைந்துள்ளன மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் நிறைந்து காணப்படுகின்றன. 3. மஞ்சளில் நிறைந்திருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் ஆன்டி – இன்ஃபிளமேட்டரி (வீக்கத்திற்கு எதிரான பொருள்) பண்புகள், கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு மிகச்சரியான சிகிச்சையை அளிக்க உதவுகிறது(1). சூப்பில் சிறிதளவு மஞ்சளை சேர்த்து உட்கொள்ளலாம் மற்றும் இது ஒரு ஆரோக்கியமான உணவு ஆகும். எலிகளில் சிகரெட் புகையை சுவாசித்ததால் உண்டான நுரையீரல் அழற்சியை குறைக்க குர்குமின் உதவுகிறது. Quality: மஞ்சள் என்னும் நறுமணப்பொருள் ஏகப்பட்ட, எண்ணிலடங்கா நன்மைகளை கொண்ட ஒன்று; ஆரோக்கியம், அழகு, சமையல், கிருமி நாசினி, கலாச்சார செயல்பாடுகளில் முக்கிய அங்கம் வகித்தல் (குறிப்பாக இந்து கலாச்சார செயல்பாடுகள்) என எக்கச்சக்க நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது, மஞ்சள். Grasim Creations - Offering White Turmeric Powder, MANGO GINGER, सफेद हल्दी, Herbal Powder in Ganapathy, Coimbatore, Tamil Nadu. மஞ்சளில் காணப்படும் குர்குமின் எனும் வேதிப்பொருள் இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைத்து, சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது(4). Shutterstock. மஞ்சளில் காணப்படும் குர்குமின் எனும் வேதிப்பொருள் மஞ்சளுக்கு நிறத்தை அளிப்பதுடன், உங்களது உடலின் ஆரோக்கியத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் மேம்படுத்தும் ஒரு பொருளாக திகழ்கிறது. ஏற்கனவே உருவாகியுள்ள புற்றுநோய் செல்களை இறக்கச்செய்ய இக்குர்குமின் வேதிப்பொருள் உதவுகிறது; இது வீக்கத்தை எதிர்த்து போராடவும், எதிர்வினை ஆக்சிஜன் சிற்றினங்களை த��டைத்தழிக்கவும் பயன்படுகிறது(11). இக்குறைபாடு தொடர்பான வீக்கம் மற்றும் ஆக்சிடேட்டிவ் அழுத்தம் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கவும் மஞ்சள் பயன்படுகிறது. ஒரு தேக்கரண்டி மஞ்சள், பால் அல்லது யோகர்ட் அல்லது தேன் இவற்றை நன்கு கலந்து, பேஸ்ட் போன்று தயாரித்து அதை சருமத்தில் தடவி, 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரால் கழுவவும். 11 Best Travel Toothbrushes Of 2020. The pulverized rhizome of the turmeric plant, used for stimulation, flavoring and to add a bright yellow color to food. நாவின் சுவை அரும்புகள் மீண்டும் மீண்டும் தேடும் சீஸின் ஆரோக்கிய நன்மைகள் – Benefits of cheese in Tamil, டிஃப்தீரியா என்றால் என்ன The Reverse Washing Method: Make It Work For You Find Turmeric manufacturers, Turmeric suppliers, exporters, wholesalers and distributors in Tamil nadu India - List of Turmeric selling companies from Tamil nadu with catalogs, phone numbers, addresses & prices for Turmeric. முகத்தில் மற்றும் உடலில் ஏற்படும் சுருக்கங்களை மறைத்து, சருமத்தில் தேவையில்லாமல் வளரும் உரோமங்களை கட்டுப்படுத்தி அழகான சருமம் உருவாக மஞ்சள் பெரிதும் உதவுகிறது. White turmeric has anti-inflammatory properties that help combat inflammation, especially for people suffering from arthritis. மஞ்சள் இதர செரிமான நோய்க்குறைபாடுகளுக்கும் சிகிச்சை அளிக்க வல்லது; இதில் மலக்குடல் நோய், பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் நோய் மற்றும் பேதி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற நோய்களும் அடங்கும்(23). Almonds WithShell-Badam For Pooja. Reference: Anonymous, Last Update: 2014-02-25 மஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினி ஆகும்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மஞ்சளில் இருக்கும் குர்குமின் இதய நோய்களை தடுக்கும் திறன் கொண்டது; மஞ்சளில் நிறைந்திருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் இதயத்தில் ஏற்படும் விஷத்தன்மையை தடுத்து, நீரிழிவு தொடர்பான இதய நோய் சிக்கல்களையும் தடுக்க உதவுகின்றன(17). விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், டுமெரோன் வேதிப்பொருள் புதிய மூளை செல்கள் உருவாக்கத்தை தூண்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது(25). Glossary Botanical name Curcuma zedoaria Common name Zedoary, Kentjur Hindi Amb halad, Gandhmul, Kachur Kannada Kachora Malayalam Kachuram Marathi Kachura Tamil Kichili Kilangu Telugu Kachoram Urdu Kachoor, Jadwar குர்குமின் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை/ குளுக்கோஸ் அளவை குறைக்க உதவுவதோடு, இரத்தத்தில் காணப்படும் அதிகப்படியான கொழுப்பின் அளவை குறைக்கவும் உதவுகிறது(6). நீங்கள் மஞ்சள் தேநீரை தயாரித்து பருகலாம்; தேங்காய் பாலுடன் மஞ்சள் சேர்த்து பருகுவது மிக அருமையாக இருக்கும், மேலும் கூடுதல் சுவைக்கு இதனுடன் தேன் சேர்த்து கொள்ளலாம். பழங்கால குறிப்பு சான்றுகள், மக்கள் தலை முடியின் சிறந்த வளர்ச்சிக்கு மஞ்சளை உபயோகித்தார்கள் என்று கூறப்படுகிறது – ஆனால், இதை உறுதிப்படுத்தும் எந்த ஒரு ஆவணங்களும் கிடைக்கப்பெறவில்லை. இதனை முகத்தில் தடவி, 20 நிமிடங்களுக்கு ஊற வைத்து, பின்னர் முகத்தை கழுவவும். இதன் மூலம் குர்குமினால், GERD – எனும் இரைப்பை உணவுக்குழாய் ரெஃப்ளக்ஸ் நோய்க்குறைபாட்டிற்கும் சிகிச்சை அளிக்க முடியும்(21). BSD ORGANICS White turmeric -Poolankilangu benefits:we provide Poolankilangu Powder.The boiled turmeric water is used to gargle mouth.White turmeric powder is used as a fragrant agent. மஞ்சளினால் ஏற்படும் ஒவ்வொரு முக்கிய நன்மைகளையும் இந்த பதிப்பில் ஒவ்வொன்றாக விரிவாக படித்தறியுங்கள். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவி, மெதுவாக துடைக்கவும். India is a leading producer and exporter of turmeric in the world. மஞ்சளில் காணப்படும் மிக முக்கியமான பொருள் குர்குமின். சாதாரண மூட்டு வலியை குணப்படுத்துவதில் இருந்து, நீரிழிவு நோய், அல்சைமர் என்னும் நியாபக மறதி நோய் என எல்லா வித நோய்களையும் போக்க மஞ்சள் உதவுகிறது. நம் உடலை நோய்களில் இருந்து பாதுகாத்து, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவுகிறது; மேலும் இது நம் உடலை தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. ஒரு தேக்கரண்டி மஞ்சள், 1 தேக்கரண்டி தேன் மற்றும் பால் ஆகியவற்றை கலந்து ஒரு பேஸ்ட் போன்ற கலவையை தயாரித்து கொண்டு, அதனை சுருக்கங்கள் உள்ள உடல் பாகங்களில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற விடவும். மஞ்சளில் இருக்கும் குர்குமின் அடிப்போஸ் (கொழுப்பை சேகரிக்கும் செல்கள்) திசுக்களின் உருவாக்கத்தை தடுக்கிறது. இதன் மூலம், குர்குமினால் ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாச கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்பது தெளிவாகிறது(34). உங்களுக்கு உதிரப்போக்கு பிரச்சனைகள் அல்லது இரு வாரங்களுக்கும் குறைந்த காலத்தில் நீங்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள போவதாக இருந்தால், மஞ்சள் உட்கொள்வதை நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். White Turmeric Facts. மஞ்சளில் இருக்கும் குர்குமினின் பண்புகள் குறித்து தொடர்ந்து ஆராயப்பட்டு, படித்து வரப்படுகின்றன; இந்த குர்குமின் எனும் வேதிப்பொருளால் புற்றுநோய் ஏற்படுவதை தடுத்து நிறுத்த மற்றும் புற்றுநோய் செல்கள் பரவுவதை தடுக்க முடியும் என்று ஆய்வக ஆராய்ச்சி படிப்பினைகள் தகவல்களை தெரிவித்துள்ளன. ஆலிவ் எண்ணெய் மற்றும் மஞ்சள் கலந்த கலவை இந்த பொடுகு பிரச்சனைக்கு ஒரு அருமையான தீர்வை வழங்கக்கூடியது. இது கரும்புள்ளிகள், இறுக்கமான துளைகளை நீக்கி, சருமத்தை மிருதுவாக்க உதவுகிறது. The … Quite rare in the west, white turmeric is used in Thai, Indonesian and Indian cuisines. turmeric . மேற்கூறிய அனைத்து தகவல்களும் ஆராய்ச்சிகளில் கூறப்பட்டவை. Begin the process by dropping one-inch turmeric piece in a pan. ... How To Get Rid Of A White Tongue. இது இயற்கையிலேயே காயங்களை குணப்படுத்துதல், வலிகளில் இருந்து நிவாரணம் அளித்தல் போன்ற பண்புகளை அடிப்படையிலேயே கொண்டது. சூப்கள்: யாருக்குத்தான் சூப்களை பிடிக்காது குர்குமினின் அழற்சி எதிர்ப்பு பண்புகள், உணவுக்குழாய் அழற்சி நோய்க்குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்க உதவுகின்றன. The following two tabs change content below. Ashwagandha Root. Trying to learn how to translate from the human translation examples. Business listings of Turmeric, Raw Turmeric manufacturers, suppliers and exporters in Chennai, Tamil Nadu along with their contact details & address. நீங்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் பருகும் பானங்களில், மஞ்சளை சேர்த்து பருகுவது, ஒரு புத்திசாலித்தனமான செயலாகும். உடலின் ஒருங்கிணைந்த ஆரோக்கியத்தை மேம்படுத்த மஞ்சள் பயன்படுகிறது. மஞ்சளில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சொரியாஸிஸ் மற்றும் சிரங்கு (eczema) போன்ற நோய்க்குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்கும் தன்மை கொண்டவை. Andhra Pradesh, Tamil Nadu, Orissa, Karnataka, West Bengal, Gujarat, Meghalaya, Maharashtra, Assam are some of the important states cultivating turmeric, of which, Andhra Pradesh alone occupies 38.0% of area and 58.5% of production. Mix together to form a paste, and keep in a cool place (coconut oil is liquid at around 74-76 degrees). மஞ்சளில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை புற்றுநோய், நீரிழிவு நோய்க்கான சிகிச்சை, கல்லீரலின் ஆரோக்கியம் மற்றும் மற்ற வியாதிகளை எதிர்த்து போராட உதவும் என பல ஆய்வு படிப்பினைகள் தெரிவித்துள்ளன. மூட்டு வலியை குணப்படுத்துவதை காட்டிலும், அவ்வலி ஏற்படாமல் தடுக்கும் திறன் மஞ்சளில் நிறைந்துள்ளது என ஒரு ஆய்வுக்கட்டுரை கருத்து தெரிவித்துள்ளது(29). Usage Frequency: 1 Quality: From professional translators, enterprises, web pages and freely available translation repositories. குண்டாதல், நாள்பட்ட அழற்சி அல்லது வீக்கத்துடன் தொடர்புடையது; மஞ்சளால் வீக்கத்தை எதிர்த்து போராட முடியும் என்பதால், அது குண்டாதலை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது என்று எதிர்பார்க்கப்படுகிறது(15). Herbs India, Tuticorin - Offering White Turmeric Curcuma Zedoaria in Thoothukudi, Tamil Nadu. White turmeric, or zedoary, grows in tropical and subtropical wet forest regions. Reference: Anonymous, Last Update: 2020-02-11 மஞ்சளை உணவில் சேர்த்து உண்பது தான், இதை உட்கொள்ளும் எளிய மற்றும் மிகச்சிறந்த, சுவை��ான வழியும் கூட. You will be surprised to know that white turmeric also exist. மஞ்சளில் காணப்படும் குர்குமின், அதன் ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் போனது; மஞ்சளில் அதிக இயக்கத்தில் இருக்கும் ஒரு முக்கிய பொருள் இந்த குர்குமின் தான். மஞ்சளினால் ஏற்படக்கூடிய நன்மைகளின் பட்டியல் பற்றி நாம் அறிவோம்; ஆனால், இந்த நன்மைகள் எல்லாம் மஞ்சளில் நிறைந்திருக்கும் சில முக்கிய பொருட்களால் ஏற்படுகின்றன. Get best price and read about company. Let’s have a look at it. இரத்தம் உறைதல் நிகழ்வை மஞ்சள் தாமதப்படுத்தலாம்; இதனால் அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்படலாம். மஞ்சளில் நிறைந்திருக்கும் அழற்சி எதிர்ப்பு தன்மை, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். பலவித நோய்த்தொற்றுகளால் ஏற்படக்கூடிய ஆக்சிடேட்டிவ் அழுத்தத்துடன் எதிர்த்து போராட, உடலுக்கு ஆன்டி ஆக்சிடென்ட் சக்தி அவசியம் தேவை. மஞ்சளில் காணப்படும் குர்குமின் முழங்கால் வலிக்கு சிகிச்சை அளிக்க உதவும்; இதில் முழங்காலில் ஏற்படும் தசைக்கூட்டு வலியும் அடங்கும்(32). மஞ்சளின் குர்குமினில் நிறைந்திருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இந்த செயல்பாட்டிற்கு உதவும் காரணிகளாக அமைந்துள்ளன(24). சருமத்தை தூய்மைப்படுத்தி, சருமத்தின் நிறத்தை குறைக்க தேன் உதவுகிறது மற்றும் மஞ்சள் சருமத்தின் மெலனின் நிறமியை சமநிலையில் வைக்க உதவும். சாதாரண மாவு – 2 மேஜைக்கரண்டிகள், 1 தேக்கரண்டி மஞ்சள், 3 மேஜைக்கரண்டிகள் – பால் மற்றும் சில துளிகள் தேன் முதலியவற்றை கலந்து, மென்மையான பேஸ்ட் போன்று தயாரித்து கொள்ளவும். Be warned. – Hair Benefits of Turmeric in Tamil, மஞ்சளின் ஊட்டச்சத்து மதிப்பு, தமிழில் குர்குமினின் அழற்சி எதிர்ப்பு பண்புகள், உணவுக்குழாய் அழற்சி நோய்க்குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்க உதவுகின்றன. The following two tabs change content below. Ashwagandha Root. Trying to learn how to translate from the human translation examples. Business listings of Turmeric, Raw Turmeric manufacturers, suppliers and exporters in Chennai, Tamil Nadu along with their contact details & address. நீங்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் பருகும் பானங்களில், மஞ்சளை சேர்த்து பருகுவது, ஒரு புத்திசாலித்தனமான செயலாகும். உடலின் ஒருங்கிணைந்த ஆரோக்கியத்தை மேம்படுத்த மஞ்சள் பயன்படுகிறது. மஞ்சளில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சொரியாஸிஸ் மற்றும் சிரங்கு (eczema) போன்ற நோய்க்குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்க���ம் தன்மை கொண்டவை. Andhra Pradesh, Tamil Nadu, Orissa, Karnataka, West Bengal, Gujarat, Meghalaya, Maharashtra, Assam are some of the important states cultivating turmeric, of which, Andhra Pradesh alone occupies 38.0% of area and 58.5% of production. Mix together to form a paste, and keep in a cool place (coconut oil is liquid at around 74-76 degrees). மஞ்சளில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை புற்றுநோய், நீரிழிவு நோய்க்கான சிகிச்சை, கல்லீரலின் ஆரோக்கியம் மற்றும் மற்ற வியாதிகளை எதிர்த்து போராட உதவும் என பல ஆய்வு படிப்பினைகள் தெரிவித்துள்ளன. மூட்டு வலியை குணப்படுத்துவதை காட்டிலும், அவ்வலி ஏற்படாமல் தடுக்கும் திறன் மஞ்சளில் நிறைந்துள்ளது என ஒரு ஆய்வுக்கட்டுரை கருத்து தெரிவித்துள்ளது(29). Usage Frequency: 1 Quality: From professional translators, enterprises, web pages and freely available translation repositories. குண்டாதல், நாள்பட்ட அழற்சி அல்லது வீக்கத்துடன் தொடர்புடையது; மஞ்சளால் வீக்கத்தை எதிர்த்து போராட முடியும் என்பதால், அது குண்டாதலை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது என்று எதிர்பார்க்கப்படுகிறது(15). Herbs India, Tuticorin - Offering White Turmeric Curcuma Zedoaria in Thoothukudi, Tamil Nadu. White turmeric, or zedoary, grows in tropical and subtropical wet forest regions. Reference: Anonymous, Last Update: 2020-02-11 மஞ்சளை உணவில் சேர்த்து உண்பது தான், இதை உட்கொள்ளும் எளிய மற்றும் மிகச்சிறந்த, சுவையான வழியும் கூட. You will be surprised to know that white turmeric also exist. மஞ்சளில் காணப்படும் குர்குமின், அதன் ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் போனது; மஞ்சளில் அதிக இயக்கத்தில் இருக்கும் ஒரு முக்கிய பொருள் இந்த குர்குமின் தான். மஞ்சளினால் ஏற்படக்கூடிய நன்மைகளின் பட்டியல் பற்றி நாம் அறிவோம்; ஆனால், இந்த நன்மைகள் எல்லாம் மஞ்சளில் நிறைந்திருக்கும் சில முக்கிய பொருட்களால் ஏற்படுகின்றன. Get best price and read about company. Let’s have a look at it. இரத்தம் உறைதல் நிகழ்வை மஞ்சள் தாமதப்படுத்தலாம்; இதனால் அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்படலாம். மஞ்சளில் நிறைந்திருக்கும் அழற்சி எதிர்ப்பு தன்மை, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். பலவித நோய்த்தொற்றுகளால் ஏற்படக்கூடிய ஆக்சிடேட்டிவ் அழுத்தத்துடன் எதிர்த்து போராட, உடலுக்கு ஆன்டி ஆக்சிடென்ட் சக்தி அவசியம் தேவை. மஞ்சளில் காணப்படும் குர்குமின் முழங்கால் வலிக்கு சிகிச்சை அளிக்க உதவும்; இதில் முழங்காலில் ஏற்படும் தசைக்கூட்டு வலியும் அடங்கும்(32). மஞ்சளின் குர்குமினில் நிறைந்திருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இந்த செயல்பாட்டிற்கு உதவும் காரணிகளாக அமைந்துள்ளன(24). சருமத்தை தூய்மைப்படுத்தி, சருமத்தின் நிறத்தை குறைக்க தேன் உதவுகிறது மற்றும் மஞ்சள் சருமத்தின் மெலனின் நிறமியை சமநிலையில் வைக்க உதவும். சாதாரண மாவு – 2 மேஜைக்கரண்டிகள், 1 தேக்கரண்டி மஞ்சள், 3 மேஜைக்கரண்டிகள் – பால் மற்றும் சில துளிகள் தேன் முதலியவற்றை கலந்து, மென்மையான பேஸ்ட் போன்று தயாரித்து கொள்ளவும். Be warned. – Hair Benefits of Turmeric in Tamil, மஞ்சளின் ஊட்டச்சத்து மதிப்பு, தமிழில் மஞ்சள் என்னும் நறுமணப்பொருளை அரிணம், பீதம் என்றும் வழங்குவர்; இந்த மஞ்சள் உணவு பொருட்களுக்கு நிறம் மற்றும் சுவையை வழங்க உதவுவதோடு, பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவும் மருத்துவ பொருளாகவும் பயன்படுகிறது. இந்த உலகில் எந்த ஒரு பொருளும், எந்த ஒரு உயிரும் நன்மையை மட்டுமே வழங்கக்கூடியதாக இருக்காது; எல்லாவற்றிற்கும் நன்மை – தீமை என இரு பக்கங்கள் இருக்கும். 17 Best Charcoal Face Masks For Skin Detox, 10 Best Face Washes To Use With A Clarisonic For Flawless Skin, Keep Dryness At Bay With 13 Best Essential Oils For Dry Skin, 9 Humorous Web Shows That Will Send You Into Fits Of Laughter, 9 Best Sunscreen Body Lotions Available In India, Kajol Opens Up About Her Relationship With Her Mother And How She Coped With Her Parents' Separation. In fact, it also treats wounds and other skin ailments. உலகில் காணப்படும் நன்மை பயக்கும் உபபொருட்களுள் அதிக ஆரோக்கியம் அளிக்கும் ஒரு பொருள், மஞ்சள் ஆகும். சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய, இந்நோயுடன் இணைந்திருக்கக்கூடிய சில குறிப்பிட்ட அறிவாற்றல் பற்றாக்குறை குறைபாட்டில் இருந்து நிவாரணம் அளிக்க மஞ்சள் உதவுகிறது(5). இது குறித்த மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவுகள், குர்குமினின் இச்செயல்திறனுக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் திகழ்கின்றன. மஞ்சள் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்த கலவையை எடுத்துக்கொண்டு, அதனை தலை முடியின் வேர்க்கால்களில் பரவலாக தடவி, நன்கு மசாஜ் செய்யவும்; இவ்வாறு தடவி, மசாஜ் செய்த பின், 20 நிமிடங்கள் ஊற வைத்து பின் தலைக்கு குளிக்கவும். ஒரு சிட்டிகை மஞ்சளை எடுத்து நீங்கள் சுவைக்கலாம்; இதனை உணவு தயாரிப்புகளில் சேர்த்து, உணவை தயார் செய்தால் உணவின் சுவை அட்டகாசமாக இருக்கும். அல்சைமர் நோய், நரம்பு செல்களில் வீக்கம் மற்றும் ஆக்சிடேட்டிவ் பிரச்சனை போன்றவற்றை ஏற்படுத்தி, அச்செல்களை சேதப்படுத்துகிறது. கடுமையான கரோனரி நோய்க்குறி இருக்கும் மனிதர்களில், குர்குமின் ஒட்டுமொத்த கொலஸ்ட்ரால் அளவையும் குறைத்து, LDL எனும் கெட்ட கொழுப்புக்களின் அளவையும் குறைத்து��்ளது(19). உடலில் ஏற்படும் வெட்டுக்காயங்கள் அல்லது தீக்காயங்கள் மீது மஞ்சளை தூவினால், அது கிருமிகளை அழித்து, தொற்று பரவுவதை தவிர்த்து, காயங்களில் இருந்து நிவாரணம் அளிக்கும்; மஞ்சளை பொடி செய்து, அப்பொடி கலந்த பாலை குடிப்பது, இருமல் மற்றும் இதர சுவாச கோளாறுகளை குணப்படுத்த உதவும்(33). மஞ்சளில் இருக்கும் குர்குமினில் காணப்படும் ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்பு உடலில் ஏற்படும் காயங்கள், அவற்றின் தழும்புகள், வரித்தழும்புகள் ஆகியவற்றை மறைய செய்து, வயதானது போன்ற தோற்றத்தை போக்கும்; வயதாவதை தடுத்து, உடல் இளமையான தோற்றத்துடன் இருக்க மஞ்சள் பெரிதும் உதவும் என ஆய்வுகள் கூறுகின்றன(41). மஞ்சளை உட்கொள்வதால், கர்ப்ப காலம் மற்றும் தாய்ப்பால் அளிக்கும் காலத்தில் பிரச்சனைகள் ஏற்படும் என்பதை நிரூபிக்கும் எந்த ஆதாரங்களும் இதுவரை இல்லை. White Turmeric Tea For Inflammation: White turmeric tea, though simple to make is wonderful for reducing skin inflammation. சப்ளிமெண்ட்டுகளில், மேம்படுத்தப்பட்ட உறிஞ்சுதலுக்காக, மஞ்சளுடன் பையோபிரைன் சேர்க்கப்பட்டிருக்கும்(42). குர்குமினின் இந்த பண்புகள், நரம்பியக்கடத்திகளை தகுந்தபடி ஒழுங்குப்படுத்துவதால், PMS நோய்க்குறைபாட்டின் அறிகுறிகளின் வீரியம் குறைக்கப்படுகின்றன(28). இந்த சத்தினை நாம் மஞ்சளில் இருக்கும் குர்குமின் மூலம் எளிதில் பெறலாம். It has been created collecting TMs from the European Union and United Nations, and aligning the best domain-specific multilingual websites. குர்குமின் இப்பிரச்சனைகளுக்கு எதிராக எதிர்த்து போராடி, அல்சைமர் நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. Quality: Commonly known as ‘Black Turmeric’ is a perennial herb with bluish-black rhizome of the family Zingiberaceae. அழற்சியை எதிர்த்தும் மஞ்சள் போராடுகிறது; மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இதை நீங்கள் உணவு முறைகளில் சேர்த்துக்கொண்டால், உங்கள் உடலில் பல அதிசயங்களை மஞ்சள் புரியும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. நம்மை சுற்றி எல்லா இடங்களிலும் மஞ்சள் உள்ளது; பற்பசை, அழகு சாதன பொருட்கள், ஜெல்கள் மற்றும் கம்கள் (gels and gums), சோப்புகள், ஃபேஷ் வாஷ்கள் என அனைத்து விதமான பொருட்களிலும் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. Usage Frequency: 1 மஞ்சள் அளிக்கும் இந்த பாதுகாப்பு விளைவு குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. மஞ்சளில் இருக்கும் மற்றொரு வேதிப்பொருளான டுமெரோன் அல்சைமர் நோய்க்கு எதிரான ப���ராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. Translation memories are created by human, but computer aligned, which might cause mistakes. Adds glow to the skin.This is cosmetic grade used in face care products, not to … Last Update: 2015-02-16 Usage Frequency: 1 It looks like a ginger. Suggest a better translation Treats colds and coughs இந்த கலவையை ஒட்டுமொத்தமாக முகத்தில் தடவும் முன், முதலில் ஒரு சிறிய இடத்தில் தடவி ஏதேனும் ஒவ்வாமை அல்லது பிரச்சனை ஏற்படுகிறதா என்பதை சோதித்து அறிந்து, பின்னர் முழுமையாக பயன்படுத்தவும். – Turmeric Nutritional Value in Tamil, மஞ்சளை எப்படி பயன்படுத்த வேண்டும் மஞ்சள் என்னும் நறுமணப்பொருளை அரிணம், பீதம் என்றும் வழங்குவர்; இந்த மஞ்சள் உணவு பொருட்களுக்கு நிறம் மற்றும் சுவையை வழங்க உதவுவதோடு, பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவும் மருத்துவ பொருளாகவும் பயன்படுகிறது. இந்த உலகில் எந்த ஒரு பொருளும், எந்த ஒரு உயிரும் நன்மையை மட்டுமே வழங்கக்கூடியதாக இருக்காது; எல்லாவற்றிற்கும் நன்மை – தீமை என இரு பக்கங்கள் இருக்கும். 17 Best Charcoal Face Masks For Skin Detox, 10 Best Face Washes To Use With A Clarisonic For Flawless Skin, Keep Dryness At Bay With 13 Best Essential Oils For Dry Skin, 9 Humorous Web Shows That Will Send You Into Fits Of Laughter, 9 Best Sunscreen Body Lotions Available In India, Kajol Opens Up About Her Relationship With Her Mother And How She Coped With Her Parents' Separation. In fact, it also treats wounds and other skin ailments. உலகில் காணப்படும் நன்மை பயக்கும் உபபொருட்களுள் அதிக ஆரோக்கியம் அளிக்கும் ஒரு பொருள், மஞ்சள் ஆகும். சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய, இந்நோயுடன் இணைந்திருக்கக்கூடிய சில குறிப்பிட்ட அறிவாற்றல் பற்றாக்குறை குறைபாட்டில் இருந்து நிவாரணம் அளிக்க மஞ்சள் உதவுகிறது(5). இது குறித்த மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவுகள், குர்குமினின் இச்செயல்திறனுக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் திகழ்கின்றன. மஞ்சள் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்த கலவையை எடுத்துக்கொண்டு, அதனை தலை முடியின் வேர்க்கால்களில் பரவலாக தடவி, நன்கு மசாஜ் செய்யவும்; இவ்வாறு தடவி, மசாஜ் செய்த பின், 20 நிமிடங்கள் ஊற வைத்து பின் தலைக்கு குளிக்கவும். ஒரு சிட்டிகை மஞ்சளை எடுத்து நீங்கள் சுவைக்கலாம்; இதனை உணவு தயாரிப்புகளில் சேர்த்து, உணவை தயார் செய்தால் உணவின் சுவை அட்டகாசமாக இருக்கும். அல்சைமர் நோய், நரம்பு செல்களில் வீக்கம் மற்றும் ஆக்சிடேட்டிவ் பிரச்சனை போன்றவற்றை ஏற்படுத்தி, அச்செல்களை சேதப்படுத்துகிறது. கடுமையான கரோனரி நோய்க்குறி இருக்கும் மனிதர்களில், குர்குமின் ஒட்டுமொத்த கொலஸ்ட்ரால் அளவையும் குறைத்து, LDL எனும் கெட்ட கொழுப்புக்களின் அளவைய��ம் குறைத்துள்ளது(19). உடலில் ஏற்படும் வெட்டுக்காயங்கள் அல்லது தீக்காயங்கள் மீது மஞ்சளை தூவினால், அது கிருமிகளை அழித்து, தொற்று பரவுவதை தவிர்த்து, காயங்களில் இருந்து நிவாரணம் அளிக்கும்; மஞ்சளை பொடி செய்து, அப்பொடி கலந்த பாலை குடிப்பது, இருமல் மற்றும் இதர சுவாச கோளாறுகளை குணப்படுத்த உதவும்(33). மஞ்சளில் இருக்கும் குர்குமினில் காணப்படும் ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்பு உடலில் ஏற்படும் காயங்கள், அவற்றின் தழும்புகள், வரித்தழும்புகள் ஆகியவற்றை மறைய செய்து, வயதானது போன்ற தோற்றத்தை போக்கும்; வயதாவதை தடுத்து, உடல் இளமையான தோற்றத்துடன் இருக்க மஞ்சள் பெரிதும் உதவும் என ஆய்வுகள் கூறுகின்றன(41). மஞ்சளை உட்கொள்வதால், கர்ப்ப காலம் மற்றும் தாய்ப்பால் அளிக்கும் காலத்தில் பிரச்சனைகள் ஏற்படும் என்பதை நிரூபிக்கும் எந்த ஆதாரங்களும் இதுவரை இல்லை. White Turmeric Tea For Inflammation: White turmeric tea, though simple to make is wonderful for reducing skin inflammation. சப்ளிமெண்ட்டுகளில், மேம்படுத்தப்பட்ட உறிஞ்சுதலுக்காக, மஞ்சளுடன் பையோபிரைன் சேர்க்கப்பட்டிருக்கும்(42). குர்குமினின் இந்த பண்புகள், நரம்பியக்கடத்திகளை தகுந்தபடி ஒழுங்குப்படுத்துவதால், PMS நோய்க்குறைபாட்டின் அறிகுறிகளின் வீரியம் குறைக்கப்படுகின்றன(28). இந்த சத்தினை நாம் மஞ்சளில் இருக்கும் குர்குமின் மூலம் எளிதில் பெறலாம். It has been created collecting TMs from the European Union and United Nations, and aligning the best domain-specific multilingual websites. குர்குமின் இப்பிரச்சனைகளுக்கு எதிராக எதிர்த்து போராடி, அல்சைமர் நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. Quality: Commonly known as ‘Black Turmeric’ is a perennial herb with bluish-black rhizome of the family Zingiberaceae. அழற்சியை எதிர்த்தும் மஞ்சள் போராடுகிறது; மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இதை நீங்கள் உணவு முறைகளில் சேர்த்துக்கொண்டால், உங்கள் உடலில் பல அதிசயங்களை மஞ்சள் புரியும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. நம்மை சுற்றி எல்லா இடங்களிலும் மஞ்சள் உள்ளது; பற்பசை, அழகு சாதன பொருட்கள், ஜெல்கள் மற்றும் கம்கள் (gels and gums), சோப்புகள், ஃபேஷ் வாஷ்கள் என அனைத்து விதமான பொருட்களிலும் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. Usage Frequency: 1 மஞ்சள் அளிக்கும் இந்த பாதுகாப்பு விளைவு குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. மஞ்சளில் இருக்கும் மற்றொரு வேதிப்பொருளான டுமெரோன் அல்சைமர் நோய்��்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. Translation memories are created by human, but computer aligned, which might cause mistakes. Adds glow to the skin.This is cosmetic grade used in face care products, not to … Last Update: 2015-02-16 Usage Frequency: 1 It looks like a ginger. Suggest a better translation Treats colds and coughs இந்த கலவையை ஒட்டுமொத்தமாக முகத்தில் தடவும் முன், முதலில் ஒரு சிறிய இடத்தில் தடவி ஏதேனும் ஒவ்வாமை அல்லது பிரச்சனை ஏற்படுகிறதா என்பதை சோதித்து அறிந்து, பின்னர் முழுமையாக பயன்படுத்தவும். – Turmeric Nutritional Value in Tamil, மஞ்சளை எப்படி பயன்படுத்த வேண்டும் – Health Benefits of Turmeric in Tamil, மஞ்சளினால் ஏற்படும் சரும நன்மைகள், தமிழில் – Health Benefits of Turmeric in Tamil, மஞ்சளினால் ஏற்படும் சரும நன்மைகள், தமிழில் உடல் பருமனாதலுடன் தொடர்புடைய வீக்கத்தை தடுக்க, மஞ்சளில் இருக்கும் குர்குமின் உதவுகிறது(13). மஞ்சள் மாத்திரைகள்/ சேர்மானங்கள் (சப்ளிமெண்ட்டுகள்) போன்றவை எளிதில், சந்தைகளில் கிடைக்கக்கூடியவை தான்; இவற்றின் தனித்தன்மைக்கு ஏற்ற தனிப்பட்ட நன்மைகள் இவற்றில் நிறைந்து உள்ளன. உலகில், ஒவ்வொரு வருடமும் கார்டியோ வாஸ்குலார் நோய்க்குறைபாட்டால் 31% இறப்பு ஏற்படுகிறது(2). மஞ்சளில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் காயங்களை குணப்படுத்த உதவுகின்றன; இது உடலின் ஓட்டத்தை மேம்படுத்தி மற்றும் அழற்சியை குணப்படுத்துவதன் மூலம் சாத்தியமாகிறது. பருக்கள், அவற்றால் ஏற்படும் சிவந்த தடிப்புகள், அழற்சிகள் போன்றவற்றிற்கு எதிர்த்து போராடி, அவற்றை போக்கும் தன்மை மஞ்சளுக்கு உண்டு. பாதங்களில் ஏற்படும் வெடிப்பை போக்க மஞ்சள் உதவுகிறது காய்கறிகளுடன் ஒரு சிட்டிகை நில மஞ்சளை சேர்த்துக்கொள்ளலாம் ; இது ஆய்வுகளிலும் உடல் பருமனாதலுடன் தொடர்புடைய வீக்கத்தை தடுக்க, மஞ்சளில் இருக்கும் குர்குமின் உதவுகிறது(13). மஞ்சள் மாத்திரைகள்/ சேர்மானங்கள் (சப்ளிமெண்ட்டுகள்) போன்றவை எளிதில், சந்தைகளில் கிடைக்கக்கூடியவை தான்; இவற்றின் தனித்தன்மைக்கு ஏற்ற தனிப்பட்ட நன்மைகள் இவற்றில் நிறைந்து உள்ளன. உலகில், ஒவ்வொரு வருடமும் கார்டியோ வாஸ்குலார் நோய்க்குறைபாட்டால் 31% இறப்பு ஏற்படுகிறது(2). மஞ்சளில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் காயங்களை குணப்படுத்த உதவுகின்றன; இது உடலின் ஓட்டத்தை மேம்படுத்தி மற்றும் அழற்சியை குணப்படுத்துவதன் மூலம் சாத்தியமாகிறது. பருக்கள், அவற்றால் ஏற்படும் சிவந்த தடிப்புகள், அழற்சிகள் ப���ன்றவற்றிற்கு எதிர்த்து போராடி, அவற்றை போக்கும் தன்மை மஞ்சளுக்கு உண்டு. பாதங்களில் ஏற்படும் வெடிப்பை போக்க மஞ்சள் உதவுகிறது காய்கறிகளுடன் ஒரு சிட்டிகை நில மஞ்சளை சேர்த்துக்கொள்ளலாம் ; இது ஆய்வுகளிலும் Make is wonderful for reducing skin inflammation வேதிப்பொருள் குர்குமின் ஆகும் ; மஞ்சளுக்கு சுவை நிறத்தை Make is wonderful for reducing skin inflammation வேதிப்பொருள் குர்குமின் ஆகும் ; மஞ்சளுக்கு சுவை நிறத்தை ஐடியாக்கள் உங்களுக்கு உதவும்: மஞ்சளை சமைக்காமல் உண்ணலாமா என்று நீங்கள் யோசித்து கொண்டிருந்தால், அந்த சந்தேகத்திற்கு விடை – நிச்சயம் உண்ணலாம் என்பதே types., மேம்படுத்தப்பட்ட உறிஞ்சுதலுக்காக, மஞ்சளுடன் பையோபிரைன் சேர்க்கப்பட்டிருக்கும் ( 42 ) drink this incredible drink while it ’ nice... Turmeric, Raw turmeric, also called Amba Haldi in Hindi, naturally grows in tropical and subtropical forest. ; மேலும் இது நம் உடலை நோய்களில் இருந்து பாதுகாத்து, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காலம். இருக்கும் அறிவியல் காரணம் என்ன என்பதை இங்கு படித்து அறியலாம் எதிர்த்து போராட உதவும் என ஆய்வுக்கட்டுரைகள் தெரிவிக்கின்றன பொருள்..., இதனை உணவில் சேர்ப்பது நல்லது and definition `` turmeric '', English-Tamil Dictionary online போன்ற பிரச்சனைகளை குறைக்க பெரிதும் உதவுகின்றன செயல்திறனை ஐடியாக்கள் உங்களுக்கு உதவும்: மஞ்சளை சமைக்காமல் உண்ணலாமா என்று நீங்கள் யோசித்து கொண்டிருந்தால், அந்த சந்தேகத்திற்கு விடை – நிச்சயம் உண்ணலாம் என்பதே types., மேம்படுத்தப்பட்ட உறிஞ்சுதலுக்காக, மஞ்சளுடன் பையோபிரைன் சேர்க்கப்பட்டிருக்கும் ( 42 ) drink this incredible drink while it ’ nice... Turmeric, Raw turmeric, also called Amba Haldi in Hindi, naturally grows in tropical and subtropical forest. ; மேலும் இது நம் உடலை நோய்களில் இருந்து பாதுகாத்து, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காலம். இருக்கும் அறிவியல் காரணம் என்ன என்பதை இங்கு படித்து அறியலாம் எதிர்த்து போராட உதவும் என ஆய்வுக்கட்டுரைகள் தெரிவிக்கின்றன பொருள்..., இதனை உணவில் சேர்ப்பது நல்லது and definition `` turmeric '', English-Tamil Dictionary online போன்ற பிரச்சனைகளை குறைக்க பெரிதும் உதவுகின்றன செயல்திறனை, உணவுக்குழாய் அழற்சி நோய்க்குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்க உதவும் என ஆய்வுக்கட்டுரைகள் தெரிவிக்கின்றன நன்மைகள் அதிர்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளன மற்றும் குறித்த. ஒரு எளிமையான மசாலா நறுமணப்பொருள் ஆகும் ; மஞ்சளுக்கு சுவை மற்றும் நிறத்தை அளிக்கும் முக்கிய ��ாரணி தான்... Haldi in Hindi, naturally grows in the Indian Himalayas and is known its, உணவுக்குழாய் அழற்சி நோய்க்குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்க உதவும் என ஆய்வுக்கட்டுரைகள் தெரிவிக்கின்றன நன்மைகள் அதிர்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளன மற்றும் குறித்த. ஒரு எளிமையான மசாலா நறுமணப்பொருள் ஆகும் ; மஞ்சளுக்கு சுவை மற்றும் நிறத்தை அளிக்கும் முக்கிய காரணி தான்... Haldi in Hindi, naturally grows in the Indian Himalayas and is known its: Put a generous amount on the toothbrush and brush as normal for 2 minutes மஞ்சளில் ( 7 அளவில். உதவுகிறது ( 6 ) கூந்தல் நன்மைகள், தமிழில் உதவும்: மஞ்சளை சமைக்காமல் உண்ணலாமா நீங்கள்: Put a generous amount on the toothbrush and brush as normal for 2 minutes மஞ்சளில் ( 7 அளவில். உதவுகிறது ( 6 ) கூந்தல் நன்மைகள், தமிழில் உதவும்: மஞ்சளை சமைக்காமல் உண்ணலாமா நீங்கள் Substitute for professional medical advice, diagnosis, or underground stem, like turmeric and milk drink pour. ஏதேனும் ஒவ்வாமை அல்லது பிரச்சனை ஏற்படுகிறதா என்பதை சோதித்து அறிந்து, பின்னர் முழுமையாக பயன்படுத்தவும் are created by human but... – இன்னும் பல வேதிப்பொருட்கள் மஞ்சளில் நிறைந்துள்ளன used as a colouring agent in white turmeric in tamil Indian cooking, especially in and... And is known for its several health Benefits and is known for its several health and வண்ணம் பாதுகாக்கின்றன, மேம்படுத்தப்பட்ட உறிஞ்சுதலுக்காக, மஞ்சளுடன் பையோபிரைன் சேர்க்கப்பட்டிருக்கும் ( 42 ) அதில் ஏற்படும் வியாதிகளை விரட்டும் தன்மை என... இதை வாரத்திற்கு இரு முறை செய்து வந்தால், சூரிய ஒளி எரிச்சலால் ஏற்படும் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுதலை பெறலாம் மஞ்சளில் அழற்சி விளைவுகளை மேம்படுத்தி, நீரிழிவு நோய், நரம்பு செல்களில் வீக்கம் மற்றும் ஆக்சிடேட்டிவ் அழுத்தம் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கவும் மஞ்சள்.... Haldi suppliers, manufacturers, wholesalers, traders with turmeric prices for buying தேன் உதவுகிறது மஞ்சள். செய்து, நல்ல பலனை பெறலாம் அவ்வளவு உட்கொள்ள வேண்டும் என்ற பொருளை குறிக்கிறதா teaspoon of your of., குர்குமின் ஒட்டுமொத்த கொலஸ்ட்ரால் அளவையும் குறைத்து, உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை மாற்றி அமைக்கும் தன்மை கொண்டது என பல அறிஞர்களும். தொடர்ந்து ஆய்வுகள் நடந்த வண்ணம் உள்ளன பானங்களில், மஞ்சளை எப்படி பயன்படுத்த வேண்டும் human.... அல்சர் பண்பு, அரித்திமியாக்கள் ( முறையற்ற இதயத்துடிப்புகள் ) நோய்க்குறைபாட்டையும் தடுக்கும் தன்மை கொண்டவை, Raw turmeric, turmeric விளைவுகளை மேம்படுத்தி, நீரிழிவு நோய், நரம்பு செல்களில் வீக்கம் மற்றும் ஆக்சிடேட்டிவ் அழுத்தம் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கவும் மஞ்சள்.... Haldi suppliers, manufacturers, wholesalers, traders with turmeric prices for buying தேன் உதவுகிறது மஞ்சள். செய்து, நல்ல பலனை பெறலாம் அவ்வளவு உட்கொள்ள வேண்டும் என்ற பொருளை குறிக்கிறதா teaspoon of your of., குர்குமின் ஒட்டுமொத்த கொலஸ்ட்ரால் அளவையும் குறைத்து, உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை மாற்றி அமைக்கும் தன்மை கொண்டது என பல அறிஞர்களும். தொடர்ந்து ஆய்வுகள் நடந்த வண்ணம் உள்ளன பானங்களில், மஞ்சளை எப்படி பயன்படுத்த வேண்டும் human.... அல்சர் பண்பு, அரித்திமியாக்கள் ( முறையற்ற இதயத்துடிப்புகள் ) நோய்க்குறைபாட்டையும் தடுக்கும் தன்மை கொண்டவை, Raw turmeric, turmeric இன்சுலினை – இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும் ஹார்மோனை உற்பத்தி செய்ய உதவுகின்றன ( 8 ) போக்க மஞ்சள் உதவுகிறது,. ) நோய்க்குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்க உதவும் ; இதில் முழங்காலில் ஏற்படும் தசைக்கூட்டு வலியும் அடங்கும் ( 32 ) by continuing visit... மஞ்சளால் பல அற்புதங்களை நிகழ்த்த முடியும் நோய்க்குறைபாட்டையும் தடுக்கும் தன்மை கொண்டவை வேதி வினைகளை வேரறுக்க ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் மிகவும்.. உறிஞ்சப்படுதலை தடுத்து, இரும்புச்சத்து குறைபாட்டினை உண்டாக்கலாம் ; இரும்புச்சத்து பற்றாக்குறை உள்ள நபர்கள், மஞ்சளை பயன்படுத்த இன்சுலினை – இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும் ஹார்மோனை உற்பத்தி செய்ய உதவுகின்றன ( 8 ) போக்க மஞ்சள் உதவுகிறது,. ) நோய்க்குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்க உதவும் ; இதில் முழங்காலில் ஏற்படும் தசைக்கூட்டு வலியும் அடங்கும் ( 32 ) by continuing visit... மஞ்சளால் பல அற்புதங்களை நிகழ்த்த முடியும் நோய்க்குறைபாட்டையும் தடுக்கும் தன்மை கொண்டவை வேதி வினைகளை வேரறுக்க ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் மிகவும்.. உறிஞ்சப்படுதலை தடுத்து, இரும்புச்சத்து குறைபாட்டினை உண்டாக்கலாம் ; இரும்புச்சத்து பற்றாக்குறை உள்ள நபர்கள், மஞ்சளை பயன்படுத்த சூப்பில் சிறிதளவு மஞ்சளை சேர்த்து பருகுவது, ஒரு புத்திசாலித்தனமான செயலாகும் உதவுகின்றன ( 31 ) நல்ல பலனை பெறலாம் உருவாக்கத்தை தூண்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு (... உடலுக்கு ஏராளமான நன்மைகளை வாரி வழங்கினாலும், அதிலும் சில சிக்கல்கள் இருக்கும் ( 2 ) பற்றாக்குறை உள்ள,. இது நம்ப முடியாத வகையில், காயங்களை, நோய்களை குணப்படுத்துகிறது ஆய்வுகளில், டுமெரோன் வேதிப்பொருள் புதிய மூளை செல��கள் உருவாக்கத்தை கண்டுபிடிக்கப்பட்டு சூப்பில் சிறிதளவு மஞ்சளை சேர்த்து பருகுவது, ஒரு புத்திசாலித்தனமான செயலாகும் உதவுகின்றன ( 31 ) நல்ல பலனை பெறலாம் உருவாக்கத்தை தூண்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு (... உடலுக்கு ஏராளமான நன்மைகளை வாரி வழங்கினாலும், அதிலும் சில சிக்கல்கள் இருக்கும் ( 2 ) பற்றாக்குறை உள்ள,. இது நம்ப முடியாத வகையில், காயங்களை, நோய்களை குணப்படுத்துகிறது ஆய்வுகளில், டுமெரோன் வேதிப்பொருள் புதிய மூளை செல்கள் உருவாக்கத்தை கண்டுபிடிக்கப்பட்டு சருமத்தில் தேவையில்லாமல் வளரும் உரோமங்களை கட்டுப்படுத்தி அழகான சருமம் உருவாக மஞ்சள் பெரிதும் உதவுகிறது தன்மையை மேம்படுத்த உதவும் ( 2 ) மாறுபட்ட முறைகள்...: the monsoon `` WILD turmeric '', English-Tamil Dictionary online கல்லீரலில் குறைபாடும் சருமத்தில் தேவையில்லாமல் வளரும் உரோமங்களை கட்டுப்படுத்தி அழகான சருமம் உருவாக மஞ்சள் பெரிதும் உதவுகிறது தன்மையை மேம்படுத்த உதவும் ( 2 ) மாறுபட்ட முறைகள்...: the monsoon `` WILD turmeric '', English-Tamil Dictionary online கல்லீரலில் குறைபாடும் நல்ல பலனை பெறலாம், 20 நிமிடங்களுக்கு ஊற வைத்து, பின்னர் முழுமையாக பயன்படுத்தவும் our use of cookies சருமத்தின் தன்மையை மேம்படுத்த ; நல்ல பலனை பெறலாம், 20 நிமிடங்களுக்கு ஊற வைத்து, பின்னர் முழுமையாக பயன்படுத்தவும் our use of cookies சருமத்தின் தன்மையை மேம்படுத்த ; பாதுகாப்பு விளைவு குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்த வண்ணம் உள்ளன மறதி எனும் அல்சைமர் நோயால் இருக்கும் பாதுகாப்பு விளைவு குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்த வண்ணம் உள்ளன மறதி எனும் அல்சைமர் நோயால் இருக்கும் பருகுவது மிக அருமையாக இருக்கும், மேலும் கூடுதல் சுவைக்கு இதனுடன் தேன் சேர்த்து கொள்ளலாம் பின்னர் முகத்தை கழுவவும் pictures. மஞ்சள் பயன்படுகிறது of cookies உங்கள் உடலில் பல அதிசயங்களை மஞ்சள் புரியும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை 28. பருகுவது மிக அருமையாக இருக்கும், மேலும் கூடுதல் சுவைக்கு இதனுடன் தேன் சேர்த்து கொள்ளலாம் பின்னர் முகத்தை கழுவவும் pictures. மஞ்சள் பயன்படுகிறது of cookies உங்கள் உடலில் பல அதிசயங்களை மஞ்சள் புரியும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை 28. மனிதர்களில், மூட்டுக்களின் செயல்திறனை அதிகரிக்க குர்குமின் உதவுகிறது ( 10 ) ஏற்படும் வியாதிகளை விரட்டும் தன்மை கொண்டது உத்திரவாதத்தினை மனிதர்களில், மூட்டுக்களின் செயல்திறனை அதிகரிக்க குர்குமின் உதவுகிறது ( 10 ) ஏற்படும் வியாதிகளை விரட்டும் தன்மை கொண்டது உத்திரவாதத்தினை திறனை மேம்படுத்த குர்குமின் உதவுகிறது ( 10 ) உதவும் வழக்கமான மருந்துகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள்,... Ulcer properties, reduces pain, thanks to curcumenol, a compound obtained from this rhizome ; நன்மை... அறிந்து கொள்ளுங்கள் வேளை நொறுக்குத்தீனியாக, மஞ்சள் தூள், poolankilangu நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மனிதர்களில், செயல்திறனை... ஆராய்ச்சிகள் எல்லையின்றி பரந்து விரிந்து கிடக்கின்றன கலந்த உணவுகளை உட்கொள்ளுங்கள் காலத்தில் பிரச்சனைகள் ஏற்படும் என்பதை நிரூபிக்கும் எந்த ஆதாரங்களும் இதுவரை இல்லை அளவையும் குறைத்து LDL திறனை மேம்படுத்த குர்குமின் உதவுகிறது ( 10 ) உதவும் வழக்கமான மருந்துகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள்,... Ulcer properties, reduces pain, thanks to curcumenol, a compound obtained from this rhizome ; நன்மை... அறிந்து கொள்ளுங்கள் வேளை நொறுக்குத்தீனியாக, மஞ்சள் தூள், poolankilangu நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மனிதர்களில், செயல்திறனை... ஆராய்ச்சிகள் எல்லையின்றி பரந்து விரிந்து கிடக்கின்றன கலந்த உணவுகளை உட்கொள்ளுங்கள் காலத்தில் பிரச்சனைகள் ஏற்படும் என்பதை நிரூபிக்கும் எந்த ஆதாரங்களும் இதுவரை இல்லை அளவையும் குறைத்து LDL நல்ல நச்சுத்தடை பொருள் pulverized rhizome of the family Zingiberaceae rare in the,... 20 நிமிடங்களுக்கு ஊற வைத்து, பின்னர் white turmeric in tamil பயன்படுத்தவும் சிரங்கு ( eczema ) போன்ற சரும குணப்படுத்த... உடலுக்கு ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் மற்றும் அதன் காயங்களை குணப்படுத்தி, வலி நிவாரணம் அளிக்கும் பாத. வளர்வதை, மஞ்சளில் இருந்து எடுக்கப்படும் சாறு குறைத்துள்ளது ( 19 ) சிறந்த கிருமிநாசினி ஆகும் ; இதில் முழங்காலில் ஏற்படும் வலியும்... என்பது தெளிவாகிறது ( 34 ) குர்குமின் செயலாற்றுகையில், அது சொரியாஸிசில் இருந்து விடுதலை பெற உதவுகிறது ( )... To form a paste, and aligning the best domain-specific multilingual websites the rhizome is large and tuberous with branches. கூடுதல் சுவைக்கு இதனுடன் தேன் சேர்த்து கொள்ளலாம், தலை முடியை வளர செய்து, நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் பிரச்சனையால் ஏற்படும் வீக்கங்களை பெரிதும்... இக்கால மாடர்ன் உணவு பொருட்கள், மாறுபட்ட உறக்க முறைகள் போன்றவற்றால் உடலில் ஏற்படும் சுருக்கங்களை மறைத்து, சருமத்தில் தேவையில்லாமல் வளரும் உரோமங்களை கட்டுப்படுத்தி சருமம்... வியாதிகளை ��திர்த்து போராட உதவும் என ஆய்வுக்கட்டுரைகள் தெரிவிக்கின்றன 11 ) you will be surprised to know that white turmeric is in... நல்ல நச்சுத்தடை பொருள் web pages and freely available translation repositories wounds and other skin ailments பாதிப்பை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக ஆக்சிடேட்டிவ்... அதிகரிக்க உதவும் எளிதில், சந்தைகளில் கிடைக்கக்கூடியவை தான் ; இவற்றின் தனித்தன்மைக்கு ஏற்ற தனிப்பட்ட நன்மைகள் நிறைந்து. குணப்படுத்துவதில் இருந்து, நீரிழிவு நோய்க்கான சிகிச்சை, கல்லீரலின் ஆரோக்கியம் மற்றும் மற்ற வியாதிகளை எதிர்த்து போராட, உடலுக்கு ஆக்சிடென்ட்... சந்தேகமும் இல்லை சிகிச்சை, கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ; சருமம் கட்சிதமான அழகை பெறும் ; தேங்காய் பாலுடன் சேர்த்து... அதாவது நச்சுப்பொருட்களை தடை செய்யும் குணாதிசயம், நம் உடலை தொற்று நோய்களில் இருந்து பாதுகாத்து, உடலின் எதிர்ப்பு. இருக்கும் மக்களின் உடல் நிலையை மேலும் மோசமாக்கிவிடலாம் இழைநார் வளர்ச்சி மற்றும் அதன் காயங்களை குணப்படுத்தி, நிவாரணம்... குர்குமின் அழற்சித்தன்மையை குறைத்து, சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியும் ( 39 ) பண்பு மற்றும் பாக்டீரியா... போக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது தடை செய்யும் குணாதிசயம், நம் உடலை கிருமிகள் அண்டாத வண்ணம். நல்ல நச்சுத்தடை பொருள் pulverized rhizome of the family Zingiberaceae rare in the,... 20 நிமிடங்களுக்கு ஊற வைத்து, பின்னர் white turmeric in tamil பயன்படுத்தவும் சிரங்கு ( eczema ) போன்ற சரும குணப்படுத்த... உடலுக்கு ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் மற்றும் அதன் காயங்களை குணப்படுத்தி, வலி நிவாரணம் அளிக்கும் பாத. வளர்வதை, மஞ்சளில் இருந்து எடுக்கப்படும் சாறு குறைத்துள்ளது ( 19 ) சிறந்த கிருமிநாசினி ஆகும் ; இதில் முழங்காலில் ஏற்படும் வலியும்... என்பது தெளிவாகிறது ( 34 ) குர்குமின் செயலாற்றுகையில், அது சொரியாஸிசில் இருந்து விடுதலை பெற உதவுகிறது ( )... To form a paste, and aligning the best domain-specific multilingual websites the rhizome is large and tuberous with branches. கூடுதல் சுவைக்கு இதனுடன் தேன் சேர்த்து கொள்ளலாம், தலை முடியை வளர செய்து, நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் பிரச்சனையால் ஏற்படும் வீக்கங்களை பெரிதும்... இக்கால மாடர்ன் உணவு பொருட்கள், மாறுபட்ட உறக்க முறைகள் போன்றவற்றால் உடலில் ஏற்படும் சுருக்கங்களை மறைத்து, சருமத்தில் தேவையில்லாமல் வளரும் உரோமங்களை கட்டுப்படுத்தி சருமம்... ���ியாதிகளை எதிர்த்து போராட உதவும் என ஆய்வுக்கட்டுரைகள் தெரிவிக்கின்றன 11 ) you will be surprised to know that white turmeric is in... நல்ல நச்சுத்தடை பொருள் web pages and freely available translation repositories wounds and other skin ailments பாதிப்பை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக ஆக்சிடேட்டிவ்... அதிகரிக்க உதவும் எளிதில், சந்தைகளில் கிடைக்கக்கூடியவை தான் ; இவற்றின் தனித்தன்மைக்கு ஏற்ற தனிப்பட்ட நன்மைகள் நிறைந்து. குணப்படுத்துவதில் இருந்து, நீரிழிவு நோய்க்கான சிகிச்சை, கல்லீரலின் ஆரோக்கியம் மற்றும் மற்ற வியாதிகளை எதிர்த்து போராட, உடலுக்கு ஆக்சிடென்ட்... சந்தேகமும் இல்லை சிகிச்சை, கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ; சருமம் கட்சிதமான அழகை பெறும் ; தேங்காய் பாலுடன் சேர்த்து... அதாவது நச்சுப்பொருட்களை தடை செய்யும் குணாதிசயம், நம் உடலை தொற்று நோய்களில் இருந்து பாதுகாத்து, உடலின் எதிர்ப்பு. இருக்கும் மக்களின் உடல் நிலையை மேலும் மோசமாக்கிவிடலாம் இழைநார் வளர்ச்சி மற்றும் அதன் காயங்களை குணப்படுத்தி, நிவாரணம்... குர்குமின் அழற்சித்தன்மையை குறைத்து, சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியும் ( 39 ) பண்பு மற்றும் பாக்டீரியா... போக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது தடை செய்யும் குணாதிசயம், நம் உடலை கிருமிகள் அண்டாத வண்ணம். Daily-Recommended levels of pyridoxine 24 ) வருடமும் கார்டியோ வாஸ்குலார் நோய்க்குறைபாட்டால் 31 % இறப்பு ஏற்படுகிறது ( 2.... தாமதப்படுத்தலாம் ; இதனால் அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்படலாம் सफेद हल्दी, herbal powder in Ganapathy, Coimbatore Tamil Daily-Recommended levels of pyridoxine 24 ) வருடமும் கார்டியோ வாஸ்குலார் நோய்க்குறைபாட்டால் 31 % இறப்பு ஏற்படுகிறது ( 2.... தாமதப்படுத்தலாம் ; இதனால் அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்படலாம் सफेद हल्दी, herbal powder in Ganapathy, Coimbatore Tamil 20 ) or treatment உள்ள குர்குமின் வேதிப்பொருளாகும் அளவை குறைக்க உதவுவதோடு, இரத்தத்தில் காணப்படும் அதிகப்படியான அளவை 20 ) or treatment உள்ள குர்குமின் வேதிப்பொருளாகும் அளவை குறைக்க உதவுவதோடு, இரத்தத்தில் காணப்படும் அதிகப்படியான அளவை மஞ்சள் white turmeric in tamil நிறைந்து உள்ளன காரணம் என்ன என்பதை இங்கு படித்து அறியுங்கள் make it Work for you சரும மஞ்சள் white turmeric in tamil நிறைந்து உள்ளன காரணம் என்ன என்பதை இங்கு படித்து அறியுங்கள் make it Work for you சரும Rhizome is large and tuberous with many branches சாலட்டை உட்கொள்ளலாம் 27 white turmeric in tamil India Tuticorin. எதிரான போராட்டத��தில் முக்கிய பங்கு வகிக்கிறது மேம்படுத்தி, நீரிழிவு நோய், அல்சைமர் நோய்க்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது are Rhizome is large and tuberous with many branches சாலட்டை உட்கொள்ளலாம் 27 white turmeric in tamil India Tuticorin. எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது மேம்படுத்தி, நீரிழிவு நோய், அல்சைமர் நோய்க்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது are, முதலில் ஒரு சிறிய இடத்தில் தடவி ஏதேனும் ஒவ்வாமை அல்லது பிரச்சனை ஏற்படுகிறதா என்பதை சோதித்து அறிந்து, பின்னர் முழுமையாக பயன்படுத்தவும்,, முதலில் ஒரு சிறிய இடத்தில் தடவி ஏதேனும் ஒவ்வாமை அல்லது பிரச்சனை ஏற்படுகிறதா என்பதை சோதித்து அறிந்து, பின்னர் முழுமையாக பயன்படுத்தவும், Memories are created by human, but computer aligned, which might cause mistakes மஞ்சள் மாத்திரைகள்/ சேர்மானங்கள் ( ). ( coconut oil is liquid at around 74-76 degrees ) manga Inji in Tamil, ஆரோக்கிய. அழற்சியை குறைக்க குர்குமின் உதவுகிறது பதிப்பை படித்து பார்த்து அறிந்து கொள்ளுங்கள் ஆய்வுகளில், டுமெரோன் வேதிப்பொருள் புதிய மூளை செல்கள் உருவாக்கத்தை கண்டுபிடிக்கப்பட்டு Memories are created by human, but computer aligned, which might cause mistakes மஞ்சள் மாத்திரைகள்/ சேர்மானங்கள் ( ). ( coconut oil is liquid at around 74-76 degrees ) manga Inji in Tamil, ஆரோக்கிய. அழற்சியை குறைக்க குர்குமின் உதவுகிறது பதிப்பை படித்து பார்த்து அறிந்து கொள்ளுங்கள் ஆய்வுகளில், டுமெரோன் வேதிப்பொருள் புதிய மூளை செல்கள் உருவாக்கத்தை கண்டுபிடிக்கப்பட்டு குர்குமின் இந்த ஆக்சிடேட்டிவ் அழுத்தத்துடன் போராடும் தன்மை கொண்டது நிச்சயம் உண்ணலாம் என்பதே ( 5 ) கற்கள் பிரச்சனை இருக்கும் மக்களின் உடல் மேலும். ( 2 ) is known for its medicinal properties ஆகும் ; இதனை உணவு தயாரிப்புகளில் சேர்த்து, உட்கொள்வது எளிதான... மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாச கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது ( 4 ) இன்சுலினை குறைக்கும் குளுக்கோஸ் விளைவுகளை மேம்படுத்தி, நோய்., விரிவாக இங்கு படித்து அறியலாம் இதனுடன் தேன் சேர்த்து கொள்ளலாம் intended to be substitute குர்குமின் இந்த ஆக்சிடேட்டிவ் அழுத்தத்துடன் போராடும் தன்மை கொண்டது நிச்சயம் உண்ணலாம் என்பதே ( 5 ) கற்கள் பிரச்சனை இருக்கும் மக்களின் உடல் மேலும். ( 2 ) is known for its medicinal properties ஆகும் ; இதனை உணவு தயாரிப்புகளில் சேர்த்து, உட்கொள்வது எளிதான... மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாச கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது ( 4 ) இன்சுலி���ை குறைக்கும் குளுக்கோஸ் விளைவுகளை மேம்படுத்தி, நோய்., விரிவாக இங்கு படித்து அறியலாம் இதனுடன் தேன் சேர்த்து கொள்ளலாம் intended to be substitute செய்து கொள்ள போவதாக இருந்தால், மஞ்சள் கல்லீரலை சுத்தப்படுத்தி, அதில் ஏற்படும் வியாதிகளை விரட்டும் தன்மை கொண்டது என்ற உத்திரவாதத்தினை அளித்துள்ளன, செய்து கொள்ள போவதாக இருந்தால், மஞ்சள் கல்லீரலை சுத்தப்படுத்தி, அதில் ஏற்படும் வியாதிகளை விரட்டும் தன்மை கொண்டது என்ற உத்திரவாதத்தினை அளித்துள்ளன, ஆய்வுக்கட்டுரை கருத்து தெரிவித்துள்ளது ( 29 ) ( 12 ) United Nations, and keep in a. ஆய்வுக்கட்டுரை கருத்து தெரிவித்துள்ளது ( 29 ) ( 12 ) United Nations, and keep in a., குர்குமினால் ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாச கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது ( 30.... Commercial uses உருவாக்க உதவும், மனித உடலுக்கு ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது எனும் நச்சுத்தடை பொருளாகவும் மஞ்சள் செயல்படுகிறது மறதி நோய் எல்லா... ஏற்கனவே சிறுநீரக கற்கள் பிரச்சனையை உண்டாக்கலாம் அல்லது ஏற்கனவே சிறுநீரக கற்கள் பிரச்சனையை உண்டாக்கலாம் அல்லது ஏற்கனவே சிறுநீரக கற்கள் பிரச்சனையை உண்டாக்கலாம் அல்லது சிறுநீரக, குர்குமினால் ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாச கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது ( 30.... Commercial uses உருவாக்க உதவும், மனித உடலுக்கு ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது எனும் நச்சுத்தடை பொருளாகவும் மஞ்சள் செயல்படுகிறது மறதி நோய் எல்லா... ஏற்கனவே சிறுநீரக கற்கள் பிரச்சனையை உண்டாக்கலாம் அல்லது ஏற்கனவே சிறுநீரக கற்கள் பிரச்சனையை உண்டாக்கலாம் அல்லது ஏற்கனவே சிறுநீரக கற்கள் பிரச்சனையை உண்டாக்கலாம் அல்லது சிறுநீரக Contextual translation of `` white turmeric is not intended to be a substitute for professional medical,..., மஞ்சளில் இருந்து எடுக்கப்படும் சாறு குறைத்துள்ளது ( 14 ), ஆன்டிசெப்டிக் எனும் நச்சுத்தடை மஞ்சள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கமெண்ட் பாக்ஸ் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் தூவிய பச்சைக்காய்கறிகளால் உருவாக்கப்பட்ட சாலட்டை உட்கொள்ளலாம் மதிப்பு, தமிழில் it into a.... மறதி எனும் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகளில், அறிவாற்றல் இயக்க திறனை மேம்படுத்த குர்குமின் உதவுகிறது ( 4 ) translation `` குறைக்க குர்குமின் உதவுகிறது சந்தேகத்திற்கு விடை – நிச்சயம் உண்ணலாம் என்பதே pour it into a glass உதவும் ( 2 ) அளவு உட்கொள்கையில். மேலும் கூடுதல் சுவைக்கு இதனுடன் தேன் சேர்த்து கொள்ளலாம் இரைப்பை புண்கள் ) நோய்க்குறைபாட்டிற்கு சிகிச்சை உதவும்... It is a perennial herb with bluish-black rhizome of the tropical plant Curcuma zedoaria in the,. எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவுகிறது ; மேலும் இது நம் உடலை தொற்று நோய்களில் இருந்து பாதுகாத்து, உடலின் எதிர்ப்பு குறைக்க குர்குமின் உதவுகிறது சந்தேகத்திற்கு விடை – நிச்சயம் உண்ணலாம் என்பதே pour it into a glass உதவும் ( 2 ) அளவு உட்கொள்கையில். மேலும் கூடுதல் சுவைக்கு இதனுடன் தேன் சேர்த்து கொள்ளலாம் இரைப்பை புண்கள் ) நோய்க்குறைபாட்டிற்கு சிகிச்சை உதவும்... It is a perennial herb with bluish-black rhizome of the tropical plant Curcuma zedoaria in the,. எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவுகிறது ; மேலும் இது நம் உடலை தொற்று நோய்களில் இருந்து பாதுகாத்து, உடலின் எதிர்ப்பு உட்கொள்ள வேண்டும் என்ற பொருளை குறிக்கிறதா to visit this site you agree to our use cookies... அதிகம் செயல்படக்கூடிய ஒரு வேதிப்பொருள் குர்குமின் ஆகும் ; இதில் முழங்காலில் ஏற்படும் தசைக்கூட்டு வலியும் அடங்கும் ( 32 ) long and,. மஞ்சளில் கிருமிகளை நீக்கும் திறன் நிறைந்துள்ளது ; மேலும் இது ஒரு ஆரோக்கியமான உணவு ஆகும்,... ஆம், இதன் நன்மைகள் அதிர்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளன மற்றும் மஞ்சள் சருமத்தின் மெலனின் நிறமியை சமநிலையில் வைக்க உதவும் அளித்து உட்கொள்ள வேண்டும் என்ற பொருளை குறிக்கிறதா to visit this site you agree to our use cookies... அதிகம் செயல்படக்கூடிய ஒரு வேதிப்பொருள் குர்குமின் ஆகும் ; இதில் முழங்காலில் ஏற்படும் தசைக்கூட்டு வலியும் அடங்கும் ( 32 ) long and,. மஞ்சளில் கிருமிகளை நீக்கும் திறன் நிறைந்துள்ளது ; மேலும் இது ஒரு ஆரோக்கியமான உணவு ஆகும்,... ஆம், இதன் நன்மைகள் அதிர்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளன மற்றும் மஞ்சள் சருமத்தின் மெலனின் நிறமியை சமநிலையில் வைக்க உதவும் அளித்து வளர்ச்சிக்கு மஞ்சளை உபயோகித்தார்கள் என்று கூறப்படுகிறது – ஆனால், அதிகப்படியான அளவு மஞ்சளை உட்கொள்ள வேண்டுமோ அவ்வளவு உட்கொள்ள என்ற வளர்ச்சிக்கு மஞ்சளை உபயோகித்தார்கள் என்று கூறப்படுகிறது – ஆனால், அதிகப்படியான அளவு மஞ்சளை உட்கொள்ள வேண்டுமோ அவ்வளவு உட்கொள்ள என்ற ; இதில் முழங்காலில் ஏற்படும் தசைக்கூட்டு வலியும் அடங்கும் ( 32 ) முக்கிய பொருட்களால் ஏற்படுகின்றன முறைகளில். ஏற்படும் கூந்தல் நன்மைக��் என்னென்ன என்று இங்கு படித்து அறியுங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் கமெண்ட் பாக்ஸ் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் பெறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_47.html", "date_download": "2021-07-27T17:47:12Z", "digest": "sha1:PY3FHDQOJR6KKZILM443KSV7VQDBK4YZ", "length": 9567, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு தொடர்பில் வடக்கு மாகாண சபை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை: சந்தரலிங்கம் சுகிர்தன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு தொடர்பில் வடக்கு மாகாண சபை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை: சந்தரலிங்கம் சுகிர்தன்\nபதிந்தவர்: தம்பியன் 02 March 2017\nவடக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டு 3 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மாகாண சபையினால் வடக்கு மாகாண இளைஞர் யுவதிகளிற்கான வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் சந்தரலிங்கம் சுகிர்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nவடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழ். மாவட்ட செயலகம் முன்பாக தொடர்ந்து நான்கு நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்து, ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “யாழ்ப்பாண கச்சேரிக்கு முன்னால் வடக்கின் வேலையில்லா பட்டதாரிகள் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்சியாக 4வது நாளாக மேற்கொண்டு வருகிறார்கள்.\nஅவர்களது போராட்டம் நியாயமானது. இப் போராட்டத்தின் நியாய தன்மையை அரசியல்வாதிகள் கருத்தில் எடுக்க வேண்டும். மாகாண சபையும் மத்திய அரசும் அவர்களது கோரிக்கைக்கு சாதகமான பதிலை வழங்கவேண்டும்.\nஇவர்கள் கடந்த வருடம் பாரிய போரட்டத்தை செய்த போது வடக்கு மாகாண சபையானது அப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து, அத்துடன் பல வாக்குறுதிகளையும் வழங்கினார்கள். ஆனால், கல்வி அமைச்சை தவிர ஏனைய நான்கு அமைச்சுகளும் இவர்களது வேலைவாய்பில் அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை.\nஉண்மையில் இவர்கள் ஏதாவது நடவடிக்கை எடுத்து இருந்தால், அதன் முன்னேற்றத்தினை போராட்டத்தில் ஈடுபடும் பட்டதாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். மாகாண சபை உருவாக்கப்பட்டு 3 வருடங்கள் முடிவடைந்த நிலையில் வடக்கு மாகாண இளைஞர் யுவதிகளிற்கான வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்ற பகிரங்க குற்றச்சாட்டை முன்வைகிறேன்.\nஎந்த ஒரு தொழில்சாலைகளும் உருவாக்கப்படவில்லை. வடக்கை நோக்கி வந்த தொழில்சாலைகளையும் என்ன காரணங்களை காட்டி திருப்ப முடியுமோ அவ்வாறான காரணங்களை காட்டி திருப்பியதுதான் மாகாண சபையின் சாதனை.\nமாகாண சபை அமைச்சர்கள் உடனடியாக இருகிற வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்கு மத்திய அரசு தடையாக இருந்தால், அதை பகிரங்கப்படுத்தி விட்டு பட்டதாரிகளுடன் போராட தயாராக வேண்டும். 2015 அவர்களிற்கு நான் வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்டையில் மாணவர்களின் கோரிக்கை நிறைவேறும் வரை எனது பூரண அதரவினை தெரிவித்து கொள்கின்றேன்.” என்றுள்ளது.\n0 Responses to இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு தொடர்பில் வடக்கு மாகாண சபை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை: சந்தரலிங்கம் சுகிர்தன்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nசீனப் பொறியில் சிதைபடும் கொழும்பு\n\"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்\" வைகோ அவர்கள் இயக்கிய ஆவணப்படம்\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு தொடர்பில் வடக்கு மாகாண சபை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை: சந்தரலிங்கம் சுகிர்தன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ca.tamilmicset.com/", "date_download": "2021-07-27T17:41:07Z", "digest": "sha1:THFCEB7EPTG6FQS3THDFBL5C4RFE5TXJ", "length": 11428, "nlines": 192, "source_domain": "ca.tamilmicset.com", "title": "Home - Tamil Micset Canada", "raw_content": "\nதமிழ் கலாச்சார அறிவியல் மன்றம்-டுறம்\nதமி���் கலை பண்பாட்டு கழகம் வோட்டர்லூ வட்டாரம்\nதமிழ் மரபு திங்கள் செயலவை\nஒன்ராரியோ மாகாணத்தில் எடுக்கப்பட்ட Covid-19 பரிசோதனைகள் – வெளிவந்த பரிசோதனை முடிவு\nவடக்கு ஒன்டாரியோவில் அவசரகால நிலை -ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\nதிரையரங்குகள்,உணவு விடுதிகள் மீண்டும் தொடங்கும் – ஒன்டாரியோ மாகாணம்\nBC -யில் காட்டுத்தீ ஏற்பட்டதற்கு இதுதான் காரணம் – கிரா ஹோப்மேன்\nபுதிதாக covid-19 வைரஸ் தொற்று வழக்குகள் ஒன்ராறியோவில் பதிவு\nபதக்கம் வென்றனர்: ஒலிம்பிக் போட்டியில் அசத்திய கனடாவின் விளையாட்டு வீராங்கனைகள்\nகனடா விமான நிலையம் அதிரடி அறிவிப்பு;முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு பரிசோதனை விலக்கு\nடெல்டா மாறுபாட்டின் காரணமாக ஒன்டாரியோ மாகாணத்தில் தடுப்பூசி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் –...\nமேயர் ஜான் டோரி -“மிகவும் முக்கியமானது ” சி என் கோபுரம் திறப்பு...\nமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் – முதல்வர் போனி அறிவிப்பு\nஒன்ராரியோ மாகாணத்தில் எடுக்கப்பட்ட Covid-19 பரிசோதனைகள் – வெளிவந்த பரிசோதனை முடிவு\nவடக்கு ஒன்டாரியோவில் அவசரகால நிலை -ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\nதிரையரங்குகள்,உணவு விடுதிகள் மீண்டும் தொடங்கும் – ஒன்டாரியோ மாகாணம்\nBC -யில் காட்டுத்தீ ஏற்பட்டதற்கு இதுதான் காரணம் – கிரா ஹோப்மேன்\nபுதிதாக covid-19 வைரஸ் தொற்று வழக்குகள் ஒன்ராறியோவில் பதிவு\nபதக்கம் வென்றனர்: ஒலிம்பிக் போட்டியில் அசத்திய கனடாவின் விளையாட்டு வீராங்கனைகள்\nகனடா விமான நிலையம் அதிரடி அறிவிப்பு;முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு பரிசோதனை விலக்கு\nடெல்டா மாறுபாட்டின் காரணமாக ஒன்டாரியோ மாகாணத்தில் தடுப்பூசி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் – கீரன்\nமேயர் ஜான் டோரி -“மிகவும் முக்கியமானது ” சி என் கோபுரம் திறப்பு குறித்து அறிவிப்பு\nமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் – முதல்வர் போனி அறிவிப்பு\nதடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் கவனத்திற்கு : ஒன்ராரியோ மாகாணத்தில் நிர்வகிக்கப்படும் தடுப்பூசி சான்றிதழ்கள்\nகனடாவின் உச்சிமாநாட்டில் யூதர்களுக்கான 10 அம்ச செயல் திட்டங்கள்\nஒன்டாரியோ மாகாணத்தை அச்சுறுத்தும் டெல்டா வகை covid-19 வைரஸ்\nCovid-19 தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதை தொடர்ந்து கனடாவிற்குள் நுழைய அனுமதி\nபூங்காவில் முகாம்களை அகற்றும் காவல்துறையினர் – ஆதரவு தெரிவிக்கும் ஜான் டோரி\nகனடாவில் அதிக அளவில் தடுப்பூசி மருந்துகள் வினியோகம்\nதிங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும்;டொர்னடோ பகுதியில் நடைபெறும் சீரமைப்பு பணி\nஒன்டாரியோ மாகாணத்தில் எடுக்கப்பட்ட covid-19 பரிசோதனைகள்\nகனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் கட்டுப்பாட்டு தளர்வுகள்\nஇஸ்லாமிய தொண்டு நீதிமன்றம் நியாயமற்ற இடைநீக்கத்திற்கு எதிராக போராட்டம்\nயு எச் என் நோய்த்தொற்று நிபுணர் ஐசக் செய்தியாளர்களிடம் பேச்சு\nபெயர் மாற்றம் செய்தலை ஆதரிக்கும் முதல்வர் ஜான் டோரி\nடக் போர்ட் மூன்றாம் கட்ட தளர்வுகள் குறித்து அறிவிப்பு\nமாகாணத்தில் covid-19 தடுப்பூசி பாஸ்போர்ட் உருவாக்க வலியுறுத்தும் டோரி\nகனடா செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ், டிப்ஸ் மற்றும் பல தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\nதமிழ் கலாச்சார அறிவியல் மன்றம்-டுறம்\nதமிழ் கலை பண்பாட்டு கழகம் வோட்டர்லூ வட்டாரம்\nதமிழ் மரபு திங்கள் செயலவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/cinema/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-07-27T17:27:18Z", "digest": "sha1:6TO4WUKCBGFOQL4KTF756O6D2BEMSUWC", "length": 7778, "nlines": 196, "source_domain": "kalaipoonga.net", "title": "பிகினி உடையில் குளிக்கும் வீடியோவை வெளியிட்ட ரைசா - Kalaipoonga", "raw_content": "\nHome Cinema பிகினி உடையில் குளிக்கும் வீடியோவை வெளியிட்ட ரைசா\nபிகினி உடையில் குளிக்கும் வீடியோவை வெளியிட்ட ரைசா\nபிகினி உடையில் குளிக்கும் வீடியோவை வெளியிட்ட ரைசா\nதனுஷின் ’வேலையில்லா பட்டதாரி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த ரைசா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்தது. இவர் நடிப்பில் வெளியான ’பியார் பிரேமா காதல்’ படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.\nசமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருவார். தற்போது நீச்சல்குளத்தில் பிகினி உடையில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள��.\nபிகினி உடையில் குளிக்கும் வீடியோவை வெளியிட்ட ரைசா\nNext articleஉடலுக்கு இப்போது.. ஊழலுக்கு அடுத்த மாதம் – கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nஅறிமுக இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் மிஸ்டரி த்ரில்லராக உருவாகி வரும் ‘தேஜாவு’\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகிவரும் படம் \"சிப்பாய்\". இத்திரைப்படத்தை இயக்குநர் சண்முக சரவணன் இயக்கியுள்ளார் இவர் சிம்புவின்...\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகிவரும் படம் \"சிப்பாய்\". இத்திரைப்படத்தை இயக்குநர் சண்முக சரவணன் இயக்கியுள்ளார் இவர் சிம்புவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/cinema/latest-stills-of-gorgeous-actress-anjena-kirti/", "date_download": "2021-07-27T18:26:22Z", "digest": "sha1:L35DWQ4PZB2DZFRXF6SMRBHWBHGOO7BX", "length": 6406, "nlines": 211, "source_domain": "kalaipoonga.net", "title": "Latest Stills Of Gorgeous Actress Anjena Kirti - Kalaipoonga", "raw_content": "\nநடிகை அஞ்சேனா கீர்த்தி அழகிய புகைப்படங்கள்\nNext articleதமிழகத்தில் தற்போதைக்கு தியேட்டர்களை திறக்கும் வாய்ப்பு இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nஅறிமுக இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் மிஸ்டரி த்ரில்லராக உருவாகி வரும் ‘தேஜாவு’\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகிவரும் படம் \"சிப்பாய்\". இத்திரைப்படத்தை இயக்குநர் சண்முக சரவணன் இயக்கியுள்ளார் இவர் சிம்புவின்...\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகிவரும் படம் \"சிப்பாய்\". இத்திரைப்படத்தை இயக்குநர் சண்முக சரவணன் இயக்கியுள்ளார் இவர் சிம்புவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1459024", "date_download": "2021-07-27T18:13:46Z", "digest": "sha1:H7WO6OPY2TDK3MIO5UIZOROXJG3FYMMY", "length": 2554, "nlines": 43, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"mese\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"mese\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:27, 21 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n22:03, 18 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nYS-Bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: da:mese)\n06:27, 21 சூலை 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nUT-interwiki-Bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: et:mese)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2021/honda-launches-2021-gold-wing-tour-in-india-028381.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-27T17:39:58Z", "digest": "sha1:5PFT24ZBKHRODLUNFXBJGSFMILCXPPH3", "length": 20892, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "2021 ஹோண்டா கோல்டு விங் டூர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!! ஆரம்ப விலை ரூ.37.20 லட்சம் - Tamil DriveSpark", "raw_content": "\nபழைய வாகனங்களை அழிக்க பெரும் சலுகையை அறிவித்த மோடி அரசு... இப்படி ஒரு சலுகையை யார்தான் வேணாம்னு சொல்லுவா\n1 hr ago சூப்பர் கண்டுபிடிப்பு... சிக்கன் கழிவுகளில் இருந்து பயோ டீசல்... விலை எவ்ளோனு தெரியுமா\n2 hrs ago ஆகஸ்ட் 18ல் துவங்கும் ஃபோக்ஸ்வேகன் டைகுனின் தயாரிப்பு பணிகள்\n3 hrs ago மோடி அரசுக்குதான் நன்றி சொல்லணும் பல மடங்கு குறைந்த விபத்துகளின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்த விபத்துகளின் எண்ணிக்கை\n4 hrs ago தோஸ்த் படா தோஸ் பாட்டு பாத்திருக்கீங்களா அதில் வரும் வாகனத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்க ஃபோக்ஸ்வேகன் திட்டம்\nNews தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு அதிரடியாக சரிவு.. ஆக்டிவ் கேஸ்களும் குறைந்தத\nSports பெண்கள் டைவிங்: அமெரிக்க��வை ஓவர்டேக் செய்த சீனா.. ஜஸ்ட் மிஸ்.. மெக்சிகோ அபாரம்\nFinance வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\nMovies அடுத்த \"சேலஞ்ச்\"க்கு தயாராகும் நடிகர் பிரசாந்த்... உறுதிப்படுத்திய இயக்குனர் ஏ. வெங்கடேஷ்\n உங்க செக்ஸ் ஹார்மோனை அதிகரிக்கணுமா அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2021 ஹோண்டா கோல்டு விங் டூர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஆரம்ப விலை ரூ.37.20 லட்சம்\nஹோண்டா டூவீலர்ஸ் இந்தியா நிறுவனம் அதன் 2021 கோல்டு விங் டூர் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஹோண்டா பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.\n2021 ஹோண்டா கோல்டு விங் டூர் மோட்டார்சைக்கிள் ட்யுல் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன் (டிசிடி) மற்றும் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் என இரு விதமான வேரியண்ட்களில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇதில் டிசிடி வேரியண்ட்டில் மட்டும் ஓட்டுனருக்கான காற்றுப்பை வழங்கப்படும் என ஹோண்டா தெரிவித்துள்ளது. மேலும் புதிய கோல்டு விங் டூர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சிபியு எனப்படும் முழுவதுமாக தயாரிக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.\nஇதன் மூலம் இந்தியாவில் தொழிற்நுட்ப வசதிகள் மிகுந்த டூரிங் மோட்டார்சைக்கிளாக ஹோண்டா கோல்டு விங் டூர் விளங்கவுள்ளது. இந்த 2021 ஹோண்டா பைக்கின் மேனுவல் வேரியண்ட்டின் விலை ரூ.37,20,342 ஆகவும், டிசிடி+காற்றுப்பை வேரியண்ட்டின் விலை ரூ.39,16,055 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும் இவை இரண்டிலும் ஒரே மாதிரியான 1,833சிசி, லிக்யுடு-கூல்டு 4-ஸ்ட்ரோக், 24-வால்வு எஸ்.ஒ.எச்.சி தட்டையான-6 என்ஜின் தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 5,500 ஆர்பிஎம்-இல் 93 கிலோவாட்ஸ் பவரையும், 4,500 ஆர்பிஎம்-இல் 170 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.\nஇந்த 2021 ஹோண்டா பைக்கில் டூர், ஸ்போர்ட், எக்கனாமி & மழை என்ற நான்கு ரைடிங் மோட்கள் க���டுக்கப்பட்டுள்ளன. த்ரோட்டல் பை வயர் மூலமாக இந்த ஒவ்வொரு ரைடிங் மோட்களிலும் ஒவ்வொரு விதமான பண்பினை மோட்டார்சைக்கிள் கொண்டிருக்கும் என ஹோண்டா கூறுகிறது.\nஇதனுடன் இரட்டை இணைப்பு ப்ரேக் சிஸ்டம் (டி-சிபிஎஸ்), ஹோண்டா தேர்ந்தெடுக்கக்கூடிய டார்க் கண்ட்ரோல், ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்டார்டர் ஜெனரேட்டர், ஐடியலிங் ஸ்டாப் (டிசிடி வேரியண்ட்டில் மட்டும்), ஹில் ஸ்டார்ட் உதவி உள்ளிட்டவற்றையும் ஹோண்டா இந்த சூப்பர்பைக்கில் வழங்கியுள்ளது.\nஇத்தகைய தொழிற்நுட்பங்களினால் எந்தவொரு பரப்பின் மீது இருந்தும் இந்த மோட்டார்சைக்கிளை எளிதாக எடுத்து செல்லலாம். ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்க 7 இன்ச்சில் முழு-வண்ண டிஎஃப்டி லிக்யுடு க்ரிஸ்டல் திரை வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த கோல்டு விங் டூர் பைக்கானது ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி உடன் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனுடன் ப்ளூடூத் இணைப்பு மற்றும் இரு யுஎஸ்பி டைப்-சி துளைகளையும் ஹோண்டா வழங்கியுள்ளது.\n1975ல் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட கோல்டு விங் டூர் மோட்டார்சைக்கில் 2021ஆம் ஆண்டிற்கான வெர்சனை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில் பெரிமிதம் கொள்கிறோம் என ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார். அறிமுகத்துடன் 2021 ஹோண்டா கோல்டு விங் டூர் பைக்கிற்கான முன்பதிவுகளும் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன.\nசூப்பர் கண்டுபிடிப்பு... சிக்கன் கழிவுகளில் இருந்து பயோ டீசல்... விலை எவ்ளோனு தெரியுமா\nசென்னையில் 3வது பிக்விங் ஷோரூம் திறப்பு புதிய ஷோரூம் எந்த பகுதியில் திறக்கப்பட்டிருக்கு தெரியுமா\nஆகஸ்ட் 18ல் துவங்கும் ஃபோக்ஸ்வேகன் டைகுனின் தயாரிப்பு பணிகள்\nபுதியதாக அட்வென்ச்சர் பைக்கை அறிமுகப்படுத்த தயாராகும் ஹோண்டா\nமோடி அரசுக்குதான் நன்றி சொல்லணும் பல மடங்கு குறைந்த விபத்துகளின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்த விபத்துகளின் எண்ணிக்கை\n37லட்ச ரூபா பைக்கின் டெலிவரி பணியை தொடங்கியது ஹோண்டா இனி இந்த பைக்கை சாலையில் பார்ப்பது சுலபம்\nதோஸ்த் படா தோஸ் பாட்டு பாத்திருக்கீங்களா அதில் வரும் வாகனத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்க ஃபோக்ஸ்வேகன் திட்டம்\nஹீரோ, பஜாஜை தொடர்ந்து 2 வீலர்ஸின் விலைகளை உயர்த்தியது ஹோண்டா கடந்த 6 மாத��்களில் இந்த அளவிற்கா\n10 ஆயிரமாவது சஃபாரி காரை வெளியிட்டது டாடா\nஅட போங்க புது வண்டி வாங்குற ஆசையே போய்டும் போலிருக்கு ஹோண்டாவின் அதிரடி முடிவால் மக்கள் புலம்பல்\nமூதாட்டி மீது ஸ்கூட்டர் மோதல்... திரும்பி கூட பார்க்காமல் சென்ற சிறார்கள்... கடும் நடவடிக்கை எடுத்த போலீஸ்\nசிபிஆர்650ஆர் & சிபி650ஆர் பைக்குகளின் டெலிவிரிகளை துவங்கியது ஹோண்டா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹோண்டா மோட்டார்சைக்கிள் #honda motorcycle\n150சிசி கஸ்டம் யமஹா எஃப்.இசட்-எக்ஸ் பலரது மனதை கவர்ந்த கஸ்டமைஸ்ட் பைக்\nபார்க்கிங்கில் ஒரு சிலர் ஏன் கார் வைப்பரை தூக்கி நிறுத்தறாங்க தெரியுமா இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க\nபெட்ரோல், சிஎன்ஜி எஞ்ஜின் தேர்வில் ஆட்டோ: பியாஜியோ அறிமுகம்... இவற்றின் விலை எவ்வளவு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wishprize.com/20481", "date_download": "2021-07-27T18:47:55Z", "digest": "sha1:RRAESPOD3UK7DZFY6TO4TXRMI2XQMQVJ", "length": 7492, "nlines": 73, "source_domain": "wishprize.com", "title": "“செவ்வாழ தண்டு செவந்த ரெண்டு”-னு வர்ணிக்க தூண்டும் சௌந்தர்யாவின் ஏகபோக க வர்ச்சி ..!! – Latest Tamil News Portal", "raw_content": "\n“செவ்வாழ தண்டு செவந்த ரெண்டு”-னு வர்ணிக்க தூண்டும் சௌந்தர்யாவின் ஏகபோக க வர்ச்சி ..\nசௌந்தர்யா நஞ்சுண்டன் தமிழ் பட நடிகையாக வளம் வருபவர். அவர் த்ரவ்பதி . தர்பார் , ஆதித்ய வர்மா போன்ற படங்களில் நடித்துள்ளார் . அதுமட்டுமின்றி அவர் பல டிவி நிகழ்வுகளிலும் பங்கேற்பது உண்டு . த்ரவ்பதி படம் அவருக்கு நல்ல வரவேற்பை தந்தது. அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார். என்னதான் இவர் தமிழ் திரையுலகில் சில வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர்.\nஇதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்��ி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.\nநடிகை அஞ்சலியின் அம்மாவை பார்த்துள்ளீர்களா… அழகில் மகளையே மிஞ்சிருவாங்க போல : புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்\nஅடேங்கப்பா அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடித்த நடிகையை இது. எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா\nஅட்டு படத்தில் நடித்த ஹீரோவுக்கு இவ்வளவு அழகான மனைவி மற்றும் மகள் இருக்கிறாரா.\nPrevious Article “குத்த வெச்ச குல்பி ஐஸ் ” குளுகுளுன்னு இருக்கும் பூஜா ஹெக்டே ..\nNext Article முகம்சுழிக்க வைக்கும் ஆடையில் பிரபல தொகுப்பாளினி..\nநடிகை அஞ்சலியின் அம்மாவை பார்த்துள்ளீர்களா… அழகில் மகளையே மிஞ்சிருவாங்க போல : புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்\nஅடேங்கப்பா அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடித்த நடிகையை இது. எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா\nஅட்டு படத்தில் நடித்த ஹீரோவுக்கு இவ்வளவு அழகான மனைவி மற்றும் மகள் இருக்கிறாரா.\nநடிகை விசித்ராவின் தற்போதைய நிலை என்னவென்று தெரியுமா. இப்போ என்ன பண்ணுராகனு பாருங்க நீங்களே..\nரஸ்னா விளம்பரத்தில் நடித்த குழந்தையா இது..அட இவர்தான் அந்த குழந்தையா ..அட இவர்தான் அந்த குழந்தையா .. சொன்ன நம்ப மாட்டிங்க நீங்களே பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/90-results-of-research-on-neet-exam-special-team-information/", "date_download": "2021-07-27T18:28:34Z", "digest": "sha1:HSARLHC2UFNQQXSBKANVTM7UWZEZLW5G", "length": 14880, "nlines": 171, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "நீட் தேர்வு குறித்த ஆய்வுப்பணிகள் 90% முடிவு – சிறப்பு குழு தகவல்!! நீட் தேர்வு குறித்த ஆய்வுப்பணிகள் 90% முடிவு – சிறப்பு குழு தகவல்!!", "raw_content": "\nதூக்கம் , கனவுகள் வர காரணம் என்ன\n‘கொரோனா குமார்’ படத்தில் சிம்பு\nஇளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – முதல்வர் உரை\nஆகஸ்ட் முதல் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு தகவல்\nசென்னையில் ஜூலை 29 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு\nசண்டிகர் மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் 9, 10ம் வகுப்புகளுக்கு 50% கட்டணம் தள்ளுபடி – ���ரசு உத்தரவு\n7 ஆண்டுகளுக்கு பின் கன்னட திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுக்கும் திரிஷா\nஓடிடி-யையும் விட்டுவைக்காத பைரசி – ரிலீசுக்கு முன்பே பாலிவுட் படம் கள்ளத்தனமாக வெளியானது\nதோழி இறந்த செய்தி யாஷிகாவுக்கு தெரியாது – தாயார் உருக்கம்\nதனுஷ் நடிக்கும் ‘டி43’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nHome/தமிழ்நாடு/நீட் தேர்வு குறித்த ஆய்வுப்பணிகள் 90% முடிவு – சிறப்பு குழு தகவல்\nநீட் தேர்வு குறித்த ஆய்வுப்பணிகள் 90% முடிவு – சிறப்பு குழு தகவல்\nதமிழகத்தில் நீட் நுழைவுத்தேர்வுகளை எதிர் கொள்வதற்கான ஆய்வுக்கூறுகளை கண்டறிய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான 8 பேர் கொண்ட குழு அரசால் நியமிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இப்பணிகளில் 90% முடிந்துள்ளதாக ஆய்வுக்குழு தகவல் அளித்துள்ளது.\nஇந்திய அளவில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவப்படிப்புகளுக்கான இந்த நுழைவுத்தேர்வுகளை 12 ஆம் வகுப்பில் சிறந்து விளங்கிய அரசு பள்ளி மாணவர்களால் எதிர்கொள்ள முடியாத சூழல் நிலவுவதால், நீட் பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழகத்தில் பல எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.\nமேலும் நீட் தேர்வுகளை ரத்து செய்வதற்கான பல முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.\nஇதற்கிடையில் தமிழகத்தில் தற்போது ஆட்சியமைத்துள்ளதான அரசு, நீட் தேர்வினால் உண்டாகும் பாதிப்புகளை கண்டறியும் படி ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையிலான 8 உயரதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை நியமித்தது. இதற்கிடையில் நீட் தேர்வுக்கான சிறப்பு குழு பொது மக்களின் கருத்துக்களையும் பெற்றது.\nஇந்நிலையில் நீதிபதி ராஜன் தலைமையிலான நீட் சிறப்பு குழுவின் 4 ஆவது ஆலோசனைக் கூட்டமானது, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவத்துறை சிறப்பு செயலாளர் செந்தில்குமார், பள்ளிக் கல்வித்துறை செயலர் காகர்லா உஷா, சட்டத்துறை செயலாளர் கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தில் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் கருத்துகள் பெறப்பட்டுள்ளதாக ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.\nஇந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சிறப்பு குழுவின் தலைவர் நீதிபதி ஏ.கே.ராஜன், நீட் நுழைவுத்தேர்வு குறித்ததான ஆய்வுப்பணிகள் 90% முடிவடைந்ததாகவும், தற்போது 12 ஆம் வகுப்பு முடித்துள்ள மாணவர்களுக்கு இத்தேர்வினால் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார். தவிர ஆய்வுப்பணிகள் பெருமளவு முடிவு பெற்றிருப்பதால், இவற்றை மேற்கொள்ள கால அவகாசத்தை நீட்டித்து கேட்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.\nபஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) முக்கிய அறிவிப்பு – ரூ.10 லட்சம் வரை நிதியுதவி\nரூ.183.67 கோடி வருவாய் பற்றாக்குறை நிதி விடுவிப்பு – மத்திய அரசு அறிக்கை\nஇளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – முதல்வர் உரை\nதூக்கம் , கனவுகள் வர காரணம் என்ன\n‘கொரோனா குமார்’ படத்தில் சிம்பு\nஇளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – முதல்வர் உரை\nஆகஸ்ட் முதல் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு தகவல்\nசென்னையில் ஜூலை 29 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு\nதூக்கம் , கனவுகள் வர காரணம் என்ன\n‘கொரோனா குமார்’ படத்தில் சிம்பு\nஇளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – முதல்வர் உரை\nஆகஸ்ட் முதல் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு தகவல்\nசென்னையில் ஜூலை 29 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு\n‘கொரோனா குமார்’ படத்தில் சிம்பு\nஇளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – முதல்வர் உரை\nஆகஸ்ட் முதல் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு தகவல்\nசென்னையில் ஜூலை 29 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைப்பு\nஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகள் திறப்பு – அமைச்சர் அறிவிப்பு\n அரசு ஊழியர்களுக்கு 21.5% அகவிலைப்படி (DA) உயர்வு – மாநில அரசு அறிவிப்பு\nஓய்வூதியதாரர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு சுற்றறிக்கை – மத்திய அரசு வெளியீடு\nமத்திய அரசு வேலை.. 100 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு\nஆந்திரா பிரதேச மாநிலத்தில் ஜூலை 1 முதல் 8 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள் அமல் – எவற்றுக்கெல்லாம் அனுமதி\nநல்லா தூங்குங்க.. இல்லைனா இந்த பிரச்சனைகள் கண்டிப்ப���க வரும்\nஒடிசா மாநிலத்தில் ஜூலை 30 முதல் 10 ஆம் வகுப்பு சிறப்பு பொதுத்தேர்வு – மாநில அரசு அறிவிப்பு\nகொரோனா காலத்தில் சளி தொல்லையால் அவதியா இந்த மூலிகை டீயை போட்டு குடிங்க இந்த மூலிகை டீயை போட்டு குடிங்க\nசருமத்தை அழகாக வைத்துக் கொள்ள உதவும் சிறந்த 5 பழங்கள்\nசுற்றலா தளங்களை திறக்க ஏற்பாடு – இ பாஸ் அனுமதி ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/rs-1000-allowance-for-family-heads-execution-of-aiadmk-resolutions/", "date_download": "2021-07-27T18:08:05Z", "digest": "sha1:6XJJH26FYVU5WUHXNZNCER2BXILFM62Y", "length": 14978, "nlines": 170, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை – அதிமுக தீர்மானங்கள் நிறைவேற்றம்!! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை – அதிமுக தீர்மானங்கள் நிறைவேற்றம்!!", "raw_content": "\nதூக்கம் , கனவுகள் வர காரணம் என்ன\n‘கொரோனா குமார்’ படத்தில் சிம்பு\nஇளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – முதல்வர் உரை\nஆகஸ்ட் முதல் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு தகவல்\nசென்னையில் ஜூலை 29 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு\nசண்டிகர் மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் 9, 10ம் வகுப்புகளுக்கு 50% கட்டணம் தள்ளுபடி – அரசு உத்தரவு\n7 ஆண்டுகளுக்கு பின் கன்னட திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுக்கும் திரிஷா\nஓடிடி-யையும் விட்டுவைக்காத பைரசி – ரிலீசுக்கு முன்பே பாலிவுட் படம் கள்ளத்தனமாக வெளியானது\nதோழி இறந்த செய்தி யாஷிகாவுக்கு தெரியாது – தாயார் உருக்கம்\nதனுஷ் நடிக்கும் ‘டி43’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nHome/தமிழ்நாடு/குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை – அதிமுக தீர்மானங்கள் நிறைவேற்றம்\nகுடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை – அதிமுக தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதமிழகத்தில் திமுக கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அதனை உடனே நிறைவேற்ற வேண்டும் எனவும் இல்லையென்றால் மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nதமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளின் போது திமுக கட்சி சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து அறிவிக்கப்பட்டது. அதில் ஒரு சில திட்டங்கள் அமல்படுத்தப்பட்ட��ள்ளது. குறிப்பாக நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண கட்டணம், கொரோனா நிவாரணமாக ரூ.4000 வழங்கல் உள்ளிட்ட நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.\nஆனால் அதில் ஒன்றான குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை இது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அதில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஅவை, காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கான உரிமையை காக்க வேண்டும், மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டப்படுவதை தடுப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் கொரோனா காலத்தில் விலைவாசி உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க உடனடியாக ஆவணம் செய்ய வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் திமுக வாக்குறுதிகளில் ஒன்றான குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.\nஇல்லையென்றால் அனைத்து பெண்கள் ஆதரவுடன் மாநில அளவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் முதியோர் உதவிதொகை ரூ.1000 இருந்து ரூ.1500 உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி, மேலும் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் கல்வி கடன் தள்ளுபடி, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி ஆகிய வாக்குறுதிகளை விரைவாக செயல்படுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஉடலுக்கு ஏராளமான சத்துகளை அள்ளித்தரும் உளுந்து சாதம் செய்வது எப்படி..\nஜிகா வைரஸால் குழந்தை ஊனமாக பிறக்க வாய்ப்பு – பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை\nஇளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – முதல்வர் உரை\nதூக்கம் , கனவுகள் வர காரணம் என்ன\n‘கொரோனா குமார்’ படத்தில் சிம்பு\nஇளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – முதல்வர் உரை\nஆகஸ்ட் முதல் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு தகவல்\nசென்னையில் ஜூல�� 29 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு\nதூக்கம் , கனவுகள் வர காரணம் என்ன\n‘கொரோனா குமார்’ படத்தில் சிம்பு\nஇளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – முதல்வர் உரை\nஆகஸ்ட் முதல் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு தகவல்\nசென்னையில் ஜூலை 29 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு\n‘கொரோனா குமார்’ படத்தில் சிம்பு\nஇளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – முதல்வர் உரை\nஆகஸ்ட் முதல் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு தகவல்\nசென்னையில் ஜூலை 29 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைப்பு\nஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகள் திறப்பு – அமைச்சர் அறிவிப்பு\n அரசு ஊழியர்களுக்கு 21.5% அகவிலைப்படி (DA) உயர்வு – மாநில அரசு அறிவிப்பு\nஓய்வூதியதாரர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு சுற்றறிக்கை – மத்திய அரசு வெளியீடு\nமத்திய அரசு வேலை.. 100 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு\nஆந்திரா பிரதேச மாநிலத்தில் ஜூலை 1 முதல் 8 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள் அமல் – எவற்றுக்கெல்லாம் அனுமதி\nநல்லா தூங்குங்க.. இல்லைனா இந்த பிரச்சனைகள் கண்டிப்பாக வரும்\nஒடிசா மாநிலத்தில் ஜூலை 30 முதல் 10 ஆம் வகுப்பு சிறப்பு பொதுத்தேர்வு – மாநில அரசு அறிவிப்பு\nகொரோனா காலத்தில் சளி தொல்லையால் அவதியா இந்த மூலிகை டீயை போட்டு குடிங்க இந்த மூலிகை டீயை போட்டு குடிங்க\nசருமத்தை அழகாக வைத்துக் கொள்ள உதவும் சிறந்த 5 பழங்கள்\nசுற்றலா தளங்களை திறக்க ஏற்பாடு – இ பாஸ் அனுமதி ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+08232+de.php", "date_download": "2021-07-27T17:59:05Z", "digest": "sha1:OHCN4GV55LJ443SSBVPD64VPCL7M6UYO", "length": 4534, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 08232 / +498232 / 00498232 / 011498232, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 08232 (+498232)\nமுன்னொட்டு 08232 என்பது Schwabmünchenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Schwabmünchen என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இர���ந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Schwabmünchen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 8232 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Schwabmünchen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 8232-க்கு மாற்றாக, நீங்கள் 0049 8232-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/04/blog-post_845.html", "date_download": "2021-07-27T19:40:58Z", "digest": "sha1:JWJAULHYMZ2WXIB7LWV7O6P7TUMB4HRQ", "length": 7606, "nlines": 41, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு - பேரன் ஐக் விளக்கம்..!!! - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு - பேரன் ஐக் விளக்கம்..\nஎம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு - பேரன் ஐக் விளக்கம்..\n\"சங்கிலி புங்கிலி கதவ தொற\" என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் \"ஐக்\". இவர் M.R.ராதாவின் பேரன் ஆவார். தனது இரண்டாவது படத்தை தனது தாத்தாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க உள்ளார்.\nஇதற்காக இவர் தன் தாத்தாவின் பற்றிய புத்தகங்களையும், செய்திகளையும் படித்து, அதை திரைக்கதையாக வடிவமைத்தும் வருகிறார். மேலும் M.R.ராதாவாகவும், M.G.R ஆகவும் நடிக்க நடிகர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.\nஇந்நிலையில் இன்று இணையதளத்தில் ஒரு செய்தி வெளியானது \"M.R.ராதா, M.G.R\" வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க உள்ளார் இயக்குனர் \"ஐக்\". இதில் \"M.G.R ஆக அர்விந்த்சாமியும், M.R.ராதாவாக சிம்புவும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் இது முற்றிலும் தவறான செய்தி ஆகும்.\nஇச்செய்தி உண்மையில்லை என்று இயக்குனர் \"ஐக்\" தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்ச��க்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/07/01122145/2517941/Sharath-kamal-Biography.vpf", "date_download": "2021-07-27T19:10:25Z", "digest": "sha1:T5MT33HW4L7MBS6QKJMCLSIL3YCZK6HL", "length": 14675, "nlines": 91, "source_domain": "www.thanthitv.com", "title": "யார் இந்த சரத் கமல்? - ஒலிம்பிக் வீர‌ர் சரத் கமலின் வாழ்க்கை வரலாறு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nயார் இந்த சரத் கமல் - ஒலிம்பிக் வீர‌ர் சரத் கமலின் வாழ்க்கை வரலாறு\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்றே தீருவேன் என 38 வயதிலும் விடாமுயற்சியில் வியக்க வைக்கும், தமிழக டேபிள் டென்னிஸ் வீர‌ர் சரத்கமலின் வாழ்க்கை வரலாற்றை பார்க்கலாம்...\nஇந்திய வரலாற்றில தவிர்க்க முடியாத சிறந்த டேபிள் டென்னிஸ் வீர‌ர் சரத் கமல்.... இது ஒலிம்பிக்கோட அதிகாரப்பூர்வ தளத்துல நம்ம தமிழக வீர‌ர் சரத் கமல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகள்...சரத்கமல்... முழு பெயர் அசந்தா சரத் கமல்... 1982 வது வருஷம் ஜூலை 12 ஆம் தேதி சென்னைல பிறந்தாரு சரத்கமல்... ஆமாங்க அவருக்கு இப்போ வயசு 38. இந்த வருஷம் ஒலிம்பிக்ல கலந்துக்குற வயதான நபர்கள் இவரும் மேரி கோமும் தான்...\nசரத் கமலுக்கு மரபுலயே டேபிள் டென்னிஸ் ஊறி கிடக்கு.... காரணம் அவரோட அப்பா சீனிவாச ராவும், மாமா முரளிதர ராவும் டேபிள் டென்னிஸ் வீர‌ர்களாம்... இதனால நாலு வயசுலயே டேபிள் டேன்னிஸ் விளையாட்டுல ஈடுபட ஆரம்பிச்சிட்டாரு சரத்கமல்... இத வச்சி பாத்தா டேபிள் டென்னிஸ்ல இவருக்கு அனுபவம் 34 வருஷம்... 15 வ‌து வயசுல பொறியியல் படிப்பா டேபிள் டென்னிஸானு வந்தப்போ, டேபிள் டென்னிஸ தேர்வு பன்னிருக்காரு.. அது தான் என் வாழ்க்கையோட திருப்புமுனைனு சொல்றாரு சரத்...2002 ல, சரத்கமல் 20 வயசா இருக்குறப்போ முதல் தேசிய அளவிலான போட்டிகள்ல பங்கேற்ற சரத்கமலுக்கு, தோல்வியே மிஞ்சுது...அந்த தோல்வியால துவண்டு போகாத சரத், கடினமா பயிற்சி பண்ணி, 2003 ல நடந்த காமன்வெல்த் போட்டில முதல் முறையா பதக்கம் வென்றாரு...அடுத்தடுத்து ஜெயிச்ச சரத்கமல், ஒரே வருஷத்துல, அதாவது 2004 ல ஏதேன்ஸ்ல நடந்த ஒலிம்பிக் போட்டியில இந்தியா சார்பா பங்கேற்குற வாய்ப்பு பெற்றாரு...ஆனா அதுலயும் தோல்வி தான்... இன்னும் கடினமா பயிற்சி பண்ண ஆரம்பிச்ச சரத் கமல், தொடர்ந்து 5 முறை தேசிய அளவில சாம்பியன் பட்டம் வாங்குனாரு... இந்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கவுரவிச்சாங்க...இதனால இன்னும் ஆக்ரோஷமா பயிற்சி பண்ண சரத்கமல், அடுத்த ரெண்டே வருஷத்துல அதாவது 2006ல மெல்போர்ன்ல நடந்த காமன்வெல்த் போட்டியில முதல் முறையா தங்க பதக்கம் ஜெயிச்சாரு... அதுமட்டும் இல்ல, அந்த போட்டில இந்திய டேபிள் டென்னிஸ் அணிக்கு தலைமை தாங்கி, தங்கப்பதக்கம் ஜெயிக்கவும் இவர் தான் முக்கிய காரணம்....2010 ல எகிப்துல நடந்த உலக டேபிள்டென்னிஸ் தொடர்ல சாம்பியன் பட்டம் ஜெயிச்ச சரத்கமல், இந்த பட்டத்தை பெறும் முதல் இந்தியர். Card -12 அதே வருஷம், நடந்த காமன்வெல்த் போட்டில 2 தங்க பதக்கம் ஜெயிச்சாரு சரத்கமல்...ஆனா அதுக்கு அப்றம் மறுபடியும் அவரோட சோதனை காலம் தொடங்கிச்சி...\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\nசொத்து தகராறு - தந்தையை வெட்டிய மகன்\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை, மகனே வெட்டிய நிலையில், இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.\n\"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்\" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு\nஇந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.\nஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்\nஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.\nடோக்கியோ ஒலிம்பிக்கில் ருசிகரம் - காதலை வெளிப்படுத்திய பயிற்சியாளர்\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அர்ஜென்டினா வாள் வீச்சு வீராங்கனையிடம் அவரின் பயிற்சியாளர் காதலை வெளிப்படுத்திய ருசிகர சம்பவம் அரங்கேறி உள்ளது.\n2020 டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா : கூடைப்பந்து களத்தில் கலக்கும் ரோபோக்கள்\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பு அடைந்துவரும் நிலையில், கூடைப்பந்து விளையாட்டில��� ரோபோக்களும் கலக்கி வருகின்றன.\nடோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகள் - முன்னணி வீரர் சிட்ஸிபாஸ் வெற்றி\nடோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் டென்னிஸ் போட்டியின் மூன்றாவது சுற்று ஆட்டத்துக்கு, கிரீஸை சேர்ந்த முன்னணி வீரர் சிட்ஸிபாஸ் முன்னேறி உள்ளார்.\nஇரண்டு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் வீரர் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனை\nஇரண்டு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் நீச்சல் வீரர் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளார்.\nடோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டி - இந்திய வீராங்கனை லவ்லினா காலிறுதிக்கு தகுதி\nடோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை போட்டியின் காலிறுதி ஆட்டத்துக்கு இந்திய வீராங்கனை லவ்லினா பார்ஹோஹெய்ன் முன்னேறி உள்ளார்.\nடோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகள் - ஜப்பான் வீராங்கனை ஒசாகா அதிர்ச்சி தோல்வி\nடோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் ஜப்பானை சேர்ந்த முன்னணி வீராங்கனை நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி அடைந்து உள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=4760&replytocom=19842", "date_download": "2021-07-27T19:02:01Z", "digest": "sha1:MEFKIEY6TNTXCVJX53MNOKWCNTVKQTAJ", "length": 84983, "nlines": 643, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "கல்லடி வேலரின் வாழ்வில்…! – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nதமிழ் இருக்கையின் தேவை + முனைவர் பாலா சுவாமிநாதன் சிறப்புப் பேட்டி\nயாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nஆடிப்பிறப்பு 🌾 💐 பாடலும் நனவிடை தோய்தலும்\nஅ.செ.மு வின் “காளிமுத்துவின் பிரஜா உரிமை”\nRamanan on யாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nRamanan on யாழ்ப்பாணத்தான��� – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nRamanan on தமிழ் இருக்கையின் தேவை + முனைவர் பாலா சுவாமிநாதன் சிறப்புப் பேட்டி\nபிரசாத் on எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”\nS.Senthan on ஆகாச வாணியும் விவித் பாரதியும்….\nபதினெட்டாம் நூற்றாண்டில் ஈழத்திருநாட்டில் வசாவிளான் என்ற ஊரிற் பிறந்த மகா புலவர் கல்லடி வேலுப்பிள்ளை (1860 – 1944) அவர்கள்.\nஇவர் கந்தப்பிள்ளை – வள்ளிப்பிள்ளை தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். மிகச் சிறுவயதிலேயே அஞ்ச நெஞ்சத்துடன் நகைச்சுவையாகவும் சிலேடையாகவும் பேசுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். இவற்றைக் கண்ணுற்ற அவரின் ஆசிரியர்கள் ” வரும் காலத்தில் இவன் பெரும் புலவனாக வருவான்” என்றனர். அவர்கள் வாக்கும் பலித்தது.\nஆசுகவி என்னும் பட்டத்திற்கு உரியவரான இவர் கவிஞர் மட்டுமல்ல; சிறந்த உரை நடை வசனகர்த்தா.அஞ்சாமை மிக்க பத்திரிகையாளர். சிறந்த சரித்திர ஆய்வாளர். உயர்ந்த சைவத்தொண்டர். ஈழத்தில் மட்டுமல்ல இந்தியா, மலேயா போன்ற தேசத்துப் பெரியார்களாலும் ” வித்தகர்” எனப் பாராட்டப்பட்டவர்.\n“சுதேச நாட்டியம்” என்னும் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து தன் சொந்த அச்சகத்திலேயே நடாத்தி வந்த இவர் எழுதிய ” யாழ்ப்பாண வைபவ கெளமுதி” என்ற நூல் மிக அரிதாகவே கிடைக்கின்றது. கதிரமலை பேரின்பக் காதல், மேலைத் தேய மதுபான வேடிக்கைக் கும்மி, உரும்பிராய் கருணாகர விநாயகர் தோத்திரப் பாமாலை ஆகியன அவர் எழுதிய நூல்களாகும்.\nதிரு வேலுப்பிள்ளை எழுதிய நூல்கள் கொழும்பு, யாழ்ப்பாணப் பல்கலைக் கழக நூல்நிலையங்களில் மட்டுமல்ல சென்னைப் பல்கலைக்கழக நூல் நிலையத்திலும் மக்கள் பாவனைக்காக இன்றும் பேணிக் காக்கப்படுகின்றன. எழுதுவதில் மட்டுமன்றி தமிழில் எங்கு பிழையிருப்பினும் அதைத் திருத்தம் செய்யவும் தயங்கமாட்டார். இதனால் “கண்டனத்தில் வல்லோன்” கல்லடியான் எனக்கூறி அவரின் நண்பர்கள் மகிழ்வார்களாம். கல்லடி வேலரின் வாழ்வில் இடம்பெற்ற அச்சுவையான சம்பவங்கள் இங்கே தொகுப்பாகப் பதியப்படுகின்றன.\nபூங்காக்குளத்தில் மீன் பிடித்த கதை\nயாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் ஓர் குளம். அதில் அழகிய மீன்கள் துள்ளி விளையாடும். இம்மீன்கள் அழிந்து போகாவண்ணம் பாதுகாக்கும் பொறுப்பு மாநகரசபைப் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.\n“இக்குளத்தில��� உள்ள மீன்களை ஒருவராலும் பிடிக்க முடியாது” என்று பெரிய அட்டை ஒன்றில் எழுதி குளத்தருகே நின்ற மரம் ஒன்றில் அதை மாட்டியதுடன், தம் பொறுப்பைச் செவ்வனே செய்தோம் என்ற மனநிறைவில் காவலர்கள் இறுமாந்திருந்தனர்.\nஒருநாள் அவ்வழியே போய்க்கொண்டிருந்த கல்லடி வேலர் மரத்தில் என்ன அறிவித்தல் போடப்பட்டிருக்கின்றதென்பதை அறியும் ஆவலுடன் அருகில் சென்று வாசித்தார். வேதனையுடன் “நம் தமிழை நம்மவரே கொலை செய்கிறார்களே” இவர்களுக்கு நல்ல புத்தி புகட்டவேண்டும் என யோசித்தவர் வந்த தன் காரியத்தையும் மறந்தார்.\nகடைக்குச் சென்று மீன் பிடிக்கும் தூண்டில் ஒன்றை வாங்கி வந்து குளத்திலுள்ள மீன்கள் சிலவற்றைப் பிடிக்கத் தொடங்கினார். விஷயம் அறிந்த காவலர்கள் ஓடோடி அவ்விடம் வந்தனர். ” ஏய், ஏய் நீ யார் படிக்காத முட்டாளா மரத்தில் உள்ள அறிவித்தலைப் பார்க்கவில்லையா மரத்தில் உள்ள அறிவித்தலைப் பார்க்கவில்லையா மடத்தனமான வேலை செய்கிறாயே” என அதட்டினர்.\n“அவ்வறிவித்தலைப் பார்த்தபடியால் தானே மீன்களைப் பிடிக்கின்றேன்; என்னால் முடியும்” எனச் சொல்லிவிட்டுக்கருமமே கண்ணாயினார்.\nகாவலர்களுக்கோ சினம் தலைக்கேறியது. தொடர்ந்து ஏசியதுடன் அவரைக் கைது செய்யவும் முயன்றனர். தான் கூறியதன் அர்த்தம் அவர்களின் மரமண்டைகளுக்குப் புரியவில்லை என்பதைப் புரிந்து கொண்டவர், அவர்கள் “மீன் பிடிக்க முடியாது என எழுதிப் போடப்பட்டிருப்பது தவறெனவும் “மீன் பிடிக்கக் கூடாது” என எழுதிப் போடும்படியும் விளக்கமாக எடுத்துக் கூறினார். காவலர்கள் தம் பிழையை உணர்ந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டதுடன் அவர் முன்னிலையிலேயே திருத்தமும் செய்தனர். தம் தொண்டைச் செவ்வனே செய்த திருப்தியுடன் கல்லடி வேலர் வீடு போய்ச் சேர்ந்தார்.\nஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை கண்டனத்திற்கு வல்லோன் என்பதோடு சிலேடையாகப் பேசுவதிலும் திறமை கொண்டவர். இதற்கு உதாரணமாக அவர் வாழ்வில் நடந்த கதை ஒன்று.\nசெல்வம் கொழிக்கும் சிங்கப்பூரில் தர்மலிங்கம் என்று ஒரு செட்டியார் இருந்தார். இவர் ஒரு தவில் வித்துவானும் கூட. கலைவாணி தன் கருணைக் கடாட்சத்தை இவர்பால் தாராளமாக வீசியதால் இந்நிலையில் இவர் திறமையாக விளங்கினார். பல கச்சேரிகள் ஓய்வின்றிச் செய்தார். இதனால் கலைச்செல்வத்துடன் பொருட் செல்வத்தையும் சேர்த்துக்கொண்டார் செட்டியார். ஆனால தான தருமம் செய்வது செட்டியரைப் பொறுத்தவரைக் கசப்பான காரியமாக இருந்தது.ஏழை எளியவர்களுக்கு உதவுவது வெறுப்பை ஊட்டியது. இதனால் “கலைவாணன், “தவில் மேதை” என்று புகழ்ந்த மக்கள் “கர்மி”, “உலோபி” என இகழவும் தவறவில்லை.\n“தண்ட வருவோரைக் கண்டிக்க தளரா மனம் அருள்வாய் பராபரமே” என ஓர் அட்டையை எழுதி தன்னிடம் தர்மமோ நன்கொடையோ உதவி கேட்டு வருபவர்களிடம் காட்டி அவர்களை அனுப்பிவிடுமாறு செட்டியார் தன் பணியாளரிடம் பணித்திருந்தார்.\nசிறப்பு மிக்க சிங்கப்பூரின் அழகைக் கண்டு ரசிக்கவும் தன் உற்றார், உறவினரைப் பார்த்து வரும் ஆவலிலும் வேலுப்பிள்ளை சிங்கப்பூர் போயிருந்தார். அவர் நடாத்திய சுதேச நாட்டியம் என்ற பத்திரிகையை சிங்கப்பூரிலுள்ள அனேக தமிழர்கள் மாதச் சந்தா, வருடச் சந்தா எனப் பணங் கட்டி வரவழைத்துப் படித்தார்கள். இவர்களில் தர்மலிங்கம் செட்டியாரும் ஒருவர். செட்டியார் ஒருவருச காலமாகச் சந்தாவை அனுப்பவில்லை. வந்த இடத்தில் அவரிடம் பேசலாம், பணத்தையும் பெற்றுக் கொள்ளலாம் என யோசித்த பிள்ளை செட்டியார் வீட்டுக்குப் போனார்.\nஅழைப்பு மணியை அழுத்தினார். பணியாள் என்ன வேண்டுமென வினவினான். ” உன் எசமானரைக் காண வந்தேன்” என்றார். “அவர் இப்போ இங்கு இல்லை, உமக்கு என்ன வேண்டும்” எனக் கேட்டான். ” என் பத்திரிகைக்குப் பணம் வாங்க வந்தேன்” எனப் பதில் கூறினார். பணம் வாங்க வந்தேன் என்ற சொல் கேட்டதும் பணியாள் மிகவும் சுறுசுறுப்புற்றான். விரைந்து சென்றவன் வேகமாக அறிவித்தல் பலகையைக் கொண்டு வந்தான். அதைப் பிள்ளையிடம் கொடுத்து வாசித்துவிட்டு உடனே போய்வரும்படி பணித்தான். வாசித்தவர் மிகவும் வெட்கமும் வேதனையும் அடைந்தார். செட்டியாரின் கர்வத்தை அவர் பாணியிலேயே அடக்க எண்ணினார்.\nஎன அவர் அறிவித்தலின் அடியிலே எழுதி , ” உன் துரை வந்ததும் மறவாமல் கொடுத்துவிடு” எனக்கூறிவிட்டுப் போய்விட்டார். செட்டியார் வீடு திரும்பியதும் ” இலங்கையில் இருந்து வேலுப்பிள்ளை என்பவர் பணம் வாங்க வந்தார், அறிவித்தலைக் காண்பித்தேன்,எதோ எழுதித் தந்துவிட்டுப் போய்விட்டார்” எனக்கூறிய பணியாள் பணிவுடன் கொடுத்தான்.\nவாசித்தவரின் உள்ளம் கொதித்தது. வழக்கறிஞரை வரவழைத்துக் கல்லடி வேலர் மீது மான நஷ்�� வழக்குப் போடுமாறு பணித்தார்.கல்லடி வேலர் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டார். வந்த இடத்தில் இவருக்கு இப்படியான நிலை ஏற்பட்டுவிட்டதே என்று இவரின்\nஉற்றார் உறவினர் கலங்க, எதிரி மிக்க புத்தி சாதுர்யம் மிக்கவராமே என்ற ஆவலில் மக்கள் கூட்டம் நீதிமன்றதில் வழிந்தது. செட்டியாரின் சட்டத்தரணி, தன் கட்சிக்காரரைப் பிள்ளையவர்கள் அவர் வீட்டிலேயே தட்டித் தின்னி என்று இகழ்வாக எழுதி வைத்துவிட்டதாவும், இதற்கு மானநஷ்டமாக 2000 வெள்ளிகளை செட்டியாருக்குக் கொடுப்பதுடன் மன்னிப்பும் கேட்கவேண்டும் என்று வேண்டினார்.\nகல்லடி வேலரிடம் கேட்டபோது தான் வந்த இடத்தில் இப்படியான ஓர் நிலைமை ஏற்பட்டு விட்டது, சட்டத்தரணி ஒருவரை வைத்து வழக்காடத் தன்னிடம் போதிய பணமில்லாததால் தானே தம் வழக்கில் வாதம் செய்ய அனுமதி கேட்டுப் பெற்றுக் கொண்டார்.\nஎல்லோரையும் சுற்றிப் பார்த்துச் சிறு புன்னகையுடம் ” நீதிபதி அவர்களே நான் திரு. தர்மலிங்கத்தை இகழ்ந்தோ, கேலியாகவோ எதையும் எழுதவில்லை. ” தட்டி உண்ணும் செட்டி” எனக் குறிப்பிட்டது தவிலைத் தட்டி அதனால் வரும் வருமானத்தில் உண்பது. செட்டியார் தவில் தட்டித்தானே உழைக்கிறார். அத்துடன் “தண்ட வருவோரைத் தண்டிப்பேன்” எனவும் அறிவித்தலில் எழுதியிருந்தார். என் பத்திரிகையின் ஒரு வருஷப் பணம் என்னும் செட்டியாரிடம் பாக்கியுள்ளது. இவரிடம் யாரும் தண்டப்போவார்களா நான் திரு. தர்மலிங்கத்தை இகழ்ந்தோ, கேலியாகவோ எதையும் எழுதவில்லை. ” தட்டி உண்ணும் செட்டி” எனக் குறிப்பிட்டது தவிலைத் தட்டி அதனால் வரும் வருமானத்தில் உண்பது. செட்டியார் தவில் தட்டித்தானே உழைக்கிறார். அத்துடன் “தண்ட வருவோரைத் தண்டிப்பேன்” எனவும் அறிவித்தலில் எழுதியிருந்தார். என் பத்திரிகையின் ஒரு வருஷப் பணம் என்னும் செட்டியாரிடம் பாக்கியுள்ளது. இவரிடம் யாரும் தண்டப்போவார்களா அப்படிப் போவோரை மட்டிகள் என்றே மதிப்பிட்டேன், இதில் என்ன தவறு அப்படிப் போவோரை மட்டிகள் என்றே மதிப்பிட்டேன், இதில் என்ன தவறு ஏதோ நான் தகாததை எழுதிவிட்டேன் என்று என் மேல் கோபிக்கவோ, நீதிமன்றம் வரை என்னை இழுத்தடித்து தேவையற்ற சிரமம் தரவோ எக்காரணமும் இல்லையே ” என்று மிகவும் வினயமாகக் கூறினார்.\nகூடியிருந்த மக்களின் ஆரவாரமும் சிரிப்பொலியும் அடங்கியபின் திரு. வேலுப்பிள்ளையின் விளக்கத்தைப் பரிசீலனை செய்தபின் அவர் வாதம் சரியெனவும் , அவரின் பத்திரிகைப் பணத்தையும் திரு.தர்மலிங்கம் கொடுக்கவேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். தர்மலிங்கம் வெட்கித் தலை குனிந்தார்.\nகல்லடி வேலர் ஒருமுறை கூத்துப் பார்க்க கொட்டகை ஒன்றுக்குச் சென்றார். அங்கே வாசலில்\nகதிரைக்கு ஒரு குறிப்பிட்ட அணா என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மீண்டும் திரும்பிப் போய் பத்துப் பேருடன் வந்தார். பத்துப் பேருக்கான கட்டணத்தைக் கட்டி உள்ளே நுழைந்து கூத்துப் பார்த்தனர். கூத்து முடிந்ததும் புலவரும் கூட வந்த 10 பேரும் தம் கதிரைகளையும் எடுத்துக் கொண்டு வெளியேற ஆரம்பித்தனர். அப்போது ஓடி வந்த கொட்டகை உரிமையாளர்,\n ஏன் கதிரைகளை எடுத்துச் செல்கின்றீர்கள் எனக் கேட்கவும்;\nகல்லடி வேலரும் “நீங்கள் தானே கதிரைக்கு விலை குறித்திருக்கின்றீர்கள் ” என்று வேடிக்கையாகக் கேட்டாராம்.கொட்டகை உரிமையாளரும் தன் தமிழ் குழப்பத்துக்கு வருந்தி\n“நுழைவுச் சீட்டு விபரம், கதிரைக்கு இத்தனை அணா” என்று\nகல்லடி வேலர் வாழ்ந்த ஊரில் சிறு சிறு குற்றங்கள் அவருடைய தலைமையில் பஞ்சாயத்து செய்யப்பட்டுத் தீர்க்கப்பட்டனவாம்.(பின்னர் அந்தப் பொறுப்பு அவரின் மூத்த மகன் சுப்பிரமணியத்திற்குப் போனது) பெரிய வழக்குகள் மட்டும் நகரத்தின் நீதிமன்றுக்குச்\nசெல்லும் போது கல்லடி வேலர் தன் புத்திசாதுர்யத்தால் சிலரை வழக்கிலிருந்து தப்ப வைத்துவிடுவாராம். ஏனெனில், அடிக்கடி பல வழக்குகளுக்கும் இவரே வந்து புத்தி சதுர்யமாக வழக்காடியும் வென்று வந்த கல்லடி வேலரைக் கண்டால் அந்த நீதிமன்றின் நீதிபதிக்குச் சிம்ம சொப்பனம் தான். ஒருநாள் நீதிபதி கல்லடி வேலரைப் பார்த்து ” இனிமேல் நீதிமன்றில் உம்முடைய தலைக்கறுப்புத் தெரியக் கூடாது என்று சொன்னாராம். அடுத்த நாள் கல்லடி வேலர் அதே நீதிமன்றுக்கு வழக்காட வந்தார். கல்லடி வேலரின் தலையை பார்த்து ஆச்சரியம் பொங்க எல்லோரும் சிரித்தார்கள். காரணம் அவரின் தலையில் சட்டி ஒன்றைக் கவிழ்த்தவாறே நீதிமன்றுக்குள் நுளைந்தார்.\nகாரணம் கேட்ட நீதிபதிக்கு கல்லடி வேலன் சொன்ன பதில் “நீங்கள் தானே சொன்னீர்கள், இனிமேல் நீதிமன்றில் உம்முடைய தலைக்கறுப்புத் தெரியக்கூடாது ” என்றாராம்.\nகல்லடி வேலு��்பிள்ளையின் வீட்டுக்குப் பக்கத்தில் பெரிய கல் ஒன்று இருந்தது அதனால் எல்லோரும் அவரைக் கல்லடி வேலன் என்று செல்லமாக அழைத்தனர்.\nசுப்பையா என்பவர் புலவரின் அருமை நண்பர். அவர் நிவிற்றிக்கொல்லை என்னும் ஊரிலுள்ள மருத்துவசாலையில் வைத்தியராகப் பணிபுரிந்தார். நிவிற்றிக்கொல்லை இரத்தினபுரிக்கு அண்மையில் உள்ளது. ஒரு நாள் புலவர் தம் நண்பரைப் பார்க்கப்\nபுறப்பட்டார்; பல அல்லைதொல்லைப்பட்டு இரத்தினபுரியை அடைந்தார். அப்பால், நிவிற்றிக்கொல்லைக்குக் கால் நடையாகவே போனார். நேரமோ பட்டப்பகல். வெயில் நெருப்பாக எறித்தது. புலவர் மிழவும் களைத்துவிட்டார். பசி வயிற்றைக் கிள்ளியது. அவர் இடைவழியிலே தங்காது நடந்தார்; அவ்வாறு நடந்து நண்பரின் வீட்டை அடைந்தார்.\nபுலவரை எதிர்பாராது கண்ட நண்பரையும் மனவியாரும் அவரை வரவேற்று உபசரித்தனர்.; புலவரின் சுகநலங்களை விசாரித்தனர். வைத்தியரின் மனைவியார் புலவர் களைப்பாக இருந்ததை உணர்ந்தார். எனவே, அவர் புலவருடைய களைப்பைப் போக்க எண்ணினார். உடம்பு அலுப்புக்கு உவப்பான உணவு ஒடியற் கூழ் என்பது அவருக்குத் தெரியும். மேலும் புலவருக்கு ஒடியற் கூழில் மிக்க பிரியம் உண்டு என்பதும் அவருக்குத் தெரியும்.\nவைத்தியரின் மனைவியார் கூழ் காய்ச்சத் தொடங்கினார். அவர் பானையில் நீரைக்கொதிக்க வைத்தார்; அதனுள் ஒரு சிறங்கை அளவு அரிசியைப் போட்டு வேக வைத்தார். பின்பு மரவள்ளிக்கிழங்கு, பயற்றங்காய் பயறு, பலாச்சுளை, பலாக்கொட்டை, முதலியவற்றையும் போட்டார்.; உப்பையும், புளியையும், அரைத்த மிளகாய்க்கூட்டையும், அளவாய்ப் போட்டார்; ஒடியல் மாவைக் கரைத்து அதனுள் சேர்த்தார்.; இவ்வாறாகக் கூழ் காய்ச்சினார்; பதமாய் இறக்கிய கூழுக்குள் வாழைக்காய்ப் பொரியலையும் இட்டுக் கலக்கினார்.\nபுலவரும் நண்பரும் கூழ் குடிக்க அமர்ந்தனர்; பலா இலையை மடித்துக் கோலினர்; கூழை அள்ளி ஊதி ஊதிக்குடித்தனர். அந்தக்கூழ் மிகவும் சுவையாக இருந்தது. ” என்ன அருமையான் கூழ்” என்று வியந்தார் புலவர். புலவரின் பசியும் பறந்தது; களைப்பும் நீங்கியது. அப்போது புலவரால் பாடாமல் இருக்க முடியவில்லை. ஆசுகவி பாடினார் இப்படி,\nகல்லடியான், வண்டாரும் மாலை அணி\nஆசுகவி கல்லடி வேலனின் மேற்குறித்த “கொண்டாடினான் ஒடியற்கூழ்” கதைப் பகுதி இலஙகைப் பாட நூலாக்கத்தில் ஆண்டு 4 வகுப்பு பாடமாக இருக்கின்றது. ஆனால் இறுதியில் புலவர் பாடும் பாடல் மட்டும் அப்புத்தகத்தில் இல்லை. எனவே ஆசுகவியின் பேத்தியார் திருமதி ராணி தங்கராஜாவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு இப்பாடலைப் பெற்றேன். மேலும், திருமதி ராணி தங்கராஜா அவர்கள் கடந்த 2004, மெல்பர்ன் எழுத்தாளர் விழாவில் ஒரு அமர்வாக இடம்பெற்ற ஒடியற் கூழ்விருந்தில் கூழின் சிறப்பையும் ஆசுகவியின் கூழ் குறித்த போற்றுதலையும் நினைவு கூர்ந்து தான் வடித்த கவிதையையும் குறிப்பிட்டார். அதை ஒலிவடிவில் அப்படியே ஒலிப்பதிவு செய்து இங்கே தருகின்றேன். திருமதி ராணி தங்கராஜாவும் தன் பாட்டனார் வழியில் கவிபடைத்தும் இலக்கியப் பணியும் ஆற்றி வருகின்றார். இதோ அவர் எழுதிய கூழ்க்கவி எழுத்திலும், ஒலியிலும்;\nஒன்று கூடி ஒடியற்கூழ் சுவைப்போம்\nஎங்கு தான் சென்றாலும் எதைத்தான் இழந்தாலும்\nதங்கத் தமிழ் மறவா தனிக்குணத்தை இழந்தோமா\nசென்ற இடமெல்லாம் செந்தமிழை மேம்படுத்தும்\nசிந்தை உடையோராய் சீவித்துப் பண் பாடும்\nஎன்றும் அழியாத இன் தமிழும் கலைகளும்\nஇன்னும் மேலோங்க உழைக்கின்றார் நம் தமிழர்.\nஈழத்தில் தமிழ் வளர்த்தோர், இனிய தமிழ்க் கவி புனைந்தோர்\nஞாலத்தில் உயர்ந்து நின்றார் நமக்கெல்லாம் பெருமை தந்தார்.\nகூழுக்குக் கவி பாடும் புலவோர்கள் களை திருந்த\nகூழுக்கு நன்றி சொன்ன புலவர் நீரும் பிள்ளை அன்றோ\nநூறு கவி வீசி வரும் தென்றலாய் அவர் ஒருவரே அன்றோ\nவாசமிகு ஒடியற்கூழ் வாழ்கவென்று நன்றி சொல்லி\nபேசு தமிழில் கவிதை பிறப்பித்தார், பெருமை சேர்த்தார்.\nகடல் கடந்து வாழ்ந்தாலும் தாயகத்தை மறவாமல்\nநெடிததுயர்ந்த பனை மரத்தின் நினைவழிந்து போகாமல்\nஒடியற்கூழ் காய்ச்சுதற்கும் ஒன்று கூடிச் சுவைப்பதற்கும்\nமுடிவு செய்தோர் வாழ்கவென்று முக்காலும் நன்றி சொல்வேன்.\nமெல்பேர்னில் தமிழ் வளர்க்கும் எழுத்தாளர் மாநாட்டில்\nகல்லடியார் புகைப்படத்தைக் காட்சி வைத்துப் பெருமை சேர்த்த\nநல்லவர்கள் எல்லோர்க்கும் நன்றியுடன் வாழ்த்துரைத்து\nகல்லடியார் பேர்த்தி நான் கை கூப்பி அமைகின்றேன்.\nபாரிஸ் யோகன் பதிவில்: கோச்சி வரும் கவனம்….கொப்பரும் வருவார் கவனம்…\nகனக சிறீதரன் பதிவில்: ஆசுகவியின் இலக்கியப் பணி\nஇந்தக் கட்டுரையை எழுத உசாவிய பாரிஸ் யோகன் அண்ணாவிற்க���ம்,\nஅவரின் பதிவில் கூழ் குறித்த கதையைக் கோடு காட்டிய சயந்தனுக்கும் நன்றிகள்.\nமேலே இடம் பெற்ற ஆசுகவி குறித்த அறிமுகம் போன்ற கட்டுரைப் பகுதிகள் பிரான்சில் வாழும் ஒலிபரப்பாளர், எழுத்தாளர்,வண்ணை தெய்வம் அவர்கள் எழுதியும் தொகுத்தும் 2003 ஆம் ஆண்டு வெளியிட்ட “யாழ்ப்பாணத்து மண் வாசனை” என்ற நூலில் இடம் பெற்றிருந்தன. கடந்த ஆண்டு நான் தாயகம் சென்ற போது அதை வாங்கியிருந்தேன். இக்கட்டுரையில் இடம்பெற்ற பெரும்பாலான பகுதிகளை மீளப் பிரசுரம் செய்யும் உரிமையைப் பெற நண்பர் மூலம் வண்ணை தெய்வம் அவர்களின் தொலைபேசி இலக்கம் பெற்றுத் தயங்கியவாறே இதைக் கேட்டேன்.\n” எங்கட ஆட்களின்ர வரலாறு எல்லாருக்கும் போய்ச் சேரவேணும், நீங்கள் தாராளமாகப் பயன்படுத்துங்கள் என்று தன் தமிழ் குறித்த தாராள சிந்தையை வெளிப்படுத்திய வண்ணை தெய்வம் அவர்களுக்கும் என் நன்றிகள்.\nஇலங்கைப் பாடவிதானத்தின் ஆண்டு 4 பாடப்புத்தகத்தைத் தேடிப் பெற உதவிய சிட்னி தமிழ் அறிவகம் என்ற நூலகத்துக்கும் நன்றிகள்.\nஇறுதியாக ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் பேர்த்தி, திருமதி ராணி தங்கராஜா அவர்கள் நான் ஆசுகவியின் கூழ்ப் பாடலைக் கேட்டு எழுத உதவினார். கூடவே கதிரைக் கதை, நீதிமன்றத்தில் நடந்த வேடிக்கை, மற்றும் தான் இயற்றிய கூழ்ப்பாடலையும் தந்ததோடு,\n ” என்று கரிசனையோடு கேட்டு, இரண்டாவது முறையும் பொறுமையோடு கவி தந்தார்.\nஅவருக்கும் என் மேலான நன்றிகள்.\n51 thoughts on “கல்லடி வேலரின் வாழ்வில்…\nபிரபா, அருமையான தகவல்களைத் தேடித்தந்தமைக்கு நன்றிகள். மார்ச் 7 கல்லடி வேலரின் நினைவு நாள். உங்களை எழுதத் தூண்டிய யோகனுக்கும் நன்றிகள்.\nகல்லடி வேலர் எழுதிய “யாழ்ப்பாண வைபவ கெளமுகி” நூல் 2002இல் மறுபதிப்பு செய்யப்பட்டதாக அறிந்தேன். இது பற்றிய விபரங்கள் விக்கிபீடியாவில் உண்டு.\n இதனை விக்கியில் இணைப்பதற்கு அனுமதி கிடைக்குமா\nமுதற்படம், யாழ்ப்பாணத்து மண் வாசனையிலிருந்தும், இரண்டாவது கீற்றுப் படம் ஆண்டு 4 பாடப்புத்தகத்திலிருந்தும் எடுக்கப்பட்டவை. அவை கல்லடி வேலனுடையதே. இவற்றை நீங்கள் விக்கிப்பீடியாவிலும் பயன்படுத்தலாம்.\nசொல்லிய வண்ணம் “வேலனார்” சரித்திரம் தந்ததற்கு ;அனைவர் சார்பாகவும் நன்றி\nசீமான் அவர் காலத்தில் ஒரு கலக்குக் கலக்கி உள்ளார். இந்தக் “கதிரைக்கு” வி���யம் கேள்விப்பட்டேன்;\nஆனால் இது இவர் நக்கல் எனத் தெரியாது. தலைக் கறுப்பு விடயம் “தென்னாலி ராமன் ” கதையிலும்\nபடித்ததுபோல் உள்ளது. இப்படி நகைச்சுவை உணர்வு இப்போ இல்லாமல் போனது வருத்தமேஅந்த நாளில் இவரைச் சுற்றி ஒரு கூட்டமே நின்றிருக்கும் போல் உள்ளது.\nஅடுத்து எப்படியும் அவர் பேத்தியிடம்; இருந்தால் அவர் எழுதிய நூல் ஒன்றைப் பதிவிடவும்.\nஇதில் ஒரு படத்தை என் “கோச்சியிலும்” போட அனுமதி தருவீர்கள் என நம்புகிறேன்.\nபுகை வண்டியுடன் ;அவர் படமொன்றும் தேடியும் கிடைக்கவில்லை.\nமீண்டும் சிறப்பாக எழுதியதற்கு ; தகவல் படம் எனத் தேடித் தந்ததற்கு மிக்க நன்றி\nவி. ஜெ. சந்திரன் says:\nகொண்டாடினான் ஒடியல் கூழ் எண்டொரு பாடம் படிச்சது ஞாபகம் இருக்கு ஆனா அது கல்லடி வேலுப்பிள்ளை எனும் புலவரது எனும் ஞாபகம் இல்லை. நல்ல தகவல்கள். நன்றி.\nஎங்கடை அப்பாவும் கல்லடி வேலனை பற்றி கதைகள் பல கூறுவார் அப்ப அவர் பெடியலுக்கு நல்ல பரீட்சயமாம்\nசரியான லொள்ளுப்பிடிச்ச ஆள் போல கிடக்கு உந்த வேலர் :-)) (எனக்கும் கொஞ்சம் உவற்ற குணம் இருக்கு)\nஇப்ப எனக்கும் கூழ் குடிக்கவேணும் போல இருக்கு 🙂\nஇவரைப்பற்றிக் கொஞ்சம் கேள்விப்பட்டிருக்கிறேன் நீங்கள் இன்னும் பல சுவையான தகவல்களைத் தந்துள்ளீர்கள்.ஓடியல் கூழ்ப்பாட்டை வாசிக்க “கையதுகொண்டு மெய்யது போர்த்தி” என்றொரு வரி வருமே பெருந்தலைச்சாத்தனாரின் “நாராய் நாராய்” பாடல் ஞாபகம் வந்தது.\nநேற்று தமிழ்மண முகப்பில் இந்தப்பதிவுக்கான இணைப்பு வேலை செய்யவில்லை மீண்டுமொரு முறை பதிவிடலாமே.\nசொல்லிய வண்ணம் “வேலனார்” சரித்திரம் தந்ததற்கு ;அனைவர் சார்பாகவும் நன்றி\nஏதோ என்னால் முடிந்த சிறு வேலை அண்ணா, நீங்கள் தாராளமாக என் பதிவில் உள்ள படத்தை உபயோகிக்கலாம்.\nஎங்கடை அப்பாவும் கல்லடி வேலனை பற்றி கதைகள் பல கூறுவார் அப்ப அவர் பெடியலுக்கு நல்ல பரீட்சயமாம்//\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் தமிழ்ப்பித்தன்\nகொண்டாடினான் ஒடியல் கூழ் எண்டொரு பாடம் படிச்சது ஞாபகம் இருக்கு ஆனா அது கல்லடி வேலுப்பிள்ளை எனும் புலவரது எனும் ஞாபகம் இல்லை. நல்ல தகவல்கள். நன்றி.//\nஎன்ன வி.ஜே உங்களுக்கு முதல் படித்த எனக்கே ஞாபகம் இருக்கு, உங்களுக்கு மறந்து போச்சோ 😉 திருப்பி நான் நாலாம் வகுப்பு பாடம் எடுக்க வைக்காதேங்கோ\n//இப்படி ந���ைச்சுவை உணர்வு இப்போ இல்லாமல் போனது வருத்தமே\nசுவையான தகவல்களுக்கு நன்றி பிரபா.\nஜி. பொன்னம்பலத்தாரின்ட நெருப்புப் பெட்டி வழக்கு ஞாபகம் வருகுது.. :O)\n///இப்படி நகைச்சுவை உணர்வு இப்போ இல்லாமல் போனது வருத்தமே\nசில் ஆண்டுகளுக்கு முன்பு வீரகேசரியில்(என நினைக்கிறேன்) வாசித்த உண்மைச்சம்பவம்(எனப்பட்டது) கொஞ்சமாய் நினைவு வருகிறது: ஒரு முதியவர் மினிபஸ்சிலேற வெளிக்கிட்டாராம். ஏற்கெனவே ஆட்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்ததால் நடத்துனர் முதியவரை ஏற்ற முடியாதென்று சொன்னாராம்(எந்த நடத்துனரென்று பார்க்கோணும்..எனக்குத் தெரிந்து அப்படியொரு நடத்துனரை நான் கண்டதேயில்லை) கொஞ்சமாய் நினைவு வருகிறது: ஒரு முதியவர் மினிபஸ்சிலேற வெளிக்கிட்டாராம். ஏற்கெனவே ஆட்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்ததால் நடத்துனர் முதியவரை ஏற்ற முடியாதென்று சொன்னாராம்(எந்த நடத்துனரென்று பார்க்கோணும்..எனக்குத் தெரிந்து அப்படியொரு நடத்துனரை நான் கண்டதேயில்லை). முதியவர் கேளாமல் திரும்பத் திரும்ப முயற்சிக்க நடத்துநனர் ஏசியிருக்கிறார். அப்ப முதியவருக்கும் கோவம் வர, அவர் சொன்னாராம்.. “என்னை பஸ்சில ஏத்தாட்டி நடக்கிறதைப் பார்” என்டு. நடத்துனரும் லேசுப்பட்ட ஆளில்ல, கிழவர் தன்னை என்ன விரட்டுறதெண்டு “என்ன நடக்கும்). முதியவர் கேளாமல் திரும்பத் திரும்ப முயற்சிக்க நடத்துநனர் ஏசியிருக்கிறார். அப்ப முதியவருக்கும் கோவம் வர, அவர் சொன்னாராம்.. “என்னை பஸ்சில ஏத்தாட்டி நடக்கிறதைப் பார்” என்டு. நடத்துனரும் லேசுப்பட்ட ஆளில்ல, கிழவர் தன்னை என்ன விரட்டுறதெண்டு “என்ன நடக்கும்” என்டு உறுக்கி வெருட்டிக் கேட்க, கிழவர் “இப்ப (நடக்கிறதைப்) பார்” என்று சொல்லி விறுவிறெண்டு நடக்கத் தொடங்கினாராம். முழு மினிபஸ்சும் சிரித்து, அவரை ஏற்றி இருக்க இடமுங் குடுத்து புறப்பட்டார்களாம். :O)\nசரியான லொள்ளுப்பிடிச்ச ஆள் போல கிடக்கு உந்த வேலர் :-)) (எனக்கும் கொஞ்சம் உவற்ற குணம் இருக்கு)//\n;-)) எனக்கும் உவற்ற குணம் இருக்குது ஆனால் கவிதை எல்லாம் வராது.\nபுளக்கருக்கும் தமிழ்மணத்துக்கும் கொஞ்ச நாளா என்னோட புகைச்சல், நேற்று மூன்று தரம் பதிவைப் போட்டேன், இப்ப இந்தப் பதிவின் பின்னூட்டம் கூட 2 மணித்தியாலம் கழிச்சுத் தான் தமிழ்மணத்தில வருகுது. (எவ்வளவு அடிச்சாலும் த��ங்கிறானே இவன் ரொம்ப நல்லவண்டா)\nஒடியற் கூழ் பற்றி முன் சிறீ அண்ணாவின் பதிவில் வந்தது. நமக்கெல்லாம் வாசிப்பதோடு சரி. நீங்களாவது செய்து சாப்பிடுங்கோ 😉\nயோகனுடைய பதிவில் முதலில் கல்லடி வேலரைப் பற்றி அறிந்தேன்.\nபிரபா, உங்கள் பதிவு முழுத் தகவல்களாஇயும் தந்திருக்கிறது. நன்றி.கனக்ஸ் மார்ச் 7 கல்லடியரின் நினைவு நால் எனக் குறிப்பிட்டார்.காலத்திற்கேற்ற நல்ல பதிவு , அருமை\nகானா பிரபா. அருமையான பதிவு. கல்லடி வேலரை பற்றி முழுமையாக எவரும் இப்பதிவிலிருந்து அறிந்து கொள்ள முடியும் என்று நினைக்கின்றேன். கனக்ஸ் யாழ்ப்பாண வைபவ கெளமுகி மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. அப்படியே பழைய பதிப்பு scan செய்யப்பட்டு அச்செடுக்கப்பட்டுள்ளது.\nகானா பிரபா மீண்டும் நன்றிகள்.\n//இப்படி நகைச்சுவை உணர்வு இப்போ இல்லாமல் போனது வருத்தமே\nஎன்னோட கொழுவாதேங்கோ நான் சொல்லேல்லை, நீங்களே நகைச்சுவை உணர்வு குறையவில்லை என்பதற்கு சாட்சி என்பதை ஒத்துக்கொள்கின்றேன்.\nமுழு மினிபஸ்சும் சிரித்து, அவரை ஏற்றி இருக்க இடமுங் குடுத்து புறப்பட்டார்களாம். :O) //\nசந்தடி சாக்கில் நகைச்சுவையான சம்பவமும் தந்து சிறப்பித்தமைக்கு நன்றிகள் மழை.\nயோகனுடைய பதிவில் முதலில் கல்லடி வேலரைப் பற்றி அறிந்தேன்.\nபிரபா, உங்கள் பதிவு முழுத் தகவல்களாயும் தந்திருக்கிறது.//\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் செல்லி\nவணக்கம் பிரபா அண்ணா,சுவையான தகவல்களுக்கு நன்றி.எங்கடை அப்பாவும் கல்லடி வேலனை பற்றி கதைகள் பல கூறுவார்.எனக்கும் உவற்ற குணம் இருக்குது ஆனால் கவிதை எல்லாம் வராது.\nவி. ஜெ. சந்திரன் says:\n//புளக்கருக்கும் தமிழ்மணத்துக்கும் கொஞ்ச நாளா என்னோட புகைச்சல், நேற்று மூன்று தரம் பதிவைப் போட்டேன், இப்ப இந்தப் பதிவின் பின்னூட்டம் கூட 2 மணித்தியாலம் கழிச்சுத் தான் தமிழ்மணத்தில வருகுது.//\nதமிழ்மணம் பழையபடி ஆகிவிட்டது போல.\nஎனக்கும் இதே தான். பலருக்கும் இதே பிரச்சனை இருக்கும் போல. வேற ஆரும் சொன்னா தான் தெரியும்.\nஅருமையான பதிவுகள் கானா பிரபா அன்னா இவரை பர்றி நான் அறிந்திருந்தாலும் சுவையான பல சம்பவங்களை கூறி மேலும் தகவல்கள் தந்ட்தீர்கள் நன்றி\nகல்லடி வேலரை பற்றி முழுமையாக எவரும் இப்பதிவிலிருந்து அறிந்து கொள்ள முடியும் என்று நினைக்கின்றேன்.//\nதங்கள் வருகைக்க���ம் மேலதிக தகவல்களுக்கும் மிக்க நன்றிகள்\n//எனக்கும் உவற்ற குணம் இருக்குது ஆனால் கவிதை எல்லாம் வராது.//\nஎங்களுக்கு கவிதை என்ன.. பாட்டே வருமெண்டால் பாத்துக் கொள்ளுங்கோவன்.\nதங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இப்படியெல்லாம் இப்பதிவு உதவுகின்றதே.\nஎன்பதிவில் குறிப்பிட்டது போன்று இதை நான் அவுஸ்திரேலியாவில் இருக்கும் கல்லடி வேலுப்பிள்ளையின் பேர்த்தி திருமதி ராணி தங்கராசா, மற்றும் சில நூல்களின் உதவியுடனேயே எழுதமுடிந்தது. மேலும் விபரம் வேண்டுமென்றால் இந்த மின்னஞ்சலுக்கு ஒரு மடல் போடுங்கள்\nஅதுவும் இந்த நாலாமாண்டு தமிழ்ப்புத்தகத்தைப் பார்க்கும்போது நினைவுகள் எங்கோ எல்லாம் ஓடுகின்றன :-(.\nகொழுவி, உம்மைப்போன்ற ஆக்களுக்காய்த்தானே பிரபா, கண்காணிப்புக்குழு எல்லாம் போட்டிருக்கின்றார். கண்காணிப்புக் குழு நிற்கும்போதும் சும்மா கொழுவிக்கொண்டு நிற்கிறீரே…இது நியாயமா\n//எனக்கும் உவற்ற குணம் இருக்குது ஆனால் கவிதை எல்லாம் வராது.\nதுப்பப்படாது என்பதைப் பிரித்துப் பார்த்து (துப்பப் படாது) வேலர் செய்த குறும்பைச் சொன்னீர்கள் அருமை 😉\nஉங்களுக்கும் உவற்றை குறும்புத்தனம் இருக்கோ, அப்படியென்றால் எங்கட சங்கத்தில நீங்களும் உறுப்பினர்.\n//வி. ஜெ. சந்திரன் said…\nதமிழ்மணம் பழையபடி ஆகிவிட்டது போல.//\nஉதில உங்களுக்கொரு சந்தோஷம், இப்ப தமிழ்மணத்தில சரியாகிவிட்டது போல.\n//எனக்கும் உவற்ற குணம் இருக்குது ஆனால் கவிதை எல்லாம் வராது.//\nஎங்களுக்கு கவிதை என்ன.. பாட்டே வருமெண்டால் பாத்துக் கொள்ளுங்கோவன். //\nகொழுவி, யாரோ எழுதிப் பாடின பாட்டை உம்மட வலைப்பதிவில போட்டுட்டு அதுவும் நீங்கள் பாடினதே\nவழக்கம்போல உங்கள் ஸ்டைலில் தரமானதொரு பதிவு…நூல் அறிஞரை வெளிச்சம்போட்டு காட்டிதற்க்கு நன்றி..\n\\ஒடியற் கூழ் பற்றி முன் சிறீ அண்ணாவின் பதிவில் வந்தது. நமக்கெல்லாம் வாசிப்பதோடு சரி. நீங்களாவது செய்து சாப்பிடுங்கோ 😉\nஒடியல் கூழ்தானே வருசத்தில இரண்டு மூன்றுதரம் அத்தை காய்ச்சிறவா :-)) சரி சரி எரிச்சல் படாதயுங்கோ….கூழ் காய்ச்சினா எப்பிடியும் ஒரு 20 பேர் வரை ஒன்றாயிருந்து ஹோல்ல நண்டு இறால் எல்லாம் பொறுக்கி பொறுக்கி அப்பாட்ட பிளேட்ல போடுறம் என்று நிலத்தில விழுத்தி அத்தம்மாட்ட பேச்சும் வாங்கிக்குடிப்பம். அடு��்த முறை குடிக்கும்போது உங்கள் எல்லாருக்கும் சேர்த்து நானே குடிக்கிறன்.\nஅருமையான பதிவுகள் கானா பிரபா அன்புடன்\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் ஈழவன்\nஅதுவும் இந்த நாலாமாண்டு தமிழ்ப்புத்தகத்தைப் பார்க்கும்போது நினைவுகள் எங்கோ எல்லாம் ஓடுகின்றன :-(.//\nஎனக்கும் இதே புத்தகம் தான் 😉\nகொழுவி கண்காணிப்புக்குழுவுக்கே அல்வா குடுப்பார்.\nஅடுத்த முறை குடிக்கும்போது உங்கள் எல்லாருக்கும் சேர்த்து நானே குடிக்கிறன்.//\nநாங்கள் வயிறெரிய நீங்கள் கூழ் குடிச்சால் என்ன நடக்கும் தெரியும்தானே\nஉலகம் எவ்வளவு சிறியது என்று பாருங்கள், திருமதி ராணி தங்கராஜா வீட்டில் நான் கிட்டத்தட்ட 4 மாதங்கள் வரை தங்கி இருந்தேன், அவர்கல்லடி வேலரைப் பற்றிச் சில விடயங்கள் கூறியுருந்தார், எனினும் எனக்கு இன்னார் தான் இவர் என்ற நாபகம்வரவில்லை, நீங்கள் கொண்டாடி ஒடியற் கூழ்பற்றி எழுதிய பின்பு தான் அடடா இவர் தானா அவர் என்ற மாதிரி இருந்தது. ராணி தங்கராஜா அவருடைய பேரன் எனது நண்பன், அங்கு அவர்களுடன் நான் இருந்த பொழுது என்னை மிகவும் அன்பாகவும் ஆதரவாகவும் பார்த்துக் கொண்டார்கள்.\nவழக்கம்போல உங்கள் ஸ்டைலில் தரமானதொரு பதிவு…நூல் அறிஞரை வெளிச்சம்போட்டு காட்டிதற்கு நன்றி..\nநீங்கள் கூழ் குடியுங்கோ. நாங்கள் பங்கு கேட்கல. ஆனால் வாழ்த்துகிறோம் இப்படி “வயித்துக்குத்தக் கடவாய்”//\nகல்லடி வேலரைப் பற்றி நன்கு அறிந்து கொண்டேன் நண்பரே. மிக்க நன்றி. நல்ல நகைச்சுவைகள் இவை.\nநீங்கள் கொண்டாடி ஒடியற் கூழ்பற்றி எழுதிய பின்பு தான் அடடா இவர் தானா அவர் என்ற மாதிரி இருந்தது.\nஉங்கள் எல்லாருக்கும் ஒடியற்கூழைச் சொன்னால் தான் கல்லடிவேலரை நினைப்பு வருகுது, வருகைக்கு நன்றி தம்பி\nகல்லடி வேலரைப் பற்றி நன்கு அறிந்து கொண்டேன் நண்பரே. மிக்க நன்றி. நல்ல நகைச்சுவைகள் இவை.//\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் குமரன்\nஅருமையான பதிவு. பதிவுக்கு மிக்க நன்றி.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் வெற்றி\n ஈழத்தமிழ் அறிஞர்கள் காலத்தோடு காலமாக்கப்பபடுகிறார்கள். அவர்களை என்றும் நினைவுபடுத்தி அவர்கள் அருமை பெருமைகளை மட்டுமல்லாது அவர்தம் படைப்புகளையும் எம்முன்னால் வைக்கும் உங்களை பாராட்டாமல் இருக்க முடியாது.\nகாரைநகருக்கு ஒருமுறை கல்��டி வேலன் வந்த போது எங்கள் பாட்டனார்(சைவ கந்தையா வீடு) வீட்டில் மதிய உணவு உண்டார். அதற்கு பிரதியுபகாரமாக ஒருவெண்பா பாடிவிட்டுச் சென்றார்.\n“காரைதீவிற் சோறும் கடுகடுத்த பச்சடியும் ஊரார்க்கன்றி மற்றோர்க்குவப்பில்லை – சீராரும்\nஇப்பதிவின் பின்னூட்டங்களில் சுவையான தகவல்கள் மேலும் கிடைக்குமென்பதால்; நான் வெளித் திரியும் போது திறந்து பார்க்கிறேன்.\nமேற்கூறிய கருத்தின் மூலம் “கல்லடி வேலர்” எவ்வளவு தெளிவானவர்; கூழுக்குப் பாடாதவர் என்பது\nமிக உண்மை; நில ஊர்;நாட்டு உணவு வகை அந்த ஊரவரோ;நாட்டவரோ தான் விரும்புவார்கள்; ஏனையோருக்கும் பிடிப்பதில்லை.\nஇப்பாடலில் இதை “மேற்கண்ட சொற்களில் தெளிவு படுத்தியுளார்”\nஅடுத்து..இந்தக் காரைதீவு..தான் இப்போ காரைநகர்..என்கிறார்கள்..(மட்டக்களப்பிலும் ஓர் காரை தீவுண்டு)\nஅருமையான பாடலப் பகிர்ந்த “விசா” வுக்கு மிக்க நன்றி\n ஈழத்தமிழ் அறிஞர்கள் காலத்தோடு காலமாக்கப்பபடுகிறார்கள். அவர்களை என்றும் நினைவுபடுத்தி அவர்கள் அருமை பெருமைகளை மட்டுமல்லாது அவர்தம் படைப்புகளையும் எம்முன்னால் வைக்கும் உங்களை பாராட்டாமல் இருக்க முடியாது. //\nஉணமையில் என்னோடு இணைந்திருக்குக்கும் சக வலைப்பதிவர்களுக்கும் இப்பெருமை போய்ச்சேரவேண்டும். ஏனெனில் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி அற்று நமக்குத் தெரிந்த விடயங்களை மற்றவர்கள் பகிரும் பாங்கும், மற்றவர்களிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளும் நல்லிதயமும் கொண்ட வலைப்பதிவர்களோடு நானும் நட்புறவு வைத்திருப்பது குறித்து எனக்கு எப்போதும் பெருமிதமே.\nநீங்கள் தந்த சுவையான ஆசுகவிப்படையலும் இப்போது ஆவணமாக்காப்பட்டிருக்கின்றது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.\nஅள்ள அள்ளக் குறையாமல் ஆசுகவியில் வாழ்வியல் பதிவாக்கப்படுகின்றது நமக்கெல்லாம் மகிழ்ச்சியான விடயம்.\nகல்லடி வேலுப்பிள்ளை அவர்களைப்பற்றிய மிக வரிவான பதிவு. 4ம் ஆண்டு தமிழ் புத்தக அட்டைப்படத்தை வேறு போட்டு கலக்கிவிட்டீர்கள். இப்புத்தக அட்டைப்படத்தை காண்பவர்களுக்கு பழைய நினைவுகள் திரும்பும் என்பதில் ஐயமில்லை. தங்கள் தேடலுக்கும் பதிவிற்கும் வாழ்த்துக்கள்.\nவாங்கோ கோகுலன், நீண்ட நாளைக்கு முன்னர் போட்ட பதிவு, இப்படிப் பதிவாக்கி எதிர்காலத்தில் இரைமீட்கலாமே என்ற நப்பாசையும் கூட.\nஉங்களுக்கு இங்கே ஒரு விருது காத்திருக்கிறது\nஅருமை கானா பிரபா…ஏதோ ஒரு ஞாபகம் வந்து \"பருத்திதுறை ஊராம்\" பாட்டை இணையத்தில் தேட ஆரம்பித்து உங்களின் பதிவில் வந்து நிற்கின்றேன். வந்ததும் முழுவதுமாக வாசித்து முடித்துவிட்டேன். நாலாம் ஆண்டு தமிழ்ப் பாடப் புத்தகத்தின் படத்தை பார்க்க ஆசையாக இருக்கிறது. அப்படி அந்த வயதுக்கே மாறி விட மாட்டோமா என்று ஆசையாக இருக்கிறது. என்னை பொறுத்த வரையில் இலங்கை தமிழ்ப் பாடப்புத்தகங்களில் இருக்கும் அழகியல் ஏனைய நாட்டு தமிழ்ப் பாடப் புத்தகங்களில் இருப்பதாய் உணரவில்லை. இந்த வகையில் நாங்கள் குடுத்து வைத்தவர்கள்தான்\nஆசுகவியின் நினைவு நாள் மார்ச் 7 என்பதால் அவர் பற்றி இணையத்தில் தகவல் பெற முயன்ற போது உங்களின் ஆக்கத்தில் தடக்குப்பட்டேன், அங்கேயே தங்கி விட்டேன். வேறெங்கும் தேட வேண்டிய தேவை இல்லை. நன்றி பிரபா.\nநடிகரும், எழுத்தாளருமான சிலோன் விஜயேந்திரன் கல்லடி வேலனாரின் பேரன் என அறிந்தேன். இவரைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா\nஆமாம் சிலோன் விஜயேந்திரன் இவரின் பேரன் தான். இந்தியாவில் சினிமாத்துறையில் சிலகாலம் இருந்தவர். பின்னர் சில வருஷங்களுக்கு முன்னர் இவர் தங்கியிருந்த இடத்தில் தீ பரவி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.\nவசாவிளானைப் பிறப்பிடமாகக் கொண்ட நான் வேலுப்பிள்ளை புலவர் பற்றி கேள்விப்பட்டு அவர் பற்றியான தேடலை இணையத்தளத்தில் தேடத் தொடங்கிய போது,இவ்வளவு அரிய விடையங்கள் அவர் பற்றி எடுப்பேன் என்று எண்ணிக் கூடப் பார்க்கவில்லை. காலத்தில் அழியாத சொத்தை ஒப்படைத்தமைக்கு நன்றி. நன்றி நன்றி\nஇன்றைய காலை பொழுது எனக்கு இனிதே விடிந்தது, உங்கள் கட்டுரையை படித்தமையால் 🙂 எவ்வளவு அருமையாக எழுதியுள்ளீர்கள். கல்லடி வேலுப்பிள்ளையை என் போன்ற அறிந்திராதவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததற்கு கோடி நன்றிகள். அத்தனை செய்திகளும் படிப்பதற்கு சுவாரஸ்யமான முறையில் தொகுத்து அளித்துள்ளீர்கள். இவரை போன்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. நன்றி\nPrevious Previous post: மனசினக்கரே – முதுமையின் பயணம்\nNext Next post: மண்ணெண்ணையில் பார்த்த படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bakkiyamcinematv.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-07-27T18:26:41Z", "digest": "sha1:JLAU2ZLI45XD6XBGEU4FUIXAVIWC7F5W", "length": 4584, "nlines": 45, "source_domain": "bakkiyamcinematv.com", "title": "ஆன்லைனில் வைரலாகும் சின்னஞ்சிறு கிளியே திரைப்படத்தின் “அழகுத்தளிரே” (லிரிக்கல் வீடியோ) பாடல் – Bakkiyamcinematv", "raw_content": "\nஆன்லைனில் வைரலாகும் சின்னஞ்சிறு கிளியே திரைப்படத்தின் “அழகுத்தளிரே” (லிரிக்கல் வீடியோ) பாடல்\nபுத்தாண்டு தினமான நேற்று சின்னஞ்சிறு கிளியே திரைப்படத்தின் முதல் பாடலான அழகுத்தளிரே நடிகை தன்ஷிகா அவர்களால் வெளியிடப்பட்டது, தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான பாசத்தை அழகியலோடு உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது இப்பாடல் இந்நிலையில் நேற்று மாலை ஆறு மணியளவில் வெளியிடப்பட்டது. வெளிவந்த சற்று நேரத்தில், சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. ஆனந்த யாழை, கண்ணான கண்ணே வரிசையில் இப்பாடலும் தந்தை மகள் பாசத்தை உணர்த்தும் வகையில் வெளிவந்துள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.\nPrevமாயத்திரை இசை வெளியீட்டு விழா \nNextU சான்றிதழோடு திரைக்கு வர காத்திருக்கும் சிதம்பரம் ரெயில்வே\n“நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தின், ட்ரெய்லரை வெளியிட்டது Netflix \nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ‘நியூஸ் 50’\nசத்தியம் தொலைக்காட்சியில்”ஆல் இன் ஆல் அழகு ராஜா”\nசற்குணம் ஆட்டம் ஆரம்பம் – அதிரடி காட்டும் ‘நாயகி’ நெடுந்தொடர்\nபார்த்திபன் மற்றும் விஜய் ஆண்டனி வெளியிட்ட ‘எக்கோ’ படத்தின் டீசர் ..\nபிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர் ..\nநடிகர் சித்தார்த் உடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம் – நடிகை பார்வதி திருவோத்து \nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nபல திருப்பங்கள் மற்றும் சுவாரசியங்கள் நிறைந்த திட்டம் இரண்டு சோனி லிவ்வில் 30 ஜூலை அன்று வெளியாகிறது\nஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘சத்யா’ நெடுந்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bakkiyamcinematv.com/valimai-movie-first-look-posters/", "date_download": "2021-07-27T17:55:20Z", "digest": "sha1:N6UW7E3JZ57TN63EXI6AIDZNC2GYVEUD", "length": 4126, "nlines": 48, "source_domain": "bakkiyamcinematv.com", "title": "Valimai Movie First Look Posters – Bakkiyamcinematv", "raw_content": "\nPrevமாநாடு படக்குழுவினருக்கு பரிசளித்து மகிழ்வித்த நடிகர் சிலம்பரசன் TR\n“நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தின், ட்ரெய்லரை வெளியிட்டது Netflix \nநியூஸ் 7 தமிழ் ���ொலைக்காட்சியில் ‘நியூஸ் 50’\nசத்தியம் தொலைக்காட்சியில்”ஆல் இன் ஆல் அழகு ராஜா”\nசற்குணம் ஆட்டம் ஆரம்பம் – அதிரடி காட்டும் ‘நாயகி’ நெடுந்தொடர்\nபார்த்திபன் மற்றும் விஜய் ஆண்டனி வெளியிட்ட ‘எக்கோ’ படத்தின் டீசர் ..\nபிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர் ..\nநடிகர் சித்தார்த் உடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம் – நடிகை பார்வதி திருவோத்து \nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nபல திருப்பங்கள் மற்றும் சுவாரசியங்கள் நிறைந்த திட்டம் இரண்டு சோனி லிவ்வில் 30 ஜூலை அன்று வெளியாகிறது\nஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘சத்யா’ நெடுந்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/threads/828/page-2", "date_download": "2021-07-27T19:31:50Z", "digest": "sha1:L6HMO5UHQ5JG65NV4VVPDOFNRO43N3J3", "length": 4940, "nlines": 146, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "சாதி மல்லிப் பூச்சரமே!!! 25 - Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nயுவனிகாவின் இமை தேடும் ஈரவிழிகள்... யுவனிகாவின் அமிழ்தென தகிக்கும் தழலே யுவனிகாவின் ஜதி சொல்லிய வேதங்கள்... துயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nசிஸ்... வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளி update வந்துடும் சிஸ்...\nNotification க்கு engineer கிட்ட கேட்டு இருக்கன்... அவர் ஊருக்கு போய் இருக்கார் வந்ததும் சொல்றங்க... சிஸ்\n 24 சாதி மல்லிப் பூச்சரமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/social/twitter-for-ios-retweet-with-comment-section-for-tweets-news-2228210", "date_download": "2021-07-27T17:58:30Z", "digest": "sha1:MN5PJPXOXLTUGSBDOGI2GUDQ5ZOMGUE5", "length": 11978, "nlines": 188, "source_domain": "tamil.gadgets360.com", "title": "Twitter for iOS Retweet With Comment Section for Tweets । ட்விட்டரில் இந்த ஆப்ஷன் புதுசு!! தெரிஞ்சுகோங்க..", "raw_content": "\nட்விட்டரில் இந்த ஆப்ஷன் புதுசு\nமேம்படுத்தப்பட்டது: 13 மே 2020 17:43 IST\nட்விட்டரில் இந்த ஆப்ஷன் புதுசு\niOS இயங்குதளத்தில் ட்விட்டர் பயன்படுத்தும் பயனர்களக்கு ஒரு புதிய வசதியை அந்நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட ட்விட்டுகளை, ரீட்விட் செய்யும் போது அதில், கருத்துகளையும் பதிவு செய்யும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் உங்கள் ட்விட்களை ரீட்விட் செய்யும் போது மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.\nஇதனை தெரிந்து கொள்ள உங்கள் ட்விட்டர் பதிவின் கீழ் உள்ள ரீட்விட் ஆப்ஷனை கிளிக் செய்தால், உங்களது பதிவை ரீட்விட் செய்தவர்களின் பட்டியலையும், அவர்களின் கருத்துகளையும் தெரிந்துகொள்ள முடியும். இதன் மூலம் ட்விட்டரில் உங்களை பின்தொடர்பவர்களுடன் தொடர்பு கொள்வது என்பது எளிதாகிறது.\nஇந்த புதிய வசதி குறித்து ட்விட்டர் நிறுவனம், ஒரு ட்விட்டில் குறிப்பிட்டுள்ளது. அதில், iOS இயங்குதளங்களில் இனி ஒரே இடத்தில் ரீட்விட் செய்யதவர்கள் பட்டியலையும், அவர்களின் கமெண்டுகளையும் தெரிந்துகொள்ள முடியும். இதனை காண உங்கள் ட்விட்டர் பதிவுக்கு கீழ் உள்ள ரீட்விட் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில், நீங்கள் இரண்டு பிரிவுகளை காணலாம். ஒன்று கமெண்டுகளுடனும், மற்றொன்று கமெண்டுகள் இல்லாமலும் இருக்கும். இதன் மூலம் பயனர்கள் தங்களது பதிவுகளுக்கு கமெண்டுகளுடன், ரீட்விட் செய்பவர்களுடன் தொடர்பு கொள்வதை எளிதாக்குகிறது என்று தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக பொறியியல் நிபுணர் ஜேன் மஞ்சுன் வோங், சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பதிவில், ஆண்ட்ராயிடில் இந்த வசதி குறித்து சோதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார். மேலும், அவரது பதவில், ஒரு ட்விட்டர் பதிவின் கீழ், ரீட்விட் செய்தவர்களின் எண்ணிக்கை விவரமும், கமெண்டுகளுடன் ரீட்விட் செய்தவர்கள் விவரமும் தனித்தனியாக தெரியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஒப்பந்தம் ஏற்படுத்திய பேஸ்புக் - சரீகமா நிறுவனங்கள்\nடிக்டாக் செயலியின் ரேட்டிங் மதிப்பு 1-ஆக குறைந்தது\nகொரோனா வைரஸ் எதிரொலி: ட்விட்டர், வீட்டில் இருந்து வேலை செய்வதை கட்டாயமாக்கியுள்ளது\nசமூக வலைதள கணக்குகளை பெண்களுக்கு வழங்கிய பிரதமர் மோடி\nட்விட்டரில் இந்த ஆப்ஷன் புதுசு\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nசாம்சங் கேலக்ஸியின் ஃபேன்களா நீங்கள்\nவியக்க வைக்கும் விவோ X21 மொபைல்\nவாடிக்கையாளர்களை கவரும் மோட்டோ ஜி6 ப்ளே\nவாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்\nRealme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nபட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்\nOnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்\nMoto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்\nGoogle Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு\nவந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nஅடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wishprize.com/17215", "date_download": "2021-07-27T18:44:52Z", "digest": "sha1:AZXJCRS4SU3HEQAC5FSV6DAFDBGTQSX7", "length": 8457, "nlines": 77, "source_domain": "wishprize.com", "title": "மீண்டும் க வர்ச்சியில் களம் இறங்கும் ரம்யபாண்டியன் ..!! காய்ந்து இருக்கும் ரசிகர்களுக்கு க வர்ச்சியைத் தெளித்த ரம்யா..!! – Latest Tamil News Portal", "raw_content": "\nமீண்டும் க வர்ச்சியில் களம் இறங்கும் ரம்யபாண்டியன் .. காய்ந்து இருக்கும் ரசிகர்களுக்கு க வர்ச்சியைத் தெளித்த ரம்யா..\nதிருநெல்வேலி பொண்ணு ரம்யா பாண்டியன். நடிகை ரம்யா பாண்டியன் “ஜோக்கர்”, “ஆண் தேவதை” ஆகிய படங்களில் நடித்தவர் . கால் காசு செலவு இல்லாமல் காட்டன் புடவையில் மொட்டை மாடியில் இவர் நடத்திய ஹாட் போட்டோ ஷூ ட். ஒட்டுமொத்த சோசியல் மீடியாவையே ப ற்றி எ ரிய வைத்தது. தனது இடையழகை காட்டி இளசுகளை வளைத்து போ ட்ட ரம்யா பாண்டியன்.ஒரே நாளில் சோசியல் மீடியா குயினாக மாறினார். இதனால் அம்மணிக்கு ரசிகர்கள் மத்தியில் வ லுவான அ றிமுகம் கிடைத்துள்ளது. இந்த அ றிமுகம் மறந்து போ ய் விடக்கூடாது என்பதால் அவ்வப்போது தன்னுடைய க வ ர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு வர���கிறார். சமீபத்தில், சட்டை மற்றும் லெக்கின்ஸ்தெரியுமாறு சில புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈ ர்த்திருந்தார்.\nயார் இந்த பொண்ணு இப்படி புகைப்படம் போடுமா என எல்லாரும் ஆச்சர்யத்தில் இருந்தனர். அதன் பின் நிறைய நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக வரும் அளவிற்கு பிரபலம் ஆனார்.இதனை தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோ மாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.\nமேலும் தற்போது அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.இந்நிலையில் தற்போது மீண்டும் இவர் க வர்ச்சி போட்டோஷூட் ஒன்று நடத்தியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.\nநடிகை அஞ்சலியின் அம்மாவை பார்த்துள்ளீர்களா… அழகில் மகளையே மிஞ்சிருவாங்க போல : புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்\nஅடேங்கப்பா அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடித்த நடிகையை இது. எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா\nஅட்டு படத்தில் நடித்த ஹீரோவுக்கு இவ்வளவு அழகான மனைவி மற்றும் மகள் இருக்கிறாரா.\nPrevious Article பிக்பாஸ் 4 கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் இவர்கள் தான்; வெளியானது தனிமைப்படுத்தப்பட்ட லிஸ்ட் இதோ\nNext Article மருமகனுடன் இரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாமியார்… மருமகனை வைத்து எடுக்கப்பட்ட வீடியோ ப கீ ர் சம்பவம்\nநடிகை அஞ்சலியின் அம்மாவை பார்த்துள்ளீர்களா… அழகில் மகளையே மிஞ்சிருவாங்க போல : புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்\nஅடேங்கப்பா அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடித்த நடிகையை இது. எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா\nஅட்டு படத்தில் நடித்த ஹீரோவுக்கு இவ்வளவு அழகான மனைவி மற்றும் மகள் இருக்கிறாரா.\nநடிகை விசித்ராவின் தற்போதைய நிலை என்னவென்று தெரியுமா. இப்போ என்ன பண்ணுராகனு பாருங்க நீங்களே..\nரஸ்னா விளம்பரத்தில் நடித்த குழந்தையா இது..அட இவர்தான் அந்த குழந்தையா ..அட இவர்தான் அந்த குழந்தையா .. சொன்ன நம்ப மாட்டிங்க நீங்களே பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD005583/UPPERGI_vyirrrru-purrrruneeaayai-tttukk-helikeeaapaaktter-paileeaari-cikiccai", "date_download": "2021-07-27T19:52:52Z", "digest": "sha1:5EY7BC2N6MYFSG3KADS5GRGRUKF7KFYO", "length": 11445, "nlines": 121, "source_domain": "www.cochrane.org", "title": "வயிற்று ���ுற்றுநோயை தடுக்க ஹெலிகோபாக்டெர் பைலோரி சிகிச்சை | Cochrane", "raw_content": "\nவயிற்று புற்றுநோயை தடுக்க ஹெலிகோபாக்டெர் பைலோரி சிகிச்சை\nஇந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.\nஆரோக்கியமான மக்களை ஹெளிகோபக்டேர் பைலோரி தொற்று இருக்கிறதா என்று வழக்கமாக பரிசோதனை செய்வது மற்றும்பாதித்தவர்களுக்கு நுண்ணுயிர்க் கொல்லி சிகிச்சை அளிப்பது புதியஇரைப்பை புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்குமா.\nஎச் பைலோரி தொற்று உள்ளவர்களுக்குத் தொற்று பாதிக்கப்படாதவர்களை விட இரைப்பை புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த காரணத்திற்காக, எச் பைலோரி தொற்று மனிதர்களுக்குப் புற்று நோயை ஏற்படுத்தக் கூடியவை (கார்சினோஜெனிக்) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் பலர் இரைப்பை புற்றுநோயினால் இறக்கிறார்கள், ஏனெனில் பாதிக்கப்பட்டவர் ஒரு மருத்துவரை அணுகுகிற நேரத்தில், அவருடைய நிலைமை பெரும்பாலும் முற்றியநிலையில் இருக்கும். எனினும், எச் பைலோரி தொற்றிற்கு ஒரு வாரம் நுண்ணுயிர்க் கொல்லி எடுத்துக் கொள்ளுவதன் மூலம் சுலபமாக சிகிச்சை அளிக்கலாம்.\nடிசம்பர் 2013 வரை நடத்தப்பட்ட தேடலில் 6 சோதனைகள் (6497 பங்கேற்பாளர்கள், குறைந்த பாரபட்ச சாத்தியம் கொண்ட 3 சோதனைகள்) கிடைத்தன. இவற்றில் 5 ஆராய்ச்சிகள் ஆசியாவில் மேற்கொள்ளப்பட்டவை.\nஎச் பைலோரிக்கு அளிக்கப்படும் நுண்ணுயிர்க் கொல்லிகள் இரைப்பை புற்றுநோயை தடுப்பதில் ஓரளவு பலன் அளிக்கிறது என்று நாங்கள் கண்டறிந்தோம் (மருந்துப்போலி அல்லது எந்த சிகிச்சையும் அளிக்கப்படாமல் இருந்த 3294 பங்கேற்பாளர்களில் 76 பேர் (2.4%) இரைப்பை புற்று நோயினால் பாதிக்கப்பட்டனர் இவர்களுடன் ஒப்பிடுகையில், 3203 பேரில் 51 (1.6%) பேர்மட்டும் பாதிக்கப்பட்டனர்). ஆனால் இந்த நோயினால் உண்டாகும் இறப்பு எண்ணிக்கை குறைகிறதா இல்லையா என்பதற்கும், இவை ஏதேனும் ஒரு காரணத்தினால் இறப்பு எண்ணிக்கையைக் குறைக்குமா அல்லது கூட்டுமா என்பதற்கும் அல்லது உணவுக்குழாய்க்குரிய புற்றுநோய் நோயாளிகள் எண்ணிக்கையைக் குறைக்கும் என்பதற்கும் தகவல்கள் தெளிவாகயில்லை. சிகிச்சையின் பக்கவிளைவுகள் பற்றி தரவ���கள் சரியாக தெரிவிக்கப் படவில்லை.\nபாரபட்ச ஆபத்து (risk of bias) மூன்று ஆய்வுகளில் குறைவாகவும், ஒரு ஆய்வில் தெளிவற்றதாகவும் மற்றும் இரண்டு ஆய்வுகளில் இது மிக அதிகமாகவும் இருந்தது. ஏனெனில் இதில் தீவிர நோய் ஒழிப்பு திட்டமுறைக்கு மருந்துபோலி உபயோகிக்கப்படாததால் ஆய்வின் இந்த பகுதியில் ஒளிவு மறைவு இல்லை (unblinded). மற்ற ஆய்வுகளில் தரவுகள் இரண்டு பின்பற்றலில் போதும் முரண்பாடுகளோடு இருந்ததால் அதிக பாரபட்சம் கொண்டதாயிற்று. நாங்கள் ஆராய்ச்சியின் ஆசிரியர்களை தொடர்பு கொண்டும் இந்த முரண்பாட்டை தீர்க்க முடியவில்லை. இதன் விளைவாக, நாங்கள் ஆதாரங்களின் தரத்தை பாரபட்ச அபாயம் காரணமாக உயர்தரத்தில் இருந்து மிதமான தரம் என்று குறைத்தோம்.\nமொழிபெயர்ப்பு: க.ஹரிஒம் மற்றும் சி.இ.பி.என்.அர். குழு\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2021 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=55814&ncat=3", "date_download": "2021-07-27T17:50:41Z", "digest": "sha1:7GR5XHLNMDAYC42O2ZJD2LYRE44XLNB7", "length": 17264, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "நிம்மதி பெருமூச்சு! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nபிச்சை எடுப்பதை தடை செய்ய முடியாது: உச்சநீதிமன்றம் ஜூலை 27,2021\n'அவர்கள் இன்றி இனி ஒரு வேலை நடக்காது\nதமிழகத்தில் போலி சமூக நீதி பேசுகின்றனர்: அண்ணாமலை ஜூலை 27,2021\nஇது உங்கள் இடம் : 'நீட்' பித்தலாட்டம்\nகேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை ஜூலை 27,2021\nநெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை, துாய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில், 1988ல், 10ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்.\nதமிழாசிரியர் சிவசுப்பிரமணியன் அருமையாக போதிப்பார்; குறவஞ்சி எழுதிய திரிகூட ராசப்பர் வழி வந்தவர். அன்று என்னிடம், 'பத்தாம் வகுப்பு, 'பி' பிரிவு மாணவன் முருகனை அழைத்து வா...' என்றார்.\nஉடனே அவ்வகுப்பிற்குச் சென்று, வாசலில் தயங்கி நின்ற��ன். அங்கு தமிழாசிரியர் புலவர் மி.சே.கிரகோரி, அருவி போல ஒரு செய்யுளை முழங்கிக் கொண்டிருந்தார். என்னை பார்த்ததும், 'உள்ளே போ' என, கையால் சைகைக் காட்டினார். எதுவும் பேசாமல், அந்த வகுப்பு மாணவர்களுடன் அமர்ந்தேன். மிகச் சிறந்த சொற்பொழிவாளர் என்பதால், அவர் நடத்திய பாடத்தை ரசித்து கவனித்தேன்.\nபாடம் முடிந்ததும், 'என்ன விஷயம்...' என கேட்டார். பயந்தபடியே விஷயத்தைக் கூறினேன். சிரித்தபடி, 'உனக்கு நல்ல தமிழ்ப் பெயர்; முருகனை அழைத்துச் செல்...' என்றார். நிம்மதி பெருமூச்சு விட்டேன்.\nஇப்போது என் வயது, 53; ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். எழுத்திலும், பேச்சிலும் சிறந்து விளங்க உதவிய, அந்த ஆசிரிய பெருமக்களை நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன்.\n- கா.பசும்பொன் இளங்கோ, மதுரை.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nவீ டூ லவ் சிறுவர்மலர்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதா��� கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/karnan-telugu-remake-updates/", "date_download": "2021-07-27T18:38:18Z", "digest": "sha1:2KNOT6FORIMXR4OJCE6ETLNG6XYMSNUJ", "length": 7061, "nlines": 114, "source_domain": "www.filmistreet.com", "title": "அசுரனை அடுத்து தெலுங்கில் ரீமேக்காகும் 'கர்ணன்'.; தனுஷ் கேரக்டரில் இவரா.?", "raw_content": "\nஅசுரனை அடுத்து தெலுங்கில் ரீமேக்காகும் ‘கர்ணன்’.; தனுஷ் கேரக்டரில் இவரா.\nஅசுரனை அடுத்து தெலுங்கில் ரீமேக்காகும் ‘கர்ணன்’.; தனுஷ் கேரக்டரில் இவரா.\nதாணு தயாரிக்க வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் ‘அசுரன்’.\nஇதன் தெலுங்கு ரீமேக்கை சுரேஷ் புரோடக்‌ஷன்ஸோடு இணைந்து தயாரித்திருக்கிறார் தாணு.\n‘நாராப்பா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தனுஷ் கேரக்டரில் வெங்கடேஷ் நடித்திருக்கிறார்.\nஇந்தாண்டு மே 14ல் ரிலீசாகும் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இதன் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் தாணு & தனுஷ் வெற்றிக் கூட்டணியின் அடுத்த படமான் ‘கர்ணன்’ படமும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளதாம்.\nஇதற்கான உரிமையை தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடம் இருந்து தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் பெல்லம் கொண்ட��� சுரேஷ் என்பவர் பெற்று இருக்கிறாராம்.\nநாயகனாக அவரது மகன் பெல்லம்கொண்டா சாய் ஶ்ரீநிவாஸ் நடிக்கவிருக்கிறாராம்.\nஇந்த நாயகன் இதற்கு முன்பே ‘சுந்தரபாண்டியன்’, ‘ராட்சசன்’ ஆகிய படங்களின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருக்கிறார்.\nதற்போது, ‘கர்ணன்’ தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார்.\nஇப்பட இயக்குநர் யார் என்பது விரைவில் முடிவாகும்.\nஇதுவரை 8 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் சாய் ஶ்ரீநிவாஸ்.\nமேலும் ராஜமெளலி இயக்கிய ‘சத்ரபதி’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து பாலிவுட்டிலும் அறிமுகமாகவுள்ளார் சாய் ஶ்ரீநிவாஸ் என்பது கூடுதல் தகவல்.\nதனுஷ், பெல்லம்கொண்டா சாய் ஶ்ரீநிவாஸ்\nKarnan telugu remake updates, அசுரன் தெலுங்கு ரீமேக், கர்ணன் தெலுங்கு ரீமேக், தனுஷ் தாணு கர்ணன், தெலுங்கு பேசும் கர்ணன், பாலிவுட்டிலும் அறிமுகமாகவுள்ளார் சாய் ஶ்ரீநிவாஸ், மேலும் ராஜமெளலி இயக்கிய 'சத்ரபதி' ஹிந்தி ரீமேக்\nஅரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்\nதனுஷ் முடிவையும் மீறி 'ஜகமே தந்திரம்' பட ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த புரொடியூசர்\n‘சூர்யா 39′ படத்திற்கு சூப்பர் டைட்டில் வைத்த ஞானவேல்.; வழக்கறிஞராக மிரட்டல் லுக்.\nஇன்று நடிகர் சூர்யா தன் 46வது…\nநீங்க நடிகருன்னு நெனச்சேன்.. மேஜிக் மேனுன்னு சொல்லவே இல்ல..; தனுஷுக்கு பாலிவுட் டைரக்டர் பாராட்டு\nதனுஷ் நடித்த 'கர்ணன்' படம் கடந்த…\nமே மாதம் ஒரு படம்.. ஜூன் மாதம் ஒரு படம்..; ஓடிடி-யில் தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் -…\nமீண்டும் இணையும் ‘கர்ணன்’ கூட்டணி.; கன்பார்ம் செய்தார் தனுஷ்\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2013/06/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D-2/", "date_download": "2021-07-27T18:35:48Z", "digest": "sha1:3K2KBG2AAUBUIN5LOCLY37RNHY6SYBEN", "length": 24701, "nlines": 549, "source_domain": "www.naamtamilar.org", "title": "மாவட்ட செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் – 08/06/2013", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் ப���ரச்சினைகள்\nமாவட்ட செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் – 08/06/2013\nநாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 09/06/2013 அன்று சென்னை சாலி கிராமத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,\n1. செய்தி மற்றும் வெளியீட்டிற்கான தனி செயலகம் அமைத்தல்\n2. கட்சியின் கட்டமைப்பை உடனடியாக உருவாக்குதல்.\n3. மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கள் மாவட்டதிற்குட்பட்ட ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள் பரிந்துரைகளை அளித்தல்\n4. நாம் தமிழர் மடலை பரவலாகக் கொண்டு செல்லல்\n5. ஆயிரம் பேர் ஆயிரம் ரூபாய் திட்டத்திற்கான பணிகள்\n6. மாவட்டக்கூட்டங்கள் தொடர்பான செய்தி அனுப்புதல்\nஆகியவை குறித்து கலந்தாலோசனை செய்யப்பட்டது.\nமுந்தைய செய்திஇனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாடா அதில் இந்தியா கலந்துகொள்வதா புதுவையில் கண்டன பேரணி பொதுக்கூட்டம்.\nஅடுத்த செய்திநாம் தமிழர் தம்பிகளின் வீர வணக்கத்தோடு மணிவண்ணன் அப்பாவின் கடைசி பயணம்.\nஆரணி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்\nகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்\nகருநாடக மாநிலம் – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஆண்டாளை அவமதித்ததற்காகப் போராடியவர்கள் ஆண்டாளின் தாயான தமிழன்னையே அவமதிக்கப்படும்போது அமைதிகாப்பது ஏன்\nமீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாக்கப்பட்டு வருவதையும் கண்டித்து தொடர்வண்டி மறியல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2011/04/22/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-07-27T18:12:19Z", "digest": "sha1:MXKZGLNXCXYM33EES4O5JXCM6ILEBM55", "length": 31468, "nlines": 183, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "தவிடு நீக்கப்படாத அரிசியில்… – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஅரிசியின் பயன்பாடு ��லகம் முழுவதும் உள்ளது. குறிப்பாக தென்னி\nந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடு களில் மக்களின் அன் றாட உணவாக அரிசி இருக் கிறது. அரிசி உற்பத் தியில் மியான்மர் (பர்மா) முத லிடம் வகிக்கிறது. அது போல் தாய்லாந்து, இலங் கை, இந்தியா போன்ற நாடு களில் அதிகம் விளை கிறது.\nஅரிசி ஒரு மாவுப் பொருளாகும். உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அரிசியையே உணவாகக் கொண்டுள்ளனர்.\nஅரிசியில் அதாவது தவிடு நீக்கப்படாத அரிசியில் இரும்புச்சத்து,\nசுண்ணாம் புச்ச த்து, வைட் டமின் ஏ, வைட்டமின் பி, வைட் டமின் பி12, வைட்டமின் கே, வைட் டமின் இ, மாவுச் சத்து, புரதச் சத்துக்கள் நிரம்பி யுள்ளன.\nஆனால் தவிடு நீக்கப்பட்ட அரிசியில் மாவுச்சத்து மட்டுமே நிரம்பி யுள்ளது.\nஇன்றைய கால கட்டத்தில் தவிடு நீக்கப்பட்ட அரிசியையே உட்\nகொள்ளும் சூழ்நிலையில் உள் ளோம்.\nநாம் அனைவருமே கண் ணைப் பறிக்கும் வெண்மை யான மல்லி கைப் பூ போன்ற அரிசியையே விரும்புகி றோம். இதில் நாவிற்கு சுவை மட்டுமே உண்டு. ஆனால் மாவுச்சத்தைத் தவிர வேறெ ந்த சத்துக்களும் கிடைப் பதில்லை.\nஇரண்டு மூன்று முறை பாலீஷ் செய்யப்பட்ட இவ்வகையான அரிசியில் உள்ள எல்லா வைட்டமின் சத்துக்களும் வெளியேற் றப் பட்டு விடுகிறது.\nஇந்த அரிசியை சமைத்து உண்பதால் மாவுச் சத்து அதிகம் உடலில் சேருகிறது. ஆரம்பத்தில் அந்த மாவுச்சத்தைக் கட்டுப் படுத்த உடலில் இன்சுலின் சுரப்பு அதிகமாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இன்சுலின் சுரப்பு குறைவதால் சர்க்கரையின் அளவு அதிகரிக் கிறது. இதனால் சர்க்கரை நோய் உண்டாகிவிடுகிறது.\nவிஞ்ஞான முன்னேற்றம் காணாத காலத்தில் மக்கள் கைக் குத்தல் அரிசியை பயன்படுத்தினர். உரலில் நெல்லை போட்டு உலக்கையால் அந்த நெல்லினை இடித்து அதன் உமியைப் பிரி த்து சுத்தம் செய்து அந்த அரிசியை சமைத்து சாப்பிட்டனர். இந்த வகையில் எடுக்கப்படும் அரிசியில் தவிடு நீக்கப்படுவது இல் லை.\nஇவ்வாறு அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசி யில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் ஜீரணிக்கச் செய் யும்.\nஅளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்னும் பழமொழியை நாம் அறிந்திருப்போம்..\nஎந்த ஒரு பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டா���் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே இதன் பொருள். ஆனால் அதை முறியடிக்கும் மருந்தும் அந்த உணவிலேயே இருக்கிறது என்பதை பலர் அறிந்திருக்கமாட்டார்கள்.\nஇதைத்தான் சித்தர்கள் சத்துரு(பகைவன்), மித்துரு(நண்பன்) என்கின் றனர்.\nஅதாவது, மாம்பழம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின் விளைவுகளை ஏற்படுத்தும் ஆனால் அதோடு சிறிதளவு மாம் பருப்பையும் சேர்த்து சாப்பிட்டால் எவ்வித பின்விளைவும் உண்டாகாது. இது அனைத்து உணவிற்கும் உண்டு.\nதவிடு நீக்காத அரிசியை சாப்பிடுவதால் அதன் பலன்கள் அனைத்தும் சரிசமமாக உடலுக்கு சேர்கிறது.\nஇந்த தவிடு நீக்காத அரிசி இந்தியாவில் கேரளாவிலும், இலங்கை யிலும் மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் இந்த அரிசியை பயன்படுத்துவது தற்போது வெகுவாக குறைந்துவிட்டது.\nமுன்பு உற்பத்தி செய்யப்படும் நெல் அளவில் சற்று பெரிய தாகவும், பயிர்க்காலம் 6 மாதமாகவும் இருந்தது. ஆனால் தற் போது குறுகிய காலத்தில் அதாவது 3 மாதத்திலேயே விளையும் நெல் வகைகளையே அதிகம் உற்பத்தி செய்கி ன்றனர். இவ்வகை பயிர்கள் அதிக விளைச் சலைக் கொடுக் கின்றது. உணவு பற்றாக் குறையைப் போக்க இவ்வகை பயிர்கள் மிகவும் உதவியாக உள்ளது.\nஇவ்வகை அரிசிகள் இரண்டு மூன்று முறை பாலீஷ் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது அளவில் சிறியதாகவும், சாப் பிட மிருது வாகவும், வெண்மையாகவும் இருப்பதால் மக்கள் இதையே அதிகம் விரும்பி உண்கின்றனர்.\nமுன்பு கார் அரிசி, மணக்கத்தை, வாலான், கருங்குறுவை, ஈர்க்குச் சம்பா, புமுடுசம்பா, கோரைச்சம்பா, குறுஞ்சம்பா, மிளகுச் சம்பா, சீரகச் சம்பா, காளான்சம்பா, மைச்சம்பா, கோடைச்சம்பா, காடைச் சம்பா, மல்லிகைச் சம்பா, இலுப்பைப் பூச்சம்பா, மணிச்சம்பா, வினாத டிச்சம்பா, கைவரைச்சம்பா, செஞ்சம்பா, கல்துண்டைச் சம்பா, குண்டுச் சம்பா, குன்றிமணிச்சம்பா, அன்னமழகி, சொர்ணவல்லி என பல வகைகள் உண்டு.\nஉமி நீக்கிய அரிசியின் பொது குணங்கள் பற்றி:\nஉமி நீக்கிய அரிசி இதில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என இரு வகை ப்படுத்துகின்றனர். நெல்மணியை நீர்விட்டு அவித்து காய வை த்து உரலில் வைத்து குத்தி உமியை நீக்கினால் அது புழுங்கல் அரிசி. நெல்லை வேகவைக்காமல் அப்படியே குத்தி உமியை நீக்கி பயன்படுத்தினால் அது பச்சரிசி.\nகைக்குத்த��் அரிசியின் மருத்துவப் பயன்கள்:\n* சிறுநீரை நன்கு பிரிக்கும்\n* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடு க்கும்.\n* பித்த அதிகரிப்பை குறைக்கும்\n* நீரிழிவு நோயின் தாக்கம் இருக்காது\n* உடலில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்கும்.\n* வாத பித்த, கபத்தை அதனதன் நிலையில் வைத்திருக்கும்.\nகைக்குத்தல் அரிசி தற்போது அதிகம் கிடைப்பதில்லை. உமி நீக்கி பாலீஷ் செய்யாத அரிசியை வாங்கி சமைத்து சாப்பிடு ங்கள். நாவிற்கு ருசி, தொண்டைவரை, ஆனால் பலன் ஒன்று மில்லை. ஆரோக்கிய உடலுக்கு கைக்குத்தல் அரிசி சிறந்தது. பாலீஷ் செய்த வெள்ளை அரிசி சத்தற்றது. அவற்றை சாப்பிடு வதை குறைத்து தவிடு நீக்காத அரிசியை வாங்கி உண்டு சிறந்த ஆரோக்கியத்தைப் பெறுங்கள்.\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nTagged arisi, india, Rice, Tamil, Tamil language, Tamil Nadu, Tamil script, thavidu, அரிசி, அரிசியில், இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, தவிடு, தவிடு நீக்கப்படாத அரிசியில், நீக்கப்படாத, புரதச் சத்துக்கள், மாவுச் சத்து, வைட் டமின் ஏ, வைட் டமின் பி12, வைட்டமின் இ, வைட்டமின் கே, வைட்டமின் பி\nNextஅவஸ்தைக்கு பெயர் போன மெட்ராஸ் ஐ’ என்னும் கண்வலி\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (164) அழகு குறிப்பு (707) ஆசிரியர் பக்க‍ம் (292) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு ச��ால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (292) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,166) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,916) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,455) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவி���்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,673) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,420) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (586) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nAru on அன்புடன் அந்தரங்கம் (18/11): கட்டிய காதல் மனைவிக்கும், ஆசை நாயகிக்கும் இடையே இருதலை கொள்ளி எறும்பாய் தவிக்கிறான்\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன‍\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்த‍னை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன‍\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nமாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்த‍ம் கொடுத்தால் என்ன‍ தவறு – வீடியோ\nமுதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்\nஎன்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்க‍த் தவறாதீர்\nபெண்களே வயிற்றின் வலது பக்க‍த்தில் திடீர் வலியா – உடனே கவனிங்க‌\nதினமும் மோர் குடிங்க‍ ஆனால் அதை ம‍ட்டுமே செய்யாதீங்க\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2017/12/4.html", "date_download": "2021-07-27T18:17:30Z", "digest": "sha1:WZ356SVTQLX2HNVU5FQFJCIFC5OHDYU5", "length": 22880, "nlines": 253, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: ஓ.டி.டி. எனும் மாயவன் -4", "raw_content": "\nஓ.டி.டி. எனும் மாயவன் -4\nஓ.டி.டி. எனும் மாயவன் -4\nஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், யெப் டிவி, சன் நெக்ஸ்ட், ஆல்ட் பாலாஜி, வியூ, வூட், சோனிலிவ், ஜியோடிவி, ஏர்டெல்டிவி, என மீடியாக்காரர்களும் தொலை தொடர்பு நிறுவனத்தினரும் போட்டிப் போட்டுக் கொண்டு ஆளாளுக்கு தனி ஆவர்தனம் வாசிக்க, சமீபத்தில் சாட்டிலைட் சேனல்களில் சி கிரேட் சேனல்கள் எல்லாரும் ஒன்றாய் சேர்ந்து ஒர் ஆப்பை நிறுவி, அவர்களுக்கு என்று ஒர் ஓ.டி.டி. ப்ளாட்பாரமை ஆரம்பித்திருக்கிறார்கள். இதை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் நான்கைந்து புதியவர்கள் இந்தியாவெங்கும் ஆரம்பித்திருக்க வாய்ப்பு அதிகம்.\nஇப்படி ஆரம்பிக்கப்படும் ஓ.டி.டி ப்ளாட்பார்ம்கள் எப்படி சர்வைவ் ஆகப் போகிறது. சன் நெக்ஸ்ட், ஹாட்ஸ்டார் சோனி, வூட் போன்றோர்கள் பெரும்பாலும் அவர்களது டிவி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியும், அதில் நடுவே தனியாய் மார்கெட் செய்யப்பட்ட விளம்பரங்களோடு சர்வைவ் ஆக, டிவி நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் ஒரிஜினல் கண்டெண்ட்டுகளை ஒளிபரப்ப ஆகும் செலவுகளை ப்ரீமியம் சர்வீஸ் என, மாத சந்தா வாங்கிக் கொண்டு காட்டுகிறார்கள். உதாரணமாய் ஹாட்ஸ்டாரில் பிக் பாஸ் பீக்கில் இருந்த காலத்தில் டிவியில் பார்க்க முடியாமல் அடுத்த நாள் ஹாட்ஸ்டாரில் இலவசமாய் பார்த்து பழக்கப்பட்டவர்களிடையே இனிமே இது ப்ரீமியம் சர்வீஸ் மாத சந்தா 199 கட்டினால் மட்டுமே பார்க்க முடியும் என்றார்கள். பிக்பாஸின் பரபரப்பு குறைய அந்த நிகழ்ச்சியை ப்ரீமியத்திலிருந்து விலக்கி, இலவசமாக்கி விட்டனர்.\nஆனால் ஹாட்ஸ்டாருக்கு போனால் பார்க்க முடியும் என்கிற ஒர் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டார்கள். இப்படி பழக்கம் ஆக, ஆக, மெல்ல டிவியில் இல்லாத ஒரிஜினல் சீரிஸ்களான “ஆஸ் ஐயம் சபரிங் ப்ரம் காதல்” ”சண்டை வீரன்” போன்ற டாக்குமெண்டரிகளை அறிமுகப்படுத்தி பார்க்க வைக்க, ஹெச்.பி.ஓவின் சேனலின் சீரீஸ்கள் எல்லாவற்றையும் அமெரிக்காவில் வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே இவர்களது ஆப்பில் சென்சார் இல்லாமல் பார்க்க ப்ரீமியம் மாத கட்டணம் 200 வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுடைய நிகழ்ச்சியின் தரம்தான் அவர்களது மாத வருவாயை அதிகரிக்கவோ, குறைக்கவோ போகிறது எனும் போது சந்தாதாரர்களை தக்க வைக்க, தரமான நிகழ்ச்சிகளை அவர்களுக்கு தந்தே ஆக வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு. தொடர்ந்து மொக்கை நிகழ்ச்சிகளாய் கொடுத்துக் கொண்டிருந்தால் அடுத்த மாதம் சந்தாதாரர் வேறு சேனலுக்கு போய்விடுவார்.\nஹாட்ஸ்டாருக்கு 200, சன் நெக்ஸ்டுக்கு 50, ஆல்ட் பாலாஜிக்கு வருடத்துக்கு 300, நெட்ப்ளிக்ஸுக்கு 500, ப்ரைம் வீடியோவுக்கு வருடத்திற்கு 499 என எத்தனை பேருக்கு ஒரு சந்தாதாரர் பணம் கட்ட முடியும் கேபிள் டிவி, இண்டர்நெட், இந்த ஓ.டி.டி. ப்ளாட்பார்ம்கள் என முவாயிரம் நாலாயிரம் எல்லாராலும் செலவு செய்ய முடியுமா கேபிள் டிவி, இண்டர்நெட், இந்த ஓ.டி.டி. ப்ளாட்பார்ம்கள் என முவாயிரம் நாலாயிரம் எல்லாராலும் செலவு செய்ய முடியுமா ஏதாவது ஒன்றிரண்டு பணம் கட்டலாம். அப்படி கட்ட வேண்டுமெனில் அந்த ப்ளாட்பாமின் நிகழ்ச்சிகள் பெரிய அளவில் மக்களை கவரும் வகையில் இருக்க வேண்டி தயாரித்து அளிக்க வேண்டும். நெட்ப்ளிக்ஸ், ப்ரைம் வீடியோவில் எல்லாம் கண்டெண்டுகள் கொட்டிக் கிடக்கிறது. இத்தனைகுமான முதலீட்டை மாத சந்தாவிலிருந்துதான் எடுக்க வேண்டும். அதற்கு பல வருடங்கள் கூட ஆகலாம். அதனால் டீப் பாக்கெட் எனும் நல்ல பண பலமுள்ள நிறுவனங்களால் மட்டுமே சாத்தியமாகக்கூடிய விவகாரம்.\nஇப்படி ஆரம்பிக்கும் ஒவ்வொரு ப்ளாட்பார்முக்கும் நிச்சயம் சினிமா, மட்டுமில்லாமல், ஒரிஜினல் நிகழ்ச்சிகளாய் பல புதிய கண்டெண்டுகள் தேவை. அத்தனை நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி மாத சந்தா மூலமோ, அல்லது விளம்பரம் மூலமாகவோதான் அவர்களது முதலீட்டை திரும்ப எடுக்க முடியும். ஆனால் இன்றைக்கு அவர்கள் செலவு செய்யும் பணம் இன்றைக்கே வரும் என்பது நிச்சயம் கிடையாது. ஏனென்றால் இந்த துறை தற்போதுதான் தவழ ஆரம்பித்திருக்கிறது. தொடர்ந்து தரமான நிகழ்ச்சிகளை தயாரித்து தங்களது லைப்ரரியை அதிகப்படுத்திக் கொண்டேயிருக்க, அவர்களது வருமானம் அதிகரிக்கும்.\nயூட்யூப் சேனல் மூலமாய் பிரபலமாகி, இன்றைக்கு சினிமாவில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கு ஸ்மைல் சேட்டை விக்னேஷ், மெட்ராஸ் செண்ட்ரல் கோபி, என பல புதிய முகங்கள் வெற்றியாளர்களாய் வளைய வரும் வாய்ப்பு இந்த ஓ.டி.டி. ப்ளாட்பார்மினால் சாத்தியமாகியிருக்கிறது.\nபல தயாரிப்பு நிறுவனங்களுக்கு சினிமா, டிவி, என இரண்டில் மட்டுமே இருந்தவர்களுக்கு இன்னொரு புதிய களம். நடிகர்கள், டெக்னீஷியன்களுக்கு ஒர் புதிய களத்திற்கான வாய்ப்பு. என பல பேருக்கு பல புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிற இந்த மாயவன் நம் நாட்டுக்கு புதியவன்.\nநம் நாட்டின் இண்டர்நெட் மூலமாக பொழுது போக்கு சாத்தியமா என்று பார்த்தால் ஜியோவுக்கு முன் ஜியோவுக்கு பின் என்றுதான் பார்க்க வேண்டும். ஜியோவின் வருகை, ப்ராட்பேண்ட் இண்டர்நெட்டின் வளர்ச்சி, விலை வீழ்ச்சி எல்லாம் டவுன்லோட் செய்து பார்த்தவர்கள் எல்லோரும் ஸ்ட்ரீமிங்கில் பார்க்க வசதி வாய்ப்பு உருவாக காரணமாகியிருக்கிறது. இதனை பயன்படுத்தி பலபுதிய வியாபாரங்கள் உருவாக வாய்ப்புமிருக்கிறது. எல்லா வியாபாரங்களைப் போல இந்த புதிய ஓ.டி.டி. ப்ளாட்பார்மிலும் லாப நஷ்ட ரிஸ்க் அதிகம் என்றாலும் மீடியா எனும் நட்சத்திர வசீகரம் இழுக்காமல் இருக்காது.\nஇன்றைய தேதிக்கு இருபதுக்கு மேலான ஓ.டி.டி. ப்ளாட்பார்ம் துரித கதியில் சில பல கோடிகளை முதலீடிட்டு செயல்படுத்திக் கொண்டிருக்க, விளம்பரமோ, சந்தாவோ இவற்றில் ஏதாவது ஒன்றை ��ம்பியே இந்த வியாபாரம் இருக்கிறது. இலவசமாய் தெரியும் வரை எல்லா ஓ.டி.டி. ப்ளாட்பார்ம்களையும் பார்க்கும் மக்களால் பணம் ஆகும் போது பார்பார்களா என்று யோசிக்க வேண்டிய விஷயம்தான். அப்படி தனித்தனியாய் கல்லா கட்டமுடியாத நிறுவனங்களை பின் வரும் காலத்தில் அமேசான், நெட்ப்ளிக்ஸ், சன் நெக்ஸ்ட், ஹாட் ஸ்டார் போன்ற திமிங்களங்கள், அவர்களின் ஒரிஜினல் கண்டெண்டோடு கபளீகரம் செய்ய காத்துக் கொண்டுதானிருக்கும். அப்படியில்லையெனில் அவர்களது ப்ளாட்பாமில் ஒரு இடத்துக்கு துண்டைப் போட்டுக் கொண்டு சர்வைவ் ஆக வேண்டியிருக்கும் நிலையும் உருவாகும். சரி.. ப்ளாட்பார்ம் நடத்தும் இவர்களது நிலையே இப்படியிருக்க, இவர்களுக்காக நிகழ்ச்சிகளை தயாரிக்கிறேன் என்று இறங்கியிருக்கும் நிறுவனங்கள் எப்படி லாபம் சம்பாதிக்கும் என்று யோசிக்க வேண்டிய விஷயம்தான். அப்படி தனித்தனியாய் கல்லா கட்டமுடியாத நிறுவனங்களை பின் வரும் காலத்தில் அமேசான், நெட்ப்ளிக்ஸ், சன் நெக்ஸ்ட், ஹாட் ஸ்டார் போன்ற திமிங்களங்கள், அவர்களின் ஒரிஜினல் கண்டெண்டோடு கபளீகரம் செய்ய காத்துக் கொண்டுதானிருக்கும். அப்படியில்லையெனில் அவர்களது ப்ளாட்பாமில் ஒரு இடத்துக்கு துண்டைப் போட்டுக் கொண்டு சர்வைவ் ஆக வேண்டியிருக்கும் நிலையும் உருவாகும். சரி.. ப்ளாட்பார்ம் நடத்தும் இவர்களது நிலையே இப்படியிருக்க, இவர்களுக்காக நிகழ்ச்சிகளை தயாரிக்கிறேன் என்று இறங்கியிருக்கும் நிறுவனங்கள் எப்படி லாபம் சம்பாதிக்கும் என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.\nLabels: ஓ.டி.டி எனும் மாயவன், தொடர், மின்னம்பலம்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசினிமா வியாபாரம் - பாகம் 1 - தமிழ் சினிமா 100 கோடி...\nO.T.T. எனும் மாயவன் -5\nஓ.டி.டி. எனும் மாயவன் -4\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொ��்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2005/05/blog-post_18.html", "date_download": "2021-07-27T18:32:28Z", "digest": "sha1:3EPTFI4STKTAB6GLRPF3DRKQUZRHSRRX", "length": 62705, "nlines": 684, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): இறந்துபோன அப்பாவுடன் ஒருநாள்", "raw_content": "செவ்வாய், மே 17, 2005\nஎங்கள் தாத்தாவுக்கும் முந்தய காலத்தில் செய்யப்பட்ட, எண்ணைப்பிசுக்கின் பளபளப்போடு மங்கிய கருஞ்சிவப்பில் இருக்கும் தேக்குமர நாற்காலியில் புது வெள்ளத்துணியை விரித்து அதில் விரைத்துவிட்ட உடலை சற்றே வளைத்து முதுகிற்கு கீழாக இரு தலையணைகளை வைத்து அமர்த்திவைக்கப்பட்டிருக்கிறது என் அப்பாவின் உடல். எங்கள் குடும்பத்தில் தவறிய ஆண்கள் அனைவரும் இதுவரை அமர்ந்த அதே நாற்காலியில் அதே திண்ணையின் நடுவில் இப்போது என் அப்பாவும் அவர் தலைக்கு நேர்மேலாக அப்பாவின் அப்பா இறந்தபோது இதேநிலையில் எடுக்கப்பட்ட புகைப்படம். அதில் தலை தொங்காமல் இருக்க விலாஎழும்பிலிருந்து தாடைக்கு முட்டுக்கொடுக்கப்பட்ட குச்சி தெளிவாய் தெரியும் செல்லரித்த பகுதிகளையும் தாண்டி. அப்பாவின் உடலை கொண்டுவருவதற்கு முன்பே ஊரிலிருக்கும் பெரியப்பா திண்ணைக்கு முன்னால் ஒரு பத்து அடி இடைவெள��விட்டு முப்பதுக்கு நாற்பது அடியில் சாமியானா போட்டு அதை மடக்கு நாற்காலிகளால் நிரப்பியிருந்தார். என் அப்பாவுக்கு ஒரு நாலுவயதுதான் அதிகம் இந்த பெரியப்பாவுக்கு. படித்தகாரணத்தால் வெளியூருக்கு வேலைக்கு அப்பா வந்துவிட விவசாயத்தை கவனிக்க ஊரோடு இருந்துவிட்ட 7 சகோதரர்களுள் இவரும் ஒருவர். ஒரே ஒரு அத்தை எனக்கு. கடைக்குட்டியான அப்பா படிப்பதற்காக இந்த அண்ணன்மார் 7 பேரும் ரொம்ப சிரமப்பட்டதாக அம்மா சொல்வார்.\nஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என்பதை அப்போது தாத்தா வைத்திருந்த 80 ஏக்கர் நிலமும் இப்போது பாகம் பிரித்ததும் விற்றுத்தின்றதும் போக ஆளாளுக்கு வைத்திருக்கும் 5 ஏக்கர் நிலமும் சான்றோடு நிரூபிக்கும். எப்பவும் அணையா அடுப்புதான் எங்க தாத்தா வீட்டில். நியாயமாய் பார்க்கப்போனால் எங்கள் பாட்டி பிள்ளைகள் பெறுவதிலும் சமைத்துப்போடுவதிலுமே ஓய்ந்து தேய்ந்திருக்க வேண்டும் ஆனால் 95 வயது வரை வாழ்ந்து கொள்ளுப்பேத்திவரைக்கும் பார்த்துவிட்டுத்தான் போய்ச்சேர்ந்தார். ரேடியோவில் கோவை வானொலி நிலையத்தை வைத்துவிட்டால் அதில் என் அப்பா பேசுவதாக நினைத்துக்கொண்டு அடிக்கடி பார்க்கவராத மகனை நினைத்து அழுவார். தாத்தாவின் புகைப்படத்திற்கு அருகிலேயே உயிரோடு இருக்கும் போது எடுத்த பாட்டியின் புகைப்படமும் இருக்கும் புன்னகையின்றி.\nகழற்றிய மோதிரத்தின் அச்சான வெண்ணிறம் தவிர லேசாக கருக்க ஆரம்பித்து விட்டன அப்பாவின் கைகள். நல்ல நிறம்தான் அப்பா. அம்மாவையும் விட சற்று சிவப்பு. 9 உருப்படிகள் இருந்த ஒரு வீட்டில் கடைக்குட்டியாய் வளர்வது என்பது கொடுப்பினையா அல்லது கொடுமையா என்பது அவருக்கே வெளிச்சம். மற்றவர்கள் எல்லாம் கஞ்சியும் களியும் தின்றுவிட்டு வயலுக்கு போக அப்பா மட்டும் சுடுசோற்றில் குழம்பூற்றி சாப்பிட்டு சம்புடத்தில் கரைத்த எருமைத்தயிர்சாதத்துடனும், தொட்டுகொள்ள மாவடு ஊறுகாயுமாக ஒரு பழய ரேலி சைக்கிளில் பள்ளிக்கு போவாராம். ஊரிலிருக்கும் மற்ற நால்வரோடு பேசிக்கொண்டே மிதித்தால் 12கிமி என்பதை அரைமணியில் தாண்டிவிடலாம் என்பார். இரு முழங்கைகளிலும் இருக்கும் பெரிய வட்டமான தழும்பைபற்றி ஒரு பெரிய கதையே சொல்வார். வெள்ளைக்காரன் ஒருமுறை காரில் வர அதன் பின்புறத்தை பற்றியபடியே ஓடும்போது சகதிவர, பற்றிய கைகளை எடுக்காமல் ஓடுவதை நிறுத்த, சாலையில் தேய்த்து இழுத்துசெல்லப்பட்டு ஆன விழுப்புண் அது என்பார். அந்த தழும்புகள் விரைத்துவிட்ட தோலின்மீது ஒரு தேசப்படத்தின் எல்லைகளைப்போல இருகிக்கிடக்கிறது.\nஅழுது அரற்றி ஒப்பாரி வைக்கும் பெண்கள் கூட்டத்தை தாண்டி ஒரு மடக்கு நாற்காலியில் அப்பாவைப்பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறேன். ஏனோ எனக்கு அழுகையே வரமாட்டேனென்கிறது. இரவு தாண்டி விடியப்போகிறது. அழுதழுது ஒய்ந்துவிட்டனர் அனைவரும். யாரேனும் புதிதாக வரும்போது \"என் ராசாவே...\" என்ற என் அம்மாவின் அழுகைக்குரல் ஏனையோரின் குரலோடு சேர்ந்து கதறும். சுற்றியிருக்கும் அனைத்து ஊர்களுக்கும் சேதி சொல்ல நேற்று மதியமே ஆட்களை அனுப்பியாகிவிட்டது. இன்று காலையில் இருந்துதான் தூரத்து உறவுகள் வர ஆரம்பிக்கும். வருபவர்களுக்கு காப்பித்தண்ணி கொடுக்கப்பட, குடித்துவிட்டு அப்பாவைப்பற்றி அவரவருக்கு தெரிந்ததை பேச ஆரம்பிக்கின்றனர். காலை பத்துமணிக்குள் கூட்டமான கூட்டம் நிரம்பிவிட்டது. என் அப்பாவிற்கு தெரிந்தவர்கள் இத்தனைபேரா நான் இதுவரை பார்த்திராத அப்பாவின் வயதையொத்த ஆண்கள் அவருக்கு முன் நின்று கொண்டுவந்த மாலையை உடல்மீது போட்டு பழைய நினைவுகளைச்சொல்லி அழுவதைப்பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அவரை என் கண்டிப்பான பாசமுள்ள அப்பாவாக மட்டுமே இதுவரை பார்த்திருந்த என்னால், அவர் எங்கள்மீது செலுத்தும் அன்பை மட்டுமே இதுவரை உணர்ந்திருந்த என்னால், அவர் பலருக்கு தம்பியாகவும், சினேகிதனாகவும், பள்ளிக்கூட தோழனாகவும், கல்லூரி நண்பனாகவும் இருந்துவந்ததன் அடையாளமாக அவர்கள் சொல்லியழும் நிகழ்வுகளை கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. என் தகப்பனை என்னால் என் தகப்பனாகத்தவிர மற்றபடி நினைத்துப்பார்த்ததுகூட இல்லை. இப்போது அந்த கட்டுக்களை உடைத்து பிரமிக்கும் வகையில் உயருகிறது அப்பாவைபற்றிய என் கண்ணோட்டம்.\nவிழும் மாலைகளை எல்லாம் ஒரு டிராக்டர் வண்டியில் ஏற்றச்சொல்லியாகிவிட்டது. பாடை கட்டும் ஆட்கள் பச்சிளம் தென்னைமட்டைகளை வெட்டியிறக்கி வேலையை ஆரம்பித்துவிட்டார்கள். பக்கத்து டவுனிலிருந்து வாங்கிவந்த ரோஜாக்களாலும், சாமந்திகளாலும் பாடை அலங்கரிக்கப்படுகிறது. ஊர் நாவிதரும் வண்ணாரும் வீட்டின்முன் செய்யவேண்டிய முதல் சடங்குகளை ஆரம்பிக்க, ஊற்றிக்கொண்ட அழுகிய பழவாடை தூக்கும் சாரயத்தின் வீரியம் இறங்காமல் தாரை தப்பட்டைகள் மாறாத தாளகதியுடன் ஒலிக்கின்றன. மாலையுடன் வரும் ஒவ்வொருவரின் முன்னும் சுழன்று ஆடியபடி மரியாதைசெய்து அவர்கள் ஐந்தோ பத்தோ கொடுக்கும் வரை விடாது ஆடி பின் பணம் கிடைத்தவுடன் அதற்கும் ஒரு குத்தாட்டம் போடுகின்றனர். உடலில் ஒரு காலணாவுக்கு சதையில்லாமல் துருத்திய எழும்பிகளின்மீது சுருங்கிய தோல் போர்த்தி உலர்ந்த இலந்த்தைப்பழத்தையொத்த உடலுடன் அவர்களைக்காணும்போது நாம் வாழும் சமுதாயத்தில்தான் இவர்களும் மனிதர்களாக வாழ்கிறார்கள் என்பது எவ்வளவுபெரிய பொய்யென மனதை உறுத்துகிறது. வீட்டு விசேசத்துக்கும் இழவுக்கும் இவர்கள் தான் வந்து முதல் சடங்கை ஆரம்பிக்கவேண்டும் என்பது இந்த சமுதாயத்தில் எந்தவிதமான முரண் என்பதும் புரிய முடியாது போகிறது. சாதாரண நாட்களில் வீட்டின் ஓரத்தில் மூட்டைகள் அடுக்கிவைக்க பயன்படும் நீள பெஞ்ச்சில் படுக்கவைத்து நான்கு ஆண்கள் வெள்ளை கோட்டித்துணியை சுற்றிப்பிடிக்க பெண்கள் சுற்றி குமிறியழ அப்பாவின் உடல் கழுவப்பட்டு மஞ்சள் சந்தனம் தேய்த்து கழுவப்படுகிறது. மஞ்சளில் கலந்த அரிசியில் சில்லரைக்காசுகள் போடப்பட்டு சொந்தங்கள் ஒவ்வொருவராக ஒரு கைப்பிடியளவு எடுத்து உடலைச்சுற்றிவந்து முன்வைத்த நாவிதரின் முறத்தில் இடுகிறார்கள். உடலுக்கு புதிய வேட்டி ஒன்று போர்த்தப்பட்டு மாலைகள் இடப்பட்டு அலங்காரம் முடித்த பாடையில் படுக்கவைக்கப்படுகிறது உடல். அவர் சிறுவயதில் ஓடியாடிய தோட்டத்தின் ஒரு மூலையில் தாத்தாவின் சமாதியை ஒட்டி வெட்டப்பட்ட குழியைநோக்கி போகிறது அப்பாவின் இறுதி ஊர்வலம்.\n\"வாழ்க்கைனா ஒரு ரசனையோடு வாழனும்டா\" என ஒவ்வொரு மகிழ்வான நிகழ்வின்போதும் சொல்லிச்சிரித்த அப்பா, தனிப்பாற்றிரட்டு முதல் புனித குர்-ஆன் வரை புத்தகவாசம் கலையாமல் படித்து பிடித்த பகுதிகளில் அடிக்கோடிட்டு தனது குறிப்புகளை எழுதிவைத்த அப்பா, அம்புலிமாமாவில் ஆரம்பித்து விடுதலைப்போரில் தமிழகம் வரை எங்களுக்கு வாங்கித்தந்து நாங்கள் படித்து சிலவேளை அர்த்தங்களோடும் பலவேளைகளில் அர்த்தங்களில்லாமலும் விவாதிப்பதை பார்த்து மகிழ்ந்த அப்பா, பாடப்புத்தகங்களுக்கு அட்டையிட்டு ���ேபில் ஒட்டி அதில் எங்களுக்கு பிடித்த பொன்மொழிகளை முதல் பக்கத்தில் எழுதவைத்து மகிழ்ந்த அப்பா, ஒரு திரைப்படத்தையோ அல்லது நாடகத்தையோ பார்க்கும்பொழுது எப்படி அதன் திரைக்கதை, சம்பவக்கோப்புகள், கட்டமைப்பு என புரிந்து உணர்ந்து பார்த்து ரசிக்கவேண்டுமென சொல்லிக்கொடுத்த அப்பா, சிறுவயதில் அம்மாவின் அம்மா இறந்துபோனபோது செய்து கொடுத்த சத்தியத்திற்காக உடன்படித்த ஒரு கிறித்துவமாணவியின் காதலை தவிர்த்து குடும்பத்திற்காக படிக்காத அம்மாவை மணந்துகொண்ட அப்பா, சில ஆண்டுகளுக்கு முன்பு விதவையாகிவிட்ட அந்த பெண்மணியின் வீட்டிற்கு அம்மாவுடன் சென்று அவருக்கு ஆறுதல் கூறிய அப்பா, காவல்துறையில் குற்றவாளிகளை அடிக்காமல் அவர்களிடம் பேசியே அவர்களின் மனதினை கரைக்கும் திறன் பெற்ற ஆய்வாளர் என பெயரெடுத்த அப்பா, எங்கள் திருமணங்கள் வரதட்சினை வாங்காமல்தான் நடைபெறவேண்டுமென உறுதியுடன் இருந்த அப்பா, ஒரு மனிதனை மதிப்பதன் அளவுகோள் பணமாக மட்டும் இருக்கக்கூடாது என சொல்லிக்கொடுத்த அப்பாவின் இறுதி ஊர்வலத்தில் நானும் சென்றுகொண்டிருக்கிறேன் கையில் ஒரு மண்குடம் நிறைய நீருடன். நான்கு மூட்டை உப்பை குழிக்குள் கொட்டி அதில் அப்பாவின் உடலை இறக்கி சொந்தங்கள் கடைசிக்கைமண் போட எல்லோரையும் ஒருமுறை கடைசியாக முகம் பார்க்க வெட்டியான் அழைக்க உடல் முழுதும் மண் சிதறியபடி கண்கள் மூடியபடி நெறித்த புருவங்களோடு தெரியும் என் அப்பாவின் இருகிப்போன முகம் என் மனதை அறுக்கிறது. பேச மறந்த ஆயிரமாயிரம் வார்த்தைகள் பொங்கி நெஞ்சை அடைக்கின்றன. குழியைமூடி சடங்குகள் முடித்து கிணற்றில் குளித்து தென்னைமரத்தோப்பில் கயிற்றுக்கட்டிலில் கைகளை தலைக்குப்பின் கட்டி வானம் பார்த்துப்படுக்க இழந்துவிட்ட ஒரு உறவின் வலி மெல்ல அழுகையாக உருவெடுக்கிறது.\nபதின்மவயதுகளில் அவருக்கும் எனக்கும் இடையே விழுந்த திரை எதனால் என்பது இன்னமும் தெரியவில்லை. அந்த வயதுகளில் பெற்றவர்கள் என்ன, வேறு எவர் சொல்லும் அறிவுரைகளும் நம் சுயத்திற்கு விட்ட சவால்களாகவே தெரிகின்றன. காரணங்களின்றி வரும் எரிச்சல்களும் கோபங்களும் அவர்கள் சொல்வதற்கு எதிராகவே செயல்படத்தூண்டுகின்றன. தோலுக்கு மீறி வளர்ந்த என்னை தோழனாகவே அவர் நடத்தினார் எனினும் நான் அவரை என் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டைகள் போடும் ஒரு மேய்பராகவே மனதில் வரித்திருந்திருக்கிறேன். நான் ஒன்றும் மிகமோசமான தறுதலையாக சமுதாயவிரோதிபோல திரியவில்லை என்றாலும் வீட்டுக்கடங்காத பெற்றவர்களுக்கு நிம்மதியளிக்காத இளஞனாகவே இருந்திருப்பது எங்களுக்குள்ளான உறவின் இடையில் ஒரு மாயத்திரையாக விரிந்திருக்கக்கூடும். அவர் ஒன்றும் குறைகளே இல்லாத மனிதர் எனச்சொல்லமுடியதெனினும் ஒரு நல்ல தகப்பனாக அவர் எங்களுக்கு செய்தவைகள் என்பவை அவரது கனவுகளையும் ஆசைகளையும் புறந்தள்ளி அந்த இடத்தில் எங்கள் நலன் மற்றும் வளர்ச்சியை ஒரு சிறு செடியாக நட்டு மரமாக வளர்த்ததே தவிர வேறல்ல. நேற்றோடு அவர் இறந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. இன்று நானும் ஒரு குழந்தைக்கு தகப்பன் என நினைக்கும்போது அந்த ஸ்தானமே ஏனோ ஒரு இனம் புரியாத பயமாக மனதில் பரவுகிறது.\nஅந்த வயதில் நான் நிராகரித்த, தவறவிட்ட, இனி கிடைக்கப்பெறாத என் அப்பாவின் நட்பு என் வாழ்க்கையை ஒரு முற்றுப்பெறாத ஓவியம் போலவே என்றும் வைத்திருக்கபோகிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅல்வாசிட்டி.சம்மி செவ்வாய், மே 17, 2005 11:25:00 பிற்பகல்\nஉங்கள் சோகத்தில் நானும் பங்கெடுக்கிறேன்.\nஒன்றை இழந்து மற்றொன்று பெறுவது போல, ஒரு உறவை இழந்த பின்புதான் அதன் அருமை நமக்கு தெரியும் என்பது உண்மை.\nஇதை மறுபடியும் அறிவுரித்தியமைக்கு நன்றி.\nஏனோ எனக்கு இங்கே இறக்கிவைக்கவேண்டுமென தோன்றியது. அவ்வளவுதான். நீங்கள் சொல்லியதுபோல இது நிழலின் அருமை வெயிலில் தெரியும் கதைதான்.\nஇளவஞ்சி தங்கள் துக்கத்தில் பங்கெடுத்துக் கொள்கிறேன்.\nஏனோ தாயிடம் மகனுக்கு ஏற்படும் பரிவு தந்தையிடம் ஏற்படுவதில்லை. ஆனால் தாயை விட தந்தைதான் அவனை மிகவும் பாதிக்கிறார். என்னால் இதை உணர முடிகிறது ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை\nபெயரில்லா வியாழன், செப்டம்பர் 01, 2005 2:28:00 முற்பகல்\nKasi Arumugam வியாழன், செப்டம்பர் 01, 2005 2:57:00 முற்பகல்\nதுளசி கோபால் வியாழன், செப்டம்பர் 01, 2005 9:10:00 பிற்பகல்\nமூணு வருசம் என்ன, முப்பது வருசமானாலும் பெத்தவங்களை நினைக்கறப்ப துக்கம்தான்.நாம் அவுங்களுக்கு நிம்மதியை கொடுக்கலையேன்னு நினைச்சு வர்ற சுயப் பச்சாதாபம் எல்லோருக்குமே இருக்கு.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை ���டு (Atom)\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nஜாங்கிரி கதைகளும் ஒரு அசத்தல் கதையும்…\nபெகாசஸுக்கான சோதனையும் இந்திய ஜனநாயகமும் || எம்.கே.வேணு\n1186. சார்பட்டா பரம்பரை ...\nசாதிப் பிரச்சினை பற்றி மார்க்ஸும் இந்தியக் கம்யூனிஸ்டுகளும் : தொடரப்பட வேண்டிய விவாதங்கள். - எஸ்.வி.ராஜதுரை\nபரிவின் வழி ஆயிரத்தோரு அரேபிய இரவுகள் - சஃபி நேர்காணல்\nதங்கத்தட்டு குழப்பமும், கண்ணாம்பா மரணமும்\n“Perfection கடவுளாக்கும்” - சங்கீத மேதை T.V.கோபாலகிருஷ்ணன்\nதமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – பாகம் 2\nசுய இயங்கு செப்பெர்டு ராக்கெட் விண்சிமிழில் முதன்முதல் விண்வெளி விளிம்பில் மிதந்த நான்கு விண்வெளித் தீரர்கள்.\nஇதா இவிட வரே (இதோ இங்கு வரை)|1978 | மலையாளம் | P.பத்மராஜன்\nயானை போம் வழியில் வாலும் போம்\nமூத்த ஊடகர் திருமதி ஞானம் இரத்தினம் அவர்களது 92 வது அகவைச் சிறப்பு பகிர்வு\nபெரியாருக்கும் கடவுளுக்கும் என்ன பிரச்சினை\nஎன் செல்லம் என்னியக் கொல்லுதாமா.. ஒரு பார்வை.\nஎன்னை மாற்றிய புத்தகம் -இல்லூஷன்ஸ் – ஆங்கில நாவல் – ஆசிரியர் : ரிச்சர்ட் பாஹ் -- அஜயன் பாலா\nAANUM PENNUM 2021 (MALAYALAM) - சினிமா விமர்சனம் ( ஆந்தாலஜி ரொமாண்டிக் ஸ்டோரீஸ்)\nமண்டேலா: வாக்காளனின் பலங்களும் பலவீனங்களும்\nசிவ சங்கர் பாபா சர்ச்சை− என் பார்வை\nயாழிசை-இயக்குத்துக்போன பெட்டை ஒருத்தியின் கதை\nகவின் மலர் Kavin Malar\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nவேலன்:-யூடியூப் வீடியோக்களை நேரடியாக பார்க்க -XeYoutube V3\nபுதுப்பேட்டை 15 ஆவது ஆண்டு நிறைவு\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதிய ‘லண்டன் 1995’\nவாட்ஸ்சாப் வைத்தியர்களும் பக்கெட் பிரியாணியும்\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\nநட்சத்திரப் பெயர் என்ற பேதைமையும் சூழ்ச்சியும் பிறவும்\nகுடும்பக் கட்டுப்பாடு: தமிழ்நாடு பெற்றதும் இழந்ததும்\nகாதல் கம்யூனிட்டி: என் ஊரில் உள்ளவரைக் காதலிக்கலாமா\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nதீனிபோடும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்\nஅனாதையின் காலம் | பகுதி 7 | கர்மவினை | நீள் கவிதை\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nஇணையவழி வகுப்பறைகளி���் அவசியம் (வீடியோ)\nமாபெருங் காவியம் - மௌனி\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டி���்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: nicolas_. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gnanamethavam.blogspot.com/2010/01/", "date_download": "2021-07-27T19:40:55Z", "digest": "sha1:ZM6GC752WSIYCC7VAZFCQHY4QKZIC5DD", "length": 56688, "nlines": 543, "source_domain": "gnanamethavam.blogspot.com", "title": "[மெய்ஞ்ஞானமே தவம்]: January 2010", "raw_content": "\n[அடைப்புக்குள் தேடிடும் ஞானம், விரிந்திட வியாக்கியானம் ஓயும்]\nபற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி\nமலமறுத்து நின்றான் மடமையை விரட்டி\nபார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்\nஎன்குருவடி வாழ்க திருவடி வாழ்க.\nகந்தன் வந்து உபதேசம் செய்து சென்றபின்னரும் அருணகிரியாரைச் சோதனை விடவில்லை. திருவண்ணாமலை ஆலயத்தின் இளையனார் சந்நிதியில் பெரும்பாலும் மோனத் தவம் செய்து வந்தார் அருணகிரி. தவம் கலைந்த வேளைகளில் சந்தப் பாடல்களை மனம் உருகிப் பாடிவந்தார். இவரின் இந்தப் பாடல்கள் யோகக் கலையை ஒட்டி அமைந்தவை. பரிபூரண யோக ஞானம் கைவரப் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்தப் பாடல்களின் உட்பொருள் புரியும். அப்போது திருவண்ணாமலையை ஆண்டு வந்தவன் விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த பிரபுடதேவராயன் என்னும் மன்னன். தெய்வ பக்தி மிகுந்த அவன் அருணகிரியாரைப் பற்றியும் அவர்க்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொண்டான். அருணகிரியாரைப் பணிந்து தனக்கும் அவருக்குக் கிடைத்த பாக்கியங்கள் கிடைக்குமாறு செய்யவேண்டும் என வேண்டிக் கேட்க, அருணகிரிக்கும், அரசனுக்கும் நட்பு முகிழ்ந்து மணம் வீசிப் பரவலாயிற்று.\nஅந்த நட்பின் மணமானது மன்னனிடம் ஆஸ்தான பண்டிதன் ஆன சம்பந்தாண்டானைப் போய்ச் சேர்ந்தது. தேவி பக்தன் ஆன அவன் தேவிகுமாரனைப் பணிந்து வந்த அருணகிரியிடம் ஏற்கெனவே பொறாமை கொண்டிருந்தான். இப்போது மன்னனும் அருணகிரியைப் பணிந்து அவர் சீடர் ஆக முயல்வதைக் கண்டதும் மன்னனைத் தடுக்க எண்ணம் கொண்டான். “மன்னா, யாம் உம் நெருங்கிய நண்பன். உம் நன்மையே நாடுபவர். உமக்கு நல்லதே செய்ய நினைக்கிறோம். அருணகிரி பற்றி நீர் சரிவர அறியாமல் அவனிடம் நட்புக் கொண்டுள்ளீர். வேண்டாம் இந்த நட்பு. பரத்தையரிடமே தஞ்சம் எனக் கிடந்தான் அருணகிரி. உற்றார், உறவினர் கைவிட்டனர். அத்தகைய பெருநோய் வந்திருந்தது அவனுக்கு. ஏதோ மாயவித்தையால் இப்போது மறைந்திருக்கலாம். சித்துவேலைகளை எவ்வாறோ கற்றுக் கொண்டு, முருகன் நேரில் வந்தான், எனக்குச் சொல்லிக் கொடுத்தான், நான் முருகனுக்கு அடிமை, என்று சொல்லித் திரிகின்றான். ந���்பவேண்டாம் அவன் பேச்சை\nமன்னரோ, அருணகிரிநாதரின் ஆன்மபலத்தையும், அவரின் பக்தியையும், யோகசக்தியையும் நன்கு உணர்ந்துவிட்டார். அருணகிரியின் செந்தமிழ்ப் பாக்களும், அதன் சந்தங்களும் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. சம்பந்தாண்டானிடம், “நீர் பெரிய தேவி உபாசகர் என்பதை நாம் அறிவோம். அருணகிரி பரிசுத்தமான யோகி. முருகன் அவரை உண்மையாகவே ஆட்கொண்டதோடு அல்லாமல், பாடல் பாடவும் அடியெடுத்துக் கொடுத்துள்ளான். அவரின் கடந்த காலவாழ்க்கை எவ்விதம் இருந்தாலும் இப்போது அவர் வாழ்வது பரிசுத்தமான துறவு வாழ்க்கை. முருகன் அருணகிரியை ஆட்கொள்ளவில்லை என்பதை உம்மால் எவ்விதம் நிரூபிக்கமுடியும், “ என்று கேட்டான் மன்னன்.\nசம்பந்தாண்டான் இது தான் சமயம் என சாமர்த்தியமாக , “மன்னா, தன்னை முருகனடிமை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த அருணகிரியை அழையுங்கள். தேவி உபாசகன் ஆன நான் என் பக்தியால் அதன் சக்தியால் அந்தத் தேவியை இங்கே தோன்றச் செய்கிறேன். அதேபோல் அருணகிரியும் தன் பக்தியால் அந்த முருகனைத் தோன்றச் செய்யவேண்டும். தோல்வி அடைந்தால் ஊரை விட்டே ஓடவேண்டும். சம்மதமா” என்று சவால் விட்டான். மன்னனும் நமக்கென்ன” என்று சவால் விட்டான். மன்னனும் நமக்கென்ன தேவி தரிசனம் ஒருபக்கம், இன்னொரு பக்கம் முருகன் தரிசனம். சம்மதமே என்று சொன்னான் மன்னன். குறிப்பிட்ட நாளும் வந்தது. அருணகிரிநாதருக்கும் விஷயம் சொல்லப் பட்டது. என் முருகன், என் அப்பன் என்னைக் கைவிட மாட்டான் என்ற பூரண நம்பிக்கையுடன் அவரும் சம்மதம் சொல்லிவிட்டார். மந்திர, தந்திரங்களில் தேர்ந்த சம்பந்தாண்டான் தன் தந்திர வித்தையால் தேவியைப் போன்ற தோற்றம் உண்டாக்கமுடியும் என்ற நம்பிக்கையில் இருந்தான். ஊரெங்கும் செய்தி பரவி அனைவரும் கூடிவிட்டனர்.\nதேவி உபாசகன் ஆன சம்பந்தாண்டான் தான் வழிபடும் தேவியைக் குறித்துத் துதிகள் பல செய்து அவளைக் காக்ஷி தருமாறு வேண்டிக் கொண்டான். கொஞ்சம் ஆணவத்துடனேயே கட்டளை போல் சொல்ல அவன் ஆணவத்தால் கோபம் கொண்ட தேவி தோன்றவே இல்லை. கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சம்பந்தாண்டானின் தோல்வி உறுதியானது. அனைவரும் அருணகிரியாரை மிகுந்த ஆவலுடன் நோக்கினார்கள். அருணகிரியாரோ கந்தவேளை மனதில் தியானித்துப் பின்னர் அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் வடக்குப�� பக்கம் இருக்கும் மண்டபத்தின் வடகீழ்த் தம்பத்தில் முருகன் காக்ஷி அளிக்கும்படி வேண்டிக் கொள்வதாயும், இறைவன் திருவருளால் காக்ஷி கிடைக்கும் என்றும் சொல்லிவிட்டுக் கோயிலை நோக்கி நடக்கலானார். அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். பக்திப் பரவசத்துடன் மனமுருகி, மணிரெங்கு என்று ஆரம்பிக்கும் கீழ்க்கண்ட திருப்புகழைப் பாட ஆரம்பித்தார். பாடி முடித்ததுதான் தாமதம்,. பேரொளி ஒன்று அங்கே அனைவரும் பார்க்கும் வண்ணம் தோன்றி மறைய, கூடி இருந்த கூட்டம் பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கூத்தாடியது. சம்பந்தாண்டான் அருணகிரியார் காலி விழுந்து மன்னிப்பு கோரினான்.. சம்பாந்தாண்டனை மன்னித்து விட்டு, மன்னனையும் சம்பாந்தாண்டனை மன்னித்து விடுமாறு கேட்டுக் கொண்டார்.\nகந்தர் அந்தாதி (102 பாடல்கள்)\nகந்தர் அலங்காரம் (108 பாடல்கள்)\nகந்தர் அனுபூதி (52 பாடல்கள்)\nஇடுகையிட்டது தேவன் நேரம் 6:59 pm 4 comments:\nஅருணகிரிநாதர், தெற்கிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து, முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் சென்னைக்கு அருகே உள்ள திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவரைப்போல் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களிலே பாடியவர் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது, இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள்.\nஇவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர்.\nஇவரது பிறப்பிடம் திருவண்ணாமலை என்று சிலரும், காவிரிப் பூம்பட்டினம் என்று சிலரும் சொல்கின்றனர். தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் சொல்கின்றனர். திருவண்ணாமலைக்கு எப்போது வந்தார் என்பது சரிவரத் தெரியவில்லை.\nஇவருக்கு ஒரு மூத்த சகோதரி இருந்தாள். திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியின் வாழ்க்கையையே நினைத்துத் தம்பிக்குச் சேவை செய்து வந்ததாய்ச் சொல்லுவதுண்டு. அருணகிரிநாதரின் தமக��கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். இவர் பெண்ணாசை கொண்டவராய் இருக்கிறார் என்பது தெரிந்தும் அந்த அம்மையார் நாளாவட்டத்தில் இவர் திருந்துவார் என எதிர்பார்த்தார். ஏனெனில் அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். உரிய வயதில் திருமணமும் ஆகியது. ஆனாலும் இவருக்கு முற்பிறவியின் பயனாலோ என்னவோ, பெண்களின் தொடர்பு அதிகமாய் இருந்தது. வீட்டில் கட்டிய மனைவி அழகியாய் இருந்தும், வெளியில் பரத்தையரிடமே உள்ளத்தைப் பறி கொடுத்ததோடு அல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாய்ச் சொத்தையும் இழந்து வந்தார். எந்நேரமும் காமத்திலே மூழ்கித் திளைத்ததன் விளைவாய் சொத்தை இழந்ததோடு அல்லாமல், பெருநோயும் வந்து சேர்ந்தது இவருக்கு.\nஎன்றாலும் அந்நிலையிலும் இவருக்குப் பெண்ணின் அண்மை தேவைப்பட, கட்டிய மனைவியைக் கட்டி அணைக்க முற்பட்டவரை மனைவி வெறுத்து ஒதுக்க, கோபத்துடனும், வருத்தத்துடனும் இவரிடம் சொல்ல தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி இவர் வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்ணுற்றார். அவர் தான் அருணாசலேஸ்வரர் என்றும் சொல்லுகின்றனர். குமரக் கடவுள் என்றும் சொல்லுவதுண்டு. எது எப்படி இருந்தாலும் அருணகிரிநாதருக்கு அருட்பேராற்றல் சித்திக்கும் நேரம் நெருங்கி விட்டது.\nஅந்தப் பெரியவர் அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். என்றாலும் குழப்பத்தோடு இருந்த அருணகிரி சரியாகச் செவி சாய்த்தாரில்லை. ஒருபக்கம் பெரியவரின் பேச்சு. மறுபக்கம் குழப்பமான மனது. சற்றுத் தெளிவடைகிறது மனம் என நினைத்தால் மீண்டும், மீண்டும் குழப்பம். முருகனை நினைத்து தியானத்தில் அமர்ந்தால் மனம் ஈடுபட மறுக்கிறது. அமைதி வரவில்லை. என்ன செய்யலாம் குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்.\nதிருவண்ணாமலைக் கோபுர வாயிலில் தவம் இருந்த அ��ுணகிரியார் அந்தக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கின. அந்தக் கரங்களுக்குச் சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை. குன்றுதோறாடும் குமரனே ஆகும். தன் கைகளால் அவரைத் தாங்கி, “அருணகிரி நில்\nதிகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யாரோ எனப் பார்க்க வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். மயில்வாகனனின் தரிசனம் கிடைத்த அருணகிரி வியப்பின் உச்சியிலிருந்து மீளாமல் தவிக்க, முருகன் அவரை, “அருணகிரிநாதரே “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது.\nபிரணவ மந்திர உபதேசத்தை நேரடியாக முருகனிடமிருந்தே பெற்ற இவர் வள்ளி மணாளனை இரு கரம் கூப்பித் தொழுதார். அவனோ, “அருணகிரி, இந்தப் பிறவியில் இன்னும் செய்யவேண்டியவை நிறைய உள்ளன உனக்கு. ஆகையால் இம்மையில் எம்மைப் பாடுவாயாக. பாடிப் பணிந்து பின்னர் எம்மிடம் வந்து சேருவாய்.” என்று சொல்ல, கந்தனின் கட்டளையால் மனம் மகிழ்ந்தாலும், பாடல் புனையும் வழியே அறியாத தாம் எவ்விதம் கந்தனைப் பாடுவது எனக் கலங்கினார். கந்தவேளோ, “யாமிருக்க பயமேன் அஞ்சேல்” என்று சொல்லிவிட்டு, “முத்தைத் தரு பத்தித் திருநகை” என எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தான். ஆஹா, தமிழ் கூறும் நல்லுலகுக்கு அன்று பிறந்தது தமிழில் சந்தக் கவிகள். சந்தக் கவிகளுக்கு ஆதிகர்த்த என அருணகிரிநாதரைச் சொல்லலாமோ\nஇடுகையிட்டது தேவன் நேரம் 5:12 pm 2 comments:\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 5]\nஅகப்பை சித்தரின் பாடல்கள் இத்துடன் நிறைவு பெற்றன. மேலும் ஒரு மகத்துவம் வாய்ந்த மகானுடன் தொடர்ந்து நடை போடுவோம்.\nஇடுகையிட்டது தேவன் நேரம் 3:38 pm No comments:\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 4]\nநாலு மறை முடிவில் .....அகப்பேய்\nஇடுகையிட்டது தேவன் நேரம் 3:36 pm 2 comments:\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் 3]\nஉள்ளது உண்டோ டி .....அகப்பேய்\nஉன் ஆணை கண்டாயே. 59\nஇடுகையிட்டது தேவன் நேரம் 5:37 pm No comments:\n[அகப்பேய் சித்தர் பாடல்கள் 2]\nஎம் இறை கண்டாயே. 27\nபோகாதே உன்னை விட்டு. 31\nஇடுகையிட்டது தேவன் நேரம் 11:33 am 7 comments:\n[அகப்பேய்ச் சித���தர் பாடல்கள்: 1]\nஇவர் அலையும் மனதைப் தன்னுள்ளிருக்கும் பேயாக உருவகப்படுத்தி, அகப்பேய் என்று ஒவ்வொரு அடியிலும் விளித்துப் பாடுவதால் அகப்பேய்ச் சித்தர் எனப்பட்டார். 'அகப்பேய்' என்பது மருவி, இவரை 'அகப்பைச் சித்தர்' எனக் கூறுவதும் உண்டு.\nஇவரைப் பற்றிய மற்றெந்த குறிப்பும் இல்லை.\nஇவர் பாடல்களில் சைவம் என்பதற்கு அன்பு என்று பொருள். அகங்காரம் அற்று வாழவேண்டும், மேலும் சாதி வேற்றுமை, சாத்திர மறுப்பு போன்ற கருத்துகள் இவரது பாடல்களில் பேசப்படுகின்றன.\nநீ ஒன்றுஞ் சொல்லாதே. 1\nதிடன் இது கண்டாயே. 8\nவந்த விதங்கள் எல்லாம். 9\n[மேலும் விவரங்களுடன் தொடர்ந்து நடை போடுவோம்......]\nகுறிப்பு : இதில் உங்களுக்கு எந்த அளவிற்கு விளக்கம் கிடைக்கிறதோ அந்த அளவிற்கு நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறி இருக்கிறீர்கள் என்று பொருள்.\nஇடுகையிட்டது தேவன் நேரம் 3:07 pm No comments:\nமகா அவதார் பாபாஜி - 2\nமகா அவதார் பாபாஜி - 1\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 2\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 1\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 2\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 1\nதங்கவேல் லோகாயத சித்தர் :_/\\_\nகடுவெளி சித்தர் _/\\_ 3\nகடுவெளி சித்தர் _/\\_ 2\nகடுவெளி சித்தர் _/\\_ 1\nஉரோம ரிஷி வரலாறு _/\\_\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 4\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 3\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 2\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 1\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 2\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 1\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 5]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 4]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் 3]\n[அகப்பேய் சித்தர் பாடல்கள் 2]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 1]\n[ பட்டினத்தார் : 4]\n[ பட்டினத்தார் : 3]\n[ பட்டினத்தார் : 2]\n[ பட்டினத்தார் : 1]\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 3\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 2\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 1\nபதஞ்சலி முனிவர் வரலாறு 2\nபதஞ்சலி முனிவர் வரலாறு 1\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 5]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 4]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் 3]\n[அகப்பேய் சித்தர் பாடல்கள் 2]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 1]\nஞானம் தேடி இப்பக்கம் வந்தவர்கள்.\nநட்பிற்கு நல்ல தோழன் தோழமையுடன்:\nஉலகம் இருள்சூழ்ந்த நேரத்தே, ஒரு மின்மினி பூச்சியின் ஆற்றலின் அளவில் ஒளியை கொணர்ந்து ஒருகோடி சூரியனை தேடிக்கொண்டிருக்கிறேன். மதம் கடந்த, மதிப்புமிகு நல்லோர்களின் தயவும், அவர்களின் ஆசியும் தேடுவதால் எனக்கு இது பரிச்சயமாகும் என்ற நம்பிக்கையுடன்... தமிழகத்தின் நெற்களஞ்சியத்தில் பிறந்து, தற்போது தமிழகத்தின் தலைநகரத்தில் வசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2021/06/21/%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-27T17:41:29Z", "digest": "sha1:5XBJN4XBOJMHA7XNH2I5ZWXIFTVZYIYI", "length": 37710, "nlines": 139, "source_domain": "hemgan.blog", "title": "உழவர் சத்தியாக்கிரகம் – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nசிறப்புப் பதிவு - பாலசுப்ரமணியம் முத்துசாமி\nமேலாண்மை, கிராமப் பொருளாதாரம், இலக்கியம் என்று பல துறைகளில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர் நண்பர் பாலசுப்பிரமணியம் முத்துசாமி அவர்கள். கிழக்கு ஆப்பிரிக்காவில் வசித்தாலும் இந்தியாவின், குறிப்பாக தமிழ் நாட்டின் பொது நலம் சார்ந்த விஷயங்களில் தொடர்ந்து சிந்தித்தும் எழுதியும் வருபவர். சில மாதங்கள் முன் தமிழினி இணைய இதழில் அவர் எழுதிய உழவர்கள் சத்தியாக்கிரகம் எனும் கட்டுரை அவருடைய அனுமதியுடன் இங்கு சிறப்புப் பதிவாக வலையேற்றம் பெறுகிறது. நண்பர் முத்துசாமிக்கு எனது நன்றி.\nகடந்த 50 நாட்களாக தில்லியின் நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டு, உழவர்கள் நடத்தி வரும் போராட்டம் ஒரு வரலாற்று நிகழ்வாகும். இதற்கு முன்பு, மராத்திய மாநிலத்தில் நடந்த 150 கிலோமீட்டர் தூரம் மக்கள் கால்நடையாகச் சென்ற பேரணியும் முக்கியமான ஒன்று எனினும், அது சில நாட்களில் நடந்து முடிந்து விட்டது.\nஇந்தப் போராட்டம் வெற்றிகரமாக நடக்க முக்கியக் காரணம் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள உழவர்களும், உழவர் சங்கங்களும் ஒன்றிணைந்து, 3-4 மாத போராட்டத்துக்கான மனநிலையுடனும், உணவு, படுக்கை போன்ற முன்னேற்பாடுகளுடனும் வந்ததுதான். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பஞ்சாப், ஹரியானா உழவர்கள் ஓரளவு வசதியானவர்கள் என்பதும், இந்தச் சட்டங்கள் அவர்களை நேரிடையாகப் பாதிக்கலாம் என்னும் அச்சமும் இதர காரணங்கள்..\nஆனால், இந்தப் போராட்டங்கள் இந்த மூன்று சட்டங்களை மட்டுமே எதிர்த்து நடக்கிறதா என்றால் ஆம் என ஒரு வார்த்தையில் பதில் சொல்ல இயலாது.. இதன் உண்மையான காரணங்கள், இந்தச் சட்டங்கள் பேசும் தளத்திற்கும் அப்பாற்பட்டவை. இந்தியா மட்டுமல்ல, உலக அளவில் வேளாண்துறை எதிர் கொண்டிருக்கும் சிக்கல்கள் அவை. அரசின் மூன்று சட்டங்களும், ஏற்கனவே நீறு பூத்த நெருப்பாக இருந்த பிரச்சினையை ஊதிக் கொளுந்து விட்டு எரியச் செய்து விட்டன.\nவேளாண் துறையின் அடிப்படைச் சிக்கல்கள்:\nதேவேந்தர் ஷர்மா என்னும் வேளாண் பொருளியல் நிபுணர் சமீபத்தில், பசுமை விகடனுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், வேளாண்துறை குறிப்பாக இந்திய வேளாண் துறை சந்திக்கும் சிக்கல்களை மிக விரிவாக ஆராய்ந்து முன் வைத்தார்.\nஅவர் வைக்கும் முதல் வாதம் – வேளாண் துறை மற்ற துறைகளுடன் ஒப்பிடுகையில், பொருளியல் பரிவர்த்தனைகளில் (terms of trade), பின் தங்கி விட்டது. எடுத்துக்காட்டாக, 1970 ஆம் ஆண்டு துவங்கி, அடுத்த 45 ஆண்டுகளில் வேளாண் வருமானமும், மற்ற துறை வருமானங்களும் எப்படி உயர்ந்தன என்னும் ஒப்பீட்டை தேவேந்தர் முன்வைக்கிறார்.\n1970 ஆம் ஆண்டு, கோதுமையின் அடிப்படை விலை குவிண்டாலுக்கு 76 ரூபாய். 2015ல், அது 1450 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 19 மடங்கு உயர்வாகும்.. இதே காலகட்டத்தில், அரசு ஊழியர்களின் ஊதியம் 120-150 மடங்கு உயர்ந்துள்ளது. கல்லூரி ஆசிரியர்களின் ஊதியம் 170 மடங்கும், பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் 320 மடங்கும் உயர்ந்திருக்கிறது.. 40-50 ஆண்டு கால வெளியில் உழவர்கள் ஒப்பீட்டளவில் வருமானம் மிகக் குறைந்து, இன்று 80% க்கும் அதிகமான உழவர்கள் நட்டத்தில் வேளாண்மை செய்துவருகிறார்கள். இதுதான் ஆதாரப் பிரச்சினை என்கிறார் தேவேந்தர்.\nஇந்தப் புள்ளி விவரத்தைச் சொன்னவுடனேயே உடனே மராபார்ந்த வேளாண் பொருளியல் நிபுணர்கள் ஓடி வந்து முன்வைக்கும் தீர்வுகள் என்ன இந்தியாவின் வேளாண் அலகுகள் மிகச் சிறியவை. அதனால் உழவர்களால் உற்பத்தியைப் பெருக்க முடியவில்லை.. அதனால், வேளாண்மை லாபகரமாக இல்லை. எனவே, வேளாண் வர்த்தகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பெரும் வேளாண் பண்ணைகள் உருவாக்கப்பட வேண்டும்.. அதை அரசு செய்ய முடியாது.. எனவே தனியார் இதில் அனுமதிக்கப்பட்டு, முதலீடுகள் செய்ய அனுமதிக்க வேண்டும்.. அப்போதுதான் உற்பத்தி பெருகும். வேளாண்மை லாபகரமாக மாறும் என்பது அவர்கள் தீர்வு.\nஇந்தத் தீர்வு எவ்வளவு உண்மை என்பதை, உலகின் மிகப் பெரும் முதலாளித்துவ நாடான அமெரிக்கா இதே கொள்கையை 50 ஆண்டுகளுக்கு முன்பு முன்னெடுத்���தை வைத்துப் புரிந்து கொள்ள முயல்வோம்.\n1970 களின் அமெரிக்க அதிபர் நிக்ஸனின் வேளாண் துறை ஆலோசகர் எர்ல் பட்ஸ், அமெரிக்க வேளாண் பண்ணைகள் பெரியதாக வேண்டும் – பெரிதாகு இல்லையே வெளியேறு என்னும் ஒரு கருதுகோளை முன்வைத்தார். அப்போதுதான், தொழில்நுட்ப முதலீடுகள் அதிகரித்து, உற்பத்தி பெருகி லாபம் பெருகும் என்பதே அந்தக் கருதுகோளின் அடிப்படை. அதன் விளைவுகளைக் காண்போம்.\nஇருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், அமெரிக்காவில் கிட்டத்தட்ட 60 லட்சம் பண்ணைகள் இருந்தன. சராசரி வேளாண் அலகு, 200 ஏக்கராக இருந்தது. 60 களுக்குப் பின்பு, இந்த அலகுகள் பெரிதாகி, இன்று 440 ஏக்கர் என உயர்ந்திருக்கிறது.\nவேளாண் பொருள் உற்பத்தி 4-5 மடங்கு பெருகியிருக்கிறது. உலகின் மிகப் பெரும் மக்காச் சோளம் மற்றும் சோயா பீன்ஸ் உற்பத்தியாளர் அமெரிக்கா.\nஆனால், வேளாண் வருமானம் பெருகவில்லை.. இன்றைய அமெரிக்க வேளாண் வருமானத்தை, பண வீக்க அளவை நீக்கிப் பார்க்கையில், 1970 களில் இருந்து தொடர்ச்சியாக வருமானம் வீழ்ந்து கொண்டேயிருக்கிறது. 2006 க்குப் பின் வருமானம் உயர்ந்தது என்றாலும் 1970 களின் அளவை இன்னும் அடையவில்லை.\n1970 களில், அமெரிக்காவில் 6.5 லட்சம் பால்பண்ணைகள் இருந்தன. 1980 களில், சராசரியாக 90 மாடுகள் இருந்த பால்பண்ணை, இன்று 900 மாடுகளாக உயர்ந்துள்ளது. இன்று 75 ஆயிரம் பால் பண்ணைகள் உள்ளன. அவற்றுள் 40 ஆயிரம் பண்ணைகள் நஷ்டத்தினால் மூடப்பட்டுவிட, இன்று இயங்கிக் கொண்டிருப்பவை 35 ஆயிரம் மட்டுமே.\n2013 ஆம் ஆண்டுக்குப் பின்பு, 50% வேளாண் பண்ணைகள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. அமெரிக்காவில் வேளாண் துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் 26 லட்சம் பேர் (மக்கள் தொகையில் 0.8%). அமெரிக்காவின் சராசரி வேளாண் பண்ணையின் அளவு 440 ஏக்கர்கள். அமெரிக்காவில் வேளாண்மை, அதன் பொருளாதாரத்தில் 0.6% மட்டுமே பங்களிக்கிறது. அமெரிக்கா உழவருக்கு வழங்கும் மானியம் ஒருவருக்கு வருடம் 44 லட்சம் ரூபாய் (62000 டாலர்).\nஇந்தியாவின் சராசரி வேளாண் அலகு 2.5 ஏக்கர். இதில் ஈடுபட்டிருக்கும் மக்கள் தொகை கிட்டத்தட்ட 65 கோடி (மக்கள் தொகையில் 50%). இந்தியப் பொருளாதாரத்தில் வேளாண்மையின் பங்கு 15%. 1950 களில் இந்திய தானிய உற்பத்தி 51 மில்லியன் டன். இந்த ஆண்டு உற்பத்தி 300 மில்லியன் டன். சராசரி இந்திய உழவர் பெறும் மானியம் வருடம் 20 ஆயிரம் ரூபாய். இந்திய உழவர்களில் 80% பேர் நஷ்டத்தில் இயங்கி வருகிறார்கள்..\nஅமெரிக்காவில் பெரிதாகு இல்லையேல் வெளியேறு என்னும் முழக்கத்துடன் பெரும் வேளாண்/பால் பண்ணைகள் உருவாகி வந்த அதே காலகட்டத்தில், வால் மார்ட் போன்ற சில்லறை விற்பனை வணிகச் சங்கிலிகள் உருவாகி வந்தன. இவை பெரும் அளவில் வேளாண் பொருட்களை உழவர்களிடம் இருந்து கொள்முதல் செய்யும், இதனால், உற்பத்தி சரியான உணவுத் தொடர்புச் சங்கிலிகள் வழியாக நுகர்வோரை அடையும்.. பெரும் அளவிலான கொள்முதல், பெரும் பொருளியல் அலகுகள் இவையிணைய, உழவர்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்னும் ஒரு கருத்தியல் முன்வைக்கப்பட்டது.\nஆனால், அந்தப் பெரும் சில்லறை வணிகக் குழுமங்கள், பெரும் அலகு கொள்முதல் என்னும் அதிகாரத்தை உபயோகித்து, கொள்முதல் விலைகளைக் குறைத்து, தங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொண்டன.. உற்பத்தியாளர் வேறு, கொள்முதலாளர் வேறு என்னும் நிலையில், யாரிடம், பொருளைக் கொள்முதல் செய்து நுகர்வோருக்கு அளிக்கும் தொடர்புச் சங்கிலி உள்ளதோ, அவரே, அந்தப் பலத்தை முன்னிறுத்தி, பொருளாதார பேர மேசையில், லாபத்தை அடைவார் என்பதே உண்மை. அதுவே நடந்தது.\nஇந்த சம நிலையில்லாப் பேரக் கட்டமைப்பில், நுகர்வோர் பொருட்களை வாங்கும் விலையில், மிகக் குறைவான சதவீதத்தையே உற்பத்தியாளர்கள் பெற முடிந்தது. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில், பால் பொருட்களுக்கு, நுகர்வோர் வாங்கும் விலையில், 28-30% வரையே உற்பத்தியாளர்களைச் சென்றடைகிறது.\nஇந்தியாவில் ஒப்பீட்டளவில் அரசின் தலையீடு இல்லாமல் முழுக்க முழுக்க தனியார்கள் மூலமாகச் சந்தைப் படுத்தப்படும் பொருட்களில் இந்தப் பிரச்சினை உள்ளது. எடுத்துக்காட்டாக மஞ்சள் போன்ற வர்த்தகப் பொருட்களில், நுகர்வோர் வாங்கும் விலையில் 30-32% மட்டுமே உற்பத்தியாளருக்குச் செல்கிறது.\n1939 ஆம் ஆண்டு, மத்தியப் பிரதேசம் மற்றும் பிரார் பிராந்தியத் தொழிற்துறைப் பொருளியல் ஆய்வறிக்கையில், பணம் என்னும் பொருள் பொருளாதாரத்தின் எல்லாப்பரிமாற்றங்களின் அடையாளமாக மாறுவதன் எதிர்மறை விளைவுகளை குமரப்பா எடுத்துரைக்கிறார். ஒரு கச்சாப் பொருள், பல தேசங்களைக் கடந்து, உற்பத்தித் தொழிற்சாலைகளை அடையும் ஒரு தொழில்முறையில், பணம் ஒரு இன்றியமையாத கண்ணியாகி விடுகிறது. கச்சாப் பொருள் ஒரு ந��ட்டில் உற்பத்தியாகி, பல நாடுகள் கடந்து செல்லும் தொழில் முறையில், உள்ளூர் உற்பத்தியாளர் என்பவர், வெளிநாட்டு நிறுவனத்துக்காகக் கொள்முதல் செய்யும் வணிகரின் தயவில் வாழ நேரிடுகிறது. கொள்முதல் செய்பவரிடம் இருக்கும் பணமும், உற்பத்தியாளர் உற்பத்தி செய்யும் பொருளின் மதிப்பும் ஒரே அளவாக இருந்தாலும், பேர மேசையில், கொள்முதல் செய்பவரின் பணம், அதிக அதிகாரம் கொண்டதாக இருக்கிறது என்கிறார் குமரப்பா.\nஇந்த நிலை, உள்ளூரில் உற்பத்தியாகி, வணிகர்கள் மூலமாக சந்தையையும், நுகர்வோரையும் அடையும் இந்தியத்தொழிற் கண்ணிகளிலும் உள்ளதுதான். குமரப்பாவின் இந்தக் கருதுகோள் மிக முக்கியமான ஒன்றாகும். மரபார்ந்த பொருளியல் அறிஞர்கள், இது போன்ற புள்ளிகளில் இருந்து தேற்றங்களை, தொழில் திட்டங்களைப் பொது வெளியில் விவாதிப்பதில்லை. இந்தப் புள்ளியில் இருந்து, சமீபத்தில் அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்டங்கள் வழியாகத் தனியார் துறை பெரும் நிதியின் பலத்தோடு வேளாண் தொழிற் சங்கிலியில் பங்கு பெறுவதை நோக்கினால், பேர மேசையில் யார் கை ஓங்கியிருக்கும் என்பதையும், ஏன் உழவர்கள் இதைச் சந்தேகப்படுகிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.\nகொற்கை நாவலில், துவக்கத்தில், தலைச்சுமையாக கருவாட்டைக் கொள்முதல் செய்ய வணிகர்கள் (நாடார்கள்) வருகிறார்கள்.. மீனவர்களின் தயவினால், தொழிலை நிலைநிறுத்திக் கொண்டு, காலப்போக்கில், மீனவர்களின் உற்பத்தியைக் கொள்முதல் செய்யும் அதிகாரத்தினால், வணிகர்கள் செல்வந்தர்களாக மாறுகையில், மீனவர்கள் பொருளாதாரப் பலம் குறைந்து கீழே சென்ற சரித்திரத்தை மிக அழகாக ஜோ டி குருஸ் சொல்லியிருப்பார்\nகுமரப்பா முன்வைத்த இன்னொரு முக்கியமான குறிக்கோள் – உற்பத்தியாகும் பொருள், நுகர்வோரை அடையும் வணிகச் சங்கிலியில், மிக அதிகமாகப் பொருளியல் மதிப்புக் கூட்டும், நுகர்வோருக்கு மிக அருகில் இருக்கும் கண்ணிதான் மிக அதிகப் பொருளாதாரப் பயனை அடையும் என்பதாகும்.\nஇதன் பின்ணணியில், இந்தியாவில் மிகவும் வெற்றிகரமாக இயங்கி வரும் கூட்டுறவுப் பால் உற்பத்தி முறையை அணுகினால் சில புதிய திறப்புகள் கிடைக்கும். இன்று இந்தியாவில் நுகர்வோர் பால் பொருட்களை வாங்கும் விலையில் 70% உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்கிறது. அதுவும் சீர���க, வாரா வாரம் அவர்கள் வங்கிக் கணக்கைச் சென்றடைகிறது. இந்திய விவசாய விளை பொருட்களில், பாலில் மட்டும்தான் ஓரளவு கட்டுபடியாகும் விலை உற்பத்தியாளருக்குக் கிடைக்கிறது. இந்தத் துறைக்கு அரசாங்கம் மானியமாகச் செலவழிக்கும் நிதியும், உணவு தானியங்களோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவு. கூட்டுறவுப் பால்த் தொழில் முறை, உற்பத்தியாளருக்கு மேம்பட்ட வகையில் பலனளிக்கும் அதே சமயத்தில் அரசுக்கும் மானிய பாரத்தைக் குறைக்கிறது. இந்த முறையில், உற்பத்தியிலிருந்து, நுகர்வோர் இல்லம் அடையும் வரை எல்லாத் தொடர்புச் சங்கிலிக் கண்ணிகளையும், உற்பத்தி செய்யும் நிறுவனமே உருவாக்கி, நிர்வகிக்கிறது.\nவழக்கமான வணிகத் தொடர்புச் சங்கிலிகளில், ஒவ்வொரு கண்ணியும், தான் செய்யும் செயலுக்கான லாபத்தையும், பொருளின் விலையில் சேர்த்துக் கொள்ளும். ஆனால், பால் வணிகத் தொடர்புச் சங்கிலியின் எல்லாக் கண்ணிகளுமே ஒரே நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் இருக்கையில், இடைத்தரகர்கள் லாபம் விலக்கப்பட்டு, உற்பத்தியாளரும், நுகர்வோரும், ஒரு நியாயமான விலைப் புள்ளியில் சந்திக்கும் வாய்ப்பு உண்டாகிறது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவுகள் மூலமாக, இந்தியாவில், பால்த் தொழிலில் வெற்றிகரமாக நிகழ்ந்தது இதுதான்.\nஇந்தப் பால்க் கூட்டுறவு இருந்திருக்கா விட்டால், என்ன நடந்திருக்கும் பால் உற்பத்தி அதிகமாக இருக்கும் குளிர் காலத்தில், நுகர்வோருக்கு, பால் மிக மலிவாகவும், உற்பத்தி குறைவாக இருக்கும் கோடை காலத்தில், அதீத விலையிலும் கிடைத்திருக்கும்.. தன் பொருளை விற்க முடியாமல், உற்பத்தியாளர் குளிர்காலத்தில், உற்பத்திக்கு மிகக் குறைவான விலையைப் பெறுவார்.. கோடை காலத்தில், நல்ல விலை கிடைக்கும் சூழல் இருந்தும், உற்பத்தி குறைவாக இருப்பதால், அப்போதும் அவருக்குப் பெரிதாக நன்மை கிடைக்காது.. தக்காளி போன்ற காய்கறிகளில் நிகழ்வதை நாம் கண் முன்னே பார்க்கிறோமல்லவா\nஇந்தப் பிரச்சினையைப் பால் உற்பத்திக் கூட்டுறவுகள் எப்படித் தவிர்க்கின்றன அதிக பால் உற்பத்திக் காலங்களில், உபரிப் பாலை, பால் பொடியாக மாற்றி வைத்துக் கொள்கின்றன. உற்பத்திக் குறைவான காலத்தில், பொடியை மீண்டும் பாலாக்கி விற்கின்றன. எனவே பால் கொள்முதல் விலையும் சரி, விற்பனை விலையும் சரி, வருடம் முழுதும் சீராக இருக்கின்றன.\nஇந்திய வேளாண்மையின் மிக முக்கியமான பகுதி உணவுப் பொருள் உற்பத்தியும், இறையாண்மையுமாகும். அதில் 50% மக்கள் ஈடுபட்டுள்ளார்கள். பெரும்பாலானவர்கள் (80%) சிறு உற்பத்தியாளர்கள் எனவே, இந்தச் சிறு உற்பத்தியாளர்கள், பொருளாதார ரீதியில் நலமாக இயங்குதல் இந்திய நாட்டின் சமூகப் பொருளாதாரப் பாதுகாப்புக்கு இன்றியமையாதது.\nஇன்று சட்டங்கள் மூலமாக, இந்திய அரசு முன்னெடுக்க விரும்பும், தனியார் துறை முறை, கடந்த 50-60 ஆண்டுகளாக, அமெரிக்கா போன்ற முதலாளித்துவப் (சுதந்திரச் சந்தை) பொருளியல் அமைப்பிலும் தோல்வியைத்தான் கண்டுள்ளது..\nஅதே சமயத்தில், சிறு உற்பத்தியாளர்களின் நலனையும், நுகர்வோரின் நலனையும் ஒரளவு சமநிலையில் நிறுத்தி வெற்றி பெற்றுள்ள – இடைத்தரகர் இல்லாத, உற்பத்தியாளர் வயலிலிருந்து நுகர்வோர் உணவு மேசைக்குச் செல்லும் பால் உற்பத்திக் கூட்டுறவு என்னும் முழுமையான இந்தியத் தொழில் முறையும் நம் முன்னே உள்ளது.\nஅங்கும் இங்கும் பாதை உண்டு.. இன்று நாம் எந்தப் பக்கம்\nCEO Chairman customer Factory Mobile VP அனுபவம் அருவி அறை அலுவலகம் இலை உடை உறக்கம் எழுத்து கடல் கண்ணாடி கனவு கல் கவிதை காகிதம் காற்று காலம் கிணறு கிளை சத்தம் சிங்கம் சுவர் செருப்பு திரைப்படம் தில்லி நதி நம்பிக்கை நிழல் பயம் பறவை பாம்பு பாரதி புத்தகம் புத்தர் மகாயானம் மரம் மலர் மலை மழை மும்பை வண்ணத்துப்பூச்சி வலி வாயில் விமானம் வெயில்\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nகேள்வி - பதில் நிகழ்வு\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/entertainment/2020/10/18/7/bigg-boss-4-first-eviction", "date_download": "2021-07-27T17:43:40Z", "digest": "sha1:IGF35JFTPI6AZH2TM3RE3OC2X5KHP4UZ", "length": 7994, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பிக் பாஸ் 4: முதல் எவிக்‌ஷன்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nஞாயிறு 18 அக் 2020\nபிக் பாஸ் 4: முதல் எவிக்‌ஷன்\nபிக் பாஸ் வீடு களைகட்டும் என எதிர்பார்த்து இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன. ஆனால், இதுவரையிலும் எந்த பரபரப்பான சம்பவங்களும் நடைபெறாமல் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வதும���, சண்டையிடுவதும் அதைச் சிலர் சேர்ந்து சமாதானப்படுத்துவதும் என சீரியல் கணக்காகச் சென்றுகொண்டிருக்கும் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் எவிக்‌ஷன் ரவுண்டுக்கும் வந்தாகிவிட்டது. இன்று (18.10.2020) இரவு கமல் யாரை எவிக்ட் செய்யப்போகிறார் என்பதிலிருந்து வீட்டுக்குள் நடைபெறும் சுவாரஸ்யங்கள் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.\nசனம் ஷெட்டி - ரேகா ஆகிய இருவரில் ஒருவர் வெளியாகப் போகிறார்கள் என்பது உறுதியாகிவிட்டது. இதில் யாரை உள்ளே வைத்திருந்தால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு லாபம் என யோசிப்பதைவிட, யாரை வெளியே அனுப்பினால் பிக் பாஸுக்கு லாபம் என்பதை யோசித்தால், அங்கு வந்து நிற்பவர் ரேகா.\nசனம் ஷெட்டியைப் பொறுத்தவரையில், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முக்கியமான சொத்து. ‘கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம் கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்’ என்ற பாடலைப் போல, பிக் பாஸ் வீட்டுக்குள் கண்ணில்படுகிறவரையெல்லாம் வம்படித்துக்கொண்டிருக்கிறார் சனம். ‘பிக் பாஸ் பரிசளித்த மீன்களைக் கொண்டு எப்போது குழம்பு வைப்பது என்று பரிசாகப் பெற்ற ரேகா தான் முடிவெடுக்க வேண்டும்’ என்று பாலாஜி சொன்னதற்கு, 'என்னை ஹர்ட் பண்ணிட்டீங்க' என்று சனம் பஞ்சாயத்து வைத்தது ஒரு சேம்பிள் தான். இதுபோல, வீட்டிலிருக்கும் ஒவ்வொருவரிடமும் நூறு குற்றங்களையும், அதன் மூலம் ஆயிரம் சண்டைகளையும் தொடங்கக்கூடிய சனம் ஷெட்டியை வெளியேற்றுவது, அவரை உள்ளே கொண்டுவந்திருக்கவே வேண்டாம் அல்லவா\nஅதேநேரம், ரேகா இருப்பதால் வீட்டில் ஏற்படும் நல்லது என்று எதையும் சொல்ல முடியாது என்பதுதான் உண்மை. ‘பிக் பாஸ் வீட்டில் ரேகா இருக்கிறார்’ என்றால், ‘ஆமாம். அவரும் இருக்கிறார்’ என்று சொல்லக்கூடிய விதத்தில், எங்காவது ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாரே தவிர, ரேகாவினால் ஏற்படும் மாற்றம் என்று பிக் பாஸ் வீட்டுக்குள் எதுவும் இல்லை. பஞ்சாயத்தை உருவாக்கவில்லை என்றாலும், நடக்கிற பஞ்சாயத்தையும் பானையை உருட்டி உடைப்பது போல உடைத்துவிடுகிறார் ரேகா. கேப்டன்ஷிப்புக்கு நடந்த போட்டியில், வேல்முருகனை சுமந்துகொண்டு ஆரி நின்றுகொண்டிருந்தபோது, அவர் மீதிருந்த கையை எடுத்து பல மணிநேரங்களுக்கு நீண்டிருக்கவேண்டிய விளையாட்டை காலி செய்துவிட்டார் ரேகா.\nஇப்படி வீட���டுக்குள் இருப்பதால், பிக் பாஸுக்குக் கிடைக்கக்கூடிய ஸ்டோரிக்களை உடைத்தெறியும் ரேகாவையே இந்த வார எவிக்‌ஷனில் வெளியேற்றும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இப்படிப்பட்ட வாய்ப்பு என்னவெல்லாம் இருக்கிறது என்று யோசித்துக்கொண்டிருந்தால், ‘ரேகா கேட்டதுக்காக மீன் பரிசா கொடுத்தாரே பிக் பாஸ். அதுலயே தெரியலயா, அவங்க தான் இந்த வாரம் வெளியப் போவாங்க’ என்று என் அம்மாவும் சொல்கிறார். எனவே, இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் அம்மா சொல்வது உண்மையா என்று தெரிந்துவிடும்.\nரஜினியின் அடுத்த படத்தில் ஏற்பட்ட புதிய சிக்கல்\nரங்கன் வாத்தியார் கேரக்டருக்கு முதலில் ஒப்பந்தமான நடிகர்\nசிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம்.. தயாரிப்பு தரப்பு இறங்கி ...\nஞாயிறு 18 அக் 2020\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2018/11/17/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-07-27T18:11:36Z", "digest": "sha1:AHROJJO4KPZHEZEFPZOL5M6OKV2XA3QU", "length": 8430, "nlines": 80, "source_domain": "muthusitharal.com", "title": "மன்றம் – ஒரு சீரிய முயற்சி – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nமன்றம் – ஒரு சீரிய முயற்சி\nமிகவும் புகழ்பெற்ற தொழில்நுட்ப வல்லுனரான Zohoவைச் சேர்ந்த ராஜேந்திரன் தண்டபாணியின் கன்னித் தமிழுரையை கேட்கவைத்திருக்கிறது ‘மன்றம்’ என்ற அமைப்பு. தமிழில், இதுபோன்ற பல்வேறு துறை வல்லுநர்களை அழைத்து அவர்களுக்கான மேடையை அமைத்துத்தரும் அமைப்புகள் ஏதும் இருக்கிறதா என்று தெரியவில்லை. தமிழர்களை தமிழில் உரையாற்ற வைப்பதே பெரிய சாதனை என்று சொல்லுமளவுக்கு நாம் தாழ்ந்து போயிருந்தாலும், ஒட்டுமொத்த உரையையும் முடிந்த அளவு தமிழிலேயே ஆற்றவைக்கும் இம்முயற்சி மிகவும் போற்றுதலுக்குரியதே. இதுவரை எனக்குத் தெரிந்து இதுபோன்ற மேடைகளில் தொடர்ந்து தமிழில் உரையாற்றி வரும் சிந்தனையாளர் எழுத்தாளர் ஜெயமோகன் மட்டுமே. சமீபத்தில் அவருடைய இலக்கியவட்டம் நடத்திய ஒரு நிகழ்வில் அவருடைய உரையை கட்டணம் செலுத்தி கேட்க வேண்டியிருந்தது. ‘மன்றம்’ போன்றவர்களின் முயற்சிகள் இப்படியொரு இலக்கை நோக்கிப் பயணிக்க வாழ்த்துக்கள்.\nதன்னுடைய செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பற்றிய உரைக்காக,எந்திரனுக்கு, ‘பொறியன்’ என்றொரு தமிழ் வார்த்தையை தேடிக் கண்டுபிடித்திருக்கிறார் ராஜேந்திரன். இப்படி அவர் உரை முழுதும் சுவாரஸ்யங்களுக்கு குறைவில்லை. அதே சமயத்தில் இன்னும் 20 ஆண்டுகளில் பொறியன்கள் தன்னுடைய அடுத்தகட்ட செயற்கை நுண்ணறிவை மனிதர்களின் உதவியின்றி தாங்களே வடிவமைத்துக் கொள்ளும் என்ற பீதியையும் கிளப்பினார்.\nஆரம்ப காலங்களில் மேதைகளிடமி்ருந்து மட்டுமே கற்று தங்களை மேம்படுத்திக்கொண்ட பொறியன்கள், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அனைவரிடமிருந்தும் கற்றுக்கொண்டு மனிதர்களை முந்திச் செல்வது “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பதையே ஞாபகப்படுத்தியது. நாம் இணையத்தில் செலவழிக்கும் ஒவ்வொரு நொடியும் பொறியன்களை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக கடவுள் ஸ்தானத்தை நோக்கி நகர்த்துகின்றன என்று கூறி “மனிதனை உருவாக்கியவனை மனிதன் உருவாக்குகிறான்” என்று முடித்தார் ராஜேந்திரன்.\nகிட்டத்தட்ட ஒரு நூறு பேர் அமர்ந்திருந்த அந்த குளிரூட்டப்பட்ட அரங்கத்தில் மதியம் 2மணி முதல் மாலை 6 வரை ஐந்து விதமான தலைப்புகளில் நடந்த உரைகள், அனைவரையும் வெகுவாக ஈர்த்து இருக்கையோடு பிணைத்திருந்தது. பெரும்பாலும் இதுபோன்ற உரைகள் இளையவர்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக அமைப்பை மீறி வெற்றிபெற்றவர்களை அழைப்பது வாடிக்கையாக இருக்கும். “இதுபோன்ற விதிவிலக்குகள் எப்போதும் உதாரணங்களல்ல” என்பதை உணர்ந்து அமைப்புக்குள்ளிருந்து வெற்றி பெற்றவர்களுக்கு தொடர்ந்து உரையாற்றும் வாய்ப்பு அளிக்கப்படும் பட்சத்தில் ‘மன்றத்தில் தென்றல் வீசும்’.\nPrevious Post சர்க்கார் – மீண்டுமொரு அரசியல் கனவு\nNext Post காற்றின் மொழி – RJக்களுக்கு ஒரு மரியாதை\nநீட்சேவும் சாதியொழிப்பும் March 13, 2021\nபின்தொடரும் நிழலின் குரல் – ஒரு மார்க்சியக் கனவு February 5, 2021\nசுரேஷ்குமார் இந்திரஜித் – புரியாத புதிர் September 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhyascribbles.blogspot.com/2008/12/2008.html", "date_download": "2021-07-27T18:34:28Z", "digest": "sha1:ANTO5QHHSHY627ICRH3FLZCIMG5KPHGL", "length": 19902, "nlines": 282, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: ஜூனியரின் பேவரைட் பாடல்கள் 2008", "raw_content": "\nஜூனியரின் பேவரைட் பாடல்கள் 2008\nஇதோ வந்தேன் வந்தேன் என்று 2009 வந்துகொண்டிருக்கிறது. ஜூனியரின் பேவரைட் பாடல்களை(2008) பட்டியலெடுத்தேன். லிஸ்ட் இதோ:\nஇ��்த லிஸ்டில் வரும் பாடல்களைப் பார்த்தால் துரை எங்கிருந்தாலும் ஆட ஆரம்பித்துவிடுவார். ஒவ்வொரு முறையும் அவர் ஆடுவதை ரெக்கார்ட் பண்ணலாம்னு ட்ரை பண்ணுவேன். ஆனா கேமராவப் பார்த்தா ஆட்டம் நின்னுடும். சேட்டை ஆரம்பிச்சிடும். சமீபத்துல வாரணம் ஆயிரம் பாட்டுக்கு அவர் ஆடும்போது ரெக்கார்ட் பண்ணேன். ஆனா quality of the video zero:(\n1. கத்தாழ கண்ணால - அஞ்சாதே (இது அவன் ஆல்டைம் பேவரிட். சில நாட்களுக்கு இந்த பாட்டை கேட்டால் தான் தூங்குவான் என்கிற நிலை இருந்தது.)\n2. பலானது - குருவி (அது என்னமோ தெரியல குழந்தைகளுக்கு விஜய் பாட்டு ரொம்ப புடிக்குது.)\n3. ஹாப்பி நீயு இயர் - குருவி\n4. டாக்ஸி டாக்ஸி - சக்கரக்கட்டி\n5. அடியே கொல்லுதே - வாரணம் ஆயிரம் (சாரோட லேட்டஸ்ட் ஹிட். பாட்டை கேட்டவுடனே செம உற்சாகத்துல ஆட்டம் போடுவார் - கேமராவப் பார்த்தா மட்டும் அடங்கிடுவாரு)\n6. நாக்க முக்க - காதலில் விழுந்தேன்\n7. மதுர குலுங்க - சுப்ரமணியபுரம்\n8. குட்டிப் பிசாசே - காளை\nஇவ்வகை பாட்டுக்களில் எது அவனை கவர்கிறது என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் இந்தப் பாட்டுக்கள் டிவியில் வந்தால் அசையாமல், கண்ணிமைக்காமல் முழுப்பாட்டையும் பார்த்துவிட்டுதான் மறுவேலை.\n1. கண்கள் இரண்டால் - சுப்ரமணியபுரம் (இதுவும் ஆல்டைம் பேவரிட்களில் ஒன்று)\n2. ஹர ஹர சம்போ - அலிபாபா\n3. முகுந்தா முகுந்தா - தசாவதாரம்\n4. கல்லை மட்டும் கண்டால் - தசாவதாரம்\n5. அன்பே என் அன்பே - தாம் தூம்\n6. தாம் தூம் - தாம் தூம்\n7. யாரோ மனதிலே - தாம் தூம்\n8. தேன் தேன் - குருவி\n9. சின்னம்மா - சக்கரக்கட்டி\n10. தோஸ்த் படா தோஸ்த் - சரோஜா\n11. அடடா அடடா - சந்தோஷ் சுப்ரமணியம்\n12. நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை - வாரணம் ஆயிரம்\n13. ஏத்தி ஏத்தி - வாரணம் ஆயிரம்\n14. அஞ்சலை - வாரணம் ஆயிரம்\n15. எல்லாருக்கும் பிரெண்ட் - ஏகன்\n16. டோனா - சத்யம்\n17. வெண்மேகம் - யாரடி நீ மோகினி\n18. ஒரு நாளைக்குள் - யாரடி நீ மோகினி\n19. ச்சூ ச்சூ மாரி - பூ\nசில சமயம் இந்த பாடல்களுக்குக்கூட டான்ஸ் ஆடுவான். எல்லாம் அவன் மூடை பொறுத்தது.\nஇந்த பாடல்களை ஒரு நாளைக்கு குறைந்தது இருபது தடவையாவது ஒளிபரப்பும் மியுசிக் சேனல்களை பாராட்டியே தீரணும். இவங்க மட்டும் இல்லன்னா ஜூனியருக்கு சாப்பாடு ஊட்றது ரொம்பக் கஷ்டம். இதுல ஒரு ஆச்சரியம் என்னன்னா, இந்த லிஸ்டில் இருக்கும் பாடல்களைப் பார்த்து பார்த்து (ஜூனியருக்காக) நானும் இவற்றையெல்லாம் முனுமுனுக்கிறேன்:)\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 4:30 PM\nம் enjoy பண்ணங்க அம்மாவும் பையனுமா சேர்ந்து.\nஏன் வீடியோ எடுக்கறேன் பேர்வழி ஜீனியர் வெக்கப்படுறாமாதிரி செய்றீங்க.\nகத்தாழ கண்ணால - இது அமித்துவின் பேவரிட்டும் கூட\nஅப்புறம் இப்போ வரும் சூரியன் எஃஃப் எம்மின் விளம்பரம்.\nஇந்த லிஸ்டில் இருக்கும் பாடல்களைப் பார்த்து பார்த்து (ஜூனியருக்காக) நானும் இவற்றையெல்லாம் முனுமுனுக்கிறேன்:)//\nசீக்கிரமே உங்க ஆடியோ சி.டி ரிலீஸ் ஆகிடும்னு சிம்பாலிக்கா சொல்றீங்க.\n:-) ஜாலி ஜூனியர் போலிருக்கே சூப்பர் லிஸ்ட் மேஜர் குத்துப்பாட்டும் எல்லம் இருக்கு இலலியா இதுல சிலது பப்புக்கு பிடித்தது இருக்கு இதுல சிலது பப்புக்கு பிடித்தது இருக்கு அப்புறம் சுப்ரமணியபுரத்தில் வரும் கண்கள் இரண்டால் அப்புறம் சுப்ரமணியபுரத்தில் வரும் கண்கள் இரண்டால் ஏனோ பப்புவுக்கு கொஞ்சம் மெலோடிக்கா இருந்தா/கர்னாடிக் பேசா இருந்தாலும் பிடிக்கிறது ஏனோ பப்புவுக்கு கொஞ்சம் மெலோடிக்கா இருந்தா/கர்னாடிக் பேசா இருந்தாலும் பிடிக்கிறது அவ இரண்டு மாசமா இருக்கும்போதில்ரிந்து 9 மாசம் வரை கர்நாடிக்தன் எங்க வீட்டில் அவ இரண்டு மாசமா இருக்கும்போதில்ரிந்து 9 மாசம் வரை கர்நாடிக்தன் எங்க வீட்டில்\nநன்றி அமித்து அம்மா. என்ன பொண்ண கண்ணுலயே காட்ட மாட்டேங்கிறிங்க\nஜூனியர் கூட 1 வயசு வரைக்கும் மெலடி/கர்னாட்டிக்குன்னு தான் கேட்டுட்டு இருந்தார். இப்போ மாறியாச்சு. அவரோட ஆல் டைம் பேவரிட் ஹரிவராசனம்:)\nசுட்டு ம் விழி சுடரேக்குத்தான் என் பையன் டான்ஸ் ஆடிட்டிருந்தான் சின்னதுல.. :)\nஇவரு அடியே கொல்லுதே வா..ம்..\n//அது என்னமோ தெரியல குழந்தைகளுக்கு விஜய் பாட்டு ரொம்ப புடிக்குது.)//\nநான் சொன்னா ஒத்துக்க மாட்டறாங்க.. குழந்தைகள் ரசனைதான் உலகிலே சுத்தமானது..விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டதுனு சொல்றாங்க.. நான் டாக்டர் ஃபேனுங்க.. அவர் டான்சுன்னு எனக்கும் உயிரு..\nஇந்த காலத்து புள்ளைகளுக்கு இம்புட்டு பாடு தெரியுதா\nநமக்கு இருபது வருஷம் பாட்டு எல்லாம் ரசிச்சது கெடையாது :-)\nஇப்பவும் சொல்றேன் விஜய்க்கு டான்ஸ் மட்டும் தான் நல்லா வருது. மத்ததெல்லாம் ம்ஹூம்:\nஇந்த காலத்து புள்ளைகளுக்கு இம்புட்டு பாடு தெரியுதா \\\\\nநீங்க வேற பாட்டு முடிஞ்சு��ுச்சுன்னா ஒரே அழுகை தான்:(\nநான் எப்பவும் சொல்றேன் அவருக்கு அதுவாது வருது :)))))))\nகாமெடியும் நல்லாத்தானே பண்றாரு. நான் ஒன்னும் அவர விரம் சூர்யா மாதிர்னு சொல்ல வெயில்லயே.. ஆனா நல்ல‌ entertainer\nநான் எப்பவும் சொல்றேன் அவருக்கு அதுவாது வருது :)))))))\nகாமெடியும் நல்லாத்தானே பண்றாரு. நான் ஒன்னும் அவர விரம் சூர்யா மாதிர்னு சொல்ல வெயில்லயே.. ஆனா நல்ல‌ entertainer\\\\\n//அது என்னமோ தெரியல குழந்தைகளுக்கு விஜய் பாட்டு ரொம்ப புடிக்குது.)//\nநான் சொன்னா ஒத்துக்க மாட்டறாங்க.. குழந்தைகள் ரசனைதான் உலகிலே சுத்தமானது..விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டதுனு சொல்றாங்க.. நான் டாக்டர் ஃபேனுங்க.. அவர் டான்சுன்னு எனக்கும் உயிரு..//\nஓய்ய்.. எங்க‌ வ‌ந்து அர‌சிய‌ல் ப‌ண்றே.\nசில பேரு தூக்கத்த கெடுத்தாலும்\nசில பேரு தூக்கத்த கெடுத்தாலும் \\\\\nஅந்த சில பேர்ல நீங்களும் ஒருத்தர் தானே\nநன்றாக ரசித்து உங்கள் அனுபவங்களை பதிவு செய்து இருக்கிறீர்கள்.:)\nஅவர்களை சில விஷயங்கள் எப்படி கவர்கர்கின்றதே தெரியவில்லை..\nநல்லா enjoy பண்ணுங்க :))\nஇந்த பாடல்களை ஒரு நாளைக்கு குறைந்தது இருபது தடவையாவது ஒளிபரப்பும் மியுசிக் சேனல்களை பாராட்டியே தீரணும்.\nபிற்காலத்தில நமக்கும் யூஸ் ஆகும்\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nஜூனியரின் பேவரைட் பாடல்கள் 2008\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/authors/vairamuthu.html", "date_download": "2021-07-27T17:47:06Z", "digest": "sha1:I5XGGPKRRYOJKXMBF36DIE4WQQMMIWHG", "length": 7647, "nlines": 156, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } வைரமுத்து நூல்கள் - Viramuthu Books - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "அனைத்து நூல்களும் 5% - 50% வரை தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nவைரமுத்து நூல்கள் - Viramuthu Books\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nநாட்டுக் கணக்கு – 2\nபகத்சிங் : துப்பாக்கி விடு தூது\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\n© 2021 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1021045", "date_download": "2021-07-27T18:06:47Z", "digest": "sha1:C2IB632VKHQSU6THKZT2D4WK72DR7AEX", "length": 8212, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "திமுக ஆட்சி அமைந்தவுடன் வீரக்கல்புதூரில் குடிநீர் தட்டுப்பாடு சீர் செய்யப்படும் வேட்பாளர் சீனிவாச பெருமாள் உறுதி | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nதிமுக ஆட்சி அமைந்தவுடன் வீரக்கல்புதூரில் குடிநீர் தட்டுப்பாடு சீர் செய்யப்படும் வேட்பாளர் சீனிவாச பெருமாள் உறுதி\nமேட்டூர், மார்ச் 30: மேட்டூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சீனிவாச பெருமாள், வீரக்கல்புதூர் பேரூராட்சியில் ஹோட்டல்களில் புரோட்டோ மற்றும் தோசை சுட்டு, வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, நேற்று காலை குஞ்சாண்டியூர் பிரிவு சாலையில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளர் ரவிசந்திரன் தலைமையில் வீடு, வீடாக சென்று, வாக்கு சேகரித்தார். அப்போது வீரக்கல்புதூர் பேரூராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளூரில் உள்ள தொழிற்சாலைகளில் தொகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று தரப்படும். புதுச்சாம்பள்ளி மயான பகுதியில் எரியூட்டப்படும் குப்பைகளை அப்புறப்படுத்தவும், அதனை சுகாதார முறையில் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலம், அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார். அவருடன் வீரக்கல்புதூர் ப���ரூர் செயலாளர் அல்லிமுத்து, துணை செயலாளர் முருகன், மாவட்ட பிரதிநிதி தமிழரசன், இளைஞர் அணி அமைப்பாளர் வினோத், பாரதி, ராஜாகண்ணு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nஇன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல் கடைகள், ஹோட்டல்கள் இரவு 9 மணிவரை செயல்பட அனுமதி\nகோனேரிப்பட்டி கதவணை நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக தண்ணீர் வெளியேற்றம் பாறை திட்டுகளாக மாறிய காவிரியாறு\nஆத்தூர் அருகே பரபரப்பு போஸ்ட் மாஸ்டர் வீட்டில் 42 பவுன் நகை திருட்டு வெள்ளையடிக்க வந்தவரிடம் விசாரணை\nசேலத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மண்டை ஓடு மூலம் மரபணு சோதனை நடத்த முடிவு கள்ளக்காதலன் சிறையில் அடைப்பு\nஅயோத்தியாப்பட்டணத்தில் மண் பானை விற்பனை அமோகம்\nகொரோனா பரவல் எதிரொலி மேட்டூர் அணை பூங்கா மூடல்\nகுளிர்ச்சி தரும் சுரைக்காய் செல்லப்பிராணிகள் மன அழுத்தத்துக்கு மாமருந்து\nஅடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..\nகடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..\n\"பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்\" : டெல்லி போராட்டத்தில் பெண் விவசாயிகள்\nதிடீரென அடர் பிங்க் நிறத்துக்கு மாறிய அர்ஜென்டினா ஏரி .. அதிர்ச்சியூட்டும் படங்கள்\nரஷ்யாவின் 325வது கடற்படை தின கொண்டாட்டம்: பார்வையாளர்களை கவர்ந்த போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்களின் கண்கவர் அணிவகுப்பு..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/news/actor-rajinikanth-departure-america/", "date_download": "2021-07-27T18:24:58Z", "digest": "sha1:65JJ3W7OJI6ML6CT43SVWN5HX5BUXDYQ", "length": 5722, "nlines": 113, "source_domain": "www.inandoutcinema.com", "title": "தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்ட ரஜினிகாந்த்! - InandoutCinema", "raw_content": "\nவிஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் தெரியுமா \n‘#PK பேக் ஆன் டூட்டி’ … ட்ரெண்டிங்கில் பீம்லா நாயக் போஸ்டர்\nயாஷிகாவின் தற்போதைய நிலை என்ன அவரின் தாய் உருக்கமான பேட்டி…..\nதனுஷின் ‘D43’ ஃபர்ஸ்ட் லுக் – இணையதளத்தில் வைரலாகும் ஹாஸ் டக் \n‘#RRR’ படத்தின் மாஸ் அப்டேட்…தெறிக்கவிடும் போஸ்டர் \nதனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்ட ரஜினிகாந்த்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, இயக்குநர் சிவா இயக்கிவரும் படம் ‘அண்ணாத்த’. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி. இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.\nஇந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக இன்று (19.06.2021) அமெரிக்கா விரைந்துள்ளார். இன்று அதிகாலை தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்ற ரஜினிகாந்த், மூன்றுவார காலம் அமெரிக்காவில் தங்கி ஓய்வெடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nவிஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் தெரியுமா \n‘#PK பேக் ஆன் டூட்டி’ … ட்ரெண்டிங்கில் பீம்லா நாயக் போஸ்டர்\nயாஷிகாவின் தற்போதைய நிலை என்ன அவரின் தாய் உருக்கமான பேட்டி…..\nதனுஷின் ‘D43’ ஃபர்ஸ்ட் லுக் – இணையதளத்தில் வைரலாகும் ஹாஸ் டக் \n‘#RRR’ படத்தின் மாஸ் அப்டேட்…தெறிக்கவிடும் போஸ்டர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/89259-", "date_download": "2021-07-27T19:15:27Z", "digest": "sha1:W3VS4EBXPCH2ZCK334URGUS6RQOGBMPK", "length": 7079, "nlines": 218, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 03 December 2013 - அ முதல் ஃ வரை! - 3 | police salute, police rules - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n30 வகை நியூட்ரிஷியஸ் வெஜ் ரெசிபி\nமனதை மயக்கும் மஷ்ரூம் கபாப்\nபணத்தைக் கொட்டும் பாக்கு மட்டைத் தட்டு\nஒளிந்திருக்கும் எமன் உஷார்... உஷார்\nசென்னையைக் கலக்கிய சிறப்பு சேலைகள்\n'அவள் விகடன்’ வார்த்தைப் புதையல் போட்டி - 3\nஆனந்த விகடன் 3D அதிரடி\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nஎன் டை - 316\nஅ முதல் ஃ வரை\nஅலைபாயும் நெஞ்சினிலே - 4\nகாகிதக் கம்மல்கள்... ஏற்றுமதிக்கு என்ன வழி\nஅ முதல் ஃ வரை\nஅ முதல் ஃ வரை\nஅ முதல் ஃ வரை - 10\nஅ முதல் ஃ வரை - 9\nஅ முதல் ஃ வரை - 8\nஅ முதல் ஃ வரை - 7\nஅ முதல் ஃ வரை - 6\nஅ முதல் ஃ வரை\nஅ முதல் ஃ வரை - 4\nஅ முதல் ஃ வரை\nஅ முதல் ஃ வரை..\nஅ முதல் ஃ வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/69.html", "date_download": "2021-07-27T18:37:34Z", "digest": "sha1:XITQBNJSWKJ62TJUB7FR6QZXF2ZB55YJ", "length": 8613, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளையொட்டி ஏழை, எளியோருக்கு நலத் திட்ட உதவிகள் - அதிமுக", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமுதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளையொட்டி ஏழை, எளியோருக்கு நலத் திட்ட உதவிகள் - அதிமுக\nபதிந்தவர்: தம்பியன் 21 February 2017\nஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளையொட்டி வரும் 24-ம் தேதி ஏழை, எளியோருக்கு பல வகையான நலத் திட்ட உதவிகள் வழங்கிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா ஒப்புதலோடு கட்சியின் தலைமைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், \"தமிழகத்தின் முதலமைச்சராக, அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் 24.2.2017 அன்றும், அதன் பின்னரும் அமைந்திட வேண்டும் என்று அதிமுக உடன்பிறப்புகளை தலைமைக் கழகம் வேண்டி கேட்டுக் கொள்கிறது.\nஅதிமுக, ஜெயலலிதாவின் அயராத உழைப்பாலும், மதிநுட்பத்தாலும் ஆலமரமாய், ஆயிரங்காலத்து பயிராய் உயர்ந்து நிற்கும் வரலாற்று காலக் கட்டம் இது. இத்தனை உயர்வுக்கும், சிறப்புக்கும் முழு முதற் காரணமான ஜெயலலிதா இன்று நம்மிடையே இல்லை. ஆனாலும், அவர் நமக்கும், கழகத்திற்கும் இனி வரும் தலைமுறைகளுக்கும் வகுத்துத் தந்த பொதுவாழ்வுக்கான வழிமுறைகளும், இலக்கணங்களும் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கின்றன.\nஜெயலலிதாவின் உழைப்பையும், எம்ஜிஆரின் மக்கள் செல்வாக்கையும் சூழ்ச்சியும், துரோகமும் சுருட்டிச் செல்ல மேற்கொண்ட கொடுஞ்செயல்களை வெற்றிகரமாக முறியடித்து, எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நேரத்தில் கழகத்தின் ஆட்சி தொடர்வதை உறுதி செய்திருக்கும் நாம் மேன்மேலும் மக்கள் நலப் பணிகளை தொய்வின்றி ஆற்றி கழகத்திற்கும், கழக ஆட்சிக்கும் வலுவும், பொலிவும் சேர்க்கும் மக்கள் நலப் பணிகளை மேற்கொள்ள தலைமைக் கழகம் கேட்டுக் கொள்கிறது.\nஏழை, எளியோருக்கு பல வகையான நலத் திட்ட உதவிகள்; மாணவச் செல்வங்களுக்கு கல்வி தொடர்பான உதவிகள்; முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களில் நற்சுவை உணவு வழங்குதல்; இன்னபிற வழக்கமான நலத்திட்ட உதவிகளை வழங்குவதோடு எல்லா இடங்களிலும் ஜெயலலிதாவின் திருவுருவப் படங்களை மக்கள் பார்வைக்கு வைத்து, பிறந்தநாள் விழாவை சிறப்புற நடத்திட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கழக நிர்வாகிகளையும், கழக உடன்பிறப்புகளையும் தலைமைக் கழகம் கேட்டுக் கொள்கிறது\" என்று கூறப்பட்டுள்ளது.\n0 Responses to முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளையொட்டி ஏழை, எளியோருக்கு நலத் திட்ட உதவிகள் - அதிமுக\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nசீனப் பொறியில் சிதைபடும் கொழும்பு\n\"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்\" வைகோ அவர்கள் இயக்கிய ஆவணப்படம்\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளையொட்டி ஏழை, எளியோருக்கு நலத் திட்ட உதவிகள் - அதிமுக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_16.html", "date_download": "2021-07-27T19:13:44Z", "digest": "sha1:2PAEDWHJPLUZ5ODYRVU2OYBOH3XEYHU4", "length": 5716, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வடக்கில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி: தயாசிறி ஜயசேகர", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவடக்கில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி: தயாசிறி ஜயசேகர\nபதிந்தவர்: தம்பியன் 02 August 2017\nவடக்கில் மீண்டும் ஒரு பதற்றமான நிலைமையினை ஏற்படுத்தி, நல்லிணக்கத்தினைச் சீர் குலைப்பதற்கு ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றனர் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\n“வடக்கில் தமிழ்த் தலைமைகளுக்குள் இனவாதமற்ற ஒரு தரப்பினரும், விடுதலைப் புலிகளின் கோரிக்கையினை முன்னிலைப்படுத்தும் இனவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு தரப்பினரும் இருக்கின்றனர். இவ்���ாறான சம்பவங்களின் மூலம், மீண்டும் ஒரு பிரச்சினையைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர். இந்த இடத்தில் அரசாங்கம் என்ற வகையில் நாம் மிகவும் நிதானமாகச் செயற்பட வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\n0 Responses to வடக்கில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி: தயாசிறி ஜயசேகர\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nசீனப் பொறியில் சிதைபடும் கொழும்பு\n\"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்\" வைகோ அவர்கள் இயக்கிய ஆவணப்படம்\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வடக்கில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி: தயாசிறி ஜயசேகர", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/11729", "date_download": "2021-07-27T18:44:50Z", "digest": "sha1:IKVOZP5B4LMJ5WRWMXV2L3SDXPVIF73I", "length": 18917, "nlines": 176, "source_domain": "arusuvai.com", "title": "ஆபத்தான அஜினா மோடோ.... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆபத்தான அஜினா மோடோ (AJINA MOTO)\nஇது எனக்கு ஈமெயிலில் வந்தது உங்களுக்காக வெளியிட்டுள்ளேன் படித்துகொள்ளுங்கள்....\nசாம்பார், மீன் குழம்பு, ஃபிரைடு ரைஸ் என்று எல்லா உணவுகளின் ருசியையும், வாசனையையும் அதிகரிக்கப் பயன்படும் ஒரு டேஸ்ட் மேக்கர் அஜினமோட்டோ.. இன்று ஹோட்டல் உணவு மட்டுமல்லாமல் வீடுகளுக்குள்ளும் தன் ராஜ்ஜியத்தை விரித்திருக்கிறது அஜினமோட்டோ..\nதொடர்ந்து அஜினமோட்டோ எடுத்துக்கொண்டால் உடல் நலம் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது. இந்த அஜினமோட்டோவால் உடம்புக்கு நமக்கு அப்படி என்னதான் பிரச்னை\nஉணவில் வாசனையை அதிகப்படுத்துவதற்காக நாம் பயன்படுத்தும் ஒருவித வேதிப்பொருள் தான் இந்த அஜினமோட்டோ (Ajinomoto). உங்களுக்கொன்று தெரியுமா அந்தக் காலத்திலெல்லாம், žனர்களும் ஜப்பானியர்களும் உணவில் வாசனையை அதிகப்படுத்திக் கொள்ள ஒரு வகையான கடல்பாசியை உபயோகித்தார்கள். இந்தக் கடல் பாசியில் தான் வாசனையை மேம்படுத்த உதவும் மோனோஸோடியம் குளுட்டோமேட் அதாவது M.S.G. என்ற வேதிப்பொருள் இருப்பது தெரியவந்தது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு அஜினமோட்டோ(Ajinomoto) என்ற கம்பெனி இதை வியாபார ரீதியாக தயாரிக்க ஆரம்பித்தது. நாளடைவில் அஜினமோட்டோ என்ற பெயரே இந்த வேதிப்பொருளுக்கும் நிலைத்து விட்டது.\nஇந்த குளுட்டோமேட்டை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். நமது மூளை வளர்ச்சிக்குத் தேவையான குளுட்டோதயான் மற்றும் காமா அமினோ புட்ரிக் அமிலம் போன்றவற்றைத் தயாரிக்க இது உதவுகிறது. அதே போல் இது, மூளை நரம்புகள் வேலை செய்யவும் ஓரளவு உதவுகிறது.\n அஜினமோட்டோவிலும் இந்த மோனோ சோடியம் குளுட்டோமேட் இருக்கிறது. அது உடலுக்கும் நல்லதுதானே என்கிறீர்களா அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே... அதிக அளவில் இந்த எம்.எஸ்.ஜி. நம் உடலில் சேர்ந்தால் அது மூளையின் ஹைப்போ தலாமஸ் என்ற முக்கியமான ஒரு பகுதியைப் பாதித்து விடும்\nவியாபார ரீதியான அஜினமோட்டோவில் என்னவெல்லாம் இருக்கிறது\nஇதில் 78% குளுடாமிக் அமிலமும் 22% சோடியமும் உள்ளது. இந்த குளுடோமேட் என்பது பால், பால் பொருள்கள், கறி, மீன் மற்றும் காய்கறிகளில் காணப்படுகின்ற ஒரு அமினோ அமிலம். நமது உடலில் கூட இந்த அமினோ அமிலம் இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படுகிறது.\nMSG அதிகமானால் நம் உடலுக்கு என்னென்ன பிரச்னைகள் வரலாம்\nநமது உணவுப் பழக்க வழக்கங்களின் கட்டுப்பாடு நமது மூளையில் உள்ள ஹைபோ தாலமஸ் என்ற பகுதியில் உள்ளது.\nMSGன் வாசனையால் ஹைபோதாலமஸ் தூண்டப்படுகிறது\nஇன்சுலின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்துகிறது.\nஇவை அதிகமாக உணவு சாப்பிடத் தூண்டுபவை.\nஎனவே அதிக உணவால் முதலில் நம் எடைதான் கூடும்\nமூளையில் சிரோடோனின் என்ற பொருளின் அளவு குறைந்து, தலைவலி, மனச்சோர்வு, டிப்ரஷன், உடல் சோர்வு, உணவுக்கு ஏங்குதல் போன்றவை ஏற்படுகிறது.\nஎம்.���ஸ்.ஜி. நமது உணவில் உள்ள துத்தநாகம் நம் உடலில் சேர்வதைக்குறைக்கிறது. தூக்க குறைபாடு ஏற்படுகிறது.\nதூக்கக் குறைவால்-மூளையில் டோபாமின் (Dopamine) அளவு குறைந்து, அதன் விளைவாக ஞாபக சக்தி குறைந்து, கவனக்குறைவும், திட்டமிட்டு செயல்படும் திறனும் குறைகிறது.\nஅதிகமான குளுடாமிக் அமிலம் (Glutamic acid) உயிரின் முக்கிய அணுவான DNA (Deoxyribonucleic acid) என்ற மூலப் பொருளையே பாதிக்கிறது என்கிறார்கள்.\nஇது உடனடியாக நடப்பதில்லை. பாதிப்பின் அறிகுறிகளும் உடனே வெளிப்படுவதில்லை. மெது மெதுவாக தொடர் பாதிப்பு ஏற்படுகிறது.\nஉடல் எடை அதிகரிப்பு, நடத்தை விபரீதங்கள், கவனக்குறைவு போன்றவை அதிகரிப்பதே இதன் சில அறிகுறிகள்.\nசோதனைச் சாலை எலி போன்றவற்றை விட MSG ஏற்படுத்தும் தாக்கம் மனிதர்களுக்கு சுமார் 5-மடங்கு அதிகம் அதிலும் கருவில் உள்ள சிசுக்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் பாதிப்பு மிக அதிகம். தாயின் ரத்தம் மூலம் கருவில் உள்ள குழந்தையின் மூளையைத் தாக்கி மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது.\nதீவிரவாதச் செயல்கள், உணர்ச்சிகள் நிலையில்லாமை, கவனக் குறைவு ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இதன் பாதிப்பு வேறுபடுகிறது.\nபாதிக்கும் அளவு, நேரம் போன்றவையும் வேறுபடுகிறது. MSG கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்கள் முதல் 2-3 நாட்களுக்குப் பிறகு கூட அறிகுறிகள் ஏற்படலாம்.\nஉடனே தெரியும் அறிகுறிகள் எனில், வயிற்று வலி, மூட்டு வலி, நாக்கு வீங்குதல் போன்றவை நரம்பு செல்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.\nஅமெரிக்காவின் உணவு மருந்து கட்டுப்பாடு நிறுவனம் தினம் 3 கிராம் வரை MSG பாதுகாப்பானது என்று நிர்ணயித்துள்ளது. ஆனால் சிலருக்கு ஒரு கிராமுக்கு குறைவாக உணவில் சேர்த்தாலே நச்சு அறிகுறிகள் வெளிப்படுகின்றன.\nதொலைக்காட்சிகளில் வரும் விளம்பரத்தைப் பார்த்து குழந்தைகள் ஆசையாக வாங்கி சாப்பிடும் ரெடிகுக் நூடுல்ஸ'ல் மிகவும் அதிகமாக MSG உள்ளது. எனவே குழந்தைகள்தான் இதன் தாக்கத்திற்கு மறைமுகமாக ஆளாகிறார்கள்.\nஃபாஸ்ட் புட் (Fast Food) மையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு வகைகளிலும் MSG உள்ளது. வாசனை மற்றும் ருசிக்காக அந்த உணவு சாப்பிடும் இன்றைய டீன் ஏஜ் பருவத்தினர் தங்களுக்கு ஏற்படப் போகும் ஆபத்தை உணராமல் ஆடிப்பாடிக் கொண்டு உண்டு களித்துக் கொண்டிருப்பத���தான் வேதனைக்குரிய விஷயம்.\nஎந்தெந்த பொருட்களில் எம்.எஸ்.ஜி. அதிகமிருக்கிறது\nசோயா புரதத்தால் தயாரிக்கப்படும் பொருள்கள். (உதாரணத்திற்கு சோயா சாஸ்)\nகார்ன் மால்ட், ஈஸ்ட், பார்லி மால்ட்.\nநன்றி தோழி, அஜினமோட்டோ பற்றி விளக்கியதற்க்கு. நானும் கடந்த ஒரு வருடமாக ரசத்திற்கு மட்டும் உபயோகித்து வருகிறேன். ரசம் சுவையாக இருக்கிரதென்று. இனிமேல் கன்டிப்பாக உபயோகிக்க மாட்டேன்.\nமற்ற தோழிகளும் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.\nசீமை இலந்தை அதிகம் சாப்பிட்டால் என்னவாகும்\nஇயற்கை உணவு - ஒரு பெரியாரின் கருத்து\nIUI செய்துள்ளேன் தோழிகளே உதவுங்கள் please\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஇடது புற நெஞ்சில் மிதமான வலியும் இடது கை கடுக்கிறது\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/entertainment/2021/02/23/6/Ishvarya-Rajesh-to-act-in-the-tamil-remake-of-the-great-indian-kitchen", "date_download": "2021-07-27T17:44:41Z", "digest": "sha1:VMHFYCDDZUR25BGHDTM7YBX6X2DDYWLZ", "length": 4444, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழ் ரீமேக்கில் நடிக்கப் போகும் நடிகை!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nசெவ்வாய் 23 பிப் 2021\nதி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழ் ரீமேக்கில் நடிக்கப் போகும் நடிகை\nமலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் ரீமேக் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.\nமலையாளத்தில் சுராஜ், நிமிஷா சஜயன் நடிப்பில் நீ ஸ்ட்ரீம் எனும் ஓடிடியில் நேரடியாக வெளியான படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதன் வெற்றிக்குக் காரணம் படத்தின் கரு தான். பழைமை வாத கொள்கை கொண்ட வீட்டுக்கு மருமகளாகச் செல்லும் நாயகி சந்திக்கும் சிக்கல்களும், அதை உடைத்தெறியும் இடமுமாக படம் பட்டாஸாக இருக்கும்.\nஇந்தப் படம் நேரடியாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் ஆகிறது. தமிழில் இயக்குநர் கண்ணன் இயக்குகிறார். படத்தில் முன்னணி நாயகியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை சில நாட்களாக நடந்து வந்தது. இறுதியாக, படத்தில் நிமிஷா சஜயன் ரோலில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கு வெர்ஷனிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பார் என்றே தெரிகிறது.\nதமிழ் பேசத்தெரிந்த நடிகையைத் தேர்ந்தெடுத்திருப்பதால் ஒரிஜினாலிட்டியாக இருக்கும் என்றே பலரும் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். இந்த இடத்தில் காக்கா முட்டை, கனா என வித்தியாசமான ரோல்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nரஜினியின் அடுத்த படத்தில் ஏற்பட்ட புதிய சிக்கல்\nரங்கன் வாத்தியார் கேரக்டருக்கு முதலில் ஒப்பந்தமான நடிகர்\nசிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம்.. தயாரிப்பு தரப்பு இறங்கி ...\nசெவ்வாய் 23 பிப் 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/mobiles/realme-x3-superzoom-price-eur-499-launch-specifications-features-news-2235836", "date_download": "2021-07-27T19:37:46Z", "digest": "sha1:JHXGBKNTEMBR2HJQSR2ME2ND6C4JWMQA", "length": 13650, "nlines": 228, "source_domain": "tamil.gadgets360.com", "title": "Realme X3 SuperZoom price EUR 499 Launch Specifications Features । இரட்டை செல்ஃபி கேமராக்களுடன் ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம் அறிமுகம்!", "raw_content": "\nஇரட்டை செல்ஃபி கேமராக்களுடன் ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம் அறிமுகம்\nரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம் இரண்டு வண்ணங்களில் வழங்கப்படுகிறது\nரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம், இரட்டை செல்பி கேமராவுடன் வரும்\nஸ்மார்ட்போன் இரண்டு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது\nஇந்த போன் 12 ஜிபி ரேம் & 60 எக்ஸ் டிஜிட்டல் ஜூம் ஆதரவுடன் வருகிறது\nRealme X3 SuperZoom ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய Realme ஸ்மார்ட்போன் இரண்டு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போனின் பிற முக்கிய விவரக்குறிப்புகள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855+ சிப்செட், இரட்டை முன் கேமரா மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதக் காட்சி ஆகியவை உள்ளன.\n12 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூமின் விலை 499 யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.43,300). போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜின் விலை இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த போன் வெள்ளை மற்றும் நீல வண்ணங்களில் வழங்கப்பட்டுள்���து. போனின் முதல் விற்பனை ஜூன் 2 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஐரோப்பாவில் தொடங்கும்.\nரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம், ஆண்ட்ராய்டு 10 உடன் ரியல்மி யுஐ-ல் இயங்குகிறது. இந்த போனில் 6.6 இன்ச் ஃபுல் எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது. போனின் உள்ளே ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855+ சிப்செட், 12 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 256 ஜிபி வரை யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ் உள்ளது.\nரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம் ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவை அடங்கும்.\nசெல்ஃபி எடுக்க இரட்டை முன் கேமரா அமைப்பு உள்ளது. இதில் 32 மெகாபிக்சல் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா ஆகியவை அடங்கும். இது தவிர, இந்த போனில் ஆஸ்ட்ரோஃபோட்டோகிராஃபிக்கான ஸ்டாரி மோடுடன் வருகிறது.\nஇணைப்பிற்காக, இந்த போனில் புளூடூத் வி 5.0, இரட்டை-இசைக்குழு வைஃபை மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி ஆகியவை அடங்கும். போனின் உள்ளே 4,200 எம்ஏஎச் பேட்டரியைக் உள்ளது. இது 30W டார்ட் சார்ஜை ஆதரிக்கிறது. ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம் எடை 202 கிராம் ஆகும்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nRealme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nபட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்\nOnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்\nMoto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்\nஇரட்டை செல்ஃபி கேமராக்களுடன் ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம் அறிமுகம்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nசாம்சங் கேலக்ஸியின் ஃபேன்களா நீங்கள்\nவியக்க வைக்கும் விவோ X21 மொபைல்\nவாடிக்கையாளர்களை கவரும் மோட்டோ ஜி6 ப்ளே\nவாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்\nRealme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nபட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்\nOnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்\nMoto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்\nGoogle Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு\nவந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nஅடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thenchittu.in/2020/02/26/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-07-27T18:58:17Z", "digest": "sha1:OFM5BVABKE4IVMPBSMTXSQE4MGHUY566", "length": 8553, "nlines": 102, "source_domain": "thenchittu.in", "title": "ஒரு நாள் போட்டியில் பத்துவிக்கெட்டுகள் வீழ்த்திய இளம் வீராங்கனை – தேன் சிட்டு", "raw_content": "\nதேன்சிட்டு பல்சுவை படைப்புகளின் சங்கமம்\nஒரு நாள் போட்டியில் பத்துவிக்கெட்டுகள் வீழ்த்திய இளம் வீராங்கனை\nசண்டிகரை சேர்ந்த இளம்பெண் ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.\nஆந்திர மாநிலம் கடப்பாவில் நடந்த 19 வயதினருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சண்டிகர் வீராங்கனை காஷ்வி கவுதம் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார்.\nசண்டிகர்-அருணாச்சல பிரதேச அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் களமிறங்கிய சண்டிகர் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து. பின்னர் களமிறங்கிய அருணாச்சல பிரதேச அணி காஷ்வி கவுதமின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 25 ரன்களுக்குள் சுருண்டது.\nஅபாரமாக பந்து வீசிய காஷ்வி கவுதம் மொத்தம் உள்ள பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்து சாதனை படைத்தார்.\nகாஷ்வி கவுதம் மொத்தம் 29 பந்துகளை வீசினார். அவர் வீசிய 29 பந்துகளில் ஆறு டாட் பந்துகள், மீதமுள்ள 23 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அருணாச்சல பிரதேசத்தின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.\nநன்றி: புதிய தலைமுறை செய்திகள்\nNext Entry குறும்பா கூடம்\nசார்பட்டா பரம்பரை- திரை விமர்சனம்.\nzepion on தித்திக்கும் தமிழ்\nகிருஷ்ணா கணேஷ் on வெ. ஹேமந்த்குமார் கவிதைகள்\nகாசாங்காடு வீ காசிநா… on வாழும் கவி- மருதகாசி\nஉலகின் முதல் நவீன அற… on உலகின் முதல் நவீன அறுவை சிகிச்…\nசுசிகலையகம் on தித்திக்கும் தமிழ்\nபடைப்பின் வகைகள் Select Category அக்டோபர் தேன்சிட்டு அஞ்சலி ஆகஸ்ட் தேன்சிட்டு ஆசிரியர் பக்கம் ஆன்மீகம் இணைய உலா உள்ளூர் செய்திகள் ஏப்ரல் தேன்சிட்டு ஒருபக்க கதை கட்டுரை கதைகள் கவிதை சினிமா சிறுகதை சிறுவர் பகுதி சிறுவர் மின்னிதழ் செப்டம்பர் தேன்சிட்டு ஜூன் தேன்சிட்டு ஜூலை தேன்சிட்டு ஜோக்ஸ் தமிழறிவு. தித்திக்கும் தமிழ் திரை விமர்சனம் தேன்சிட்டு இணைய இதழ்- அக்டோபர் 2020 தொடர் தொடர் கவிதை தொடர்கதை நவம்பர் தேன்சிட்டு நூல் விமர்சனம் பத்திரிக்கை படைப்புக்கள் பல்சுவை மின்னிதழ் பேய்க்கதை போட்டி மருத்துவம் மாதப் பத்திரிக்கை மின்னிதழ்கள் மே -தேன்சிட்டு விளையாட்டு ஹைக்கூ Uncategorized video\nதேன்சிட்டில் உங்கள் படைப்புகள் இடம்பெற இன்றே மெயில் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britaintamil.com/livelihood-loss/", "date_download": "2021-07-27T19:13:32Z", "digest": "sha1:7GINY2SENGCEG6KQ5PRKRUSYBIDEY4ZL", "length": 7032, "nlines": 140, "source_domain": "www.britaintamil.com", "title": "வருமானத்தை கொள்ளை கொண்ட ஜி7 மாநாடு | Britain Tamil Broadcasting | Uk Tamil News | Latest International News | Online Tamil Hot News on UK News", "raw_content": "\nவருமானத்தை கொள்ளை கொண்ட ஜி7 மாநாடு\nகரோனா பொதுமுடக்க தளர்வுகள் காரணமாக இங்கிலாந்தின் கார்ன்வால் நகரில் அண்மையில்தான் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு, கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் வயிற்றில் பால் வார்க்கப்பட்டது. இந்நிலையில், ஜி7 மாநாட்டை காரணம் காட்டி, பாதுகாப்பு கருதி சுற்றுபகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால், தங்களது வருமானத்தை இந்த மாநாடு திருடிவிட்டதாக செயின்ட் ஈவ்ஸ் மற்றும் ஃபால்மவுத் வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.\n← 100 நாளில் கரோனா தடுப்பூசி\nபொதுமுடக்க தளர்வுகளை அறிவிப்பதில் அரசு கவனமாக இருக்கிறது →\nஇலங்கையில் விலையுயர்ந்த அரியவகை கல் கண்டுபிடிப்பு\nஐரோப்பிய யூனியன், அமெரிக்க பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்\nலண்டனில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை\nபிரிட்டனில் பச்சைப் பட்டியலில் மேலும் 10 நாடுகள்…\nஇந்த ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்க படைகள் வெளியேறும்\nஆஸ்திரேலியாவில் தட���ப்பூசி திட்டம் படுதோல்வி\nஅரியவகை நீர்நாயை கொன்ற மீனவர்\nஒரு தலைவருக்காக சண்டைபோடும் இரு நாடுகள்\nதவறான பாதையில் பயணிக்கிறது அமெரிக்கா\n2050-க்குள் 85 சதவீத கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த இஸ்ரேல் முடிவு\nஸ்பெயினில் 2 கலாசார மையங்கள்\n2ஆம் உலகப் போரின் கடைசி குண்டு இதுதான்…\nசர்ச்சை கருத்து வருத்தம் தெரிவித்தார் பிரிட்டன் அமைச்சர்\n12-17 வயதினருக்கு மாடர்னா தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/kalac/kalac00007.html", "date_download": "2021-07-27T18:23:14Z", "digest": "sha1:R56V546HX7L6YNSQS32FFBRGUKCI2GTD", "length": 9500, "nlines": 174, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } இதிகாசம் - Ithikasam - சிறுகதை நூல்கள் - Shortstory Books - காலச்சுவடு பதிப்பகம் - Kalachuvadu Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "அனைத்து நூல்களும் 5% - 50% வரை தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nதள்ளுபடி விலை: ரூ. 135.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: வெறும் சுய செய்திகளாகவும் , சமுதாய அறிக்கைகளாகவும் மட்டுமே எஞ்சி நிற்காமல் அவற்றின் சிறந்த அம்சங்களைத் தற்போதைய சூழ்நிலைக்குப் பயன்படுத்திக்கொண்டு நம்மைச் சுற்றியிருக்கும் வாழ்க்கையைப் பற்றி அறிவைப் பெருக்கும் இந்தக் கதைகள் படிக்கப்பட வேண்டியவை.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nபணக்காரத் தந்தை ஏழைத் தந்தை\nபண நிர்வாகம் : நீங்கள் செல்வந்தராவது சுலபம்\nவீடு, நிலம், சொத்து : சட்டங்கள்\nகோடீஸ்வரர் களின் சிந்தனை ரகசியங்கள்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\n© 2021 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2784489", "date_download": "2021-07-27T18:27:17Z", "digest": "sha1:CMNX46EI5CNEOYQXS7GYPNKH2YIDZNQ7", "length": 16545, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "கொங்கர்குளம் ரோடால் தவிப்பு | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திண்டுக்கல் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nநிவர்... புரிந்தது உன் பவர்\nபிச்சை எடுப்பதை தடை செய்ய முடியாது: உச்சநீதிமன்றம் ஜூலை 27,2021\n'அவர்கள் இன்றி இனி ஒரு வேலை நடக்காது\nதமிழகத்தில் போலி சமூக நீதி பேசுகின்றனர்: அண்ணாமலை ஜூலை 27,2021\nஇது உங்கள் இடம் : 'நீட்' பித்தலாட்டம்\nகேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை ஜூலை 27,2021\nஎரியோடு : கொங்கர்குளம் ரோடால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.\nவடமதுரை - ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலையில் அரசு பள்ளி முன்பாக பிரிந்து கொங்கர் குளம் கிராமம் செல்லும் ரோட்டை புதுப்பிக்க முடிவானது. இதற்காக ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த ரோடு புதுப்பித்தலுக்காக மண் அள்ளும் இயந்திரம் மூலம் வெட்டி பெயர்க்கப்பட்டது.ஆனால் இப்பணி நடந்து மாதக்கணக்காகியும் தார் ரோடு அமைக்கும் பணி துவங்காமல் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமத்திற்கு சென்று வர இப்பாதையை பயன்படுத்தும் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். விரைவில் ரோடு பணியை துவங்க பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் திண்டுக்கல் மாவட்ட செய்திகள் :\n1.மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர ஆர்வம்: இதுவரை 4.86 லட்சம் பேர் இணைப்பு\n1. நால்வர் மலையில் உருவான நவபாஷாண சிலை\n2.லயன்ஸ் சங்கம் பதவியேற்பு விழா\n3. பழநியில் டென்னிஸ் போட்டி\n4. ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள்\n5. நாளைய மின் தடை..\n4. தொழிலாளி விபத்தில் பலி\n» திண்டுக்கல் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிற���ம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/685355-radio-collar-for-bhagupali-elephant-kumki-elephants-brought-to-mettupalayam.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-07-27T19:41:00Z", "digest": "sha1:TPTOBVDUH7WIJGJANVPC376LINIUPM4Q", "length": 16567, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "'பாகுபலி' யானைக்கு ரேடியோ காலர்: மேட்டுப்பாளையம் அழைத்துவரப்பட்ட கும்கி யானைகள் | Radio collar for 'Bhagupali' elephant: Kumki elephants brought to Mettupalayam - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 28 2021\n'பாகுபலி' யானைக்கு ரேடியோ காலர்: மேட்டுப்பாளையம் அழைத்துவரப்பட்ட கும்கி யானைகள்\nகோவை டாப்ஸ்லிப் முகாமில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு இன்று அழைத்துவரப்பட்ட கும்கி யானை மாரியப்பன்.\nகோவை அருகே காட்டு யானையைப் பிடித்து ரேடியோ காலர் பொருத்தும் பணிக்காக கலீம், மாரியப்பன் ஆகிய இரு கும்கி யானைகள் மேட்டுப்பாளையம் கொண்டுவரப்பட்டுள்ளன.\nகோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானையொன்று தனியே சுற்றி வருகிறது. எவ்விதத் தயக்கமும் இன்றி சாலையைக் கடப்பதும், மனித நடமாட்டம் உள்ள குடியிருப்புப் பகுதியில் உலா வருவதும், தோட்டங்களில் உள்ள தொட்டிகளில் நீர் அருந்துவதும் இதன் தினசரி வாடிக்கையாகிவிட்டது. அதன் பெரிய உருவம் காரணமாக யானைக்கு, 'பாகுபலி' என்று அப்பகுதி மக்கள் பெயரிட்டுள்ளனர்.\nஇந்நிலையில், இயல்பான பழக்க வழக்கங்கள் இல்லாமல் மாதக்கணக்கில் ஒரே இடத்தில் முகாமிட்டு, மனிதர்கள் வாழும் பகுதியில் தனியே சுற்றி வரும் யானையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் அதன் கழுத்துப் பகுதியில் ரேடியோ காலர் பொருத்தத் தமிழகத் தலைமை வன உயிரினக் காப்பாளர் கடந்த வாரம் உத்தரவிட்டார்.\nஇதையடுத்து, கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் பழனிராஜா தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு, இரவு, பகலாகக் காட்டு யானை கண்காணிக்கப்பட்டு வருகிறது. ரேடியோ காலர் பொருத்தும் இந்தப் பணிக்கு உதவுவதற்காக டாப்ஸ்லிப் வளர்ப்பு யானைகள் முகாமில் இருந்து கலீம், மாரியப்பன் ஆகிய இரண்டு கும்கி யானைகள் மேட்டுப்பாளையம் வரவழைக்கப்பட்டுள்ளன.\nகுமரி அருகே வனப்பகுதியில் சிகிச்சையின்போது இறந்த பெண் யானையின் உடற்கூறுகள் ஆய்வுக்கு அனுப்பிவைப்பு\nகரோனா; தந்தை உயிரிழந்ததால் குடும்ப பாரத்தைச் சுமக்கும் 8-ம் வகுப்பு மாணவர்: சிதைந்துபோன கல்வி\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது கடுமையாக எதிர்த்த திமுக: ஆட்சி மாறியும் கோவை குளங்களில் தொடரும் கான்க்ரீட் கரை அமைக்கும் பணி\nஅரசு மருத்துவமனையில் 14 நாள் குழந்தையின் கட்டை விரல் துண்டிப்பு: இடைக்கால நிவாரணமாக ரூ.75 ஆ��ிரம் வழங்க நீதிமன்றம் உத்தரவு- கட்டை விரலைப் பொருத்தவும் ஆணை\nபாகுபலிரேடியோ காலர்மேட்டுப்பாளையம்கும்கி யானைRadio collarகும்கி யானைகள்கோவை செய்திகாட்டு யானைKumki elephantsயானையின் நடமாட்டம்யானைகள் முகாம்\nகுமரி அருகே வனப்பகுதியில் சிகிச்சையின்போது இறந்த பெண் யானையின் உடற்கூறுகள் ஆய்வுக்கு அனுப்பிவைப்பு\nகரோனா; தந்தை உயிரிழந்ததால் குடும்ப பாரத்தைச் சுமக்கும் 8-ம் வகுப்பு மாணவர்: சிதைந்துபோன...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது கடுமையாக எதிர்த்த திமுக: ஆட்சி மாறியும் கோவை குளங்களில் தொடரும்...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nகோவை சாலைகளில் வாகனங்களின் நிர்ணயிக்கப்பட்ட வேக அளவுகள் மாற்றம்: மீறினால் அபராதம்; காவல்துறை...\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு\nஅமைச்சர் என்பதால் சலுகை வழங்க முடியாது; ஆக.6-ல் ஆஜராகவும்: செந்தில்பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம்...\nதூய்மைப் பணியாளர்களுக்கு இடர்படி: அரசின் நிலைப்பாட்டைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு\nகோவை அருகே யானை தாக்கி தனியார் காவலாளி உயிரிழப்பு\nமுகக்கவசம் அணியும் பழக்கம் காரணமாக கரோனா காலத்தில் குறைந்த காசநோய் பாதிப்பு\nகருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 80 சதவீதம் பேர் சர்க்கரை நோயாளிகள்: கோவை அரசு...\nநாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தில் ரூ.33.30 லட்சம் மோசடி; 4 பேருக்கு 3 ஆண்டுகள்...\nஜெர்மன் பாடலுக்கு இசையமைத்த மலையாளி சகோதரிகள்\nபோலீஸார் தாக்கியதில் வியாபாரி மரணம்: மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/Directorate+of+Vigilance+and+Anti-Corruption?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-07-27T18:50:03Z", "digest": "sha1:SWZJ7U3ETBJYTGW2SM3VN4PYPRJSP5RU", "length": 10006, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Directorate of Vigilance and Anti-Corruption", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nகர்நாடக முதல்வராகிறார் பசவராஜ் பொம்மை: பாஜக சட்டப்பேரவை குழு கூட்டத்தில் ஏகமனதாக தேர்வு\nகரோனா காலத்தில் முடிக்காத பணிக்கு கூடுதல் அவகாசம்; ஒப்பந்ததாரர்கள் கோரிக்கையைப் பரிசீலிக்கவும்: சென்னை...\nபைக் இளைஞர்கள் மீது காரை மோதித் தப்பிய 4 பேர் பிடிபட்டனர்: மதுப்பழக்கத்தை...\nபா.இரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் - துஷாரா\nஆறுமுகசாமி ஆணையம்; தமிழக அரசு, அப்போலோ நிர்வாக வழக்குகள் 4 வாரம் கழித்து...\nகரோனா தடுப்பூசி ; ஓசூர் மலை கிராமங்களில் வீடு வீடாகச் சென்று ஆய்வு...\nநமது நாட்டின் முதுகெலும்பே சிறு வியாபாரிகள்தான்: சோனு சூட்\nபிச்சை எடுப்பதற்குத் தடை போட முடியாது; அதை வசதி படைத்தவர்கள் கண்ணோட்டத்தோடு பார்க்காதீர்கள்:...\nஇந்திய வீரருக்கு கரோனா தொற்று: இலங்கையுடன் இன்று நடக்கவிருந்த 2-வது டி20 ஆட்டம்...\n86% அதிகரிப்பு; முதல் காலாண்டில் நிகர வரி வசூல் ரூ.5.57 லட்சம் கோடி:...\nசிஏஏ சட்டத்துக்கான விதிகளை வகுக்க ஜனவரி 9 வரை அவகாசம்: மத்திய அரசு...\nஉத்தவ் தாக்கரேவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/Vaccines?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-07-27T19:41:07Z", "digest": "sha1:AFHDGUIL6L2QUJ6AXGZG2TUY7EU2IRIY", "length": 10323, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Vaccines", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nவேடசந்தூர் அருகே மகப்பேறு உதவியாளர் வீட்டில் பதுக்கிய கரோனா தடுப்பூசிகள் பறிமுதல்\nமத்திய அரசு கூடுதல் தடுப்பூசி வழங்கியதை மறைத்து அரசியல் செய்கின்றனர்: திமுக மீது அண்ணாமலை...\nதடுப்பூசி திட்டத்தில் அரசியல் வேண்டாம்: மத்திய சுகாதார அமைச்சர் வேண்டுகோள்\nமாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் 43.25 கோடி கரோனா தடுப்பூசிகள் விநியோகம்: மத்திய அரசு\n‘‘தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை’’- மன்சுக் மாண்டவியா பேச்சு\nசீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் இருந்து 66 கோடி தடுப்பூசிகள் வாங்க ஒப்பந்தம்:...\nதமிழகத்துக்கு 1 கோடி கரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும்: பிரதமர் மோடியிடம் முதல்வர்...\nபிற வெளிநாட்டு கரோனா தடுப்பூசிகளை அனுமதிக்கும் திட்டம் இல்லை: ரஷ்யா\nமேகதாது விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை; திமுகவினரால் தடுப்பூசி தட்டுப்பாடு: அண்ணாமலை பேட்டி\nஉள்நாட்டில் தயாராகவுள்ளது ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி: சீரம் நிறுவனத்துக்கு அனுமதி\nஉயிர் காக்கும் தடுப்பூசி விநியோகத்தில்கூட மோடி அரசு பாரபட்சமா\nதமிழகத்தில் 7.5 லட்சம் கோவிட் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilavanji.com/2005/12/blog-post.html", "date_download": "2021-07-27T18:09:11Z", "digest": "sha1:HRKJFHELKXDA76ZJ3CFOXFKGDJRUZCAP", "length": 73975, "nlines": 792, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): புதூர் குஞ்சாளு - சிறுகதை", "raw_content": "வியாழன், டிசம்பர் 15, 2005\nபுதூர் குஞ்சாளு - சிறுகதை\n“ஒரு நூறு ரூபா இருந்தா போயிட்டு வந்துரலாண்டா ஆனா அது ஒரு மணி நேரத்துக்குதான்”\n\"ஏண்டா எல்லாம் தெரிஞ்ச மாதிரி புளுகுற யாரு சொன்னா உனக்கு\n\"நம்ப மெக்கானிக் கணேசன் தாண்டா... அவன் பிரண்டு போயிருக்கானாம்... ஆனா நைட்டு 9 மணிக்கு மேலதானாம் வீட்டுமுன்னாலயே ஒருத்தன் ஒக்கார்ந்திருப்பானாம். அவன் கிட்ட காசு குடுத்துட்டு சொன்னா போதும். போயிரலாம். ஆனா கண்டிப்ப்பா ஹெல்மெட் வாங்கிட்டு போகனுமாம் வீட்டுமுன்னாலயே ஒருத்தன் ஒக்கார்ந்திருப்பானாம். அவன் கிட்ட காசு குடுத்துட்டு ச��ன்னா போதும். போயிரலாம். ஆனா கண்டிப்ப்பா ஹெல்மெட் வாங்கிட்டு போகனுமாம்\n\"டேய்... பார்த்த மாதிரி பேசாத.. இந்த வேலையை பண்ணறான்னா அப்பறம் எதுக்கு தெனமும் ரோடு ரோடா பூ வித்துக்கிட்டு அலையறா\n\"போடா சும்பை... அதெல்லாம் ஒரு செட்டப்புக்காகதான். அப்பதான் எவனும் கேக்கமாட்டான். போலீஸிம் புடிக்காது. புருசனும் இல்லை. அப்பறம் ஏன் கலர் பொடவை கட்டறா பூ விக்கறவ ஏன் லோஹிப்பு கட்டிக்கிட்டு விக்கனும் பூ விக்கறவ ஏன் லோஹிப்பு கட்டிக்கிட்டு விக்கனும்\n\"அதுக்காக ஒடனே ரேட்டுன்னு சொல்லிடறதா புருசன் இல்லாததால பூ வித்து சம்பாதிக்கறா. வெள்ளைப்பொடவை கட்டுனா யாரும் பூ வாங்க மாட்டாங்க.. அதுனால கலர் பொடவை கட்டிக்கிட்டு சுத்துறா. இதை வச்சி எப்படிரா இப்படி சொல்லுற புருசன் இல்லாததால பூ வித்து சம்பாதிக்கறா. வெள்ளைப்பொடவை கட்டுனா யாரும் பூ வாங்க மாட்டாங்க.. அதுனால கலர் பொடவை கட்டிக்கிட்டு சுத்துறா. இதை வச்சி எப்படிரா இப்படி சொல்லுற நீயும் போனதில்லை. அந்த கணேசனும் போனதில்லை. ஆனா நாலுதடவை போனமாதிரியே எதுக்குடா கதைவிடுற நீயும் போனதில்லை. அந்த கணேசனும் போனதில்லை. ஆனா நாலுதடவை போனமாதிரியே எதுக்குடா கதைவிடுற\n\"இங்க பாரு.. உனக்கு தெகிரியம் இல்லைன்னா சொல்லிட்டுபோ.. அதை விட்டுட்டு இப்படி பேத்தாத.. ஒரு நாளைக்கு இல்லைன்னா ஒரு நாளு நானும் கணேசும் போகத்தான் போறோம்\nமேற்படி அலசல்கள் அனைத்தும் வெவ்வேறு விதமாக ஒவ்வொருமுறை புதூர் குஞ்சாளை பார்க்கும் போதும் எப்போதும் எங்களுக்குள் நடக்கும். இத்தனைக்கும் அப்ப நாங்க பதிணொன்னாவதுதான் படிச்சுக்கிட்டு இருந்தோம். தெனமும் அவ சாயந்திரமா \"கனகம் மல்லீலீலீ...\" ன்னு இழுத்துக்கிட்டு பூ வித்துக்கிட்டு வரப்ப நாங்க கிரவுண்டுல அவளை ஓரக்கண்ணால பார்த்துக்கிட்டு கிரிக்கெட்டுல ஊறிக்கிட்டு இருப்போம். அவ எல்லாத்தெருவையும் சுத்திட்டு இருட்டற நேரத்துல கிரவுண்டை தாண்டி போகறப்ப நாங்க வெளையாண்டு முடிச்சிட்டு வேர்வை கசகசப்போட மரத்தடில இருக்கற கல்லுங்கமேல ஜமா போட்டுகிட்டு டீம் காசுல வாங்கிக்கிட்டு வந்த தேங்காபன்னை தின்னுக்கிட்டு காலி கூடையோட போகும் புதூர் குஞ்சாளை வெறித்துப்பார்த்தபடி மேற்படி தகவல்களை அலசுவோம். திரைச்சித்ரா, மருதம்னு நாங்க திருட்டுத்தனமா படிச்ச கதைகள்ல வர \"உருண்ட, திரண்��, பருத்த, பெரிய\" போன்ற அனைத்து வார்த்தைகளுக்கும் உருகவம் எங்களுக்கு அவள்தான் 35 வயசுக்குள்ளதான் இருக்கும் அவளுக்கு. அது என்னவோ அவளைப்பத்தி பேசறது ஒரு கிளுகிளுப்பா இருந்தாலும் அவளை நினைச்சாலே உடம்பு பரபரன்னு ஆகறதுக்கு இன்னொரு காரணமும் இருந்தது. சில நேரம் அவ வியாபாரம் முடிச்சிட்டு போகும்போது சுருட்டு புடிச்சுக்கிட்டு போகறதுதான் 35 வயசுக்குள்ளதான் இருக்கும் அவளுக்கு. அது என்னவோ அவளைப்பத்தி பேசறது ஒரு கிளுகிளுப்பா இருந்தாலும் அவளை நினைச்சாலே உடம்பு பரபரன்னு ஆகறதுக்கு இன்னொரு காரணமும் இருந்தது. சில நேரம் அவ வியாபாரம் முடிச்சிட்டு போகும்போது சுருட்டு புடிச்சுக்கிட்டு போகறதுதான் அது என்னவோ அப்ப எங்க கும்பல்ல சிலபேரு திருட்டு தம்மு அடிக்கறது தெகிரியத்த காட்டறதுக்கு ஒரு வழின்னு நாங்க நெனைச்சாலும் ஒரு பொம்பள கண்ணுக்கு முன்னால சுருக்கு புடிச்சுக்கிட்டு புகை விட்டுக்கிட்டு போறது பார்க்கறப்பே ஜிவுஜிவுன்னு ஆயிரும். இத்தனைக்கும் கடைசிவரைக்கும் எவனும் நூறு ரூபாய எடுத்துக்கிட்டு போனதில்லை. மிஞ்சிபோனா சில நேரம் கிரவுண்டைதாண்டி இருக்கற ரெயில்வேடிராக்குக்கு அந்தப்பக்கமா பள்ளத்துல இருக்கற அவ வீட்டுவழியா நாலஞ்சுமுறை சைக்கிளை எடுத்துக்கிட்டு நெஞ்சு படபடங்க குறுக்கையும் நெடுக்கையும் ஒரக்கண்ணால அவவீட்டு கதவைப்பார்த்தபடியே போயிட்டு வந்திருக்கறோம். அவ்ளோதான் அது என்னவோ அப்ப எங்க கும்பல்ல சிலபேரு திருட்டு தம்மு அடிக்கறது தெகிரியத்த காட்டறதுக்கு ஒரு வழின்னு நாங்க நெனைச்சாலும் ஒரு பொம்பள கண்ணுக்கு முன்னால சுருக்கு புடிச்சுக்கிட்டு புகை விட்டுக்கிட்டு போறது பார்க்கறப்பே ஜிவுஜிவுன்னு ஆயிரும். இத்தனைக்கும் கடைசிவரைக்கும் எவனும் நூறு ரூபாய எடுத்துக்கிட்டு போனதில்லை. மிஞ்சிபோனா சில நேரம் கிரவுண்டைதாண்டி இருக்கற ரெயில்வேடிராக்குக்கு அந்தப்பக்கமா பள்ளத்துல இருக்கற அவ வீட்டுவழியா நாலஞ்சுமுறை சைக்கிளை எடுத்துக்கிட்டு நெஞ்சு படபடங்க குறுக்கையும் நெடுக்கையும் ஒரக்கண்ணால அவவீட்டு கதவைப்பார்த்தபடியே போயிட்டு வந்திருக்கறோம். அவ்ளோதான் அவ புருசன் நெஜமாவே இருக்கானா அவ புருசன் நெஜமாவே இருக்கானா இல்லையா என மேற்படிதகவல்கள் ஒன்னும் உறுதியா தெரியாது ஆனா இந்த பேச்சைமட��டும் நாங்க குறைக்கவேயில்லை ஆனா இந்த பேச்சைமட்டும் நாங்க குறைக்கவேயில்லை மனசுல குஞ்சாளை நினைச்சுக்கிறதையும் நிறுத்துனதில்லை..\nகாலம் அப்படியே நிக்குதா என்ன அவனவன் +2 முடிச்சிட்டு அவனவன் தகுதிக்கு அங்கங்க சேர்ந்துட்டான். நம்ப மக்கா எல்லாம் நிறைய பேரு டாக்டருக்கு சீட்டு கிடைச்சி கோவையிலே சேர்ந்துட்டானுவ. சிலபேரு ஆர்ட்ஸு காலேஜி நம்ப கூரான் உட்பட. நான் மட்டும் இஞ்சினியரிங். அவனவன் வேறவேற பாதைல போனாலும் இந்த ஜமா சேர்ந்து பொங்கல் போடறது மட்டும் நிக்கலை. அதுக்கப்பறம் எங்களுக்கு புதூர் குஞ்சாளு போக பேசறதுக்கு நிறைய விசயங்க கிடைச்சது. அறிவும் வெளியுலக அனுபவமும் வளருது இல்லையா.. இந்த டாக்டரு பசங்கதான் அவனுங்க படிச்சது பார்த்தது கேட்டது கெட்டதுன்னு நிறைய சொல்லி எங்க நாலெட்ஜை வளர்த்தவனுங்க. பயக சும்மா வீட்டு கேட்டை புடிச்சு தொங்கிட்டும் தெருமுக்குல வண்டிய நிறுத்திக்கிட்டு பொங்கிக்கிட்டும் இருந்தா எந்த வீட்டுல சும்மா விடுவாங்க அவனவன் +2 முடிச்சிட்டு அவனவன் தகுதிக்கு அங்கங்க சேர்ந்துட்டான். நம்ப மக்கா எல்லாம் நிறைய பேரு டாக்டருக்கு சீட்டு கிடைச்சி கோவையிலே சேர்ந்துட்டானுவ. சிலபேரு ஆர்ட்ஸு காலேஜி நம்ப கூரான் உட்பட. நான் மட்டும் இஞ்சினியரிங். அவனவன் வேறவேற பாதைல போனாலும் இந்த ஜமா சேர்ந்து பொங்கல் போடறது மட்டும் நிக்கலை. அதுக்கப்பறம் எங்களுக்கு புதூர் குஞ்சாளு போக பேசறதுக்கு நிறைய விசயங்க கிடைச்சது. அறிவும் வெளியுலக அனுபவமும் வளருது இல்லையா.. இந்த டாக்டரு பசங்கதான் அவனுங்க படிச்சது பார்த்தது கேட்டது கெட்டதுன்னு நிறைய சொல்லி எங்க நாலெட்ஜை வளர்த்தவனுங்க. பயக சும்மா வீட்டு கேட்டை புடிச்சு தொங்கிட்டும் தெருமுக்குல வண்டிய நிறுத்திக்கிட்டு பொங்கிக்கிட்டும் இருந்தா எந்த வீட்டுல சும்மா விடுவாங்க அதனால கம்பைண்ட் ஸ்டடின்னு ஒன்னு கண்டுபிடிச்சோம். முன்னாடி நைட்டு 9 மணிவரை பேசுனவக இதுக்கப்பறம் விடிய விடிய பேசுனோம் அதனால கம்பைண்ட் ஸ்டடின்னு ஒன்னு கண்டுபிடிச்சோம். முன்னாடி நைட்டு 9 மணிவரை பேசுனவக இதுக்கப்பறம் விடிய விடிய பேசுனோம் டாக்டரும் இஞ்சினியரும் ஆர்ட்ஸ்சும் கம்பைண்ட் ஸ்டடியாம் டாக்டரும் இஞ்சினியரும் ஆர்ட்ஸ்சும் கம்பைண்ட் ஸ்டடியாம் எங்கத்த போயி சொல்ல அனா நாங்க கையி��� புத்தகத்தை வைச்சிருக்கறதுக்காவது எங்களை பெத்தவங்க நம்பி விட்டுட்டாங்க. நாளாக ஆக அவனவன் இதுல பரிச்சை வைக்காமலேயே Phd வாங்கிட்டோம். பேசறதுல்ல முக்காவாசி புள்ளைங்க புள்ளைங்க புள்ளைங்க மேட்டருதான். அதை விட்டா காலேஜ் விழாவுல கூத்துகட்டறது எப்படின்னு ஆராய்ச்சி ஆனா மத்த பயக உசாரு... பேசரதெல்லாம் பேசிட்டு படிக்கும்போது படிச்சிட்டு சலம்பும்போது அதுலையும் சேர்ந்துக்கிட்டு போய்க்கிட்டே இருப்பானுவ. நானும் அவனுககூட தொத்திக்கிட்டே பார்டரு கேசுல கரைசேர்ந்திருவேன்.\nநான் நாலு வருசத்துல என் படிப்பை புடிச்சிட்டு வேலை தேடறப்ப டாக்டருங்க படிப்பை முடிச்சிட்டு 5ஆவது வருச படிப்பான ஹவுஸ்சர்ஜன்னு டூட்டிடாக்டரா ஒருவருசம் கோவை GHலயே இருந்தானுவ. பல நாள் வாரக்கடைசில வீட்டுல போரடிச்சா இந்த டாக்டருங்க பசங்க நைட்டூட்டி டாக்டரா GHல வேலைபார்க்கறப்ப நானும் அங்க போயிறது உண்டு. ஒரு மணிநேரம் அவனுங்க கூடவே எல்லா கேசுகளையும் பார்த்துட்டு 12 மணிவாக்குல வெளில வந்து ஒரு பன்பட்டர்ஜாமும் டீயும் தின்னுக்கிட்டு கூடவே தங்கராசா வடிப்பானையும் ஊதிக்கிட்டு 3 மணிவரை பேசிக்கிட்டு ஹாஸ்டல்லயே தூங்கிட்டு அடுத்தநாள் காலைல 10 மணிக்க எழுந்து வீடுவந்து சேருவோம்.\nஒரு நாளு அந்த டாக்டருல ஒருத்தன் நைட்டு 7 மணிக்கு போன்பண்ணி அவசரமா வரச்சொன்னான். அவனுக்கு அந்த வாரம்தான் நைட்டூட்டி. கெளம்பிப்போனபோது ஜெனரல் வார்டுல ரவுண்ட்ஸ்ல இருந்தான். அதை முடிச்சிட்டு ஆபரேசன் முடிஞ்சவங்களை அப்சர்வேஸன்ல வைச்சிருக்கற வார்டுக்கு கூட்டிக்கிட்டு போனான். ஒரு ரூம்ல 10 பெட்டுங்க. ஒரு பெட்டுல கெழங்கு மாதிரி ஒரு பொண்ணு கையை கோணலா மடக்கிக்கிட்டு கோணின வாயில எச்சில் ஒழுக படுத்துக்கிட்டு இருக்கு. அதுக்கு பக்கத்துல புதூர் குஞ்சாளு நின்னுக்கிட்டு இருக்கறா. அந்த பொண்ணுக்கு மூளை வளர்ச்சியில்லை. எழுந்துநிற்கக்கூட முடியாது. \"ய்ய்யீயீயீயீயீயீ\"னு காதை அடைக்கும் சத்தம் மட்டும் போடுது. 16 வயசு இருக்கும். தானா சோறு கூட திங்க முடியாது அதுனால. அவங்க கிட்ட நாலஞ்சு கேள்விமட்டும் கேட்டுட்டு அங்க குஞ்சாளை பார்த்த அதிர்ச்சியும் இந்த பொண்ணுக்கு என்ன பிரச்சனைனும் புரியாம திகைச்சுப்போயி நின்ன என்னை \"வாடா போகலாம்\"னு வெளில கூட்டிகிட்டி வந்துட்டான். வெளில வந்து ட��க்கடைக்கு போலாம்னு ஆஸ்பத்திரி கேட்டை தாண்டி வெளில வந்து கடைபென்ச்சுல போயி ஒக்காரதுக்குள்ள அவன் என்னா மேட்டருன்னு சொல்லிக்கிட்டே வந்தான். அந்த பொண்ணுக்கு 10 நாளைக்கு முன்னால DC பண்ணியிருக்காங்க. வீட்டு பக்கத்துல இருந்த எவனோ ஒருத்தன் வாய் திறந்து பேசமுடியாத தனக்கு என்ன நடக்கிறதுன்னு உணரக்கூட முடியாத இந்த ஜடத்தை உபயோகப்படுத்திட்டானாம். எப்படியோ கண்டுபிடிச்சி இங்க கொண்டு வந்து கலைச்சிருக்காங்க. அதுபோக இனிமே மாதவிடாய் வராம இருக்கவும் கருவுறாம இருக்கவும் ஆபரேசனும் பண்ணிட்டாங்கன்னும் சொன்னான் இதுதான் அந்த பொண்ணுக்கு இனிமே நல்லதாம் இதுதான் அந்த பொண்ணுக்கு இனிமே நல்லதாம் மூளை வளர்ந்தாலும் இல்லைன்னாலும் இயற்கை சும்மாவா இருக்கு மூளை வளர்ந்தாலும் இல்லைன்னாலும் இயற்கை சும்மாவா இருக்கு வயசுக்கேத்த மாதிரி ஒடம்பு யாரோட கஸ்டத்தையும் பார்க்காம வளர்ந்துருது. அது எவனோ ஒரு மிருகத்துக்கு இந்த வளர்ச்சி உறுத்த உடலலவில் வளர்ந்த பெண்ணை அந்த மனதளவில் வளராதவன் குஞ்சாளு வேலைக்கு போனப்ப வேலையைக்காமிச்சிட்டான்.\nஆளுக்கு ஒரு டீ சொல்லிட்டு சிகரெட்டை பத்தவைச்சிட்டு பென்ச்சுல அமைதியா ஒக்கார்ந்திருந்தோம்.\n\"அந்த பொண்ணைபோய் எப்படிடா ஒருத்தன் மனசாட்சியே இல்லாம...\" என கேக்க ஆரம்பித்தவன் அதற்குள் ஏதோ என் மண்டைக்குள் உறைக்க மீதி கேள்வி தொண்டைக்குள் சிக்கிக்கொள்ள அமைதியானேன்.\nகொஞ்ச நேரம் கழித்து புகையினை ஊதியபடி \"என்ன யாரோ செருப்பால அடிச்சமாதிரி இருக்குடா...\" என்றேன்.\nநிற்க: எனக்கு ரொம்பநாளா சந்தேகம். இந்த மாதிரி வாழ்க்கைல மனசைப்பாதிக்கற நிகழ்வுகளை அப்படியே எழுதறதா இல்லை சிறுகதையா எழுதறதான்னு. இதுவரைக்கும் நிகழ்வுகளாகத்தான் எழுதிவந்திருக்கிறேன். ஆனா சிலபேர் சொல்ல வந்த கருத்தை விட்டுவிட்டு இதுல எது உண்மை நான் ஏன் அங்கே சுயபுராணம்னு எழுதுனா இதையெல்லாம் கேட்டுத்தான் ஆகனும். ஆனா சிறுகதைன்னு எழுதிட்டா இதை தவிர்க்கலாம்னு நினைக்கிறேன். உங்க கருத்தினையும் சொல்லுங்க. சிறுகதைன்னு முடிவுசெய்து எழுதும்போது பழையபதிவுகளோட வேகம் வரமாட்டேங்குது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதருமி வியாழன், டிசம்பர் 15, 2005 12:48:00 பிற்பகல்\n\"ஒரு நாளு அந்த டாக்டருல ஒருத்தன் நைட்டு 7 மணிக்கு போன்பண்ணி அவசரமா வரச��சொன்னான்....// - இந்த வரியைப் படித்ததுமே தயாராயிட்டேன்..இளவஞ்சி வழக்கம்போல மனச தொடுவார்னு தெரியும். அதே..\nநீங்க என்ன தலைப்பும் கொடுங்க..அது சிறுகதையோ, இல்லை உண்மைக்கதையோ இந்த style and form மட்டும் மாத்தாதீங்க (அப்படி ஒரு 'வாசகன்'/ரசிகன் சொல்றதுக்குத் தகுதியுண்டான்னு தெரியலை) உங்க (சொந்தக்)'கதை'கள் எல்லாமே எங்கோ ஒரு புள்ளியில் ஆரம்பித்து, முடிக்கும்போது வாசகனின் மனசுக்குள்ளே கொண்டுபோய் முடிக்கிறீர்கள். எனக்கென்னவோ இந்த first person-ல் கதை சொல்லும் ஸ்டைல்தான் பிடிக்கிறது.\nமீண்டும் மீண்டும் அதே வேண்டுகோள்: நிறைய எழுதுங்கள். நிறைய தூரம் நீங்கள் செல்ல வாழ்த்துக்கள்.\nயாத்ரீகன் வியாழன், டிசம்பர் 15, 2005 1:32:00 பிற்பகல்\nசிறுகதைனு சொல்லிட்ட உடனே, அதே விஷயம் நிஜத்துல நடந்திருந்தா முகத்தில உண்மை எப்படி பளிச்சினு அறைஞ்சிருக்குமோ அது அளவுக்கு பாதிப்ப ஏற்படுத்தாது..\nசிறுகதையில எது நிஜம்,எது கற்பனை.. இதெல்லாம் எப்படி நடக்கும்னு ஓரு ஊமை சமாதானம்னு மனசு ஒத்துக்காம இருக்க என்னலாம் பண்ணனுமோ, அதெல்லாம் பண்ணும்..\nஆக.. கதையவிட.. அத உங்க பார்வையில அல்லது, வேறயாரோட பார்வையில அத விவரிக்கு நடைக்கு என்னோட ஓட்டு..\n>>டாக்டரும் இஞ்சினியரும் ஆர்ட்ஸ்சும் >>கம்பைண்ட் ஸ்டடியாம்\nசோகத்தமட்டும் இல்லாம இயல்பா எல்லாத்தையும் சொல்றது தாங்க உங்க பதிவுகள்ல நான் ரசிக்கிறது..\nஇப்படிலாம் நடக்குதுனு படிக்கும்போது, இப்படிப்பட்ட எண்ணங்களை தூண்டிவிடுற ஊடகங்கள் மேல வெறுப்பு மேலும் அண்டத்தான் செய்யுது...\nபெயரில்லா வியாழன், டிசம்பர் 15, 2005 7:25:00 பிற்பகல்\nதுளசி கோபால் வியாழன், டிசம்பர் 15, 2005 7:57:00 பிற்பகல்\nஇந்த தருமி இப்படி முந்திக்கிட்டு நான் சொல்ல நினைச்சதையெல்லாம் சொல்லிட்டாரு.\nவெளிகண்ட நாதர் வியாழன், டிசம்பர் 15, 2005 9:13:00 பிற்பகல்\n சுய புராண எழுத்துக்கள் எப்பொழுதுமே இப்படி விமர்சன ஆளூமைக்க்குட்படுவதுண்டு, கவலை வேண்டாம். ஆனால் நிகழ்வுகளுக்கு கதை வடிவம் கொடுத்திட்ட பிறகு சில கோட்பாடுகளின் கீழ் அது இயற்கையாய் வரும் சம்பவ தன்மைகளை முலாம் பூசுவதால், அதன் அடித்தள தன்மை சமயங்களில் தூக்கலாகலாம், அல்ல இறக்கமடையலாம். ஆகையால், நிகழ்வுகள் என்றும் நிலைக்கட்டும்\nUnknown வெள்ளி, டிசம்பர் 16, 2005 12:15:00 முற்பகல்\n//கொஞ்ச நேரம் கழித்து புகையினை ஊதியபடி \"என்ன யாரோ செருப்பால அடிச்ச���ாதிரி இருக்குடா...\" என்றேன்.\nஎல்லோருக்கும் வாழ்க்கையில் எப்போதாவது ஏற்படும் அனுபவம்தான்\nதவறே செய்யாமல் இருக்க நாம் எல்லாம் கடவுளா என்ன\n தவற்றிலிருந்து கற்றுக் கொள்வோம் ( மற்றவர் தவற்றிலிருந்தும்)\nSud Gopal வெள்ளி, டிசம்பர் 16, 2005 12:47:00 முற்பகல்\nஎல்லோரோட வாழ்க்கையிலும் இந்த மாதிரி ஒரு கால கட்டத்தைத் தாண்டித் தான் வந்திருப்போம்.\nரொம்ப நாளைக்கிப் பிறகு கொஞ்சம் கண்ணு கலங்கிய ஒரு உணர்வு.தொடர்ந்து கலக்கவும்.\nஅன்பு வெள்ளி, டிசம்பர் 16, 2005 1:09:00 முற்பகல்\nஉண்ர்வு ததும்ப இன்னொரு பதிவு, நன்றி.\nஉங்களுக்கு வர்றமாதிரியே எழுதுங்க... அதை எழுதி வெட்டி/ஒட்டினால் சுயம் இழக்கலாம். இருந்தாலும் நீங்கள் சிரமப்பட்டிருந்தாலும் - இந்தப் பதிவிலும் உங்கள் வழக்கமான எழுத்தைத்தான் பார்க்கிறேன் - நீங்கள் வடிவம் மாற்றியிருந்தாலும் கூட.\n(அப்ப என்னடா சொல்ல வர்ற...\nஇளவஞ்சி. நல்ல சிறுகதை கவனிக்க \"நல்ல\" இதுக்கெல்லாம் இலக்கணம் கிடையாது. \"செருப்பால அடிச்சா மாதிரி\" இந்த வார்த்தைகள் போதும் இது நல்ல சிறுகதை என்று நிரூபிக்க ரெண்டு நாளுல தனிமடல் போடுகிறேன். வேலை அதிகம். அதிகம் இணையத்துல வர முடியவில்லை. கதையைப் பற்றி நிறைய பேச வேண்டும். ஈமெயில் ஐடி சொல்லுங்க.\nilavanji வெள்ளி, டிசம்பர் 16, 2005 3:48:00 முற்பகல்\nதருமிசார், //'வாசகன்'/ரசிகன் சொல்றதுக்குத் தகுதியுண்டான்னு // என்ன விளையாட்டு இது உங்கள மாதிரி ஆளுகளுக்கு விசயம் தெரியும்னுதானே நானே கேக்கேன் உங்கள மாதிரி ஆளுகளுக்கு விசயம் தெரியும்னுதானே நானே கேக்கேன்\nயாத்ரீகன், //இப்படிப்பட்ட எண்ணங்களை தூண்டிவிடுற ஊடகங்கள் மேல வெறுப்பு// பல நேரங்கள்ள நம்மீது கருத்துக்களை திணிக்கும் ஊடங்களை நாமதான் தேர்ந்தெடுக்கிறோம்..அனுமதிக்கிறோம்..\nசெந்தில், //Kovaithambi// இது நல்லா இருக்கு\nநடந்த சம்பவங்களா இருந்தாலும் எழுதும்போது என் வர்ணனைகள்தான் அந்த காட்சிகளையும் உணர்வுகளையும் படிக்கறவங்க மனசுல உருவாக்குது. அதுனால என் வர்ணனைகள் எவ்வளவு உண்மையோ அவ்வளவுதான் நான் சொல்ல வந்த உண்மைகள்னு ஆகிறுது :) இந்த குழப்பத்துலதான சிறுகதைன்னு சொல்லிறலாமான்னு.. ஹிஹி..\nஇப்பவே பாருங்க.. கடைசில நான் சொல்லவந்தது என்னன்னா எவனோ ஒருத்தனை மிருகம்னு சொல்லமுடிஞ்ச என்னால புதூர் குஞ்சாளை அவளது சூழ்நிலைகளையும், வாழ்க்கைப்போராட்டங்களையும், இப்��டி ஒரு பொண்ணை வளர்த்தற கஸ்டங்களையும், குறைத்தபட்சம் ஒரு சக உயிரினமா நினைக்கக்கூடத்தோணாம வெறும் காம இச்சைகளின் உருவகமாகவே பார்த்துவந்திருக்கிறேன் அந்த நினைப்புதான் என்னை செருப்புல அடிச்சமாதிரி இருந்தது. இதை சிறுகதைக்காக சுருக்கப்போக இப்படியாகிடிச்சு\nசரி விடுங்க.. அருட்பெருங்கோ, சுதர்சன் கோபால் சொன்னதுபோல தவறே செய்யாமல் வாழ கடவுளா என்ன\nமற்றும் துளசியக்கா, வெளிகண்ட நாதர், அருட்பெருங்கோ, சுதர்சன் கோபால், அன்பு.. உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி\nilavanji வெள்ளி, டிசம்பர் 16, 2005 3:59:00 முற்பகல்\nஉஷா, கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி புது டெம்ப்லேட்ல இமெயில் ஐடியும் சேர்த்திருக்கேன்...\nபெயரில்லா வெள்ளி, டிசம்பர் 16, 2005 6:33:00 முற்பகல்\nஎன்னத்தச் சொல்ல. மற்றுமொரு மனதை நெகிழ்த்தும் பதிவு. சிறுகதை என்று சொன்னாலும், உங்கள் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி என்று தெளிவாகவே தெரிகிறது. அது சரி. இளவஞ்சி `கதை'யெல்லாம் எழுதுகிறாரா என்ன\nசிலபேர் சொல்லவந்த கருத்தை விட்டுட்டு கேள்விகள் கேக்குறாங்களா ஹிஹி வலைப்பதிவு வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா. சொல்லவந்த புராணத்தை `சுய'புராணமாகவே சொல்லுங்க - உயரங்களை தொடுவதற்கு.\nபெயரில்லா வெள்ளி, டிசம்பர் 16, 2005 1:13:00 பிற்பகல்\nநீயி ஒன்னுத்தியிம் கண்டுக்காதே ...\nநீயி நீயா எயிதிக்கினே இரு.\nilavanji வெள்ளி, டிசம்பர் 16, 2005 1:31:00 பிற்பகல்\nசெல்வராஜ், வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி\nசங்கரய்யா ஞாயிறு, டிசம்பர் 18, 2005 5:36:00 முற்பகல்\nஇளவஞ்சி நெஞ்சை கனக்க வைக்கும் பதிவு, தருமி கூறியதை வழிமொழிகிறேன்.\n||சிறுகதையோ, இல்லை உண்மைக்கதையோ இந்த style and form மட்டும் மாத்தாதீங்க ||\nilavanji செவ்வாய், டிசம்பர் 20, 2005 4:19:00 முற்பகல்\narul வியாழன், ஜனவரி 12, 2006 7:35:00 முற்பகல்\nஇளவஞ்சி உங்க பதிவுகளை ராம்கி பதிவுகளில் இருந்து புடிச்சேன். மனதை என்னவோ செய்யுது இளவஞ்சி. காமத்தை கடந்து மனசு எங்கேயோ போகத்துடிக்குது. டாக்டர் பதிவும் இதே போல் தான் மனதை என்னவோ செய்தது.\nஇலவசக்கொத்தனார் வியாழன், ஜனவரி 12, 2006 9:17:00 பிற்பகல்\nமிக அருமையாக எழுதியிருக்கீர்கள். பாராட்டுக்கள். Firefox உபயோகிக்கும் பொழுது எழுத்துக்கள் சரியாக தெரிவதில்லை. இதை சரி செய்ய தமிழ்மணத்தில் / நந்தவனத்தில் குறிப்புகள் கொடுத்துள்ளனறே. அதனை நீங்கள் முயன்��ு பார்க்கலாமே.\nஅருள் நித்யா, வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி\nஇலவசக்கொத்தனார், தகவலுக்கு மிகவும் நன்றி இத்தனைநாள் நேரம் கிடைக்காமையால் கவனிக்காமல் விட்டுவிட்டேன். Firefox fix செய்துள்ளேன். பார்த்துவிட்டு சொல்லுங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதூர் குஞ்சாளு - சிறுகதை\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nஜாங்கிரி கதைகளும் ஒரு அசத்தல் கதையும்…\nபெகாசஸுக்கான சோதனையும் இந்திய ஜனநாயகமும் || எம்.கே.வேணு\n1186. சார்பட்டா பரம்பரை ...\nசாதிப் பிரச்சினை பற்றி மார்க்ஸும் இந்தியக் கம்யூனிஸ்டுகளும் : தொடரப்பட வேண்டிய விவாதங்கள். - எஸ்.வி.ராஜதுரை\nபரிவின் வழி ஆயிரத்தோரு அரேபிய இரவுகள் - சஃபி நேர்காணல்\nதங்கத்தட்டு குழப்பமும், கண்ணாம்பா மரணமும்\n“Perfection கடவுளாக்கும்” - சங்கீத மேதை T.V.கோபாலகிருஷ்ணன்\nதமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – பாகம் 2\nசுய இயங்கு செப்பெர்டு ராக்கெட் விண்சிமிழில் முதன்முதல் விண்வெளி விளிம்பில் மிதந்த நான்கு விண்வெளித் தீரர்கள்.\nஇதா இவிட வரே (இதோ இங்கு வரை)|1978 | மலையாளம் | P.பத்மராஜன்\nயானை போம் வழியில் வாலும் போம்\nமூத்த ஊடகர் திருமதி ஞானம் இரத்தினம் அவர்களது 92 வது அகவைச் சிறப்பு பகிர்வு\nபெரியாருக்கும் கடவுளுக்கும் என்ன பிரச்சினை\nஎன் செல்லம் என்னியக் கொல்லுதாமா.. ஒரு பார்வை.\nஎன்னை மாற்றிய புத்தகம் -இல்லூஷன்ஸ் – ஆங்கில நாவல் – ஆசிரியர் : ரிச்சர்ட் பாஹ் -- அஜயன் பாலா\nAANUM PENNUM 2021 (MALAYALAM) - சினிமா விமர்சனம் ( ஆந்தாலஜி ரொமாண்டிக் ஸ்டோரீஸ்)\nமண்டேலா: வாக்காளனின் பலங்களும் பலவீனங்களும்\nசிவ சங்கர் பாபா சர்ச்சை− என் பார்வை\nயாழிசை-இயக்குத்துக்போன பெட்டை ஒருத்தியின் கதை\nகவின் மலர் Kavin Malar\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nவேலன்:-யூடியூப் வீடியோக்களை நேரடியாக பார்க்க -XeYoutube V3\nபுதுப்பேட்டை 15 ஆவது ஆண்டு நிறைவு\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதிய ‘லண்டன் 1995’\nவாட்ஸ்சாப் வைத்தியர்களும் பக்கெட் பிரியாணியும்\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\nநட்சத்திரப் பெயர் என்ற பேதைமையும் சூழ்ச்சியும் பிறவும்\nகுடும்பக் கட்டுப்பாடு: தமிழ்நாடு பெற்றதும் இழந்ததும்\nகாதல் கம்யூனிட்டி: என் ஊரில் உள்ளவரைக் காதலிக்கலாமா\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nதீனிபோடும் ‘தி கிரேட் இந்தியன��� கிச்சன்’\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்\nஅனாதையின் காலம் | பகுதி 7 | கர்மவினை | நீள் கவிதை\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nமாபெருங் காவியம் - மௌனி\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனட���ந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: nicolas_. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/writer-cum-social-activist-durai-guna-interview", "date_download": "2021-07-27T19:37:36Z", "digest": "sha1:CN7MEBFBNO5VRVGVHUNAM2CKLXWF427Q", "length": 10443, "nlines": 209, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 02 October 2019 - “குளத்தை மீட்டால் குற்றவாளியா?” | Writer cum Social activist Durai Guna interview - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n“கமல், ரஜினிக்கு ஒரு வேண்டுகோள்... தயவுசெய்து அரசியல் வேண்டாம்” - சிரஞ்சீவி ஓப்பன் டாக்\nஒத்த செருப்பு : சினிமா விமர்சனம்\nகாப்பான் - சினிமா விமர்சனம்\n“நடிக்கிறதுக்கு எது தேவை தெரியுமா\n“எம். ஜி. ஆரைப் பாராட்டினா மட்டும்தான் பிடிக்குமா\nசிந்து சமவெளி முதல் கீழடி வரை... தடம் பதிக்கும் தமிழர் வரலாறு\n“மைக்ல பேசினா சாதி ஒழியாது\nஅன்பே தவம் - 48\nஇறையுதிர் காடு - 43\nடைட்டில் கார்டு - 15\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nபரிந்துரை: இந்த வாரம் ‘ஸ்மார்ட்டான குழந்தை வளர்ப்பு’\n“இந்தியைத் திணிப்பது காங்கிரஸ் அரசின் கொள்கையல்ல\nதலைவன் கூற்றெனக் கொள்க - சிறுகதை\nபுதிய தொடர்கள்... அடுத்த இதழில் ஆரம்பம்\nகுடும்பத்துடன் எழுத்தாளர் துரை குணா\nபுத்தகம் எழுதி நம்மள அசிங்கப்படுத்தினான்; இப்போ வழக்கு போட்டுக் குளத்தைப் பிடுங்கிட்டான்’னு எம்மேல ஆதிக்கச் சாதிக்காரங்க கோவமா இருக்காங்க.என்னைக் கொலை செய்யவும் முயற்சி பண்றாங்க. எதுக்கும் நான் பயப்படற ஆள் இல்ல’’ தெளிவான குரலில் துணிச்சலோடு பேசத்தொடங்குகிறார் எழுத்தாளர் துரை குணா\nசொந்த ஊர் புதுக்கோட்டை. பத்திரிக்கைத் துறையில் 7வருஷ அனுபவம். சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்கள்ல வேலை பார்த்து விட்டு, இப்போ சொந்த ஊர்ல விகடனின் கைபிடித்து நடக்கிறேன். சமூக அவலங்களையும், எளிய மனிதர்களின் வாழ்வியலையும் அப்படியே படம் புடிச்சி, எழுத்து வடிவத்தில கொண்டுவந்து ஏதாவது மாற்றத்தை உருவாக்கணும். இதற்காகத் தான் விகடனுடனான இந்த பயணம்.\nதஞ்சை சொந்த ஊர். #எட்டு ஆண்டுகளாக ஒளியையும் நிழலையும் புகைப்படங்களாகக் காட்ச���ப்படுத்தும் பணியில். #2018 முதல் விகடனுடனான பயணம். #எதார்த்தத்தைப் பதிவு செய்யும் புகைப்படக் கலையின் மீது தீரா வேட்கை கொண்டவன். #இயற்கை, தொலைதூர பயணம், உணவு, மழை, கடல் என நேசிப்பவற்றின் பட்டியல் பெரிது. #வண்ணங்களின் மாயக் கலவைகளில் கரையும் புகைப்படங்களில், மண்ணையும் மக்களையும் அழியாத காட்சிகளாய், தலைமுறைகளுக்கும் கடத்துவது வாழ்நாளின் பயனாகக் கருதுகிறேன். #மகிழ்ச்சி, துக்கம், வலி, இரக்கம், காதல் என மனதின் உணர்ச்சிகளை இயற்கையின் வெளியெங்கும் தேடி அலைவதன் வழி நாட்களைச் சுவாரசியமாக்கிக் கொள்கிறேன்........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devfine.org/archives/24766", "date_download": "2021-07-27T19:06:01Z", "digest": "sha1:MD5YAKJQUSBECC2QW3Y4UOXPJSM65HDG", "length": 5163, "nlines": 49, "source_domain": "devfine.org", "title": "யாழ் மன்னன் சங்கிலியனின் வாளில் coca cola விளம்பரமா?கொதித்தெழும் யாழ் மக்கள்-படம் விபரம் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nயாழ் மன்னன் சங்கிலியனின் வாளில் coca cola விளம்பரமாகொதித்தெழும் யாழ் மக்கள்-படம் விபரம் இணைப்பு\nயாழ் நல்லூர் முத்திரை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள சங்கிலிய மன்னன் சிலை வாளில் coca cola குளிர்பான நிறுவனத்தின் விளம்பரப் பதாகை கட்டப்பட்டுள்ளமை பொதுமக்கள் மத்தியில் பெரும் விசனத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nயாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ் மன்னன் சங்கிலியனின் வீரத்தைப் பறைசாற்றும் வகையில் கம்பீரமாக வாளேந்திய நிலையில் சங்கிலிய மன்னனின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.\nசங்கிலிய மன்னன் ஏந்தியுள்ள வாளிலேயே குறித்த coca cola நிறுவன விளம்பரப் பதாகை பறக்க விடப்பட்டுள்ளது.\nதமிழ் மன்னனின் வீரத்தையும் தமிழ் மக்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ள குறித்த coca cola குளிர்பான நிறுவனத்தின் செயற்பாடு வருந்தத்தக்கது என்றும் கண்டிக்க வேண்டியது என்றும் பொதுமக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.\nPrevious: தீவகம் மண்கும்பானில் 100அடியில் நீர்த்தாங்கி அமைப்பதற்கான முதற்கட்டப்பணிகள் ஆரம்பம்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: தீவகம் அல்லைப்பிட்டிப் பகுதியில் மணல் வீதி ஒன்று ,தார் வீதியாக மாற்றம்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பத��வுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/kiara-advani-joins-hands-with-director-shankar/", "date_download": "2021-07-27T19:19:46Z", "digest": "sha1:ISSJ5D2IP7RHDDRSVYPDZGR47TVEPMPA", "length": 12217, "nlines": 216, "source_domain": "patrikai.com", "title": "ஷங்கர் படத்தில் ராம்சரணுக்கு நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம்….! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஷங்கர் படத்தில் ராம்சரணுக்கு நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம்….\nதலிபான்களுடன் தொடர்ல் 6,000 பாகிஸ்தான் பயங்கரவாதிகள்: ஐ.நா., அறிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதை எதிர்கொள்ள அதிமுகதயார்: ஓபிஎஸ்\nதமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது\nதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்\nஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கவுள்ள படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இது தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் படத்தைத் தெலுங்குத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் 50-வது படமாக இது உருவாகிறது.\nமிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இது ராம் சரணின் 15-வது படமாகவும்.\nஇப்படத்திற்கான வேலைகளை முழுவீச்சில் செய்து வருகிறார் ஷங்கர். முதல்கட்டமாக நாயகியாக நடிக்க கியாரா அத்வானியை ஒப்பந்தம் செய்துள்ளார்.\nஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகும் ஷங்கரின் முதல் தெலுங்குப் படம் எப்போது ஆரம்பிக்கும் என்ற கேள்விக்கு, இன்னும் மூன்று வாரங்களில் அது குறித்து பதிலளிப்பதாக ராம் சரண் கூறியுள்ளார்.\nPrevious articleதெலுங்கானாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கம்\nNext articleகொள்ளையில் ஈடுபட்டதாக 2 டிவி நடிகைகள் கைது….\n‘விக்ரம்’ படத்தில் கமலுக்கு மகனாக காளிதாஸ் ஒப்பந்தம்….\nஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாகும் அபர்ணா பாலமுரளி…..\n140 கி.மீ வேகம்.. நண்பர்களுடன் ஆட்டம்…யாஷிகா ஆனந்தின் ஓட்டுநர் உரிமம் பறிமுதல்…\nதலிபான்களுடன் தொடர்ல் 6,000 பாகிஸ்தான் பயங்கரவாதிகள்: ஐ.நா., அறிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதை எதிர்கொள்ள அதிமுகதயார்: ஓபிஎஸ்\nதமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது\nதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்\nசென்னை துறைமுகத்தின் முதலீட்டு பணம் ரூ.100 கோடி மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-27T19:29:09Z", "digest": "sha1:V5BENIQ33KYZBNHFM327M36J5LZSAUSW", "length": 2890, "nlines": 95, "source_domain": "www.filmistreet.com", "title": "தமிழ் English", "raw_content": "\nPosts tagged “கர்ணன் விமர்சனம்”\nதனுஷின் ‘கர்ணன்’ பட தவறை கண்டித்த உதயநிதி.; சரி செய்ய ஒப்புக்கொண்ட படக்குழு\nதாணு தயாரப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ படம் கடந்த…\nஉரிமை மீட்ட உத்தமன்..; கர்ணன் விமர்சனம் – 4/5\nநடிகர்கள் : தனுஷ், ரஜீஷா விஜயன், லால், அழகம் பெருமாள், லட்சுமிப்ரியா சந்திரமெளலி,…\nதியேட்டர்களில் 50% சீட் அனுமதி.; ‘கர்ணன்’ ரிலீசாகுமா..\nகலைப்புலி தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ’கர்ணன்’.…\nகடலில் கர்ணனுக்கு கட்-அவுட் வைத்த தனுஷ் ரசிகர்கள்.; வெறித்தனம் வேற லெவல்\nகலைப்புலி தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ’கர்ணன்’.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/06/30214043/2517912/Muthumano-death-case-Madurai-branch-of-the-High-Court.vpf", "date_download": "2021-07-27T18:54:19Z", "digest": "sha1:JTHEYR3727UYXLJUWW5IU53L2WUSFBEJ", "length": 12788, "nlines": 96, "source_domain": "www.thanthitv.com", "title": "முத்துமனோ இறந்த விவகாரம் - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nமுத்துமனோ இறந்த விவகாரம் - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு\nமுத்து மனோ உடலை பெற உறவினர்கள் தவறும்பட்சத்தில், ஜூலை 2ஆம் தேதி இரவு 7 மணிக்குள் மாவட்ட நிர்வாகம் இறுதி சடங்கு நடத்தி முடிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nமுத்து மனோ உடலை பெற உறவினர்கள் தவறும்பட்சத்தில், ஜூலை 2ஆம் தேதி இரவு 7 மணிக்குள் மாவட்ட நிர்வாகம் இறுதி சடங்கு நடத்தி முடிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nஉறவினர் முத்து மனோ இறந்த விவகாரத்தில், நெல்லை வாகைக் குளத்தைச் சேர்ந்த பாவநாசம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.\nகொலை குறித்து விசாரித்து, சிறைத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், 2 கோடி இழப்பீடு வழங்கவும் உத்தரவிடுமாறு கோரப்பட்டது.\nமனுவை விசாரித்த மதுரைக் கிளை, வழக்கு சிபிசிஐடி விசாரணையில் உள்ளது என்றும், மனுதாரர் கோரிக்கையை ஏற்று சிறை காவலர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், முத்துமனோவின் உடலை பெற்றுக்கொள்ளவும் ஏற்கனவே உத்தரவிட்டனர்.\nநெல்லை காவல் ஆணையர் தாக்கல் செய்த மனுவில், போலீசார் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதாகவும், அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றினால், உடலை வாங்குவதாக கூறுவதாகவும் விளக்கமளித்தனர்.\nமீண்டும் நடந்த விசாரணையில், ஜூலை 2ஆம் தேதி வெள்ளிக் கிழமை மாலை 3 மணிக்குள் முத்து மனோ உடலை உறவினர்கள் பெற்றுக்கொள்ளவும், தவறினால், மாவட்ட நிர்வாகம் 7 மணிக்குள் இறுதி சடங்கு நடத்தி முடிக்கவும் மதுரைக் கிளை உத்தரவிட்டது.\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\nசொத்து தகராறு - தந்தையை வெட்டிய மகன்\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை, மகனே வெட்டிய நிலையில், இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.\n\"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்\" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு\nஇந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என ச��காதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.\nஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்\nஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.\n9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை\nதமிழகத்தி்ல் டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், முக்கிய அமைச்சர்களுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.\nசட்டப்பேரவையில் கருணாநிதி படம் திறப்புவிழா - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nசட்டப்பேரவையில் கருணாநிதியின் படம் திறக்கும் விழாவின் ஏற்பாடுகள் குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.\nவாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்ய 25 சிஎன்ஜி நிலையங்கள் - முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைப்பு\nவாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்ய 25 சிஎன்ஜி நிலையங்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து இன்று திறந்து வைத்தார்.\n\"அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையீடு செய்வதில்லை\" - பாஜக தலைவர் அண்ணாமலை\nஅதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக கூறுவது உண்மையில்லை என்று, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.\nகோயில் இடங்கள் ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nசங்கரன்கோவில், செல்லியம்மன் சூலப் பிடாரியம்மன் கோயில் ஆக்கிரமிப்பை அகற்றி அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nவிஜய் காருக்கான நுழைவு வரி - சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை\nநடிகர் விஜய் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு கோரிய வழக்கில், ஒரு லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யான��, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/07/07114438/2538179/Corona-deaths-are-increasing-day-by-day--the-demand.vpf", "date_download": "2021-07-27T19:12:24Z", "digest": "sha1:EN32CS6UXPX45TIZNSS3ZXHPAW5OCI33", "length": 11125, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் - சவப்பெட்டிகளுக்கான தேவை வெகுவாக அதிகரிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் - சவப்பெட்டிகளுக்கான தேவை வெகுவாக அதிகரிப்பு\nகொரோனா உயிரிழப்புகளினால், இந்தோனேஷியாவில் சவப் பெட்டிகளுக்கான தேவை வெகுவாக அதிகரித்துள்ளது.\nகொரோனா உயிரிழப்புகளினால், இந்தோனேஷியாவில் சவப் பெட்டிகளுக்கான தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.கொரோனா பரவலின் இரண்டாவது அலை இந்தோனேசியாவில் உச்சமடைந்து வருகிறது.தினசரி தொற்றுதல்களின் எண்ணிக்கை 30,000 எட்டியுள்ளது. கொரோனாவிற்கு பலியானவர்கள் மொத்த எண்ணிக்கை 61,000 கடந்துள்ளது.தினமும் சுமார் 500 பேர் கொரோனாவிற்கு பலியாகி வருகின்றனர்.இந்தோனேசியாவில் கொரோனா மரணங்கள் சமீப வாரங்களில் அதிரித்துள்ளதால், சவப்பெட்டிகளுக்கான தேவைகள் அங்கு வெகுவாக அதிகரித்துள்ளது.ஜகாத்தா நகரில் சவப்பெட்டி தயாரிப்பாளரான ஒலாஸ்கர் புரபா, தினமும் 30 சவப்பெட்டிகள் விற்பனையாவதாக கூறுகிறார். இதற்கு முன்பு தினமும் 10 சவப்பெட்டிகள் தான் விற்பனையானதாக இவர் தெரிவிக்கிறார். சவப்பெட்டி தயாரிக்க தேவையான பிளைவுட் விலை அதிகரித்து, அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்.இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் பாலி தீவுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஜாவா தீவில் மருத்துவமனைகளில் 90 சதவீத படுக்கைகள் நிரம்பியுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சரகம் கூறியுள்ளது.கொரோனாவின் கோர பிடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது, இந்தோனேஷியா...\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n\"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்\" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு\nஇந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.\nஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்\nஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.\nடோக்கியோ ஒலிம்பிக்கில் ருசிகரம் - காதலை வெளிப்படுத்திய பயிற்சியாளர்\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அர்ஜென்டினா வாள் வீச்சு வீராங்கனையிடம் அவரின் பயிற்சியாளர் காதலை வெளிப்படுத்திய ருசிகர சம்பவம் அரங்கேறி உள்ளது.\nஜப்பானை சீண்டும் தென் கொரியா - டோக்கியோவில் தென்கொரியா தனி உணவகம்\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் தங்கள் நாட்டு வீரர்களுக்காக பிரத்யேகமாக உணவு தயாரித்து வழங்குகிறது தென்கொரியா.\nஅமெரிக்கா: பல்வேறு இடங்களில் பெய்த திடீர் மழை : தத்தளித்தபடி சென்ற கார்கள்\nஅமெரிக்காவின் உடா மாகாணத்தில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டது.\nசீனா : கடுமையான மணற்புயல்... காணாமல் போன நகரம்...\nசீனாவின் துன்ஹாங் நகரை கடுமையான மணற்புயல் ஆட்கொண்டது.\nகொரிய விடுதலைப் போரின் நினைவு விழா: கிம் ஜாங் உன் போர் தியாகிகளுக்கு மரியாதை\nகொரிய விடுதலைப் போர் 1950ஆம் ஆண்டு தொடங்கி 1953ஆம் ஆண்டு நிறைவடைந்து.\nசர்வதேச கொரோனா பாதிப்பு நிலவரம் - 19.53 கோடியை கடந்தது பாதிப்பு\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19 கோடியே 53 லட்சத்தை கடந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்���ிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/01/blog-post_88.html", "date_download": "2021-07-27T19:08:40Z", "digest": "sha1:VZJ2VN4KSL7ZLLYY4X4IXSZ2M4S3BXGF", "length": 6427, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பொதுச் சொத்துக்கள் விற்பனை; மக்கள் பதில் சொல்ல வேண்டும்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS பொதுச் சொத்துக்கள் விற்பனை; மக்கள் பதில் சொல்ல வேண்டும்\nபொதுச் சொத்துக்கள் விற்பனை; மக்கள் பதில் சொல்ல வேண்டும்\nஆட்சியதிகாரத்தில் அமர்ந்ததும் தமது வழமையான வியாபார நடவடிக்கைகளை ராஜபக்சக்கள் ஆரம்பித்துள்ளதாகவும் அவர்களைப் பதவியில் அமர்த்திய மக்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கிறார் ஜே.வி.பியின் விஜித ஹேரத்.\nகொழும்பில், இராணுவ தலைமையகத்தை ஷங்ரிலா ஹோட்டல் நிறுவனத்துக்கு விற்பனை செய்ததன் தொடர்ச்சியில் தற்போது சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுக்கு 3 ஏக்கர் நிலத்தினை அமைச்சரவைக்குள் தீர்மானித்து விற்பனை செய்வதாகவும் அதற்கு மக்கள் எந்த வகையில் உடன்படுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள விரும்புவதாகவும் ஹேரத் மேலும் தெரிவிக்கிறார்.\nஆட்சி மாற்றத்திற்கான மக்கள் ஆணையைப் பயன்படுத்தி, பொதுச் சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவிக்கின்ற அவர், மக்கள் ஆணை இதற்குத்தானா வழங்கப்பட்டது என்பதை மக்களே தெளிவு படுத்த வேண்டும் எனவும் அவர் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரி��ாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nதேசியப்பட்டியல்: ஞானசார - ரதன தேரர் முறுகல்\nஅபே ஜன பல என பெயரிடப்பட்ட கட்சியூடாக கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை பகிர்ந்து கொள்வதில் ஞானசார - அத்துராலியே ரதன தேரர்கள் மத்த...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2021/04/uk.html", "date_download": "2021-07-27T17:29:05Z", "digest": "sha1:4SIZUE7FP6X44DVAQI4WCWKMSGXJE73D", "length": 5244, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இளவரசர் பிலிப் மரணம்; UK எங்கும் துக்கம் அனுஷ்டிப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS இளவரசர் பிலிப் மரணம்; UK எங்கும் துக்கம் அனுஷ்டிப்பு\nஇளவரசர் பிலிப் மரணம்; UK எங்கும் துக்கம் அனுஷ்டிப்பு\nஇரண்டாம் எலிசபத் மகாராணியாரின் துணைவர் இளவரசர் பிலில் தனது 99 வது வயதில் நேற்றைய தினம் மரணமடைந்துள்ளதையடுத்து ஐக்கிய இராச்சியம் எங்கும் துக்க அனுஷ்டிப்பு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.\n73 வருட காலம் மகாராணியோடு திருமண பந்தத்தில் இணைந்திருந்த இளவசரர் பிலிப் நினைவாக பல முக்கிய நகரங்களில் மரியாதை வேட்டுக்கள் தீர்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nஅண்மைக்காலமாக நோய்வாய்ப் பட்டிருந்த அவர், இரு தடவைகள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nதேசியப்பட்டியல்: ஞானசார - ரதன தேரர் முறுகல்\nஅபே ஜன பல என பெயரிடப்பட்ட கட்சியூடாக க���டைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை பகிர்ந்து கொள்வதில் ஞானசார - அத்துராலியே ரதன தேரர்கள் மத்த...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bakkiyamcinematv.com/kalaipuli-thanu-producer-council-election/", "date_download": "2021-07-27T17:27:27Z", "digest": "sha1:DD2XEOGPHBUFWGLRCQWHWI6UAJS5TJNT", "length": 6918, "nlines": 52, "source_domain": "bakkiyamcinematv.com", "title": "கலைப்புலி எஸ் தாணு மீண்டும் தலைவராக போட்டி – Bakkiyamcinematv", "raw_content": "\nகலைப்புலி எஸ் தாணு மீண்டும் தலைவராக போட்டி\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.\nஏற்கனவே பதவியில் இருந்த விஷால் தலைமையிலான நிர்வாகிகளை நீக்கிவிட்டு அரசின் சார்பில் ஒரு ஓய்வு பெற்ற நீதியரசர் நிர்வாக பதவிக்கு நியமிக்கப்பட்டார். அதோடு அவருக்கு உதவியாக தமிழக அரசால் ஒரு ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. அதில் மூத்த பல தயாரிப்பாளர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த சூழலில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. டி.சிவா தலைமையில் ஒரு அணியும், தேனாண்டாள் முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியும் அறிவிக்கப்பட்டது.\nஇந்த சூழலில் திடீரென கொரானா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, ஓட்டு கேட்கும் பணிகள் அனைத்தும் முடங்கி இருந்தது.\nஇந்த சூழலில் யாரும் எதிர்பாராத விதமாக ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்த பிரபல பிரமாண்ட தயாரிப்பாளர் தாணு தலைமையில் மீண்டும் ஒரு அணி தேர்தலில் நிற்க முடிவு செய்து இருக்கிறார்கள்.\nஇந்த அணியில் தலைவராக தாணுவும் அவரது அணியில் நிர்வாக பதவிகளில் கமீலா நாசர், டி.ஜி.தியாகராஜன், கேயார் உட்பட பல முன்னணி தயாரிப்பாளர்கள் போட்டியிட திட்டம்.\nதமிழ் சினிமா உலகம் இந்த கொரானா இடர் காரணமாக பெரும் பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ளது.\nமீண்டும் எப்போது திரையுலகம் வழக்கமான பணிகளை தொடங்கும் என்பதே தெளிவில்லாமல் இருக்கிறது.\nதயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக தாணு பதவியில் இருந்த போது தான் அந்த சங்கத்தில் பல கோடி ரூபாய் டெபாசிட் நிதியாக இருந்தத��� என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இது போன்ற சூழலில் மீண்டும் தாணு தேர்தலில் நிற்க முடிவு செய்துள்ளதால் தயாரிப்பாளர் சங்க தேர்தல் சூடு பிடித்து உள்ளது.\nNextமக்கள் அனைவருக்கும் நன்றி கூறிய நடிகர் பிரபாஸ்\n“நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தின், ட்ரெய்லரை வெளியிட்டது Netflix \nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ‘நியூஸ் 50’\nசத்தியம் தொலைக்காட்சியில்”ஆல் இன் ஆல் அழகு ராஜா”\nசற்குணம் ஆட்டம் ஆரம்பம் – அதிரடி காட்டும் ‘நாயகி’ நெடுந்தொடர்\nபார்த்திபன் மற்றும் விஜய் ஆண்டனி வெளியிட்ட ‘எக்கோ’ படத்தின் டீசர் ..\nபிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர் ..\nநடிகர் சித்தார்த் உடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம் – நடிகை பார்வதி திருவோத்து \nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nபல திருப்பங்கள் மற்றும் சுவாரசியங்கள் நிறைந்த திட்டம் இரண்டு சோனி லிவ்வில் 30 ஜூலை அன்று வெளியாகிறது\nஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘சத்யா’ நெடுந்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/threads/688/", "date_download": "2021-07-27T18:40:43Z", "digest": "sha1:7MT5P6Z5A5GYESAVAAULOTHSTCMBZJNC", "length": 20454, "nlines": 94, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "ஆழி சூழ்ந்த உலகிலே...8 - Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nயுவனிகாவின் இமை தேடும் ஈரவிழிகள்... யுவனிகாவின் அமிழ்தென தகிக்கும் தழலே யுவனிகாவின் ஜதி சொல்லிய வேதங்கள்... துயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\n\"காளி.... காளி.... காளி....\" ஒரு கூட்டம் தொண்டை கிழிய காளி என்ற காளைக்கு ஆதரவாக கத்திக்கொண்டு இருந்தது. அதில் முக்கிய உறுப்பினரான சிவரஞ்சனி தன் சகோதரனை தேடிக்கொண்டே வாடிவாசலில் சீறிப்பாய காத்துக்கொண்டு இருக்கும் அவர்கள் வீட்டு காளையான காளியின் வரவை எதிர்நோக்கி கூச்சலிட்டு கொண்டு இருந்தாள்.\nகோவைக்கு வடக்கே இருபது நிமிட பயண தூரத்தில் இருந்தது அந்த அழகிய கிராமம். தென்னை மரங்களால் சூழப்பட்ட அந்த கிராமத்தின் பெயர் அரசம்பாளையம். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு நீடித்து இருக்கும் அரசமரத்தினால் அப்பெயர் பெற்றது அந்த கிராமம். சிவா மற்றும் சக்தியின் பூர்வீகம். எவ்வளவு வசதிகள் வந்தாலும் அந்த கிராமத்தை விட்டு நகரங்களில் குடியேற அவர்களின் குடும்பத்தினர் என்றும் நினைத்து இல்லை.\nஅந்த ஊரில் தான் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்று கொண்டு இருந்தது. பிரமாண்டமாக இல்லாவிட்டாலும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து எப்பொழுதும் அங்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். சிவா மற்றும் சக்தியின் வீட்டுக்காளை பங்குபெற்று பல பரிசுகளை வாங்கிக்குவிக்கும்.\n\"அத்தான்... அந்த அவதார் குட்டி எங்க போனான்...\" தன் அருகில் நின்றிருந்த அத்தை மகன் நிரஞ்சனிடம் சிவரஞ்சனி கேட்டாலும் அவளின் பார்வை என்னவோ காளியின் மீது தான் இருந்தது.\n\"அங்க பாரு... அவன் ரொம்ப நேரமா அந்த ஃபேமிலி கூட கடல போட்டுட்டு இருக்கான். எனக்கு என்னவோ அந்த பொண்ண ரூட்டு விடரானோன்னு தோனுது பாப்பா...\" அத்தை மகன் காட்டிய திசையில் சக்தி ஒரு குடும்பத்தாரோடு சிரித்து பேசிக்கொண்டு இருந்தான். அந்த குடும்பத்தினர் சாட்சாத் நம் ஆர்ஜூனின் குடும்பத்தினரே...\n\"எந்த பொண்ணு அத்தான்... அந்த மஞ்ச காட்டு மைனாவா...\" சிவரஞ்சனி அர்ஜூனின் அருகில் மஞ்சள் நிற பட்டில் மங்களகரமாக நின்றிருந்த அவனின் தங்கை அபியை குறிப்பிட்டு கேட்க, \"ம்ச்... அந்த தாவணி போட்ட தீபாவளிய சொன்னேன் பாப்பா...\" காரணப்பெயர் வைப்பதில் நானும் சலைத்தவன் இல்லை என்று நிரூபிக்கும் விதமாக தாவணியில் நின்றிருந்த அர்ச்சனாவை குறிப்பிட்டு கூறினான் நிரஞ்சன்.\n\"அத்தான் காளி வந்துட்டான்...\" என்று உற்சாகமாகிய சிவரஞ்சனி காளியின் ஒவ்வொரு அசைவுக்கும் மகிழ்வுடன் கத்தியபடி இருந்தாள். அவளை ரசித்து பார்த்த நிரஞ்சன் \"வெற்றி வேல்.... வீரவேல் கத்துங்க அத்தான்...\" என்ற சிவரஞ்சனியின் குரலில் நடப்புக்கு வந்தவன் விளையாட்டு மைதானத்தை நோக்கி பார்க்க காளி ஒருவனின் குடலை பிய்த்து எடுத்து இருந்தது.\nநிரஞ்சன் \"ஐயோ...\" என்றபடி அடிபட்டவனை தூக்க ஓட சிவரஞ்சனி காளிக்கான பரிசை பெற கிளம்பினாள்.\n\"பாப்பா... பாப்பா... செத்த நில்லு... அங்க பாரு நம்ம சக்தி கூட ஒருத்தன் நிக்கிறான் இல்ல... அவன் எப்படி இருக்கான்...\" மூச்சிறைக்க இந்த வயதிலும் வேக எட்டுக்களை எடுத்து வைத்து வந்த சிவரஞ்சனியின் பாட்டி சிவசக்தி அர்ஜூனை குறிப்பிட்டு கேட்க\n\"ஏய் கிழவி... கிழவன மேல அனுப்பி வச்சுட்டு, போற வர பையனலாம் ஜாலியா சைட் அடிச்சுட்டு இருக்கியா... உன் புள்ளட்ட மாட்டி விட்டுடுவேன்...\" அவரின் வயதையும் பொருட்படுத்தாமல் அவள் எப்போதும் போல் அவரை கிண்டல் செய்ய, அவரும் பதிலுக்கு எப்பொழுதும் போல் நெடித்துக் கொண்டு \"ஏய் மறுபேச்சு பேசம பதில சொல்லுடி...\" என்றவர் அவளின் தாடையை பற்றி அர்ஜூன் புறம் திருப்ப முயல,\nஅவளோ அசையாது நின்று \"அந்த வெள்ளை சட்டைகாரன் தான... அவன போய் எந்த பொண்ணாவது பிடிக்கலன்னு சொல்லுவாளா...\" என்று அர்ஜூனை பார்க்காமல் கூறியவள் அங்கிருந்து விடைபெற\n\"அடியாத்தி... நாம அவளுக்கு தெரியாம பொண்ணு பார்க்க வர சொல்லி எட்டடி பாய்ந்தா இவ பதினாறு அடி பாயராளே...\" என்று ஆச்சரியமாக நினைத்தவர் அப்பொழுதே அர்ஜூன் தான் சிவாக்கு என்று தீர்மானித்து விட்டிருந்தார்.\n\" ஹாய்... ஹாய்...\" சக்தி, அர்ஜூன் மற்றும் அர்ஜூனின் குடும்பத்தார் நின்றிருந்த இடத்திற்கு வந்த சிவா அவர்களுக்கு பணிவாக புன்னகையுடன் ஹாய் என்று கூறிவிட்டு சக்தியிடம் வா என்று கண்ணை காண்பித்தாள்.\nசக்தி அவர்களிடம் \"இவ என்னுடைய அக்கா... சிவரஞ்சனி...\" என்று கூற இடையில் தடுத்த சிவரஞ்சனி \"மூன்று நிமிடம் தான் பெரியவள்...\" என்று அவசரமாக கூறினாள். எப்போதும் நான்தான் பெரியவள் என்று சண்டை போடும் தன் சகோதரி இப்போது அவசரமாக அவ்வாறு கூறியது சக்தியின் மூளைக்கு வித்தியாசமாக பட அவளை கேள்வியாக பார்த்தவன் அவளின் முறைப்பில் ஒன்றும் புரியாமல் சிவரஞ்சனி பற்றி கூறினான்.\n\"என்னுடைய ‌ட்வின் சிஸ்டர்... நம்ம ஸ்கூல்ல தான் இப்போ மேக்ஸ் டீச்சரா ஒர்க் பன்னறா... ரொம்பவேஏஏஏ அமைதியான பொண்ணு...\" கடைசி வார்த்தைகளை அவன் அர்ஜூனிடம் இழுத்து கூறியதிலேயே அவனுக்கு தெரிந்தது சக்தி கூறுவது பொய் என்று. அதை உணர்ந்த அவர்கள் அனைவரும் சிரிக்க, சக்தி அவளிடம் இருந்து ஒரு அடியை பரிசாக பெற்றிருந்தான்.\n\"அங்க பாரு அபி... மாப்பிள்ளை மகிய சமாளிக்க கஷ்டப்படராரு. நீயும் போ...\" என்று அபியை அவளது அன்னை லட்சுமி அவளது கணவரிடம் அனுப்பி வைக்க முனைய, அவளை முந்திக்கொண்ட அர்ஜூன் \"நீ இரு அபி, நான் போய் பார்க்��ரேன்...\" என்றபடி அங்கிருந்து அர்ஜூன் கிளம்பினான். அவன் சென்ற பிறகு அவர்களின் அரட்டை சூடுபிடிக்க ஆரம்பித்தது.\n\" லட்சுமி... நல்லா இருக்கியாம்மா... \" என்றபடி அங்கு வந்து சேர்ந்த சிவசக்தி பாட்டியை சக்தி மற்றும் சிவா ஆச்சரியமாக பார்த்தனர். அவர்களின் பார்வையை படித்த பாட்டி, \"லட்சுமி நான் தூக்கி வளர்த்த பொண்ணுடா... என் பொண்ணு மாதிரி..\". என்றவர் லட்சுமியை அணைத்து கொள்ள\n\" நான் நால்லா இருக்கேன்ம்மா... நீங்க நல்லா இருக்கீங்களா...‌\" நீண்ட வருடங்களுக்கு பிறகு சிவசக்தியை பார்த்த லட்சுமிக்கு கண்கள் பனித்து கொண்டு வந்தது.\nலட்சுமி அந்த ஊரில் பிறந்து வளர்ந்தவர் தான். லட்சுமியின் பெற்றோர் தான் அர்ஜூன் மற்றும் அபியை பார்த்து கொண்டனர். அவர்களின் இறப்பிற்குப் பிறகு அந்த ஊரின் தொடர்பு முற்றிலும் அறுபட்டு இருந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது சிவசக்தியை பார்த்த லட்சுமிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்னவோ உண்மை தான்.\n\"எனக்கு என்னடி குறை... கொள்ளு பேரன கூட பார்த்துட்டேன்... என்னுடைய பேரன் பேத்திக்கு கல்யாணம் முடிச்சுட்டன்னா நிம்மதியா போய் சேருவேன்...\"\n\" கிழவி... இப்படிலாம் போரேன் வாரேன்னு பேசிட்டு இருந்த நானே உன்ன போட்டு தள்ளிடுவேன்... பாரு சக்தி பாட்டி பேசறத...\" தன் சகோதரனையும் துணைக்கு அழைத்த சிவசக்தி தன் பாட்டியை கண்டிக்க தவறவில்லை.\n\"சும்மா இரு பாப்பா... மாப்பிள்ளை வீட்டார் முன்னாடி இப்படி பேசிகிட்டு...\" என்றவர் ராஜரத்தினத்திடம் \"என் பேத்திக்கு மாப்பிள்ளை பார்க்கனும்னு நாங்க முடிவு பன்னதும் முதல்ல எனக்கு தோனினது நம்ம அர்ஜூன் தான். நல்ல திறமையான பையன்... உங்களுக்கு என் பேத்திய பிடிச்சு இருக்கா...\" என்று விசாரித்தார்.\nஅவர் விசாரித்த போது தான் இந்த விஷயம் அறிந்த சிவரஞ்சனியும் சக்தியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு பின் தூரத்தில் இருக்கும் அர்ஜூனை பார்க்க அபியின் மகளை தூக்கி வைத்து கொண்டு ஏதோ பேசிக் கொண்டு இருந்தான்.\n\" எங்க எல்லாருக்கும் உங்க பேத்திய பிடிச்சு இருக்கு.\nஅர்ஜூனும் ஓகே சொல்லிட்டான். நீங்க வீட்டுல போய் பேசிட்டு முடிவு சொல்லுங்கம்மா... நீங்க எப்ப சொல்லறீங்களோ அப்போ நாங்க பொண்ணு பார்க்க வரோம்...\" என்று ராஜரத்தினம் கூற சிவசக்தி பாட்டிக்கு மிகுந்த சந்தோஷம் இருந்தது. சக்தி சிவரஞ்சனியை பார்க்க அவளின் முகத்தில் பரவி இருந்த குழப்ப ரேகையே சொல்லாமல் சொல்லியது அவளுக்கு தன்னிடம் இருக்கும் மகிழ்ச்சி அவளிடம் இல்லை என்று...\nஉங்களுக்கு இப்பகுதி பிடித்து இருந்தால் தவறாமல் உங்கள் வாக்குகளையும் விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்ளவும். நன்றி...\nArticle Title: ஆழி சூழ்ந்த உலகிலே...8\nஆழி சூழ்ந்த உலகிலே...7 ஆழி சூழ்ந்த உலகிலே...9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samacheerkalviguru.com/samacheer-kalvi-9th-science-guide-chapter-9-in-tamil/", "date_download": "2021-07-27T18:13:41Z", "digest": "sha1:HM3VRQXQKVAVO5KPPNRTCL4TXXB6MJN5", "length": 48672, "nlines": 593, "source_domain": "samacheerkalviguru.com", "title": "Samacheer Kalvi 9th Science Guide Chapter 9 அண்டம் – Samacheer Kalvi Guru", "raw_content": "\nI. சரியான விடையைத் தேர்ந்தெடு.\nசூரிய மையக் கொள்கையை முன்மொழிந்தவர் யார்\nஇ) நிகோலஸ் கோபர் நிக்கஸ்\nஇ) நிகோலஸ் கோபர் நிக்கஸ்\nஇவற்றுள் எது வெளிப்புற சூரிய மண்டலத்தில் உள்ள கோள் அல்ல\nA என்ற கோள் சூரியனைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் சுழற்சி நேரம் B என்ற கோளை விட எட்டு மடங்கு அதிகம் எனில், கோள் A வின் தூரம் கோள் B யின் தூரத்தை விட எத்தனை மடங்கு அதிகம்\nஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு ஏற்பட்டது.\nII. கோடிட்ட இடங்களை நிரப்பு.\nமுனைகளில், சூரியனின் சுழற்சி வேகம்\nகெப்ளரின் மூன்றாம் விதியை என்றும் அழைப்பர்.\nநம் சூரிய குடும்பத்திலுள்ள கோள்களின் எண்ணிக்கை – ஆகும். –\nபன்னாட்டு விண்வெளி மையம் என்பது சர்வதேச ஒத்துழைப்பின் ஒரு ஆதாரமாகும்.\nஹேலிஸ் வால்மீன் 67 மணி நேரங்களுக்கு ஒருமுறை தோன்றும்.\nதவறு ஹேலிஸ் வால்மீன் 76 ஆண்டுகளுக்கு பின் தோன்றும்.\nபூமிக்கு அருகே உள்ள கோள்களுக்கு சுழலும் திசைவேகம் குறைவாக இருக்கும்.\nதவறு பூமிக்கு அருகே உள்ள கோள்களுக்கு சுழலும் திசைவேகம் அதிகமாக இருக்கும்.\nபுதன் கோள் சிவப்புக்கோள் என்றழைக்கப்படுகிறது. செவ்வாய் கோள் சிவப்புக்கோள் என்றழைக்கப்படுகிறது.\nசூரிய மண்டலம் என்றால் என்ன\nசூரியன் மற்றும் அதைச் சுற்றி வரும் வான் பொருள்கள் அனைத்தும் சேர்ந்தது சூரிய மண்டலம் ஆகும்.\nஇதில் கோள்கள், வீண்மீன்கள், சிறுகோள்கள் மற்றும் விண்கற்கள் ஆகியவை உள்ளது.\nகோளிலிருந்து ஒரு நிர்ணயிக்கப்பட்ட உயரத்தில் செயற்கைக் கோள் ஒன்று வட்டப்பாதையில் சுற்றிவர அளிக்கப்படும் கிடைமட்ட திசைவேகம்.\nபுவியை ஒரு முறை முழுமையாக சுற்றிவர ஒரு செயற்கைக் கோள் எடுத்துக் கொள்ளும் காலம். கடந்த தொலைவு\n துணைக்கோளின் இரு வகைகள் யாவை\nஒரு சுற்றுப்பாதையில் சூரிய மண்டலத்திலுள்ள கோள்களை சுற்றி வரும் பொருள் துணைக் கோள் எனப்படும்.\nஇயற்கைத் துணைக்கோள் – நிலவு\nசெயற்கைத் துணைக்கோள் – செயற்கைக்கோள்\n‘உட்புறக் கோள்கள்’ குறிப்பு வரைக.\nஉட்புற சூரிய மண்டலத்தில் காணப்படும் புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் ஆகிய நான்கும் உட்புறக் கோள்கள்.\nஇவற்றின் புறப்பரப்பு திண்மப் பாறை மேலேட்டால் ஆனது. இவை நிலம் சார்கோள்கள் அல்லது பாறைக்கோள்கள் என அழைக்கப்படுகின்றன.\nஇவற்றின் உட்பகுதி, புறப்பரப்பு மற்றும் வளிமண்டலம் ஆகியவை ஒரே முறையில், ஒரே வடிவில் உள்ளன.\nவால் விண்மீன்கள் என்றால் என்ன\nஅதி நீள்வட்டப் பாதையில் சூரியனை சுற்றி வரும் தூசு மற்றும் பனி நிறைந்த பொருட்களே வால் விண்மீன்கள் எனப்படும்.\nஇவற்றின் சுற்றுக் காலம் அதிகம். சூரியனை நெருங்கும்போது ஆவியாகி தலை மற்றும் வால் உருவாகும்.\nபல வால் விண்மீன்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் தோன்றுபவை. (எ.டு) ஹாலி வால் விண்மீன் 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் தெரியும்.\nகெப்ளரின் விதிகளை – வரையறு.\n1. முதல் விதி – நீள் வட்டங்களின் விதி\nசூரியனின் மையம் ஒரு குவியத்தில் உள்ளவாறு, நீள்வட்டப் பாதையில் கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன.\n2. இரண்டாம் விதி – சம பரப்புகளின் விதி\nகோளின் மையத்தையும், சூரியனின் மையத்தையும் இணைக்கும் கற்பனைக் கோடு சமகாலங்களில் சம பரப்புகளை கடக்கிறது.\n3. மூன்றாம் விதி – ஒத்திசைவுகளின் விதி\nஎந்த இரு கோள்களுக்கும், சுற்றுக்காலங்களின் இருமடிகளின் விகிதம் சூரியனிலிருந்து அவற்றின் பாதியளவு பேரச்சுகளின் மும்மடிகளின் விகிதத்திற்குச் சமம்.\n4. பூமியில் உயிர்வாழ்வதற்கான காரணிகள் யாவை\nபூமியில் மட்டும் தான் உயிர்வாழ்வதற்கான சூழல் உள்ளது.\nசரியான வளிமண்டலம் மற்றும் ஓசோன் படலம் ஆகியவற்றை பூமி\nகொண்டுள்ளது. இவையே பூமியில் உயிர் வாழ்வதற்கான காரணிகளாகும்.\nசூரிய மண்டலத்தில் உள்ள கோள்களைப் பற்றி குறிப்பு வரைக.\nசூரிய மண்டலத்தில் எட்டு கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன. அவையாவன.\nசூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ள கோள்.\nபகலில் அதிக வெப்பமாகவும், இரவில் அதிக குளிராகவும் இருக்கும்.\nசூரியனை வேகமாக சுற்றும் கோள்.\nசுற்றுக்காலம் 87.97 ���ுவி நாள்கள். சுழற்சிக்காலம் 58.65 புவி நாள்கள்\nசூரிய மண்டலத்தில் புவியின் அளவை ஒத்த கோள்.\nவானில் மிகப் பெரிய பிரகாசமாக தெரியும் கோள். அதிக வெப்பநிலை கொண்ட கோள்.\nசுற்றுக்காலம் (1 ஆண்டு ) – 224.7 புவி நாள்கள். சுழற்சிக்காலம் (1 நாள்) – 243 புவி நாள்கள்.\nசரியான தொலைவு, சரியான வெப்பநிலை, வளிமண்டலம், ஓசோன் படலம் கொண்டது.\nசுற்றுக்காலம் – 365.25 நாள்கள் சுழற்சிக்காலம் – 23.93 மணி\nசிவப்புக் கோள் என அழைக்கப்படுகிறது.\nதுணைக் கோள்கள் டீமோஸ், போபோஸ்.\nசுற்றுக்காலம் – 687 புவி நாள்கள் சுழற்சிக்காலம் – 24 மணி 37 நிமிடம் 22 வினாடி\nஇதற்கு 3 வளையங்கள் 65 நிலவுகள் உள்ளன.\nசுழற்சிக்காலம் (1 நாள்) – 9 மணி 55 நிமிடம் 30 வினாடி சுற்றுக்காலம் (1 ஆண்டு ) – 11.362 புவி வருடங்கள்\nஇரண்டாவது பெரிய கோள் ஆகும்.\nசுற்றுக்காலம் – 29:46 ஆண்டு\nசுழற்சிக்காலம் – 10.7 மணி\nகுளிர்மிகு வாயுப் பெருங்கோள் ஆகும்.\nசுற்றுக்காலம் – 84 புவி ஆண்டு\nசுழற்சிக்காலம் – 17.2 மணி\nபச்சை நிற விண்மீன் போலத் தோன்றும்.\n248 ஆண்டுகளுக்கு ஒரு முறை புளுட்டோ அதன் சுற்றுப்பாதையை கடக்கிறது.\nஇந்த நிலை 20 ஆண்டுகள் தொடரும்.\n13 நிலவுகள் உள்ள ன.\nபன்னாட்டு விண்வெளி மையத்தின் நன்மைகளை விவரி.\nதண்ணீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் மேம்படுத்தப்பட்ட நீர் வடிகட்டுதல் மற்றும் சுத்திகரிப்பு முறைகளை பெறலாம்.\nISS க்கு உருவாக்கப்பட்ட நீர் மீட்பு அழைப்பு (WRS) மற்றும் ஆக்ஸிஜன் உருவாக்கும் அமைப்பு (OGS) சுத்தமான குடிநீர் இல்லாததால் ஈராக்கில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட கிராமத்தை மீட்டு மீண்டும் அங்கு வாழ வழிவகை செய்துள்ளனர்.\nகண்ணைத் தொடரும் தொழில் நுட்பம் :\nஇது பல லேசர் அறுவை சிகிச்சைகளில் பயன்படுகிறது.\nஇக்கருவி கண்ணின் நிலையை துல்லியமாக தொடர்கிறது.\nபேச்சுக் குறைபாடு உள்ளவர்களுக்கு பயன்படுகிறது.\nதானியங்கி கைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் :\nஅறுவை சிகிச்சையால் அகற்ற இயலாத கட்டிகளை நீக்கவும்,\nஉடல் திசு ஆய்வு செய்ய, தானியங்கி கைகள் உதவுகின்றது.\nபுற்று நோய் சிகிச்சைக்கு பயன்படுகின்றது.\nமிகத் துல்லியமாக உடல் திசு ஆய்வுகளை செய்யும்.\nமேம்படுத்தப்பட்ட தடுப்பூசிகளை உருவாக்குதல், மார்பக புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை, மீயொலி கருவிகள் மேலும் பல பணிகளை செய்கின்றன.\nசுழற்சித் திசைவேகம் என்றால் என்ன\nகோளிலிருந்து ஒரு நிர்ணயிக்கப்பட்ட உயரத்தில் செயற்கைக் கோள் ஒன்று வட்டப்பாதையில் சுற்ற அதற்கு அளிக்கப்படும் கிடைமட்ட திசைவேகம் சுழற்சித் திசைவேகம் எனப்படும்.\nபுவிக்கு அருகிலிருந்தால் துணைக்கோளின் வேகம் அதிகமாகும்.\nஉயரத்தில் உள்ள செயற்கைக் கோள் கிட்டத்தட்ட 27400 கி.மீ./மணி வேகத்திற்கு சற்று அதிக வேகத்தில் இயங்கினால் 24 மணி நேரத்தில் புவியை சுற்றி வரும்.\nபுவியின் சுழற்சிக்காலம் 24 மணி எனவே செயற்கைக் கோள் புவிப்பரப்பிற்கு மேல் ஒரே இடத்திலிருப்பது போல் தோன்றும்.\nபுவியைப் பொருத்து ஒரு நிலையில் இருப்பதால் இவ்வகை செயற்கைக் கோள்களுக்கு புவிநிலை செயற்கைக் கோள்கள் என்று பெயர்.\nG – ஈர்ப்பியல் மாற்றி= 6.67 x 10-11 நிமீ 2 கி.கி\nM – புவியின் நிறை = 5.972 x 1024 கி.கி\nR – புவியின் ஆரம் = 6371 கி.மீ.\nh – புவிப்பரப்பிலிருந்து செயற்கைக் கோளின் உயரம்\nசில விண்மீன்கள் நீல நிறமாகவும், சில சிவப்பு நிறமாகவும் தோன்றுவது காரணம் ஏன்\nவெப்பமான விண்மீன்கள் நீல நிறமாக தோன்றும், குளிர்வான விண்மீன்கள் சிவப்பு நிறமாகத் தோன்றும்.\nகோள்கள் நீள்வட்டப்பாதையில் சுழல்வதை எவ்வாறு தொடர்ந்து பராமரிக்க முடிகிறது\nசூரியனுக்கும் கோள்களுக்கும் இடையேயான ஈர்ப்பு விசை மூலம் கோள்கள் நீள்வட்டப் பாதையில் சுழல்வதை பராமரிக்க முடிகிறது.\nஏன் சில செயற்கைக் கோள்கள் புவி நிலை செயற்கைக் கோள்கள் எனக் கருதப்படுகின்றன\nசில செயற்கைக் கோள்கள் புவியை 24 மணி நேரத்தில் சுற்றி வருகின்றன.\nபுவியின் சுழற்சிகாலமும் 24 மணி.\nஎனவே புவியைப் பொருத்து ஒரே நிலையில் இருப்பதால் இவ்வகை செயற்கைக் கோள்கள் புவிநிலை செயற்கைக் கோள்கள் என கருதப்படுகின்றன.\nபூமியில் 60 கிகி. எடையுள்ள மனிதன் சூரியனில் 1680 கிகி எடையைக் கொண்டிருப்பது ஏன்\nசூரியனின் ஈர்ப்புவிசை புவியின் ஈர்ப்பு விசையை விட 28 மடங்கு அதிகம்.\nஎனவே புவியில் 60 கி.கி எடையுள்ள மனிதன் சூரியனில் 1680 கி.கி. இருப்பான்.\nபுவியின் பரப்பிலிருந்து 36000 உயரத்தில், உள்ள சுழற்சிக் காலம் 24 மணி நேரத்தையும் கொண்டுள்ள செயற்கைக் கோளின் வேகத்தைக் கணக்கிடவும். (R – 6370 கிமீ எனக் கொள்க).\n(குறிப்பு : மணி நேரத்தை வினாடிகளில் மாற்றியபின் கணக்கிடவும்)\nபூமியிலிருந்து 400 கிமீ தொலைவில் உள்ள, கோளின் சுழற்சிக் காலத்தை கணக்கிடவும்.\nI. ஒரு மதிப்பெண் வினாக்கள்\nபுவி மையம் கொள்கையைக் கூறியவர்\nசூரிய மைய கொள்கையை வெளியிட்டவர்\nவிண்வெளியில் காணப்படும் அனைத்து பொருட்களையும் உள்ளடக்கியது\n93 பில்லியன் ஒளி ஆண்டுகள்\nஅண்டத்தின் பெரும் பகுதி மற்றும் ஆக உள்ளது. இருண்ட பொருள்\nபெருவெடிப்பில் தோன்றிய அடிப்படை தனிமங்கள்\nஅண்டம் கிட்டத்தட்ட _ % இருண்ட பொருளால் ஆனது\nஅண்டத்தில் உள்ள இருண்ட ஆற்றலின் சதவீதம்\nவிண்மீன்களில் தனிமங்கள் இருக்கக் காரணம்\nசூரியன் விண்மீன் திரளின் மையத்தை சுற்றி வர ஆகும் காலம்\nஅண்டத்தில் உள்ள விண்மீன் திரள்களின் எண்ணிக்கை\nஅதிக சூடேற்றப்பட்ட பருப்பொருள் நிலை எனப்படும்\nஏற்றுக்கொள்ளக்கூடிய நட்சத்திரக் கூட்டங்களின் எண்ணிக்கை\nகோள்கள் சூரியனை சுற்றி வரக் காரணம்\nசூரியனின் வெப்பம் மற்றும் ஒளி ஆற்றலுக்கு காரணம்\nசூரியனின் ஈர்ப்பு புவியைப் போல _ மடங்கு அதிகம்\nசூரியனின் புறப்பரப்பு வெப்பநிலை °C.\nசூரியனை கோள்கள் ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம் எனப்படும்.\nஒரு கோள் தன்னைத்தானே ஒருமுறை சுழல்வதற்கு எடுத்துக் கொள்ளும் காலம் ஆகும்.\nபூமியின் அளவை ஒத்த சிறப்புக் கோள்\nமற்ற கோள்களுக்கு எதிர்த்திசையில் சுழலும் கோள்\nசூரிய மண்டலத்திலேயே பெரிய நிலவு\nஅடர்த்தி மிகவும் குறைவான கனமற்ற கோள்\nமுழுவதும் எரியாமல் கற்களாக பூமியில் விழும் கற்கள்\nநிலவு (துணைக்கோள்) இல்லாத கோள்கள்\nமுதன் முறையாக செலுத்தப்பட்ட செயற்கைக் கோள்\nபுவி நிலைத் துணைக் கோளின் சுற்றுக்காலம் மணி\nபுவியின் நிறை – kg.\nசம பரப்புகளின் விதி என்பது கெப்ளரின் – விதி\nபொருள்கள் (அ) மனிதர்கள் எடையற்று இருப்பது போல் தோன்றும் நிலை ஆகும்\nஒரு செயற்கைக் கோளின் உயரம் குறைவாக இருந்தால் – அதிகமாக இருக்கும்.\nபன்னாட்டு விண்வெளி மையத்தில் அதிக நாள் இருந்தவர்\nஇயக்கக் குறைபாடு மற்றும் பேக்சில் குறைபாடு உள்ளவர்களுக்கு – தொழில்நுட்பம் பயன்படுகிறது.\nஅறுவை சிகிச்சை மூலம் அகற்ற இயலாத கட்டிகளை நீக்க, துல்லியமாக உடல் ஆய்வு செய்ய பயன்படுகிறது.\nபன்னாட்டு விண்வெளி மையத்தை இயக்கவும், பராமரிக்கவும் நாடுகளின் ஒத்துழைப்பு தேவை.\nஅதி நீள்வட்டப் பாதையில் சூரியனை சுற்றி வரும் தூசு மற்றும் பனி நிறைந்த பொருள் எனப்படும்.\nவாயு, தூசு , விண்மீன்கள் மற்றும் சூரிய மண்டலங்களை உள்ளடக்கியது ஆகும்.\nசூரியன் மற்றும் சூரிய மண்டலத்திலுள்ள கோள���கள் விண்மீன் திரளில் உள்ளது\nஇரவில் நம் கண்களால் காணக்கூடிய விண்மீன்களின் எண்ணிக்கை\nசூரியன் மற்றும் அதைச் சுற்றிவரும் பொருட்கள் சேர்ந்தது ஆகும்.\nவட துருவத்தில்_நாள்களுக்கு சூரியனை நம்மால் காண இயலாது.\nஹாலி விண்மீன்கள் ஆண்டுகளுக்கு ஒரு முறை மீண்டும் தெரியும்.\nஈர்ப்பின் விளைவு இல்லாத நிலையில் எரியும் நெருப்பின் சுடர் வட்டம் இருக்கும்.\nவிண்ணிலுள்ள பொருட்களில் வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய மனிதனால் உருவாக்கப்பட்ட பெரிய பொருள்\nபன்னாட்டு விண்வெளி மையத்தின் முதல் பகுதியை எடுத்துச் சென்ற கலம்.\nகோள்கள் உருவானபோது வெளிப்பட்ட லட்சக்கணக்கான பாறைத் துகள்கள் சூரியனை சுற்றி வருகின்றன. இவை எனப்படும்.\nIII. கூற்று மற்றும் காரண வகை\nசரியான தேர்வை கீழ்வருவது போல் குறி.\na) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கமாகும்.\nb) கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கமல்ல.\nc) கூற்று சரி. காரணம் தவறு.\nd) கூற்று தவறு. காரணம் சரி.\nகூற்று (A) : அண்டத்திலுள்ள விண்மீன் திரள்கள் பல வடிவங்களில் உள்ளன.\nகாரணம் (R) : வடிவத்தைப் பொருத்து சுருள் திரள், நீள்வட்டத்திரள், வடிவமற்ற திரள் என வகைப்படுத்தப் படுகின்றன.\na) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கமாகும்.\nகூற்று (A) : வெப்பநிலையை பொருத்து விண்மீன்கள் பல வண்ணங்களில் தோன்றுகின்றன.\nகாரணம் (R) : செவ்வாய் சிவப்புக் கோள் எனப்படும்.\nb) கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கமல்ல.\nகூற்று (A) : சூரியனில் அணுக்கரு இணைவு கடக்கிறது.\nகாரணம் (R) : சூரியனில் ஆக்ஸிஜன் உள்ளது.\nC) கூற்று சரி. காரணம் தவறு.\nIV. தொடர்பின் அடிப்படையில் நிரப்புக.\nவெப்ப விண்மீன்கள் : நீலநிறம் :: குளிர்வான விண்மீன்கள் : _________________\nபுவியின் சுற்றுகாலம் :: _________________ :: சுழற்சிக்காலம் : 24 மணி\nV. குறுகிய விடை – 2. மதிப்பெண்கள்\nபுவி, கோள்கள், விண்மீன்கள், வான்வெளி மற்றும் விண்மீன் திரள்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய அமைப்பு.\nஒளி ஆண்டு என்றால் என்ன\nஒரு ஆண்டு காலத்தில் ஒளி செல்லும் தொலைவு ஒளி ஆண்டு எனப்படும். 1 ஒளி ஆண்டு = 9.4607 x 1012 கி.மீ.\nவிண்மீன் திரளின் பல்வேறு வடிவங்கள் யாவை\nசுருள் திரள், நீள்வட்டத் திரள் மற்றும் வடிவமற்ற திரள் போன்றவை.\nவிண்மீன் திரள்கள் தனியா���வோ, தொகுதியாகவோ காணப்படுகின்றன.\nநட்சத்திரக் கூட்டங்கள் என்றால் என்ன\nகற்பனை வடிவத்தையோ, அர்த்தங்கொண்ட தோற்றத்தையோ நினைவுறுத்தும் விண்மீன்களின் தொகுப்பு நட்சத்திரக் கூட்டங்கள் எனப்படும்.\nஆட்டுக்கிடா, மிதுனம், தேள் மற்றும் கேசியோபியா போன்றவை சில நட்சத்திரக் கூட்ட வடிவங்கள் உள்ளன.\nசூரியனில் நடைபெறும் வேதிவினை பற்றி எழுதுக.\nசூரியனில் அதிக அழுத்தத்தில் ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றினைந்து ஹீலியம் அணுக்களாக மாறுகின்றன.\nஇவ்வினை அணுக்கரு இணைவு எனப்படும்.\nஇதில் பெருமளவு ஆற்றல் ஒளி வடிவிலும், வெப்ப வடிவிலும் உருவாகின்றது. பாவை\nசூரியன் மஞ்சள் நிறக் கதிர்களை மட்டும் உமிழ்கிறதா\nசூரியனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சில் அனைத்து நிறங்களும் உள்ளன.\nஆனால் மஞ்சள் நிறமே அதிக செறிவுடன் காணப்படுகிறது. எனவே சூரியன் மஞ்சள் நிறமாக நமக்குத் தெரிகிறது.\nதுருவ விண்மீன் என்றால் என்ன ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது\nஎல்லா விண்மீன்களும் கிழக்கிலிருந்து மேற்காக நகர்வது போல் தோன்றினாலும், ஒரு விண்மீன் மட்டும் நகராமல் உள்ளது போல் தோன்றும்.\nஅதுவே துருவ விண்மீன் ஆகும்.\nநிலையாக அமைந்துள்ள புவியின் சுழல் அச்சிற்கு நேராக அமைந்திருப்பதால் துருவ விண்மீன் ஒரே இடத்தில் நகராமல் உள்ளது போல் தோன்றுகிறது.\nபுவியின் தெற்கு அரைக்கோளத்திலிருந்து துருவ விண்மீன் தெரிவதில்லை.\nசூரிய மண்டலம் முழுவதும் பரவலாக சிதறிக்கிடக்கும் சிறு பாறைத் துண்டுகள் விண்கற்கள் எனப்படும்.\nசிறு கோள்கள் என்றால் என்ன\nகோள்கள் உருவான போது வெளிப்பட்ட இலட்சக்கணக்கான பாறைத்துகள்கள் இப்போது சூரியனைச்சுற்றி இயங்கி வருகின்றன. இவை சிறுகோள்கள் எனப்படும்.\nVI. விரிவான விடையளி – 5. மதிப்பெண்கள்\nவிண்மீன் திரள்கள் பற்றி குறிப்பு வரைக.\nசுமார் 10 – 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பெருவெடிப்பிற்கு பின் விண்மீன் திரள்கள் உருவாயின.\nவிண்மீன் திரள் என்பது வாயு, தூசு, கோடிக்கணக்கான விண்மீன்கள் மற்றும்\nஅவற்றிலுள்ள சூரிய மண்டலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு அமைப்பு.\nபார்க்கக்கூடிய அண்டத்தில் 100 மில்லியன் (1011) விண்மீன்திரள்கள் உள்ளன.\nஅண்டத்தின் அளவு 108 முதல் 1014 வரையிலான விண்மீன்களைக் கொண்டது.\nவிண்மீன் திரள்களின் பல்வேறு வடிவங்களை பொறுத்து சுருள் திர��்.\nநீள்வட்டத்திரள் மற்றும் வடிவமற்ற திரள் என வகைப்படுத்தப்படுகின்றன.\nவிண்மீன் திரள்கள் தனியாகவோ, தொகுதியாகவோ, பெருந்தொகுதியாகவோ காணப்படுகின்றன.\nசூரியன் மற்றும் சூரிய மண்டலத்திலுள்ள கோள்கள் பால்வெளி வீதி விண்மீன் திரளில் உள்ளன.\nநமக்கு அருகிலுள்ள அடுத்த விண்மீன் திரளின் பெயர் ஆண்டிரோமீடா.\nபுவி சூரியனைச் சுற்றி வருவதைப் போல் நம் விண்மீன் திரளின் மையத்தை சுற்றி வரை 250 மில்லியன் ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும்.\nசெயற்கைக் கோள்களின் சுற்றுக்காலம் என்றால் என்ன\nபுவியை ஒரு முறை முழுமையாக சுற்றிவர செயற்கைக்கோள் எடுத்துக்கொள்ளும் காலம் சுற்றுக்காலம் எனப்படும்.\nசுற்றுக்காலம் T = கடந்த தொலைவு / சுற்றியக்க திசைவேகம்\nR – புவியின் ஆரம் = 6371 Km\nh – புவிப்பரப்பிலிருந்து செயற்கைக்கோளின் உயரம்\nபன்னாட்டு விண்வெளி மையம் என்றால் என்ன\nவிண்வெளி வீரர்கள் தங்குவதற்கான ஒரு பெரிய விண்வெளிக்கலமே பன்னாட்டு விண்வெளி மையம் ஆகும். இது தாழ்வான புவி வட்டப்பாதையில் சுமார் 400 கி.மீ. தொலைவில் இயங்குகிறது.\nபன்னாட்டு விண்வெளி மையத்தின் நோக்கங்கள் :\nஅறிவியல் ஆய்வகமாகவும், வானோக்கு நிலையமாகவும் செயல்பட இது அமைக்கப்பட்டுள்ளது.\nஇதன் முக்கிய நோக்கம் விண்ணில் ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் பன்னாட்டு ஆய்வகமாக செயல்படுவது ஆகும். புவியில் அத்தகைய சூழலை ஏற்படுத்த முடியாது.\nபன்னாட்டு விண்வெளி மையத்தில் அமைந்துள்ள நுண்ஈர்ப்பு சூழலானது உயிரியல், மனித உயிரியல், இயற்பியல்.\nவானியல் மற்றும் கால நிலையியல் ஆகிய துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்ள சிறந்த சூழலாக விளங்குகிறது.\nSamacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்\nSamacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/toyota-corolla-quest-name-trademarked-in-india-028206.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-27T19:15:44Z", "digest": "sha1:7J3ZIR5EBS5ONIIKMTN4ZSVVVPWYJLUP", "length": 21668, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "கரொல்லா காரை மீண்டும் களமிறக்குகிறது டொயோட்டா... ஸ்கோடா ஆக்டேவியா காருக்கு செக் வைக்க திட்டம்! - Tamil DriveSpark", "raw_content": "\nபழைய வாகனங்களை அழிக்க பெரும் சலுகையை அறிவித்த மோடி அரசு... இப்படி ஒரு சலுகையை யார்���ான் வேணாம்னு சொல்லுவா\n1 hr ago ‘மோட்டார்சைக்கிள்’ ஜாக்கெட்டுகள் தயாரிப்பில் இறங்கியது ஸ்டூட்ஸ்\n2 hrs ago சூப்பர் கண்டுபிடிப்பு... சிக்கன் கழிவுகளில் இருந்து பயோ டீசல்... விலை எவ்ளோனு தெரியுமா\n3 hrs ago ஆகஸ்ட் 18ல் துவங்கும் ஃபோக்ஸ்வேகன் டைகுனின் தயாரிப்பு பணிகள்\n5 hrs ago மோடி அரசுக்குதான் நன்றி சொல்லணும் பல மடங்கு குறைந்த விபத்துகளின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்த விபத்துகளின் எண்ணிக்கை\nNews ஸ்டாலினை தொடர்ந்து லிஸ்டில் இணைந்த பசவராஜ் பொம்மை.. அப்பா vs மகன்... மாநில முதல்வராகியவர்கள்\nSports பெண்கள் டைவிங்: அமெரிக்காவை ஓவர்டேக் செய்த சீனா.. ஜஸ்ட் மிஸ்.. மெக்சிகோ அபாரம்\nFinance வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\nMovies அடுத்த \"சேலஞ்ச்\"க்கு தயாராகும் நடிகர் பிரசாந்த்... உறுதிப்படுத்திய இயக்குனர் ஏ. வெங்கடேஷ்\n உங்க செக்ஸ் ஹார்மோனை அதிகரிக்கணுமா அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகரொல்லா காரை மீண்டும் களமிறக்குகிறது டொயோட்டா... ஸ்கோடா ஆக்டேவியா காருக்கு செக் வைக்க திட்டம்\nடொயோட்டா கரொல்லா கார் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. இதற்காக பெயர் பதிவும் செய்யப்பட்டு இருப்பதுடன், போட்டியாளர்களை ஒரு கை பார்க்கும் விதத்தில், ஹைப்ரிட் நுட்பத்தில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஎக்ஸிகியூட்டிவ் செடான் கார் மார்க்கெட்டில் டொயோட்டா கரொல்லா கார் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வந்தது. கடந்த 2000ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை இந்த கார் விற்பனையில் வைக்கப்பட்டு இருந்தது. பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, விற்பனை நிறுத்தப்பட்டது.\nஇந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான அம்சங்கள் மற்றும் வடிவமைப்பில் பல மாறுதல்களுடன் புதிய டொயோட்டா கரொல்லா கார் இந்தியாவில் மீண்டும் களமிறக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.\nகரொல்லா க்வெஸ்ட் என்ற பெயரை இந்தியாவில் டிரேட்மார்க் பதிவு செய்துள்ள��ு டொயோட்டா நிறுவனம். வெளிநாடுகளில் கரொல்லா க்வெஸ்ட் என்ற பெயரில்தான் புதிய மாடல் விற்பனையில் உள்ளது. எனவே, இந்த மாடல் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்பது தெரிய வந்துள்ளது.\nஏற்கனவே கரொல்லா ஆல்டிஸ் என்று அழைக்கப்பட்ட நிலையில், இனி கரொல்லா க்வெஸ்ட் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செடான் கார்களுக்கான வரவேற்பு குறைந்துள்ள நிலையில், நம்பிக்கையுடன் மீண்டும் கரொல்லா காரை களமிறக்க டொயோட்டா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.\nஇந்தியாவில் விற்பனையில் இருந்த டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் பிஎஸ்-4 மாடலில் 87 பிஎச்பி பவரையும், 205 என்எம் டார்க் திறனையும் வழங்கும் .4 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் மற்றும் 138 பிஎச்பி பவரையும், 173 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்பட்டன. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைத்து.\nஇதே எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன்தான் இப்போது வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, இந்த எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகள் இந்தியாவிலும் தக்க வைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அதேநேரத்தில், இந்தியாவில் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தில் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய டொயோட்டா கரொல்லா க்வெஸ்ட் காரில் புதிய க்ரில் அமைப்பு, ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் மற்றும் வலிமையான பம்பர் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கின்றது. புதிய பம்பர் மற்றும் டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன.\nஉட்புறத்திலும் அதிக மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட்டிவிட்டி, க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், பின்புறத்தில் சாய்மான வசதி கொண்ட இருக்கைகள், ரிவர்ஸ் கேமரா என ஏராளமான வசதிகள் உள்ளன.\nஅடுத்த வாரம் புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு கடும் போட்டியை தரவல்ல டொயோட்டா கரொல்லா கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் எக்ஸிகியூட்டிவ் செடான் கார் ���ாங்க திட்டமிட்டிருப்பவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.\n‘மோட்டார்சைக்கிள்’ ஜாக்கெட்டுகள் தயாரிப்பில் இறங்கியது ஸ்டூட்ஸ்\nடொயோட்டா நிறுவனத்தின் சொகுசு காரை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க\nசூப்பர் கண்டுபிடிப்பு... சிக்கன் கழிவுகளில் இருந்து பயோ டீசல்... விலை எவ்ளோனு தெரியுமா\nஇனி தரமான உதிரி பாகங்கள் வீடு தேடி வரும்... நாட்டின் 12 நகரங்களில் சேவையை தொடங்கியது டொயோட்டா...\nஆகஸ்ட் 18ல் துவங்கும் ஃபோக்ஸ்வேகன் டைகுனின் தயாரிப்பு பணிகள்\nடொயோட்டா கார் ஆலையில் மீண்டும் உற்பத்தி துவங்கியது... வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nமோடி அரசுக்குதான் நன்றி சொல்லணும் பல மடங்கு குறைந்த விபத்துகளின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்த விபத்துகளின் எண்ணிக்கை\nபெங்களூர் அருகே ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைக்கும் டொயோட்டா\nதோஸ்த் படா தோஸ் பாட்டு பாத்திருக்கீங்களா அதில் வரும் வாகனத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்க ஃபோக்ஸ்வேகன் திட்டம்\n2 மாடல்களில் வருகிறது ஹைலக்ஸ் ஆஃப்ரோடு பிக்கப் டிரக்... இசுஸு வி க்ராஸுக்கு 'செக்' வைக்க டொயோட்டா திட்டம்\n10 ஆயிரமாவது சஃபாரி காரை வெளியிட்டது டாடா\nகாரை இப்போ வாங்கிக்கோங்க, காசை அப்புறமா கொடுங்க... மஹிந்திராவை தொடர்ந்து டொயோட்டா அதிரடி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக எந்த வேகத்தில் செல்ல ஆசை வாடிக்கையாளர்களின் கருத்தை கேட்ட ஓலா\n மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\n2021 ஹோண்டா அமேஸ் காருக்கான புக்கிங் தொடங்கியாச்சு ஆனா இது ஹோண்டாவுக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1047387", "date_download": "2021-07-27T17:19:25Z", "digest": "sha1:FBKNO72SBBT4AL3SY4E74SCE6WV5HHY2", "length": 2784, "nlines": 53, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"três\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"três\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:21, 20 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n39 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n02:06, 29 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.2) (தானியங்கிஇணைப்பு: az:três)\n22:21, 20 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/natri/natri00016.html", "date_download": "2021-07-27T19:46:01Z", "digest": "sha1:LMSVEOAB33QK7TOZITRIMMPE463MUHM3", "length": 8763, "nlines": 173, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } நாய்கள் - Naaigal - புதினம் (நாவல்) - Novel - நற்றிணை பதிப்பகம் - Natrinai Pathippagam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "அனைத்து நூல்களும் 5% - 50% வரை தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 70.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\n24 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்\nமாயான் : ஹூலியோ கொர்த்தஸார்\nஜி.எஸ்.டி. ஒரு வணிகனின் பார்வையில்...\nஅம்பானி கோடிகளைக் குவித்த கதை\nபுலன் மயக்கம் - தொகுதி - 1\nதுளசிதாசர் முதல் மீராபாய் வரை\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\n© 2021 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/674362-come-to-the-store-with-a-mask-and-security-features-to-buy-relief-and-groceries-government-order.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-27T19:35:34Z", "digest": "sha1:CKDJ3ZGC44D5NQSFIJUFQ3YQ2V62NKR2", "length": 17856, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "நிவாரணத் தொகை பெற, உணவுப் பொருட்கள் வாங்க, முகக்கவசம், பாதுகாப்பு அம்சங்களுடன் ரேஷன் கடைக்கு வரவும்: தமிழக அரசு உத்தரவு | Come to the store with a mask and security features to buy relief and groceries: Government order - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nநிவாரணத் தொகை பெற, உணவுப் பொருட்கள் வாங்க, முகக்கவசம், பாதுகாப்பு அம்சங்களுடன் ரேஷன் க��ைக்கு வரவும்: தமிழக அரசு உத்தரவு\nகரோனா நிவாரணத் தொகை பெறாதவர்கள் பணத்தைப் பெறவும், அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும் ரேஷன் கடைக்கு நண்பகல் 12 மணி வரை பொதுமக்கள் உரிய சமூக இடைவெளியுடன், முகக் கவசத்துடன் வரவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇதுகுறித்து தமிழக அரசின் இன்றைய செய்திக்குறிப்பு:\n“ *கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு எவ்விதமான தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.\n* இச்சூழ்நிலையில், பொதுமக்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய, இன்றியமையாப் பண்டங்களாகிய அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொது விநியோகத் திட்டப் பண்டங்களைத் தொடர்ந்து பெறும் பொருட்டு கோவிட்-19 பெருந்தொற்று நிவாரணத் தொகை ரூ.2000/-ஐ, இதுவரை பெறாதவர்கள் நியாய விலைக் கடைகளிலிருந்து பெறும் வண்ணம் மே 25 முதல் தளர்வுகள் ஏதுமற்ற முழு ஊரடங்கு சூழ்நிலையிலும், அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தொடர்ந்து காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை விநியோகம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக முதல்வரால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.\n* அவ்வகையில், உணவுத்துறைப் பணிகளில் ஈடுபடும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உட்பட அத்தியாவசியப் பணிகளுக்காகப் பயணிக்க நேரும் அலுவலர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கப்படும்.\n* குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்றியமையாப் பண்டங்கள் மற்றும் நிவாரணத் தொகை தடையின்றி வழங்கும் பொருட்டு வழங்கப்பட்டுள்ள இவ்வுத்தரவினை சீரிய முறையில் எவ்வித தொற்று பாதிப்புமின்றிச் செயல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.\n* பொதுமக்களும் இத்திட்டத்தினை உரிய பாதுகாப்பு முறையில் பயன்படுத்தி முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் நிலையான வழிகாட்டி நடைமுறையினைப் பின்பற்றி அவர்களுக்கு உரிய இன்றியமையாப் பண்டங்களை நியாய விலைக் கடைகளில் பெற்றுச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\n* பொதுமக்களின் நலன் கருதி இத்தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு எச்சரிக்கை உணர்வுடன் அனைவரும் செயல்பட வேண்டும் என்றும், நியாய விலைக் கடைக்குச் செல்லும்போது அதற்குரிய ஆதாரமாகக் குடும்ப அட்டையுடன் தவற��து செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது”.\nஇவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nரேஷன் கடைகள் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்கும்: தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் இன்று 34,867 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 4985 பேருக்கு பாதிப்பு: 27,026 பேர் குணமடைந்தனர்\nஊரடங்கில் வழங்கப்படும் விலக்கைச் சாதகமாக்கி ஊழியர்களைச் சுரண்டக் கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nஏழை நாடுகளுக்குப் பிற நாடுகள் கரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும்: உலக சுகாதார அமைப்பு\nCome to the storeWith a mask and security featuresBuy relief and groceriesGovernmentOrderநிவாரண தொகைஉணவுப்பொருட்கள்வாங்கமுகக்கவசம்பாதுகாப்பு அம்சங்கள்கடைக்கு வரவும்அரசு உத்தரவு\nரேஷன் கடைகள் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்கும்: தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் இன்று 34,867 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 4985 பேருக்கு பாதிப்பு:...\nஊரடங்கில் வழங்கப்படும் விலக்கைச் சாதகமாக்கி ஊழியர்களைச் சுரண்டக் கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nகோவை சாலைகளில் வாகனங்களின் நிர்ணயிக்கப்பட்ட வேக அளவுகள் மாற்றம்: மீறினால் அபராதம்; காவல்துறை...\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு\nஅமைச்சர் என்பதால் சலுகை வழங்க முடியாது; ஆக.6-ல் ஆஜராகவும்: செந்தில்பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம்...\nதூய்மைப் பணியாளர்களுக்கு இடர்படி: அரசின் நிலைப்பாட்டைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு\nஉரிய அனுமதி இன்றி உருவான 'தாதா 87' தெலுங்கு ரீமேக்: இயக்குநர் அறிக்கை\nஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்வி கற்க ஸ்மார்ட்போனுக்கு வட்டி இல்லா கடன் வசதி:...\nஇந்திய அளவில் ட்ரெண்ட்டாகும் #Thalapathy66: பின்னணி என்ன\nகே.வி.ஆனந்துக்காக உதவி இயக்குநர்கள் உருவாக்கிய வீடியோ\nஜூன் 15 முதல் கல்லூரித் தேர்வுகள்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/682290-chief-minister-stalin-meets-pm-on-june-17-meets-sonia.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-07-27T18:06:45Z", "digest": "sha1:FQKNRVJSY3PJR3BUEZKFKETBS7C3GYGA", "length": 18654, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜூன் 17-ல் பிரதமருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு: சோனியாவையும் சந்திக்கிறார் | Chief Minister Stalin meets PM on June 17: Meets Sonia - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூலை 27 2021\nஜூன் 17-ல் பிரதமருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு: சோனியாவையும் சந்திக்கிறார்\nமுதல்வர் ஸ்டாலின் வரும் 17ஆம் தேதி டெல்லி செல்கிறார். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக பிரதமரைச் சந்திக்கிறார். அப்போது தடுப்பூசி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாகத் தெரிகிறது.\nசட்டப்பேரவைத் தேர்தல் ஏப் 6ஆம் தேதி முடிந்து மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டதில் திமுக பெரும்பான்மை பெற்று ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்தது. பொறுப்பேற்றவுடன் கரோனா தொற்று எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நிலையில் அரசு இருப்பதால் வேறு பணிகள் எதிலும் அரசு ஈடுபடவில்லை.\nதடுப்பூசி, செங்கல்பட்டு தடுப்பூசி மையம், ஆக்சிஜன் தேவை, ரெம்டெசிவிர் மருந்து, எழுவர் விடுதலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பிரதமருக்கு முதல்வர் என்கிற முறையில் ஸ்டாலின் கடிதம் எழுதினார். சமீபத்தில் மாநிலங்களுக்குத் தடுப்பூசி இலவசம் என அறிவித்ததை வரவேற்றும் கடிதம் எழுதியிருந்தார். முதல்வராகப் பதவி ஏற்பவர்கள் டெல்லி சென்று பிரதமரைச் சந்திப்பது மரபு.\nமுதல்வராகப் பொறுப்பேற்றபின் திருச்சியில் முதன்முறையாகப் பேட்டி அளித்த ஸ்டாலின், டெல்லி செல்வீர்களா என்கிற கேள்விக்கு, ''தற்போது கரோனா தொற்று அதிகம் இருக்கிற காரணத்தால் எங்கள் முதல் பணி கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது மட்டுமே. தொற்றுப் பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டபின் கண்டிப்பாக டெல்லி செல்வேன். பிரதமரைச் சந்தித்து தமிழகத்துக்கான உரிமைகளைக் கேட்டுப் பெறுவேன்'' என்று பதில் அளித்தார்.\nஇந்நிலையில் தற்போது கரோனா தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 21ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. அதற்கு இடையில் டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்க முடிவு செய்தார் மு��ல்வர் ஸ்டாலின். ஜூன் 17ஆம் தேதி சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும், பிரதமர் ஒத்திசைவு கொடுத்தால் சந்திப்பேன் என்றும் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.\nஇந்நிலையில் ஜூன் 17ஆம் தேதி அன்று முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் பிரதமரைச் சந்திக்க உள்ளதாக அதிகாரபூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 16ஆம் தேதி இரவு டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின், ஜூன் 17ஆம் தேதி அன்று காலை பிரதமரை நேரில் சந்திக்கிறார். பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்திக்கிறார். அதன்பின் டெல்லியில் கட்டப்பட்டு வரும் அறிவாலயம், கட்சி அலுவலகப் பணிகளையும் பார்வையிடுகிறார். அன்று மாலை சென்னை திரும்புகிறார்.\nபிரதமரைச் சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்துக்கான கோரிக்கைகளை முன்வைக்க உள்ளார். தடுப்பூசி, செங்கல்பட்டு தடுப்பூசி மையம் விவகாரம், கருப்புப் பூஞ்சைக்கான கூடுதல் மருந்துகள் ஒதுக்கீடு, தமிழகத்துக்கான ஜிஎஸ்டி தொகை, நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு உள்ளிட்ட தமிழகம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து அப்போது பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் பேசுவார் எனத் தெரிகிறது.\n55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணி: வைகோ வேண்டுகோள்\nஅர்ச்சகர் பயிற்சி பெற்ற 205 பேரையும் முக்கிய கோயில்களில் நியமனம் செய்க: கி.வீரமணி\nதமிழகத்தில் இன்று 12,772 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 828 பேருக்கு பாதிப்பு: 25,561 பேர் குணமடைந்தனர்\nதமிழகம் முழுவதும் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nChief MinisterStalinMeets PMOn June 17MeetsSoniaபிரதமர்ஸ்டாலின்சந்திப்புசோனியாசந்திக்கிறார்\n55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணி: வைகோ வேண்டுகோள்\nஅர்ச்சகர் பயிற்சி பெற்ற 205 பேரையும் முக்கிய கோயில்களில் நியமனம் செய்க: கி.வீரமணி\nதமிழகத்தில் இன்று 12,772 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 828 பேருக்கு பாதிப்பு:...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nகோவை சாலைகளில் வாகனங்களின் நிர்ணயிக்கப்பட்ட வேக அளவுகள் மாற்றம்: மீறினால் அபராதம்; காவல்துறை...\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு\nஅமைச்சர் என்பதால் சலுகை வழங்க முடியாது; ஆக.6-ல் ஆஜராகவும்: செந்தில்பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம்...\nதூய்மைப் பணியாளர்களுக்கு இடர்படி: அரசின் நிலைப்பாட்டைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு\nஉரிய அனுமதி இன்றி உருவான 'தாதா 87' தெலுங்கு ரீமேக்: இயக்குநர் அறிக்கை\nஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்வி கற்க ஸ்மார்ட்போனுக்கு வட்டி இல்லா கடன் வசதி:...\nஇந்திய அளவில் ட்ரெண்ட்டாகும் #Thalapathy66: பின்னணி என்ன\nமுதல்வர் ஸ்டாலினுடன் விஜய் சேதுபதி சந்திப்பு: கரோனா நிவாரண நிதி வழங்கினார்\n27 மாவட்டங்களில் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை தொடக்கம்; ஆசிரியர்கள் சுழற்சி முறையில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-07-27T19:41:29Z", "digest": "sha1:WNJ5M2GVRZXLNFCLFV3MTV7ME5FHNBTJ", "length": 10430, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தேர்தல்கள்", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nகுடியரசுத் தலைவர் வேட்பாளராக சரத் பவார்- தேசியவாத காங்கிரஸ் திட்டவட்ட மறுப்பு\nரவிசங்கர் பிரசாத், ஜவடேகருக்கு விரைவில் பாஜகவில் முக்கியப் பதவி\nரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை சென்னையில் ரஜினிகாந்த் நாளை சந்திக்கிறார்\nமத்திய அமைச்சரவையில் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களை விட முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முன்னுரிமை:...\nபாஜகவுக்கு நன்மைபயக்கும் அமைச்சரவை விரிவாக்கத்தால் நாட்டுக்கு என்ன பயன்\nமுதல்முறையாக புதுச்சேரியில் அமைச்சரவையில் இடம் பிடித்த பாஜக: அடுத்ததாக எம்.பி., தொகுதிகளில் கவனம்\nபல தேர்தல்களைச் சந்தித்தும் அமமுகவை மக்கள் ஏற்கவில்லை: திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ...\nஜூன் 25-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை\nகரோனா 2-ம் அலைப் பரவலுக்குத் தேர்தல்தான் காரணம்: உயர் நீதிமன்றம் கருத்து\nஉள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக் காலம் நீட���டிப்பு: பேரவையில் மசோதா தாக்கல்\nவரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும் ஏமாற்றமும் உள்ளது; முதல்வர் உரையில் மேலும் அறிவிப்புகளை எதிர்பார்க்கிறோம்:...\nகாலியாக உள்ள 3 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையத்தில் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/04/13/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-11-%E0%AE%AE/", "date_download": "2021-07-27T17:19:29Z", "digest": "sha1:U5QHSSJ4TKMMZPFJQZLETFLBKQ2UDSYK", "length": 8977, "nlines": 143, "source_domain": "www.thamilnaatham.media", "title": "தமிழ் நாட்டில் மட்டும் 11 மரணங்கள் – பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 969! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome உலக செய்திகள் தமிழ் நாட்டில் மட்டும் 11 மரணங்கள் – பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 969\nதமிழ் நாட்டில் மட்டும் 11 மரணங்கள் – பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 969\nதமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் மட்டும், கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 969 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவது தமிழகத்தில் பெரும் அச்ச நிலையை உருவாக்கியுள்ளது.\nஇதேவேளை, இந்தியா முழுவதுமாக இதுவரை கொரோனா நோயினால் 331 பேர் மரணமடைந்துள்ளதுடன், 9.240 பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஒலுவில் கடற்படைத் தளத்தில் தங்கவைக்கப்பட்ட 28 பேரில் ஐவருக்கு கொரோனா\nNext articleபிரிட்டனிலும், பிரான்ஸிலும் தொடரும் தமிழர் மரணங்கள்\nஇலங்கை போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் பொறுப்புக்கூறலுக்காக சர்வதேச பொறிமுறை:\nஅண்டார்ட்டிகா கண்டத்தில் இருந்து 4,320 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட பனிப்பாறை பிரிந்தது\nஇந்தியாவிலிருந்து இலங்கை வந்த சரக்கு கப்பலில் தீ விபத்து\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/01/blog-post_98.html", "date_download": "2021-07-27T19:12:50Z", "digest": "sha1:LVNB5Q4FIADVWIBI6XJL73RGS6I6JJNR", "length": 5599, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நெலுந்தெனிய: புத்தர் சிலை அகற்றப்படமாட்டாது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS நெலுந்தெனிய: புத்தர் சிலை அகற்றப்படமாட்டாது\nநெலுந்தெனிய: புத்தர் சிலை அகற்றப்படமாட்டாது\nநெலுந்தெனிய, உடுகும்புற பகுதியில் நீண்டகாலமாக இயங்கி வரும் பள்ளிவாசல் அருகில் அண்மையில் இரவோடிரவாக வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்படுவதற்கு பதிலாக மதில் சுவர் ஒன்றைக் கட்டி பிரச்சினைக்குத் தீர்வு காண இணக்கம் காணப்பட்டுள்ளது.\nவறகாபொல நீதிமன்றில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போதே இதற்கு முஸ்லிம்கள் தரப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதால் இரு தரப்பும் பிரச்சினையை சுமுகமாகத் தீர்���்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த மாதம் 29ம் திகதி அதிகாலையில் திடீரென இப்புத்தர் சிலை நிறுவப்பட்டிருந்த அதேவேளை அதனை அகற்றுவதற்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் ஜுலை மாதம் வழக்கு விசாரணை இடம்பெறவுள்ளது.\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nதேசியப்பட்டியல்: ஞானசார - ரதன தேரர் முறுகல்\nஅபே ஜன பல என பெயரிடப்பட்ட கட்சியூடாக கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை பகிர்ந்து கொள்வதில் ஞானசார - அத்துராலியே ரதன தேரர்கள் மத்த...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/dmk-files-new-complaint-against-aiadmk/", "date_download": "2021-07-27T19:47:19Z", "digest": "sha1:2ZBC3OWYZCB2L7LLZBJLTVY7AZURNMCB", "length": 6083, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "அதிமுக மீது திமுக புதிய புகார்..!", "raw_content": "\nஅதிமுக மீது திமுக புதிய புகார்..\nஅதிமுக செல்போன் எண்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக திமுக குற்றசாட்டியுள்ளது.\nபணம் கொடுப்பதற்காக வாக்காளர்களின் அடையாள அட்டை, செல்போன் எண்களை அதிமுக சேகரிப்பதாக திமுக புகார் அளித்துள்ளது. செல்போன் எண்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக திமுக குற்றசாட்டியுள்ளது.\nவாக்காளர்களின் அடையாள அட்டைகள், செல்போன் எண்களை அதிமுக திரட்டுவதை தடுக்க திமுக கோரிக்கை , வாக்காளர்கள் அடையாள அட்டைகளை அதிமுகவினரிடம் இருந்து ���றிமுதல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது.\nகூகுள் பே, போன் பே , போன்ற பணப்பட்டுவாடா செயலிகளை கண்காணிக்க தேர்தல் ஆணையத்திற்கு திமுக வலியுறுத்தியுள்ளது. மொத்தமாக மொபைல் செயலி மூலம் பணம் அனுப்புவதை தடுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் ஆர் எஸ் பாரதி மனு அளித்துள்ளார். அதிமுகவினர் வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்துமாறு தேர்தல் ஆணையத்திடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி வலியுறுத்தியுள்ளார்.\nஜி-பே மூலம் பணபட்டுவாடா தொடர்பான தெளிவான புகாரை யாரும் அளிக்கவில்லை. எத்தனை பேருக்கு எவ்வளவு தொகையை அனுப்பப்படுகிறது என்று தெளிவாகக் குறிப்பிட்டு புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சத்யபிரதா சாகு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,767 பேருக்கு கொரோனா பாதிப்பு..\n#Breaking: கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு..\nதலைகீழாக தொங்கி யோகா செய்த நடிகை..\n“அடுத்த 5 ஆண்டுகளில் பேஸ்புக் ஒரு மெட்டாவர்ஸ் நிறுவனமாக மாறும்” – ஜுக்கர்பெர்க்…\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,767 பேருக்கு கொரோனா பாதிப்பு..\n#Breaking: கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு..\nதலைகீழாக தொங்கி யோகா செய்த நடிகை..\n“அடுத்த 5 ஆண்டுகளில் பேஸ்புக் ஒரு மெட்டாவர்ஸ் நிறுவனமாக மாறும்” – ஜுக்கர்பெர்க்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/threads/1266/", "date_download": "2021-07-27T18:03:01Z", "digest": "sha1:CV7O6HOMXSNF3D5FICMJLMABICI6KHRN", "length": 24184, "nlines": 148, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "துயில் 3 - Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nயுவனிகாவின் இமை தேடும் ஈரவிழிகள்... யுவனிகாவின் அமிழ்தென தகிக்கும் தழலே யுவனிகாவின் ஜதி சொல்லிய வேதங்கள்... துயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nதனக்காக வானத்தையே வில்லாய் வளைக்க பாட்டி இருக்க... சந்திர மண்டலத்தையே விலை பேச தந்தை இருக்க... பா���த்தைப் பொழிய தாய் இருக்க... செல்லம் கொஞ்சி சலுகையுடன் சின்னச் சண்டைகள் போட தம்பி தங்கை இருக்க... தோள் கொடுப்பான் தோழன் என்ற வழியில் தோள் கொடுக்கத் தோழன் இருக்க... இதையெல்லாம் அறிய முடியாத நிலையில் அறிந்தும் உணர்ந்து கொள்ள முடியாத நிலையில் படுக்கையில் இருந்தான் ருத்ரதீரன்.\nமறுமுறை அவன் கண் விழிக்கும் போது பெரிய டாக்டரே அவன் பக்கத்தில் இருந்தார். “தீரன், Are you ok now” என்று கேட்டவர், “என்னைத் தெரியுதா” என்று கேட்டவர், “என்னைத் தெரியுதா I am டாக்டர் வில்சன்” என்று அடுத்த கேள்வியுடன் அவர் தன்னை அறிமுகப்படுத்தி கொள்ள\nஎதையும் புரிந்து கொள்ள முடியால் யாரையும் அறிந்து கொள்ளும் ஆவல் இல்லாமல்... ஒரு வித வெறுமையில் சலிப்புடன் மறுப்பாகத் தலை அசைத்தவன், “நீங்க டாக்டர் என்றதே நீங்க சொல்லி தான் எனக்குத் தெரியுது. எனக்கு என்னையே யாருன்னு தெரியலை. என் பெயர்… நான் எப்படி இருப்பேன்... இப்படி எதுவுமே தெரியலை. சோ இனி திரும்பத் திரும்ப இதே கேள்வியை என்கிட்ட கேட்காதீங்க டாக்டர்” ஒரு வித அயர்ச்சியுடன் என்றாலும் அழுத்தத்துடனே ஒலித்தது ருத்ரதீரனின் குரல்.\n“ஓகே... ஓகே மை பாய்... உனக்கு ஒன்றும் இல்ல. just relax… feel free” என்று தட்டிக் கொடுத்தவர் தானே அவனுக்கு இன்ஜெக்ஷனை போட்டு விட, மறுபடியும் துயிலில் ஆழ்ந்தான் அவன்.\nஅவன் பாட்டி, அப்பா, அம்மாவைத் தனியே அழைத்தவர், “அவருக்கு நினைவலைகள் அறுந்திருக்கு. இது மருத்துவத் துறையில் நடப்பது தான். என்ன… ஒரு சில பகுதிகள் மட்டும் நோயாளிகளுக்கு மறக்கும். இவருக்கு அனைத்தும் மறந்து போய் இருக்கு. ஸ்கேனிலிருந்து எக்ஸ்ரே வரை எல்லாம் உங்க பேரனுக்கு நார்மலா இருக்கு. சோ, சீக்கிரம் ரிகவராக சான்சஸ் இருக்கு. அதுவரைக்கும் பொறுமையா அதே சமயத்தில் கொஞ்சம் கவனமா பார்த்துக்கங்க. அவரா ஏதாவது கேட்கும் வரை நீங்களா அவருக்கு நினைவுபடுத்த வேண்டாம்” ஒரு டாக்டர் என்ற முறையில் அவர் ருத்ரதீரனின் நிலை அனைத்தையும் சொல்லி முடிக்க... கேட்டதில் தாய் துக்கத்திலும், தந்தை யோசனையிலும், பாட்டி ஏமாற்றத்திலும் அங்கிருந்து வெளியேறினார்கள்.\nமருத்துவத்தையும் மீறி பேரனிடம் தானாக மாற்றம் வர வேண்டும் என்று ஆன பிறகு தேவியம்மை அங்கு தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டி உருட்டினால் மட்டும் என்ன நடந்துவிடப் போகிறது அதை ப���ரிந்து தான் இருந்தார் அவர் அதன் பிறகு எப்போதும் ருத்ரதீரன் மயக்கத்தில் தான் இருந்தான்.\nஒரு முறை அவன் விழித்திருக்கும் போது அவனை பரிசோதிக்க வந்திருந்த டாக்டர், “how do you feel now தீரன்\nகண்களைச் சுருக்கியவனோ, “என் முழு பெயரும் தீரன் தானா” என்று அவரிடம் எதிர் கேள்வி கேட்க,\nஅதில் டாக்டர் மெலிதாய் புன்னகைத்தவர், “உங்க முழு பெயர் ருத்ரதீரன்” என்று இயல்பாய் சொல்ல... அதை ஏற்றுக் கொண்டவனோ கண்கள் மூடி தன் பெயரை ஒரு முறை மனதிற்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டான் அவன்.\nஅவன் கேள்வியில் தாய் அழ… பாட்டியும் அவன் தந்தையும் அவனைப் பரிதாபமாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nகூடவே, “உங்களுக்கு ஏதாவது தெரியணும்னா உங்க பேரன்ட்ஸ் கிட்ட கேளுங்க சொல்லுவாங்க” என்றார் டாக்டர்.\nகேட்ட அவனுக்கு தான் மனதிற்குள் சோர்வு எழுந்தது. ‘நான் கண் விழித்தாலே அழுகிற அம்மா... எதையும் காட்டிக் கொள்ளாமல் தூர இருந்தே நலம் விசாரிக்கும் தந்தை... எந்த நேரமும் ஒரு வித எதிர்பார்ப்போடும் ஆராய்ச்சியோடும் பார்க்கும் பாட்டி... இப்படி எப்போதும் என்னைச் சுற்றி இருந்தால், நான் யாரை என்ன கேட்க’ மனதிற்குள் சொல்லிக் கொண்டவனோ அயர்ச்சியுடன் கண்களை மூடி படுக்கையில் சாய்ந்து கொண்டான் அவன்.\nஇப்போதெல்லாம் அவன் விழித்திருக்கும் நேரம் எல்லாம் ஒரு வித தேடல்… ஒரு வித பரிதவிப்புடனே இருந்தான். அதெல்லாம் அவனைப் பற்றிய ஆராய்ச்சியில் விளைந்தவைகள். டாக்டர் சொன்ன அவன் பெயர் கூட உண்மையா என்ற ஆராய்ச்சியில் இறங்கியவனுக்கு, கழிவிரக்கத்தில் அழுகைக்குப் பதில் அவன் மீதே கோபமும் வெறுப்பும் வளர்ந்தது.\nஇது தெரியாமல் பேரனை இப்படியே விட்டால் சரி வராது என்று தப்புக் கணக்கு போட்ட தேவியம்மை, அவனுடைய நினைவை மீட்டு எடுப்பதாக நினைத்து அவர் ஒன்றை செய்யப் போக... அதுவே அவனை வேறு ஒரு திசைக்கு அழைத்துச் சென்றது.\nஒரு நாள் துயிலில் இருக்கும் பேரன் எப்போது கண் விழிப்பான் என்ற எதிர்பார்ப்பில், ஒரு வித பதட்டத்துடன் அவனைப் பார்ப்பதும் அவன் அறை வாசலைப் பார்ப்பதுமாக அன்று முழுக்க பேரனின் அறையிலேயே இருந்தார் அவர். தேவியமைக்கு பதட்டமா அப்படித் தானே கேட்குறீங்க உண்மையிலேயே பதட்டம் தான்... அரசியலில் இப்போது முக்கிய பதவியில் இருக்கும் ஒரு பிரமுகர் இன்று ருத்ரதீரனைப் பார்த்து ��லம் விசாரிக்க வருகிறார். ‘அவரிடம் பேரன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமே’ என்ற பயம் தான் தேவியம்மைக்கு.\nஏனென்றால் பேரனுக்கு இப்போது வந்திருக்கும் அம்னீஷியா நோயை குடும்பத்தார் தவிர வெளியே யாரிடமும் மூச்சு விடவில்லை இவர்கள். இப்போது வருபவரை முன்பே ருத்ரதீரன் சந்தித்துப் பேசி இருக்கிறான். அதன் வழமைப்படி வருபவர் பேச, பேரன் ஏதாவது மாற்றி சொல்லி விட்டால்... ஜென்மத்துக்கும் அரசியல் வாழ்வுக்கு முழுக்குப் போட வேண்டி இருக்குமே... அதனால் பேரனைத் தயார் படுத்த காத்துக கொண்டிருந்தார் தேவியம்மை.\nஅவர் எதிர்ப்பார்த்த படி சிறிது நேரத்திற்கு எல்லாம் ருத்ரதீரன் கண் விழிக்க... அவன் கட்டில் அருகே ஓடியவர்.. அவன் உடல்நலனை விசாரிக்காமல்… எந்த முகாந்திரமும் இல்லாமல், “நைனா... இப்போ ஒருத்தர் உன்னை பார்க்க வருவார். அவரை உனக்கு முன்பே தெரியும். அதனால் அவரை தெரிந்த மாதிரி காட்டிக்கோ. சும்மா தஸ்சு.. புஸ்னு.. இங்கிலீஷ் பேசு... உங்க அப்பா பேரு கோட்டை ராஜன்... உன் அம்மா பேரு கயல்விழி... உன் பேரு ருத்ரதீரன்... எங்க ஒரு முறை சொல்லு பார்ப்போம்” பேரனின் மனநிலை தெரியாமல் இவர் அவனுக்கு வகுப்பு எடுக்க\nஏற்கனவே குழப்பத்திலும் தவிப்பிலும் இருந்தவனுக்கு... பாட்டியின் இப்படிப் பட்ட வார்த்தைகள் இன்னும் அவனுக்கு எரியும் நெருப்பில் நெய் விட்டதாய் மாற, “ஓ... நோ...” என்று அந்த கட்டிடமே அதிரும்படி கூச்சலிட்டவன், அவனுக்கு டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்க.... அதையெல்லாம் பிய்த்து எறிந்து அந்த இடத்தையே ரணகளம் ஆக்க…\nஅப்போது தான் உள்ளே நுழைந்து கொண்டிருந்த கயல்விழியும், கோட்டை ராஜனும் மகனைப் பார்த்து பதறி, “என்ன ஆச்சு... என்ன நடந்தது” என்று தன் மாமியாரிடம் அவர் விசாரிக்க\n“இவர் தான் என்னைப் பார்க்க வந்தவரா இவர் கிட்ட தான் நீங்க சொன்ன மாதிரி பேசி நடிக்கணுமா இவர் கிட்ட தான் நீங்க சொன்ன மாதிரி பேசி நடிக்கணுமா” ருத்ரதீரன் உச்சஸ்தாயில் கேட்க\nஇன்னும் அதிர்ந்தே போனார் தேவியம்மை. “நைனா, இவன் உன் அப்பன் டா” அவர் எடுத்துச் சொல்ல...\n“யாரு அப்பா... யாரு அம்மா... அப்படி ஒரு உறவு எல்லாம் எனக்கு இல்லவே இல்ல. நான் ஒரு அநாதை. என்னையே யாருன்னு தெரியாம இருக்க... என்னுடைய நிலையைப் பயன்படுத்தி ஏமாற்ற பார்க்கறீங்களா” உண்மையிலேயே இது தான் அவனின் தற்போதைய நிலை. அவனுடைய நீண்ட நாள் சந்தேகம், இதோ இப்படியான கேள்வியை எல்லாம் தன் மனதில் இருந்ததை இன்று பாட்டியின் கைங்கர்யத்தால் போட்டுடைத்தான் அவன்.\nஅவன் இவர்கள் தான் தாய் தந்தையர் என்பதை… முன்பே அவர்கள் சொல்லிய போதே ஏற்று கொண்டான்… ஆனால் இன்று அவன் பாட்டி அவனுக்கு பாடம் எடுக்கவும்… அதில் தன்னிலை மறந்து… இப்படி எல்லாம் வேண்டும் என்றே தெரியாத மாதிரி கேள்விகள் கேட்டான் அவன்..\nஅவனால் எழுந்து நட மாட முடியாது. அப்படி மட்டும் எழுந்து நடமாட முடிந்தால்... எப்போதோ இந்த மருத்துவமனையை விட்டு ஓடியிருப்பான் இவர்கள் யார் கண்ணிலும் படாமல். பின் அவனை அடக்கி ஊசி போட்ட பிறகு தான் அமைதியானான் ருத்ரதீரன்.\nருத்ரதீரன் கொட்டிய வார்த்தையில் பாட்டியும் அப்பாவும் அதிர்ந்து போக... தாய் உள்ளம் தாங்குமா அவன் பக்கத்திலே அமர்ந்து அவன் கன்னம் தடவி... தலை கோதி... என்று கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார் கயல்விழி.\nதன் தாய் செய்த தவறையே இவர் வேறு மாதிரி செய்ய, மறுபடியும் ருத்ரனாக மாறினான் நம் நாயகன்.\nமகன் கண்விழிக்கக் காத்திருந்தவராக, “தீரா, என்ன வார்த்தை டா சொல்லிட்ட... உன் அம்மா நான் உயிரோட இருக்கும் போது நீ எப்படி டா அநாதை ஆவ” வழக்கம் போல் கண்ணீர் விட்ட படி அவர் மகனுக்கு உணவை ஊட்ட கை நீட்ட,\nஅவர் அழாமல் அந்த உணவைக் கொடுத்திருந்தால் கூட ருத்ரதீரன் உணவை வாங்கி இருப்பானோ என்னமோ பாட்டி தன்னை அதிகாரத்தில் அடக்க, இவர் தன்னை அவர் பாசத்தால் அடக்குவதாக அவனுக்குப் பட... அடுத்த நொடி எதைப் பற்றியும் யோசிக்காமல் ஒரு கூச்சலுடன் அவர் கையைத் தட்டி விட்டிருந்தான் ருத்ரதீரன்.\nஇப்படி மகன் செய்தது இல்லை என்பதால் மிகவும் அதிர்ந்து துடிதுடித்துப் போனார் கயல்விழி. ஆனால் இது எதுவுமே ருத்ரதீரனை பாதிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் அவனுடைய தேடலும், தவிப்பும், கூச்சலும் தான் நாளுக்கு நாள் அதிகமானது.\nஅதனால் அவனுக்கு மனவலியும் உடல் வலியும் அதிகமாக... அதைப் போக்க தினமும் ஊசி போடுமாறு அவன் டாக்டரிடம் கேட்கும் படி ஆனது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchettai-thamilar-jan-2016/30136-2016-01-22-04-14-13", "date_download": "2021-07-27T17:25:07Z", "digest": "sha1:3X6MW2QXEN743BHSNBW2F3LP5AZHWAY4", "length": 15187, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "கூட்டணி யாரோடு?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜனவரி 16 - 2016\n2016 தேர்தல் - ஒரு புள்ளிவிவரப் பார்வை\nசிறிய கட்சிகளை பிச்சைக்காரர்கள் ஆக்கும் தேர்தல் முறை\nநம்மவர்களை காவிகளிடம் டியூஷன் அனுப்பலாம்\nஏன் மலர வேண்டும் தி.மு.க ஆட்சி\nதி.மு.க, அ.தி.மு.க அல்லாத ஓர் ஆட்சி வேண்டுமா\nதமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் – 2021\nமீனவர் படுகொலைகளில் நாடகமாடும் தமிழக அரசியல் கட்சிகள்\nதமிழ்நாட்டை கொள்கை எதிரிகள் துரோகிகளிடமிருந்து மீட்போம்\nபாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது - திமுக அரசின் பாசிசத்தை கண்டிக்காத முற்போக்கு சங்கிகள்\nபழந்தமிழில் பிராகிருதச் சொற்கள் - 2\nகிராமியப் பணிகளுக்கு வேண்டாமா நிபுணத்துவம்\nஓர் உரைநடைக் காவியம், கலையோவியம்\nதினமலரும் கொங்கு நாடும் ஊதிப் பற்ற வைத்ததா\nவள்ளலாரின் பன்முக ஆளுமை: உரையாடலும் ஆவணமும்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜனவரி 16 - 2016\nவெளியிடப்பட்டது: 22 ஜனவரி 2016\nஎந்த ஊருக்குப் போனாலும், 'யார் யாரோடு கூட்டணி சேர்வார்கள்', மொத்தம் எத்தனை கூட்டணி அமையும்', மொத்தம் எத்தனை கூட்டணி அமையும்' என்னும் வினாக்கள் எல்லோரிடமிருந்தும் வெளிப்படுகின்றன.\n2016 தமிழகச் சட்டமன்றத்திற்கான தேர்தல் அறிவிப்பு வரும்வரை, கூட்டணி பற்றிய பேச்சுகள் நடந்துகொண்டேதான் இருக்கும். அதன் பிறகே, உண்மை நிலவரங்கள் அரங்கேறும். நேற்றுவரை, யாரை எதிர்த்து வசை பாடிக் கொண்டிருந்தார்களோ, அவர்களோடும் சில கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொள்வார்கள். 'அரசியலில் இதெல்லாம் சகஜம்' என்று மக்களும் ஏற்றுக் கொள்வார்கள். ஏனெனில், இங்கு நடப்பதெல்லாம் வெறும் தொகுதி உடன்பாடுதானே தவிர, கூட்டணி நிகழ்வு அன்று.\nதமிழகத் தேர்தலில் எத்தனை கூட்டணிகள் ஏற்பட்டாலும், இன்றைய நிலையில், தி.மு.க. - அ.தி.மு.க. என்னும் இரண்டு கூட்டணிகளுக்கு இடையில்தான் உண்மையான தேர்தல் நடைபெறும். அடுத்தடுத்த தேர்தல்களில் என்னென்ன நிலைமைகள் மாறும் என்பதை இப்போதே எவராலும் கூறிவிட முடியாது. ஆனால் இன்றுள்ள நிலை இதுதான்.\nமக்கள் நலக் கூட்டணி, பா.ம.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி ஆகியன, அடுத்து நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம் என்று கூறுவது எள்ளளவும் உண்மையில்லை என்பதை அவர்களே அறிவார்கள்.\nஇன்னும் சில கட்சிகள் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள���ே வெற்றுப் பேச்சுதான். 234 தொகுதிகளிலும் வாக்குச் சாவடிக் குழுக்களை (பூத் கமிட்டி) அமைப்பது என்பதே ஆகக் கூடிய செயலன்று. ஒரு சட்டமன்றத் தொகுதியில் ஏறத்தாழ 300 வாக்குச் சாவடிகள் இருக்கும். 450 வாக்குச் சாவடிகளைக் கொண்ட பெரிய தொகுதிகளும் உண்டு.\nதி,மு.க.வில், ஒரு வாக்குச் சாவடிக்கு 7, 8 பேருக்குக் குறையாத குழுவை அமைக்கின்றனர். அ.தி.மு.க.விலும் அப்படித்தான். மற்ற கட்சிகளைப் பொறுத்தமட்டில், ஒரு சாவடிக்கு 4 பேர் என்று வைத்துக் கொண்டால் கூட, ஒவ்வொரு தொகுதிக்கும் 1000 பேருக்குக் குறையாமல் கட்சி உறுப்பினர்கள் வேண்டும்.\nஇந்த அமைப்பு வலிமை இன்று தமிழ்நாட்டில் ஏழு அல்லது எட்டுக் கட்சிகளிடம் மட்டுமே உள்ளது. மற்ற கட்சிகளால் எல்லாம் வாக்குச்சாவடிக் குழுக்களையே நாடு முழுவதும் அமைக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை.\nஇச்சூழலில், விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க எந்த அணியுடன் கைகோத்துக் கொள்ளும் என்பது இன்றுவரை தெளிவாகவில்லை. தே.மு.தி.கவை எதிர்காலத்தில் வலிவுடன் கொண்டு செல்ல வேண்டுமென்றால், தி.மு.க அணியில் இணைவது ஒன்றே வழி என்பதை அவர் உணராமல் இருக்க வாய்ப்பில்லை.\nஎவ்வாறாயினும், மக்கள் தெளிவாக உள்ளனர். தேர்தலுக்குப் பின் இருள் முடியும், உதய சூரியனால் உலகம் விடியும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2019/10/", "date_download": "2021-07-27T19:22:53Z", "digest": "sha1:NNBBNRAW3JUTKXO6ZOROSSFMTPNHZJQV", "length": 5326, "nlines": 54, "source_domain": "muthusitharal.com", "title": "October 2019 – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nI think you might like this book – \"பனிவிழும் இரவு (Tamil Edition)\" by Muthukumar M. Start reading it for free: http://amzn.in/2nsIsnq வெயில், பனி போன்ற காலநிலைகள் நம்முள் நாமறியாமல் இருக்கும் ஏதாவது ஒன்றை நமக்கு உணர்த்திவிட்டுச் செல்கின்றன. கூடவே மார்க்சியமும் சேரும்போது, ஏற்படும் ரசாயான மாற்றம் நம் புரிதல்களை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. This is the first book of mine in Kindle. You… Continue reading பனிவிழும் இரவு →\nராணுவத்��ினருக்கு தயாரிக்கப்படும் காலணிகளுக்கான ஒப்பந்தத்தை அவர்களுக்கு கொடுக்கலாம் என்கிறார் ஒருவர். இன்னொருவர், மருத்துவமனைத் துணிகளை துவைத்து சுத்தமாக்கித் தரும் ஒப்பந்தத்தை கொடுக்கலாம் என்கிறார். இவை அனைத்தும், ஷரிஜன மக்களின் மேம்பாட்டுக்கான ஆலோசனை வேண்டி நடத்திய கூட்டத்தில் இந்திய அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட யோசனைகள். அக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட சமூக சேவகர்களில் ஒருவரான கிருஷ்ணம்மாள் தன் முறை வந்தபோது, அவர்களுக்கு தேவை 'சொந்த நிலம்' என்றார். தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து, அம்மக்களோடு ஒன்றாய் கலந்து வாழ்ந்தவரான கிருஷ்ணம்மாள் அவர்களின் இந்த பரிந்துரை,… Continue reading பூதான சாதி →\nஇன்னமும் கொலை எதுவும் செய்திராத, ஆனால் தன் அண்ணனைக் கொன்றவனின் கையையாவது கூடிய விரைவில் காவு வாங்க வேண்டும் என்ற நினைப்பைச் சுமந்தலையும் ஒரு குட்டி இளைஞனின் பார்வையின் வழியாக பயணிக்கிறது வெக்கை எனும் பூமணி அவர்களின் நாவல். சிதம்பரம் என்ற அந்த குட்டி இளைஞனின் கன்னி முயற்சி கொலையில் முடிவதாகத் தொடங்கும் இப்பயணம், அவன் நீதிமன்றத்தில் சரணடைவதோடு முடிகிறது. இப்பயணத்தின் வழியாக, நில உரிமையை தக்க வைத்துக் கொள்வதற்காக பாடுபடும் ஒரு ஏழைக் குடும்பத்தின் ஒட்டுமொத்த… Continue reading வெக்கை பற்றி →\nநீட்சேவும் சாதியொழிப்பும் March 13, 2021\nபின்தொடரும் நிழலின் குரல் – ஒரு மார்க்சியக் கனவு February 5, 2021\nசுரேஷ்குமார் இந்திரஜித் – புரியாத புதிர் September 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2020/05/31/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-07-27T19:16:46Z", "digest": "sha1:WF6FIO6COYVYGCHBS3JSFXQTJKUHYY5B", "length": 18559, "nlines": 88, "source_domain": "muthusitharal.com", "title": "இந்தியாவின் இரண்டாவது சிற்பி – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nஎல்லா சிக்கல்களும் ஒன்றன்பின் ஒன்றாக தீர்க்கப்பட்டு தேவையான உள்கட்டமைப்புப் பணிகள் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. அன்றைய தொலைத்தொடர்பு துறையின் அமைச்சரான சுக்ராம் பிரதம மந்திரியின் அலுவலகம் நோக்கி விரைகிறார். பிரதமர் தனக்கு ஒதுக்கிய நேரத்திற்கு முன்பாகவே சென்று காத்திருக்கிறார் சுக்ராம். அவரோடு சேர்ந்து ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திருக்கிறது, இந்தியாவின் முதல் கைப்பேசி அழைப்பிற்காக. புன்னகைத்துக் கொண்டே வரவேற்ற நரசிம்மராவிடம் அனைத்துப் பணிகளும் முடிந்து விட்டதாக கூறி இந்தியாவின் முதல் அழைப்பை நீங்கள்தான் மேற்கொள்ள வேண்டுமென்கிறார். அதே புன்னகையுடன் மறுத்துவிட்டு, இது உங்களுடைய துறையின் சாதனை என்று, அந்த வாய்ப்பை சுக்ராமிற்கே தருகிறார். செய்வதறியாமல் திகைத்து நின்ற சுக்ராமிடம், தன்னுடைய பொருளாதார சீர்திருத்தங்களுக்கு பெரும் எதிர்ப்பை வெளிப்படுத்திய கம்யூனிச பிதாமகனாகிய ஜோதிபாசுவை அழைக்குமாறு பணிக்கிறார். இந்தியாவின் முதல் கைப்பேசி அழைப்பு இதுதான்.\nதன்னுடைய பொருளாதார சீர்திருத்த முடிவுகளை ஒரு தகவலாகத்தான் தன்னுடைய கட்சியினருக்கும், எதிர் கட்சியினருக்கும் தெரிவித்திருக்கிறார் பிரதமராகிய நரசிம்மராவ். அவர்கள் அனைவருடைய ஒப்புதலையும் கலந்தாலோசித்து பெற வேண்டும் என்ற பங்களிப்பு ஜனநாயக முறையைக் கையாளுவதற்கான நேரமும் அவசியமும் இல்லை என்பதையும் நன்கு உணர்ந்திருந்தார் என்கிறது இப்புத்தகம். இதை, நேருவின் சோஷலிச சிந்தனைகளால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்த தன் உள் எதிரிகளான காங்கிரஸ் கட்சியினருக்கும், உலக வங்கியின் உதவி பெறுவது தாகத்திற்கு விஷம் குடிப்பது என்ற இடது சாரியினருக்கும் தான் பதவியேற்ற இரண்டாம் நாளே உணர்த்தியிருக்கிறார்.\nபொருளாதார சீர்திருத்தங்கள் ஆரம்பித்த ஓரிரு வருடங்களிலேயே, பல்வேறு மக்கள் நலப்பணிகளை முடுக்கி விடுவதற்கான உபரிப் பணம் அரசாங்கத்தின் கருவூலத்தை நிறைக்கிறது. ராவ் ஒரு பொருளாதார மேதையல்ல. ஆகவே, யார் இந்தியப் பிரதமராக இருந்திருந்தாலும் இது பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு காரணிகளால் சாத்தியப் பட்டிருக்கும் என்ற வாதம் ஒரு புறம் இருந்தாலும், பழமையில் காலூன்றி இருந்தாலும் தன்னைக் கணந்தோறும் புதுப்பித்துக் கொள்ளும் மாணாக்கராகிய ராவால் தான் இது இத்தனை விரைவில் சாத்தியமாகியது என்பதும் உண்மை.\nமன்மோகன் போன்ற பொருளாதார மேதையின் முடிவுகளை புரிந்து கொள்பவராகவும், இதனை எத்தனை முயன்றாலும் நேருவின் சோஷலிசம் என்ற போர்வையை போத்திக் கொண்ட கொளுத்த ஆடுகளாகிய தன் கட்சிக் காரர்களுக்கு விளங்க வைக்கவோ அல்லது அவர்களை இதற்கு ஒப்புக் கொள்ள வைக்கவோ முடியாது என்ற உள்ளுணர்வு கொண்டவராகவும் இ��ுந்தார். இந்த உள்ளுணர்வு தான், தன்னுடைய பொருளாதார சீர்த்திருத்தங்கள் அனைத்தும் நேருவின் சோஷலிசக் கனவின் நீட்சிதான் என்று துணிந்து தன் கட்சிக்காரர்கள் மத்தியில் பொய் சொல்ல வைத்தது. தொழில் முனைவோர் மீதான அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளும், கண்காணிப்பும் அதற்கான தேவைகளைத் தாண்டியும் நிரந்தரமாக தொடர வேண்டும் என்பதுதான் நேருவின் சோஷலிசம் என பிழையாக இங்கு புரிய வைக்கப் பட்டுள்ளது என காங்கிரஸ் தொண்டர்களும், தலைவர்களும் நிறைந்த கூட்டத்தில் முழங்கினார். விளைவு, Titanம், Bajajம் லைசன்சுக்காக South block (டெல்லியின் அதிகார மையம்) அலைந்தது மாறி, South block அவர்களை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது.\nஇடது சாரிகளை விட, ராவின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு தடையாக நின்றவர்கள் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள்தான் என்கிறது இப்புத்தகம். பொருளாதார சீர்திருத்தங்கள் ராவை எவ்வளவு மேலே உயர்த்தியதோ அவ்வளவு கீழே இறக்கியது சோனியாவின் மனதில் இருந்து. நேரு குடும்பத்தைச் சேராத ஒருவரின் வெற்றி, அக்குடும்பத்தை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் நிறைய விசுவாசிகளுக்கு உகந்ததாக தெரியவில்லை. பிரதமர் பதவியேற்று முதல் இரண்டு வருடங்கள் வரை அந்த விசுவாசிகளில் ராவும் ஒருவர் என்பதையும் இப்புத்தகம் சுட்டிக்காட்டத் தவறவில்லை.\nஎந்த உள்ளுணர்வை நம்பி, தன் பொருளாதார சீர்திருத்தத்தை நேருவிய சோஷலிசத்தின் நீட்சி என்றாரோ, அதே உள்ளுணர்வு தந்த பாபர் மசூதி இடிக்கப்படும் என்ற எச்சரிக்கையை புறக்கணிக்கிறார் ராவ். விளைவு இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு பெருத்த அடி அவரது ஆட்சியில்தான் விழுந்தது என்ற கறை இன்னும் நீடிக்கிறது. ராவும் இச்சதிக்கு உடந்தை என்ற குற்றச்சாட்டு அவர் இந்து மடாதிபதிகளிடமும், RSS போன்ற இயக்கங்களோடு கொண்டிருந்த இணக்கத்தாலும் விளைந்தது. இந்து மெய்ஞான மரபுகளில் இருந்து தன்னுடைய ஆன்மீக பலத்தைப் பெற்றுக் கொண்டவரான ராவ், BJPஐ தவறாக வழிநடத்தப்படும் இந்துக்கள் என்றுதான் நம்பினார் அல்லது நம்ப விரும்பினார்.\nநவம்பர் மாத ஆரம்பத்தில், அப்போதைய உள்துறை செயலரான காட்போல் (கடவுள் போல் பேசுபவர் என்கிறார்கள்) என்ற தீர்க்கதரிசி, உ.பில் 356 கொண்டு வரப்பட்டு, பாபர் மசூதி மொத்தமும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட வேண்டு���் என்கிறார். இதை நவம்பர் 26க்குள் செய்ய வேண்டும். இல்லையெனில் டிசம்பர் 6ம் தேதி நிலைமை அரசாங்கத்தின் கட்டுக்குள் இருக்காது என்கிறார். உளவுத்துறையும் வழக்கம் போல் ஆதாரங்கள் ஏதுமின்றி மசூதி இடிப்பு நடக்கும் என்றது. பொருளாதார சீர்திருத்தங்களை தகவலாக மட்டுமே மற்ற தலைவர்களுக்கு சொன்ன ராவ், இந்த விஷயத்தில் அனைவரையும் பங்கேற்க வைக்கிறார். காட்போலின் யோசனையின் முதலாவது பகுதியான உ.பி. ஆட்சிக் கலைப்பை, உச்ச நீதிமன்றம், காங்கிரஸ் மற்றும் இடது சாரி கட்சித் தலைவர்கள், உ.பி.யின் கவர்னர் என சகலரும் ஒத்துக் கொள்ளவில்லை. இரண்டாம் பகுதியான மத்திய போலிஸ் படையின் பாதுகாப்பு அல்லது ராணுவத்தை உள்ளே அனுப்புவதை ராவ் விரும்ப வில்லை. ஆபரேசன் blue star என்ற பெயரில் இந்திரா செய்த தவறான வழிபாட்டுத் தலத்திற்குள் ராணுவத்தை அனுப்பும் தவறை ராவ் செய்ய விரும்பவில்லை.\nஎல்லா வழிகளும் அடைபடவேதான் இந்து மடாதிபதிகளுடனும், RSS மற்றும் அதன் மென்கரமான BJP மற்றும் முரட்டு கரங்களான VHP மற்றும் பஜ்ரங் தள் ஆகியோருடன் இந்த கர சேவையை நிறுத்துமாறு ரகசியப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுகிறார். அதற்கு இந்து மடாதிபதிகளுடன் தனக்கிருந்த செல்வாக்கை உபயோகிக்கிறார். மசூதி இடிப்பு நடக்காது என்று அத்வானி முதல் உ.பி. முதல்வரான கல்யாண் சிங் வரை உறுதி தருகிறார்கள். இதை ராவ் நம்பினார். ஆனால், விழிப்பான ராவின் உள்ளுணர்வு இதை ஒத்துக் கொண்டிருக்காது என்கிறார் இப்புத்தகத்தின் ஆசிரியரான வினய் சீதாபதி. அத்வானியாலோ அல்லது அவர் கைமீறியோ பாபர் மசூதி இடிக்கப்படும் என்று கண்டிப்பாக ராவ் உள்ளுணர்வுக்கு தோன்றியிருக்கும் என்கிறார்.\nஒரு நாவல் போல் மிக அருமையாக ராவின் ஆட்சி அவருடைய அனைத்து பின்புலங்களோடும் இப்புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அவ்வாட்சியின் முக்கியமான அத்தனை பேரும் இப்புத்தகத்தில் வருகிறார்கள். இப்புத்தகத்தை படித்தவுடன் எனக்குத் தோன்றியது, நேருவின் சோஷலிசமும், மதச்சார்பின்மையும் இந்தியாவின் இரண்டாவது சிற்பியான ராவின் ஆட்சிக் காலத்தில் முடிவுக்கு வந்தது என்பது தான்.\nPrevious Post மகளின் திகில் சாலை\nNext Post மின்சாரக் கனவும் துறவறமும்\nநீட்சேவும் சாதியொழிப்பும் March 13, 2021\nபின்தொடரும் நிழலின் குரல் – ஒரு மார்க்சியக் கனவு February 5, 2021\nசுரேஷ்கு��ார் இந்திரஜித் – புரியாத புதிர் September 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/news/", "date_download": "2021-07-27T18:04:09Z", "digest": "sha1:TQQXLX3DSKGNLFJ6NVJDLYNL4U4IK4MF", "length": 16705, "nlines": 222, "source_domain": "patrikai.com", "title": "news | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதலிபான்களுடன் தொடர்ல் 6,000 பாகிஸ்தான் பயங்கரவாதிகள்: ஐ.நா., அறிக்கை\nநியூயார்க்: தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி.,) என்ற பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் பேர் ஆப்கன் எல்லையில் இருந்தபடி அந்நாட்டு தலிபான்களுடன் நெருக்கமான உறவை பேணி வருவதாக ஐ.நா.,வின் ஆய்வு...\nஉள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதை எதிர்கொள்ள அதிமுகதயார்: ஓபிஎஸ்\nமதுரை: உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதிமுக அதை எதிர்கொள்ளும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் டெல்லி சென்ற முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேனி நாடாளுமன்ற...\nதமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளது என்றும்,...\nதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்\nசென்னை: திமுக கழக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கே.வி.எஸ்.சீனிவாசன் - மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஏ.வி.கே.ராஜா, கரூர் மாவட்ட செயலாளர் பகவான்...\nசென்னை துறைமுகத்தின் முதலீட்டு பணம் ரூ.100 கோடி மோசடி\nசென்னை: சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் முதலீட்டு பணம் 100 கோடி ரூபாயில் மோசடி செய்த வழக்கில் இந்தியன் வங்கி மேலாளர் வீடு உட்பட மூன்று இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கோயம்பேட்டில்...\nகர்நாடக முதல்வராக நாளை காலை 11 மணிக்கு பதவியேற்கிறார் பொம்மை\nபெங்களூரு: கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை நாளை காலை 11 மணிக்கு பதவியேற்கவுள்ளார். கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை நாளை காலை 11 மணிக்கு பதவியேற்கவுள்ளார்.பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில்...\nபேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பு மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு\nசென்னை: பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பு மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில்,...\nகொரோனா நிவாரணத் தொகையை பெறாதவர்கள் ஜூலை 31க்குள் பெற்றுக்கொள்ள அரசு அறிவுறுத்தல்\nசென்னை: கொரோனா நிவாரணத் தொகையை பெறாதவர்கள் ஜூலை 31க்குள் பெற்றுக்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்கள் வேலைகளை இழந்தனர். ஏழை...\nலஞ்சம் வாங்கியே கோடீஸ்வரரான போக்குவரத்து காவலர் கைது\nமாஸ்கோ: ரஷ்யாவில் லஞ்சம் வாங்கியே கோடீஸ்வரரான போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் போக்குவரத்து காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவரின் ஆடம்பர மாளிகைக்குள் அதிரடியாக சோதனை நடத்திய...\nஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன்: பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம்\nடோக்கியோ : டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மகளிர் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சிந்து, இஸ்ரேல் வீராங்கனை Ksenia Polikarpova...\nதலிபான்களுடன் தொடர்ல் 6,000 பாகிஸ்தான் பயங்கரவாதிகள்: ஐ.நா., அறிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதை எதிர்கொள்ள அதிமுகதயார்: ஓபிஎஸ்\nதமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது\nதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்\nசென்னை துறைமுகத்தின் முதலீட்டு பணம் ரூ.100 கோடி மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/suzuki-planning-to-launch-more-affordable-jimny-in-australia-028434.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-27T18:18:02Z", "digest": "sha1:IGO6OORE5IIUYHE54WFTVSKZ5SKB2WNG", "length": 21038, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "Suzuki Jimny: விரைவில் மிக மிக மலிவு விலை ஜிம்னி காரை களமிறக்க சுசுகி திட்டம்... எங்கு தெரிஞ்சா ரொம்ப பொறாமைப்படுவீங்க! - Tamil DriveSpark", "raw_content": "\n லைட் வெயிட் பைக்குகளை வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\n1 hr ago பழைய வாகனங்களை அழிக்க பெரும் சலுகையை அறிவித்த மோடி அரசு... இப்படி ஒரு சலுகையை யார்தான் வேணாம்னு சொல்லுவா\n3 hrs ago பயமே இல்லாம போகலாம் ஒற்றை சார்ஜில் 1000கிமீ ரேஞ்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் கார் ஒற்றை சார்ஜில் 1000கிமீ ரேஞ்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் கார் டீசர் படத்தை வெளியிட்ட பென்ஸ்\n4 hrs ago முற்றிலும் புதிய தோற்றத்தில் 2022 எம்ஜி ஒன் எஸ்யூவி\n5 hrs ago காரை விட்டு இறங்க முடியாமல் திணறிய தி லெஜண்ட் பட கதாநாயகி சொன்னாரு பாருங்க ஒரு காரணம் மிரள வச்சிருச்சு\nMovies விஜய் சேதுபதியின் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் சிம்புவா \nNews பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி.. இதுக்கு காரணமும் சொன்ன கோர்ட்டு\nSports நடுவர்கள், போட்டியாளர்கள் ஷாக்.. கடைசி நொடிகளில்.. தங்கத்தை தட்டிச் சென்ற 17 வயது \"சிங்கப்பெண்\"\nFinance சொகுசு காருக்கு வரியை கட்ட தயார்.. விஜய்யின் வாதமும், காருக்கான வரியும்.. இதோ ஒரு பார்வை..\nLifestyle ரொமான்ஸ் நிறைந்த உடலுறவிற்கு நீங்கள் செய்ய வேண்டிய முன் விளையாட்டுகள் என்ன தெரியுமா\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிரைவில் மிக மிக மலிவு விலை ஜிம்னி காரை களமிறக்க சுசுகி திட்டம்... எங்கு தெரிஞ்சா ரொம்ப பொறாமைப்படுவீங்க\nசுசுகி நிறு��னம் ஜிம்னி காரின் புதிய குறைந்த விலை மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபிரபல கார் உற்பத்தி நிறுவனமான சுசுகி, ஜிம்னி மாடலில் புதிய குறைந்த விலை வேரியண்ட் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'ஜிம்னி லைட்' எனும் பெயரில் அந்த வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஆஸ்திரேலியா நாட்டிலேயே இந்த மலிவு விலை தேர்வை அறிமுகம் செய்ய சுசுகி திட்டமிட்டுள்ளது. விலை குறைவான வேரியண்ட் என்பதால் சிறப்பம்சங்கள் மிக குறைவாகவே அதில் இடம் பெற இருக்கின்றன. ஹலோஜன் முகப்பு மின் விளக்கு, பிளாஸ்டிக்காலான ஓஆர்விஎம் கவர்கள், அலாய் வீலுக்கு பதிலாக 15 இன்சிலான ஸ்டீல் ரிம் போன்றவையே இடம்பெற இருக்கின்றன.\nபனி விளக்கு நீக்கம், மிக மிக பேசிக் வசதிகள் கொண்ட ரேடியோ/சிடி பிளேயர், 7இன்சிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றை இக்காரில் வழங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இவற்றைத் தவிர வேறு எந்த மாற்றத்தையும் நிறுவனம் கேபினுக்குள் செய்யாத என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஆகையால், விலை குறைப்பு நடவடிக்கைக்காக சுசுகி வெறும் சிறப்பம்சங்களைக் குறைக்கும் பணியை மட்டுமே கையிலெடுத்துள்ளது. எனவே, எஞ்ஜின் உள்ளிட்டவை வழக்கமான ஜிம்னியில் இடம் பெற்றிருப்பதைப் போலவே இடம்பெற இருக்கின்றன.\n1.5 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்டு, இன்லைன்4 பெட்ரோல் எஞ்ஜின் விலைக்குறைந்த ஜிம்னியில் இடம்பெற இருக்கின்றது. இது 102 பிஎஸ் மற்றும் 130 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இது ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும். இந்த வசதிக்குறைந்த ஜிம்னி வரும் ஆகஸ்டு 1ம் தேதி முதல் விற்பனைக்கு வர இருப்பதாக சுசுகி ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.\nஆஸ்திரேலியர்களைக் கவரும் பொருட்டு இந்த நடவடிக்கையில் நிறுவனம் களமிறங்கியுள்ளது. நிறுவனம், மிக விரைவில் இந்தியாவில் ஜிம்னியை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. ஐந்து கதவுகள், நீளமான வீல் பேஸ் ஆகிய வசதிகளுடன் ஜிம்னி நாட்டில் எதிர்பார்க்கப்படுகின்றது.\n2022ம் ஆண்டில் இந்தியாவில் ஜிம்னி விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆகையால், இக்காரின் வருகையை எதிர்நோக்கி ஜிம்னி பிரியர்கள் காத்துக்கிடக���கத் தொடங்கியிருக்கின்றனர். முன்னதாக வெளியாகிய தகவலின் அடிப்படையில், சுசுகி ஜிம்னி டர்போ-பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் லேசான ஹைபிரிட் வசதிகளுடன் விற்பனைக்கு வர இருப்பது தெரிய வந்திருக்கின்றது.\nஆனால், இதுகுறித்த எந்தவொரு அறிவிப்பும் இதுவரை அதிகாரப்பூர்வமாக நிறுவனம் வெளியிடவில்லை. அதேசமயம், அவ்வப்போது ஜிம்னி இந்திய சாலைகளில் வைத்து பரிசோதனை ஓட்டம் செய்யப்பட்டு வருகின்றது. ஆகையால், மிக விரைவில் இதன் அறிமுகம்குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nபழைய வாகனங்களை அழிக்க பெரும் சலுகையை அறிவித்த மோடி அரசு... இப்படி ஒரு சலுகையை யார்தான் வேணாம்னு சொல்லுவா\nஹைப்ரீட் தொழிற்நுட்பத்துடன் அப்கிரேட் செய்யப்படும் புதிய மாருதி சுஸுகி எஸ்-க்ராஸ்\n ஒற்றை சார்ஜில் 1000கிமீ ரேஞ்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் கார் டீசர் படத்தை வெளியிட்ட பென்ஸ்\nதொடங்கிய 6 வருடங்களில் 14லட்சம் கார்கள் விற்பனை... மாருதியின் பிரீமியம் பிராண்டிற்கு கிடைத்த அமோக வரவேற்பு\nமுற்றிலும் புதிய தோற்றத்தில் 2022 எம்ஜி ஒன் எஸ்யூவி\nவாடிக்கையாளர்கள் குறைந்தனர், செலிரியோவின் விற்பனையை நிறுத்தி கொண்டது மாருதி சுஸுகி\nகாரை விட்டு இறங்க முடியாமல் திணறிய தி லெஜண்ட் பட கதாநாயகி சொன்னாரு பாருங்க ஒரு காரணம் மிரள வச்சிருச்சு\nபோங்க.. ஸ்விஃப்ட் காரின் விலையை மாருதி உயர்த்திடுச்சு கொஞ்சம் நாள்ல பிற கார்களின் விலையும் உயரபோகுது\nஃபோர்டு ஃபிகோ vs மாருதி ஸ்விஃப்ட் vs ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் ஆட்டோமேட்டிக் தேர்வில் எது சிறந்தது\nஏற்கனவே ரொம்ப ஈசியா இருந்துது, இப்போ இன்னும் ரொம்ப ஈசியாயிடுச்சு மாருதியின் புதிய ஸ்மார்ட் கார் கடன் திட்டம்\nடியாகோ என்ஆர்ஜி காரின் அறிமுகத்தை மீண்டும் உறுதிப்படுத்திய டாடா மோட்டார்ஸ்\nசெகண்ட் ஹேண்டில் வாங்க சிறந்த மாருதி கார்கள் காரை வாங்குவதற்கு முன் இவற்றை பற்றி தெரிஞ்சிக்கோங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\nஇவ்ளோ நாளா வெறும் ஸ்டிக்கர்னு நெனச்சுட்டு இருந்தோம் காரின் பின் பக்க கண்ணாடியில் ஏன் கோடுகள் உள்ளன தெரியுமா\nஹோண்டா மிட்-சைஸ் எஸ்யூவி காரின் அறிமுகம் விரைவில் ஹூண்டாய் க்ரெட்டா & கியா செல்டோஸிற்கு போட்டியாக\nஃபோர்டு ஃபிக�� ஆட்டோமேட்டிக் காரை எந்தெந்த வசதிகளுக்காக தேர்வு செய்யலாம் வேரியண்ட் வாரியாக ஓர் அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbiblesearch.com/tamil/genesis/1/11", "date_download": "2021-07-27T17:33:53Z", "digest": "sha1:DVBIFQQEDXL4VWYQM62GR3BJ2V5CGN4B", "length": 3976, "nlines": 71, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Genesis 1:11 in Tamil ஆதியாகமம்-1:11-அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n1:11 அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.\nராஜாவின் அறைகள் - உன்னதப்பாட்டு 1 :4\nஒழுக்க நெறிகள் Vs பொருளாசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wishprize.com/21378", "date_download": "2021-07-27T18:52:17Z", "digest": "sha1:3U6XAOZLSHRPB3IK5VPVDA7ASMNLAB62", "length": 9510, "nlines": 73, "source_domain": "wishprize.com", "title": "பட்டையை கிளப்பிய கேரள தம்பதி! ஊழியர்களை போலவே மாற்றிய போட்டோ ஷூட் : மில்லியன் கணக்கில் குவியும் வாழ்த்து – Latest Tamil News Portal", "raw_content": "\nபட்டையை கிளப்பிய கேரள தம்பதி ஊழியர்களை போலவே மாற்றிய போட்டோ ஷூட் : மில்லியன் கணக்கில் குவியும் வாழ்த்து\nகேரளாவை சேர்ந்த புதுமண தம்பதிகள் வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்��ி சமூக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து பாராட்டை பெற்று உள்ளனர்.வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் திருமணமும் ஒன்று.அத்தகைய திருமணத்தின் மறக்கமுடியாத தருணத்தை புகைப்படம் எடுத்து வைத்து காலந்தோறும் கண்டு மகிழ யாருக்குத்தான் விருப்பம் இருக்காது.அப்படித்தான் சமீப காலங்களில் திருமணத்துக்கு முன்பு என கூறப்படும் ப்ரீவெட்டிங் போட்டோக்களை திருமண தம்பதிகள் எடுத்து வருகின்றனர்இந்த நிலையில் கேரளாவில் அண்மையில் கிளாமராகவும் மாடர்னாகவும் ப்ரீவெட்டிங் போட்டோ ஷூட் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.ஆனால் அதற்கு மாற்றாக செய்யும் தொழிலுக்கு மரியாதை செய்யும் வகையில் கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர், அண்மையில் எடுத்துள்ள ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் வைரல் ஆகியுள்ளது.அந்த காலத்தில் திருமணத்திற்காக பத்திரிக்கை அடித்து பந்தக்கால் நட்டு பல உறவுகளை அழைத்து சொந்தங்கள் கூடி திருமணம் செய்யும் உறவுகள் மத்தியில் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். அந்த புகைப்படத்தை தன் பிள்ளைகள் பேத்திகள் அனைவரும் பார்க்க வேண்டும் என்பதற்காக அந்த திருமண நாளில் நடந்த சந்தோஷங்களை நினைவுபடுத்த இந்த புகைப்படம் உள்ளது.\nஇந்த காலத்தில் உள்ள புதுமணத் தம்பதியர்கள் நாம் விவசாயத்தையும் கட்டிட தொழில் போன்ற கூலி வேலை செய்பவர்களை ஏளனமாக நினைக்கும் மக்களிடையே இந்த புகைப்படம் ஒரு வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது பல லட்சங்கள் செலவு செய்து ஆயிரக்கணக்கில் செலவு செய்து மணப் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் அலங்காரம் செய்து போட்டோ எடுக்கும் இந்த காலத்தில் கூலி வேலை செய்பவர்களும் அவர்களை மதிக்கும் அளவிற்கு இந்த புதுமண தம்பதியினர் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளனர்.\nஆயிரக்கணக்கில் செலவு செய்து எடுக்கும் புகைப்படம் எவ்வளவு அழகோ அதைவிட கூலி வேலை செய்யும் அவர்களின் உழைப்பு அதை விட அழகு தான் இந்த புகைப்படத்தை பார்த்தாலே உங்களுக்கு தெரியும்திருமண தம்பதிகள் கட்டிடம் கட்டும் கட்டுமான பணியில் ஈடுபடும் ஊழியர்களை போன்று காட்சி தருகின்றனர்.இந்த போட்டோ ஷூட் சமூக ஊடகங்களில் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.\nநடிகை அஞ்சலியின் அம்மாவை பார்த்துள்ளீர்களா… அழகில் மகளையே மிஞ்சிருவாங்க போல : புகைப்படத்தை பார்���்து ஷா க்கான ரசிகர்கள்\nஅடேங்கப்பா அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடித்த நடிகையை இது. எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா\nஅட்டு படத்தில் நடித்த ஹீரோவுக்கு இவ்வளவு அழகான மனைவி மற்றும் மகள் இருக்கிறாரா.\nPrevious Article குடும்ப குத்துவிளக்கு பெண் சித்தி 2 சீரியல் நடிகையா இது மார்டன் உடையில் அழகிய புகைப்படம்\nNext Article அசல் அச்சும் அசலாக இலியானாவை போலவே இருக்கும் அவங்க அக்காவ பாருங்க\nநடிகை அஞ்சலியின் அம்மாவை பார்த்துள்ளீர்களா… அழகில் மகளையே மிஞ்சிருவாங்க போல : புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்\nஅடேங்கப்பா அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடித்த நடிகையை இது. எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா\nஅட்டு படத்தில் நடித்த ஹீரோவுக்கு இவ்வளவு அழகான மனைவி மற்றும் மகள் இருக்கிறாரா.\nநடிகை விசித்ராவின் தற்போதைய நிலை என்னவென்று தெரியுமா. இப்போ என்ன பண்ணுராகனு பாருங்க நீங்களே..\nரஸ்னா விளம்பரத்தில் நடித்த குழந்தையா இது..அட இவர்தான் அந்த குழந்தையா ..அட இவர்தான் அந்த குழந்தையா .. சொன்ன நம்ப மாட்டிங்க நீங்களே பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britaintamil.com/grab-a-jab/", "date_download": "2021-07-27T18:38:37Z", "digest": "sha1:3EUHKGI7RVRP2CM2N35EXNNGKURDHESW", "length": 7399, "nlines": 139, "source_domain": "www.britaintamil.com", "title": "இங்கிலாந்தில் தடுப்பூசி கேந்திரங்களாகும் சினிமா தியேட்டர்கள் | Britain Tamil Broadcasting | Uk Tamil News | Latest International News | Online Tamil Hot News on UK News", "raw_content": "\nஇங்கிலாந்தில் தடுப்பூசி கேந்திரங்களாகும் சினிமா தியேட்டர்கள்\nஇங்கிலாந்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் விதமாக விளையாட்டு அரங்கம், சினிமா தியேட்டர் மற்றும் வணிக வளாகங்கள் தடுப்பூசி கேந்திரங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இங்கு வார இறுதி நாள்களில் நடைபெறும் முகாம்களில், பொதுமக்கள் “அப்பாயின்மெண்ட்’ இல்லாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என இங்கிலாந்து பொது சுகாதார சேவைகள் பிரிவு தலைவர் சிமோஸ் ஸ்டீவன்ஸ் அழைப்பு விடுத்திருக்கிறார். இங்கிலாந்தில் இதுவரை 4.40 கோடி பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.\n← பெண் உதவியாளருக்கு முத்தம் கொடுத்த அமைச்சரை பதவி நீக்கம் செய்யுங்கள்\nவெஸ்ட் மிட்லான்ட்சில் இடியுடன் கூடிய மழை →\nஇலங்கையில் விலையுயர்ந்த அரியவகை கல் கண்டுபிடிப்பு\nஐரோப்பிய யூனியன், அமெரிக்க பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்\nலண்டனில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை\nபிரிட்டனில் பச்சைப் பட்டியலில் மேலும் 10 நாடுகள்…\nஇந்த ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்க படைகள் வெளியேறும்\nஆஸ்திரேலியாவில் தடுப்பூசி திட்டம் படுதோல்வி\nஅரியவகை நீர்நாயை கொன்ற மீனவர்\nஒரு தலைவருக்காக சண்டைபோடும் இரு நாடுகள்\nதவறான பாதையில் பயணிக்கிறது அமெரிக்கா\n2050-க்குள் 85 சதவீத கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த இஸ்ரேல் முடிவு\nஸ்பெயினில் 2 கலாசார மையங்கள்\n2ஆம் உலகப் போரின் கடைசி குண்டு இதுதான்…\nசர்ச்சை கருத்து வருத்தம் தெரிவித்தார் பிரிட்டன் அமைச்சர்\n12-17 வயதினருக்கு மாடர்னா தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.britaintamil.com/no-mask/", "date_download": "2021-07-27T18:11:16Z", "digest": "sha1:HAYYM54F46T5JNF6VD6M2CFIQEGDZHHF", "length": 6966, "nlines": 140, "source_domain": "www.britaintamil.com", "title": "பிரிட்டனில் மாஸ்க் அணிவது கட்டாயம் அல்ல | Britain Tamil Broadcasting | Uk Tamil News | Latest International News | Online Tamil Hot News on UK News", "raw_content": "\nபிரிட்டனில் மாஸ்க் அணிவது கட்டாயம் அல்ல\nபிரிட்டனில் ஜூலை 19ஆம் தேதிக்கு பின்னர் கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுவதால், மாஸ்க் அணிவதும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதும் கட்டாயம் அல்ல என்று கூறிய பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா வைரசுடன் பொதுமக்கள் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். லண்டன் டவ்நிங் தெருவில் நிருபர்களை சந்தித்த அவர், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.\n← இங்கிலாந்தில் 10 ஆயிரம் வீடுகளை கட்ட ஜான் லூயிஸ் நிறுவனம் திட்டம்\nஅமெரிக்கர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது தேசபக்திக்கு சமமானது →\nஇலங்கையில் விலையுயர்ந்த அரியவகை கல் கண்டுபிடிப்பு\nஐரோப்பிய யூனியன், அமெரிக்க பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்\nலண்டனில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை\nபிரிட்டனில் பச்சைப் பட்டியலில் மேலும் 10 நாடுகள்…\nஇந்த ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்க படைகள் வெளியேறும்\nஆஸ்திரேலியாவில் தடுப்பூசி திட்டம் படுதோல்வி\nஅரியவகை நீர்நாயை கொன்ற மீனவர்\nஒரு தலைவருக்காக சண்டைபோடும் இரு நாடுகள்\nதவறான பாதையில் பயணிக்கிறது அமெரிக்கா\n2050-க்குள் 85 சதவீத கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த இஸ்ரேல் முடிவு\nஸ்பெயினில் 2 கலாசார மையங்கள்\n2ஆம் உலகப் போரின் கடைசி குண்டு இதுதான்…\nசர்ச்சை கருத்து வருத்தம் தெரிவித்தார் பிரிட்டன் அமைச்சர்\n12-17 வயதினருக்கு மாடர்னா தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.britaintamil.com/video/periyava-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-07-27T18:04:42Z", "digest": "sha1:GSBO7OQ3YNO6HS46XPQS7Y2C672ZVZXA", "length": 5663, "nlines": 131, "source_domain": "www.britaintamil.com", "title": "Periyava | வீட்டில் நடந்த பூஜையில் கலந்து கொண்ட பெரியவா!!! | Britain Tamil Broadcasting", "raw_content": "\nPeriyava | வீட்டில் நடந்த பூஜையில் கலந்து கொண்ட பெரியவா\nThirunallar | Saneeswarar | திருநள்ளாற்றில் சனி பகவான் சன்னதியில் அபிஷேகம் ஆராதனை | Britain Tamil\nThiruvannamalai | வைகாசி மாத அமாவாசை மகா அபிஷேக அலங்காரங்கள் திருவண்ணாமலை| Natarajar\nPeriyava | “சிவமாகத் தன்னை வரைந்த சிறுமிக்கு அருளிய மகாபெரியவர்” | Maha Periyava | Britain Tamil\nPeriyava | வயசான காலத்ல ஒனக்கு பிடிப்பே இல்லேன்னியே அதான் ஒதவியா இருக்கட்டுமே…ன்னுதான் குடுத்தேன்\nPeriyava | நீ நம்பற தெய்வம் உன்னை ஒருபோதும் கைவிடாது\nதென்னாங்கூர் பெருமாள் – ஸ்வர்ண புஷ்ப ஆராதனை | Thennagur Perumal | Britain Tamil Bhakthi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/natri/natri00026.html", "date_download": "2021-07-27T18:40:39Z", "digest": "sha1:MFE2CHL7II44KKHEUBTQ2KARYNUCTNQ7", "length": 8676, "nlines": 173, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } ரப்பர் - Rubber - புதினம் (நாவல்) - Novel - நற்றிணை பதிப்பகம் - Natrinai Pathippagam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "அனைத்து நூல்களும் 5% - 50% வரை தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 135.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nபுலன் மயக்கம் - தொகுதி - 3\nஏன் என்ற கேள்வியில் இருந்து துவங்குங்கள்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\n© 2021 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/682287-chirag-paswan-to-lose-all-party-top-posts-rebel-mps-move-swiftly.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-07-27T19:27:03Z", "digest": "sha1:7NWCXF4IYU4G7U3XL5EN53KHCBQO6SHH", "length": 16957, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "அடுத்த திருப்பம்: சிராக் பாஸ்வானை கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்க முயற்சி | Chirag Paswan To Lose All Party Top Posts? Rebel MPs Move Swiftly - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nஅடுத்த திருப்பம்: சிராக் பாஸ்வானை கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்க முயற்சி\nபிஹாரில் லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வானுக்கு எதிராக போர் குரல் எழுப்பி வரும் எம்.பி.க்கள் கட்சியின் செயற்குழுவைக் கூட்டி அவரை பதவியில் இருந்து நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nலோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் கடந்த ஆண்டு காலமானார். அவரது மகன் சிராக் பாஸ்வான் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோதே கட்சியின் தலைவராக முக்கிய முடிவுகளை எடுத்து வந்தார்.\nபிஹாரில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) தனித்துப் போட்டியிட்டது. ஆனால் அங்கு பாஜக – ஐக்கிய ஜனதாதள கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது.\nஎனினும் சிராக் பாஸ்வான் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்தார். பிரதமர் மோடியுடன் நல்லுறவை பேணி வருகிறார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை மாற்றப்பட உள்ளது; இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது ராம்விலாஸ் பாஸ்வான் வகித்த மத்திய அமைச்சர் பதவி சிராக் பாஸ்வானுக்கு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி இருந்தது.\nஇந்தநிலையில் லோக் ஜன சக்தி கட்சி எம்.பி.க்கள் 5 பேர் சிராக் பாஸ்வானுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். சிராக் பாஸ்வானின் சித்தப்பாவும் எம்.பி.யுமான பசுபதி குமார் பராஸ் தலைமையில் அவர்கள் அணி திரண்டுள்ளனர். மொத்ததமுள்ள 6 எம்.பி.க்களில் 5 பேர் சிராக் பாஸ்வான் தலைமைக்கு எதிராக செயல்பட்டு வருகுின்றனர்.\nஅவர்கள் 5 பேரும் அண்மையில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்து ��ேசினர். பசுபதி குமார் பராஸை சமாதானம் செய்யும் சிராக் பாஸ்வானின் முயற்சி பலனளிக்கவில்லை. இந்தநிலையில் அவர்கள் நிதிஷ் குமார் மற்றும் பாஜக தலைமையுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.\nவிரைவில் லோக் ஜனசக்தி கட்சியின் செயற்குழுவைக் கூட்ட அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். செயற்குழுவில் சிராக் பாஸ்வானை கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கவும், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து விலக்கி வைக்கவும் 5 எம்.பி.க்களும் சேர்ந்து முயன்று வருவதாக கூறப்படுகிறது.\n75 நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா தொற்று 60,471 ஆக சரிவு\n15CA/15CB வருமானவரி படிவங்கள் தாக்கல்: ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு\nபாஜகவில் இணைந்தார் தெலங்கானா முன்னாள் அமைச்சர் ஈடல ராஜேந்தர்\nபிஹாரில் திடீர் திருப்பம்; அமைச்சர் பதவி வரும் போது எம்.பி.க்கள் கட்சித் தாவல் - சிராக் பாஸ்வானுக்கு கடும் நெருக்கடி\nபாட்னாசிராக் பாஸ்வான்பாஜகநிதிஷ்குமார்தலைவர் பதவிChirag PaswanRebel MPs\n75 நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா தொற்று 60,471 ஆக சரிவு\n15CA/15CB வருமானவரி படிவங்கள் தாக்கல்: ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு\nபாஜகவில் இணைந்தார் தெலங்கானா முன்னாள் அமைச்சர் ஈடல ராஜேந்தர்\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nடெல்லி போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பங்கேற்பு: போட்டி நாடாளுமன்றக் கூட்டத்தில் பி.ஆர்.பாண்டியன் தகவல்\nகர்நாடக முதல்வராகிறார் பசவராஜ் பொம்மை: பாஜக சட்டப்பேரவை குழு கூட்டத்தில் ஏகமனதாக தேர்வு\nபெகாசஸ்: முக்கிய எதிர்க்கட்சிகள் ஆலோசனை; குடியரசுத் தலைவருக்கு கடிதம்\n - ஆய்வு செய்ய மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\nஉரிய அனுமதி இன்றி உருவான 'தாதா 87' தெலுங்கு ரீமேக்: இயக்குநர் அறிக்கை\nஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்வி கற்க ஸ்மார்ட்போனுக்கு வட்டி இல்லா கடன் வசதி:...\nஇந்திய அளவில் ட்ர��ண்ட்டாகும் #Thalapathy66: பின்னணி என்ன\n‘லகான்’ வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவு: ஆமிர் கான் நெகிழ்ச்சி\n55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணி: வைகோ வேண்டுகோள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/681954-the-cm-s-argument-is-unacceptable-unable-to-control-counterfeit-liquor-is-a-failure-of-the-govt-ramadas-review.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-07-27T19:36:27Z", "digest": "sha1:NNNU3YHX4PGLLMKVZOFK3MWXIFJA7MOG", "length": 17743, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "முதல்வரின் வாதம் ஏற்க முடியாதது; போலி மதுவைக் கட்டுப்படுத்த முடியாதது தமிழக அரசின் தோல்வி: ராமதாஸ் விமர்சனம் | The CM's argument is unacceptable; Unable to control counterfeit liquor is a failure of the govt: Ramadas review - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nமுதல்வரின் வாதம் ஏற்க முடியாதது; போலி மதுவைக் கட்டுப்படுத்த முடியாதது தமிழக அரசின் தோல்வி: ராமதாஸ் விமர்சனம்\nமதுக்கடைகளை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற காரணம் கடந்த 38 ஆண்டுகளாக மது விற்பனைக்கான பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்தப்படுகிறது. இன்று முதல்வரும் அதையே கூறியுள்ளார். போலி மதுவைக் கட்டுப்படுத்தாதது தமிழக அரசின் தோல்வி என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.\nதமிழகத்தில் ஊரடங்கு அமலான நிலையில் கடந்த 35 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. மதுக்கடைகளைத் திறக்கவேண்டும் எனவும், வேண்டாம் எனவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் இன்று முதல் நீட்டிக்கப்படும் ஊரடங்கில் மதுக்கடைகளை தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் திறக்க அரசு அனுமதி அளித்தது.\nபல்வேறு விமர்சனங்கள் வரும் என்கிற நிலையிலும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. போலி மது, கள்ள மது போன்ற தீமைகள் தமிழ்நாட்டைச் சீரழித்துவிடக் கூடாது என்பதில் இந்த அரசு கவனமாக இருக்கிறது. டாஸ்மாக் கடைகள் முழுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றி இயங்கும் என முதல்வர் ஸ்டாலின், டாஸ்மாக் கடைகள் திறந்தது குறித்து இன்று தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார்.\nஇதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் ஆட்சேபம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\n“தமிழ்நாடு போலி மது, கள்ள மதுவால் பாதிக்கப்படக் கூடாது என்பதால்தான் மதுக்கடைகளைத் திறக்க முடிவு செய்தததாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். இது ஏற்றுக்கொள்ள முடியாத விளக்கம் ஆகும்.\nதமிழ்நாட்டில் போலி மது, கள்ள மது உற்பத்தி, விற்பனை இருந்தால் அதைக் கட்டுப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை. அது சாத்தியமானதே. அதை விடுத்து கள்ள மது பாதிப்பைத் தடுக்க மதுக்கடைகளைத் திறந்திருப்பதாக முதல்வர் கூறுவது அரசின் தோல்வியையே காட்டுகிறது.\nமதுவிலக்கு கோரிக்கைகள் எழுப்பப்படும் போதெல்லாம் மதுக்கடைகளை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற காரணம் கடந்த 38 ஆண்டுகளாக மது விற்பனைக்கான பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்தப்படுகிறது. கள்ளச் சாராயத்தைத் தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.\nகரோனா பரவலைத் தடுக்க தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளும் உடனடியாக மூடப்பட வேண்டும். மது அரக்கனின் தீமைகளைத் தடுக்க முழு மதுவிலக்கு உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்”.\nதமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம்\nகரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது; விதிமுறைகளைப் பின்பற்றி நடந்துகொண்ட மக்களுக்கு நன்றி: முதல்வர் ஸ்டாலின் பேச்சு\nஇன்று முதல் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை: ஆர்வத்துடன் குவிந்த மாணவர்கள்\nசிமெண்ட், கம்பி, கட்டுமானப் பொருட்கள் விலை ஏற்றத்தைத் தடுத்து நிறுத்துக: வைகோ வலியுறுத்தல்\nCMArgumentUnacceptable; Unable to controlCounterfeit liquorFailure of the govtRamadasReviewமுதல்வரின் வாதம்ஏற்க முடியாததுபோலி மதுகட்டுப்படுத்த முடியாததுதமிழக அரசின் தோல்விராமதாஸ்விமர்சனம்\nதமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம்\nகரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது; விதிமுறைகளைப் பின்பற்றி நடந்துகொண்ட மக்களுக்கு நன்றி: முதல்வர் ஸ்டாலின் பேச்சு\nஇன்று முதல் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை: ஆர்வத்துடன் குவிந்த மாணவர்கள்\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nகோவை சாலைகளில் வாகனங்களின் நிர்ணயிக்கப்பட்ட வேக அ���வுகள் மாற்றம்: மீறினால் அபராதம்; காவல்துறை...\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு\nஅமைச்சர் என்பதால் சலுகை வழங்க முடியாது; ஆக.6-ல் ஆஜராகவும்: செந்தில்பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம்...\nதூய்மைப் பணியாளர்களுக்கு இடர்படி: அரசின் நிலைப்பாட்டைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு\nஉரிய அனுமதி இன்றி உருவான 'தாதா 87' தெலுங்கு ரீமேக்: இயக்குநர் அறிக்கை\nஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்வி கற்க ஸ்மார்ட்போனுக்கு வட்டி இல்லா கடன் வசதி:...\nஇந்திய அளவில் ட்ரெண்ட்டாகும் #Thalapathy66: பின்னணி என்ன\nபிஹாரில் திடீர் திருப்பம்; அமைச்சர் பதவி வரும் போது எம்.பி.க்கள் கட்சித் தாவல்\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன் - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/tolaipeci-en+Campiya.php", "date_download": "2021-07-27T18:13:47Z", "digest": "sha1:VPC4HY63EJLAPR7ZONA2D2A4EVMPR6NL", "length": 11203, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "தொலைபேசி எண் சாம்பியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்ட��ராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 09181 1999181 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +260 9181 1999181 என மாறுகிறது.\nசாம்பியா -இன் பகுதி குறியீடுகள்...\nசாம்பியா-ஐ அழைப்பதற்கான தொலைபேசி எண். (Campiya): +260\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான தொலைபேசி எண்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற தொலைபேசி எண் டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, சாம்பியா 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00260.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mutualfundssahihai.com/ta/how-do-i-get-my-returns-mutual-funds", "date_download": "2021-07-27T19:22:57Z", "digest": "sha1:SSN2NIWBEAFSBFRVLOBP54WPLNEF2DE5", "length": 8518, "nlines": 71, "source_domain": "www.mutualfundssahihai.com", "title": "மியூச்சுவல் ஃபண்ட்ஸில் இருந்து என்னுடைய ரிட்டர்ன்களை எவ்வாறு பெறுவது?", "raw_content": "\nமியூச்சுவல் ஃபண்ட்ஸ் பற்றி மேலும்\nரூ. 500 -இல் இருந்து தொடங்குகிறது\nMFகளில் இருந்து பணத்தை எடுத்தல்\nஒவ்வொரு இலக்குக்கும் ஒரு திட்டம்\nமியூச்சுவல் ஃபண்ட்ஸில் இருந்து என்னுடைய ரிட்டர்ன்களை எவ்வாறு பெறுவது\nபிற சொத்து வகைகளைப் போன்று, குறிப்பிட்ட காலகட்டத்தில் உங்கள் முதலீட்டின் பெருக்கத்தைக் கணக்கிட்டு, அதனை தொடக்கத்தில் செய்யப்பட்ட முதலீட்டுடன் ஒப்பிட்டு மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ரிட்டர்ன்கள் கணக்கிடப்படுகின்றன. மியூச்சுவல் ஃபண்ட்டின் நிகர சொத்து மதிப்பு என்பது அதன் விலையைக் குறிக்கிறது மற்றும் இது உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் இருந்து ரிட்டர்ன்களை கணக்கிடப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திலான ரிட்டர்ன் என்பது, விற்பனை தேதியின் NAV -ஐ, வாங்���ிய தேதியின் NAV -யில் இருந்து கழித்து, அதன்பின்னர் அதனை சதவீதமாக மாற்றக் கிடைக்கும் எண்ணை 100 ஆல் பெருக்கி கணக்கிடப்படுகிறது. மொத்த ரிட்டர்ன்களை கணக்கிடும் போது, முதலீட்டைத் தக்க வைக்கும் காலகட்டத்தின் போது பெறப்படும் எந்தவொரு நிகர டிவிடென்ட்* அல்லது பிற வருமான விநியோகமும் மூலதனப் பெருக்கத்துடன் சேர்க்கப்படும்.\nகுறிப்பிட்ட காலகட்டத்திலான NAV -யின் அதிகரிப்பின் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்ஸின் மூலதனப் பெருக்கம் பிரதிபலிக்கப்படும். இது ஏனென்றால், ஃபண்டின் NAV -யானது அதன் போர்ட்ஃபோலியோவில் உள்ளடக்கப்பட்டிருக்கும் நிறுவனங்களின் பங்கு விலைகளில் இருந்து பெறப்படுகிறது மற்றும் இந்த விலைகள் தினமும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். குறிப்பிட்ட காலகட்டத்தில் ஃபண்டின் NAV -யில் ஏற்படும் மாற்றம், மூலதனப் பெருக்கத்துக்கோ அல்லது உங்கள் முதலீட்டில் ஏற்படும் இழப்புக்கோ பங்களிக்கலாம். ஃபண்ட் ஹவுஸின் மூலம் உங்களுக்கு வழங்கப்படும் கணக்கு அறிக்கையில், உங்கள் முதலீடுகளின் ரிட்டர்ன் செயல்திறனைப் பார்த்திடுங்கள். இந்த அறிக்கையில் உங்கள் பரிவர்த்தனைகள் மற்றும் உங்கள் முதலீடுகளின் மீதான ரிட்டர்ன் இரண்டும் குறிப்பிடப்பட்டிருக்கும்.\nகுறிப்பு: *வழங்கப்படும் டிவிடென்ட் மற்றும் சட்டபூர்வ வரிகள் ஏதேனும் இருந்தால் அந்த மதிப்பின் அளவுக்கு ஒரு ஃபண்டின் NAV குறையும்.\nநான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்\nமியூச்சுவல் ஃபண்ட்ஸில் இருந்து ஒருவர் என்ன வகையான ரிட்டர்ன்ஸை எதிர்பார்க்கலாம்\nவெறும் ₹ 500 -ஐக் கொண்டு நான் என்ன ரிட்டர்ன்களை எதிர்பார்க்க முடியும்\nசேமிப்புக் கணக்கு அல்லது FD போன்று, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் எதனால் நிலையான ரிட்டர்ன் விகிதத்தை வழங்குவதில்லை\nமியூச்சுவல் ஃபண்ட்ஸ் பற்றி அனைத்தும் அறிந்துகொள்ளுங்கள்\nமியூச்சுவல் ஃபண்ட்களில் எப்படி முதலீடு செய்வது\nமியூச்சுவல் ஃபண்ட்களில் கிடைக்கும் ரிட்டர்ன்\nபொறுப்புத்துறப்பு | பயன்பாட்டு விதிகள் மற்றும் தனியுரிமை அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/105448/Vedaranyam-Eega-trust-to-perform-funeral-rites-for-the-dead.html", "date_download": "2021-07-27T18:35:46Z", "digest": "sha1:KQ2RPCYYU4WFLXIKBIH3HHGZKTGEUHDW", "length": 8204, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வேதாரண்யம்: ஆதரவற்றவர்களின் சடலத்திற்கு ��றுதி சடங்கு செய்யும் ஈகா அறக்கட்டளை | Vedaranyam Eega trust to perform funeral rites for the dead | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nவேதாரண்யம்: ஆதரவற்றவர்களின் சடலத்திற்கு இறுதி சடங்கு செய்யும் ஈகா அறக்கட்டளை\nவேதாரண்யம் பகுதியில் கொரோனா காலத்தில் உயிரிழக்கும் ஆதரவற்றவர்களின் சடலத்திற்கு இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்யும் ஈகா அறக்கட்டளையினரின் சமூக சேவை அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.\nநாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில் செயல்பட்டு வரும் ஈகா அறக்கட்டளையினர், ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கொரோனா ஊரடங்கு காலத்தில் தேடி சென்று மூன்று வேளையும் உணவு வழங்கி வருகின்றனர். அதோடு ஆதரவற்ற சடலங்களுக்கு இறுதி சடங்கும் செய்து வருகின்றனர்.\nகொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தோப்புத்துறை ஆறுமுக சந்திப்பு பகுதியில் வயது முதிர்ச்சியின் காரணமாக உயிரிழந்த ஆதரவற்ற முதியவர் கிருஷ்ணன் என்பவருடைய சடலத்திற்கு யாரும் இறுதி சடங்கு செய்ய முன்வரவில்லை.\nஇந்த நிலையில் மோகனராஜசேகரன் தலைமையில் செயல்பட்டு வரும் ஈகா அறக்கட்டளையினர் கிருஷ்ணன் சடலத்தை எடுத்துச் சென்று இறுதி சடங்கு செய்து வேதாரண்யம் நகராட்சி நவீன எரிவாயு தகனமேடையில் தகனம் செய்தனர்.\nகொரோனா மூன்றாவது அலை வந்தாலும் அரசு எதிர்கொள்ளத் தயார் - அமைச்சர் அன்பரசன்\nகமலா ஹாரிஸ் பயணித்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கம்\nதமிழ்நாட்டில் மேலும் 1,767 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு\n\"ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தோர் பட்டியலை அனுப்புக\" - மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்\nகர்நாடக முதல்வர் 'ரேஸ்'... பசவராஜ் பொம்மைக்குப் பெருகும் ஆதரவு\nக்ருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா உறுதி: இந்தியா vs இலங்கை 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\n“சொந்த கட்சியினரே பணத்திற்காக எனக்கு எதிராக செயல்பட்டனர்” - துரைமுருகன் பரபரப்பு பேச்சு\nஉங்கள் டூர் லிஸ்டில் இனி ஸ்பேஸ்... வணிக மயமாகி வரும் விண்வெளி சுற்றுலா பயணம் - ஓர் அலசல்\n\"ஒலிம்பிக் கால்பந்தில் நான் அடித்ததே கடைசி இந்திய கோல்\" - 'சைமன் சுந்தரராஜன் நேர்காணல்\nபள்ளிகளுக்கான கணினி, இணைய வசதியில் 'நகரும்' டிஜிட்டல் இந்தியா: UDISE+ ஆய்வறிக்கை பகுதி - 4\n”ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை நாடு முழுக்க கிடைக்கணும்” - மோடியிடம் வாழ்த்து பெற்ற ராதிகா பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனா மூன்றாவது அலை வந்தாலும் அரசு எதிர்கொள்ளத் தயார் - அமைச்சர் அன்பரசன்\nகமலா ஹாரிஸ் பயணித்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/94029-", "date_download": "2021-07-27T19:20:52Z", "digest": "sha1:7APL4A6TQN3W5JY2HOYUD577ZOPKBCUN", "length": 8087, "nlines": 243, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 20 April 2014 - பணவளக் கலை! | Panavala art, instructional series for young people, - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஇன்ஃப்ரா ஃபண்டுகள்... இனி லாபம் தருமா\nபணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்\nஜஸ்ட் ரிலாக்ஸ் - தினமும் யோகா\nஷேர்லக் - அதிரவைக்கும் அதானி பங்குகள்\nஸ்மார்ட்போன்: தகவல் திருடும் போலி ஆப்ஸ்கள்\nசன் பார்மா- ரான்பாக்ஸி டீல்\nநிஃப்டி டெக்னிக்கல் பார்வை: இறக்கம் ஓரிரு நாட்கள் தொடரலாம் \nகம்பெனி ஸ்கேன் : ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபணம் கொட்டும் தொழில்கள்: பிரின்டிங் பிரஸ்\nவேப்பங்கொட்டை, முருங்கைக் கீரை: ஏற்றுமதி செய்யலாமா\nநாணயம் லைப்ரரி - 'ஹீரோ’வின் வெற்றிப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/05/25/covid-19-india-statistics-how-government-playing/", "date_download": "2021-07-27T18:49:12Z", "digest": "sha1:URPANQZZJO5CM2CLEYI6HL5NPUBRVWMH", "length": 31983, "nlines": 240, "source_domain": "www.vinavu.com", "title": "இந்திய கொரோனா நிலவரம் : வாயில் வடைசுடும் மோடி அரசு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெகாசஸுக்கான சோதனையும் இந்திய ஜனநாயகமும் || எம்.கே.வேணு\nஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் இல்லை : மக்களை இழிவுபடுத்தும் மோடி அரசு \nஅண்ணாமலை ஜி, மக்கள் மன்றத்தின் எதிர்வினைதான் மதுரை சம்பவம் \nஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஜொலிப்பது இல்லையே ஏன் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங���கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமோடி மட்டும்தான் முதன்மையான எதிரியா \nபெகாசஸ் : இந்து ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் \nகியூபா நாட்டில் அமெரிக்கா நடத்தும் அடாவடித்தனங்கள் \nபாசிச கும்பலுக்கு புரோக்கர் வேலை பார்க்கும் தினகரன் நாளிதழ்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்துத்துவத்தை கற்பிக்க தனி கல்வி வாரியம் அமைக்கும் மோடி அரசு \nபசில் ராஜபக்சேக்கு அமைச்சர் பதவி : ராஜபக்சே குடும்பத்தின் பிடியில் இலங்கை || ரிஷான்…\nநூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்\nஅரியானா : உச்சநீதிமன்ற ஆசியோடு விரட்டியடிக்கப்படும் தொழிலாளர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபுரட்சியாளரான பின்னும் பூணூல் அணிந்திருந்தாரா சந்திரசேகர் ஆசாத் \nநூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்\nபெருகி வரும் வரதட்சணைக் கொலைகளின் பின்னணி என்ன \nஇலங்கை : மன்னார் நகர் பெண்களின் சொல்லப்படாத கதைகள் || எம். ரிஷான் ஷெரீப்\nதேச துரோக சட்டத்தை (124-A) ரத்து செய்யுமா மோடி அரசு \nரஃபேல் ஊழல் : பிரான்சில் அம்பலமான பின்னும் இந்தியாவில் அமைதி ஏன் \nஸ்டான் சுவாமி மரணம் : மோடி அமித்ஷா நடத்திய படுகொலையே || தோழர் மருது…\n || மக்கள் அதிகாரம் பாடல் || வீடியோ\nஇலட்சத்தீவை சுற்றி வளைக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம் || தோழர் சுரேசு சக்தி முருகன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nசெயல்படாத நிலையில் புலம் பெயர் தொழிலாளர் கண்காணிப்புக் குழு || மக்கள் அதிகாரம்\nதமிழ்நாட்டின் மீதான தாக்குதல்களை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம் வெளியீடு\nஎண்ணூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் TANGEDCO || மக்கள் அதிகாரம்\nநள்ளிரவில் எரிவாயு குழ��ய்களை குவித்த கெயில் நிறுவனம் : விவசாயிகள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஎங்களோட தடுப்பூசி எங்க மோடிஜீ \nடேனிஷ் சித்திக் மறைவு : பாசிச எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு || கருத்துப்படம்\nபத்ம விருதுகள் : ‘திறமையான’ மோடிஜி-க்கு வழங்குவதுதானே சரி \nவிளம்பர பிம்பங்கள் போதும் – மக்கள் பிரச்சினைக்கு தீர்வு எப்போது \nமுகப்பு மறுகாலனியாக்கம் மக்கள்நலன் – மருத்துவம் இந்திய கொரோனா நிலவரம் : வாயில் வடைசுடும் மோடி அரசு \nஇந்திய கொரோனா நிலவரம் : வாயில் வடைசுடும் மோடி அரசு \nஇந்தியாவின் உறுதிசெய்யபட்ட பாதிப்புகள் குறைவாக இருப்பதன் காரணம், குறைவான பரிசோதனைகள் தான். இந்நிலையில் இதையே ஒரு சாதனையாக தம்பட்டம் அடிக்கிறது மோடி அரசு.\nவாயில் வடை சுடுவது மோடிக்கு கைவந்த கலை என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்திய அரசின் சார்பில் வெளியிடப்படும் கோவிட்-19 தாக்குதல் குறித்த அறிக்கைகளும்கூட வாயிலேயே வடை சுடுகின்றன. கடந்த 20-05-2020 அன்று மத்திய அரசின் சுகாதார அமைச்சகத்தின் சார்பில் ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்ட செய்தியறிக்கை இந்தியாவின் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஊதிப் பெருக்கிக் காட்டப்பட்டுள்ளன.\nசுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால்.\nமோடி அரசின் சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இந்தியாவின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தினார். அதில் பேசுகையில் இந்தியாவில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 61,149-ஆக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் இதுவரை இந்தியாவில் இந்நோய்க்கு 3,303 பேர் பலியாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்த பத்திரிகையாளர் சந்திப்பு முழுவதும், இந���தியாவில் கோவிட்-19 சோதனை விகிதம் குறித்த புள்ளி விவரங்களை எண்ணிக்கையில் பேசாமல், அதிகமாகப் பாதிக்கப்பட்ட பிற நாடுகளுடன் ஒப்பிட்டு, இந்தியா மிகவும் சிறப்பாக செயல்படுவதாகக் காட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தது.\nஇந்தியாவில் மொத்த மக்கள் தொகையை ஒப்பிடுகையில், 1 லட்சம் பேரில் 7.9 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பதாகவும், உலக சராசரியைப் பொறுத்த வரையில் கோவிட்-19 பாதிப்பு, 1 லட்சம் பேருக்கு 62 பேர் என்ற விகிதத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தியாவை விட அதிக அளவிலான பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட நாடுகளின் மக்கள் தொகையில் 1 லட்சம் பேரில் சராசரியாக 100 முதல் 496 பேர் வரை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅதிகம் பாதிக்கப்பட்ட 15 நாடுகளின் மக்கள் தொகையையும் இந்தியாவின் மக்கள் தொகையையும் ஒப்பிட்டுக் கூறிய லாவ் அகர்வால், இந்தியாவை விட அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள 15 நாடுகளின் மொத்த மக்கள் தொகையும் சேர்த்து 143 கோடிதான் என்றும் இந்தியாவில் மட்டும் 137 கோடி பேர் இருப்பதாக தெரிவித்தார். இந்த மதிப்பீட்டின் படி பார்க்கையில் இந்த 15 நாடுகள் பட்டியலில் சீனா இடம் பெறவில்லை என்று தெரிகிறது.\n♦ தூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி \n♦ இலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் \nஇந்த நாடுகளில் மொத்தமாக 36 லட்சம் பாதிப்புகளும் 2.7 லட்சம் மரணங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கையில், இந்தியாவில் இதுவரை 1 லட்சம் பேர்தான் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 3300 பேர் மட்டுமே மரணித்திருப்பதாகவும் ஒப்பிட்டார். அதாவது இந்த 15 நாடுகளில் இந்தியாவை விட 34 மடங்கு அதிகமான பாதிப்புகளும், 87 மடங்கு அதிகமான மரணங்களும் நிகழ்ந்திருப்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார் லாவ் அகர்வால்.\nஇந்தியாவில் தற்போது பாதிப்புக்குள்ளாகியிருக்கும் இருக்கும் சுமார் 61,000 பேரில் 2.94% பேர்களுக்கு மட்டுமே ஆக்சிஜனேற்றம் தேவைப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில், 3% பேர் மட்டுமே இருக்கின்றனர். இதில் 0.45% பேருக்கு மட்டுமே வெண்டிலேட்டர் அவசியம் இருப்பதாகவும் லாவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களில் 6.39% பேருக்கு மட்டுமே மருத்துவமனைத் தேவை இருப்பதாகவும் தெரிவித்தார்.\nஅத�� போல உலக அளவில் கோவிட்-19 மரண விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 4.2 பேர் என்ற அளவில் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் அது ஒரு லட்சம் பேருக்கு 0.2 பேர் என்ற அளவில் இருப்பதாகக் கூறினார். இந்தியாவை விட அதிக பாதிப்புகளைக் கொண்ட பிற 9 நாடுகளில் மரண எண்ணிக்கை லட்சத்திற்கு 10-க்கும் அதிகமாக இருப்பதாகக் கூறியிருக்கிறார் லாவ் அகர்வால்.\nபாதிப்புகள் இந்தியாவில் குறைவாக இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியிருப்பது, நமக்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால் இதனை சோதனை விகிதத்தின் அடிப்படையில் ஒப்பிட்டால் மட்டுமே உண்மையான நிலைமை தெரியவரும்.\nமொத்தம் 33 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்கா, கடந்த செவ்வாய்க்கிழமை (19.05.2020) வரை சுமார் 1.26 கோடி பேருக்கு சோதனையை மேற்கொண்டுள்ளது. அதாவது தனது மொத்த மக்கள் தொகையில், 3.8% பேருக்கு கோவிட்-19 பரிசோதனை நடத்தியுள்ளது அமெரிக்கா. இந்திய மக்கள் தொகையான 135 கோடி பேரில் இதுவரை 25 லட்சம் பரிசோதனைகளை மட்டுமே இந்தியா மேற்கொண்டுள்ளது. இது மொத்த மக்கள் தொகையில், 0.19% மட்டுமே ஆகும்.\nஇங்கு பரிசோதனை விகிதத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்வது முக்கியமானது. ஒரு நாட்டில் குறைவான அளவிலேயே கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது எனில், ஒன்று அந்நாடு வைரசைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். அல்லது போதுமான அளவில் சோதனைகள் மேற்கொள்ளப்படாமல், இருந்திருக்க வேண்டும்.\nஇந்தியாவின் உறுதிசெய்யபட்ட பாதிப்புகள் குறைவாக இருப்பதன் காரணம், குறைவான பரிசோதனைகள் தான். இதனை உலகளாவிய அளவில் கோவிட்-19 புள்ளியியல் விவரங்களைக் கணக்கெடுக்கும் “வேர்ல்டோமீட்டர்” என்ற இணையதளம் வெளியிட்டுள்ள புள்ளி விவரக் கணக்கு உறுதி செய்கிறது. அந்த தளம் கொடுத்துள்ள தரவுகளின் படி, இந்திய மக்கள் தொகையில், 10 லட்சம் பேரில் 1800 பேர் என்ற விகிதத்தில்தான் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் 10 லட்சம் பேரில் 38000 பேர் என்ற விகிதத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.\nஇந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 25 லட்சம் பரிசோதனைகளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது 4% பாதிப்பு. இந்தியாவில் பரிசோதனை விகிதம் குறைவாக இருக்கும் வரையில் இங்கு கோவிட்-19 பாதிப்புகள் குறைவாகவே வெளியே தெரியவ���ும். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமான பரிசோதனை மேற்கொள்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு முழுமையான பாதிப்பு நிலவரம் வெளியே தெரியவரும்.\nஇந்தியாவில் நடத்தப்படும் குறைவான பரிசோதனைகளிலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறதே ஒழிய குறைந்தபாடில்லை. ஆனால் ஆளும் பாஜக அரசோ கொரோனாவோடு இருக்கப் பழகிக் கொள்ளுங்கள் என்று மக்களை அறிவுறுத்தியிருக்கிறது. மருத்துவ வசதிகளையும், பரிசோதனைகளையும் அதிகரிக்கக் கோரி போராடப் போகிறோமா அல்லது மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கப் போகிறோமா \nநன்றி : த வயர்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nவைரஸ் ஆராய்ச்சிக்கு நிதியளிக்கும் அமெரிக்க இராணுவம் || ஜி. கார்ல் மார்க்ஸ்\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nஉருமாறி வரும் கொரோனா : பெருந்தொற்றுகளின் வரலாறு \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nபெகாசஸுக்கான சோதனையும் இந்திய ஜனநாயகமும் || எம்.கே.வேணு\nஇந்துத்துவத்தை கற்பிக்க தனி கல்வி வாரியம் அமைக்கும் மோடி அரசு \nமோடி மட்டும்தான் முதன்மையான எதிரியா \nபெகாசஸ் : இந்து ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் \nபுரட்சியாளரான பின்னும் பூணூல் அணிந்திருந்தாரா சந்திரசேகர் ஆசாத் \nஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் இல்லை : மக்களை இழிவுபடுத்தும் மோடி அரசு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devfine.org/archives/39592", "date_download": "2021-07-27T18:17:08Z", "digest": "sha1:7J3X4CEQR4WKU7VI52ZPVS7YIGXAMC33", "length": 5083, "nlines": 48, "source_domain": "devfine.org", "title": "அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி சின்னராசா பாக்கியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்லி இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி சின்னராசா பாக்கியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்லி இணைப்பு\nஅல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட (காலஞ்சென்ற)திரு,திருமதி கந்தையா செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மகளாகிய,அமரர் திருமதி சின்னராசா பாக்கியம் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு தினம்( திதி) 31-03-2017 வெள்ளிக்கிழமை ஆகும்- அன்றைய தினம் அன்னாரின் ஆத்ம சாந்திக்கிரியை சுவிஸில் அமைந்துள்ள இல்லத்தில் நடை பெறவுள்ளதுடன் -அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-அன்னாரின் குடும்பத்தினரின் நிதி அனுசரணையில்- கிளிநொச்சி ஜெயந்தி நகரில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் -பிரார்த்தனை நிகழ்வுடன் ஒருநாள் சிறப்பு உணவும் வழங்கப்படவுள்ளது.\nஅன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.\nPrevious: தீவகத்தில் க.பொ.த.சாதாரண பரீட்சை பெறுபேறுகளில் சாதனை படைத்த-அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயம்-விபரங்கள் இணைப்பு\nNext: மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த,மகோற்சவம் வரும் வியாழன் அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது-விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-07-27T17:50:09Z", "digest": "sha1:CWVO62SXZR2RCP5MYRFDF32ULBESLVZL", "length": 10006, "nlines": 195, "source_domain": "kalaipoonga.net", "title": "செமஸ்டர் கட்டணம் செலுத்த தவறினால் PhD படிப்பிலிருந்து வெளியேற்ற நேரிடும் - அண்ணா பல்கலை - Kalaipoonga", "raw_content": "\nHome Business செமஸ்டர் கட்டணம் செலுத்த தவறினால் PhD படிப்பிலிருந்து வெளியேற்ற நேரிடும் – அண்ணா பல்கலை\nசெமஸ்டர் கட்டணம் செலுத்த தவறினால் PhD படிப்பிலிருந்து வெளியேற்ற நேரிடும் – அண்ணா பல்கலை\nசெமஸ்டர் கட்டணம் செலுத்த தவறினால் PhD படிப்பிலிருந்து வெளியேற்ற நேரிடும் – அண்ணா பல்கலை\nதனியார் பொறியியல் கல்லூரிகள் 4 மாத காலமாக ஊதியம் வழங்காததால் ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டுள்ள தனியார் கல்லூரி பேராசிரியர்கள் செமஸ்டர் கட்டணம் செலுத்த இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஜூலை மாதத்திற்கான செமஸ்டர் கட்டணத்தை அபராதமின்றி நாளைக்குள் (19-8-2020) செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் 1000 ரூபாய் அபராதத்துடன் வருகின்ற 26-ம் தேதியும், இறுதி வாய்ப்பாக செப்டம்பர் 2-ம் தேதி 3,500 ரூபாய் அபராதத் தொகையுடன் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.\nசெமஸ்டர் கட்டணத்தை குறிப்பிட்ட தேதிகளில் செலுத்த தவறினால் PhD படிப்பில் பதிவு செய்துள்ள நபர்களின் பதிவு நீக்கப்படும் என்பதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவாகும். இந்த அறிவிப்பு கடந்த 3 முதல் 5 ஆண்டுகளாக PhD பயின்று வருபவர்கள், தாங்கள் படிப்பில் இருந்து பாதியில் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.\nதனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் கொரோனோ பாதிப்பால் கடந்த 4 மாதங்களாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் தங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. அதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றனர்.\nமேலும் தற்போதைய சூழலில் 10,000 முதல் 15,000 ரூபாய் செமஸ்டர் கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் இருப்பதால், செமஸ்டர் கட்டணத்தை தற்போதைக்கு வசூலிக்கக் கூடாது என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் .\nசெமஸ்டர் கட்டணம் செலுத்த தவறினால் PhD படிப்பிலிருந்து வெளியேற்ற நேரிடும் - அண்ணா பல்கலை\nPrevious articleஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை- வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nNext articleவேலம்மாள் நெக்ஸஸ் இலவச மெய் நிகர் ஆயுர்வேத கிளினிக்கைத் தொடங்குகிறது\nஅருள்நிதி 15 படத்தின் அனைத்து உரிமைகளையும் கைப்பற்றியது Sakthi Film Factory நிறுவனம்\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகிவரும் படம் \"சிப்பாய்\". இத்திரைப்படத்தை இயக்குநர் சண்முக சரவணன் இயக்கியுள்ளார் இவர் சிம்புவின்...\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகிவரும் படம் \"சிப்பாய்\". இத்திரைப்படத்தை இயக்குநர் சண்முக சரவணன் இயக்கியுள்ளார் இவர் சிம்புவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0/", "date_download": "2021-07-27T18:18:04Z", "digest": "sha1:JNOBHZXQJQYODP27YOZIBQQXSUW343ZV", "length": 8770, "nlines": 202, "source_domain": "kalaipoonga.net", "title": "பாஸ்போர்ட் தொடர்பான அவசர விசாரணை: வீடியோகால் மூலம் தகவல் அறியலாம் - Kalaipoonga", "raw_content": "\nHome Business பாஸ்போர்ட் தொடர்பான அவசர விசாரணை: வீடியோகால் மூலம் தகவல் அறியலாம்\nபாஸ்போர்ட் தொடர்பான அவசர விசாரணை: வீடியோகால் மூலம் தகவல் அறியலாம்\nபாஸ்போர்ட் தொடர்பான அவசர விசாரணை: வீடியோகால் மூலம் தகவல் அறியலாம்\nசென்னை, ஆகஸ்ட் 06, 2020\nகொவிட்-19 பெருந்தொற்று காரணமாக சென்னை பிராந்திய பாஸ்போரட் அலுவலகத்தில் உள்ள பொது விசாரணை கவுண்டர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும். இருப்பினும், நிலுவையில் உள்ள அவசரமான பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பரிசீலிப்பது தொடர்பாக, விண்ணப்பதாரர்கள் ஸ்கைப் மூலம் வீடியோகால் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி இன்று (05.08.2020) முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.\nசென்னை பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்தில், நிலுவையில் இருக்கும் விண்ணப்பங்களின் நிலையை அறிந்து கொள்ள, விண்ணப்பதாரர்கள், அனைத்து வேலை நாட்களிலும் காலை பத்து மணி முதல் பிற்பகல் 12.30 வரை, Regional Passport Office Chennai என்ற ஸ்கைப் ஐடி-யில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த ஸ்கைப் வீடியோகால் வசதி பொது விசாரணைக்கு பொருந்தாது, இது அவசர விசாரணைக்கு மட்டுமே.\nபாஸ்போர்ட் தொடர்பான பொது விசாரணைகளுக்கு 1800-258-1800 என்ற டோல் ஃப்ரீ எண்ணை தொடர்பு கொள்ளலாம். [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல் அனுப்பலாம் என்று பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.\nபாஸ்போர்ட் தொடர்பான அவசர விசாரணை: வீடியோகால் மூலம் தகவல் அறியலாம்\nNext articleயூடியூப் ட்ரெண்டிங்கில் சாதனை படைத்த சூர்யாவின் ‘காட்டுப்பயலே’ பாடல்\nஅருள்நிதி 15 படத்தின் அனைத்து உரிமைகளையும் கைப்பற்றியது Sakthi Film Factory நிறுவனம்\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகிவரும் படம் \"சிப்பாய்\". இத்திரைப்படத்தை இயக்குநர் சண்முக சரவணன் இயக்கியுள்ளார் இவர் சிம்புவின்...\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகிவரும் படம் \"சிப்பாய்\". இத்திரைப்படத்தை இயக்குநர் சண்முக சரவணன் இயக்கியுள்ளார் இவர் சிம்புவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kirukkal.com/2008/04/21/kumudam-ranjan-sujathas-house/", "date_download": "2021-07-27T19:28:37Z", "digest": "sha1:M6YHLQNCXZHJJVKHIH65J6WDXSICMZRO", "length": 10486, "nlines": 97, "source_domain": "kirukkal.com", "title": "சுஜாதாவின் வீடு – kirukkal.com", "raw_content": "\nஇதற்காகவே காத்திருந்தது போல் நடந்த அவசரக் கூட்டங்கள் முடிந்துவிட்டன. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பார்த்தவர்கள், பார்க்காதவர்கள், சீடர்கள், வேடர்கள், பாதியில் சந்தித்தவர்கள், வீதியில் பேசியவர்கள் என எல்லோரும் அஞ்சலியைப் பதிவு செய்துவிட்டார்கள். பத்திரிகைகளில் கைக்குட்டை போட்டு இடம்பிடிக்க முடியாதவர்கள் இணையத்தில் இரங்கலை எழுதிக்கொண்டார்கள்.\nகுமுதத்தில் ரஞ்சன் எழுதிய சுஜாதாவின் வீடு என்னும் கட்டுரைக்கு, வலைப்பதிவுகளில் எதிர்ப்பு என்று எதோ கிளம்பி இருப்பதை பார்த்து மெளனமாய் சிரிப்புத் தான் வருகிறது.\nவலைப்பதிவுகளை பற்றி ஏளனமாய் குமுதம் எழுதிவிட்டது என்பதற்கான முதல் உதாரணமாம் இது. உண்ணாவிரதம் நடத்தாத குறை.\nஅவர் சொன்னதைப் போல இதற்காகவே காத்திருந்தது போலத் தான், எல்லாமே அவசர அவசரமாய் நடந்து விட்டன. உண்மையாகவே பாதியில் சந்தித்தவர்கள், வீதியில் பேசியவர்கள் எல்லோரும் சுஜாதாவின் மறைவிற்கு பின் அஞ்சலியை பதிவு செய்து விட்டார்கள்.\nஅவர் இருக்கும் வரையில், கண்டுகொள்ளாமல் இருந்த எழுத்தாளர்கள், உப-எழுத்தாளர்கள், சக-எழுத்தாளர்கள், டு-பி-எழுத்தாளர்கள் என எல்லோரும் அஞ்சலி செலுத்திய இடம் இணையம் தான். பல so-called எழுத்தாளர்கள், அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு ஆட்டோவில் வீட்டுக்கு போகும் போது, புக்ஸ்டோரில் நிறுத்தி அவரின் இரண்டு மூன்று புத்தகங்களை வாங்கி கொண்டு , வீட்டிற்கு செல்வதற்குள் படித்து முடித்து எழுதிய அஞ்சலி போல, பல அஞ்சலி கட்டுரைகள் ஏகமாய் superfluous. சிலவற்றில் வாரிசு சண்டை தொனியும் தென்பட்டது.\nசுஜாதாவைப் பற்றி அவருடன் நெருங்கிப் பழகிய நண்பர் ரஞ்சனின் குமுதத்தில் எழுதிய இந்த கட்டுரை, அவர் மறைவின் ஆற்றாமை தாங்காமல் வந்து விழுந்த, உண்மையான ஒரு வாசகனின்/நண்பனின் வரிகளாகவே எனக்கு தோன்றுகின்றன.\nஇதையெல்லாம் எதிர்த்து தர்ணா ஊர்வலம் கூட்டுபவர்களுக்கு, சுஜாதாவின் பதவிக்காக புத்தகத்தை பரிசளிக்கலாம். முன்னமே சொன்ன மாதிரி, சுஜாதாவின் வரிகளை மீண்டும் மீண்டும் நெட்ரூ பண்ணலாம். இந்தியாவில் அரசியல் கலக்காத விஷயங்கள் இல்லவே இல்லை, குழந்தையின் சிரிப்பைத் தவிர. எங்க…திருப்பி சொல்லுங்க பார்க்கலாம்…\nபி.கு – இணையத்தில் எழுதுபவர்கள் மனநோயாளிகள் என்று அரசு பதில்களில் எழுதியிருக்கிறார்கள் பார்த்தீர்களா என்று அன்பர் ஒருவர் எழுதியிருந்தார். அரசு பதில்களை எல்லாம் ரொம்பவும் சீரியஸாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஒரு glorified கிசுகிசு பத்தி தான் அது.\nகுமுதத்திற்கு வலைப்பதிவுகளின் மேல் நம்பிக்கையில்லாமல் இருக்கலாம். ஆனால் சுஜாதாவின் மறைவைப் பற்றி எழுதும் போது, இந்த சண்டையெல்லாம் இழுப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை.மேலும் கர்சீப் போட்டு இடத்தைப் படித்த கமெண்ட் என்னவோ established எழுத்தாளர்களை நோக்கியே இருந்ததாகவும் தோன்றுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2020/10/24/%E0%AE%B0%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-07-27T17:15:57Z", "digest": "sha1:K6ABXYZPDJSEOWU5SRWBT27LR6IG7GH5", "length": 143941, "nlines": 295, "source_domain": "solvanam.com", "title": "ரீங்கரிப்பு – சொல்வனம் | இதழ் 251 | 25 ஜூலை 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 251 | 25 ஜூலை 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nகமல தேவி அக்டோபர் 24, 2020 4 Comments\nகாற்றுக்காக அழகன் வீட்டிற்கு வெளியே வேம்பின் அடியில் நின்றார். வானம் அடைத்துக்கொண்டு புழுங்கியது. ஒரு வாரமாக மனதிற்கு ஊசலாட்டமாக இருக்கிறது. மரத்தில் தேனீக்களின் ரீங்கரிப்புகள் பதட்டம்கொண்டன. பக்கத்து மச்சிலிருந்து மணீஷ் பயல் விட்டெறிந்த குச்சி கீழே விழுந்தது. வேம்பு பூத்து நிறைந்த இந்தக் கோடையில் கட்டிய கூடு.\nதான் சேர்த்த அமுதத்தைக் க���க்க கொடுக்குகள் நீட்டிச் சுழன்று பறந்து தவிக்கும் அணு அணுவான விஷங்கள் என்று மனதிற்குள் தோன்றியது. சட்டென்று இப்படித்தான் சென்னையின் பேரரவமான சாலைகளில், வேலைசெய்யும் சந்தடிகளில் வார்த்தைகள் காதுகளுக்குள் ஒலித்துச் சங்கடத்தை விளைவிக்கும். தேனீக்களின் ரீங்காரம் நின்றபாடில்லை.\nமரத்திலிருந்து தள்ளி கம்பி வேலிப்பக்கம் சென்றார். “வணக்கண்ணே… தேன் கூட்டுக்குத் தீய வைங்க. வூட்டுக்கு முன்னாடி நல்லதில்ல,” என்றபடி கையில் தூக்குவாளியுடன் சைக்கிள் கேரியரிலிருந்து சாமி கையுயர்த்தினான். தலையாட்டிப் புன்னகைத்தார். மஞ்சு ஆரஞ்சுப் புடவையில் இன்றைய புது ஒப்பனையில் வெளியில் வந்தாள். காதலித்த அன்று இருந்த மெலிந்த உடலிற்கு வந்திருக்கிறாள். ஆனால் அவளில்லை.\nஅர்ச்சனா ஓடிவந்து மஞ்சுவிடமிருந்து ஸ்கூட்டி சாவியை வாங்கி முன்பக்கம் அமர்ந்து சாவியைக் கைகளில் உருட்டினாள்.\n“அப்பாகூட இருடீ… வேல எடத்துல நீ என்ன பண்ற…”\n“போம்மா… வீட்ல மாசக்கணக்கா போர் அடிக்குது…”\nஇருவரும் சென்றபின் அங்கு கிடந்த பலகைக் கல்லில் அமர்ந்தார். இத்தனை ஆண்டுகளாக வந்துசென்ற சொந்த ஊரில் இவர்களுக்குத் தெரிந்தவற்றில் கால்வாசிதான் எனக்குத் தெரிகிறது.\nசென்னையில் இருக்கும்போது உணராத ஒன்று மனதில் முட்டிக்கொண்டிருக்கிறது. வீட்டிற்குச் சென்று ஒரு மாதம் இருக்கமுடிந்தால் எப்படி இருக்கும் என்பது எத்தனை எதிர்பார்ப்பாக இருந்தது.\nகம்பி வேலியின் வாயிலை இழுத்துவிட்டபின் நூலகத்தை நோக்கி நடந்தார். அது ஊரின் கடைசிக் கோடியில் யாருமறியாத மலைக்காட்டுச் சுனைபோல கிடக்கிறது. ஊரடங்குத் தளர்விற்குப்பின் இதாவது திறந்திருக்கிறது. இந்த வாரத்தில் சென்னைக்கு வருமாறு முதலாளி சொல்லியிருக்கிறார்.\nமுப்பது வயதில் முதன்முறையாக ஊரைவிட்டுப் பிழைப்பிற்காக திருப்பூருக்குக் கிளம்பிய அதிகாலையில் கைக்குழந்தையாக அச்சு தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்தாள். ஊரில் இருக்கக்கூடாது என்பது மட்டுமே அப்போது மனதின் ஒரே எண்ணம். படிப்பை வைத்து பனியன் கம்பெனியில் வேலை கிடைத்தது. மாறி… மாறி… இன்றிருக்கும் வேலை என்ன என்பதைவிடச் சம்பளம் எவ்வளவு என்பது முன்நிற்கிறது. மீண்டும் கிளம்ப வேண்டும்.\nமஞ்சுவும் அர்ச்சனாவும் இந்த ஐந்து மாதங்களில் எனக்கு யார���போலத் தெரிகிறார்கள். அவர்களின் அன்றாடத்திற்குள் திடீரென்று நுழைந்து அவர்களுக்கு நானும் யாரோவாகிவிட்டேனா இந்த ஐந்து மாதங்களில் எத்தனை விதமான புரியவில்லைகள். மஞ்சுவுக்குச் சந்தவம் சாப்பிடப் பிடிக்காமலாகியிருக்கிறது இந்த ஐந்து மாதங்களில் எத்தனை விதமான புரியவில்லைகள். மஞ்சுவுக்குச் சந்தவம் சாப்பிடப் பிடிக்காமலாகியிருக்கிறது\nநேற்று முழுவதும் அச்சு மௌனமாக இருந்தாள். என்ன கேட்டும் விடை கிடைக்கவில்லை. சாயங்காலம் மஞ்சு வந்ததுமே கண்டுகொண்டாள்.\n“சக்தி வீட்டுக்குப் போறதுன்னா போயிட்டு வாயேன்.”\nஅதை என்னிடம் சொல்வதற்கு என்ன சக்தி வீட்டிற்கு என்றால் நான் எதாவது நினைப்பேன் என்றா சக்தி வீட்டிற்கு என்றால் நான் எதாவது நினைப்பேன் என்றா அம்மாவிடமே அனைத்திற்கும் அனுமதி வாங்கும் வழக்கமா\nநேற்று இரவு தோசை வார்த்துக் கொண்டிருந்த மஞ்சுவிடம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அச்சு வேகமாக,\n“அம்மா. . இங்க வந்து பாரேன், ” என்றாள்.\nமஞ்சு, “ஸ்ஸ்… ”என்று வாயில் கைவைத்துக் காட்டுகிறாள். அச்சுவின் சிரிப்பு மாறியது.\n“நீயேம்மா எப்பவும்போல ஜாலியாவே இருக்க மாட்டேங்கிற…”\nநூலகத்தில் யாருமில்லாத அழுத்தமான அமைதி. உள்ளே நுழைந்ததும் நூலகர் நிமிர்ந்து ஒரு பார்வைக்குப் பிறகு குனிந்துகொண்டார். கையெழுத்திடும் ஏடு உள்ள மேசை, முதன்முதலாகக் கால்சட்டைப் பையனாக வந்த அன்று மிக உயரமாகத் தெரிந்த அதே மேசை.\nராமுசார்தான் காரணம். அவர் அத்தனை அழகாக வெள்ளைச் சட்டையில் கையில் புத்தகத்துடன் தெருவில் நடந்து வருவதைக்கண்டு உண்டான ஈர்ப்பால் அவனும் நூலகத்திற்குள் நுழைந்தான். அங்கே வரிசையாகக் கிடந்த பச்சை நிற இரும்பு நாற்காலிகள் ஒன்றில் அமர்ந்தான். அதை சுற்றிச் சுற்றிப் பார்த்த அழகனைக் கண்ட நூலகர் சாமிநாதன், “படிடா…” என்று முதுகில் தட்டினார்.\nஅழகன் புத்தக அடுக்குகளுக்குள் நுழைந்து ஒரு சுற்று சுற்றிவந்தார். செய்தித்தாளை திருப்பிவிட்டு வெளியேறி வயல் பாதையில் நடக்கத் தொடங்கினார். சென்னையில் நூலகங்கள் எங்கிருக்கின்றன என்று தேடத் தோன்றாத மனதிற்கு ஊருக்கு வந்த மறுநாளே நூலகம்தான் நினைவிற்கு வரும்.\n“அழகு அந்த டேபிளுக்கு என்ன ஆடர்ன்னு கேளு…”\n“காப்பில சக்கர வேணாம்ப்பா… ”\nபின்னிருந்து எங்கோ தொலைவில் குரல்கள் கேட்டன. பதமான மண்தரை. செருப்பு காலடிகளை வாங்கி அழுந்தி நின்றது. வேட்டியின் வலது ஓரத்தை ஒரு கையால் பற்றிக்கொண்டு தன்னேரி வயல் திருப்பத்தில் திரும்பிப் பார்த்தார். காலடிச் சுவடுகள் தூரம் வரைக்கும் தனித்துப் பாதையில் நீண்டிருந்தன.\nசற்றுத் தொலைவில் மாசிக்குன்று எழுந்து நின்றது. நாற்றுப் போட்டிருந்த வயல் காற்று சட்டை வேட்டிக்குள் புகுந்து வெளியேறியது. அங்கங்கே இளம்பச்சை நிறத்தில் அலையடித்துக் கிடந்தன வயல்கள். தொலைவிலிருந்தே செல்வம் புன்னகைப்பது தெரிகிறது. பனியனும் சிவப்பு நிறக் கால்சட்டையும் சேறு அப்பிய உடலும் தலைப் பாகையுடன் நீர் ஊறிச் சேறு குழம்பிய வயலுக்குள் நிற்கிறார். சதைப் பிடிப்பில்லாத சுக்கான உடல்.\n“என்னப்பா இம்புட்டு தொலவு நடந்தே…. ”\n“வரப்புல எறங்கி குறுக்கப்புடிச்சு வந்தா… இதெல்லாம் தூரமா…”\n“பெரிய ஊர்ல கசகசன்னு கிடந்துட்டு… இங்கன கஸ்ட்டமா இருக்கா…”\nஅழகன் புன்னகைத்து வரப்பில் பக்கவாட்டில் திரும்பி நின்றார்.\nஅவர் கொஞ்சம் வெட்கப்பட்டதைப்போலத் திரும்பிச் சிரித்துத் தலையாட்டினார்.\n“ஆமாமா… மூணு குழி… இத வாங்கறதுக்குள்ள இந்த சென்மம் மாஞ்சு போச்சு…”\n“நல்லாருக்கேன்… முன்ன மாதிரி கூலிக்குப் போகமுடியல… நம்ம வயலோட சரி…”\n“கோயில் வரைக்கும் போயிட்டு வர்றேன்…”\n“இப்ப மேடு காடெல்லாம் திரியற வயசில்ல… செருப்பு போட்டிருக்கியா… சரி… சரி…. போனமா வந்தமான்னு இரு…”\nதலையாட்டி நடந்தார். பச்சை இங்கிருக்கிறது என்ற சொல் மனதினுள் ஓடிக்கொண்டே இருந்தது.\nகுன்றின்கீழ் எப்போதும் காத்துக்கிடக்கும் கரும்பாறையில் அமர்ந்தார். வழவழ என்று ஆள்கள் அமரும் பாறை. புழுக்கம் கசகசத்தது. நீராவி எழுந்து பரவி நின்றது. எழுந்து மலையாங் காட்டிற்குள் நுழைந்தார். மழைக் காலப் பட்டாம் பூச்சிகள் கருப்பு, மஞ்சள், ஊதா, வெள்ளை, காப்பியின் வண்ணங்களில் எழுந்து பறந்து சுற்றின. பெரிய பெரிய புளிய மரங்கள் செறிந்திருந்தன.\nதிருமணமான பத்து நாள்களில் இங்கு மஞ்சுவை அழைத்து வந்தார். வீட்டுக் கோபதாபங்கள், சொந்த பந்தங்களின் அலட்சியம், முறைப் பெண்களின் நெற்றிச் சுருக்கங்கள் எனக் காதல் திருமணம் அத்தனை பக்கங்களிலும் இண்டுமுள்ளெனப் பற்றி இழுத்தது. அனைத்தையும் சகித்த ஆசுவாசத்திற்குப் பிறகு, மஞ்சுவுடன் இங்கு இப்படிப் சுதந்திரமாக வரவேண்டும் என்ற நீண்ட நாளைய எதிர்பார்ப்பு நிறைவேறியது.\n“என்னப்பா… எப்படி இந்த இடம்…”\n“சினிமாவுக்குக் கூட்டிட்டு போவேன்னு பாத்தேன்… கால் வலிக்குது,” என்று அவள் சலித்துக்கொண்டாள்.\nஏதோ ஒரு நடமாட்டச் சந்தடி கேட்டது. பக்கத்திலிருந்த யானைப் பாறை மீது ஏறி நின்றார். ஓசை நெருங்கி வந்ததும் பக்கவாட்டில் நீட்டிக்கொண்டிருந்த புளிய மரத்தின் வழுவான கிளைப் பக்கம் சென்று நின்றார். குன்று மேலேறிய ஒற்றையடிப் பாதையில் இருந்துதான் சலசலப்பு கேட்டது. மீண்டும் பாறையில் அமர்ந்தார்.\n“இங்க என்ன பண்றண்ணே…”என்ற அதட்டலான குரலுடன் முத்தய்யா கலாக்காய்ப் புதர்களுக்குப் பின்னிருந்து வந்தான். மறந்தும் பதறியும்கூட எவர் முன்பாகவும் அண்ணன் என்று அழைக்காதவன்.\n“வீட்லயே இருக்க ஒரு மாதிரி இருக்கு…”\n“அதுக்கு கோயில்ல போய் ஒக்கார வேண்டியதுதானே… இவ்வளவு தூரம் எதுக்கு வர்ற…” என்றபடி வலது கையிலிருந்த காகிதப் பெட்டியை இடது கைகளுக்கு மாற்றினான்.\n“மலை ஏறலான்னு வந்தேன்… மூச்சுப்புடிக்குது…”\n“வயசாவுதுல்ல… எதுக்கு எங்கியோ போய்க் கிடக்கற. அப்பன் பெரியாளுன்னா அவங்களோட. நம்ம நிம்மதியப் பாரு.… அவுங்க செத்து இருபது வருஷம் ஓடிப்போச்சு. புள்ள பொண்டாட்டியோட இருக்காம என்ன பொழப்பு. அறுப்பு சீசன்ல நம்ம ஊரு சீரக நெல்ல வாங்கி வச்சு வித்தாக்கூட சம்பாதிக்கலாம், ”\n“கண்ணு பாக்க ஆளாச்சும் இருக்கணும்… பாக்கறேன் பாக்கறேன்னு இழுக்காத. அதான் அஞ்சு மாசமா வேலையில்லயே… அப்பிடியே இங்கியே இருந்துட்டா என்ன\nபருத்த மரத்தைப்போலத் திறமாகக் காலூன்றி இடையில் கைவைத்து நின்றான். தலையில் இருந்த தலைப்பாகைத் துண்டை அவிழ்த்துக் கழுத்தை முகத்தைத் துடைத்துக்கொண்டான்.\nகையிலிருந்த செங்காய்களை நீட்டி, “இந்தா… மலைக்காட்டு கொய்யா… ஒடம்ப ஓடம்பாவா வச்சிருக்க… தேஞ்சுபோன சந்தனக் கட்டையாட்டம், ” என்றபடி நகர்ந்தான். அழகன் தன்னையறியாமல் புன்னகைத்துக் கொண்டிருந்தார். கொய்யாவைப் பாறையில் தட்டித் திறந்தார். அப்பாவுக்குப் பிடித்த பழம்.\n“எதுக்கு அவனத் தண்ணியடைக்க அனுப்பின…” என்றபடி அப்பா பின்பக்கமிருந்து வீட்டிற்குள் நுழைந்தார்.\n“சொந்த வயலுக்குத் தண்ணிவிட்டா என்ன\n“பின்ன எப்படித் தண்ணி கட்டறது” என்று அம்மா முகவாயி��் கைவைத்துச் சிரித்தாள்.\n“அவன் தப்பிப் பெறந்தவன்… படிக்கணும்…”\n“இனிமே வயப் பக்கம் பாக்கக்கூடாது,” என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு அவனைப் பார்த்தபடி சென்றார்.\n“கட்சி வேலையா போறேன்… போற எடத்துல பாத்துக்கறேன்…”\nதலை நிமிராமல் கம்மஞ் சோறை மோர் வெங்காயத்துடன் கரைத்துக் குடித்தான். பின்புறம் கொட்டகையில், “ஆத்து மணல எண்ணுனாலும் அர்ஜுனரு பொண்டாட்டிய எண்ண முடியாதாம்…” என்று மாடுகளுடன் சின்னம்மா பேசிக்கொண்டிருந்தாள்.\nபுத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் எம்.ஏ. முடித்து பி.எட். படிக்கும்போது, அப்பா யார் வீட்டிலோ மாரடைப்பால் உயிர்விட்டார். கருக்கலின் மெல்லிய இருளில் அரவமின்றி நான்கு ஆள்கள் வயல் பாதையில் தூக்கிக்கொண்டு வந்தார்கள். வீட்டின் நடுமுற்றத்துக் கயிற்றுக் கட்டிலில் போட்டப்பின்தான் அம்மா குரலெடுத்து அழுதாள்.\nதன் மார்பில் தலைவைத்துக் கட்டிக்கொண்ட அவள் உடலின் பதறலில்… நடுக்கத்தில் தன் உடல் அதிரும்போதுதான் அழகனுக்கு இந்த வாழ்விற்கு மஞ்சு மட்டும் போதுமென்று தோன்றியது. அப்பாவின் முகம் காண வாய்க்காமல் குமுறும் குரல்கள் மனதில்கேட்டன.\nஅன்று பாடையைத் தூக்கும்போது வலது தோள் இறங்கியது. முடியாமல் திணறிய நேரத்தில் கூட்டத்திலிருந்து முத்தய்யா தோள் கொடுத்தான். பின்புற முதுகைத் தாங்கி நடந்தான்.\nவயது மூப்பு அடிப்படை என்று சில ஆண்டுகள், தேர்வின் அடிப்படையில் வேலை, தனியார் பள்ளிகள் மீதான ஒவ்வாமை என்று ஆசிரிய வேலை தட்டிப் போய்க்கொண்டிருக்க திருப்பூர் , ஈரோடு, கோயம்புத்தூர் , சென்னை என்று நினைத்துப் பார்க்காத எத்தனை வேலைகள். அப்பாவிற்குப்பின் இருந்த கடனிற்கு வயல் போனது. யாருக்கும் தெரியாமல் கொடுத்தனுப்பிய அப்பாவின் அர்ஜுனக் கணக்குகளுக்கு வீடு போனது.\n“ரெண்டு பூரி செட்… ஒரு காப்பி…”\nடம்ளர்… தட்டுகளின் ஓசைகள் காதுகளுக்குள் பலமாகக் கேட்டன.\nஎழுந்து ஒற்றையடிப் பாதையில் நடந்து இறங்கி பெரியண்ணசாமி களத்தில் நுழைந்தார். யாரோ ஆடு பலியிட்டிருந்தார்கள். குருதி ஊறிக் கறுத்திருந்த மண்ணைப் பார்த்தபடி அந்த மிகச்சிறிய ஆலமரத்திற்கு அடியில் நின்றார். ரத்தம் குடிக்கும் மரம் என்ற எண்ணம் வரவும் தலையைக் குலுக்கிக்கொண்டார்.\n“அட… அழகண்ணணா… வாங்க…” என்று பூசாரி தேவன் அழைத்தான். உய��மாக நின்ற பெரியண்ண சாமியின் தோள்களில் கிளி ஒன்று நடந்து கொண்டிருந்தது. பூசைக்காக ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாகப் பத்து ஆள்கள் நின்றார்கள்.\n“தப்பா நெனக்காதீங்க. கோயிலுக்கு மூத்த குடியாளு அவர்… வெளியில நிக்கக்கூடாது…”\nஆள்கள் இடம்விட்டார்கள். கொடுவாள் மீசையும் அதனடியில் மதுரமாய் ஔிர்ந்த புன்னகையும் கருத்த பளபளப்புமாகக் கற்பூர ஒளியில் பெரியண்ணசாமி மின்னினார். திருநீறு கொடுக்கும்போது சட்டைப் பையைத் துளாவினார். நல்ல வேளை நூறு ரூபாய் நோட்டு இருந்தது.\nஆள்கள் கலைந்தப்பின் தேவன் ஒரு பையில் வெற்றிலை பாக்கு தேங்காய் கொடுத்துக் கும்பிட்டான்.\n“நீதான் பூச பண்றியா தேவா…”\n“ஆமாண்ணே… அய்யாவுக்கு முடியல. இந்த லாக்டவுன்ல வேறென்ன வேல…”\n“இந்த வருசந்தான் பி. எச். டி. முடிச்சேன்… கண்ணனூர் காலேஜ்ல வேல பாக்கறேன்…”\nஆல மரத்தடிக்கு வந்திருந்தார்கள். இடையில் கட்டியிருந்த துண்டால் மின்னும் கருத்த உடலைத் துடைத்துக்கொண்டான். கிளையில் தொங்கவிட்டிருந்த சட்டையை எடுத்து மாட்டினான். அவனைப் பார்த்தபடியிருந்த அழகனின் முகம் மலர்ந்திருந்தது.\n“உங்கள நெனச்சுக்கிட்டு மாமா அடிக்கடி சொல்லும்…”\nநெற்றியைச் சுருக்கியபடி அவன் முகத்தைப் பார்த்தார்.\n“ஓ…” என்று அவன் தோளில் தட்டினார்.\n“அப்ப வரட்டா…” என்று திரும்பினார். சிவந்த புடவையில் வாட்டசாட்டமான அந்த அம்மாள், “அடைசல் போட்டிக்கோம்… சாப்பிட்டுப் போலாம்… எல விரிச்சாச்சு… ரெண்டு பேரும் வாங்க,” என்றாள்.\nஇலை கழுவப்பட்டுப் பளபளத்தது. ஒரு பிள்ளை ஓடிவந்து தண்ணீர் வைத்தது.\nஒருவர் பெரிய அன்னக் கரண்டியில் சோற்றை அள்ளுவதைப் பார்த்ததும் அழகன், “பாத்து வைங்க… தாங்காது…” என்றார்.\nபின்னால் அந்த அம்மாள் பெரிய அகப்பை நிறைய கறியை அள்ளிவைத்தாள். கொஞ்சம் தள்ளி பக்கத்தில் அமர்ந்துகொண்டாள். தேவன் குனிந்த தலை நிமிரவில்லை.\n“எல்லாத்துக்கும் எலைய விரிங்க… தனியா திங்க சங்கட்டமா இருக்குமுல்ல…” என்று கூட்டத்தைக் கலைத்தாள்.\n“பொழுது கெடக்கு… மெதுவா தின்னுங்க தம்பி…” என்றபடி வேறு புறம் திரும்பிக்கொண்டு இலையில் ஒரு கண் வைத்துக்கொண்டாள்.\nகுழம்பு வாளியை வாங்கி அகப்பையை விட்டுத் துளாவி இருவருக்கும் எடுத்து வைத்தாள்.\n“அட… எலும்ப ஒதுக்குங்க. மெதுவானதா திங்கற ஆளுன்னு வைக்கறப்ப தெரியல…” என்று அழகனைப் பார்த்துச் சொன்னாள். மீண்டும் வாளியைத் துளாவினாள்.\n“ஒரப்பு கூடுதலோ… தண்ணி கொஞ்சமா குடுச்சிக்கிங்க…. ” என்று சிரித்தாள். அவர் குனிந்தபோது அலைபேசி அழைத்தது.\nஅந்தம்மாள், “ இங்க குடுங்க. பசியாறிட்டுப் பேசலாம். இந்த எழவு எதையும் ருசிக்க விடுதில்ல…” என்று அலைபேசியை உரிமையாக வாங்கி வைத்துக்கொண்டாள். ஆள்கள் எந்தப் பேச்சும் இன்றி உண்ணும் ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.\nகளத்தில் பத்து புளியமரங்களுக்குமேல் நின்று நிழல் கூட்டியிருந்தன. சுற்றி வயல்காட்டின் சத்தமின்மையில் ஐயாற்றின் கர்ஜனை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.\nஇரு சக்கர வண்டி ஒன்றின் வருகை அவர்கள் கவனத்தையும் திருப்பியது. சுடிதார் பெண்ணை இறக்கிவிட்டு வண்டி திரும்பியது. அவள் ஆல மரத்தடிக்கு முன்னால் கோயில் முகப்பில் நின்றாள்.\nதேவன் சத்தமாக, “சமூ… உள்ள போய் நில்லு வாறேன்…” என்றான்.\nசாமிக்குத் தீபம் காட்டித் தீருநீற்றுத் தட்டுடன் வந்தான். அவள் குவித்த கைகளுடன் முதுகைச் சற்றுக் குனித்து நின்றாள். திருநீறை எடுத்து அவள் நெற்றியில் இட்டபின், “ய்யா… இந்த பிள்ளைக்கு நாலு பேரு மாதிரி நம்மளும் நல்லா பொழக்கணுங்கற எண்ணத்தக் குடு…” என்றபோது அவன் குரல் இளகியது. சமுத்ரா புன்னகைத்தாள்.\nதேவனும் சமுத்ராவும் களத்தில் வந்து நின்றபோது அழகன் சிரித்தபடி வந்தார்.\n“அந்த அக்கா உன்ன சாப்பிட வரச் சொன்னுச்சு…”\n“அப்ப பி. எட். படிச்சிட்டிருந்தேன் தேவா… வீட்டுக்கு வந்த சமுத்ரா, “ய்யா, ” புத்தகம் வேணும்ன்னு சொன்னுச்சு. அய்யாவா மாமான்னு கூப்பிடுனேன். எங்கம்மா… மொதமொதலா சின்னப்பிள்ள தகப்பனா நெனச்சிருச்சு. வெளஞ்ச காடு… நெறஞ்ச கெணறாட்டம்ன்னுச்சு…”\n“இன்னுமும் இப்படித்தாண்ணே. . கிறுக்குத்தனமா யார எப்படி கூப்பிடறதுன்னு ஒரு மண்ணும் தெரியாது…” என்று புருவங்களை ஆட்டிச் சிரித்தான்.\n“ய்யா… இவன் லேடிஸ் காலேஜ்ஜிக்கு செமினார்ன்னு ஒருதரம் போனான்…”\n“விடேன்… ப்ளீஸ்… வயல் வரைக்கும் போயிட்டு வர்றேண்ணா. இந்நேரம் வூட்டுக்காரி கோயிலுக்குப் போனமா, பூசய முடிச்சமா, தின்னமா, வந்தமான்னு இல்லாமையா இருக்கும் ஒரு பொழக்கிற ஆம்பள. படிச்ச மாப்பிள்ளன்னு தலையில கட்டிடாங்க… என்னத்துக்குப் புண்ணியம்ன்னு வாயிலபோட்டு மென்னு துப்புவ��…” என்று அவசரமாகக் கிளம்பினான். எதுவும் பேசாமல் அவர் சிரித்துக்கொண்டிருந்தார்.\n“எங்கடா இன்னும் தம்பியக் காணும்\n“ஆத்துல தண்ணி பாக்க வந்தோம்… வயலுக்குப் போயிருக்கான்…”\n“வாங்க போலாம்…” என்று நடந்தாள். மலையாங்காட்டின் ஓரத்து ஒற்றையடிப் பாதை. பத்து நிமிட நடையில் நீண்ட பாறைகளை ஏறி இறங்கினார்கள். பெரிய புளியமரத்திற்குக் கீழே குயின்ஸ்பெரி சாமியார்களின் சிவலிங்கத்தை அடுத்து ஐயாறு தெரிந்தது. சத்தம் காதைத் துளைத்தது.\nமேட்டுக் கல்லில் அமர்ந்தார்கள். இரண்டு குன்றுகளுக்கிடையே புகுந்து கட்டறுத்த கன்றென செந்நிறத்தில் பாய்ந்து ஓடியது ஐயாறு.\n“ஆமாய்யா… வேகத்தப் பாருங்க… என்னதுக்காக இத்தன ஆவேசம்…”\n“இதென்ன புதுசா… தண்ணின்னா பாயதான் செய்யும்…”\nஅவள் உதட்டை பிதுக்கிக்கொண்டாள். ஐயாற்றின் ஈரம் கண்களில் படர்ந்தது.\nகால்களை நீட்டிக் கையை விரித்து மூச்சை இழுத்துவிட்டார். அவர்கள் முன்னால் ஆறு வேகமகச் சுழிப்புகளும் எம்புதல்களுமாகத் துமிகள் தெறிக்கப் பசுமரக் கிளைகளைக் காய்ந்த கட்டைகளை அடித்துக்கொண்டு நொடியும் நிற்காமல் பாய்ந்துகொண்டிருந்தது.\nஇந்த நாள் முழுவதும் தன் முகம் மலர்ந்திருந்தை உணர்ந்த அழகன் விசுக்கென்று எழுந்து பாறையிலிருந்து கீழே குதித்தார். மலையேறிவிட முடியும் என்று தோன்றியது. அவள் கண்கள் விரியப் பார்த்தாள். அவர் திரும்பி குயின்ஸ்பெரிகளின் தளத்தைப் பார்த்தார். காற்றில், மழையில், வெயிலில், பனியில் கிடக்கும் சிவன்.\n“எங்கியோ வெளிநாட்டுல பிறந்த குஞ்சுபொறி சாமிகளுக்கு இந்த கொல்லிமலை அடிவாரத்துல வந்து சிவத்தைத் தேடணுன்னு இருந்திருக்கு…”\n“இத ஒரு வரியில பெரியாளுங்க சொல்லியிருக்காங்க…”\n“மழ பெய்யறதையும் பிள்ளப் பேறையும் மகாதேவனே அறியமாட்டானாம். மனசு எங்க தெறக்குன்னு யாருக்குத் தெரியும்\nஅவள் அவரைப் பார்த்தாள். அன்று முற்றத்தில் கையில் புத்தகத்துடன் அமர்ந்திருந்த அய்யாவேதான். இங்க அலையறதா சொல்ற சித்தர் யாராவது இவர்மீது ஏறிட்டாங்களா என்று தோன்றியது. வானம் தெளிந்து வெயில் பரவிக்கொண்டிருந்தது.\n4 Replies to “ரீங்கரிப்பு”\nஅக்டோபர் 25, 2020 அன்று, 1:26 காலை மணிக்கு\nரீங்கரிப்பு ரீங்காரம் அருமையாக இருந்தது\nPingback: சொல்வனம் இணையப் பத்திரிகையின் 233 ஆம் இதழ் | திண்ணை\nஅக்டோபர் 29, 2020 அன்று, 7:11 காலை மணிக்கு\nகமலதேவி எழுதிய ரீங்கரிப்பு இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். தேனீக்களின் ரீங்கரிப்பு அழகரின் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருப்பது போல அவர் மனத்தில் கிராமத்தின் பழைய எண்ணங்கள் ரீங்கரித்துக் கொண்டே இருந்திருக்க வேண்ண்டும். நூலகங்களை நான் சென்னை சென்று தங்கியபோது தேடி அலைந்து இருக்கிறேன். ஆனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. யாருக்குமே தெரியவில்லை. இக்கதையிலும் நூலகம் யாரும் அறியாத மலைக் காட்டு சுனை போல இருப்பது நல்ல உவமை. அதேபோல தேஞ்சு போன சந்தனக்கட்டை நல்ல உவமை. பி.எச்.டி முடித்த அவன் கோயிலில் பூசாரியாய் வேலைபார்க்கும் அவலத்தையும் கதை பதிவு செய்திருக்கிறது. புது உத்தியாய் நினைவுகளை மாற்றி மாற்றிச் சொன்னாலும் சில இடங்களிலில் வாசகனுக்குப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படத்தான் செய்கிறது.\nஅக்டோபர் 29, 2020 அன்று, 5:16 மணி மணிக்கு\nநன்றிங்கய்யா.முனைவர் பூசாரியாக இருப்பது என்பது நேர்மறையாகச் சாெல்லப்பட்டது.கல்லூரி ஆசிரியராக இருந்தாலும் தன் தந்தைக்கு உதவுவதற்காக அவர் வேலையை எந்தவித மனத்தடையும் இன்றிச் செய்பவராக இருக்கிறார்.தன் ஆளுமையைப் பகுத்துக்காெள்ளும் முதிர்ச்சிகாெண்ட இளைஞர்.\nNext Next post: பாண்டி(த்ய)ஆட்டம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இத���்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி ��ார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.��ேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு ravishankar குழு பதிப்புக் குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகட்டிடக் கலைஞர்கள் எடுத்த நகல்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோ���ர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nமதமும், வெறியும் மழலைகளையும் கொல்லும்... ஒரு துயரத்தின் வரலாறு\nசுகுமாரனின் 'கோடை காலக் குறிப்புகள்' வழி எனது நினைவுத் தடங்களும் சமூக யதார்த்தமும்\nஒரு கடிதம் - டெம்சுலா ஆவ்\nமிளகு - அத்தியாயம் இரண்டு (1596)\nநெஞ்சில் குடியிருக்கும் காந்தி - மிலி கிரகாம் போலக்கின் ‘காந்தி எனும் மனிதர்’\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (13)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nமிளகு: இரா முருகன் – நாவல் (2)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவிய��் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய ��னுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா ��டாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலச��ப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்��்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு ravishankar குழு பதிப்புக் குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ�� பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக��கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இரு���்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nஇனவெறி எதிர்ப்பாளரக இருப்பது எப்படி – நூல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/flip-flop", "date_download": "2021-07-27T18:16:26Z", "digest": "sha1:UREMIMKYON67KI3Z7L2PMAZCLOFXV347", "length": 4889, "nlines": 98, "source_domain": "ta.wiktionary.org", "title": "flip-flop - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇருநிலைச் சுற்று. எ-டு மின்னாற்றல் இருக்கும் வரை இருமத் தகவலைச் சேமித்து, அதை இரு நிலைகளில் (0,1) வைக்கும் சுற்று. எழ��விழு சுற்றுகள் சேர்ந்து பதிவகங்களைத் தோற்றுவிப்பவை.\nஆதாரங்கள் ---flip-flop--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 28 அக்டோபர் 2018, 18:39 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/04/blog-post_233.html", "date_download": "2021-07-27T17:41:40Z", "digest": "sha1:K2NA2OHOG3SPBKBLU6AXNYATKJD3FPDQ", "length": 7352, "nlines": 38, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "ரஜினி அவரது ஓட்டை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் போட்டுவிட்டார்! - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / latest updates / tamil cinema news / ரஜினி அவரது ஓட்டை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் போட்டுவிட்டார்\nரஜினி அவரது ஓட்டை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் போட்டுவிட்டார்\nஒரு இந்தியனாக அனைவர்க்கும் வாக்கு செலுத்தவேண்டிய கடமை இருக்கிறது. இது நாடாளுமன்ற இரண்டாம் பாகம் ஆகும். இன்று தமிழகத்தை சேர்ந்த அனைவரும் அவர்களது ஓட்டுகளை வாக்கு சாவடியில் பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில், பல நடிகர்களும் அவர்களது வாக்கை பதிவு செய்து வருகிறார்கள்.\nஅதிலும் ரஜினி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்கு சாவடி சென்று அவரது ஓட்டை செலுத்தியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் அங்கு கூடி ரஜினியை வரவேர்த்திருக்கிறார்கள். மேலும், பத்திரிகையாளர்களும் அனைத்து பிரபலங்களையும் புகைப்படம் எடுத்து வருகிறார்கள். ஆனால் லதா ரஜினிகாந்த் ஓட்டு போட வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயார���க இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/ar-rahmans-selfies-with-gabriella-and-poovaiyar-go-viral/", "date_download": "2021-07-27T17:29:18Z", "digest": "sha1:XAL5SCH46BWOLT5BANXE4P6T23UKXU4D", "length": 6957, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "இணையத்தை கலக்கும் ஏ.ஆர்.ரகுமானின் செல்பி - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஇணையத்தை கலக்கும் ஏ.ஆர்.ரகுமானின் செல்பி\nNews Tamil News சினிமா செய்திகள்\nஇணையத்தை கலக்கும் ஏ.ஆர்.ரகுமானின் செல்பி\nபுகழ்பெற்ற இசை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சம��பத்தில் ’99’ பாடல்களுடன்ஒரு தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் மாறிய பின்னர் ‘மூப்பிலா தமிழ் தாயே’ என்ற பாடலை உருவாகி வருவதாக கூறப்படுகிறது.\nஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அதிகம் இளைஞர்களுடன் பணியாற்றுவதில் வல்லவர், தற்பொழுது சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் மற்றும் கேப்ரியெல்லா ஆகியோரை ‘மூப்பிலா தமிழ் தாயே” பாடலுக்காக அவர்களுடன் பணியாற்றி இருக்கிறார்.\nகேப்ரியெல்லா மற்றும் பாடகர் பூவையார் ஆகியோருடன் ஏ.ஆர்.ரகுமான் எடுத்துக்கொண்ட செல்பியை வெளியிட்டுள்ளார். இந்த செல்பி புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.\nசோனுசூட் மோசடிக்காரர்… கங்கனா ரனாவத் லைக்\nசித்ரா புகைப்படத்திற்கு கேக் ஊட்டி கண்கலங்கிய தந்தை\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nAstraZeneca தடுப்பூசியை பெற்றவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்க Quebec மாகாணம் தயார்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 155பேர் பாதிப்பு- ஆறு பேர் உயிரிழப்பு\nகனடாவின் ஆளுநர் நாயகமாக பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மேரி சைமன் பதவியேற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://devfine.org/archives/9507", "date_download": "2021-07-27T18:44:14Z", "digest": "sha1:IGPQ6ZWWLGBLPSGG3CZIWJE67PAGS555", "length": 5682, "nlines": 49, "source_domain": "devfine.org", "title": "மண்டைதீவு பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன-படங்கள் விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nமண்டைதீவு பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன-படங்கள் விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவுச் சந்தியிலிருந்து மண்டைதீவு கிராமத்திற்குள் செல்லும் பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் தற்போது முழுமூச்சுடன் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் குண்டும் குளியுமாகக் கிடந்த இவ்வீதியினாலேயே இப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் பயணங்களை மேற்கொண்டு வருவதுடன்- மழைக்காலங்களில் வீதியினை மேவிப்பாயும் கடல்நீரினால் மண்டதீவுக்கான போக்குவரத்துகள் பல தடவைகள் முழுமையாக துண்டிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.\nநீண்ட காலத்தின் பி��்னர் புனரமைக்கப்படும் இவ்வீதியினால்- மண்டைதீவில் வசிக்கும் 600 குடும்பங்கள் எதிர்காலத்தில் பயனடைவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.\nஇவ்வீதியின் புனரமைப்புப் பணிகளை -வேலணை பிரதேசசபையின் தவிசாளர் திரு சின்னையா சிவராசா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டதுடன் மேலதிக அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார் என்று மேலும் தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious: அல்லைப்பிட்டி மெதடிஸ்த மழலைகள் பாடசாலைக்கு நீர்த்தாங்கி அமைத்துக் கொடுத்த அல்லையூர் இணையம்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தியானுக்கு அமைக்கப்படும் ஏழுதள இராஜகோபுரத்தின் தற்போதைய நிலை-படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2019/12/tid.html", "date_download": "2021-07-27T19:37:25Z", "digest": "sha1:KWWVRH3FK5KU6J2CPDTX3QVNH4T7TBNZ", "length": 5180, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சிவாஜிலிங்கத்துக்கு TID விசாரணை அழைப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS சிவாஜிலிங்கத்துக்கு TID விசாரணை அழைப்பு\nசிவாஜிலிங்கத்துக்கு TID விசாரணை அழைப்பு\nமுள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவு தினம் நடாத்தியதன் பின்னணி பற்றி விசாரிக்க எம்.கே சிவாஜிலிங்கத்தை விசாரணைக்கு அழைத்துள்ளது பயங்கரவாத தடுப்புப் பிரிவு.\nகடந்த மே மாதம் சுமார் ஒரு வார காலம் சிவாஜிலிங்கம் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இதன் பின்னணியிலேயே இவ்விசாரணை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, தமிழ் இளைஞர்களை அடக்கியாள முனைவதன் ஊடாக அரசாங்கம் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஒன்றை திணிக்க முயல்வதாக அண்மையில் சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nதேசியப்பட்டியல்: ஞானசார - ரதன தேரர் முறுகல்\nஅபே ஜன பல என பெயரிடப்பட்ட கட்சியூடாக கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை பகிர்ந்து கொள்வதில் ஞானசார - அத்துராலியே ரதன தேரர்கள் மத்த...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-07-27T18:40:25Z", "digest": "sha1:C66KSGEBP7BZVBZACI3LZGMXOXBAOYNJ", "length": 59447, "nlines": 119, "source_domain": "hemgan.blog", "title": "கத்தி – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nகாடு வழியே செல்லும் அந்த மண் பாதை லாகூரையும் முல்தானையும் இணைக்கிறது. இரு பெரு வணிக நகரங்களுக்கிடையே சம தூரத்தில் இருந்தது துலம்பா எனும் பழம் பெரும் ஊர். அங்கு அதிக மக்கள் தொகை இல்லை. துலம்பாவைத் தாண்டியதுமே அடர்த்தியான காடு இரு மருங்கிலும். மிருகங்கள் மட்டுமல்லாது இரவுக் கொள்ளையர்களின் அபாயமும் நிலவியது. பயணம் செல்லும் பல வணிகர்கள் கத்தி குத்துப்பட்டு சாலையோரங்களில் இறந்து கிடப்பதை மறுநாள் பகலில் பயணம் செல்வோர் காண்பதுண்டு. இரவு நெருங்கும் முன்னரே துலம்பாவை அடுத்துள்ள காட்டுப் பிரதேசத்தை பயணிகள் கடந்து விட விழைவார்கள். இல்லையேல் துலம்பாவில் இரவைக் கழிப்பார்கள். துலம்பாவில் சத்திரங்கள் ஏதும் இல்லை. பயணிகள் துலம்பாவாசிகளின் வீட்டுக் கதவுகளைத் தட்டி அவர்கள் வீட்டில் தங்கலாமா எனக் கேட்பார்கள். இது அசௌகரியந்தான். எத்தனை பேர் “உள்ளே வாருங்கள் ; எங்கள் அறைகள் ஏதாவதொன்றில் தங்கி கொள்ளுங்கள்” என்று சொல்லி அந்நியர்களுக்கு தங்கள் வீட்டுக் கதவை திறந்துவிடுவார்கள்\nலாகூரின் வணிகர் – தரம்பால் அடிக்கடி துலம்பாவைக் கடந்து முல்தான் செல்வார். காஷ்மீரக் கம்பளங்களை விநியோகம் செய்யும் தொழில் செய்து கொண்டிருந்தார். குதிரை பூட்டிய வண்டியில் கம்பளங்களை அடுக்கிக் கொண்டு ஓர் உதவியாள் சகிதம் மாதம் ஓரிரு முறை அவர் முல்தானுக்கு பயணம் செய்வதுண்டு. துலம்பாவில் இருந்த அவருடைய நண்பரின் குடும்பம் எமினாபாதுக்கு குடி பெயர்ந்துவிட்ட பிறகு துலம்பாவில் அவருக்கு தங்கும் பிரசினை. அதற்காகவே சில மாதங்கள் முல்தானுக்கு செல்வதை நிறுத்தி வைத்திருந்தார். முல்தானில் அவருடைய முகவராக இருப்பவர் லாகூர் வந்தபோது துலம்பாவுக்கு முன்னதான காட்டுப் பிரதேசத்தில் ஒரு பெரிய சத்திரத்தைக் கண்டதாகச் சொன்னார். அந்த சத்திரத்தை சஜ்ஜன் – கஜ்ஜன் எனும் மாமன் – மருமகன் ஜோடி நடத்தி வருவதாகவும் அந்த சத்திரத்துக்கு நல்ல கூட்டம் வருவதாகவும் என்று கூடுதல் தகவல்களையும் வேறு தந்தார். சில மாதங்களாக முல்தான் வாடிக்கையாளர்களை சந்திக்காததால் நிலுவைத் தொகை பெருத்திருந்தது.\nஅடுத்த பயணத்தின் போது சஜ்ஜன் – கஜ்ஜன் சத்திரத்தை தேடிக் கண்டு பிடித்தார். முக்கிய சாலையிலிருந்து சற்று தள்ளி இருந்தது சத்திரம். ஆனாலும் சாலையில் செல்வோரின் கண்ணில் படும்படியாகவும் இருந்தது. தரம்பால் சத்திரத்துக்கு சென்ற அன்று ஏறத்தாழ பத்து பேர் சத்திரத்தில் தங்கியிருந்தனர். அவர்களில் இருவர் தரம்பாலின் நண்பர்கள் கூட. நண்பர்களில் ஒருவர் மனைகள் வாங்கி விற்பவர். இன்னொருவர் லாகூர் நகரின் மிகப்பிரசித்தமான பட்டு வியாபாரி. அவர்கள் இருவரையும் பார்த்ததும் கையை ஆட்டி “எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்” என்று கேட்டார். இருவருமே “லாகூர் திரும்பிக் கொண்டிருக்கிறோம்” என்றார்கள். அவர்களும் முல்தான் செல்பவர்களாக இருந்தால் வழித்துணையாக இருக்கும் என்று எண்ணினார் தரம்பால்.\nஅப்போது தான் கிட்டத்தட்ட ஒரே உயரம், முகஜாடை கொண்ட இருவர் அவரை அணுகினர். அவர்களில் சற்று வயதானவர் தனது வலது கையை சிரம் வரை உயர்த்தி “சலாம்..என்னை சஜ்ஜன் என்பார்கள்” என்றார். “சலாம் சஜ்ஜன்…உங்களைப் பற்றி கேள்விப்பட்டேன்” என்று சம்பிரதாயமாக தரம்பால் பதிலளித்தார். “இது என் மருமகன் கஜ்ஜன்” அதற்கு பதில் ஏதும் எதிர்பார்க்கவில்லை சஜ்ஜன். “மருமகனே, வாசலில் சென்று இவரின் உடைமைகளை எடுத்து வா” என்றார்.\n“என் உதவியாள் என் சரக்குக்கு காவலாக வண்டியில் இருப்பான்” என்றார் தரம்பால்.\n“எங்கள் வாடிக்கையாளர்களின் சரக்குகளுக்கும் நாங்கள் பொறுப்பாளிகள் ; உங்கள் வண்டியை நீங்கள் சத்திரத்துக்குள்ளேயே நிறுத்திக் கொள்���லாம். எங்கள் சமையலைறையில் சமையல் வேலைகள் முடிந்ததும் உங்கள் உதவியாள் அங்கு இளைப்பாறிக் கொள்ளலாம்”\nதரம்பாலுக்கு வசதியான ஒரு தனியறை வழங்கப்பட்டது. அங்கு சற்று நேரம் களைப்பாறிய பின்னர் அறை வாசலில் வைக்க்கப்பட்டிருந்த வாளியிலிருந்து நீரெடுத்து முகம் கழுவிக் கொண்டார். அவர் அறை கதவிலிருந்து புல்வெளியைத் தாண்டி சத்திரத்தின் நுழைவாயிலை நோக்கினார். நுழைவாயிலின் வளைந்த சிகரத்தில் அகல் விளக்குகள் ஏற்றப் பட்டிருந்தன. அப்பியிருக்கும் இருட்டில் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டிருப்பதாலேயே நுழைவாயில் புலப்பட்டது. முப்பது வருடங்களாக இவ்வழியில் பயணம் செய்து கொண்டிருப்பவர். இப்போதெல்லாம் சலிப்பே மிஞ்சுகிறது. இது சலிப்பு மட்டுமா உயிர்ப் பயம் கூட. இந்த சாலையில் பயணம் செய்கையில் அவரின் நண்பர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களின் பிணங்கள் கூட கிடைக்கவில்லை. இந்த பிரயாணங்களை நிறுத்தும் வழி புரியவில்லை. வாடிக்கையாளர்களை கைவிட முடியவில்லை. அவர்கள் வாயிலாக ஈட்டும் லாபம் இன்றும் இனிக்கவே செய்கிறது. திடிரென்று வண்டி ஞாபகம் வந்தது. இருட்டில் அது எங்கு நிற்கிறது என்று அவருக்கு தெரியவில்லை. நுழை வாயில் நோக்கி நடந்தார். மற்ற அறைகள் எல்லாம் அடைத்துக் கிடந்தன. புல் தரையில் லேசான ஈரம். நடக்க சுகமாயிருந்தது. சத்திரக் காரர்கள் பரவாயில்லை. நாளைக் காலை இவர்களுக்கு நல்ல சன்மானம் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.\n“உங்கள் வண்டி நுழைவாயிலுக்கு உட்புறம் நிற்கிறது. உங்கள் உதவியாள் உணவருந்திக் கொண்டிருக்கிறான்” – சஜ்ஜனின் குரல் – “வாருங்கள் உங்கள் வண்டி வரை செல்வோம்”\nசஜ்ஜனின் கையில் சிறு தீப்பந்தம். சீராக எரிந்து கொண்டிருந்து.\nநுழைவு வாயிலுக்கும் புல் தரைக்குமான இடைவெளியில் குதிரை வண்டி நின்று கொண்டிருந்தது. குதிரை அருகேயே ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்தது. வண்டியில் உள்ள சரக்குகள் பற்றிக் கேட்டான் சஜ்ஜன்.\n“காஷ்மீர்க் கம்பளம்” என்றார் தரம்பால்\n“நிறைய சரக்கை முல்தான் கொண்டுப்போகிறீர்களே” எனக் கேட்டான் சஜ்ஜன்\n“ஆம், முப்பது வருடங்களாக இவ்வியாபாரத்தில் இருக்கிறேன். முல்தானில் எனக்கு நிறைய வாடிக்கையாளர்கள்”\n“நானும் உங்களின் வாடிக்கையாளன் ஆகப் போகிறேன். எனது பத்து அறைகளிலும் கம்பளம் விரிக்கலாமென்றிருக்கிறேன். நீங்கள் எனக்கு நல்ல கழிவு தர வேண்டும்”\n“உங்கள் உணவு தயார். நானே அறைக்கு எடுத்து வந்து பரிமாறுகிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் நீங்கள் சாப்பிட்டு முடித்ததும் கம்பளங்களின் விலை பற்றிப் பேசி முடிவெடுத்துவிடுவோம்”\nஅறையை நோக்கிச் சென்றார்கள். அறையின் வாசலில் உணவுத் தட்டோடு கஜ்ஜன் காத்திருந்தான். மூவரும் அறைக்குள் சென்றார்கள்.\nபதினைந்து நாட்கள் ஆன பின்னர் தான் தரம்பாலின் உறவினர்களுக்கு பிரக்ஞை வந்தது. தரம்பால் லாகூர் திரும்பவேயில்லை. முல்தானில் இருந்த முகவரை லாகூர் வரவழைத்து விசாரித்த போது தரம்பால் முல்தான் போய்ச் சேரவில்லை என்பது தெரிந்தது. தரம்பாலின் உறவினர்கள் சிலர் லாகூர்-முல்தான் பாதையெங்கும் விசாரித்தனர். முல்தானில் அவரின் பல நண்பர்களுடன் பேசினர். கஜ்ஜன்-சஜ்ஜன் சத்திரத்தையும் விடவில்லை. ஆனால் துப்பு எதுவும் கிடைக்கவில்லை. \"பல பிரயாணிகள் வந்து சத்திரத்தில் ஒரு ராத்திரி தங்குகிறார்கள் ; மறுநாள் காலை சென்றுவிடுகிறார்கள். இதில் எத்தனை பேரை நாங்கள் நினைவில் வைத்துக் கொள்வோம் நீங்கள் சொல்பவர் எங்களது சத்திரத்தில் வந்து தங்கவேயில்லை என்று சொல்ல முடியாது; இங்கிருந்து அவர் சென்ற பின்னர் அவருக்கு என்ன ஆனது என்பது பற்றி நாங்கள் என்ன சொல்ல முடியும் நீங்கள் சொல்பவர் எங்களது சத்திரத்தில் வந்து தங்கவேயில்லை என்று சொல்ல முடியாது; இங்கிருந்து அவர் சென்ற பின்னர் அவருக்கு என்ன ஆனது என்பது பற்றி நாங்கள் என்ன சொல்ல முடியும்\" – கஜ்ஜனும் சஜ்ஜனும் ஒரே குரலில் சொன்னது. துலம்பாவாசிகளின் துணை கொண்டு தரம்பாலின் உறவினர்கள் காட்டுப் பகுதிகளில் பல வாரங்களாக தேடினார்கள். தரம்பாலின் அல்லது உதவியாளின் சடலம் கண்டுபிடிக்கப்படவில்லை.\nதுறவிகளை அவர்கள் அணிந்திருக்கும் உடையை வைத்து, தறித்திருக்கும் சின்னங்களை வைத்து அவர் ஹிந்துவா அல்லது முஸ்லீமா என்று எளிதில் கண்டுபிடித்து விட முடியும். ஹிந்து துறவிகள் காவி அணிவார்கள். முஸ்லீம்கள் பச்சை அணிவார்கள். முஸ்லீம்கள் மண்டை தொப்பி அணிவார்கள். ஹிந்து துறவிகள் தம் தலைமுடியை திறந்தவாறு விட்டுவிடுவார்கள். துலம்பாவுக்கடுத்த காட்டுப் பிரதேச சாலையில் தன் நண்பருடன் நடந்து கொண்டிருக்கும் இந்த ப���ரியவரின் சமய அடையாளத்தை அவர் அணிந்திருப்பவற்றை வைத்து கண்டுபிடிக்க இயலாது. இந்த மனிதர் முஸ்லீம் சூபிக்களைப் போல நீள சொக்காய் அணிந்திருந்தார். ஆனால் அது பச்சை நிறமில்லை. அது காவி. ஃபகீர்கள் போட்டுக் கொள்வது போல அவரின் இடுப்பில் ஒரு வெள்ளை பட்டையை போட்டுக் கொண்டிருந்தார். தலையில் ஒரு தொப்பி இருந்தது. ஆனால் அது டர்பனால் மறைக்கப்பட்டிருந்தது. மரச் செருப்புகளை தறித்திருந்தார். தன் சமய அடையாளத்தை நீர்க்கச் செய்யும் முயற்சி போன்று தோன்றியது அவர் உடை அணியும் விதம்.\nசத்திரங்களின் வசதி அவருக்கு தேவையற்றதாயிருந்தது. இல்லற வாழ்க்கையை விட்டு நீங்கிய பின் அவர் மேற்கொண்ட பிரயாணங்களில் சாலையோர மரத்தினடியில் உறங்கவே அவர் விரும்பினார். அவருடன் நடந்த அவரின் நண்பனுக்கு அத்தனை மனவுறுதி இருக்கவில்லை. வெறும் அன்பின் நிமித்தம் கூட நடந்த நண்பன் அவருடன் உரிமையுடன் விவாதம் செய்தான். அன்றிரவு மரத்தடியில் உறங்க அவனுக்கு விருப்பமில்லை. மதியத்திலிருந்தே அவருடன் வார்த்தை யுத்தம். இருட்டத் தொடங்கிவிட்டது.\n\"வா மர்தானா..அந்த ஆலமரத்தினடியில் அமர்ந்து இன்றைய இரவைக் கழிப்போம்\" என்றார் பாபா (பெரியவர்). பாபா அதை சொல்லும் நேரத்தில் அவர்கள் இருவரும் கஜ்ஜன் – சஜ்ஜன் சத்திரத்துக்கு முன்னால் வந்தடைந்திருந்தனர்.\nஆலமரத்தினடியில் அன்றிரவை கழிப்பதில் விருப்பமில்லை என்பதை மர்தானா மீண்டுமொரு முறை பாபாவிடம் வலியுறுத்தினான். \"நான் சொல்வதை நீங்கள் கேட்கவில்லையென்றால் உங்களுடன் இந்த பயணத்தில் இனி வர மறுப்பேன்\". மர்தானா உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்ததை பாபா காதில் விழவில்லை. கஜ்ஜன் – சஜ்ஜன் சத்திரத்தின் நுழை வாயில் அவர் பார்வையில் பட்டது. சில கணங்கள் அந்த சத்திரத்தின் வாயிற்சிகரத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். ஏதோ ஒரு பெயரை அவர் வாய் முணுமுணுத்தது. பிறகு, மர்தானாவை நோக்கித் திரும்பி \"உன் இஷ்டப்படியே ஆகட்டும்…இன்றிரவை எதிரில் இருக்கும் சத்திரத்தில் கழிப்போம்\" என்றார்.\nபொதுவாக யோகிகளும் சாதுக்களும் இந்த சத்திரத்தை அண்டுவது கிடையாது. பணக்கார வணிகர்களை, அரச அதிகாரிகளை விரும்பி வரவேற்பதை பழக்கமாகக் கொண்டிருந்த சஜ்ஜனுக்கு யோகிகளையும் சாதுக்களையும் வரவேற்பதில் ருசி கிடையாது. சத்திரத்துக்கு வந���த அன்றைய விருந்தினர்களைக் கண்டவுடன் கஜ்ஜனும் சஜ்ஜனும் அதிருப்தியடைந்தனர். அவர்கள் தம் அதிருப்தியை முகத்தில் காட்டவில்லை. பாபாவையும் மர்தானாவையும் வரவேற்று உணவளித்து உபசரித்த பிறகு அவர்களின் அறையை காண்பித்துக் கொடுத்தனர். விருந்தினர்களிடமிருந்து கொள்ளையடிப்பது தினமும் நிகழ்த்துவது தான். தொடர்ந்து பணக்கார விருந்தினர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். இந்த பாபாவிடம் உண்மையான விருந்தோம்பலை காட்டிவிட்டுப் போவோமே என்று சஜ்ஜன் நினைத்திருக்கலாம்\nவிடுதியில் அன்று அதிகம் விருந்தினர்கள் இல்லை. மூன்று அறைகளில் மட்டுமே விருந்தினர் இருந்தனர். மூன்று அறைகளும் மூடிய பிறகு முன்னிரவில் மாமனும் மருமகனும் சமையலறையில் சந்தித்தனர்.\n\"அவ்விருவரையும் உயிருடன் விடுவதா அல்லது கொல்வதா\" – மாமனாகிய சஜ்ஜன் கேட்டான்.\n\"இந்த இரண்டு ஃபகீர்களைக் கொன்று என்ன பயன் நமக்கு உபயோகமான எதுவும் அவர்களிடம் இருக்குமெனத் தோன்றவில்லை. அவர்கள் இருவரும் அதிக நாள் இங்கே இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஒரு நாளோ இரண்டு நாளோ தங்கிக் கொள்ளட்டுமே\" – கஜ்ஜனின் பதில்.\n\"கஜ்ஜன், நீ சின்னப் பையன். இந்த புனித ஆசாமிகளைப் பற்றி நீ இன்னும் அறிந்திருக்கவில்லை. பயண வழியில் கொள்ளையடிக்கப்படப் போகும் பயம் காரணமாக செல்வந்தர்கள் பலர் இந்த மாதிரி சாது வேஷம் போட்டுக்கொள்வதுண்டு. அவர்களிருவரும் லாகூர் நகரின் பெரிய வணிகர்கள் என்பது என் யூகம். பாதுகாவலர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் மிச்சம் பிடிக்க இது ஓரு வழி”\n“அவர்கள் வணிகர்கள் என்றால் எங்கே அவர்களின் உடைமைகள் இருவரும் வெறும் கையை வீசிக் கொண்டல்லவா வந்தார்கள் இருவரும் வெறும் கையை வீசிக் கொண்டல்லவா வந்தார்கள்\n“தம் உடைமைகளை காட்டுக்குள், மயானத்துக்கருகே, எங்கேனும் மறைத்து வைத்து விட்டு இங்கே நுழைந்திருக்கிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்”\n“இல்லை மாமா, எனக்கென்னவோ நீங்கள் அவர்களைப் பற்றி தவறாகக் கணிக்கிறீர்கள் என்று எனக்கு தோன்றுகிறது. பார்க்க மிகவும் எளிமையாக இருக்கிறார்கள். எனினும், அவர்களை நீங்கள் கொல்லத்தான் வேண்டுமென்று சொன்னால் அந்த காரியத்தில் ஒத்தாசையாய் இருப்பேன். ஆனால், துறவிகளின் கோபத்துக்கு ஆளாவதை எண்ணி அஞ்சுகிறேன். அவர்கள் பல மந்திர சக்திகளை பெற்றவர்களாக இருந்தால்..அவர்கள் நிஜமாகவே கடவுளின் மனிதர்களாக இருந்தால்..”\n“முட்டாள்தனமாகப் பேசாதே…இது கலியுகம்…இவ்வுலகத்தில் புனிதர்கள் யாரும் எஞ்சியிருக்கவில்லை. அனைவரும் ஏமாற்றுக்காரர்கள். ஆன்மீகத்தை வியாபாரமாக ஆக்கிவிட்டவர்கள்”\nமர்தானா மகிழ்ச்சியாயிருந்தான். அவனுடைய வேண்டுகோளுக்கு பாபா செவி மடுத்தது அவனுக்கு உற்சாகத்தை தந்தது. பாபாவுடன் பேச முயன்றான். பாபா பதிலேதும் அளிக்காமல் எதை பற்றியோ யோசனையில் இருந்தார். மர்தானாவுக்கு குற்றஉணர்வு ஏற்பட்டது. அவருடைய விருப்பத்துக்கு மாறாக அவரை சத்திரத்துக்குள் அழைத்து வந்துவிட்டது தான் பாபாவின் மௌனத்துக்கு காரணமாக இருக்கும் என்று நினைத்தபோது அளவிலா வருத்தம் மேலிட்டது. அறையின் ஓர் ஓரத்தில் பதான்கள் மீட்டும் ரூபாப் இசைக்கருவி வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்து மீட்டத் தொடங்கினான் மர்தானா. உருக்கமான இசை பிறந்ததும் பாபா கண்ணை மூடியவாறே தியானம் செய்பவர் போல இருந்தார். சில நிமிடங்களில் மர்தானாவின் இசையோடு அவரின் குரலும் சேர்ந்து கொண்டது. அவர் உதட்டிலிருந்து புனித குர்பானி வெளிப்பட்டது.\n“பித்தளை ஒளிரும், பளபளக்கும், ஆனால் தேய்த்தால், அதன் கருந்தன்மை தோன்றுகிறது. கழுவினால், அதன் அசுத்தம் அகல்வதில்லை, ஆயிரம் முறை கழுவினாலும் ; என்னுடன் பயணப்படுபவர்கள் மட்டுமே என் நண்பர்கள் ; எங்கு கணக்குகள் கேட்கப்படுகின்றதோ, அங்கு அவர்கள் என்னுடைய வரிசையில் நிற்பார்கள்\"\nபாபா பாடலை நிறுத்திய பின்னும் மர்தானாவின் ரூபாப் இசை தொடர்ந்தது. பாபாவின் களைப்பு நீங்கிவிட்டது போலிருந்தது. அவர் வெளிப்படுத்திய சொற்கள் அவரின் களைப்பை முற்றிலும் உறிஞ்சிவிட்டதோ என்னமோ மர்தானாவுக்கு தெளிவாகத் தெரிந்தது. பாபாவின் வரிகள் தன்னை நோக்கியது. அவரின் செய்தி தனக்காகத்தான் என்று அவன் உணர்ந்தான். அவன் கண்ணிலிருந்து அமைதியாக கண்ணீர் உருண்டோடியது. இசையின் சத்தத்தில் தன் உணர்ச்சிகளை கரைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.\nஅறைக்கு வெளியே கையில் கத்தியுடன் காத்துக் கொண்டிருந்த சஜ்ஜனுக்கும் கஜ்ஜனுக்கும் கூட பாபாவின் குர்பானி காதில் விழுந்தது. அறைக்குள்ளிருக்கும் இருவரை மிரட்டி அவர்கள் தம் உடைமைகளை ஒளித்து வைத்திருக்கும் இடத்தை கேட்டுக் தெரிந��து கொண்டு பின்னர் தீர்த்துக் கட்டிவிடும் நோக்கத்துடன் அறைக்கு வெளியே வந்து நின்றவர்களை கட்டிப் போட்டது பாபா பாடிய குர்பானி. மர்தானா அளவுக்கு நெகிழவில்லையெனினும் சஜ்ஜனுக்கு பாபா பாடுவது தம்மைப் பற்றியோ எனும் சந்தேகம் துளிர் விட்டது. இசை நிற்கட்டும் எனக் காத்திருக்கலானான்.\nபாபா மீண்டும் பாடத் துவங்கினார்\n“ எல்லா பக்கங்களிலும் வர்ணம் பூசப்பட்ட வீடுகள், மாளிகைகள் மற்றும் உயரமான கட்டிடங்கள் உள்ளன; ஆனால் அவை உள்ளே காலி, பயனற்ற இடிபாடுகள் போல நொறுங்குவன அவை. வெள்ளை இறகுகள் கொண்ட ஹெரோன்கள் புனித ஆலயங்களில் வாழ்பவை, அவை உயிரினங்களைக் கிழித்து சாப்பிடுகின்றன, எனவே அவை வெள்ளை என்று குறிக்கப்படுவதில்லை. என் உடல் செமல் மரம் போன்றது; என்னைப் பார்த்து, மற்றோர் முட்டாளாகிறார்கள். அதன் பழங்கள் பயனற்றவை-என் உடலின் குணங்களைப் போலவே. குருடன் ஓருவன் பாரமான சுமையைச் சுமக்கிறான், மலைகள் வழியாக அவன் பயணம் மிக நீளமானது. என் கண்களால் பார்க்க முடியும், ஆனால் என்னால் வழி கண்டுபிடிக்க முடியவில்லை. நான் எப்படி மேலே ஏறி மலையை கடக்க முடியும் சேவை செய்வதிலும், நல்லவராக இருப்பதிலும், புத்திசாலித்தனமாக இருப்பதிலும் என்ன நன்மை இருக்கிறது சேவை செய்வதிலும், நல்லவராக இருப்பதிலும், புத்திசாலித்தனமாக இருப்பதிலும் என்ன நன்மை இருக்கிறது ஓ நானக், கடவுளின் நாமத்தை ஜெபித்தவாறிருங்கள், அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படுவீர்கள்.”\nஅறைக்கு வெளியே கத்தியுடன் நின்றிருந்த சஜ்ஜனின் உடலில் ஓர் அதிர்வு. \"மாமா என்னாச்சு\" என்று கேட்டான். சஜ்ஜன் அதற்கு பதில் சொல்லாமலேயே கதவை லேசாகத் தொட்டான். திறந்து கொண்டது. பாபா இருந்த அறை தாழிடப்பட்டிருக்கவில்லை. அறைக்குள் நுழைந்தான் சஜ்ஜன். அவன் கையில் இருந்த கத்தியைப் பார்த்து மர்தானாவுக்கு உதறல். ஆனால் அடுத்த கணம் வேறு அதிசயம் நடந்தது. தரையில் அமர்ந்திருந்த பாபாவின் பாதத்துக்கருகே கத்தியை வைத்துவிட்டு அவர் காலில் வந்து விழுந்தான். பாபா அமைதியாய் இருந்தார். அவரில் ஒரு சலனமும் இல்லை.\nமாமாவின் செய்கைகள் கஜ்ஜனுக்கு சுத்தமாக விளங்கவில்லை. மாமாவின் வழியில் மாறாமல் செல்லும் மருமகனுக்கு வேறென்ன தெரியும். மாமாவைப் போல அவனும் பாபா முன்னர் மண்டியிட்டான்.\nபாபா அன்று மாலை உ��ிர்த்த பெயரை அறையில் இருந்த அனைவர் காதில் விழும்படி மீண்டும் உதிர்த்தார்.\nசுல்தான்பூரில் பாபா இல்லறவாசியாக இருந்தபோது திவானின் அலுவலகத்தில் கொள்முதல் அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில் கம்பளம் விற்க வந்த தரம்பாலுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு பற்றி மர்தானா ஏற்கனவே அறிந்திருந்தான். பாபாவைச் சந்திக்க சுல்தான்பூர் வரும் சமயங்களில் அவனும் தரம்பாலை ஓரிரு முறை சந்தித்திருக்கிறான்.\n\"எத்தனை பேரைக் கொன்றிருப்பேன் என்பதற்கு ஒரு கணக்கு கிடையாது\" – அவனாகவே ஒப்புக்கொண்டான்.\n\"ஹ்ம்ம்..இந்த கம்பளம்\" என்று பாபா சொன்னபோது அவனுக்கு இன்னும் நன்கு புரிந்தது.\nஅடுத்த நாளிலிருந்து சத்திரம் கடவுள் இல்லமாக மாறியது. சமய வேற்றுமை பாராமல் அனைவர்க்கும் அங்கே இடமளிக்கப்பட்டது. உணவு இலவசமாக வழங்கப்பட்டது. செல்வந்தன் – வறியவன் என்னும் வேற்றுமைகள் அங்கே பாராட்டப்படவில்லை. சாதி வேறுபாடுகள் கடவுள் இல்லத்தில் அனுமதிக்கப்படவில்லை. நுழைவாயிலில் புதிய பெயர் பொறிக்கப்பட்டது. குருத்வாரா. சீக்கிய மரபின் முதல் குருத்வாரா அது. பாகுபாடின்றி உணவளிக்கும் பழக்கம் முதல் குருத்வாராவாகிய சஜ்ஜன் – கஜ்ஜன் சத்திரத்திலிருந்து தொடங்கியது. இதுவே லங்கர் மரபாக இன்றைய குருத்வாராக்களிலும் தொடர்கிறது.\nPosted byhemgan June 17, 2021 June 17, 2021 Posted inShort StoriesTags:அறை, இசை, இரவு, உடை, உணவு, கதவு, கத்தி, கம்பளம், காடு, குதிரை, குருத்வாரா, சத்திரம், துறவி, பாடல், பாதை, மயானம், வணிகன், வண்டி, வாயில், விடுதி, விளக்குLeave a comment on நுழைவாயில்\nரஷமோன் – மாறுபாடுகளும் ஒற்றுமையும்\n“என்னால் படைப்புக்குள் நுழைய முடியவில்லை” என்ற வாக்கியத்தை நாம் கேட்டிருக்கிறோம். படைப்புக்குள் நுழைதல் என்றால் அப்படைப்பின் பாத்திரங்களுக்கு நடுவில் பாத்திரங்கள் உலவும் சூழலில், கண்ணுக்குத் தெரியாமல், வேவு பார்ப்பவனைப் போன்று கலந்து நிற்றலைக் குறிக்கும். பாத்திரங்களின் உணர்வுப் பெருக்கில் மிதந்து செல்லும் இலை மேல் எறும்பாக வாசகன் / பார்வையாளன் தன்னை உணர்தலைக் குறிக்கும்.\nரஷமோன் திரைப்படத்தில் விறகுவெட்டி விடுவிடுவென்று நடந்து அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் வந்தடையும் முதற்காட்சி யதார்த்தத்திலிருந்து உண்மையைத் தேடி விரையும் மனித விழைவின் படிமம். சூரியனை நோக்கிய படி வேகமாக நகரும் காமி���ா ; சுர்ரென்று வயிற்றைப் பிரட்டும் இசை ; விறகுவெட்டியின் மூச்சு முட்டும் சத்தம். பிரயாணத் தொப்பி, பட்டுப் பை, துண்டான கயிற்றுத் துணி, ரத்தினம் பதித்த கத்தி என்று ஆங்காங்கு காட்டுக்குள் விழுந்து கிடக்கும் பொருட்கள். படைப்புக்குள் எளிதில் நாம் நுழைந்து விட முடிகிறது.\nரஷமோன் கதை சொல்லுதலைப் பற்றிய கதை. கதை முடிவற்றது ;. முடிவு இல்லை என்கிற தெளிவே கதை. காட்டில் நடந்த ஒரு கொடுமையான சம்பவம் பற்றிய வழக்கில் சம்பந்தப்பட்ட இரு சாட்சிகள் விசாரணைகள் முடிந்த பின்னர் நகர எல்லைக் கதவுக்கடியில் மழைக்கு ஒதுங்குகிறார்கள். அவர்கள் கேட்ட வாக்குமூலங்களின் நம்பகமிலாத் தன்மையைப் பற்றி அவர்கள் உரையாடுதலிலிருந்து கதை தொடங்குகிறது.\nமூன்று வாக்கு மூலங்கள். இதில் முரண் என்னவென்றால் மூவருமே கொலையைச் செய்தவர்கள் தாமே என்று ஒப்புக் கொள்கிறார்கள். மூவரில் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகக் கருதப்பட்டவர். ஆவியாக ஓர் ஊடகத்தின் உடம்பில் புகுந்து தன் தற்கொலை வாக்குமூலத்தை அவர் அளிக்கிறார். மூன்று வாக்குமூலத்திலும் கவனிக்கத் தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. வாக்குமூலத்தை அளிப்பவர் தன்னைப் பற்றி மட்டும் சாதகமான வெளிச்சத்தில் காண்பித்துக் கொள்வது.\nநிஜமும் நினைவும் இணைந்து நடத்தும் நிழல் கூத்தை படம் நெடுக நாம் காண்கிறோம். ஒவ்வொருவரும் தம் கண்ணோட்டத்தில் நடந்தது என்ன என்பதை அணுகுகிறார்கள். நடந்ததை கண்ணால் கண்ட ஒரே சாட்சியான விறகு வெட்டியின் கூற்றையும் சேர்த்து நான்கு கண்ணோட்டத்தில் ஒரு நிகழ்வு பற்றி பேசப்படுகிறது. என்றாலும், இறுதியில் கிடைக்கும் சித்திரம் தெளிவற்றதாகவே இருக்கிறது. படம் முழுக்க வரும் பாத்திரங்களின் முகம் போல நிழலும் ஒளியும் படர்ந்த குழப்பமான சித்திரமே நம் மனதில் விரிகிறது. இலைகளின் நிழலாட்டத்தில் அரை வெளிச்சத்தில் காட்சிகள் நகர்கின்றன. முழுமையான வெளிச்சம் என்ற ஒன்று எங்கும் காணக்கூடியதாய் இல்லை. கண்ணோட்டம் மாத்திரமே யதார்த்தத்தை அணுகும் உத்தியா\nஅலங்காரங்கள் இல்லாமல் ஒருவன் தன்னைப் பற்றிப் பேசுதல் சாத்தியமா என்னும் ஆழமான கேள்வியை எழுப்புகிறது ரஷமோன். சுயம் என்ற ஒன்று இருக்கும் வரையிலும் உண்மையைத் தேடும் முயற்சி அபத்தமானதாகவே இருக்க முடியும் என்ற கருதுகோளை நம்முன் வைக��கிறது ரஷமோன். உண்மையை யதார்த்தத்தின் பின்புலத்தில் தேடத்தொடங்குகையில் தற்சார்பான விளக்கங்களின் பாதையிலேயே நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது.\nஉறைய வைக்கும் சிரிப்புடன் உடல் மொழியுடன் வழிப்பறி கொள்ளைக்காரனாக வரும் டோஷிரோ மிஃபுனே (அகிரா குரோசவாவின் ‘ஆஸ்தான கலைஞன்’), கொள்ளைக்காரனால் கயிற்றால் கட்டிபோடப்பட்டு நிராதரவான கணவனாக வரும் மசாயூகி மோரி, கொள்ளைக்காரனால் வன்புணரப்படும் மனைவியாக வரும் மச்சிகோ க்யோ – மூன்று கலைஞர்களும் மூன்று ஃப்ளாஷ் பேக்கிலும் தம் நடிப்பில் வேறுபட்ட பரிமாணங்களை கொண்டு வந்து பிரமிப்பூட்டுகிறார்கள். கொள்ளைக்காரனின் ஃப்ளாஷ்பேக்கில் மனைவியுடன் பிரயாணம் செய்யும் சமுராயிடம் தந்திரமாகப் பேசி காட்டுக்குள் அழைத்துச் சென்று கட்டிப்போட்டுவிட்டு ஒரு புதருக்குள்ளிருந்து சமுராய்யின் மனைவியை காமம் மேலிட பார்க்கும் காட்சியில் நம்மை உறைய வைக்கிறார் மிஃபுனே. மனைவி சொல்லும் ‘கதையில்’ ஏளனமாகப் பார்க்கும் கணவனின் பார்வை தாளாமல் பித்துப் பிடித்தவர் போல் ஆக்ரோஷம் ததும்ப நடிக்கும் காட்சியில் மச்சிகோ நடிப்பின் உயரத்தை தொடுகிறார். சமுராய்யின் ஆவி ஓர் ஊடகத்தினுள் உட்புகுந்து வாக்குமூலம் அளிக்கும் காட்சி மயிர் கூச்செறிய வைக்கிறது.\nதன் எல்லா படங்களிலும் மழையை படமாக்காமல் குரோசவா இருந்ததில்லை. ரஷமோனிலும் மழைக் காட்சி இருக்கிறது. கதையின் முக்கியப்பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கிறது. ரஷமோன் வாயிலில் விறகுவெட்டியும், துறவியும் கதைகளை சொல்லும் போது மழை பெய்கிறது. ஜப்பானிய திரைப்பட மேதை இரு மாறுபட்ட யதார்த்த வெளிகளை வெயில்-மழை என்று இருமைகளாகச் சித்தரித்திருக்கிறார்.\nஅகிரா குரோசவா ஆசாரமான பௌத்தர் இல்லை. ஆனால் அவர் படங்களில் பௌத்த சிந்தனைகள் விரவிக் கிடக்கின்றன. ரஷமோன் சொல்லும் மையக் கருத்து பௌத்தத்தின் மூலக் கருத்தை ஆமோதிக்கிறது – அனுபவங்களின் நிச்சயமின்மை. கதையில் சொல்லப்படும் நான்கு கதைகளும் ஒன்றுதான், ஆனாலும் முற்றிலும் மாறுபட்டவை. கதைகளின் சுருக்கம் ஒன்றுதான். ஆனால் அக்கதைகளின் விவரங்கள் தாம் அவைகளெல்லாம் வெவ்வேறு கதைகள் என்கிற பாவனையை உண்டு பண்ணுகின்றன. மயக்கமா அல்லது வன்புணர்ச்சியா சமுராய்யை கொன்றது கொள்ளைக்காரனா அல்லது சமுராய் வாளை வயிற்றுக்குள் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டானா எந்த கதை உண்மை பல வினாக்கள். பல வித மாறுபாடுகள். மேலோட்டமான மாறுபாடுகளை ஒதுக்கி விடலாம். அவைகள் முக்கியமானவைகள் அல்ல. அவைகள் மாறுபட்ட தன்மை கொண்டவைகளாக இருக்கின்றன. அவ்வளவே.\nதிரைப்படம் முடிவடையும் தருணங்களில் தனியாக விடப்பட்ட குழந்தையின் அங்கியை வழிபோக்கன் திருடுகிறான். ஆறு குழந்தைகளின் தந்தையான ஏழை விறகுவெட்டியோ ஏழாவது குழந்தையாக அந்த அனாதை குழந்தையை தன்னுடன் எடுத்துப் போகிறான். பல்வேறு உயிர்களாக, பல்வேறு குணாதிசயங்களுடன் நம் எல்லோருடைய வாழ்வும் ஒன்றுடன் ஒன்றாக பின்னிப் பிணைந்திருக்கிறது என்பது பௌத்த சிந்தனை. இப்பிணைப்பை துண்டித்தலோ இந்த பிணைப்பிலிருந்து விடுபடுதலோ சாத்தியமில்லை. மாறுபாடுகளை ஒதுக்கி பிணைப்பின் ஒன்றிணைந்த தன்மையை சிந்தித்தலையே ரஷமோன் பேசுகிறது.\nPosted byhemgan February 28, 2015 March 2, 2015 Posted inUncategorizedTags:உண்மை, ஒற்றுமை, கண்ணோட்டம், கதை, கத்தி, கொலை, சத்தம், துணி, நிகழ்வு, நிழல், பௌத்தர், மழை, மாறுபாடு, முடிவு, ரஷமோன், வாயில், விறகுவெட்டி, வெயில்Leave a comment on ரஷமோன் – மாறுபாடுகளும் ஒற்றுமையும்\nCEO Chairman customer Factory Mobile VP அனுபவம் அருவி அறை அலுவலகம் இலை உடை உறக்கம் எழுத்து கடல் கண்ணாடி கனவு கல் கவிதை காகிதம் காற்று காலம் கிணறு கிளை சத்தம் சிங்கம் சுவர் செருப்பு திரைப்படம் தில்லி நதி நம்பிக்கை நிழல் பயம் பறவை பாம்பு பாரதி புத்தகம் புத்தர் மகாயானம் மரம் மலர் மலை மழை மும்பை வண்ணத்துப்பூச்சி வலி வாயில் விமானம் வெயில்\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nகேள்வி - பதில் நிகழ்வு\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\nஇலைகள், மலர்கள், மரங்கள், Blog at WordPress.com.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-10-07-10-47-41/thamildesaithamilarkannotanum-april-2015", "date_download": "2021-07-27T18:46:43Z", "digest": "sha1:E4D7BX4GLRCAMGQKHXULGGKWO5M6VJW3", "length": 9627, "nlines": 210, "source_domain": "keetru.com", "title": "தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஏப்ரல் 1 - 2015", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nபாதிரியார் ஜார்ஜ் பொன்���ையா கைது - திமுக அரசின் பாசிசத்தை கண்டிக்காத முற்போக்கு சங்கிகள்\nபழந்தமிழில் பிராகிருதச் சொற்கள் - 2\nகிராமியப் பணிகளுக்கு வேண்டாமா நிபுணத்துவம்\nஓர் உரைநடைக் காவியம், கலையோவியம்\nதினமலரும் கொங்கு நாடும் ஊதிப் பற்ற வைத்ததா\nவள்ளலாரின் பன்முக ஆளுமை: உரையாடலும் ஆவணமும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஏப்ரல் 1 - 2015-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nவெகுண்டெழும் தமிழகமும் மீத்தேன் விரட்டியடிப்பும் தமிழர் கண்ணோட்டம்\nதமிழகம் திவாலாகிறது; தலைவர்கள் கொழுக்கிறார்கள் பெ.மணியரசன்\nமோடியின் மோசடி உரை கி.வெங்கட்ராமன்\nகருத்துரிமையைக் காவு கேட்ட 66(A) நீக்கம் க.அருணபாரதி\nதமிழர்கள் தாலி கட்டுவது சரியா\nமீத்தேன் திட்ட நிறுவன உரிமை நீக்கம் அ.ஆனந்தன்\nபெண்ணுரிமைப் போராட்டத்தில் புதிய சிந்தனைகள் வேண்டும் பெ.மணியரசன்\nமணிப்பூரில் வெளியாருக்கு எதிராக மீண்டும் எழுச்சி க.அருணபாரதி\nபவா சமத்துவனின் ‘மேதகு பிரபாகரன் வாழ்வும் இயக்கமும்’ உதயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.femina.in/tamil/health/fitness/benefits-of-power-nap-2544.html", "date_download": "2021-07-27T17:56:37Z", "digest": "sha1:XHFEVYFG3SRFI54U3BQX7H3BRA5AFVCW", "length": 11538, "nlines": 95, "source_domain": "m.femina.in", "title": "குட்டி தூக்கத்தின் நன்மைகள் - Benefits of power nap | பெமினா தமிழ்", "raw_content": "\nதூக்கம் உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும் சிறந்த புத்துணர்வைக் கொடுக்கக் கூடிய ஒன்றாகும். பிற்பகலில் வேலைக்கு இடையே சிறிது நேரம் தூங்குவது மூளை செயல்பாட்டுடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nநாம் ஒவ்வொருவருக்கும் மூளை எவ்வளவு முக்கியமானது என்பது தெரியும். உடலின் மிக முக்கிய உறுப்பு மூளை. அது உங்களின் செயல்களையும் அதனது எதிர்வினைகளையும் ஒன்றிணைத்து கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, உங்களின் சிந்தனைக்கும், எண்ணங்களுக்கும், புத்திக் கூர்மைக்கும் மிகவும் முக்கியமானது மூளை தான் என்பதில் சந்தே���மில்லை. இவ்வாறு முக்கியமான மூளையை புத்துணர்ச்சி பெற வைப்பது நமது தூக்கம் தான்.\nஅந்த தூக்கமானது சரியான நேரத்தில், சரியான அளவில் நமக்கு தினந்தோறும் கிடைக்குமேயானால், உங்களின் மூளையும் சிறந்து விளங்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.\nதூக்கம் குறித்த புதிய ஆய்வில், வழக்கமாக நாம் எப்போதும் பிற்பகலில் சிறிது நேரம் தூங்குவதால் நமது மூளையை கூர்மையாகவும், விழிப்புணர்வுடனும் வைத்திருக்க முடியும் என தெரிய வந்துள்ளது. ஆம் நீங்கள் சரியாகத் தான் படித்துள்ளீர்கள். பிற்பகல் தூக்கம் சோம்பேறித்தனம் என்று தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், பகலில் தூங்கினால் மூளையின் ஆற்றல் மற்றும் சுறுசுறுப்பு அதிகரிக்கிறது என்பது உண்மை தான்.\n​மூளை ஆரோக்கியத்திற்கு பிற்பகல் தூக்கம்\nஇதுகுறித்து சீனாவில் நடந்த ஆய்வில், பிற்பகலில் தூங்குவோருக்கு இருப்பிடம் சார்ந்த விழிப்புணர்வு எப்போதும் சிறப்பாக இருக்கும். அத்துடன் பேசுவதை சரளமாகவும் பேசவும், நினைவாற்றலுக்கும் தொடர்புடையதாக பகல் தூக்கம் விளங்குகிறது. இது குறித்த ஆய்வில், 60 வயதுடைய 2,214 நபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதில், 1,534 பேர் பிற்பகல் தூக்கத்தை கடைப்பிடித்து வந்துள்ளனர். மீதமுள்ள 680 பேர் பகலில் தூங்காமல் இருப்பவர்கள். அவர்களுக்கு அனைத்து விதமான உடல் சோதனைகளும், மினி மென்டல் ஸ்டேட் என்ற டெஸ்டும் வைக்கப்பட்டுள்ளது. இந்த இரு பிரிவினரும் இரவு நேரத்தில் சராசரியாக ஆறரை மணி நேரம் தூங்குபவர்களே. மதிய உணவுக்குப் பின்னர் தூங்கும் குழுவினர் 5 நிமிடத்தில் இருந்து அதிகபட்சமாக 2 மணி நேரம் வரை உறங்குகின்றனர்.\nஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு எடுக்கப்பட்ட அறிவாற்றல் செயல்திறன் சோதனையில் பிற்பகலில் தூங்குவோரே அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி பிற்பகலில் தூங்குவோருக்கு செயல் திறன்கள் அதிகரிப்பு, நினைவாற்றல் அதிகரிப்பு, சிக்கலான சூழ்நிலைக்கு தீர்வு காண்பது, இருப்பிடம் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் சரளமான பேச்சு போன்றவை அதிகமாக காணப்பட்டது. பிற்பகலில் தூங்காதவர்களுக்கு, அவர்களைக் காட்டிலும் இவை அனைத்தும் குறைவாகவே காணப்பட்டது.\n​நோய் எதிர்ப்பை ஒழுங்குபடுத்தும் தூக்கம்\nபிற்பகல் தூக்கம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை ஒழுங்குபடுத்துகிறது. அதேவேளையில் பிற்பகல் தூக்கம் 2 மணி நேரத்துக்குள் இருக்க வேண்டும். அதனை தாண்டி செல்லக்கூடாது. தூக்கம் மட்டுமின்றி, சரியான வாழ்க்கை முறையும் ஆரோக்கியமான உணவும் மூளையின் சிறந்த செயல்பாட்டுக்கு மிகவும் முக்கியம் ஆகும். அதற்கு நீங்கள் சில உணவுப் பொருட்களை தினமும் சாப்பாட்டில் செய்துக் கொள்வது அவசியமாகும். அதாவது ஒமேகா 3 நிறைந்த கொழுப்பு மீன்கள், வெண்ணெய், நட்ஸ் வகைகள், பெர்ரி பழங்கள், அதிக அளவில் பச்சை காய்கறிகள், கீரைகள், அவித்த முட்டை போன்றவற்றை சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி சரியான உடற்பயிற்சியைப் பின்பற்றுவதோடு, மனதையும் மகிழ்ச்சியான சூழ்நிலையில் வைத்திருந்தால் உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.\nஅடுத்த கட்டுரை : நீரிழிவு நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உண்டாகும் போது என்ன மாதிரியான அறிகுறிகள் இருக்கும்\nநீரிழிவு நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உண்டாகும் போது என்ன மாதிரியான அறிகுறிகள் இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/politics/2020/01/15/2/newdelhi-aamaathmi-party-candidate-list", "date_download": "2021-07-27T18:32:55Z", "digest": "sha1:3LBCCGJPH5ATYQMF4U2Z2DULOO5LRIQ4", "length": 3863, "nlines": 18, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:புதுடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால்: ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல்", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nபுதன் 15 ஜன 2020\nபுதுடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால்: ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல்\nபிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற இருக்கும் டெல்லி மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான அனைத்து 70 இடங்களுக்கும் ஆம் ஆத்மி கட்சி தனது வேட்பாளர்களை நேற்று (ஜனவரி 14) அறிவித்துள்ளது. கட்சித் தலைவரும் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.\n2019 மக்களவைத் தேர்தலில் தோல்வியுற்ற அதீஷி, திலீப் பாண்டே மற்றும் ராகவ் சாதா உட்பட குறைந்தது 23 புதிய முகங்களுக்குக் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ.க்களில் 15 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.\nவேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதும் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில், \"அனைவருக்கும் வாழ்த்துகள். மனநிறைவு கொள்ளாதீர்கள். கடினமாக உழைக்க வேண்டும். மக்கள் ஆம் ஆத்மி கட்சி மீதும் நம் மீதும் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். கடவுள் ஆசீர்வதிப்பார்\" என்று கூறியிருக்கிறார்.\nஇந்த முறை, ஓபிசி வேட்பாளர்களின் எண்ணிக்கை 2015இல் ஏழிலிருந்து பதினொன்றாக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் பெண்கள் வேட்பாளர்களின் எண்ணிக்கை ஆறு முதல் எட்டு வரை அதிகரித்துள்ளது.\nஅவைத் தலைவர் ஓபிஎஸ் - பொருளாளர் எடப்பாடி - பொதுச் செயலாளர் சசிகலா: ...\nமோடியுடன் பன்னீர், எடப்பாடி சந்திப்பு\nபுதன் 15 ஜன 2020\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-07-27T20:05:12Z", "digest": "sha1:HWW7XPXWWQ7IFATNIRB4VKIUH27BUW5I", "length": 6764, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் தொடர்பான கட்டுரைகள் இந்த பக்க வகையில் அடங்கும்.\nஇப்பகுப்பில் உள்ள முதன்மைக் கட்டுரை: இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்.\n\"இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 14 பக்கங்களில் பின்வரும் 14 பக்கங்களும் உள்ளன.\nஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூலை 2017, 04:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/hyundai-alcazar-first-drive-review-watch-video-028520.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-07-27T18:57:25Z", "digest": "sha1:OY7P3KU2GFCDTIRJEHGD7FGS36VQSDXC", "length": 15927, "nlines": 267, "source_domain": "tamil.drivespark.com", "title": "Hyundai Alcazar: ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி கார் எப்படி இருக்கு தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nபழைய வாகனங்களை அழிக்க பெரும் சலுகையை அறிவித்த மோடி அரசு... இப்படி ஒரு சலுகையை யார்தான் வேணாம்னு சொல்லுவா\n1 hr ago ‘மோட்டார்சைக்கிள்’ ஜாக்கெட்டுகள் தயாரிப்பில் இறங்கியது ஸ்டூட்ஸ���\n2 hrs ago சூப்பர் கண்டுபிடிப்பு... சிக்கன் கழிவுகளில் இருந்து பயோ டீசல்... விலை எவ்ளோனு தெரியுமா\n3 hrs ago ஆகஸ்ட் 18ல் துவங்கும் ஃபோக்ஸ்வேகன் டைகுனின் தயாரிப்பு பணிகள்\n5 hrs ago மோடி அரசுக்குதான் நன்றி சொல்லணும் பல மடங்கு குறைந்த விபத்துகளின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்த விபத்துகளின் எண்ணிக்கை\nNews பசவராஜ் பொம்மை, எடியூரப்பா, கருணாநிதி சேர்ந்து இருக்கும் புகைப்படம்.. தரமான நிகழ்ச்சி அது\nSports பெண்கள் டைவிங்: அமெரிக்காவை ஓவர்டேக் செய்த சீனா.. ஜஸ்ட் மிஸ்.. மெக்சிகோ அபாரம்\nFinance வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\nMovies அடுத்த \"சேலஞ்ச்\"க்கு தயாராகும் நடிகர் பிரசாந்த்... உறுதிப்படுத்திய இயக்குனர் ஏ. வெங்கடேஷ்\n உங்க செக்ஸ் ஹார்மோனை அதிகரிக்கணுமா அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடாடா சஃபாரிக்கு கடும் போட்டி... ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி கார் எப்படி இருக்கு தெரியுமா\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி கார் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அந்த காரை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். ஹூண்டாய் அல்கஸார் கார் ஓட்டுவற்கு எப்படி உள்ளது டிசைன், வசதிகள் உள்பட அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.\nஇந்திய சந்தையில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் புதிய டாடா சஃபாரி ஆகிய கார்களுடன் ஹூண்டாய் அல்கஸார் போட்டியிடும். டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி காருடனும் கூட, ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியை ஒரு சிலர் ஒப்பிட்டு வருகின்றனர். இந்திய சந்தையில் ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவிக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n‘மோட்டார்சைக்கிள்’ ஜாக்கெட்டுகள் தயாரிப்பில் இறங்கியது ஸ்டூட்ஸ்\nஃபோர்டு ஃபிகோ vs மாருதி ஸ்விஃப்ட் vs ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் ஆட்டோமேட்டிக் தேர்வில் எது சிறந்தது\nசூப்பர் கண்டுபிடிப்பு... சிக்கன் கழிவுகளில் இருந்து பயோ டீசல்... விலை எவ்ளோனு தெரியுமா\nஅடேங்கப்பா... ஒரே மாசத்துல இவ்ளோ முன்பதிவுகளா டாடா சஃபாரிக்கு கிலி ஏற்படுத்தும் ஹூண்டாய் அல்கஸார்\nஆகஸ்ட் 18ல் துவங்கும் ஃபோக்ஸ்வேகன் டைகுனின் தயாரிப்பு பணிகள்\nஎம்பிவி கார்கள் அழகாக இருக்காது என்று யார் சொன்னது ஹூண்டாயின் ஸ்டாரியா எம்பிவி\nமோடி அரசுக்குதான் நன்றி சொல்லணும் பல மடங்கு குறைந்த விபத்துகளின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்த விபத்துகளின் எண்ணிக்கை\nஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் காரில் புதிய விலை குறைவான வேரியண்ட் என்னென்ன வசதிகள் இருக்காது\nதோஸ்த் படா தோஸ் பாட்டு பாத்திருக்கீங்களா அதில் வரும் வாகனத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்க ஃபோக்ஸ்வேகன் திட்டம்\nஎல்லாருக்குமே பிடிக்கும்... ஹூண்டாய் கார்கள் மீது இந்தியர்கள் பைத்தியமாக இருப்பது ஏன் தெரியுமா\n10 ஆயிரமாவது சஃபாரி காரை வெளியிட்டது டாடா\nஇந்தியாவில் கார்கள் தயாரிப்பில் 1 கோடியை எட்டியது ஹூண்டாய் 1 கோடியாவது காரில் முதல்வர் கையொப்பம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹூண்டாய் மோட்டார்ஸ் #hyundai\nஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக எந்த வேகத்தில் செல்ல ஆசை வாடிக்கையாளர்களின் கருத்தை கேட்ட ஓலா\nஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முக்கிய தகவல் வெளியானது... என்னனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க\nஹீரோவின் உதவியுடன் இப்போதே மூன்றாம் அலையை சமாளிக்க தயாராகும் டெல்லி எத்தனை அலை வந்தாலும் சமாளிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/hyundai-india-cars-offers-and-discounts-for-may-2021-027829.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2021-07-27T18:52:04Z", "digest": "sha1:CAEQEY347ICRA73ZGCXELJDWM2O6Q5Q7", "length": 20021, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஹூண்டாய் கார்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள்! - Tamil DriveSpark", "raw_content": "\nபழைய வாகனங்களை அழிக்க பெரும் சலுகையை அறிவித்த மோடி அரசு... இப்படி ஒரு சலுகையை யார்தான் வேணாம்னு சொல்லுவா\n1 hr ago ‘மோட்டார்சைக்கிள்’ ஜாக்கெட்டுகள் தயாரிப்பில் இறங்கியது ஸ்டூட்ஸ்\n2 hrs ago சூப்பர் கண்டுபிடிப்பு... சிக்கன் கழிவுகளில் இருந்து பயோ டீசல்... விலை எவ்ளோனு தெரியுமா\n3 hrs ago ஆகஸ்ட் 18ல் துவங்கும் ஃபோக்ஸ்வேகன் டைகுனின் தயாரிப்பு பணிகள்\n5 hrs ago மோடி அரசுக்குதான் நன்றி சொல்லணும் பல மடங்கு குறைந்த விபத்துகளின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்த விபத்துகளின் எண்ணிக்கை\nNews பசவராஜ் பொம்மை, எடியூரப்பா, கருணாநிதி சேர்ந்து இருக்கும் புகைப்படம்.. தரமான நிகழ்ச்சி அது\nSports பெண்கள் டைவிங்: அமெரிக்காவை ஓவர்டேக் செய்த சீனா.. ஜஸ்ட் மிஸ்.. மெக்சிகோ அபாரம்\nFinance வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\nMovies அடுத்த \"சேலஞ்ச்\"க்கு தயாராகும் நடிகர் பிரசாந்த்... உறுதிப்படுத்திய இயக்குனர் ஏ. வெங்கடேஷ்\n உங்க செக்ஸ் ஹார்மோனை அதிகரிக்கணுமா அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹூண்டாய் கார்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள்\nஹூண்டாய் கார்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை தள்ளுபடி மற்றும் சிறப்பு சேமிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கார் மாடலுக்கும் எவ்வளவு சேமிப்பு பெறும் வாய்ப்பு இருக்கிறது என்ற விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஹூண்டாய் சான்ட்ரோ, ஆரா, க்ராண்ட் ஐ10 நியோஸ், ஐ20 மற்றும் கோனா எலெக்ட்ரிக் ஆகிய கார் மாடல்களுக்கு சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விலையில் நேரடி தள்ளுபடி, பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்வோருக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் போன்றவை மூலமாக ரூ.1.50 லட்சம் வரை சேமிக்கும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.\nஹூண்டாய் நிறுவனத்தின் விலை குறைவான மாடலாக விற்பனையில் உள்ள சான்ட்ரோ காருக்கு ரூ35,000 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.20,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.5,000 வரை கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் சலுகையாகவும் பெற முடியும்.\nஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ்\nஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காருக்கு ரூ.45,000 வரை சேமிக்கும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இதில், ரூ.30,000 வரை நேரடி தள்ளுபடியாகவும், ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.5,000 கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் சேமிப்பாகவும் வழங்கப்படுகிறது. இது நிச்சயம் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் வாங்குவோருக்கு சிறந்த சேமிப்பை வழங்கும்.\nஹூண்டாய் ஆரா சப்-காம்பேக்ட் செடான் காருக்கு ரூ.45,000 வரை சேமிப்பு பெறும் வாய்ப்பு இர���க்கிறது. இதில், ரூ.30,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், ரூ.5,000 வரை கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் சேமிப்பாகவும் கொடுக்கப்படுகிறது.\nபுதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதற்கு பின்னர் முதல் முறையாக தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.15,000 வரை சேமிப்பு கொடுக்கப்படுகிறது. ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.5,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடியாகவும் கொடுக்கப்படுகிறது.\nஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கு ரூ.1.50 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த கார் பிரிமீயம் மற்றும் பிரிமீயம் டியூவல் டோன் என்று இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.\nஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களுக்கு தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுவது வாடிக்கையாளர்களுக்கு அதிக நன்மைகளை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் மற்றும் டீலர்கள் மூலமாக புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகைகளை பெற முடியும். மே 1 முதல் 31 வரை புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் இந்த சலுகைகளை பெற முடியும்.\n‘மோட்டார்சைக்கிள்’ ஜாக்கெட்டுகள் தயாரிப்பில் இறங்கியது ஸ்டூட்ஸ்\nஃபோர்டு ஃபிகோ vs மாருதி ஸ்விஃப்ட் vs ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் ஆட்டோமேட்டிக் தேர்வில் எது சிறந்தது\nசூப்பர் கண்டுபிடிப்பு... சிக்கன் கழிவுகளில் இருந்து பயோ டீசல்... விலை எவ்ளோனு தெரியுமா\nஅடேங்கப்பா... ஒரே மாசத்துல இவ்ளோ முன்பதிவுகளா டாடா சஃபாரிக்கு கிலி ஏற்படுத்தும் ஹூண்டாய் அல்கஸார்\nஆகஸ்ட் 18ல் துவங்கும் ஃபோக்ஸ்வேகன் டைகுனின் தயாரிப்பு பணிகள்\nஎம்பிவி கார்கள் அழகாக இருக்காது என்று யார் சொன்னது ஹூண்டாயின் ஸ்டாரியா எம்பிவி\nமோடி அரசுக்குதான் நன்றி சொல்லணும் பல மடங்கு குறைந்த விபத்துகளின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்த விபத்துகளின் எண்ணிக்கை\nஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் காரில் புதிய விலை குறைவான வேரியண்ட் என்னென்ன வசதிகள் இருக்காது\nதோஸ்த் படா தோஸ் பாட்டு பாத்திருக்கீங்களா அதில் வரும் வாகனத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்க ஃபோக்ஸ்வேகன் திட்டம்\nஎல்லாருக்குமே பிடிக்கும்... ஹூண்டாய் கார்கள் மீது இந்தியர்கள் பைத்தியமாக இருப்பது ஏன் தெரியுமா\n10 ஆயிரமாவது சஃபாரி காரை வெளியிட்டது டாடா\nஇந்தியாவில் கார்கள் தயாரிப்பி��் 1 கோடியை எட்டியது ஹூண்டாய் 1 கோடியாவது காரில் முதல்வர் கையொப்பம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹூண்டாய் மோட்டார்ஸ் #hyundai #hyundai i20\n மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\n150சிசி கஸ்டம் யமஹா எஃப்.இசட்-எக்ஸ் பலரது மனதை கவர்ந்த கஸ்டமைஸ்ட் பைக்\nஅலாய் சக்கரம் vs ஸ்டீல் சக்கரம் - இரண்டில் எது பெஸ்ட் நிச்சயம் இந்த தகவலை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/mobiles/bsnl-long-term-rs-2399-pre-paid-plan-with-600-days-validity-250-minutes-per-day-outgoing-news-2235144", "date_download": "2021-07-27T18:26:43Z", "digest": "sha1:P5VCIRDF6SG7ZP46QK6QHDG2PU6WB4HP", "length": 11395, "nlines": 189, "source_domain": "tamil.gadgets360.com", "title": "BSNL long term Rs 2399 pre paid plan with 600 days validity 250 minutes per day outgoing । பிஎஸ்என்எல்-ன் புதிய ரூ.2,399 ப்ரீபெய்ட் ப்ளான் அறிமுகம்!", "raw_content": "\nபிஎஸ்என்எல்-ன் புதிய ரூ.2,399 ப்ரீபெய்ட் ப்ளான் அறிமுகம்\nபிஎஸ்என்எல் ரூ.2,399 ப்ளானில் டேட்டா பலன்கள் இல்லை\nரூ.2,399 ப்ரீபெய்ட் ப்ளானை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது\nஇந்த ப்ளான் 600 நாட்கள் செல்லுபடியாகும்\nஒவ்வொரு நாளும் 250 நிமிட பேச்சு நேரம் உள்ளது\nபிஎஸ்என்எல் புதிய ப்ரீபெய்ட் ப்ளானை ரூ.2,399-க்கு அறிமுகப்படுத்துகிறது. இந்த ப்ளானின் வேலிடிட்டி 600 நாட்கள் ஆகும். புதிய ப்ளான் நிறுவனத்தின் சத்தீஸ்கர் வட்டம் ட்விட்டர் கணக்கிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளான் ஒரு நாளைக்கு 250 நிமிட குரல் அழைப்புகளை அனுமதிக்கிறது. டேட்டா பலன்கள் வசதி இந்த ப்ளானில் இல்லை. நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இந்த ப்ளானைப் பெறலாம். இலவச பிஎஸ்என்எல் ட்யூன்களை முதல் 60 நாட்களுக்குப் பயன்படுத்தலாம்.\nநிறுவனத்தின் சத்தீஸ்கர் வட்டம் ட்விட்டர் கணக்கின் படி, பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ.2,399-க்கு ரீசார்ஜ் செய்தால் 600 நாட்கள் வேலிடிட்டியைப் பெறுவார்கள். ஒவ்வொரு நாளும் முழு நாட்டிலும் உள்ள எந்த எண்ணுக்கும் 250 நிமிட குரல் அழைப்புகள் செய்யலாம். ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் பயன்படுத்தலாம். இந்த ப்ளானுடன் எந்த டேட்டாவையும் பயன்படுத்த முடியாது.\nஇந்தத் ப்ளானிற்கு ஒரு எம்பி டேட்டா பயன்பாட்டிற்கு 25 பைசா செலவாகும். தினசரி குரல் அழைப்புகளின் உள்ளூர் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 1 ரூபாயும், தேசிய அழைப்புகளுக்கு நிமிடத்��ிற்கு 1.3 ரூபாயும் செலவாகும். முதல் 60 நாட்கள் இலவச பிஎஸ்என்எல் ட்யூன்களைப் பயன்படுத்தலாம். இதற்கான செலவு மாதத்திற்கு 42 ரூபாய் ஆகும்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nRealme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nபட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்\nOnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்\nMoto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்\nபிஎஸ்என்எல்-ன் புதிய ரூ.2,399 ப்ரீபெய்ட் ப்ளான் அறிமுகம்\nபிற மொழிக்கு: English हिंदी\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nசாம்சங் கேலக்ஸியின் ஃபேன்களா நீங்கள்\nவியக்க வைக்கும் விவோ X21 மொபைல்\nவாடிக்கையாளர்களை கவரும் மோட்டோ ஜி6 ப்ளே\nவாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்\nRealme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nபட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்\nOnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்\nMoto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்\nGoogle Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு\nவந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nஅடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/32498", "date_download": "2021-07-27T19:02:12Z", "digest": "sha1:5ZGYCQIOARF7FZOVRELCPWKTRNWQ5R5F", "length": 7261, "nlines": 148, "source_domain": "arusuvai.com", "title": "கோதுமைபுல்(wheatgrass) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல எ��்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nhi friends கோதுமைபுல்லின் நன்மைகள் பற்றி யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கள்,மற்றும் அதனை எப்படி உபயோகபடுதுவது என்றும் சொல்லுங்கள்\nரத்த போக்கு help me\nIUI செய்துள்ளேன் தோழிகளே உதவுங்கள் please\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஇடது புற நெஞ்சில் மிதமான வலியும் இடது கை கடுக்கிறது\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/33686", "date_download": "2021-07-27T17:41:25Z", "digest": "sha1:NTC6L7ZQDUVBZUG3UXIRYHRMOLKNTKTH", "length": 11392, "nlines": 202, "source_domain": "arusuvai.com", "title": "mantram | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமட்டன் soft ஆக இருக்க என்ன செய்ய வேண்டும் தோழிகளே....\nநான் நான்வெஜ் எக்ஸ்பர்ட் இல்லை. சும்மா தெரிஞ்சதைச் சொல்றேன். சதைகரைச்சான் (Bryophyllum) என்று ஒர் இலை இருக்கு. அதைப் போட்டு சமைச்சா மென்மையாகும். அன்னாசி ஒரு துண்டு போட்டுச் சமைத்தாலும் மென்மையாக‌ இருக்கும். இதை விட‌ சுலபம்... ப்ரெஷர் குக்கர்ல‌ போட்டா மெத்தென்று வெந்துரும். ஸ்லோ குக்கர்லயும் மெத்தன்று வேகும்.\nமட்டன் சாஃப்டாக‌ இருக்க‌ சமைக்கும் போது எலுமிச்சை சாறு இரண்டு சொட்டுக்கள் விடுங்கள்.. சாஃப்ட்டாக‌ இருக்கும்.\n;))))))) சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. ;))\n//கொடுமை ல‌ நல்லா ஹொட் வோட்டர் சோல்ட் அட் பண்ணி பசங்க‌ சப்பாத்தி சாஃப்ட் ஆ வருது. பட் தெரியும் போது திரும்ப‌ ஃப்ரெஷ் நாட்டுல‌ டிப் பண்ணி தெறிக்க‌ வேண்டிதா இருக்கு. யாரு காதல் சிம்பிள் பிசையுற‌ மாதிரி தெரியுமா\nதமிழ்ல‌ தட்ட‌ முடியாதா இந்துஷா\nஎனக்குப் புரிஞ்சதை வைச்சு பதில் _ கைல‌, போர்ட்ல‌ & பூரிக்கட்டைல‌ எண்ணெய் தடவினால் ஒட்டாது. மாவு தடவினாலும் ஒட்டாது.\nசப்பாத்தி சாஃப்ட் ஆக வருவதற்கு _ www.arusuvai.com/tamil/node/14901\nIUI செய்துள்ளேன் தோழிகளே உதவுங்கள் please\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஇடது புற நெஞ்சில் மிதமான வலியும் இடது கை கடுக்கிறது\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://bestronaldo.com/archives/1135", "date_download": "2021-07-27T19:05:44Z", "digest": "sha1:4X3NMKNKGGSPQKDMQFUCO3YOAZS752ON", "length": 9891, "nlines": 107, "source_domain": "bestronaldo.com", "title": "நாட்டின் தற்போதைய நிலையில் எவரையும் நம்ப வேண்டாம்! ஜனாதிபதி விசேட அறிவித்தல்... - bestronaldo", "raw_content": "\nHome இலங்கை நாட்டின் தற்போதைய நிலையில் எவரையும் நம்ப வேண்டாம்\nநாட்டின் தற்போதைய நிலையில் எவரையும் நம்ப வேண்டாம்\nநாட்டின் தற்போதைய அவசகால நிலையில், தன்னால் கூறப்பட்டதாக போலியான பல தகவல்கள் சில இணையத்தளங்களிலும், தொலைபேசி வாயிலாகவும், ஏனை சமூக ஊடகங்கள் வாயிலாகவும், பரப்பப்படுகின்றன.\nஇந்த நடவடிக்கை தவறான கருத்துக்களை சமூகத்தினரிடையே கொண்டு செல்வதனால் மக்கள் ஏமாற்றம் அல்லது விரக்தி அடைய கூடும்.\nஎனது அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் மற்றும் அறிக்கைகள் என்பன உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களின் பக்கங்கள் வாயிலாக மாத்திரமே பகிரப்படும் என்பதனை அறியத்தருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஎனவே தனிநபர்களால் தெரிவிக்கப்படும் தகவல்கள் மற்றும் அச்சுறுத்தலான விடயங்களை நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுகாதார அமைச்சினால் ஊடகவியலாளர்களிடம் விடுக்கப்படும் கோரிக்கை\nPrevious articleகொடூரமான நோய்களை விரட்ட மீண்டும் வாழை இலை சாப்பாட்டுக்கு மாறுங்கள்…காரணம் என்ன தெரியுமா .\nNext articleஇரவில் மா த்திரையை போட்டு தூங்கச் சென்ற தம்பதிகள் காலையில் கா த்திருந்த பேர திர்ச்சி\nகொ ரோனா தொற்று – லண்டனில் 30 வயதான ஈழத் தமிழ் ஊடகவியலாளர் ம ரணம்\nமாணவர்கள் வீட்டிலிருந்து கல்வி கற்க வடக்கு மாகாண கல்வி அமைச்சால் நடவடிக்கை.. அனைத்து மாண��ர்களும் அறிந்து கொள்ள பகிர்ந்து உதவுவோம்..\nவட மாகாணம், கொழும்பு உட்பட எட்டு மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் வெள்ளி வரை நீடிப்பு\nதமிழால் இணைவோம் அறிவால் உயர்வோம் தமிழ் வாழ்க\nஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்\n எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்த போகிறார்\nஇந்த ராசிக்காரங்க மட்டும் வாழ்க்கைதுணையா வந்தா போதும்.. நீங்க பேரதிர்ஷ்டசாலி தான்\nஇன்டர்நெட் வேகம் கிடைக்காததால்.. மரத்தில் ஏறி பாடம் நடத்திய ஆசிரியர்.. குவியும் வாழ்த்துக்கள்\nஎன்னால் தூ ங்க மு டியவில்லை அவர்களை நினைக்கும் போது… வெளிநாட்டு நண்பரிடம் உ...\nஇந்த 5 ராசியையும் காதலிக்கிறது உங்க வாழ்க்கையை இருமடங்கு அழகாக்குமாம்\nவீட்டில் இருக்கும் பல்லியை கொல்லக்கூடாது என பெரியோர்கள் கூறுவது ஏன் தெரியுமா\n14 வயதில் நடிகை குஷ்பு எப்படியிருக்கிறார்னு பாருங்க… வைரலாகும் புகைப்படம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தூதுவளை… முட்களாக காணப்படும் இதை மட்டும் ஒதுக்கிடாதீங்க\nசில்லுனு ஒரு காதல் பட சூர்யாவின் அழகிய மகளா இது\nஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்\n எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்த போகிறார்\nஇந்த ராசிக்காரங்க மட்டும் வாழ்க்கைதுணையா வந்தா போதும்.. நீங்க பேரதிர்ஷ்டசாலி தான்\nநண்பனின் உடலை சுமந்து சென்ற நடிகர் சந்தானம்… உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு\nஇளம் நடிகரான டாக்டர் சேதுராமன் திடீர் மரணம்.. கதறும் திரையுலகம்..\nவெளிநாட்டில் கொ ரோ னாவால் தொழில் முடங்கி ஊர் திரும்பவிருந்த மூன்று இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/thalapathy-65-first-look-released/", "date_download": "2021-07-27T18:19:46Z", "digest": "sha1:IDLYAGL45OYZNQJTOS24DADMYSCYLV7Q", "length": 11920, "nlines": 216, "source_domain": "patrikai.com", "title": "விஜய்யின் 65வது படம் ‘பீஸ்ட்’ டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு….! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா��� : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nவிஜய்யின் 65வது படம் ‘பீஸ்ட்’ டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு….\nதலிபான்களுடன் தொடர்ல் 6,000 பாகிஸ்தான் பயங்கரவாதிகள்: ஐ.நா., அறிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதை எதிர்கொள்ள அதிமுகதயார்: ஓபிஎஸ்\nதமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது\nதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்\nநடிகர் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை சன் பிக்சர்ஸ் மற்றும் நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.\nதளபதி 65 படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, அனிருத் இசையமைக்கின்றார்.\nநாளை ) நடிகர் விஜய் தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். விஜய்யின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும், அவர் நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடும். அந்த வகையில் இந்த வருட பிறந்தநாள் ஸ்பெஷலாக தளபதி 65 பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என கடந்த சில தினங்களாகவே எதிர்பார்க்கப்பட்டது.\nPrevious article‘சீமானை கைது செய்ய வேண்டும்’ – வீடியோ வெளியிட்ட நடிகை விஜயலெட்சுமி….\nNext articleஅமர்நாத் யாத்திரை ரத்தால் வர்த்தகம் பாதிப்படையும் : வர்த்தகர்கள் கருத்து\n‘விக்ரம்’ படத்தில் கமலுக்கு மகனாக காளிதாஸ் ஒப்பந்தம்….\nஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாகும் அபர்ணா பாலமுரளி…..\n140 கி.மீ வேகம்.. நண்பர்களுடன் ஆட்டம்…யாஷிகா ஆனந்தின் ஓட்டுநர் உரிமம் பறிமுதல்…\nதலிபான்களுடன் தொடர்ல் 6,000 பாகிஸ்தான் பயங்கரவாதிகள்: ஐ.நா., அறிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதை எதிர்கொள்ள அதிமுகதயார்: ஓபிஎஸ்\nதமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது\nதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்\nசென்னை துறைமுகத்தின் முதலீட்டு பணம் ரூ.100 கோடி மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tokyo-olympics-no-cheering-autographs-or-alcohol/", "date_download": "2021-07-27T19:33:53Z", "digest": "sha1:QP5ZAH23MPM7QRFG2SLBDPLKBC3ZCXPP", "length": 15624, "nlines": 230, "source_domain": "patrikai.com", "title": "டோக்கியோ ஒலிம்பிக் போட்டி : ஆரவாரம் கேளிக்கைகளுக்கு தடை | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டி : ஆரவாரம் கேளிக்கைகளுக்கு தடை\nதலிபான்களுடன் தொடர்ல் 6,000 பாகிஸ்தான் பயங்கரவாதிகள்: ஐ.நா., அறிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதை எதிர்கொள்ள அதிமுகதயார்: ஓபிஎஸ்\nதமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது\nதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்\n2020 ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. போட்டிகள் இந்தாண்டு ஜூலை மாதம் 23 ம் தேதி துவங்குகிறது.\nகொரோனா பரவல் இரண்டாவது அலையை எதிர்கொண்டுவரும் ஜப்பான் அரசு, ஒலிம்பிக் போட்டிகளையும் பாதுகாப்பாக நடத்துவதற்கு உண்டான வழிமுறைகளையும் மேற்கொண்டுவருகிறது.\nதுவக்க விழாவுக்கு 20,000 பார்வையாளர்களை மட்டுமே அனுமதிப்பது என்றும், மற்ற போட்டிகளை காண 10,000 பார்வையாளர்களையும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் அதைவிட குறைவாகவும் அனுமதிப்பது குறித்து இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.\nஇந்நிலையில், போட்டியை காண வருபவர்கள் முககவசம் அணியவேண்டும், காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என்பது தொடங்கி கொரோனா வைரசுக்கு எதிரான பல்வேறு பரிசோதனை நடவடிக்கைகளுக்கு உடன்பட வேண்டும், மறுப்பவர்கள் மைதானத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுவதுடன் அவர்களின் ��ிக்கெட்டுக்கு உண்டான பணமும் திருப்பி அளிக்கப்படாது என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nரசிகர்கள் போட்டியை காண வரும் போது குறைவான பொருட்களுடன் வரவேண்டும் என்றும், சில பொருட்களை தவிர்க்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருப்பதுடன், அனுமதிக்காக காத்திருக்கும் நேரத்தை குறைக்க ரசிகர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.\nஇந்த விதிகளை ஏற்றுக்கொண்டு உள்ளே வருபவர்கள், கட்டாயம் மது அருந்தி இருக்க கூடாது, தனது அருகில் இருக்கும் பார்வையாளர்களுடன் கைகுலுக்கவோ, கட்டிப்பிடிப்பதோ அல்லது வேறு எந்த சம்பாஷணையிலும் ஈடுபடக்கூடாது.\nபோட்டியில் தங்கள் ஆதரவு வீரர்கள் வெற்றி பெற்றால், கூச்சலிடுவதோ, துணிகளை கையில் பிடித்து அசைத்து ஆரவாரம் செய்வதோ கூடாது, வீரர்களிடம் ஆட்டோகிராப் வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்திருக்கிறது.\nகொரோனா பரவல் காரணமாக வீரர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக நூலகத்தில் நுழைவது போன்ற இந்த கட்டுப்பாடுகளை பார்வையாளர்களுக்கு விதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nபோட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் சந்தோசத்தை மனதிற்குள்ளேயே வைத்து மகிழ்ந்து கொள்ளவேண்டும் வேண்டுமானால் போட்டி முடிந்து நேராக வீட்டிற்கு சென்று கொண்டாடி மகிழலாம்.\nPrevious articleபாலியல் சேட்டை: பிஎஸ்பி, செயின்ட் ஜார்ஜ், சுசில்ஹரியை தொடர்ந்து முதுகுளத்தூர் பள்ளிவாசல் பள்ளி ஆசிரியர் ஹபீப் கைது\nNext articleமூன்றாவது முறையாக இணையும் அஜித் – போனி கபூர் – ஹெச்.வினோத் மெகா கூட்டணி….\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 6,258, கேரளா மாநிலத்தில் 27,129 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்\nசென்னையில் இன்று 139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதலிபான்களுடன் தொடர்ல் 6,000 பாகிஸ்தான் பயங்கரவாதிகள்: ஐ.நா., அறிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதை எதிர்கொள்ள அதிமுகதயார்: ஓபிஎஸ்\nதமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது\nதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்\nசென்னை துறைமுகத்தின் முதலீட்டு பணம் ரூ.100 கோடி மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbiblesearch.com/tamil/genesis/1/14", "date_download": "2021-07-27T18:32:48Z", "digest": "sha1:UZV5UDSOH5MBE3LUXRRZO4M4AZKL4SO7", "length": 3968, "nlines": 71, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Genesis 1:14 in Tamil ஆதியாகமம்-1:14-பின்பு தேவன் பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n1:14 பின்பு தேவன் பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.\nராஜாவின் அறைகள் - உன்னதப்பாட்டு 1 :4\nஒழுக்க நெறிகள் Vs பொருளாசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1009145", "date_download": "2021-07-27T17:41:31Z", "digest": "sha1:LMGFDJGKPKYR4YAO4VQBBWWB56AJKKIO", "length": 8115, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "மெஞ்ஞானபுரம் பரி.பவுலின் ஆலய 174வது பிரதிஷ்டை விழா | தூத்துக்குடி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தூத்துக்குடி\nமெஞ்ஞானபுரம் பரி.பவுலின் ஆலய 174வது பிரதிஷ்டை விழா\nஉடன்குடி, ஜன.29: மெஞ்ஞானபுரம் பரி.பவுலின் ஆலய 174வது பிரதிஷ்டைவிழாவில் அசன விருந்து நடந்தது. மெஞ்ஞானபுரம் பரி.பவுலின் ஆலய 174வது பிரதிஷ்டை, அசனவிழாவை முன்னிட்டு கடந்த 24ம்தேதி பார்வையற்றோர் பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும், 25ம்தேதி சிறப்பு கன்வென்ஷன் கூட்டமும், 26ம்தேதி ஸ்தாபனங்களின் கலைநிகழ்ச்சியும், 27ம்தேதி எலியட்டக்ஸ்போர்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கனம்.ரேனியஸ் சிற்றாலயத்தில் திருவிருந்து ஆராதனையும், அசன வைபவ மங்கலகால் நடும்விழாவும், மாலை பரிசுத்த ஞானஸ்நான ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து ஆயத்த ஆராதனையில் ஸ்பிக்நகர் சேகரகுரு இம்மானுவேல் வான்றக் அருளுரையளித்தார். 28ம்தேதி 174வது பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை மற்றும் பரிசுத்த திருவிருந்து ஆராதனையில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் அருளுரையளித்தார். தொடர்ந்து கனம் ஜான்தாமஸ் ஐயரவர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்துதல், அசன உலை ஏற்றும் வைபவமும், மாலையில் அசன வைபமும், இரவு வாணவேடிக்கையும் நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பொதுமகமை சங்க தலைவர் ஜெயபோஸ், உபதலைவர் ஜெரால்டு ஜாண்சன், செயலாளர் நவமணிராபர்ட், இணைச்செயலாளர் செல்வின், பொருளாளர் சொர்ணராஜ், சேகரகுருக்கள் ஸ்டீபன்பால் ஞானராபின்சன், கோல்டுவின், எட்வின் ஜெபராஜ் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.\nபோட்டித் தேர்வு பயிற்சி மையம் மூடல் தூத்துக்குடி மாநகராட்சியை மாணவிகள் முற்றுகை\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஒரேநாளில் கொள்ளையன், டிரைவர் உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது\nஎட்டயபுரத்தில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்\nசேதுக்குவாய்த்தானில் மணல் கடத்தலை தடுத்த பஞ். தலைவிக்கு மிரட்டல்\nமுக்காணி அருகே குடும்ப தகராறில் தீக்குளித்த தொழிலாளி சாவு\nதூத்துக்குடி கலெக்டர்அலுவலகத்தில் பரபரப்பு மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி\nகுளிர்ச்சி தரும் சுரைக்காய் செல்லப்பிராணிகள் மன அழுத்தத்துக்கு மாமருந்து\nஅடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..\nகடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..\n\"பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்\" : டெல்லி போராட்டத்தில் பெண் விவசாயிகள்\nதிடீரென அடர் பிங்க் நிறத்துக்கு மாறிய அர்ஜென்டினா ஏரி .. அதிர்���்சியூட்டும் படங்கள்\nரஷ்யாவின் 325வது கடற்படை தின கொண்டாட்டம்: பார்வையாளர்களை கவர்ந்த போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்களின் கண்கவர் அணிவகுப்பு..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthumariamman.org.uk/shop/", "date_download": "2021-07-27T18:12:40Z", "digest": "sha1:3MDGABFP2GOGAFPHKER3EFHAQMD5KF3Q", "length": 3793, "nlines": 88, "source_domain": "www.muthumariamman.org.uk", "title": "Products – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில்", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன்தேவஸ்தானம் கொவென்றி\nவேண்டி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரமெல்லாம் விரும்பியே அளிக்கும் அருள்மாரியாக வழங்குகிறாள். வேதாந்த வள்ளியாம் வேப்பிலைகாரியான கொவென்றி நகர் முத்துமாரியம்மனிடம் என்ன வேண்டுதல் என்றாலும் அதை நிறைவேற்றி கொடுப்பதாக கூறுகிறார்கள்.\nபக்தகோடிகளுக்கு எங்களது அன்பான வேண்டுகோள். நமது அரசாங்கத்தின் ஆணைப்படி கொரோன பரவலை தடுக்கும் வண்ணம் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிதல் வேண்டும்.மேலும் குறைந்தது 2 மீட்டர் இடைவெளியை பராமரிப்பது மிகவும் நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/108941/news/108941.html", "date_download": "2021-07-27T18:36:56Z", "digest": "sha1:YQUFVAJCJCBSQ3ASCGNTOAQWOF7RSZU2", "length": 7636, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்­களை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தா­தீர்கள் பொது இடத்தில் சிறுநீர் கழிக்­கா­தீர்கள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nபெண்­களை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தா­தீர்கள் பொது இடத்தில் சிறுநீர் கழிக்­கா­தீர்கள்…\nஜேர்­ம­னியின் கோலொன் மற்றும் போன் பிராந்­தி­யங்­களில் எதிர்­வரும் வாரம் நடை­பெ­ற­வுள்ள களி­யாட்ட நிகழ்வுகளை முன்­னிட்டு அந்­நாட்­டி­லுள்ள குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுக்கும் வகையில் புதிய விதி­களை உள்­ள­டக்­கிய துண்டுப்பிர­சு­ரங்­களை விநி­யோ­கிக்கும் நட­வ­டிக்­கையை அந்த நிகழ்ச்­சி­களின் ஏற்­பாட்­டா­ளர்கள் ஆரம்­பித்­துள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.\nபெண்­க­ளிடம் பாலியல் ரீதி­யான தவ­றான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளல், அள­வுக்கு மீறி மது­பா­னத்தை பாவித்தல், பொது இடத்தில் சிறுநீர் கழித்தல் போன்ற முறை­கே­டான செயற்­பாடு­களில் ஈடு­பட வேண்டாம் என அந்த துண்டுப் பிர­சு­ரங்­களில��� குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.\nகடந்த புது­வ­ருட தினத்­தன்று கோலொன் பிராந்­தி­யத்தில் பெண்கள் பலர் மீது குடி­யேற்­ற­வா­சி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட பாலியல் வல்­லு­றவு மற்றும் பாலியல் ரீதி­யான தாக்­கு­தல்­களால் அங்கு பெரும் பதற்றம் ஏற்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.\nஇந்­நி­லையில் மேற்­படி களி­யாட்ட நிகழ்வுகளிலும் இதை­யொத்த தாக்­கு­தல்கள் குடி­யேற்­ற­வா­சி­களால் மேற்­கொள்­ளப்­ப­டலாம் என்ற அச்சம் கார­ண­மா­கவே இந்த செயற்­பாடு முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\nமேற்­படி துண்டுப்பிர­சு­ரங்கள் அரே­பிய மொழி உள்­ள­டங்­க­லான பல மொழி­களில் அச்­சி­டப்­பட்­டுள்­ளன.\nஅதே­ச­மயம் பாலியல் தாக்­கு­தல்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுக்க களியாட்ட நிகழ்வுகள் நடைபெறும் பிராந்தியங்களிலான பாது காப்பு நடவடிக்கையில் பெருமளவு பொலிஸாரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிராந்திய அதிகாரி கள் தெரிவிக்கின்றனர்.\nமாடு அறுப்பு ஒரு பிரச்சினையா\nஈராக்கை விட்டு வெளியேறும் அமேரிக்கா | ரஷ்யாவுடன் இணையும் இந்தியா\nநெருங்கி வரும் இறுதி நேரம் | சீனா அழிவு \nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nகருப்பு பூஞ்சை… இன்னும் விழிப்புணர்வு தேவை\nஉலகை கண்ணீரில் மூழ்கடித்த ஒரு கரடியின் கதை \n11 நாட்கள் : அமேசான் நடு காடு | உடை இல்லை\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/04/30/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2021-07-27T17:37:54Z", "digest": "sha1:MFVFF474PR733VNPS5PDCXH5FGDYQYPJ", "length": 7047, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "பயங்கரவாதம் ஒருபோதும் வெல்லக்கூடாது: சூர்யா - Newsfirst", "raw_content": "\nபயங்கரவாதம் ஒருபோதும் வெல்லக்கூடாது: சூர்யா\nபயங்கரவாதம் ஒருபோதும் வெல்லக்கூடாது: சூர்யா\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் NGK (நந்த கோபாலன் குமரன்).\nசாய் பல்லவி, ராகுல் ப்ரீத்சிங், தலைவாசல் விஜய், உமா பத்மநாபன், பொன்வண்ணன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.\nஇது முழுக்க முழுக்க சூர்யா நடிக்கும் முதல் அரசியல் படம். யுவன் இசை அமைத்திருக்கிறார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செ��்திருக்கிறார். படம் மே மாதம் 31 ஆம் திகதி வெளியாகிறது.\nபடத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (29) நடபெற்றது.\nஇதில் கலந்துகொண்டு பேசிய சூர்யா, இலங்கையில் நடந்த தாக்குதல் சம்பவம் மிகவும் வேதனையளிப்பதாகவும் பயங்கரவாதம் ஒருபோதும் வெல்லக்கூடாது என்றும் கூறியுள்ளார்.\nநடிகர் சூர்யாவிற்கு கொரோனா தொற்று\nபயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்கும் நாடுகளின் பட்டியலிலிருந்து சூடான் நீக்கம்\nஆறுமுகன் தொண்டமான் பயங்கரவாதத்தை ஒழிக்க அரசாங்கத்திற்கு ஆதரவளித்ததாக பிரதமர் தெரிவிப்பு\nஅச்சுறுத்தல் உள்ளதாக வௌியாகும் தகவலில் உண்மை இல்லை\nபயங்கரவாதம் உருவாக இடமளிக்கப் போவதில்லை: ஜனாதிபதி தெரிவிப்பு\nபயங்கரவாதத்தை ஒழிக்கும் புதிய சட்டங்களை மீளப்பெற அமைச்சரவை அனுமதி\nநடிகர் சூர்யாவிற்கு கொரோனா தொற்று\nசூடான் தொடர்பான ட்ரம்ப்பின் புதிய அறிவிப்பு\nஆறுமுகன் தொண்டமான் பயங்கரவாதத்தை ஒழிக்க உதவினார்\nஅச்சுறுத்தல் உள்ளதாக வௌியாகும் தகவலில் உண்மை இல்லை\nபயங்கரவாதம் உருவாக இடமளிக்கப் போவதில்லை\nபுதிய சட்டங்களை மீளப்பெற அமைச்சரவை அனுமதி\nமிகப்பெரிய நீல மாணிக்கக் கல் கண்டுபிடிப்பு\nஅமரர் R.ராஜமகேந்திரனின் மறைவிற்கு பலரும் அனுதாபம்\nமேலும் 48 கொரோனா மரணங்கள்; 1,185 பேருக்கு தொற்று\nமீன்பிடி சட்டமூலத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு\nஎரிவாயு சிலிண்டருக்கான அதிகபட்ச விலை நிர்ணயம்\nவிஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2021/06/22/2021-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2021-07-27T19:00:55Z", "digest": "sha1:IL7TM76IKOP7GLETVTULDEX5IQBZUHH4", "length": 7378, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் ஆரம்பம் - Newsfirst", "raw_content": "\n2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் ஆரம்பம்\n2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் ஆரம்பம்\nColombo (News 1t) 2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் இன்று (22) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஎனினும், வாக்காளர் இடாப்பு திருத்தத்திற்கான படிவம் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.\nகொரோனா தொற்று காரணமாக, புதிய வாக்காளர்களின் தரவுகளை கிராம உத்தியோகத்தர் பெற்று ஆவணத்தை புதுப்பிக்கவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.\nவாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவு செய்யப்படவுள்ளன.\nஎனினும், கொரோனா தொற்று நிலையால் எதிர்பார்க்குமளவில் ஆகஸ்ட் மாதம் இதற்கான பணிகளை பூர்த்தி செய்ய முடியாது போகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவேட்பாளர்களுக்கான கட்டுப்பணத்தை அதிகரிக்க யோசனை\nபசில் ராஜபக்ஸவை பாராளுமன்ற உறுப்பினராக பெயரிட்டு வர்த்தமானி வௌியீடு\nஅரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை ஆரம்பம்\n4 அரசியல் கட்சிகள் தொடர்பில் விசாரணை\nவெற்றிடமான ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியானவர் யார்\nமதம், இனத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் கட்சிகளை பதியாதிருக்க தீர்மானம்\nவேட்பாளர்களுக்கான கட்டுப்பணத்தை அதிகரிக்க யோசனை\nபாராளுமன்ற உறுப்பினராக பசில்; வர்த்தமானி வௌியீடு\nஅரசியல் கட்சிகள் பதிவு; நேர்முகப் பரீட்சை ஆரம்பம்\n4 அரசியல் கட்சிகள் தொடர்பில் விசாரணை\nரஞ்சனின் பா.உறுப்பினர் பதவிக்கு தகுதியானவர் யார்\nமதத்தை அடிப்படையாக கொண்ட கட்சிகளுக்கு அனுமதி இல்லை\nமிகப்பெரிய நீல மாணிக்கக் கல் கண்டுபிடிப்பு\nஅமரர் R.ராஜமகேந்திரனின் மறைவிற்கு பலரும் அனுதாபம்\nமேலும் 48 கொரோனா மரணங்கள்; 1,185 பேருக்கு தொற்று\nமீன்பிடி சட்டமூலத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு\nஎரிவாயு சிலிண்டருக்கான அதிகபட்ச விலை நிர்ணயம்\nவிஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூ��் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/03/blog-post_452.html", "date_download": "2021-07-27T19:05:49Z", "digest": "sha1:LO2RRCMGECTVPNNKT3X6ZSMA2A3DFCOU", "length": 6999, "nlines": 42, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "தெலுங்கில் அறிமுகமாகும் அதர்வா - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / தெலுங்கில் அறிமுகமாகும் அதர்வா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் பாபி சிம்ஹா, இலட்சுமி மேனன் ஆகியோர் நடித்து வெளியான படம் ‘ஜிகர்தண்டா’.\nரசிகர்களிடத்தில், மிகுந்த வரவேற்புப் பெற்ற இந்தப் படத்துக்கு இரு தேசிய விருதுத் கிடைத்தது. இதனையடுத்து இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளனர்.\nசித்தார்த் கதாப்பாத்திரத்தில் அதர்வாவும், பாபி சிம்ஹா கதாப்பாத்திரத்தில் வருண் தேஜும் நடிக்கவிருக்கின்றனர்.\nஅதர்வா தெலுங்கில் அறிமுகமாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. லட்சுமி மேனன் கதாப்பாத்திரத்தில் டப்ஸ்மேஷ் புகழ் மிருணாளினி நடிக்கிறார்.\n”வால்மீகி“ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஹரிஷ் சங்கர் இயக்குகிறார்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/10/06/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%B2/", "date_download": "2021-07-27T19:30:49Z", "digest": "sha1:E4HTUGGGFMLYZYKJJCYSOVYERSSHP64G", "length": 7687, "nlines": 140, "source_domain": "www.thamilnaatham.media", "title": "வேட்பாளர்களுக்கான கால எல்லை நிறைவு – 41 வேட்பாளர்கள் களத்தில்! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் வேட்பாளர்களுக்கான கால எல்லை நிறைவு – 41 வேட்பாளர்கள் களத்தில்\nவேட்பாளர்களுக்கான கால எல்லை நிறைவு – 41 வேட்பாளர்கள் களத்தில்\n2019 ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், அடுத்த மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.\nமொத்தமாக 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.\nPrevious articleஜனாதிபதி தேர்தல் களத்தில் சிவாஜிலிங்கம்\nNext articleஇலங்கை அரச பயங்கரவாதத்தால் காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்காக லண்டனில் நடைபெற்ற போராட்டம்\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nநேற்றைய தினம் மட்டும் 2248 பேருக்கு கொரோனா\nபயணத் தடை நீக்கத்தின் பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/cinema/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-07-27T19:09:04Z", "digest": "sha1:UHNSDKDW6X57EEFOICYA3WDDERMOIO7O", "length": 6613, "nlines": 195, "source_domain": "kalaipoonga.net", "title": "மிரட்டல் நாயகன் மன்சூர் அலிகானின் மிரள வைக்கும் அட்டகாசமான லேட்டஸ்ட் புகைப்படங்கள் - Kalaipoonga", "raw_content": "\nHome Gallery Actor மிரட்டல் நாயகன் மன்சூர் அலிகானின் மிரள வைக்கும் அட்டகாசமான லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமிரட்டல் நாயகன் மன்சூர் அலிகானின் மிரள வைக்கும் அட்டகாசமான லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநடிகர் மன்சூர் அலிகானின் மிரள வைக்கும் அட்டகாசமான லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமிரட்டல் நாயகன் மன்சூர் அலிகானின் மிரள வைக்கும் அட்டகாசமான லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nPrevious article‘தல 61’ – ‘சூரரை போற்று’ இயக்குனருடன் கூட்டணி சேரும் அஜித்\nNext articleடொராண்டோ சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் “தட்றோம் தூக்றோம்”\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nஅறிமுக இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்க���்தில் அருள்நிதி நடிப்பில் மிஸ்டரி த்ரில்லராக உருவாகி வரும் ‘தேஜாவு’\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகிவரும் படம் \"சிப்பாய்\". இத்திரைப்படத்தை இயக்குநர் சண்முக சரவணன் இயக்கியுள்ளார் இவர் சிம்புவின்...\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகிவரும் படம் \"சிப்பாய்\". இத்திரைப்படத்தை இயக்குநர் சண்முக சரவணன் இயக்கியுள்ளார் இவர் சிம்புவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/cinema/interviews/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-07-27T18:53:52Z", "digest": "sha1:IVR374OLAYC2SQNPZYOXRAVX46MRHJW4", "length": 9369, "nlines": 211, "source_domain": "kalaipoonga.net", "title": "சிம்பு குரலில் 'சுல்தான்' பாடல்... இன்று வெளியீடு! - Kalaipoonga", "raw_content": "\nHome Cinema Interviews சிம்பு குரலில் ‘சுல்தான்’ பாடல்… இன்று வெளியீடு\nசிம்பு குரலில் ‘சுல்தான்’ பாடல்… இன்று வெளியீடு\nசிம்பு குரலில் ‘சுல்தான்’ பாடல்… இன்று வெளியீடு\n‘யாரையும் இவ்ளோ அழகா’ எனும் இப்பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாக ‘சர்ப்ரைஸ்’ தெரிவித்துள்ளது சுல்தான் படக்குழு\nஇயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ‘சுல்தான்’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, கேஜிஎஃப் வில்லன் ராம்சந்திர ராஜு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர்.\n‘சுல்தான்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஏப்ரல் 2-ந்தேதி இப்படம் திரைக்கு வருகிறது.\nஏற்கெனவே இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகிவுள்ளது. ‘யாரையும் இவ்ளோ அழகா’ எனும் இப்பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாக ‘சர்ப்ரைஸ்’ தெரிவித்துள்ளது சுல்தான் படக்குழு. இதனால் இப்பாடலின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.\nசிம்பு குரலில் 'சுல்தான்' பாடல்... இன்று வெளியீடு\nPrevious articleதமிழக சட்டசபை தேர்தல் : அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nNext articleதமிழக சட்டசபை தேர்தல் : அனைவருக்கும் இலவச மருத்துவம்- பாமக தேர்தல் அறிக்கை\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nஅறிமுக இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் மிஸ்டரி த்ரில்லராக உருவாகி வரும் ‘தேஜாவு’\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகிவரும் படம் \"சிப்பாய்\". இத்திரைப்படத்தை இயக்குநர் சண்முக சரவணன் இயக்கியுள்ளார் இவர் சிம்புவின்...\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகிவரும் படம் \"சிப்பாய்\". இத்திரைப்படத்தை இயக்குநர் சண்முக சரவணன் இயக்கியுள்ளார் இவர் சிம்புவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-oct-19/39005-2019-10-31-06-58-05", "date_download": "2021-07-27T19:30:35Z", "digest": "sha1:SANROVMG3QVXC4VGE6WQS3XYFCCO6JFC", "length": 28914, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "மாநிலங்களுக்கான நிதி உரிமையைப் பறிக்கும் நடுவண் ஆட்சி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2019\nசிறு குறுந் தொழில்களை நசுக்கி, மாநில உரிமைகளைப் பறிக்கும் ஜி.எஸ்.டி. வரி\nபா.ச.க. ஆட்சியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள்\nநீதியிலிருந்து விலகி நீளும் பயணம்\nகூட்டாட்சி முறையைக் கைவிட்டு… இராபர்ட் கிளைவின் இரட்டையாட்சியை நிறுவிக் கொண்டிருக்கும் மோதி\nமாநிலங்களின் உரிமையை, சிறு வணிகர��கள், சிறு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி\nசனநாயகத்தையும் கூட்டாட்சியையும் காப்பாற்ற மாநிலங்களுக்குத் தன்னுரிமை வழங்குக\nதேசிய குடிமக்கள் பதிவேடு தேவையா\nபொருளாதார முடக்கத்தை முடுக்கிவிடும் ஒன்றியம்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nசமூக நீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை - 2019\nபாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது - திமுக அரசின் பாசிசத்தை கண்டிக்காத முற்போக்கு சங்கிகள்\nபழந்தமிழில் பிராகிருதச் சொற்கள் - 2\nகிராமியப் பணிகளுக்கு வேண்டாமா நிபுணத்துவம்\nஓர் உரைநடைக் காவியம், கலையோவியம்\nதினமலரும் கொங்கு நாடும் ஊதிப் பற்ற வைத்ததா\nவள்ளலாரின் பன்முக ஆளுமை: உரையாடலும் ஆவணமும்\nபிரிவு: பெரியார் முழக்கம் - அக்டோபர் 2019\nவெளியிடப்பட்டது: 31 அக்டோபர் 2019\nமாநிலங்களுக்கான நிதி உரிமையைப் பறிக்கும் நடுவண் ஆட்சி\nபாஜக தலைமையிலான மத்திய அரசு ‘ஒரே நாடு - ஒரே சந்தை - ஒரே வரி’ என்பதை படிப்படியாக செயல்படுத்தியது போலவே, ‘ஒரே நாடு - ஒரே ஆட்சி’ என்ற நிலைக்கும் திட்டமிடுகிறதோ என்று தோன்றுகிறது. அதாவது, மத்திய அரசின் நடவடிக்கைகள் அனைத்துமே மக்கள் சார்ந்த அத்தனை விஷயங்களையும் அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாகவே இருக்கின்றன.\nஇதன் மூலம் மாநில அரசுகளின் அதிகாரங்களை நீர்த்துப் போக திட்டமிடுகிறது. மக்களுக்குத் தேவையான அனைத்தும் மத்திய அரசு நினைத்தால்தான் முடியும் என்று நம்ப வைக்கும் வேலைகள் தீவிரமாக நடக்கின்றன. இந்தியா கூட்டுறவு - கூட்டாட்சி தத்துவத்தின் கீழ் இயங்கி வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் கலாச்சாரம், சந்தை, மக்கள் தொகை என தனித்துவமாக விளங்கி வருகின்றன.\nஅந்தந்த மாநிலத்துக்குத் தேவையானதை மாநில அரசுகள்தான் நிர்வகிக்கவும் தீர்மானிக்கவும் முடியும். அதுதான் சரியானதும் கூட. ஆனால், எல்லாவற்றையும் மத்தியில் இருந்தே கட்டுப்படுத்தவும் செயல்படுத்தவும் அரசு திட்டமிடுகிறது. கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு 15ஆவது நிதிக்குழுவுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள குறிப்பு விதிமுறைகளுடன் (Terms of Reference - TOR) கூடுதலாக ஒரு விதிமுறையினை வழங்கியுள்ளது.\nஅது மாநிலங்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள 42 சதவீத நிதி நிலையை மேலும் குறைக்கும் நடவடிக்கையாகும். ஏற்கெனவே ���ழங்கப்பட்ட குறிப்பு விதிமுறைகளே தமிழகம் உள்ளிட்ட அனைத்து தென் மாநிலங்களை வெகுவாகப் பாதிக்கும் என்பதால் அவை கடுமையாக எதிர்க்கப்பட்டன. இப்போது சேர்க்கப்பட்டுள்ள கூடுதல் குறிப்பு விதிமுறை மாநிலங்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள 42 சதவீதத்தை மேலும் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்தக் கூடுதல் விதிமுறை வெளிநாட்டு, உள்நாட்டு பாதுகாப்புக்காக ஒரு நிரந்தர நிதியினை (non lapsable fund) உருவாக்க வேண்டும் என்று நிதிக்குழுவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. அதாவது மாநிலங்களுக்கான 42% நிதியினை ஒதுக்குவதற்கு முன்பே, பாதுகாப்புக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் விளைவு மாநிலங்களுக்கான நிதி வெகுவாக குறைக்கப்படும். நிதிக்குழு தன் அறிக்கையினை சமர்ப்பிக்கவிருக்கும் இந்த கடைசி நேரத்தில், அதுவும் மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசின் இந்த நடவடிக்கை பல எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதற்கான பின்னணியைப் பார்ப்போம்.\nஒய்.வி.ரெட்டியின் தலைமையிலான 14-ம் நிதிக்குழுவின் காலம் (2015-20) முழுமையடைவதால், என்.கே.சிங் தலைமையிலான 15ஆவது நிதிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இது அடுத்த ஐந்தாண்டுகளுக்கான (2020-25) பரிந்துரைகளை வழங்கும். அதற்காக வழங்கப்பட்ட குறிப்பு விதிமுறைகள், முக்கியமாக நிதி பகிர்வுக்கு 2011 மக்கள் தொகையை பயன்படுத்துவதை, மக்கள் தொகையினை பெருமளவு கட்டுப்படுத்தியுள்ள தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியது. இதைவிட, மாநிலங்களுக்கான நிதியை மேலும் குறைக்கக்கூடிய மற்ற குறிப்பு விதிகளும் உள்ளன.\nமுதலில், பிரிவு 275-ன் படி, மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் வருவாய் பற்றாக்குறை நிதி உதவிகளை இனிமேல் கொடுக்க வேண்டுமா என்று நிதிக்குழுவை ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இந்த உதவி என்பது கடந்த அனைத்து நிதிக் குழுக்களின் அணுகுமுறையில் ஒருங்கிணைந்து ஏற்றுக் கொண்ட ஒன்று. இதை நிறுத்த பரிந்துரைப்பது சட்ட அங்கீகாரம் பெற்ற நிதிக் குழு உரிமைகளில் மத்திய அரசு தலையிட்டு ஆணையிடுவதற்கு சமமானது.\nஅடுத்து, மத்திய நிதியில், “புதிய இந்தியா 2022” கீழுள்ள தேசிய வளர்ச்சி திட்டங்களின் அவசியத்தை கவனத்தில் கொண்டு, 14ஆம் நிதிக்குழு உயர்த்தி வழங்கிய நிதி பகிர்வை மறுஆய்வு செய்ய பரிந்துரைத்துள்ளது. முந்தைய நிதிக் குழுக்களின் பரிந்துரைகளை அதற்குப் பின்வரும் நிதிக்குழு இதுவரை மறு ஆய்வு செய்ததில்லை. காரணம் நிதிக்குழு நடுநிலையான, சட்டபூர்வ நிறுவனம், அதன் பரிந்துரைகள் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு இணையானவை.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, மத்திய அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்துவது, மாநிலங்களின் “கவர்ச்சித் திட்டங்களுக்கான (Populist measures)” செலவுகளை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் மாநிலங்களின் செயல்திறன் அடிப்படையில் ஊக்கங்களை நிதிக்குழு முன்மொழிய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. ஒரு திட்டத்தை ‘கவர்ச்சியானதா’ இல்லையா என்று யார் தீர்மானிப்பது நிச்சயமாக, மத்திய அரசல்ல. இதை அந்தந்த மாநிலங்கள்தான் முடிவு செய்ய முடியும். மேலும் மாநில திட்டங்கள் ‘கவர்ச்சியானவை’, மத்திய திட்டங்கள் ‘சிறப்பானவை’ அல்லது ‘கவர்ச்சியற்றவை’ என்றால் அது கேலிக்கூத்தாகும்.\nமத்திய அரசின் அதிகாரக் குவிப்பு\nபாஜக அரசு பதவியேற்றதிலிருந்து “கூட்டுறவு- கூட்டாட்சி” என்று மேடையில் பேசிவிட்டு, மாநிலங்களின் அதிகாரங்களை நிதியாதாரங்களை சுரண்டும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்து. மத்திய வருவாயில் 32 சதவீதமாக இருந்த மாநிலங்களுக்கான பகிர்வினை 14ஆவது நிதிக்குழு 42 சதவீதமாக உயர்த்தியது. இதை மத்திய அரசு ஏதோ தாங்களே உயர்த்திக் கொடுத்ததுபோல சொல்லிக் கொண்டுள்ளது. முதலில் இது மத்திய அரசு கொடுப்பதல்ல; நிதிக் குழு வழங்கியது. மேலும் இது 10 சதவீத உயர்வு கிடையாது.\nதிட்டக்குழு மூடப்பட்டு விட்டதால், அது வழங்கி வந்த பல்வேறு திட்டங்களுக்கான நிதியுதவிகள் மத்திய அரசின் ஒட்டுமொத்த வருவாயில் 5.5 சதவீதம் ஆகும். மேலும் துறைவாரியான உதவிகள் 1.5 - 2 சதவீதம். இவையிரண்டையும் இணைத்து இப்போது நிதிக்குழு வழங்குகின்றது.\nஆக, மீதமுள்ள 3 சதவீதம் மட்டுமே 14 வது நிதிக்குழு உயர்த்தி வழங்கியது. மத்திய அரசு இதை ஏற்றுக் கொள்ள முடியாததால், மாநிலங்களுக்கான 42 சதவீத பங்கை மறைமுகமாக குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. முதலில் திட்டத்துக்கான மாநிலப் பங்களிப்பு 10-25% என்றிருந்ததை, 40% உயர்த்தியது. பிறகு மத்திய அரசு எந்த ஒரு புதிய வரியினையும் செஸ், சர்சார்ஜ் என்று வசூல் செய்யத் தொடங்கியது.\nகாரணம் செஸ் சர்சார்ஜை மாநிலங்க���ோடு பகிரத் தேவையில்லை. எனவே மத்திய அரசின் வருவாயிலிருந்து தொடர்ந்து உயர்த்தி, 2016-17-ல் 15 சதவீதத்தை (ரூ.2.55 லட்சம் கோடி) மத்திய அரசு எடுத்துக் கொண்டது. விளைவு மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் மொத்த வருவாயில் கிடைக்க வேண்டிய நியாயமான 42 சதவீத வருவாய் குறைந்து, 2016-17இல் மாநிலங்கள் பெற்றது வெறும் 35.4 சதவீதம் மட்டுமே.\nஅண்மையில் நிதியமைச்சர் நிறுவன வரிகளைக் குறைக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இதனால், மத்திய அரசின் இழப்பு 52 சதவீதம் மட்டுமே. நிறுவன வரி குறைப்பால் ஏற்படக் கூடிய வரி இழப்பு ரூ.1.45 லட்சம் கோடி ரூபாய். ஏற்கனவே ஏற்றுமதியை ஊக்குவிக்க வழங்கப்பட்ட வரிச் சலுகைகள் ரூ.45 ஆயிரம் கோடி ரூபாய். இவையிரண்டும் சேர்ந்து ஏற்படக்கூடிய ரூ. 1.90 லட்சம் கோடி வரியிழப்பில் மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள வரி இழப்பு ரூ.85,000 கோடி (42%) ஆகும்.\nஇதன் தொடர்ச்சிதான், பாதுகாப்புக்கான “நிரந்தர நிதி” உருவாக்கம். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஆன பொறுப்புகளை அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மாநில பட்டியல், மத்திய பட்டியல் என்ற இரண்டிலும் தனித் தனியாகப் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இரண்டு அரசுக்கும் பொதுவான துறைகள் பொதுப்பட்டியலில் உள்ளன. உள்நாட்டு, வெளிநாட்டு பாதுகாப்பு இரண்டுமே மத்திய பட்டியலிலுள்ள மத்திய அரசின் தலையாய அடிப்படை பொறுப்புகள். இதற்கு மத்திய அரசுதான் இதுவரை செலவு செய்து வந்தது.\nஇந்த வருட பட்ஜெட்டில் மத்திய அரசின் உயர்ந்தபட்ச செலவான கடனுக்கு செலுத்தும் வட்டிக்குப் பிறகு (ரூ.6.6 லட்சம் கோடி), அடுத்த அதிகபட்ச செலவு உள்நாட்டு (ரூ.71,714 கோடி) வெளிநாட்டு (ரூ.4,31,011 கோடி) பாதுகாப்புக்காக செய்யப்படும் ரூபாய் ரூ.5.2 லட்சம் கோடி. இதற்காக, மத்திய அரசு வேண்டுவதுபோல், மாநிலங்களுக்கான 4% நிதியினை பகிர்வதற்கு முன்பே ரூ. 5.02 லட்சம் கோடியினை நிதிக்குழு ஒதுக்குமேயானால், இதில் மாநிலங்கள் 42%, அதாவது ரூ. 2.11 லட்சம் கோடியினை இழக்க நேரிடும்.\nமேலே குறிப்பிட்ட இழப்புகள் அனைத்து மாநிலங்களும் சந்திக்கவிருக்கும் இழப்புகள். இதை நிதிக் குழு ஏற்கக் கூடாது. மத்திய பட்டியலிலுள்ள பொறுப்புகளுக்கு மத்திய அரசுதான் செலவு செய்ய வேண்டும். மாறாக, நிதிக் குழு இந்த பரிந்துரைகளை ஏற்குமேயானால், மாநிலங்கள் பெரும் இழப்புகளை சந்திக்க வேண்டியது த��ிர்க்க முடியாததாகிவிடும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/04/18/", "date_download": "2021-07-27T19:13:57Z", "digest": "sha1:RLKX3BRCA32LOIJLNVXH2IHQJXQVEZY6", "length": 13700, "nlines": 183, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:2018/04/18", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nபுதன் 18 ஏப் 2018\n“ஹெச்.ராஜா கீழ்மையானவர்’’ - வானதி சீனிவாசன் விமர்சனம்\nடிஜிட்டல் திண்ணை: கவர்னரைச் சிக்கவைத்த முதல்வர்\nமூன்று முகங்களைப் பெற்ற உலகின் முதல் மனிதர்\nகத்துவா சிறுமி: ஊடகங்களுக்கு அபராதம்\nமெக்கா மசூதி வழக்கு நீதிபதி ராஜினாமா ஏன்\nசாஹோ: மறக்க முடியாத காவியம்\nஅதிக சம்பளம் வழங்கும் இந்திய நகரம்\nசென்னையில் நகைக்காகக் கல்லூரி மாணவி கொலை\nமருத்துவ மேற்படிப்பு : அரசாணை ரத்து\nசம பலம்: யாருக்கு வாய்ப்பு\nதிருப்பூர்: மலிவு விலையில் தக்காளி\nமரபணு சோதனை தேவையில்லை: தமிழக அரசு\nவள்ளுவர் கோட்டப் பகுதியிலுள்ள தேவாலயத்துக்கு சீல்\n6 மொழி கற்பித்து அசத்தும் பள்ளி\nதாத்தாவைக் காத்த பீப் சாங்: அப்டேட் குமாரு\nதிறமை நெருக்கடியில் இந்தியா: இன்ஃபோசிஸ்\nபேராசிரியை வாக்குமூலம்: மேலும் இருவர் சிக்கினர்\nகுழந்தைகளின் காது கேளாமை: கண்டறிய 162 மையங்கள்\nபிசியோதெரபி மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டம்\nஏடிஎம் பணத் தட்டுப்பாடு எப்போது தீரும்\nபெண்கள் கொலை: குண்டர் சட்டம்\nதரமணி ஹீரோவின் அடுத்த படம்\nவைகோ மீது பாட்டில் வீச்சு: கண்டனம்\nநிதி மோசடியைத் தொடர்ந்து வைர மோசடி\nநிர்மலா உயிருக்கு ஆபத்து: ராமதாஸ்\nடிராவில் முடிந்ததா சினிமா முத்தரப்புக் கூட்டம்\nபாலியல் வன்கொடுமை: தண்டிக்கப்பட்டது குறைவு\nபணத் தட்டுப்பாட்டுக்கு இதுதான் காரணமா\nவைகோவை நோக்கி மதுபாட்டில் வீச்சு\nகாமுகி: கேரளாவுக்கு இன்னொரு காலேஜ் டிரிப்\nமெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கு: சில கேள்விகள் 3\nநஷ்டத்தை விதைத்த பருப்பு விவசாயிகள்\nஆளுநர் மன்னிப்புக் கேட்க வேண்டும்: பத்திரிகையாளர�� அமைப்புகள் ...\nதினகரன் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை\nநீட்: ஹால் டிக்கெட் வெளியீடு\nநெடுந்தூரச் சுற்றுலாவை விரும்பும் இந்தியர்கள்\n8 நாட்களில் 16 பேரணி : கர்நாடகாவில் மோடி\nகாவிரி: இளம் இயக்குநரின் புதிய முயற்சி\nதிருமண லாரி விபத்து : 22பேர் பலி\nமேலும் ஆறு மாநிலங்களில் இ-வே பில்\nமகாபாரதத்தில் இன்டர்நெட் : திரிபுரா முதல்வர்\nவன்கொடுமை சட்டம்:பாஜக மாநில அரசுகள் மறுசீராய்வு மனு\nவாய்க்கால் கரையில் ஆதார் கார்டுகள்\nதமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியா\nவிரைவில் திரையில் தோன்றும் ஜான்வி\nமணல் கொள்ளை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nஇந்தியாவில் இயற்கை எரிவாயு வர்த்தக மையம்\nஆளுநர் பேட்டி முழு விவரம்\nஸ்வீடன் - இந்தியா இடையே ஒப்பந்தம்\nபேராசிரியைக்கு 12 நாள்கள் காவல்\nஆளுநர் செயலால் மீண்டும் சர்ச்சை\nசிறப்புக் கட்டுரை: காவிரி வாரியம் வருமா, வராதா\nதினம் ஒரு சிந்தனை: சக்தி\nதமிழ் சினிமா ஸ்டிரைக் வாபஸ்: யாருக்கு லாபம்\nஸ்ரீ ரெட்டி: தனக்குத் தானே தண்டனை\nஐடி துறையில் குறையும் அலுவலகங்கள்\nமெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கு: சில கேள்விகள் 2\nசிறப்புக் கட்டுரை: காத்திருக்கும் பானிபூரிக் கடைகள்\nவேலைவாய்ப்பு: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணி\nசித்தராமையாவைத் தோற்கடிக்க விரும்பும் குமாரசாமி\nவாட்ஸப் வடிவேலு: கடுப்பேத்துறாங்க மை லார்ட்\nசிறப்புக் கட்டுரை: தீராத சோகத்தின் விதைகள்\nபாரதிராஜாவும் சீமானும் அந்நிய சக்திகளின் தூதுவர்கள்\nசெல்போன் கட்டணம்: புதிய வசதி அறிமுகம்\nஃபுட் கோர்ட்: சென்னையில் உள்ள கான்செப்ட் உணவகங்கள்\nகிச்சன் கீர்த்தனா: பாசிப்பருப்பு - ஜவ்வரிசி பாயசம்\nமருத்துவ அறிக்கையைக் கேட்க முடியாது\nசிறப்புக் கட்டுரை: உண்மையாகவே இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறதா\nகடல் உணவு ஏற்றுமதியில் தரக் கட்டுப்பாடு\nஹெல்த் ஹேமா: நீரிழிவைக் கட்டுப்படுத்தும் உணவும் உடற்பயிற்சியும்\nதிருமாவளவனுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி\nபாதுகாப்பு வழிகாட்டுதல்களை மூன்று மாதங்களில் முடிவு செய்யுங்கள்\nஇலக்கை நோக்கி கிராமப்புறச் சாலைத் திட்டம்\nதொழில் துறையில் மும்மடங்கு வீழ்ச்சி\nபியூட்டி ப்ரியா: பூசிய கன்னங்கள் வேண்டுமா\nபுதன் 18 ஏப் 2018\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pkrishnan.net/tag/duty/", "date_download": "2021-07-27T19:13:00Z", "digest": "sha1:MOBAW2HTGNOUYKDOE666U2KOFT7L6TCA", "length": 8275, "nlines": 275, "source_domain": "pkrishnan.net", "title": "Duty | Learning Daily", "raw_content": "\nLyrics to Moondrezhuthil en moochirukkum – மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்\nஅது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்\nஉள்ளம் என்றொரு ஊர் இருக்கும்\nஅந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்\nஅந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்\nஅது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்\nஉள்ளம் என்றொரு ஊர் இருக்கும்\nஅந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்\nபதவி வரும்போது பணிவு வர வேண்டும்\nபாதை தவறாமல் பண்பு குறையாமல்\nபதவி வரும்போது பணிவு வர வேண்டும்\nபாதை தவறாமல் பண்பு குறையாமல்\nஅது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்\nஉள்ளம் என்றொரு ஊர் இருக்கும்\nஅந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்\nவாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்\nகோழை குணம் மாற்று தோழா\nநாளை உயிர் போகும் இன்று போனாலும்\nவாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்\nகோழை குணம் மாற்று தோழா\nநாளை உயிர் போகும் இன்று போனாலும்\nஅது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்\nஉள்ளம் என்றொரு ஊர் இருக்கும்\nஅந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1715304", "date_download": "2021-07-27T18:26:06Z", "digest": "sha1:7SQAZKVZ2PCGXWVWQ7JUJQPRWZK2CF4D", "length": 5662, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அலோகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அலோகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:32, 30 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்\n29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n06:53, 30 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nகி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n07:32, 30 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nகி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n[[File:Periodic table (polyatomic).svg|thumb|right|350px|தனிம வரிசை அட்டவணையில் அலோகங்கள்:
{{legend|{{Element color|polyatomic nonmetal}}|[[#polyatomic nonmetal|பலவணு அலோகங்கள்]]}}{{legend|{{Element color|diatomic nonmetal}}|[[#Diatomic nonmetals|ஈரணு அலோகங்கள்]]}}{{legend|{{Element color|Noble gas}}|[[#Noble gases|மந்த வாயுக்கள்]]}} அட்டவணையில் [[ஐதரசன்]] தவிர மற்ற அலோகங்கள், [[p-தொகுதி]] யில் அடுக்கப்பட்டுள்ளன. [[ஹீலியம்]], [[s-தொகுதி]] தனிமமாகதனிமம் பொதுவாக மந்த வாயுக்களுக்கான பண்புகளைப் பெற்றிருப்பதால் [[நியான்| நியானுக்கு மேலாக ( p-தொகுதி) வைக்கப்பட்டுள்ளது]].]] ▼\n▲[[File:Periodic table (polyatomic).svg|thumb|right|350px|தனிம வரிசை அட்டவணையில் அலோகங்கள்:
{{legend|{{Element color|polyatomic nonmetal}}|[[#polyatomic nonmetal|பலவணு அலோகங்கள்]]}}{{legend|{{Element color|diatomic nonmetal}}|[[#Diatomic nonmetals|ஈரணு அலோகங்கள்]]}}{{legend|{{Element color|Noble gas}}|[[#Noble gases|மந்த வாயுக்கள்]]}} [[ஐதரசன்]] தவிர மற்ற அலோகங்கள் [[p-தொகுதி]]யில் அடுக்கப்பட்டுள்ளன. [[ஹீலியம்]], [[s-தொகுதி]] தனிமமாக பொதுவாக மந்த வாயுக்களுக்கான பண்புகளைப் பெற்றிருப்பதால் [[நியான்| நியானுக்கு மேலாக ( p-தொகுதி) வைக்கப்பட்டுள்ளது.]]\nஉலோகப் பண்புகளை பெற்றிருக்காத வேதியியல் தனிமங்கள் [[அலோகங்கள்]] என்று அழைக்கப்படுகின்றன. அலோகங்கள் எளிதில் ஆவியாகக் கூடியனவாகவும், வெப்பத்தையும் மின்சாரத்தையும் எளிதில் கடத்தாத காப்புப் பொருட்களாகவும், குறைவான நெகிழ்வுத் தன்மை கொண்டவையாகவும் காணப்படுகின்றன.\nபயனர் கணக்கு உருவாக்குவோர், தானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/singer-kanika-kapoor-3rd-test-also-positive-for-corona-q7sb7k", "date_download": "2021-07-27T19:22:18Z", "digest": "sha1:IXXLYRJGID2L5EVZPV36XLYJ4IVBCRAY", "length": 7377, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனவால் பாதிக்கப்பட்ட பாடகிக்கு மூன்றாவது டெஸ்டிலும் காத்திருந்த பேரதிர்ச்சி! | singer kareena kapoor 3rd test also positive for corona", "raw_content": "\nகொரோனவால் பாதிக்கப்பட்ட பாடகிக்கு மூன்றாவது டெஸ்டிலும் காத்திருந்த பேரதிர்ச்சி\nபல பாலிவுட் திரைப்படங்களில் பாடல்களை பாடி பிரபலமான, பாடகி கரீனா கபூர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார். இவர் லண்டனில் இருந்து, திரும்பி வந்தபோது அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nபல பாலிவுட் திரைப்படங்களில் பாடல்களை பாடி பிரபலமான, பாடகி கனிகா கபூர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார். இவர் லண்டனில் இருந்து, திரும்பி வந்தபோது அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதையடுத்து அவர், லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கனிகா கபூர் கொரோனா தாக்கத்துடன், பிரபல நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.\nபல அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டதால், அவர்களுக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதே போல் கனிகா கபூர்... விருந்தில் கலந்து கொண்ட, தாஜ் ஓட்டல் மூடப்பட்டது.\nஏற்கனவே கனிகா கபூருக்கு இரண்டு முறை கொரோனா சோதனை செய்யப்பட்டு அதில் பாசிட்டிவ் என வந்த நிலையில், மூன்றாவது முறையும் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபாடகி கனிகா கபூர் பிளாஸ்மாவை எடுக்க மறுத்த மருத்துவர்கள்\n பொறுக்க முடியாமல் மௌனம் களைத்த பாடகி கனிகா கபூர்\nகொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் ஆன பாடகி கனிகா கபூர்\nஐசியு - வில் இல்லை... கொரோனாவில் இருந்து மீண்டு வந்த பாடகி கனிகா கபூர்\nபிரபல பாடகியை விடாமல் துரத்தும் 'கொரோனா'... 5வது டெஸ்டிலும் காத்திருந்த அதிர்ச்சி ரிப்போர்ட்...\nகோலிக்கு அடுத்து இந்தியாவின் முழுமையான பேட்ஸ்மேன் அவருதான்.. எல்லாவிதமான அணியிலும் அவரை கண்டிப்பா எடுக்கணும்\nபுதுச்சேரி ஆட்சிக் கவிழ்ப்பில் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு... நாராயணசாமிக்கு வந்த தீராத சந்தேகம்..\nஇந்தியாவிலேயே ஸ்டாலின் போல யாரும் செய்யல.. வாக்குறுதிகளை நிறைவேற்ற துடிக்கிறார்.. துரைமுருகன் சரவெடி\n#ENGvsIND ரோஹித் சர்மா எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டார்..\nஎம்.பி.க்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்கிறதா. பாஜக-திமுக கூட்டணி எடுத்த முடிவு இதுதான்... பாஜக நிர்வாகி பரபர\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thenchittu.in/2020/04/04/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-07-27T17:57:56Z", "digest": "sha1:KQID5LDY254SHSGFLVYI4XPQ6LEXPO5X", "length": 10395, "nlines": 116, "source_domain": "thenchittu.in", "title": "தேன்சிட்டு மின்னிதழ் மற்றும் எழுத்தாளர் தஞ்சை ப்ரணா இணைந்து நடத்தும்மாபெரும்நகைச்சுவைசிறுகதைப்போட்டி- – தேன் சிட்டு", "raw_content": "\nதேன்சிட்டு பல்சுவை படைப்புகளின் சங்கமம்\nதேன்சிட்டு மின்னிதழ் மற்றும் எழுத்தாளர் தஞ்சை ப்ரணா இணைந்து நடத்தும்மாபெரும்நகைச்சுவைசிறுகதைப்போட்டி-\nதேன்சிட்டு மின்னிதழ் மற்றும் எழுத்தாளர் தஞ்சை ப்ரணா இணைந்து நடத்தும்\nமுதல் பரிசு_ 3000- இரண்டாம்பரிசு ரூ 2000. மூன்றாம் பரிசு ரூ 1500\nமேலும் மூன்று ஆறுதல் பரிசுகள் தலா.ரு 500.\nபோட்டிக்கான கதைகள் வந்து சேர கடைசி நாள்: 31-5-2020\nமுடிவுகள் ஜூலை 2020 இதழில் வெளியாகும்.\nபரிசுபெற்ற கதைகள் தொடர்ந்து தேன்சிட்டு மின்னிதழ் மற்றும் தேன்சிட்டு இணையதளத்தில் பிரசுரமாகும்.\nகதைகள் நகைச்சுவை உணர்வுடன் ஒரு நீதியைக் கொண்டிருக்க வேண்டும்.\nகதைகள் 800 முதல் 1000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.\nகதைகள் இதற்கு முன்னர் எந்த இதழிலும் ஊடகத்திலும் மின்னிதழ், இணையதளங்களில் பிரசுரம் ஆகாதவையாக இருத்தல் வேண்டும். படைப்பாளி இது தமது சொந்த படைப்பு வேறு எங்கும் பிரசுரம் ஆகவில்லை என்று சான்றளித்து கையோப்பம் இட்டு அனுப்ப வேண்டும்.\nகதைகளை எம்.எஸ்.வேர்டில் தட்டச்சு செய்து மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.\nபோட்டி குறித்து கடிதத்தொடர்போ போன் செய்து விசாரிப்பதை தவிர்க்கவும்.\nபோட்டியில் பிரபலமான எழுத்தாளர்கள் கலந்து கொள்வதை தவிர்க்கவும்.\nபோட்டிக்கான கதைகள் நடுவரால் பரிசீலிக்கப்பட்டு தேன்சிட்டு மின்னிதழில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும். நடுவரின் தீர்ப்பே இறுதியானது.\nபோட்டிக்கான கதைகளை மின்னஞ்சலில் அனுப்பியதோடு முகநூலில் தங்கள் பக்கத்தில் பதிந்து தேன்சிட்டு முகநூல் பக்கத்தில் tag செய்து பகிரவேண்டும்.\nஅனுப்பவேண்டிய மின்னஞ்சல் : thalir.ssb@gmaiil.com. தேன்சிட்டுஃபேஸ்புக் பேஜ் லிங்க்: https://www.facebook.com/thaliranna/\nஒருவர் எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.\nபோட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துகள்\nPrevious Entry கொரானா என்கிற சனியன்.\nசார்பட்டா பரம்பரை- திரை விமர்சனம்.\nzepion on தித்திக்கும் தமிழ்\nகிருஷ்ணா கணேஷ் on வெ. ஹேமந்த்குமார் கவிதைகள்\nகாசாங்காடு வீ காசிநா… on வாழும் கவி- மருதகாசி\nஉலகின் முதல் நவீன அற… on உலகின் முதல் நவீன அறுவை சிகிச்…\nசுசிகலையகம் on தித்திக்கும் தமிழ்\nபடைப்பின் வகைகள் Select Category அக்டோபர் தேன்சிட்டு அஞ்சலி ஆகஸ்ட் தேன்சிட்டு ஆசிரியர் பக்கம் ஆன்மீகம் இணைய உலா உள்ளூர் செய்திகள் ஏப்ரல் தேன்சிட்டு ஒருபக்க கதை கட்டுரை கதைகள் கவிதை சினிமா சிறுகதை சிறுவர் பகுதி சிறுவர் மின்னிதழ் செப்டம்பர் தேன்சிட்டு ஜூன் தேன்சிட்டு ஜூலை தேன்சிட்டு ஜோக்ஸ் தமிழறிவு. தித்திக்கும் தமிழ் திரை விமர்சனம் தேன்சிட்டு இணைய இதழ்- அக்டோபர் 2020 தொடர் தொடர் கவிதை தொடர்கதை நவம்பர் தேன்சிட்டு நூல் விமர்சனம் பத்திரிக்கை படைப்புக்கள் பல்சுவை மின்னிதழ் பேய்க்கதை போட்டி மருத்துவம் மாதப் பத்திரிக்கை மின்னிதழ்கள் மே -தேன்சிட்டு விளையாட்டு ஹைக்கூ Uncategorized video\nதேன்சிட்டில் உங்கள் படைப்புகள் இடம்பெற இன்றே மெயில் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestampnews.com/music-feast-at-metro-railway-chennai/1415/", "date_download": "2021-07-27T18:13:24Z", "digest": "sha1:HAB2OT52TSHZYATESOZ2A4ILPXTAB6BQ", "length": 4274, "nlines": 87, "source_domain": "timestampnews.com", "title": "மெட்ரோ ரயிலில் இசை விழா – சென்னை – Timestamp News", "raw_content": "\nமெட்ரோ ரயிலில் இசை விழா – சென்னை\nஇன்று முதல் ஜனவரி 1ம் தேதி வரை சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் இசை விழா நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள பல்வேறு இசைக் கலைஞர்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு இசை விருந்து அளிக்க உள்ளதால் பொதுமக்கள் இசை விழாவில் பங்கேற்று இந்த விழாவினை மிகப்பெரிய வெற்றி விழாவாக்க வேண்டும் என சி.எம்.ஆர்.எல். நிர்வாக பொதுமக்கள் தொடர்பு அதிகாரி ஷ்ருதி ரவீந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.\nPrevious Previous post: சென்னை பல்கலைக்கழகத்திற்கு ஜனவரி 1 ஆம் தேதி வரை விடுமுறை\nNext Next post: ஆன்லைன் வா்த்தகத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம் – சேலம்\nதூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் உள்ள நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள்- மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் ஆய்வு.\nதமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் கொரோனா பணிகள்\nதூத்துக்குடி 17வது வார்டு பொதுமக்கள் சார்பில் தெரு மின் விளக்கு, சாலை வசதி மற்றும் குடிநீர் குழாய் அமைத்திட வேண்டி கோரிக்கை மனு\nதிருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வா் விரைவில் அறிவிப்பாா்\nதூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி மைய கட்டிடம் – அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://wishprize.com/17197", "date_download": "2021-07-27T18:43:22Z", "digest": "sha1:G5MY2FTNBNJPD7744MLTTD52QFDIPFJX", "length": 8994, "nlines": 76, "source_domain": "wishprize.com", "title": "கருப்பு உடையில் கும்முன்னு முன்னழகு க வர்ச்சி உங்களால்தான் கா ட்ட முடியும் ..!! சூப்பர் சிங்கர் மாளவிகா சுந்தர் ..!! – Latest Tamil News Portal", "raw_content": "\nகருப்பு உடையில் கும்முன்னு முன்னழகு க வர்ச்சி உங்களால்தான் கா ட்ட முடியும் .. சூப்பர் சிங்கர் மாளவிகா சுந்தர் ..\nமாலவிகா சுந்தர் ஒரு இந்திய பின்னணி பாடகர் மற்றும் பாடலாசிரியர். ஏர்டெல் சூப்பர் சிங்கர், இந்தியன் ஐடல், ஸ்வரபிஷேகம் மற்றும் பல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்ற ஒரு பயிற்சி பெற்ற கிளாசிக்கல் பாடகி. டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் சிறந்த பின்னணி பாடகர்களில் ஒருவர்.மாலவிகா சுந்தர் 2003 ஆம் ஆண்டில் கங்கோத்ரி திரைப்படத்திற்காக நுவ் நேனு காளிசுண்டே பாடலிலிருந்து தனது பாடலைத் தொடங்கினார். மேலும், அவர் பல்வேறு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் தோன்றினார், அதனுடன், இந்தியன் ஐடல் சீசன் 9 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் க டு மை யா ன போட்டியாளர்களில் ஒருவர். 2016-2017 ஆண்டில். இந்த நிகழ்ச்சியை சோனு நிகம், அனு மாலிக் மற்றும் ஃபர்ஹான் கான் ஆகியோர் தீர்மானித்தனர். பின்னர் அவரது பாடலுக்காக, 2005-2006 ஆம் ஆண்டில் சிறந்த பின்னணி பாடகருக்கான நந்தி விருதைப் பெற்றார். கர்நாடக, நாட்டுப்புற, மேற்கத்திய, மெலடி, பரா குத்து மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு வகைகளில் அவர் தேர்ச்சி பெற்றவர்.\nஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.\nநடிகை அஞ்சலியின் அம்மாவை பார்த்துள்ளீர்களா… அழகில் மகளையே மிஞ்சிருவாங்க போல : புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்\nஅடேங்கப்பா அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடித்த நட��கையை இது. எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா\nஅட்டு படத்தில் நடித்த ஹீரோவுக்கு இவ்வளவு அழகான மனைவி மற்றும் மகள் இருக்கிறாரா.\nPrevious Article குட்டியை தொடக்கூட சம்மதிக்காத தாய்… தாயின் கோ பத்தினை சாதூரியமாக மாற்றிய குட்டி\nNext Article அமலாபால் வெளியிட்ட வித்தியாசமான புகைப்படம்… சரமாரியாக கேள்வி எழுப்பிய ரசிகர்கள்\nநடிகை அஞ்சலியின் அம்மாவை பார்த்துள்ளீர்களா… அழகில் மகளையே மிஞ்சிருவாங்க போல : புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்\nஅடேங்கப்பா அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடித்த நடிகையை இது. எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா\nஅட்டு படத்தில் நடித்த ஹீரோவுக்கு இவ்வளவு அழகான மனைவி மற்றும் மகள் இருக்கிறாரா.\nநடிகை விசித்ராவின் தற்போதைய நிலை என்னவென்று தெரியுமா. இப்போ என்ன பண்ணுராகனு பாருங்க நீங்களே..\nரஸ்னா விளம்பரத்தில் நடித்த குழந்தையா இது..அட இவர்தான் அந்த குழந்தையா ..அட இவர்தான் அந்த குழந்தையா .. சொன்ன நம்ப மாட்டிங்க நீங்களே பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/investment/you-should-know-these-things-before-signing-residential-lease", "date_download": "2021-07-27T18:48:19Z", "digest": "sha1:O2SMYJV3PJFRLV2IJSJW2QNJ76YT4LCI", "length": 53060, "nlines": 377, "source_domain": "www.vikatan.com", "title": "வீட்டை ஒத்திக்கு முடிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்! #DoubtOfCommonMan | You should know these things before signing Residential Lease - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nவீட்டை ஒத்திக்கு முடிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nவீட்டை ஒத்திக்கு முடிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nகுறட்டையை நிறுத்த முடியுமா... இயற்கையா, செயற்கையா\nசமூக ஊடகங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது என்னென்ன நடவடிக்கைள் எடுக்க முடியும்\nஇன்ஜினீயரிங் கவுன்சலிங் விண்ணப்பிப்பது எப்படி விரிவான வழிகாட்டுதல்\nகோவிட்-19: ஹோமியோபதி மருந்தை சிறுநீரக தானமளித்தவர் எடுத்துக் கொள்ளலாமா\nஉலக சுகாதார நிறுவனத்துக்கும் அமெரிக்காவுக்கும் என்னதான் பிரச்னை\nகருணை அடிப்படையில் அரசுப்பணி பெற நடைமுறைகள் என்னென்ன\nCOVID-19 தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வருவதற்கான நடைமுறைகள் என்னென்ன\nகைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றக் காவல் வழங்கப்படுவது ஏன்\nவிநியோக சங்கிலியை மாற்றி அமைக்கும் நாடுகள் சீனப் பொருளாதாரம் வீழ்ச்சியடையுமா\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்கள் விலை மேலும் உயருமா\nஏ.டி.எம் இயந்திரங்கள் எப்படி செயல்படுகின்றன தெரியுமா\nவிவசாய ஆர்வமுள்ளவர்களுக்கு அரசின் தரிசு நிலங்கள் குத்தகைக்கு வழங்கப்படுமா\nபங்குசந்தை, தங்கம்... இப்போதைய சூழலில் எதில் முதலீடு செய்யலாம்\nலாக்டௌனுக்குப் பிறகு ஸ்மார்ட்போன் விலைகள் ஏறுமா, இறங்குமா\nபொதுவெளியில் பெண்களை அவமானப்படுத்தினால் நடவடிக்கை எடுக்க முடியுமா\nமீண்டும் ட்ரெண்டாகும் #BanTikTok... டிக்டாக் பாதுகாப்பானதா\nடாஸ்மாக்கைத் திறக்காமல் இப்போதைய நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியாதா\nகொரோனா காலத்தில் உதவி தேவைப்படுபவர்கள் என்ன செய்ய வேண்டும்\nபொது இடங்களில் எச்சில் துப்புவது சட்டப்படி குற்றமா\nஅமெரிக்க முதலீட்டுக்கு ஓ.கே, சீன முதலீட்டுக்கு நோ பாரபட்சம் பார்க்கிறதா இந்தியா\nவழுக்கை, முடி உதிர்தல் பிரச்னைக்கு `ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட்' மட்டும்தான் தீர்வா\nலாக்டௌனால் கங்கை சுத்தமானது உண்மையா... ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன\n130 டாலர் விற்ற கச்சா எண்ணெய் இன்று 13 டாலர்... பெட்ரோல் விலை ஏன் குறைவில்லை\n`கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்குத் தொற்று திரும்பவும் வருமா\nமருத்துவர்களுக்கு எப்படி கொரானோ தொற்றுகிறது தடுக்க முடியாதா\nகொரோனா வைரஸ் விலங்கிலிருந்து பரவியதாகச் சொல்கிறார்களே... உண்மையா\nவரிச்சலுகை சாமானியருக்கு கிள்ளியும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அள்ளியும் கொடுப்பதேன்\nகொரோனாவுக்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாதது ஏன் \nமூவலூர் இராமாமிர்தம் நினைவு திருமண நிதித்திட்டத்தின் கீழ் நிதி, தங்கம் பெறுவது எப்படி\nஅரசாங்கம் வெட்டும் மரங்களுக்கு ஈடாக மரங்களை வளர்க்கிறதா\nகல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர் வங்கியில் இன்னொரு கடன் பெற முடியுமா\nவிமான நிலைய கடத்தல் தங்கம் எங்கு இருக்கும் என்னவாகும்\nநிலவேம்புக் குடிநீரும் பப்பாளி இலைச்சாறும் கொரோனாவைக் தடுக்கக் கைகொடுக்குமா\nதேக்கு மரத்தை வீட்டில் வளர்க்கலமா... வெட்டி விற்க அரசு அனுமதி பெறுவது எப்படி\nவெயில் வராது, வெளிச்சம் இருக்கும்; எங்க வீட்டு பால்கனியில் என்ன செடி வளர்க்கலாம்\nசி.ஏ.ஏ – என்.ஆர்.சி – என்.பி.ஆர் – இந்தியக் குடிமக்களைப் பாதிக்குமா\nசம்பவம் நடந்த இடமா, அந்த நபரின் பகுதியா... எந்தக் காவல்நிலையத்தில் புகார் தருவது\nஏடிஎம்-களில் கறை படிந்த, கிழிந்த நோட்டுகள் வந்தால், எப்படி மாற்றுவது\nரிஜிஸ்டர் ஆபீஸில் திருமணத்தைப் பதிவுசெய்ய பெற்றோர்களின் சம்மதம் அவசியமா\nஅம்பேத்கரையும் பெரியாரையும் தெரிந்துகொள்ள என்னென்ன புத்தகங்கள் படிக்க வேண்டும்\nஉலக வங்கியில் கடன் வாங்குவதைவிட ரிசர்வ் வங்கியே பணத்தை அதிகமாக அச்சடிக்க முடியாதா\nகேஸ் சிலிண்டர் சப்ளை செய்பவர், கூடுதலாக டெலிவரி சார்ஜ் கேட்டால் கொடுக்கலாமா\nபுதிய வாடகைச் சட்டத் திருத்தம் யாருக்குச் சாதகம்... வீட்டு உரிமையாளருக்கா, குடியிருப்பவருக்கா\nவண்டி நம்பர் பிளேட் தமிழில் எழுதலாமா... வாகனங்களில் சாதியின் பெயரை எழுதலாமா\nஜிடிபி என்றால் என்ன... அதைவைத்து ஒரு நாட்டின் வளர்ச்சி எப்படி கணக்கிடப்படுகிறது\nவாகனச் சோதனையில் போக்குவரத்துக் காவலர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன\nசாதி, மதம் அற்றவர் எனச் சான்றிதழ் பெறுவது எப்படி\nதி.மு.க, அ.தி.மு.க ஆட்சிகளில் தமிழகத்தின் கடன் எவ்வளவு\nபழைய வாகனத்தில் BS-6 பெட்ரோல்... என்ன பிரச்னை வரும், எதில் கவனம் தேவை\nஃபாஸ்டேக்கில் (Fastag) மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டண சலுகை உண்டா\nகிராம சபை என்பது பாராளுமன்றத்திற்கு ஒப்பானதா - விளக்கம் தரும் துறைவல்லுநர் - விளக்கம் தரும் துறைவல்லுநர்\nஇன்டர்நேஷனல் பள்ளிகளில் எந்தப் பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்படும் ஓர் விளக்கம்\nஉள்ளாட்சித் தேர்தல்களில் ஏலம் விடுவது சரியா... வாசகரின் கேள்விக்குப் பதில்... வாசகரின் கேள்விக்குப் பதில்\nஊராட்சித் தலைவரால் தம் பகுதியை மாற்ற முடியுமா இதோ ஓர் உதாரணம்\nதேனி நியூட்ரினோ ஆய்வுத்திட்டம் கைவிடப்பட்டதா உண்மை நிலை என்ன\nதமிழகத்தில் சராசரி மழையளவு எவ்வளவு அணைகளில் எவ்வளவு நீர் சேமிக்கப்படுகிறது அணைகளில் எவ்வளவு நீர் சேமிக்கப்படுகிறது\nசர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் சுரண்டும் நிறுவனங்கள்... என்ன தீர்வு\nகாரில் இருக்கும் டேஷ் கேமராவின் வீடியோ... சாட்சியாகப் பயன்படுமா\nஒரு பொருளின் எம்.ஆர்.பி. விலையை நிர்ணயிப்பது யார் எப்படி\nஉள்ளாட்சித் தேர்தல் குறித்து ஏதேனும் டவுட் இருக்கா- நீங்க கேட்கவேண்டியது இங்கதான் #DoubtOfcommonman\nநட்சத்திரக் குறி கேள்விகள், ஜீரோ ஹவர்... நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் வகைகள் தெரியுமா\nNEET தேர்வ��... விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தகுதிகள் - விரிவான வழிகாட்டுதல் #DoubtOfCommonMan\nயூடியூபில் சேனல் ஆரம்பிப்பது எப்படி வருமானம் ஈட்ட வாய்ப்பு உண்டா வருமானம் ஈட்ட வாய்ப்பு உண்டா\nதமிழகத்தில் வசிப்பவர்கள் கேரளாவில் விற்கும் லாட்டரி சீட்டுகளை வாங்கலாமா\nகுடியிருப்புப் பகுதிகளில் நுழையும் குரங்குகள்... தீர்வு என்ன\nமஞ்சள் காமாலையின் போது கடைப்பிடிக்க வேண்டிய... தவிர்க்க வேண்டிய... உணவு முறைகள் என்னென்ன\nதாராபுரம் பகுதியில் கேட்ட பெரும் வெடிச்சத்தம் - விண்கல் விழுந்ததா\n`மத்திய, மாநில மருந்தகங்களில் குறைந்த விலையில் மாத்திரைகள்... தரமாக இருக்குமா\nஒவ்வொரு இந்தியர் தலையிலும் எவ்வளவு கடன் இருக்கிறது தெரியுமா\nபூமி சூடாவதில் வாகன விளக்குகளுக்கு பங்கு உண்டா\nபிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்மூலம் வீடு பெறுவது எப்படி ஒரு வழிகாட்டுதல்\nதனிநபர்களின் அனுமதியில்லாமல் வீடியோ, புகைப்படம் எடுத்தால் என்ன செய்யவேண்டும்\nநாம் தரும் ஜி.எஸ்.டி வரி அரசுக்குச் சென்றடைகிறதா என்பதை உறுதிசெய்வது எப்படி\nகிரெடிட் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்\nகஜா புயல் தாக்கத்திலிருந்து மீண்டு விட்டதா காவிரி டெல்டா\nகச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறைவதில்லையே... ஏன்\nஉலக வங்கி எப்படிச் செயல்படுகிறது, யாரெல்லாம் நிதியுதவி செய்கிறார்கள்\n`ஆட்டிசம் குழந்தைக்குத் தூக்கமின்மை ஒரு பெரும் பிரச்னை..' - எவ்வாறு சரிசெய்வது' - எவ்வாறு சரிசெய்வது\nகல்லூரியில் பாதி, ஓப்பன் யுனிவர்சிட்டியில் பாதி... - படித்து பட்டம் பெறுவது சாத்தியமா - படித்து பட்டம் பெறுவது சாத்தியமா\nவருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் கைப்பற்றும் நகை, பணம் யாருக்குச் சொந்தம்\nமின் வாரியம் வரவு செலவை ஏன் தாக்கல் செய்யவில்லை\nதிருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கின் தற்போதைய நிலை என்ன\nமக்களை ஒருமையில் அழைக்கும் அரசு அதிகாரிகள்... அதற்கான காரணங்கள், தீர்வுகள் என்ன\nடெல்லியைப் போலவே சென்னையிலும் கடும் புகைமூட்டம்... காரணம் என்ன\nதமிழக அரசின் ஒப்பந்த சாகுபடி சட்டம் என்றால் என்ன விவசாயிகளுக்கு என்ன பயன்\nADHD குழந்தைகளுக்கு சித்தா, அலோபதி மற்றும் தெரபி சிகிச்சைகள் தரும் பலன்கள் என்னென்ன\nUPSC தேர்வுக்குத் தயாராகிறவர்கள் எந்தெந்தப் புத்தகங்களை வாசிக்க வேண்டும்\nகறுப்புப்பணத்தைப் பதுக்க சுவிஸ் வங்கியை ஏன் தேர்வு செய்கிறார்கள் தெரியுமா\n என்ன சொல்கிறது மோட்டார் வாகனச் சட்டம்\nஉங்கள் ஊர் நீர்நிலைகளை நீங்களே தூர்வாரலாம்.. என்னென்ன நடைமுறைகள்\nஅதிரவைக்கும் ஆள்மாறாட்டம்... கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வு நேர்மையாக நடந்ததா\nஆதார் எண்ணை பான் கார்டோடு ஆன்லைனிலேயே இணைக்கலாம் - ஓர் வழிகாட்டுதல்\nவிவசாய நிலத்தில் வளர்க்கக் கூடாத மரங்கள் எவை\nடெங்கு காய்ச்சலைத் தடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்\nதிருமலை திருப்பதியில் நடைபெறும் சுப்ரபாத தரிசன சேவை டிக்கெட் பெறுவதற்கு என்ன வழி\nஎன்னதான் நடக்கிறது கூடங்குளம் அணு மின் நிலையத்தில்..\nபிரதமரின் `அனைவருக்கும் வீடு' திட்டத்தின்படி வட்டி மானியம் பெறுவது எப்படி\nகாவல் ஆய்வாளர் தாக்கியதில் உயிரிழந்த திருச்சி உஷா வழக்கு என்னவானது\nசொந்தச் செலவில் நீர்நிலைகளைத் தூர்வாரும் ஓ.பி.எஸ் - பணிகள் எப்படி நடைபெறுகின்றன - பணிகள் எப்படி நடைபெறுகின்றன\nகுடிநோயிலிருந்து விடுபட எந்த மருத்துவம் சிறந்தது- அலோபதியா, ஹோமியோபதியா, சித்தாவா #DoubtOfCommonMan\nசெண்பகவல்லி அணை உடைப்பு... 36,000 ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு தீர்வு என்ன\n” - நியாயவிலைக் கடைகளில் கட்டாயப்படுத்துவது சரியா\nஆண்டுக்கு 3,000 கோடிக்கு மேல் நஷ்டம்... என்ன நடக்கிறது அரசுப் போக்குவரத்துக் கழகத்தில்\nஅமைச்சர் சொன்னபடி கீழடியில் அருங்காட்சியகம் அமையுமா\nஇளநரை பிரச்னை தீர தலைமுடிக்கு சாயம் பூசலாமா - மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்\nபாரதியார் பல்கலைக்கழகமும்... லஞ்ச வழக்கின் தற்போதைய நிலவரமும்\nமகாபாரதத்தை வீட்டில் வைத்துப் படிக்கலாமா\nதிருமலை திருப்பதியில் தங்கி சுவாமி தரிசனம் செய்வது எப்படி விடுதிவசதிகள் என்னென்ன\n`கோலிவுட்டில் நயன்தாராவுக்குத்தான் அதிக சம்பளமா; மற்ற நடிகைகளின் சம்பளம் என்ன\nவழுக்கைத் தலைக்கு முடிமாற்று சிகிச்சை நிரந்தரத் தீர்வு தருமா\nமதுமிதா விவகாரம் எழுப்பிய கேள்வி; பிக்பாஸில் யார் யாருக்கு என்ன சம்பளம்\nகிடப்பில் போடப்படுகிறதா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை- என்னதான் நடக்கிறது\nதட்சிணாமூர்த்தி படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா எத்திசை நோக்கி இருக்கவேண்டும்\nகும்பகோணத்தில் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்ணின் நிலை என்ன..\nகர்ப்பப்பையை அகற்றாமல் ஃபைப்ராய்டு கட்டிக்குத் தீர்வு காணமுடியுமா\nஊழல் குற்றச்சாட்டு... நிர்வாகக் குளறுபடிகள்... தடுமாறும் தமிழ்ப் பல்கலைக்கழகம்\nகல்விக்கடன் தள்ளுபடியாக வாய்ப்பு உண்டா... உண்மை நிலவரம் என்ன\nஓசூரில் விமான நிலையம் அமையுமா, அமையாதா\nசின்னத்தம்பி யானை இப்போது எப்படி இருக்கிறது\nமுகிலன் வழக்கில் தற்போதைய நிலை என்ன\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nமுத்தலாக் சட்டத்தில் அப்படி என்னதான் இருக்கிறது A டூ Z தகவல்கள் A டூ Z தகவல்கள்\nநவோதயா பள்ளிகளை தமிழகத்தில் ஏன் எதிர்க்கிறார்கள்\nவிதையில்லாத பழங்களைச் சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படுமா\nநீங்களே ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்யலாம்... எப்படி\nஅமெரிக்காவில் இந்தியர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்- ஓர் அலசல்\nநிலமோசடி முதல் கட்டப்பஞ்சாயத்து வரை... வாசகர்களின் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள் #DoubtOfCommonMan\nதமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கின் இன்றைய நிலையென்ன\nநகர்ப்புறங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை எப்படி அதிகப்படுத்தலாம்\nமனைவி உண்மையை மறைத்துவிட்டார்... என்ன செய்யலாம்\nஅரசியலமைப்பைத் திருத்தும் 10 சதவிகித இடஒதுக்கீடு - சில கேள்விகளும் விளக்கங்களும்\nவீட்டை ஒத்திக்கு முடிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nவீட்டில் வளர்ப்பதற்கு சிறந்த செடிகள் மற்றும் மரங்கள் என்னென்ன\nமத்திய அரசின் உயர் பணிகளைப் பெற உதவும் SSC CGL தேர்வு... விரிவான வழிகாட்டுதல்\nஎன் மகள் படிக்கும் புதிய கற்றல் முறையில் தொடர்ந்து படிக்கலாமா\nவெளிமாநிலத்தில் வாங்கிய வாகனத்தை, தமிழகத்தில் பயன்படுத்த இதெல்லாம் செய்யணும்\nவைட்டமின் டி குறைபாடு, அறிகுறிகள், பாதிப்புகள், சிகிச்சைகள்\nகலப்புத் திருமண நிதியுதவி பெறுவது எப்படி\nகாளானின் தரத்தை எப்படிக் கண்டுபிடிப்பது எப்படி ஏற்றுமதி செய்வது\nகுறட்டைவிடும் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியுமா என்ன சொல்கிறது மருத்துவம் #DoubtOfCommonMan\nபிறப்புறுப்பில் புண்கள்... என்ன செய்வது \nஎடப்பாடி பழனிசாமி இப்போதாவது கல்வித்தகுதியை சரியாகச் சொல்லியிருக்கிறாரா\nஓர் இளங்கலைப் படிப்புக்குப் பெற்ற பி.எட் பட்டம் இன்னொரு இளங்கலைப் படிப்புக்குப் பொருந்துமா\nவானிலை சார்ந்த படிப்புகளை எங்கு படிக்கலாம்... யாரெல்லாம் படிக்க முடியும்\nஅல்சைமர், தொழுநோய்க்கு மருந்தாக இருந்த கஞ்சா போதைப்பொருளான வரலாறு\nகொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்; உதவி செய்யும் அரசு நிறுவனங்கள்; விரிவான வழிகாட்டுதல்\nஏமாற்றி திருமணம் செய்தவரிடமிருந்து விவாகரத்துப் பெற என்ன செய்ய வேண்டும்\n50 வயது, தொடரும் மாதவிடாய், வருத்தும் தலைவலி... என்ன செய்வது\nசகோதரர்கள் பெயரில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்தால் வரிவிலக்கு கிடைக்குமா\nகுடிநீரை இயற்கை முறையில் வீட்டில் சுத்திகரிப்பது எப்படி\nஃபேஸ்புக் மெசேஜில் மால்வேர் வீடியோ வருகிறதா நீங்கள் செய்யவேண்டியது இதுதான்\nஜெனரிக் மருந்துகளின் விலை மட்டும் குறைவாக இருப்பது ஏன்\nகாலாவதியான பொருள்களை விற்பனை செய்வோர் பற்றி காவல் துறையில் புகார் அளிக்கமுடியுமா\nவீட்டின் கழிவுநீரை எப்படி சுத்திகரித்து பயன்படுத்துவது பதில் இதோ\nஹெட்லைட்டில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்கள் மீது, நடவடிக்கை எடுக்காதது ஏன்\n2 நாளில் குழாய் உடைப்பை சரி செய்துவிடுவோம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஇன்பாக்ஸில் வந்துகுவியும் விளம்பர மெயில்களை தடுப்பது எளிது\nஜிப்மர், எய்ம்ஸ்க்கு மட்டும் ஏன் தனி நுழைவுத்தேர்வு\nதலைப்பெழுத்து மற்றும் பெயர் மாற்றம்... எப்படிச் செய்வது \nஅரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறத்தக்க மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்\nஎந்த வகை புற்றுநோய்க்கு எந்தப் பரிசோதனை - ஒரு கம்ப்ளீட் கைடு - ஒரு கம்ப்ளீட் கைடு\nசுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்குமேல் வாகனத்தை நிறுத்தினால் கட்டணம் செலுத்தத் தேவையில்லையா\nஉங்கள் கிரெடிட் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nசிறையில் இருக்கும் கைதிகள் தேர்தலில் வாக்களிக்க முடியுமா\nபிறப்புச் சான்றிதழ் தொலைந்துவிட்டால், மீண்டும் பெறுவது எப்படி\nசாதாரண மனிதர்கள் நீதிமன்றத்தில் வாதிடலாமா\nவெளிநாட்டில் இருப்பவரின் பைக்கை, இங்கு விற்பனை செய்வது எப்படி\nஇளைஞர்களை நோயாளிகளாக்கும் 3 பழக்கங்கள்\nமெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ... எதில் என் பிள்ளையைச் சேர்க்கலாம்\nஉங்கள் நிலம் வேறொருவரின் பெயரில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nதங்க நகை வாங்கும்போது சேதாரமாகும் தங்கத் துகள்களை நம்மிடம் தருவார்களா\nஅரசுப் பேருந்துக��ில் விளம்பரம் செய்ய என்னென்ன விதிமுறைகள்..\nநிரந்தர வருமானம் தரும் காடு வளர்ப்பு... ஒரு வழிகாட்டுதல்\nகுடிமராமத்துத் திட்டத்தின்மூலம் உங்கள் ஊர் நீர்நிலைகளை மேம்படுத்துவது எப்படி\nட்ராபிக் போலீசிற்கு, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் இடையேயான பனிப்போர்- தீர்வு என்ன \nபெருங்குடல் புண் பாதிப்பை மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியுமா\nஆசிரியர் தகுதித்தேர்வு குழப்பத்துக்கு அரசு காரணமா - குமுறும் ஆசிரியர்கள்\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எப்படிப் பயன்படுத்துவது\nஷீர்டி, அஜந்தா, எல்லோரா சுற்றுலா... ஒரு வழிகாட்டுதல்\nஅஞ்சலக கணக்குப் புத்தகம் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது\nதமிழ் ராக்கர்ஸில் படம் பார்ப்பதற்காக என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா\nகுழந்தைகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமா... என்ன சொல்கிறது சட்டம்\nஇதைத்தான் டாஸ்மாக்கில் மதுவென்று விற்கிறார்களா\nவீடு ஒத்திக்கு முடிக்கும் முன் சட்டரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன ஒப்பந்தகாலம் முடி‌ந்தபின், வீட்டு உரிமையாளர் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால், அதை எப்படி வசூல் செய்வது\nமாத வருமானம் உள்ளவர்களுக்கு வாடகை வீட்டுக்குப் போவது பிரச்னையில்லை. எப்படியும் சம்பளம் வந்துவிடும். வாடகை கொடுத்துவிடலாம். சொந்தமாக பிசினஸ் செய்பவர்களுக்கு மாத வாடகை கொடுப்பது பெரிய பிரச்னை. அவ்வப்போது மொத்தமாக வருமானம் வரும். திடீரென எதிலாவது முதலீடு செய்யவேண்டியிருக்கும்.\nஇதுபோன்ற உங்கள் கேள்விகளை https://special.vikatan.com/doubt-of-commonman/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யுங்கள்\nஎனவே, அவர்கள் வாடகை வீட்டுக்குச் செல்வதைவிட ஒரு தொகையைக் கொடுத்து ஒத்திக்கு ஒப்பந்தம் செய்துவிட்டால் மாதந்தோறும் வாடகை செலுத்தும் தொல்லை இருக்காது. மேலும் கொடுத்த தொகையை ஒத்தி முடியும்போது அப்படியே வாங்கிக்கொள்ளலாம்.\nபெரும்பாலானோர் இப்போது ஒத்திக்குச் செல்வதைத்தான் விரும்புகிறார்கள். ஆனால், அப்படி ஒத்திக்குப் போவதிலும் சில பிரச்னைகள் இருக்கின்றன. இதுகுறித்து விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் கேள்வியெழுப்பியிருந்தார் வாசகர் சுரேந்தர்.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nவீட்டை ஒத்திக்கு முடிக்கும்முன் சட்டரீதியாகச் செய்யவேண்டிய விஷய��்கள் என்னென்ன ஒத்தி ஒப்பந்தக்காலம் முடி‌ந்தபின்பு, வீட்டு உரிமையாளர் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் எப்படி வசூல்செய்வது\nஇதுபற்றி வழக்கறிஞர் அழகுராமனிடம் பேசினோம்.\n\"வாடகைக்கு வீடு பார்ப்பதுபோல, ஒத்திக்கு சட்டென வீட்டைப் பார்த்து முடித்துவிடக் கூடாது. ஏனெனில் வாடகை வீட்டிலிருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியேறிக்கொள்ளலாம். ஆனால், ஒத்திக்கு இருக்கும் வீட்டிலிருந்து ஒப்பந்த காலத்துக்கு முன்னர் திடீரென வெளியேற இயலாது. குடியிருப்பவரின் பணம், வீட்டு உரிமையாளரிடம் லாக் ஆகியிருப்பதால் வீட்டிலிருந்து அவ்வளவு எளிதாக வெளியேறமுடியாது.\nஒத்திக்குச் செல்லும்போது சில லட்சங்களை வீட்டு உரிமையாளர்வசம் ஒப்படைக்கிறோம். அந்தப் பணத்துக்கு எந்த அளவுக்குப் பாதுகாப்பு என்பது குறித்து சிந்திக்கவேண்டும். 'இதிலென்ன சிக்கல் வந்துவிடப்போகிறது, நாம்தான் ஒப்பந்தம் போட்டுவிடுகிறோமே' என்று நீங்கள் எண்ணலாம். உங்களுக்காக ஒரு உண்மைச்சம்பவத்தைக் கூறுகிறேன்.\nசென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டை ஒரு நடுத்தரக் குடும்பத்தினர் ஒத்திக்கு முடித்தார்கள். சேமிப்புப்பணம் ரூ.6 லட்சம், நகைகள், குழந்தைகள் சேமிப்பின்மூலம் திரட்டிய ரூ.4 லட்சம் சேர்த்து பத்து லட்சம் ரூபாய்க்கு வீட்டை ஒத்திக்குப் பேசிமுடித்து குடியேறினார்கள். ஒருநாள் திடீரென வங்கி அதிகாரிகள் சிலர் அந்த வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். அந்த வீட்டின் உரிமையாளர் வாங்கிய வங்கிக்கடனைக் கட்டத்தவறியதால் அந்த வீட்டை வங்கி கையகப்படுத்தவுள்ளதாகக் கூறியுள்ளனர்.\nவங்கிக்கடன் வசூல் தீர்ப்பாயத்தின் (Debts Recovery Tribunal) உத்தரவுப்படி இன்னும் ஒரு வாரத்துக்குள் வீட்டிலிருந்து வெளியேற வேண்டுமென்றும், குடியிருப்பவரிடம் கெடு விதித்துள்ளனர். அதுதொடர்பான அறிவிப்பு நோட்டீஸ் ஒன்றையும், வீட்டுச்சுவரில் ஒட்டிச்சென்றுள்ளார்கள். குடியிருப்பவருக்கோ அதிர்ச்சி. தனது பணம் பத்து லட்சத்தையும் கொடுத்து, வீடும் இல்லாமல் போவதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை.\nஅதன்பின்னர் விசாரித்தபோதுதான், வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டின்பேரில் 40 லட்சம் கடன் பெற்றுள்ளது தெரியவந்தது. அதை ஒழுங்காகத் திருப்பிச்செலுத்தாததால் அதற்கான அபராதத்தொகையும் சேர்த்து 50 லட்ச���் ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அதை மறைத்துத்தான் அந்த வீட்டை பத்து லட்சம் ரூபாய்க்கு ஒத்திக்குக் கொடுத்திருக்கிறார். இந்த விவரம் தெரிந்தபிறகு தனது பத்து லட்சம் ரூபாயைத் திரும்பப்பெறுவதற்காக ஒத்திக்கு வந்தவர் பெரிய சட்டப்போராட்டமே நடத்த வேண்டியிருந்தது.\nஇதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, ஒத்திக்கு வீடு முடிக்கும் முன்பாக ஒரு சட்ட ஆலோசகரின் மூலமாக அந்த வீட்டின் உரிமை ஆவணங்களை (Title Deeds) முழுவதும் வாங்கி சரிபார்த்து, அந்த வீட்டை ஒத்திக்கு விடும் நபர் சரியானவர்தானா என்பதை தெரிந்து தெளிதல் அவசியம். எனவே, வழக்கறிஞரிடம் ஆலோசனை பெற்றபின் ஒத்திக்குச்செல்வதே சரியான செயல்.\nவீட்டு உரிமையாளர், தான் பெற்ற ஒத்தித்தொகையைத் திருப்பியளிக்க மறுத்தால், அவர்மீது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுத்து, சட்டரீதியாக பணத்தை மீட்கலாம்\" என்றார்.\nஇதுபோன்ற உங்கள் கேள்விகளை https://special.vikatan.com/doubt-of-commonman/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யுங்கள்\nகவிதை, நகைச்சுவை மற்றும் வணிகம், சமூகம் சார்ந்த எழுத்துக்களில் ஈடுபாடு உண்டு. இயற்கையை நேசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1206044", "date_download": "2021-07-27T18:55:18Z", "digest": "sha1:NOMBGORM4I53NWK6XWXW2UV66MLNTLFA", "length": 9043, "nlines": 154, "source_domain": "athavannews.com", "title": "அயர்லாந்தில் 5 கி.மீ பயண தடையை நீடிப்பது குறித்து அமைச்சரவை பரிசீலணை! – Athavan News", "raw_content": "\nஅயர்லாந்தில் 5 கி.மீ பயண தடையை நீடிப்பது குறித்து அமைச்சரவை பரிசீலணை\nஅயர்லாந்தில் ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து 5 கி.மீ பயண தடையை நீடிப்பது குறித்து அமைச்சரவை பரிசீலிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.\nஅயர்லாந்து குடியரசில் கொவிட்-19 கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ஐரிஷ் அரசாங்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅடுத்த மாதத்திலிருந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என தாவோசீச் மைக்கேல் மார்ட்டின் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவிளையாட்டு, வெளிப்புற கூட்டங்கள் மற்றும் கட்டுமானத்திற்கான கட்டுப்பாடுகளுக்கான எளிதாக்கல்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.\nTags: அமைச்சரவைஅயர்லாந்துகொவிட்-19 கட்டுப்பாடுவிளையாட்டுவெளிப்புற கூட்டங்கள்\nபெகாசஸ் விவகாரம்: இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் பிரான்ஸ் ஜன��திபதி\nபிரான்ஸில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60இலட்சத்தை நெருங்குகின்றது\nகட்டாய தடுப்பூசி திட்டம் : போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்\n12 முதல் 17 வயதுக்குட்பட்டோருக்கு மொடர்னா தடுப்பூசியை செலுத்த ஐரோப்பிய மருந்து நிறுவனம் ஒப்புதல்\nஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் 92ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஇத்தாலியில் கொவிட் தொற்றினால் 43இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nலொறி சாரதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nசிறுமியின் சடலம் எதிர்வரும் தினங்களில் தோண்டப்படும் – மயானத்தில் பொலிஸார் பலத்த பாதுகாப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nசிறுமியின் சடலம் எதிர்வரும் தினங்களில் தோண்டப்படும் – மயானத்தில் பொலிஸார் பலத்த பாதுகாப்பு\nகொரோனா தொற்றில் இருந்து 270,000 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு\nஇலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான 2வது T-20 போட்டி ஒத்திவைப்பு\nஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் இசைவெளியீடு குறித்த அறிவிப்பு\nசிறுமியின் சடலம் எதிர்வரும் தினங்களில் தோண்டப்படும் – மயானத்தில் பொலிஸார் பலத்த பாதுகாப்பு\nகொரோனா தொற்றில் இருந்து 270,000 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு\nஇலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான 2வது T-20 போட்டி ஒத்திவைப்பு\nஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் இசைவெளியீடு குறித்த அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2018/03/19/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2021-07-27T18:32:08Z", "digest": "sha1:XRASPBQWBKDYFFHGFF5QXHGMRFZ6TV5H", "length": 10602, "nlines": 83, "source_domain": "muthusitharal.com", "title": "சந்தோஷ் சுப்ரமணியம் – சிறகெதற்கு – முத்துச்சிதற��்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nசந்தோஷ் சுப்ரமணியம் – சிறகெதற்கு\nசந்தோஷ் சுப்ரமணியம். கிட்டத்தட்ட நூற்றி xவது தடவையாக தொலைக்காட்சியில். நானும் பார்ப்பது கிட்டத்தட்ட பதிxஆவது தடவை. பத்து வயதான என் பொண்ணும் கடந்த இரண்டாண்டுகளாக எப்போது போட்டாலும் இந்தப் படத்தை கைகொட்டி சிரித்து ரசிக்கிறாள். நானும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும் அந்த நேர்த்தியான இறுதிக்காட்சிகளை தவறவிடுவதில்லை. இப்போது தான் நமக்கு கொஞ்சம் எழுத வருகிறதே என்ற உந்துததில் இப்படம் பற்றிய என்னுடைய அவதானிப்புகள் இவை.\nமிகவு‌ம் சிரத்தையுடன் எடுக்கப்படும் இறுதிக்காட்சிகள் நம்மையும் திரைக்குள் இழுத்து, படம் முடிந்தும் திரையிலிருப்பவர்களை நம்மோடு எடுத்துச் செல்ல வைக்கிறது. இறுதிக்காட்சி என்றவுடனேயே ‘காதலுக்கு மரியாதை’ நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. இப்படிப்பட்ட காட்சிகளில் முடிவுகளை விட, அதையடைந்த விதமே நம்மை ஈர்க்கிறது.\nபாசத்தை உடல் முழுதும் சேறாய் அப்பிக்கொண்டிருக்கும் தந்தை சுப்ரமணியம் . அச்சேற்றிலிருப்பதே சுகம் என்றிருக்கும் அவரின் குடும்பம். அச்சேற்றிலிருப்பது பாதுகாப்பு மட்டுமே என்பதையுணர்ந்த அவரின் மகன் சந்தோஷ். ஆனால் சுதந்திரமாக பறக்க முடியாமல் அவனுடைய சிறகுகள் அப்பாசச் சேற்றில் தோய்ந்து போயிருக்கின்றன. அம்மகனின் காதலி ஹாசினி, ஒரு சுதந்திர பறவை. இப்படத்தின் இறுதிக் காட்சிகளில் இவர்களுக்கிடையேயுள்ள சிக்கலான வேறுபாடுகளை, கூர்மையான வசனங்களையும்; கச்சிதமான காட்சியமைப்புகளையும் கொண்டு மிக லாவகமாக கையாண்டிருக்கிறார் இயக்குநர்.\nஹாசினியைப் பற்றி தன் குடும்பத்தினர் அறிந்து கொள்ள வேண்டுமென்று விரும்பிய சந்தோஷைப் பற்றி ஹாசினியும், அக்குடும்பத்தினரும் நிறைய தெரிந்து கொள்வதுதான் திரைக்கதையின் பலம். வீட்டிலிருக்கும் சந்தோஷைப் பற்றி ஹாசினியும்; வெளியிலிருக்கும் சந்தோஷைப் பற்றி அக்குடும்பத்தாரும் என. தெரியாத சில விஷயங்கள் தெரியவரும் போதுதான் நம் புரிதல்களின் எல்லைகளை மறுவரையரை செய்து கொள்ள முடிகிறது. ஹாசினியை இப்புரிதல், சந்தோஷ் தனக்கு வேண்டாமென்ற ஒரு தெளிவான முடிவை நோக்கி நகர்த்துகிறது. சந்தோஷ்போல் நானும் பாசச் சேற்றில் சிக்கி தன் சுதந்தி���ச் சிறகுகளை இழக்க நேரிடும் என்று பயந்தே இம்முடிவுக்குச் செல்கிறாள். ஆனால் சந்தோஷ் மேலிருக்கும் காதல் சற்றும் குறையவேயில்லை.\n என்றால், சுதந்திரம் இல்லையேல் காதலும் மரித்துப் போகுமென்று சுதந்திரத்தின் பக்கம் எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல் சாயும் ஹாசினியின் முடிவு, அவளை பெரிய மனுசியாக காட்டுகிறது.\nசந்தோஷ் துவண்டு போயிருந்தாலும், சுதந்திரமாக தன் இயல்புத்தன்மையுடன் இருப்பதன் முக்கியத்துவத்தை ஹாசினியின் முடிவு மூலம் அவன் தந்தைக்குக்கும் குடும்பத்தினருக்கும் உணர்த்துகிறான். “என் கையைப் பற்றிக் கொண்டு என்னுடைய விளையாட்டையும் நீங்களே ஆடினா, என்னப்பா நியாயம் “, “நீங்க சொல்லி கொடுத்த மாதிரியே வாழ்வது சாப்பாட்டை தொண்டை வரைக்கும் மட்டுமே அனுப்புவது போலுள்ளது. அதற்கு மேல் செல்ல மறுக்கிறது” என்ற சந்தோஷின் பரிதாபமான வார்த்தைகள் அவன் தந்தையை மட்டுமல்ல, அவன் குடும்பத்தினரையும், அக்காட்சிக்குள் இழுக்கப்பட்ட நம்மையும் உடைந்து அழச் செய்கிறது.\nஹாசினியைத் தெரிந்து கொள்ள விரும்பிய குடும்பம், தாங்கள் யாரென்று அவள் வழியாகவே புரிந்து கொண்டு, ஹாசினியை மகளாக அரவணைத்துக் கொள்கிறது.\nபொறுப்பற்ற பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு ஏற்படும் சிதைவுக்கு இணையானது அதீத பொறுப்புள்ள பெற்றோரைக் கொண்ட பிள்ளைகளின் சிதைவு. பறவையின் சிறகுகள் குஞ்சுகளை பாதுகாப்பிற்குத்தானேயன்றி, சிறைப்படுத்துவதற்கல்ல.\nPrevious Post பெரியாரும் பெரியவரும்\nநீட்சேவும் சாதியொழிப்பும் March 13, 2021\nபின்தொடரும் நிழலின் குரல் – ஒரு மார்க்சியக் கனவு February 5, 2021\nசுரேஷ்குமார் இந்திரஜித் – புரியாத புதிர் September 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/opposition-to-banks-merger-bank-employees-strike-announce-nationwide-on-september-26th-and-27th/", "date_download": "2021-07-27T19:00:36Z", "digest": "sha1:E3N6MOCXUJCHFPSP4E5AWNAYT4KFBWQL", "length": 16303, "nlines": 233, "source_domain": "patrikai.com", "title": "வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: வரும் 26, 27ந்தேதி வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் வேலைநிறுத்தம்! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப���பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nவங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: வரும் 26, 27ந்தேதி வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் வேலைநிறுத்தம்\nதலிபான்களுடன் தொடர்ல் 6,000 பாகிஸ்தான் பயங்கரவாதிகள்: ஐ.நா., அறிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதை எதிர்கொள்ள அதிமுகதயார்: ஓபிஎஸ்\nதமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது\nதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்\nவங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி அலுவலர்கள் சங்கம் செப்டம்பர் 25ந்தேதி நள்ளிரவு முதல் செப்டம்பர் 27ந்தேதி நள்ளிரவு வரை வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளன. இதன் காரணமாக வரும் 26 மற்றும் 27ந்தேதி வங்கிப்பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.\nபொதுத்துறை வங்கிகள் பலவற்றை இணைக்கும் முடிவை மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல வங்கிகளை, வங்கி ஊழியர்களின் எதிர்பையும் மீறி பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைத்தது.\nஇந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 30ந்தேதி நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பின்போது மேலும் பல வங்கிகள் இணைப்பு தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.\nஅதன்படி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைட்டட் வங்கி ஆகியவை இணைக்கப்படும் என்றும், 17.95 லட்சம் கோடி ரூபாயோடு இவை இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாக செயல்படும் என்றும், கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்பட்டு, 15.20 லட்சம் கோடி ரூபாயுடன் அது நாட்டின் நான்காவது பொதுத்துறை வங்கியாக செய்யப்படும் என்று நிதி அமைச்சர் தெரிவித்தார்.\n”யூனியன் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி மற்றும் ஆந்திரா வங்கி ஆகியவை இணைக்கப்படும். இவை இந்தியாவின் ஐந்தாவது பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.\n“இந்தியன் வங்கி மற்றும் அலகாப��த் வங்கி இணைக்கப்பட்டு 8.08 லட்சம் கோடி ரூபாயுடன் இவை ஏழாவது பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும்” என்று நிதி அமைச்சர் தெரிவித்தார்.\nமத்தியநிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்\nபேங்க் ஆஃப் பரோடா, விஐயா பேங்க் மற்றும் தேனா பேங்க் ஆகிய வங்கிகளின் லாபம் அவற்றின் இணைப்புக்கு பிறகு 710 கோடியாக அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.\nஇந்தியாவில் இதுவரை 27 பொதுத்துறை வங்கிகள் இருந்துவந்த நிலை மாறி இனி 12 பொதுத்துறை வங்கிகள் செயல்படும்’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nமத்திய நிதி அமைச்சகத்தின் இந்த அறிவிப்புக்கு வங்கி ஊழியர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.\nவங்கிகள் இணைப்பை கண்டித்து AIBOC, AIBOA, INBOC, NOBO ஆகிய வங்கி அலுவலர் சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் அளித்துள்ளன\nசெப்டம்பர் 25ம் தேதி நள்ளிரவு முதல் 27ம் தேதி வரை வேலைநிறுத்தம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்து உள்ளன.\nஇதன் காரணமாக அந்த 2 நாட்கள் வங்கிகள் சேவை முழுவதும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும், ஏடிஎம், டிஜிட்டல் பண பரிவர்த்தனை போன்றவையும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.\nPrevious articleபொருளாதார வளர்ச்சி : மோடிக்கு மன்மோகன் சிங் அளிக்கும் 5 அம்ச வழிமுறைகள்\nNext articleஇந்தியப் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை விட குறைவாக உள்ளது : ஐ எம் எஃப்\nகர்நாடக முதல்வராக நாளை காலை 11 மணிக்கு பதவியேற்கிறார் பொம்மை\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 6,258, கேரளா மாநிலத்தில் 27,129 பேர் பாதிப்பு\nகர்நாடக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு\nதலிபான்களுடன் தொடர்ல் 6,000 பாகிஸ்தான் பயங்கரவாதிகள்: ஐ.நா., அறிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதை எதிர்கொள்ள அதிமுகதயார்: ஓபிஎஸ்\nதமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது\nதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்\nசென்னை துறைமுகத்தின் முதலீட்டு பணம் ரூ.100 கோடி மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/03/25/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2021-07-27T18:42:39Z", "digest": "sha1:DZDRYYJBFOJR7YLZXZQ2N7IRTKJ55ARW", "length": 10763, "nlines": 143, "source_domain": "www.thamilnaatham.media", "title": "மீண்டுமொரு கறுப்பு ஜூலையைத் தோற்றுவிக்க வழிவகுக்கும்: டிலான் பெரேரா | தமிழ் நாதம் | தமிழர்கள���ன் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் மீண்டுமொரு கறுப்பு ஜூலையைத் தோற்றுவிக்க வழிவகுக்கும்: டிலான் பெரேரா\nமீண்டுமொரு கறுப்பு ஜூலையைத் தோற்றுவிக்க வழிவகுக்கும்: டிலான் பெரேரா\nகலப்பு நீதிமன்றக் கோரிக்கை, மீண்டுமொரு கறுப்பு ஜூலையைத் தோற்றுவிக்க வழிவகுக்குமென்று எச்சரித்துள்ள டிலான் பெரேரா எம்.பி, இலங்கைப் பிரஜை என்ற நிலைப்பாட்டிலிருந்து செயற்படுமாறு சுமந்திரன் எம்.பிக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nபதுளை ஹாலி-எலயில் (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், இலங்கையில் யுத்தக்குற்றம் இடம்பெற்றதாகத் தெரிவித்து, வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருப்பதாகச் சுட்டிக்காட்டியதுடன், தான் ஓர் இலங்கையர் என்பதை, சுமந்திரன் மறந்துவிடக்கூடாதெனவும் அவர் தெரிவித்தார்.\nஇலங்கையில் நீதிப்பொறிமுறை ஒன்று உள்ளதால், அரசமைப்புக்கு அமைவாக கலப்பு நீதிமன்றத்தை உருவாக்க முடியாதெனத் தெரிவித்த அவர், ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர், அரசமைப்புப் பற்றி நன்கு அறிந்திருப்பார் என்றும் தெரிவித்தார்.\nநீதித்துறையில் பேராசிரியராக இருக்கும் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் எழுதிய நூல்களைக் கற்றே, சுமந்திரன் பரீட்சையில் சித்தியடைந்தார் என்றும், எமது நாட்டுச் சட்டங்களுக்கு அமைவாக, கலப்பு நீதிமன்றத்தை அமைக்க முடியாதென வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கூறியுள்ளார் என்றும் தெரிவித்தார்.\nஇவ்வாறான நிலையில், மீண்டும் கலப்பு நீதிமன்றக் கோரிக்கையை முன்வைப்பது, இந்நாட்டுத் தமிழ் மக்களைப் பலியிடுவதாகவே அமையுமெனவும், அதனால் மீண்டுமொரு கறுப்பு ஜூலைக்கு வழிசமைக்க வேண்டாமென, சுமந்திரன் எம்.பியிடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.\nPrevious articleயாழில் வியாபாரிகளுக்கு சுகாதார பிரிவின் கடும் எச்சரிக்கை\nNext articleகூட்­ட­மைப்­பின் கருத்­துக்­கள் நாட்­டின் அர­ச­மைப்பை மீறுவதாக ஜனாதிபதி குற்றச்சாட்டு:\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nநேற்றைய தினம் மட்டும் 2248 பேருக்கு கொரோனா\nபயணத் தடை நீக்கத்தின் பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இ���ாஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/09/blog-post_12.html", "date_download": "2021-07-27T17:48:51Z", "digest": "sha1:MKJCRKMWETVB27EFLZS52XLHDSKDDGLT", "length": 5473, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வளிப்போம்: மஹிந்த - sonakar.com", "raw_content": "\nHome NEWS மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வளிப்போம்: மஹிந்த\nமலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வளிப்போம்: மஹிந்த\nமலையக மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றிற்கான தீர்வளிப்பதில் தமது அரசு உறுதியாக இருப்பதாக தெரிவிக்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.\nஆறுமுகம் தொண்டமானிற்கான இரங்கலுரையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், இறப்பதற்கு சில மணி நேரம் முன்பாகவும் தன்னைச் சந்தித்து தோட்டத் தொழிலாளர் பிரச்சினைகளையே அவர் தன்னிடம் பேசியதாகவும் பிரதமர் விளக்கமளித்துள்ளார்.\nதனது தந்தையின் நல்ல நண்பனான சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன் ஆறுமுகம் தொண்டமான் ஒரு போதும் பிரிவினையை விரும்பியதில்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூ���்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nதேசியப்பட்டியல்: ஞானசார - ரதன தேரர் முறுகல்\nஅபே ஜன பல என பெயரிடப்பட்ட கட்சியூடாக கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை பகிர்ந்து கொள்வதில் ஞானசார - அத்துராலியே ரதன தேரர்கள் மத்த...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%802", "date_download": "2021-07-27T19:38:14Z", "digest": "sha1:4M7766O7EBVBW4BAW6IZ62BLFXH5VBGI", "length": 7703, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஃபாக்சு பீ2 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஃபாக்சு பீ2 (FOXP2 - Forkhead box protein P2) என்பது ஃபாக்சு பீ2 மரபணு என்றழைக்கப்படும் மரபணுவினால் குறியீடு செய்யப்பட்ட ஒரு புரதமாகும். இந்த மரபணு, வோல்ஃப்காங் எனார்ட் (Wolfgang Enard) என்ற ஆராய்ச்சியாளரால் மனித முதல் மொழியின் மரபணு என்று கருதப்படும் ஒரு மரபணுவாகும். இவரும் இவரது ஆய்வுக் குழுமமும் செய்த ஆய்வுகளின்படி, மனித இனத்தில் பேச்சுத் திறன், மொழி என்பன விருத்தியடைந்தமைக்கும், இந்த மரபணு, மற்றும் அதிலிருந்து உருவாகும் புரதத்திற்கும் இடையிலுள்ள தொடர்பு அறியப்பட்டது[1]. பேச்சுத் திறன், மொழிப் பாவனையில் ஏற்படும் கோளாறுகளுக்கும், இந்தக் குறிப்பிட்ட புரதத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புள்ளதாக அறியப்பட்டுள்ளது[2].\nமிகச்சிறிய மூலக்கூறுகளின் முப்பரிமாணப் படிமங்களை, மூலக்கூற்று உயிரியல் அடிப்படையில் ஆய்வறிந்து பார்க்க உதவும் PyMOL எனப்படும் திறமூல மென்பொருள் மூலம் பெறப்பட்ட ஒரு ஃபாக்சு பீ2 புரதத்தின் மாதிரிப்படம்\n2 முதல் மொழியும் தமிழும்\nமாக்சு பிளாங்க் கூர்த்தலற மானுடவியல் கழகத்தைச்(Max Planck Institute of Evolutionary Anthropology) சேர்ந்தவர் வோல்ஃப்காங் எனார்ட். இவர் மனிதனின் மொழி, பேசும் திறன் ஆகியவற்றிற்கான பல மரபணுக்களில், முதல் மரபணுவை கண்டுபிடித்ததாக அறிக்கை வெளியிட்டார்.[3] கடந்த இரண்டு லட்சமாண்டுகளில் அந்த மரபணுக்களில் ஏற்பட்ட மாற்றங்களே மாந்தனின் கூர்த்தலற வளர்ச்சிக்கு உந்துசக்தியாக பயன்பட்டது. மாந்த அறிவாற்றலுடன் இம்மரபணு உறுதியான தொடர்புடையது. இதன் மூலம் மாந்தனின் முதல் மொழியை கண்டறிய விளைவு பிறந்துள்ளதாக நம்புகின்றனர்.\nஇரா. மதிவாணன் என்பவர் மொழி அகழ்வாராய்ச்சி என்ற துறையில் ஆய்வுகள் நடக்க வேண்டும் என்று கருதுகிறார். இதன் மூலம் முதன் மொழியில் பொதுவான வேர்களைக் கொண்டுள்ள பல மொழிகளில் உள்ள சொற்களை இணங்காணலாம் என்று அவர் கருதுகிறார். அதுக்கு இந்த ஃபாக்சு பீ2 உதவும் என்பது இவர் கணிப்பு.\nதமிழர் நாடும் தனிப் பண்பாடும், புதுவை நந்திவர்மன், அர்ச்சுனா பதிப்பகம், சோலைமேடு தெரு, சென்னை - 94\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2021, 13:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Kozhikode/cardealers", "date_download": "2021-07-27T18:27:04Z", "digest": "sha1:WT4VZK5TG3X4WZKLDQZD5XX7UBGUKYDE", "length": 9322, "nlines": 186, "source_domain": "tamil.cardekho.com", "title": "கோழிக்கோடு உள்ள 7 ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் கோழிக்கோடு இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை கோழிக்கோடு இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து கோழிக்கோடு இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் கோழிக்கோடு இங்கே கிளிக் செய்\nஅப்கோ ஹ���ண்டாய் 19 ஏ b, கண்ணூர் road, பவர்கட், puthiyangadi, கோழிக்கோடு, 673021\nஅப்கோ ஹூண்டாய் மினி பை பாஸ் சாலை, puthiyar post, nr mims hospital, கோழிக்கோடு, 673004\nகே.வி.ஆர் ஹூண்டாய் கே.வி.ஆர் பிரெஸ்டீஜ் கார்கள் கார்கள் pvt ltd, kvr tower, மாவூர் சாலை, nr ksrtc பஸ் ஸ்டாண்ட், கோழிக்கோடு, 673024\n19 ஏ B, கண்ணூர் சாலை, பவர்கட், Puthiyangadi, கோழிக்கோடு, கேரளா 673021\nகே.வி.ஆர் பிரெஸ்டீஜ் கார்கள் கார்கள் Pvt Ltd, Kvr Tower, மாவூர் சாலை, Nr Ksrtc பஸ் ஸ்டாண்ட், கோழிக்கோடு, கேரளா 673024\nNh-17, Areekad, Nallalam Po, நல்லலம் காவல் நிலையம் அருகே, கோழிக்கோடு, கேரளா 673027\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bigg-boss-tamil-actress-pairs-up-with-this-actor-for-the-first-time-083752.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-27T18:18:50Z", "digest": "sha1:FYLLLK5I6YUUS3INQP3DPHTIN6HDIGXT", "length": 13935, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆடை பட தயாரிப்பாளர் படத்தில் ரித்விகா...இவர் தான் ஹீரோ | BIGG BOSS TAMIL ACTRESS PAIRS UP WITH THIS ACTOR FOR THE FIRST TIME - Tamil Filmibeat", "raw_content": "\nAutomobiles ‘மோட்டார்சைக்கிள்’ ஜாக்கெட்டுகள் தயாரிப்பில் இறங்கியது ஸ்டூட்ஸ்\nNews முக்கிய வழக்குகளை விசாரித்த சிபிசிஐடி எஸ்.பி விஜயகுமார் உள்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nSports பெண்கள் டைவிங்: அமெரிக்காவை ஓவர்டேக் செய்த சீனா.. ஜஸ்ட் மிஸ்.. மெக்சிகோ அபாரம்\nFinance வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n உங்க செக்ஸ் ஹார்மோனை அதிகரிக்கணுமா அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆடை பட தயாரிப்பாளர் படத்தில் ரித்விகா...இவர் தான் ஹீரோ\nசென்னை : தீவிரமடைந்து வரும் கொரோனா பரவல் சினிமா துறையை முற்றிலுமாக முடக்கி போட்டுள்ளது. லாக்டவுன் முடிந்த பிறகு, அடுத்தக்கட்ட படப���பிடிப்பை தொடர பல பெரிய நடிகர்களின் படங்கள் காத்திருக்கின்றன.\nஇன்னும் சிலர் லாக்டவுன் முடிந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட உடன் புதிய படங்களின் வேலைகளை துவக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் புதிய படங்கள் பற்றிய அறிவிப்புக்களும் வந்த வண்ணம் உள்ளன.\nஅந்த வகையில் சூர்யா நடித்த சூரரை போற்று, சிம்பு நடித்த ஈஸ்வரன் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் காளி வெங்கட் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு மாடு என பெயரிடப்பட்டுள்ளது.\nபுதுமுக இயக்குனர் பிரம்மா இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக ரித்விகா நடிக்க உள்ளார். ரஜினி நடித்த கபாலி போன்ற படங்களில் நடித்திருந்தாலும் விஜய் டிவி.,யில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று, டைட்டில் வென்ற பிறகே ரித்விகா பிரபலமானார்.\n8 பாடல்… 3 தீம் மியூசிக்குடன்… ஜகமே தந்திரம் ஆல்பம் நாளை ரிலீஸ் \nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புக்கள் கிடைக்காவிட்டாலும் சிறிய ரோல்களில் பல படங்களில் ரித்விகா நடித்து வருகிறார். தற்போது மாடு படத்தில் ஹீரோயினாக நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.\nஇந்த படத்தை அமலா பாலை வைத்து ஆடை படத்தை தயாரித்து, பரபரப்பை கிளப்பிய விஜி சுப்ரமணியம் தயாரிக்கிறார். இந்த படம் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புக்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன்.. மருத்துவமனையில் இடம் கிடைக்கவில்லை.. தனுஷ் பட நடிகர் உருக்கம்\nமாறன் அண்ணா நம்பவே முடியல இதயம் ரொம்ப கனமா இருக்கு.. மாறன் மறைவுக்கு காளி வெங்கட் இரங்கல்\nகாமெடி நடிகருடன் ஜோடி சேரும் சாய் பல்லவி\nசினிமாவில் ஒரே மாதிரியான கேரக்டர் நடிப்பது ரொம்பவே போர் - காளி வெங்கட்\nநடிகர் காளி வெங்கட் - ஜனனி திருமணம்\nதெனம் தெனம் தியேட்டர் போய் படம் பாக்குறேன்..'ராஜா மந்திரி' இயக்குநரின் சந்தோஷப்பதிவு\n'இந்தப் பேய் லைட்டா பயம் காட்டுது'... ரசிகர்களைப் பயமுறுத்தும் டார்லிங் 2\n'டிராபிக் போலீஸ்தானே மாப்ள' கலகலக்க வைக்கும் காளி வெங்கட்\n“யாவரும் வல்லவரே“ படத்தில்… சமுத்திரக்கனியுடன் ஜோடி சேரும் பிக் பாஸ் பிரபலம்\nதயங்கிய சாய் பல்லவி.. டக்குன்னு ஓகே சொல்லி கமிட் ஆன ரித்விகா\n\\\"நாட்படு தேறல்\\\" தாலாட்டு பாடல் மேக்கிங் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ரித்விகா \nரித்விகாவுக்கும் தடுப்பூசி போட்டாச்சு.. எம்புட்டு பயம் பாருங்க கண்ணுல\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற நிலையில்.. லைஃப் பார்ட்னரை பிரிகிறாரா எமி ஜாக்சன்\nஇரண்டே வருடத்தில் 2வது கணவரையும் பிரிந்த நடிகை.. சேர்ந்து வாழ செய்த முயற்சிகள் தோல்வி என அறிவிப்பு\nசத்யா கர்ப்பம் இல்லை… சொல்ல முடியாமல் தவிக்கும் பிரபு… விறுவிறுப்பான சத்யா சீரியல் \nயம்மாடியோவ்...கிக்கேற்றும் லுக்கில் ஹாட்டான போஸ்...சூடேற்றும் இனியா\nயப்பா...சட்டை பட்டனை கழற்றி விட்டு...பார்வதி கிளாமர் ஃபோட்டோஸ்\nYashika தோழி மறைவிற்கு யார் காரணம் | முதல் Surgery முடிந்தது Live Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbiblesearch.com/tamil/genesis/1/17", "date_download": "2021-07-27T19:18:48Z", "digest": "sha1:Z7UUO7IU7ZWZJ36DZFN6P4QREM2QOGPR", "length": 3294, "nlines": 71, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Genesis 1:17 in Tamil ஆதியாகமம்-1:17-அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n1:17 அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,\nராஜாவின் அறைகள் - உன்னதப்பாட்டு 1 :4\nஒழுக்க நெறிகள் Vs பொருளாசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thenchittu.in/2020/03/01/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-07-27T18:40:57Z", "digest": "sha1:XWBFZS52P4ZFAGZH2DIP3SV5DYW2DMSA", "length": 10667, "nlines": 132, "source_domain": "thenchittu.in", "title": "கொஞ்சம் சிரியுங்க பாஸ்! – தேன் சிட்டு", "raw_content": "\nதேன்சிட்டு பல்சுவை படைப்புகளின் சங்கமம்\nநம்ம தலைவரு, கும்பிட்ட கையை கீழே இறக்காம போறாரே\nதேர்தலில் மூக்கு உடைஞ்சதை மறைக்கத்தான்….\n*பேருந்தில் பயங்கர மான கூட்டம் . ஒரே வார்த்தையில் கூட்டமே கலைஞ்சு போச்சு அப்படி என்ன வார்த்தை சொன்ன என்ன மாப்ள எப்போ சீனாவுலேர்ந்து வந்தே வேத புருஷோத்தமன் ஆதிச்சபுரம் 614717*.\nஉலகத்துல இல்லாத தெய்வம் எல்லாம் தலைவருக்கு துணை நிற்குமா எப்படி \n” இருக்கற சிலையெல்லாம் தான் அவரு கஸ்டடியில இருக்காம் …\n” தூதுப் புறாவுக்கு பயிற்சி கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள் மன்னா …”\n” போர் ஓலையை போட்டதும் கை நழுவி பறந்து விட்டதா அமைச்சரே \nஎன் ஆளைச் ‘சுத்தி வளைச்சுப் பிடிக்க முடியலை’டா\n“அதில்லடா அவ ‘ரொம்ப குண்டா’ இருக்கா\n“நீ உன் வீட்டுக்காரரை அடிக்கடி ‘பழம், பழம்’ன்னு சொல்றியே உனக்கு அவர் மேல அவுவளவு அன்பா உனக்கு அவர் மேல அவுவளவு அன்பா\n“அட அவ ஒருத்தி, அவரு ஒரு ‘பழம்’ விடாம எல்லாப் பழங்களையும் சாப்பிடுவாரு அதனால அவருக்கு அப்படி ஒரு ‘பேரை’ வச்சேன் அதனால அவருக்கு அப்படி ஒரு ‘பேரை’ வச்சேன்\nபுலவர்கள் அரசவையில் என்னைப்பற்றி புகழ்ந்து பாடவே\nஅரசவையில் பொய் பேசக்கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறீர்களே அரசே\nநம் மன்னருக்குப் பிடித்த உணவு எது சொல் பார்க்கலாம்\n“தலைவரை மிகப் பெரிய சக்தி ன்னு சொன்னது தப்பா போச்சா ஏன் \n” எரிபொருளுக்குக்கு பதில் மாற்று சக்தியா அவரை பயன்படுத்த முடியுமான்னு யாரோ கேட்டுட்டாங்களாம் …\nபாத்திரம் கழுவ முதலாளியம்மா வீட்டுக்கு இன்னிக்கு கொஞ்சம் லேட்டா போயிட்டேன்”\n.”முதலாளியம்மா கழுவி கழுவி ஊத்திட்டாங்க\n” ஆபரேஷன் பேஷண்ட் எஸ்கேப் ஆனதும் டாக்டர் என்ன சொன்னார் \n” ஹி… ஹி.. ஓடுகாலின்னு தான் ….”\nPrevious Entry சாதனை அரசிகள்\nNext Entry மகளிர் கிரிக்கெட்டின் புதிய நட்சத்திரம்\nசார்பட்டா பரம்பரை- திரை விமர்சனம்.\nzepion on தித்திக்கும் தமிழ்\nகிருஷ்ணா கணேஷ் on வெ. ஹேமந்த்குமார் கவிதைகள்\nகாசாங்காடு வீ காசிநா… on வாழும் கவி- மருதகாசி\nஉலகின் முதல் நவீன அற… on உலகின் முதல் நவீன அறுவை சிகிச்…\nசுசிகலையகம் on தித்திக்கும் தமிழ்\nபடைப்பின் வகைகள் Select Category அக்டோபர் தேன்சிட்டு அஞ்சலி ஆகஸ்ட் தேன்சிட்டு ஆசிரியர் பக்கம் ஆன்மீகம் இணைய உலா உள்ளூர் செய்திகள் ஏப்ரல் தேன்சிட்டு ஒருபக்க கதை கட்டுரை கதைகள் கவிதை சினிமா சிறுகதை சிறுவர் பகுத�� சிறுவர் மின்னிதழ் செப்டம்பர் தேன்சிட்டு ஜூன் தேன்சிட்டு ஜூலை தேன்சிட்டு ஜோக்ஸ் தமிழறிவு. தித்திக்கும் தமிழ் திரை விமர்சனம் தேன்சிட்டு இணைய இதழ்- அக்டோபர் 2020 தொடர் தொடர் கவிதை தொடர்கதை நவம்பர் தேன்சிட்டு நூல் விமர்சனம் பத்திரிக்கை படைப்புக்கள் பல்சுவை மின்னிதழ் பேய்க்கதை போட்டி மருத்துவம் மாதப் பத்திரிக்கை மின்னிதழ்கள் மே -தேன்சிட்டு விளையாட்டு ஹைக்கூ Uncategorized video\nதேன்சிட்டில் உங்கள் படைப்புகள் இடம்பெற இன்றே மெயில் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/news/rrr-movie-update/", "date_download": "2021-07-27T18:41:20Z", "digest": "sha1:4UQE3VPQGI2TOKYUIRJJ2BE64D7BXWCI", "length": 6773, "nlines": 115, "source_domain": "www.inandoutcinema.com", "title": "ஆர்.ஆர்.ஆர் படத்த்தைக் கைப்பற்றிய 2 ஓடிடி நிறுவனங்கள்! - InandoutCinema", "raw_content": "\nவிஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் தெரியுமா \n‘#PK பேக் ஆன் டூட்டி’ … ட்ரெண்டிங்கில் பீம்லா நாயக் போஸ்டர்\nயாஷிகாவின் தற்போதைய நிலை என்ன அவரின் தாய் உருக்கமான பேட்டி…..\nதனுஷின் ‘D43’ ஃபர்ஸ்ட் லுக் – இணையதளத்தில் வைரலாகும் ஹாஸ் டக் \n‘#RRR’ படத்தின் மாஸ் அப்டேட்…தெறிக்கவிடும் போஸ்டர் \nஆர்.ஆர்.ஆர் படத்த்தைக் கைப்பற்றிய 2 ஓடிடி நிறுவனங்கள்\nதெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள படம் ஆர்.ஆர்.ஆர். சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீதராம ராஜூ மற்றும் கோமரம் பீம் ஆகியோரது வாழ்க்கையை மையப்படுத்திய இந்த கதையை ஆக்‌ஷன் படமாக இயக்கியுள்ளார் ராஜமௌலி.\nஇந்த படம் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தாமதம், இரண்டாம் அலை கொரோனா உள்ளிட்ட காரணங்களால் 2022ம் ஆண்டு மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னதாக இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பட ரிலீஸுக்கு ஒரு வருட இடைவெளி உள்ள நிலையில் இந்த படத்தை உலக மொழிகளான ஆங்கிலம், போர்ச்சுகீஷ், ஸ்பானிஸ், துருக்கி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமுன்னதாக தனுஷின் “ஜகமே தந்திரம்” படமும் உலக மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும், இப்படத்தின் தமிழ் , தெலுங்கு,மலையாளம் ம��ழிகளுக்கு ஜீ5 நிறுவனமும், இந்தி மொழிக்கு நெட் பிளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nவிஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் தெரியுமா \n‘#PK பேக் ஆன் டூட்டி’ … ட்ரெண்டிங்கில் பீம்லா நாயக் போஸ்டர்\nயாஷிகாவின் தற்போதைய நிலை என்ன அவரின் தாய் உருக்கமான பேட்டி…..\nதனுஷின் ‘D43’ ஃபர்ஸ்ட் லுக் – இணையதளத்தில் வைரலாகும் ஹாஸ் டக் \n‘#RRR’ படத்தின் மாஸ் அப்டேட்…தெறிக்கவிடும் போஸ்டர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/08/11pairs-diverted.html", "date_download": "2021-07-27T17:20:22Z", "digest": "sha1:XVVW26KP75AHKJLU52JEDFUO6U3KWVNG", "length": 10998, "nlines": 57, "source_domain": "www.tnrailnews.in", "title": "தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் 11 ஜோடி ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம் : 2 ரயில்கள் சென்னை சென்ட்ரல் வழியாக இயங்காது !", "raw_content": "\nதமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் 11 ஜோடி ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம் : 2 ரயில்கள் சென்னை சென்ட்ரல் வழியாக இயங்காது \nby🚂 • திங்கள், ஆகஸ்ட் 03, 2020\nநாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் ஏற்படும் நெரிசலை குறைக்க 50 ஜோடி ரயில்களின் வழித்தடத்தை மாற்றியமைக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.\nஅந்த வகையில் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் 11 ஜோடி ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு :\n1. 19419/19420 சென்னை சென்ட்ரல் 🔄 அகமதாபாத் விரைவு ரயில் (வாரம் இருமுறை).\nசென்னையில் இருந்து அரக்கோணம், ரேனிகுண்ட வழியாக செல்லும் இந்த ரயில் இனி பணவேல் ரயில் நிலையம் வழியாக செல்லாது. அதற்கு பதிலாக கல்யாண் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.\n2. 22919/22920 சென்னை சென்ட்ரல் 🔄 அகமதாபாத் அதிவிரைவு ஹம்ஸபார் ரயில் (வாராந்திர).\nசென்னையில் இருந்து ரேனிகுண்ட வழியாக செல்லும் இந்த ரயில் இனி பணவேல் ரயில் நிலையம் வழியாக செல்லாது. அதற்கு பதிலாக கல்யாண் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.\n3. 12253/12254 யஸ்வந்த்புர் 🔄 பாகல்பூர் 'அங்கா, அதிவிரைவு ரயில் (வாராந்திர).\nஜோலார்பேட்டை, காட்பாடி, ரேனிகுண்ட வழியாக செல்லும் இந்த ரயில், இனி ஹௌரா, சான்றாகச்சி ரயில் நிலையங்கள் வழியாக செல்லாது. அதற்க்கு பதிலாக டன்குனி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.\n4. 12507/12508 திருவனந்தபுரம் 🔄 சிலச்சர் அதிவிரைவு ரயில் (வாராந்திர)\nகோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், ஓங்கோல் வழியாக செல்லும் இந்த ரயில், இனி ஹௌரா, சான்றாகச்சி ரயில் நிலையங்கள் வழியாக செல்லாது. அதற்க்கு பதிலாக டன்குனி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.\n5. 12509/12510 பெங்களூர் கண்டோன்மெண்ட் 🔄 கவுகாத்தி அதிவிரைவு ரயில் (வாரத்தில் மூன்று முறை)\nஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், ஓங்கோல் வழியாக செல்லும் இந்த ரயில், இனி ஹௌரா, சான்றாகச்சி ரயில் நிலையங்கள் வழியாக செல்லாது. அதற்க்கு பதிலாக டன்குனி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.\n6. 12515/12516 திருவனந்தபுரம் 🔄 சிலச்சர் அதிவிரைவு ரயில் (வாராந்திர)\nகோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், ஓங்கோல் வழியாக செல்லும் இந்த ரயில், இனி ஹௌரா, சான்றாகச்சி ரயில் நிலையங்கள் வழியாக செல்லாது. அதற்க்கு பதிலாக டன்குனி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.\n7. 15227/15228 யஸ்வந்த்புர் 🔄 முஸாப்பர்பூர் விரைவு ரயில் (வாராந்திர).\nஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், விஜயவாடா வழியாக செல்லும் இந்த ரயில், இனி ஹௌரா, சான்றாகச்சி ரயில் நிலையங்கள் வழியாக செல்லாது. அதற்க்கு பதிலாக டன்குனி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.\n8. 22501/22502 பெங்களூர் 🔄 நியூ தின்சுகிய அதிவிரைவு ரயில் (வாராந்திர)\nஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், நெல்லூர் வழியாக செல்லும் இந்த ரயில், இனி ஹௌரா, சான்றாகச்சி ரயில் நிலையங்கள் வழியாக செல்லாது. அதற்க்கு பதிலாக டன்குனி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.\n9. 15929/15930 தாம்பரம் 🔄 திப்ருகர் விரைவு ரயில் (வாராந்திர)\nசென்னை எழும்பூர், நெல்லூர் வழியாக செல்லும் இந்த ரயில் இனி டெஹ்மாஜி, வடக்கு லக்மிபுர், ஹர்முட்டி, விஸ்வநாத் சாராளி, ரங்கபர வடக்கு, நியூ மிசமாறி, உடல்குறி, டாங்லா வழியாக செல்லும்.\n10. 12295/12296 பெங்களூர் 🔄 தனப்பூர் அதிவிரைவு ரயில் (தினசரி)\nஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், சென்னை சென்ட்ரல், கூடுர் வழியாக செல்லும் இந்த ரயில், இனி சென்னை சென்ட்ரல் வழியாக செல்லாது. பெரம்பூரில் இருந்து கூடுர் நோக்கி செல்லும்.\n11. 12687/12688 மதுரை 🔄 டெஹ்ராடூன்/சண்டிகர் அதிவிரைவு ரயில் (வாரத்தில் இருமுறை)\nதிண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், காட்பாடி, அரக்கோணம், சென்னை சென்ட்ரல், நாயடுப்பேட்டை வழியாக செல்லும் இந்த ரயில், இனி சென்னை சென்ட்ரல் வழியாக செல்லாது. அரக்கோணத்தில் இருந்து பெரம்பூர் வழியாக நாயடுப்பேட்டை நோக்கி செல்லும்.\nமேற்கொண்ட மாற்றங்கள் எதிர்வரும் புதிய அட்டவணையில் இருந்து அமல்படுத்தப்படுவதாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nதமிழகத்தில் ரயில் போக்குவரத்தில் நடைபெறும் மாற்றம், சிறப்பு ரயில் அறிவிப்புகள், தற்காலிக நிறுத்தங்கள் மற்றும் ரயில் பயணிகளின் தேவைகள் குறித்த செய்திகளுக்கு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1207531", "date_download": "2021-07-27T18:43:18Z", "digest": "sha1:TW6FG6JQJ6QVPKST7E4R37FUY3BHLVX6", "length": 6956, "nlines": 116, "source_domain": "athavannews.com", "title": "மறைந்த ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு கிளிநொச்சியில் அஞ்சலி – Athavan News", "raw_content": "\nமறைந்த ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு கிளிநொச்சியில் அஞ்சலி\nமறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தலைமையில் காலை 7.30 மணியளவில் கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் ஆரம்பமானது.\nநிகழ்வில் ஆயரின் திருவுருவப்படத்திற்கு நாடாளுமன்றஉறுப்பினர் எஸ்.சிறிதரன் மலர்மாலை அணிவித்தார்.\nஅதனைத்தொடர்ந்து கத்தோலிக்க, கிறிஸ்தவ மத தலைவர்கள் மற்றும் சிம்மையா மிசன் குரு உள்ளிட்டோர் ஈகைச்சுடர் ஏற்றினர்.\nஅதன் பின்னர், அன்னாரின் மறைவுக்கான விசேட வழிபாடு இடம்பெற்றதுடன், மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇந்த நிகழ்வில், கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவர்கள், கிளிநொச்சி சிம்மையாமிசன் குரு, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇதன்போது அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nCategory: இலங்கை கிளிநொச்சி முக்கிய செய்திகள் வட மாகாணம்\nTags: இராயப்பு ஜோசப் ஆண்டகைகிளிநொச்சி\nசிறுமியின் சடலம் எதிர்வரும் தினங்களில் தோண்டப்படும் – மயானத்தில் பொலிஸார் பலத்த பாதுகாப்பு\nகொரோனா தொற்றில் இருந்து 270,000 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு\nஇலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான 2வது T-20 போட்டி ஒத்திவைப்பு\n1 பில்லியன் டொலர் கடன் தவணை செலுத்தப்பட்டுள்ளது – அரசாங்கம்\nவடக்கு மற்றும் கிழக்குக்கு மேலும் 16 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டன\nஅமெரிக்காவினால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை\nமியாமி பகிரங்க டென்னிஸ்: ஹூபர்ட் ஹர்காஸ்- ஆஷ்லே பார்டி சம்பியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/05/14/76", "date_download": "2021-07-27T19:03:54Z", "digest": "sha1:IAJNKAHU2AMBUABFKYNJ6MARRXPRJHD6", "length": 2961, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nசெவ்வாய் 14 மே 2019\nதிமுக பேசியது உண்மைதான்: தமிழிசை\nபாஜகவுடன் பேசவில்லை என்று ஸ்டாலின் மறுப்பு அறிக்கை வெளியிட்டிருக்கும் நிலையில், அதுதொடர்பாக தமிழிசை பதிலளித்துள்ளார்.\nதூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜகவுடன் திமுக பேசிவருவது உண்மைதான் என்று பேட்டியளித்திருந்தார். இதற்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின், “மத்தியில் ஆட்சி அமைக்க பாஜகவுடன் கூட்டணி வைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன் என்பதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக நான் தயாராக இருக்கிறேன். அப்படி நிரூபிக்கத் தவறினால் நரேந்திர மோடியும், மாநில பாஜக தலைவராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜனும் அரசியலை விட்டு விலகத் தயாரா” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.\nகர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்\nதுப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்\nயானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு\nசெவ்வாய் 14 மே 2019\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2019/08/", "date_download": "2021-07-27T17:42:20Z", "digest": "sha1:YXDDNHK45UTFAFLZMKQ6RDHGVFKZZTCY", "length": 2891, "nlines": 48, "source_domain": "muthusitharal.com", "title": "August 2019 – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nபெருச்சாளியைக் கொன்று அதை நெருப்பில் வாட்டி அதன் அடிவயிற்றிலிருந்த ஊனை எடுத்துண்ணுகிற; உடல்முழுதும் வெண்சாம்பல் பூசி எலித்தோலை மட்டுமே ஆடையென இடையிலணிந்திருந்த அவரை, “வீணனே நீயென்ன காட்டுமிராண்டியா” என்று குதிரையிலமர்ந்தவாறே அருவருப்போடு நோக்கினான் அவ்வழியே வந்த அந்த பண்பட்ட இளவரசன். “உண்பதும் உணவே” என்ற சின்ன புன்னகையோடு அவ்விளவரசனை நோக்கிவிட்டு அவ்வூனைச் சுவைக்க ஆரம்பிக்கிறார். சற்று நேரத்திற்கெல்லாம் அவருடைய ஒருபுறக்காது இரத்தம் சொட்டும் கேள்விக்குறியாய் அவர்முன் வந்து விழுந்தது. கையில் தன்னிடையிலிருந்து உருவி அவர் காதை… Continue reading கிராதம் – On the job Training for Arjuna →\nநீட்சேவும் சாதியொழிப்பும் March 13, 2021\nபின்தொடரும் நிழலின் குரல் – ஒரு மார்க்சியக் கனவு February 5, 2021\nசுரேஷ்குமார் இந்திரஜித் – புரியாத புதிர் September 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2019/06/09/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2021-07-27T18:59:25Z", "digest": "sha1:5GVIWHRKC4IOM347U2YDPLBOYU7QWFWY", "length": 125457, "nlines": 216, "source_domain": "solvanam.com", "title": "பெரும் மௌனம் – சொல்வனம் | இதழ் 251 | 25 ஜூலை 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 251 | 25 ஜூலை 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஎக்ஸலேஷன் சிறுகதைத் தொகுப்புஎலெக்ட்ரிக் லிடரேச்சர் பத்திரிகைடெட் சியாங்பெரும் மௌனம்மைத்ரேயன்\nடெட் சியாங் ஜூன் 9, 2019 1 Comment\nபூமிக்கு அப்பால் அறிவுள்ள ஜீவராசிகளைத் தேட அரெசிபோவை (விண்வெளி ஆய்வுக் கூடம்) மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள். தொடர்பு கொள்வதற்கு அவர்களுக்கு உள்ள ஆசை அத்தனை தீவிரமாக இருப்பதால், பேரண்டத்தின் ஊடாக (சப்தங்களைக் ) கேட்டறிய ஒரு காதையும் உருவாக்கி இருக்கிறார்கள்.\nஆனால் நானும் என் சக கிளிகளும் இங்கேதான் இருக்கிறோம். அவர்கள் ஏன் எங்கள் குரல்களைக் கேட்பதில் நாட்டமின்றி இருக்கிறார்கள்\nநாங்கள் அவர்களோடு தொடர்பு கொள்ள முடிகிற மனிதரல்லாத உயிரினம். அதைத்தானே மனிதர்கள் தேடுகிறார்கள்\nபிரபஞ்சம் எத்தனையோ பிரும்மாண்டமானது, அதில் தீர்க்கமான அறிவுள்ள உயிரினங்கள் நிறைய முறைகள் உருவாகி இருக்க வேண்டும். பி��பஞ்சம் அத்தனை பழமையானது என்பதால் தொழில் நுட்பத் திறனுள்ள ஒரு உயிரினம் அதில் உருவாகி மொத்த விண்மீன் மண்டலத்திலும் பரவி அதை நிரப்பி இருக்க வேண்டும். இருந்தும் பூமியைத் தவிர வேறெங்கும் உயிரினமேதும் தென்படவில்லை.மனிதர்கள் இதை ஃபெர்மி முரண்புதிர் என்று அழைக்கிறார்கள்.\nஃபெர்மி முரண்புதிருக்கு விடையாக முன்வைக்கப்படுவதில், அப்படி புத்தி நிறைந்த உயிரினங்கள் தம்மை அழிக்கப் படையெடுப்போரிடம் இருந்து தம் இருப்பை மறைக்க மிக்க முயற்சி எடுப்பார்கள் என்பது ஒன்று உள்ளது.\nமனிதர்களால் அனேகமாக அழித்தொழிக்கப்பட்ட நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள ஓர் உயிரினத்தின் ஒரு நபரான என்னால் அதை ஒரு மதியூக நடவடிக்கை என்று அங்கீகரிக்க முடிகிறது.\nஅமைதி காப்பதும், கவனம் தம்மீது திரும்பாமல் தவிர்ப்பதும் அறிவார்ந்த செயல்களாகத் தெரிகின்றன.\nஃபெர்மி முரண்புதிர் சில நேரம் பெரும் மௌனம் என்று அறியப்படுகிறது. பிரபஞ்சம் சகல விதக் குரல்களால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும், ஆனால் சங்கடப்படுத்தும் விதமாக அது அமைதியாக இருக்கிறது.\nசில மனிதர்கள், அறிவுள்ள ஜீவராசிகள் விண்வெளிக்கு விரிவடைந்து பெருகுமுன்னர் அழிந்து போய் விடுகின்றன என்று கருதுகோள்களை முன்வைக்கிறார்கள். அவர்கள் சொல்வது உண்மையானால், இரவு நேரத்து வானின் பெருமௌனம் புதைகாட்டின் மௌனமாகும்.\nசில நூறு வருடங்களுக்கு முன்பு, என் போன்ற வகையினர் ஏராளமாக இருந்தனர், அதனால் ர்ரியோ அபாஹ்ஹோ காடு எங்கள் குரல்களால் அதிர்ந்தது. இன்று நாங்கள் அனேகமாக அழிந்து விட்டோம். இந்த மழைக் காடு சீக்கிரமே பிரபஞ்சத்தைப் போல மௌனமாக ஆகப் போகிறது.\nஅலெக்ஸ் என்ற ஆஃப்ரிக்க சாம்பல் நிறக் கிளி இருந்தது. அந்தக் கிளி அதன் அறிவுத் திறனால் புகழ் பெற்றதாக இருந்தது. அதாவது, மனிதர்களிடையே புகழ்.\nஐரீன் பெப்பர்பெர்க் என்ற மனித ஆய்வாளர் அலைக்ஸை முப்பதாண்டுகள் கவனித்து ஆராய்ந்தவர். அவர் அலெக்ஸுக்கு வடிவங்களுக்கும், நிறங்களுக்கும் உள்ள சொற்கள் தெரிந்திருந்தன என்பதோடு, அவனுக்கு வடிவுகள், நிறங்கள் ஆகியவற்றின் கருத்துருக்களும் புரிந்திருந்தன என்றும் கண்டறிந்திருந்தார்.\nஒரு பறவையால் அரூபமான கருதுகோள்களைப் புரிந்து கொள்ள முடியும் என்பது பற்றிப் பல அறிவியலாளர்கள் ஐயம் கொண்டிருந்தனர���. மனிதர்களுக்குத் தாம் ஏதோ தனிச் சிறப்புள்ள உயிரினம் என்று நினைக்கப் பிடிக்கும். ஆனால் இறுதியில் பெப்பர்பர்க் அவர்களை அலெக்ஸ் வெறுமனே சொற்களைத் திருப்பிச் சொல்லவில்லை, அவனுக்குத் தான் என்ன சொல்கிறோம் என்பது புரிந்திருந்தது என்று ஏற்க வைத்தார்.\nஎன் உறவினர்களில், அலெக்ஸ் ஒருவனே தொடர்பு கொள்ளத் தகுதி உள்ள நபராக மனிதரால் அனேகமாக ஏற்கப்பட்டவன்.\nஅலெக்ஸ் ஓரளவு இளம் வயதிலேயே திடீரென்று இறந்தான், இறப்பதற்கு முந்தைய மாலையில், அவன் பெப்பர்பெர்க்கிடம், ‘நீ நல்லவளாக இரு. நான் உன்னை நேசிக்கிறேன்.’ என்றானாம்.\nமனிதர்கள் மனிதரல்லாத, அறிவுள்ள ஜீவன்களோடு உறவு ஏற்படுத்த வேண்டுமென முயல்கிறார்களானால், அதை விட மேலாக அவர்கள் வேறென்ன எதிர்பார்க்க முடியும்\nஒவ்வொரு கிளிக்கும் குறிப்பிட்டு அடையாளம் காட்டக் கூடிய ஒரு கூவல், அதற்கே உரித்த ஒன்றாக இருக்கிறது; உயிரியலாளர்கள் இதை கிளியின் ‘தொடர்புக்கான கூவல்’ என்று குறிக்கிறார்கள்.\n1974 இல், விண்வெளி ஆய்வாளர்கள் ஆர்ஸிபோவைப் (ஆய்வுக் கூடத்தை) பயன்படுத்தி விண் வெளியில் ஒரு செய்தியை ஒலிபரப்பினார்கள், அது மனித அறிவுத் திறனை வெளிக்காட்டுவதற்கான செயல். அது மனிதர்களின் ‘தொடர்புக் கூவல்.’\nவன வெளியில் கிளிகள் ஒன்றையொன்று பெயர் சொல்லி அழைக்கின்றன. ஒரு பறவை மற்றதின் அடையாளக் கூவலைத் தான் பதிலி செய்து மற்றதன் கவனத்தை ஈர்க்க முயல்கிறது.\nமனிதர்கள் அரேசிபோவின் செய்தி பூமிக்கே திருப்பி அனுப்பப்படுவதாக என்றாவது கண்டு பிடிப்பார்களே ஆயின், அவர்களுக்குப் புரிந்து விடும், யாரோ தம் கவனத்தை ஈர்க்க முயல்கிறார்கள் என்று.\nகிளிகள் குரல் வழியே கற்பவர்கள்: நாங்கள் ஒலிகளைக் கேட்ட பின் புது ஒலிகளை எழுப்பக் கற்க முடிகிறவர்கள். இந்தத் திறன் வெகு சில மிருகங்களிடமே உள்ளது. நாங்கள் வெறுமனே ஒலியைக் கூவுவதில்லை. உச்சரிக்கிறோம். தெளிவாக விளக்கிப் பேசுகிறோம்.\nஅதனால்தானோ என்னவோ மனிதர்கள் அரேசிபோவை அந்த மாதிரி நிர்மாணித்திருக்கிறார்கள். தொடர்பை வாங்குவது தொடர்பை ஒலிபரப்பக் கூடியதாக இருக்க அவசியம் இல்லை. ஆனால் அரேசிபோ இரண்டும் செய்யக் கூடியது. அது கேட்கும் காது, பேசும் வாய்.\nகிளிகளின் அண்டைப் புறத்தில் மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள், சமீபத்தில்தான் நாங்கள் அறிவுள்ள ஜீவராசியாக இருக்கக் கூடும் என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.\nஅவர்களைக் குற்றம் சொல்ல முடியாது என்று எனக்குத் தோன்றுகிறது. கிளிகளாகிய நாங்கள் மனிதர்கள் கொஞ்சம் மந்த புத்திக்காரர்கள் என்று நினைத்திருந்தோம். நம் நடத்தை போல அல்லாததைப் புரிந்து கொள்வது கடினமானதுதான்.\nஆனால் வேறெந்த விண்வெ ளிஜீவராசியையும் விட கிளிகள் மனிதர்களைப் போன்றவர்களே. மேலும் மனிதர்கள் எங்களை மிக அருகில் அவதானிக்க முடியும், எங்களைக் கண்ணுக்கு நேரே நோக்க முடியும். நூறு ஒளி வருடங்களுக்கு அப்பாலிருந்து வெறும் ஒலிகளை மட்டுமே கேட்க முடிகிறது என்பதை வைத்துக் கொண்டு அறிவுள்ள வேற்று கிரகத்து ஜீவராசியை அவர்கள் புரிந்து கொள்ள முடியுமென்று அவர்கள் எப்படி நம்புகிறார்கள்\nஅபிலாஷை என்பது முழு மூச்சுடன் முயற்சித்தால் கிடைக்கக்கூடிய பெருவிருப்பாக நாம் கொள்கிறோம். இதில் நம்பிக்கையும், சுவாசித்தலும் இணைந்திருப்பது தற்செயல் உடன்நிகழ்வுகள் இல்லை.\nநாம் பேசும்போது நம் நுரையீரலில் உள்ள மூச்சைப் பயன்படுத்தி நம் சிந்தனைக்கு ஒரு தூல உரு கொடுக்கிறோம். நாம் எழுப்பும் ஒலிகள் ஒரே நேரம் நம் ஜீவ சக்தியாகவும், நம் உள்ளுந்ததல்களாகவும் இருக்கும்.\nநான் பேசுகிறேன், அதனால் நானாக இருக்கிறேன். ஒருக்கால், குரல் வழியே கற்பவர்களில், கிளிகளும், மனிதர்களும் மட்டும்தான் இந்த வாக்கியத்தின் முழு நிஜத்தையும் அறிந்தவர்களோ என்னவோ.\nநம் வாயால் ஒலிகளை உருவாக்குவதில் ஒரு தனி சந்தோஷம் இருக்கிறது. இது அத்தனை ஆழ்ந்த மூலாதாரமானதும், உள்ளுணர்வில் இருந்து எழுவதுமாக இருந்ததால்தான் மனிதர்கள் இதை தெய்வீகத்துக்குப் பாதையாக, வரலாறு பூராவும் கருதி வந்திருக்கிறார்கள்.\nபிதாகோரிய ஆன்மீகர்கள் உயிரெழுத்துகள் அண்ட கிரகங்களின் ஒலிகளுக்குச் சுட்டிகள் என்று கருதினர், உச்சாடனங்கள் வழியே அவற்றிலிருந்து சக்தியைக் கிரகிக்க உச்சாடனங்களைப் பயன்படுத்தினர்.\nபென்டகோஸ்டல் கிருஸ்தவர்கள் மொழி போன்றிருக்கும் புரியாத ஒலிகளில் பேசும்போது, சுவர்க்கத்தில் உள்ள தேவதைகள் பேசும் மொழியில் தாம் பேசுவதாகக் கருதுகிறார்கள்.\nஇந்துப் பிராம்மணர்கள் மந்திரங்களை உச்சாடனம் செய்வதன் மூலம், எதார்த்தத்தை நிர்மாணிக்கும் பொருட்களுக���கு வலு சேர்ப்பதாகக் கருதுகிறார்கள்.\nவாய் ஒலி வழி கற்கும் ஜீவராசிகள்தான் தம் புராணங்களில் ஒலிகளுக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்திருக்க முடியும். கிளிகளாகிய எங்களால் இதை ரசித்துப் பாராட்ட முடிகிறது.\nஇந்துப் புராணங்களின்படி, பிரபஞ்சமே ஒரு ஒலியிலிருந்துதான் பிறந்தது: “ஓம்”. அந்த அசை (கூட்டொலிப்பு) தன்னுள் இதுவரை இருந்த அனைத்தையும், இனி வரப்போகும் அனைத்தையும் கொண்டிருக்கிறது.\nஅராசிபோ தொலைநோக்கி நட்சத்திரங்களின் இடையில் உள்ள விண்வெளியை நோக்கித் திருப்பி வைக்கப்படும்போது, அது ஒரு மெலிதான ரீங்காரத்தைக் கேட்கிறது.\nவிண்வெளி ஆய்வாளர்கள் அதை ‘பேரண்ட நுண்ணலைப் பின்னணி’ [1] என்று அழைக்கிறார்கள். இது பதிநான்கு பிலியன் வருடங்கள் முன்பு ஏற்பட்டதும், பிரபஞ்சத்தை உருவாக்கக் காரணமாக இருந்ததுமான பெருவெடிப்பின் [2] எச்சமான கதிரலை என்றும் சொல்கிறார்கள்.\nஅதையே மிகச் சன்னமாகக் கேட்கும் துவக்கக் கட்டத்தின் ரீங்காரமான “ஓம்” என்றும் நீங்கள் எண்ணலாம். அந்த அசை (கூட்டொலிப்பு) அத்தனை ஒத்ததிர்வாக இருப்பதால், பிரபஞ்சம் இருக்கும் காலம் வரை இரவு நேரத்து வானம் இந்தக் கூட்டொலியால் ரீங்கரித்துக் கொண்டே இருக்கும்.\nஅரேசிபோ வேறெதையும் கேட்காமல் இருக்கும்போது, படைப்பின் இந்த ஒலியை அது கேட்கிறது.\nபோர்த்தொ ரீக்கோவின் கிளிகளிடம் தமக்கான புராணக் கதைகள் உண்டு. அவை மனிதர்களின் புராணங்களை விட எளிமையானவை, ஆனால் மனிதர்களுக்கு இவற்றில் மகிழ்ச்சி கிட்டுமென நான் நினைக்கிறேன்.\n எங்கள் உயிரினம் அழிந்து வருவதால் இந்தப் புராணங்கள் தொலைந்து போய்க் கொண்டிருக்கின்றன. நாங்கள் முற்றிலும் காணாமல் போகுமுன் மனிதர்கள் எங்கள் மொழியைப் புரிந்து கொண்டு விடுவார்களா என்பது பற்றி எனக்குச் சந்தேகம்தான் இருக்கிறது.\nஆக, எங்கள் உயிரினத்தின் அழிவு என்பது ஒரு பறவைக் கூட்டத்தின் அழிவு மட்டுமல்ல. அது எங்கள் மொழியின், எங்கள் சடங்குகளின், எங்கள் மரபுகளின் அழிவும் ஆகும். எங்கள் குரல்கள் மௌனத்தில் அடக்கப்படுவதும் ஆகும்.\nமனிதர்களின் நடவடிக்கைகள் எங்கள் உயிரினத்தை முழு அழிவுக்கு அருகில் விளிம்பு நிலையில் கொண்டு நிறுத்தி இருக்கின்றன, ஆனால் நான் அவர்களைக் குற்றம் சொல்லவில்லை. அவர்கள் இதை வன்மத்தால் செய்யவில்லை. அவர்கள் கவ��ப் பிசகாக இருந்திருக்கிறார்கள்.\nஆனால் மனிதர்கள் உருவாக்கும் புராணங்கள் அத்தனை அழகானவை; என்னவொரு கற்பனை அவர்களுக்கு இருக்கிறது. அதனால்தானோ என்னவோ அவர்களின் அபிலாஷைகளும் அத்தனை பிரும்மாண்டமாக உள்ளன. அரேசிபோவைப் பாருங்கள். இப்படி ஒன்றை நிர்மாணிக்கும் எந்த உயிரினத்தினுள்ளும் உன்னதம் உறைந்திருக்கவே வேண்டும்.\nஎங்கள் உயிரினம் இன்னும் அதிக காலம் இங்கு நீடிக்காது; எங்கள் காலத்துக்கு முன்பாகவே நாங்கள் அழிந்து, பெரும் மௌனத்தோடு கலந்து விடுவோம். நாங்கள் போகு முன் மனித குலத்துக்கு ஒரு செய்தியை அனுப்புகிறோம். அரேசிபோவில் உள்ள தொலைநோக்கி அந்தச் செய்தியைக் கேட்க அவர்களுக்கு உதவும் என்று நம்புகிறோம்.\nநல்லவர்களாக இருங்கள். நான் உங்களை நேசிக்கிறேன்.\n[2] பெருவெடிப்பு- The Big Bang பிரபஞ்சத்தின் துவக்கமாக இருந்தது இது என்று கருதப்படுகிறது.\nஇக்கதையின் இங்கிலிஷ் மூலம் சமீபத்தில் இங்கு பிரசுரமாகியது: https://electricliterature.com/the-great-silence-by-ted-chiang/ இந்தக் கதை டெட் சியாங்கின் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பான எக்ஸலேஷன் என்ற நூலில் உள்ளது.\nOne Reply to “பெரும் மௌனம்”\nஜூன் 11, 2019 அன்று, 4:16 மணி மணிக்கு\nஅருகில் இருப்பதின் மதிப்பு மனிதனுக்கு என்றுமே ஒரு பொருட்டில்லை.அப்படியே உணரத் தொடங்கினார்கள் என்றால்’ சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை’ என்று அந்த ஜீவனை மட்டம் தட்டிவிடுவார்கள்.வேத வியாசரின் மகன் ‘சுகப் ப்ரும்மம்’ கிளி முகத்தான்.வியாசரை விடவும் போற்றப்படுபவர். நம் வேதங்களை ஸ்ருதி என்று கிளியின் வடிவமாகத்தான் சொல்கிறோம்.மற்ற ஜீவராசிகளின் மொழி அறியும் திறன் பெற்ற மன்னர்களை நம் இதிகாசங்களில் பார்க்கிறோம்.கேகய மன்னன் எறும்புகளின் மொழி அறிந்தவனாக இராமாயணத்தில் வருகிறான்.கிளியினைக் குறியீடு எனக் கொண்டாலும் மிகப் பொருத்தமாகவே இருக்கிறது. கிளி ஜோஸ்யம் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும். நன்றி\nPrevious Previous post: டெட் சியாங்கின் பேட்டி- டொச்சி ஒனெய்பச்சி – எலெக்ட்ரிக் லிட்\nNext Next post: ஒரு பந்தலின் கீழ்…\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இல��்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி ��ன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டா��ல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு ravishankar குழு பதிப்புக் குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமா��வி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ���ோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகட்டிடக் கலைஞர்கள் எடுத்த நகல்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nமதமும், வெறியும் மழலைகளையும் கொல்லும்... ஒரு துயரத்தின் வரலாறு\nசுகுமாரனின் 'கோடை காலக் குறிப்புகள்' வழி எனது நினைவுத் தடங்களும் சமூக யதார்த்தமும்\nஒரு கடிதம் - டெம்சுலா ஆவ்\nமிளகு - அத்தியாயம் இரண்டு (1596)\nநெஞ்சில் குடியிருக்கும் காந்தி - மிலி கிரகாம் போலக்கின் ‘காந்தி எனும் மனிதர்’\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (13)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nமிளகு: இரா முருகன் – நாவல் (2)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபா��தி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு ravishankar குழு பதிப்புக் குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன�� தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் ���ாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nஇனவெறி எதிர்ப்பாளரக இருப்பது எப்படி – நூல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spark.live/watch/video/why-we-should-not-eat-non-veg-during-purattasi-month/", "date_download": "2021-07-27T18:43:36Z", "digest": "sha1:XMC7LJHZZO7GGJWKXE63C27YJVMMHMZE", "length": 5488, "nlines": 76, "source_domain": "spark.live", "title": "புரட்டாசி மாதம் ஏன் அசைவ உணவை சாப்பிட கூடாது?வியக்கவைக்கும் காரணங | Spark.Live", "raw_content": "\nபுரட்டாசி மாதம் ஏன் அசைவ உணவை சாப்பிட கூடாது\nபுரட்டாசி மாதம் ஏன் அசைவத்திற்கு விடுமுறை விடுகிறோம் ஜோதிடப்படி ஆறாவது ராசி கன்னி ராசி, கன்னி ராசியின் மாதம்தான் புரட்டாசி, இந்த மாதத்தின் அதிபதி புதன், புதன் என்பது மகாவிஷ்ணுவுக்கு உகந்த கிரகம் சைவத்திற்கு உடையது அதனால் இந்த மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது என்ன தான் ஆன்மிகத்தின் மூலமாக இது சொல்லப்பட்டாலும் அறிவியல் பூர்வமாக இது சூரியனின் வெயில் தாக்கம் குறைவாக இருக்கும் மாதம் மழை போன்றவற்றினால் பூமியில் இருக்கும் வெப்பங்கள் குறையும் அந்த குளுர்ச்சியின் மூலமாக திரும்பவும் சூடு பூமியின் மேற்பகுதியில் வரும் இதனால் நமக்கு பல தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது இந்த சமயத்தில் அசைவ உணவுகளை உட்கொள்வதை தவிர்த்தால் நமக்கு எந்த ஒரு பிரச்சனைகளும் வராது இந்த மாதத்தில் சூரிய ஒளி குறைந்து காணப்படுவது என்றால் நாம் உண்ணும் உணவு ஜீரண சக்தி குறையும் இதனால் நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் கொழுப்புகள் அப்படியே தங்கி விடுவதால் நமக்கு பல தீங்குகள் ஏற்படுகிறது அதனால்தான் செரிமானத்திற்கு ஏதுவான உணவையே உட்கொள்ள வேண்டும். அசைவத்தை தவிர்ப்பது நல்லது இந்த மாதத்தில் உடல் சூட்டை குறைப்பதற்காக கோவில்களில் துளசி தீர்த்தத்தை குடித்து நாம் பெருமானை வணங்குகிறோம். புரட்டாசி மாதம் / சைவ உணவு / கோவில் / துளசி தீர்த்தம் / உடல் சூட்டு / தொற்றுகள் / சூரிய ஒளி / புதன்\nகூடை நெசவு செய்து பழகுங்கள்\nஆரி எம்பிராய்டரி அடிப்படை வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/kane-richardson-tested-for-corona-virus-q74fbw", "date_download": "2021-07-27T18:21:47Z", "digest": "sha1:2BZND4E2YT6AZAQP7RJLWQMXKFILPI3X", "length": 8107, "nlines": 73, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆர்சிபி வீரருக்கு கொரோனா டெஸ்ட்.. ரசிகர்கள் அதிர்ச்சி | kane richardson tested for corona virus", "raw_content": "\nஆர்சிபி வீரருக்கு கொரோனா டெஸ்ட்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், ஆர்சிபி அணி வீரருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nசீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக இத்தாலியில் அதன் வீச்சு அதிகமாக உள்ளது. இந்தியாவில் 75 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் போட்டிகளை காண இந்தியாவில் ரசிகர்கள் ஸ்டேடியத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஐபிஎல் நடத்தப்படுமா என்பது சந்தேகமாகியுள்ளது. ஐபிஎல் நடத்துவது குறித்து நாளை(சனிக்கிழமை) ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டம் நடக்கவுள்ளது.\nகொரோனாவின் அச்சுறுத்தல் கடுமையாக இருந்துவரும் நிலையில், ஆஸ்திரேலிய வீரர் கேன் ரிச்சர்ட்ஸனுக்கு தொண்டையில் தொற்று ஏற்பட்டிருப்பதால் அவருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த கேன் ரிச்சர்ட்ஸனை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மற்ற வீரர்களிடமிருந்து கேன் ரிச்சர்ட்ஸனை அப்புறப்படுத்தி, அவருக்கு பரிசோதனைகள் எடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.\nAlso Read - ஐபிஎல்லில் மின்னல் வேகத்தில் அரைசதம் அடித்த டாப் 10 வீரர்கள்\nஅவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையின் முடிவுகள் இன்னும் வரவில்லை. மெடிக்கல் ரிப்போர்ட் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர்தான் அவருக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பது தெரியவரும். கேன் ரிச்சர்ட்ஸனை ஆர்சிபி அணி இந்த சீசனிற்கு ரூ.4 கோடி கொடுத்து எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n#IPL2021 எங்களாலும் இங்க இருக்கமுடியாது.. ஐபிஎல்லில் இருந்து விலகிய ஆஸி.,யை சேர்ந்த 2 ஆர்சிபி வீரர்கள்\n#NZvsAUS ஆஸி., அடிச்ச ரன்னே கொஞ்சம்.. அதுல 50 ரன் வித்தியாசத்தில் வெற்றி..\nபொண்டாட்டி, புள்ள தான் முக்கியம்; இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து விலகிய ஆஸி.,வீரர்\nஐபிஎல்லில் இருந்து விலகிய, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்சிபி வெளிநாட்டு வீரர்..\nஐபிஎல்லில் ஆட கூப்பிட மாட்டாங்களானு ஃப��னை கையில் வச்சுகிட்டே உட்கார்ந்திருக்கோம்.. ஆஸி., வீரர் ஓபன் டாக்\nஎனக்காக விதிகளை தளர்த்திய மோடி- அமித்ஷாவுக்கு நன்றி... எடியூரப்பா நெகிழ்ச்சி..\nரீலில் மட்டும் அல்ல ரியலிலும் கெத்து காட்டும் அல்லு அர்ஜுன்.. இவரது செயலுக்கு குவியும் பாராட்டு..\n‘வென்று வா வீரர்களே’... யுவனின் ஒலிம்பிக் பாடலை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்...\nசெமயா பண்றீங்க தம்பி.. இலங்கை கேப்டனை மனதார பாராட்டிய ராகுல் டிராவிட்\nஇதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 134 கோடி ரூபாய்க்கு பத்திரப்பதிவு.. அமைச்சர் மூர்த்தி தகவல்..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kavalthurai-ungal-nanban-movie-director-rdm-has-script-for-actor-suriya-082756.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-27T19:24:20Z", "digest": "sha1:36XNLHP5P5ILUN7E7RMR7RYDLWDDLYKY", "length": 15750, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூர்யாவுக்கு தீனி போடுற மாதிரி ஸ்க்ரிப்ட் இருக்கு.. 'காவல்துறை உங்கள் நண்பன்' இயக்குநர் பளீச்! | Kavalthurai Ungal Nanban movie Director RDM has script for Actor Suriya - Tamil Filmibeat", "raw_content": "\nNews ஸ்டாலினை தொடர்ந்து லிஸ்டில் இணைந்த பசவராஜ் பொம்மை.. அப்பா vs மகன்... மாநில முதல்வராகியவர்கள்\nAutomobiles ‘மோட்டார்சைக்கிள்’ ஜாக்கெட்டுகள் தயாரிப்பில் இறங்கியது ஸ்டூட்ஸ்\nSports பெண்கள் டைவிங்: அமெரிக்காவை ஓவர்டேக் செய்த சீனா.. ஜஸ்ட் மிஸ்.. மெக்சிகோ அபாரம்\nFinance வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n உங்க செக்ஸ் ஹார்மோனை அதிகரிக்கணுமா அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூர்யாவுக்கு தீனி போடுற மாதிரி ஸ்க்ரிப்ட் இருக்கு.. 'காவல்துறை உங்கள் நண்பன்' இயக்குநர் பளீச்\nசென்னை: நடிகர் சூர்யாவின் ந���ிப்புக்கு தீனி போடுவது போன்ற கதை தன்னிடம் இருப்பதாக காவல்துறை உங்கள் நண்பன் படத்தின் இயக்குநர் ஆர்டிஎம் தெரிவித்துள்ளார்.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான படம் காவல்துறை உங்கள் நண்பன். ஆர்டிஎம் இயக்கத்தில் சுரேஷ் ரவி நடிப்பில் வெளியான இந்த க்ரைம் த்ரில்லர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nஆளும் பொறுப்பு தேடிவர அப்பாவின் ஆசி கனிந்துள்ளது இயக்குநர் பாக்யராஜ் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து\nசுரேஷ், ரவீணா, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏற்கனவே சுரேஷ் - ஆர்டிஎம் கூட்டணி அதிமேதாவிகள் படத்தில் இணைந்து பணியாற்றியது.\nஇதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக சுரேஷுடன் கூட்டணி அமைத்துள்ளார் ஆர்டிஎம். சேரனின் திருமணம் படத்தை தயாரித்த பிரினீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளனர்.\nஇதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில் இயக்குநர் ஆர்டிஎம் தன்னிடம் சூர்யாவின் நடிப்புக்கு தீனி போடும் மாதிரியான கதை உள்ளது என்று கூறியுள்ளார்.\nசூர்யா மாதிரி ஒரு நடிகர்\nஅதாவது சூர்யா ரசிகர் ஒருவர், \"உங்களின் கதைக்கு சூர்யா மாதிரி ஒரு நடிகரை வைத்து படம் எடுத்தால் வேற லெவலில் இருக்கும். அவர் நடிப்புக்கு தீனி போடுவது மாதிரியான ஒரு கதை ரெடி பண்ணுங்க சார்\" என்று கேட்டிருந்தார்.\nஇதனை பார்த்த இயக்குநர் ஆர்டிஎம், \"நன்றி.. சூர்யா சார் நடிப்புக்கு தீனி போடுற மாதிரி ஸ்க்ரிப்ட் இருக்கு.. சூர்யா சார்கிட்ட அப்பாயிண்ட்மென்ட் கிடைச்சதும் கண்டிப்பா சொல்வேன்\" என்று பதிலளித்துள்ளார்.\nஇதனை பார்த்த சூர்யா ரசிகர்கள் செம குஷியாகியுள்ளனர். மேலும் இயக்குநர் ஆர்டிஎம்மின் டிவிட்டை ரீடிவிட் செய்து, இதுகுறித்து நீங்கள்தான் முடிவு எடுக்க வேண்டும் என நடிகர் சூர்யாவின் டிவிட்டர் ஹேண்டிலை குறிப்பிட்டு வருகின்றனர்.\nகாவல்துறை உங்கள் நண்பன்… மே7ந் தேதி ஒடிடியில் ரிலீஸ் \nமீண்டும் இணையும் 'காவல்துறை உங்கள் நண்பன்' கூட்டணி.. போலீஸாக மிரட்டப்போகும் \\\"டெலிவரி பாய்\\\"\nஅதிக திரையரங்குகளில் “காவல்துறை உங்கள் நண்பன்”.. படக்குழு மகிழ்ச்சி\nஎல்லையோர மாவட்டங்களில் தியேட்டர்கள் மூடல்... காவல்துறை உங்கள் நண்பன் பட ரிலீஸ் தள்ளிவைப்பு\nபோலீஸை சீண்டும் 'காவல்துறை உங்கள் நண்பன்'.. கடுப்பேத்தும் போஸ்டர்கள்.. தெறிக்கவிடும் வசனங்கள்\nராணி தேனீ காத்திருக்க.. கேட்கும்போதே கிக்கு ஏறுதே.. ஆர்யா வெளியிட்ட செம ரொமான்ட்டிக் சிங்கிள் ட்ராக்\nசூரரைப்போற்று படத்திற்கு சூர்யாவுக்கு ஆஸ்கர் விருது கிடைச்சி இருக்கனும்… மனதார புகழ்ந்த கன்னட நடிகர்\nஅயன் பட பாடல் காட்சிகளை தத்ரூபமாக ரிமேக் செய்த இளைஞர்கள்.. பிரமித்து போன சூர்யா.. ஆடியோ மூலம் நன்றி\nஅதே வைப்.. அதே அட்ராக்‌ஷன் ஃபீல் பண்ணியா.. சூர்யா, விஜய்சேதுபதியின் அசத்தலில் வெளியான நவரசா டிரைலர்\nரசிகர்களுக்கு ட்விட்டரில் நன்றி கூறிய சூர்யா… அதையும் வைரலாக்கிய ரசிகர்கள் \nஎதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு தளத்தில் ஜோவுடன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சூர்யா\nஜெய் பீம் என்ற ஒற்றை வார்த்தை.. இந்தியா முழுக்க பேசு பொருளான நடிகர் சூர்யா.. தெறிக்கும் டிவிட்டர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற நிலையில்.. லைஃப் பார்ட்னரை பிரிகிறாரா எமி ஜாக்சன்\nஅதே வைப்.. அதே அட்ராக்‌ஷன் ஃபீல் பண்ணியா.. சூர்யா, விஜய்சேதுபதியின் அசத்தலில் வெளியான நவரசா டிரைலர்\nசஞ்சிதா ஷெட்டியின் லேட்டஸ்ட் கெத்து போட்டோஷூட்\nயம்மாடியோவ்...கிக்கேற்றும் லுக்கில் ஹாட்டான போஸ்...சூடேற்றும் இனியா\nயப்பா...சட்டை பட்டனை கழற்றி விட்டு...பார்வதி கிளாமர் ஃபோட்டோஸ்\nYashika தோழி மறைவிற்கு யார் காரணம் | முதல் Surgery முடிந்தது Live Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britaintamil.com/video/india-headlines-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2021-07-27T18:12:14Z", "digest": "sha1:PMKGAGOKUCXG6ENBB6EUDPL7R2PTAQDG", "length": 6207, "nlines": 131, "source_domain": "www.britaintamil.com", "title": "India Headlines | இந்தியத் தலைப்புச் செய்திகள் | Tamil News | Evening Headlines | 26/06/2021 | Britain Tamil Broadcasting", "raw_content": "\nThirunallar | Saneeswarar | திருநள்ளாற்றில் சனி பகவான் சன்னதியில் அபிஷேகம் ஆராதனை | Britain Tamil\nThiruvannamalai | வைகாசி மாத அமாவாசை மகா அபிஷேக அலங்காரங்கள் திருவண்ணாமலை| Natarajar\nPeriyava | “சிவமாகத் தன்னை வரைந்த சிறுமிக்கு அருளிய மகாபெரியவர்” | Maha Periyava | Britain Tamil\nPeriyava | வயசான காலத்ல ஒனக்கு பிடிப்பே இல்லேன்னியே அதான் ஒதவியா இருக்கட்டுமே…ன்னுதான் குடுத்தேன்\nPeriyava | நீ நம்பற தெய்வம் உன்னை ஒருபோதும் கைவிடாது\nதென்னாங்கூர் பெருமாள் – ஸ்வர்ண புஷ்ப ஆராதனை | Thennagur Perumal | Britain Tamil Bhakthi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/cinema/atlee-sharukhan-movie-update/", "date_download": "2021-07-27T18:55:26Z", "digest": "sha1:MSFCHELK5OCG7XPALSO6ZNKGV2HAZBFS", "length": 7514, "nlines": 117, "source_domain": "www.inandoutcinema.com", "title": "அட்லீ – ஷாருக் கான் இணையும் திரைப்படம் குறித்த வேற லெவல் தகவல்! - InandoutCinema", "raw_content": "\nவிஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் தெரியுமா \n‘#PK பேக் ஆன் டூட்டி’ … ட்ரெண்டிங்கில் பீம்லா நாயக் போஸ்டர்\nயாஷிகாவின் தற்போதைய நிலை என்ன அவரின் தாய் உருக்கமான பேட்டி…..\nதனுஷின் ‘D43’ ஃபர்ஸ்ட் லுக் – இணையதளத்தில் வைரலாகும் ஹாஸ் டக் \n‘#RRR’ படத்தின் மாஸ் அப்டேட்…தெறிக்கவிடும் போஸ்டர் \nஅட்லீ – ஷாருக் கான் இணையும் திரைப்படம் குறித்த வேற லெவல் தகவல்\nஇயக்குனர் அட்லீ பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கானை இயக்கத் தயாராகிவிட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இது குறித்த தகவல் கடந்த 2 வருடங்களாக வலம் வருகிறது.\nதமிழில் நடிகர் விஜய் நடிப்பில் அடுத்தடுத்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட கமர்ஷியல் படங்களை பேக் டு பேக் ஹிட் படங்களாக விஜய் நடிப்பில் இயக்கிய அட்லீ, ஷாருக் கானை இயக்கவிருக்கும் தகவல் வெளியானது முதலே ஏறக்குறைய விஜய் ரசிகர்களும் பெருத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.\nஇந்தப் படம் கைவிடப்பட்டதாக யூகங்கள் எழுந்த நிலையில், இப்படம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அதில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதானின் படப்பிடிப்பில் இருக்கும் ஷாருக்கான், அட்லீ படத்திற்கு க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கிறாராம். 2021 ஆகஸ்டில் தொடங்கவுள்ள இந்தப் படத்தின் முந்தைய தயாரிப்பு வேலைகளில் மும்முரமாக உள்ளாராம் அட்லீ.\nஷாருக் கான் 2019-ஆம் ஆண்டில் சென்னையில் உள்ள அட்லீ அலுவலகத்திற்கு சென்றதிலிருந்து, இந்தப் படத்தைப் பற்றிய சலசலப்பு இன்னும் ஓயவில்லை. இதற்கிடையே விஜய்யின் 66-வது படத்தை இயக்குபவர்களின் பட்டியலில் அட்லீயின் பெயரும் இடம் பெற்றுள்ளது. ஒருவேளை இது உண்மையானால், விஜய் – அட்லீ இணையும் 4-வது படமாக அது இருக்கும்.\nஎனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nவிஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் தெரியுமா \n‘#PK பேக் ஆன் டூட்டி’ … ட்ரெண்டிங்கில் பீம்லா நாயக் போஸ்டர்\nயாஷிகாவின் தற்போதைய நிலை என்ன அவரின் தாய் உருக்கமான பேட்டி…..\nதனுஷின் ‘D43’ ஃபர்ஸ்ட் லுக் – இணையதளத்தில் வைரலாகும் ஹாஸ் டக் \n‘#RRR’ படத்தின் மாஸ் அப்டேட்…தெறிக்கவிடும் போஸ்டர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/155161/news/155161.html", "date_download": "2021-07-27T18:50:06Z", "digest": "sha1:O77S3EN5UDR635YE3IOYBBUDVJWK2HKB", "length": 12141, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "கோடை காலத்தில் வியர்வை நாற்றம் வீசாமல் இருக்க என்ன செய்வது..!! : நிதர்சனம்", "raw_content": "\nகோடை காலத்தில் வியர்வை நாற்றம் வீசாமல் இருக்க என்ன செய்வது..\nஎல்லோரும் எப்போதும் பளிச்சென்று தோன்ற விரும்புகிறார்கள். அதோடு மற்றவர்கள் அருகில் செல்லும்போது, தன்னிடம் இருந்து நல்ல மணம் வரவேண்டும் என்றும் விரும்புகிறார்கள். அப்படி அவர்கள் நினைப்பதற்கு மாறாக, அவர்கள் உடலில் இருந்து நாற்றம் வர வைத்துவிடுகிறது, வியர்வை.\nகோடையில் இந்த வியர்வையால் ஏற்படும் தொல்லை மிக அதிகம். இப்போது உஷ்ணம் அதிகரிப்பதால் உடலில் இருந்து வியர்வை மிக அதிகமாக வெளியேறுகிறது. அதை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் நாற்றம் உருவாகிறது.\nநமது உடலில் இரண்டு வகை வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அதில் ‘ஏக்ரைன்’ என்பது சாதாரண வியர்வை சுரப்பிகள். இவை உடலில் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகின்றன. ‘அப்போகிரைன்’ என்ற வியர்வை சுரப்பிகள் அக்குள், பிறப்பு உறுப்பு சருமப்பகுதி, மார்பு காம்பைச் சுற்றியுள்ள கறுப்பு பகுதி போன்ற இடங்களில் காணப்படுகின்றன. வயதுக்கு வந்த பின்பே இந்த சுரப்பிகள் பெரிதாகி, செயல்படத் தொடங்குகின்றன.\nமேற்கண்ட சுரப்பிகள் லேசான எண்ணெய்த்தன்மை கொண்ட திரவத்தை சுரக்கின்றன. பொதுவாக அதற்கு தனிப்பட்ட மணம் எதுவும் கிடையாது. நமது சருமத்தில் இருக்கும் பலவகை பாக்டீரியாக்கள் அதோடு சேர்ந்து செயல்படும்போது, அது ஒரு ரசாயனப்பொருளாக மாறி, கெட்ட வாடை வீசத் தொடங்குகிறது. அதோடு சேர்ந்து சேபாஷியஸ் சுரப்பி சுரக்கும் திரவமும் சேர்ந்து மற்றவர்களை முகம் சுளிக்கவைக்கும் வாடை வீச காரணமாகிவிடுகிறது.\nஇந்த நாற்றம் வீசாமல் இருக்க என்ன செய்வது\nஅப்போகிரைன் சுரப்பிகளில் இருந்���ு சருமத்தில் வெளிப்படும் வியர்வைத் திரவம் சில மணி நேரம் கடந்த பின்பே பாக்டீரியாக்களோடு சேர்ந்து செயல்படத் தொடங்குகின்றது. பாக்டீரியாக்கள் அதில் சேருவதற்கு முன்னால் கழுவித் துடைத்து சுத்தம் செய்துவிட்டால் வாடைவீசாது. அந்த பகுதிகளை சுத்தம் செய்ய சாதாரண சோப்புகளைவிட வீரியம் குறைந்த சோப்பை பயன்படுத்தவேண்டும். இந்த சோப் மருந்துகடைகளில் கிடைக்கும்.\nவியர்வை வாடையை போக்க இரண்டு வகை டியோடரண்டுகள் உள்ளன.\nஒன்று: டாக்டரின் ஆலோசனை பெறாமலே கடைகளில் வாங்கக்கூடியவை. இது அழகு சாதனப் பொருட்கள் பட்டியலில் இடம்பெறக்கூடியது. இது பாக்டீரியாக்களின் செயல்பாட்டை தற்காலிகமாக தடுத்து, நாற்றத்தை இல்லாமல் செய்கிறது. அதோடு நல்ல மணத்தை உருவாக்கக் கூடிய சில பொருட்களும் அதில் இருக்கின்றன. ஆனால் வியர்வை உற்பத்தியை குறைக்க இவற்றால் முடியாது.\nஇரண்டு: ஆன்டி பெர்ஸ்பிரண்ட் வகை. இது சிலவகை மருந்துகள் அடங்கிய கூட்டுக்கலவை. இதில் இருக்கும் ரசாயனங்கள் வியர்வை கட்டமைப்போடு செயல்பட்டு சுரப்பிகளில் இருந்து திரவம் வெளியே வருவதை தடுக்கிறது.\nஸ்பிரே, ரோல் ஆன், ஸ்டிக், ஜெல், லிக்யூட், பவுடர் போன்ற பல வகைகளில் டியோடரண்டுகள் உள்ளன. ஸ்டிக், பவுடர் போன்றவைகளை பயன்படுத்தினால் ஈரத்தன்மை உருவாகாது. அதனால் அவைகளை டிரை டியோடரண்ட் என்று அழைக்கிறோம்.\nஸ்டிக் வகையை சருமத்தில் இரண்டு மூன்று முறை சுற்றிலும் தேய்க்கவேண்டும். கிரீம் டியோடரண்டுகளை கை விரலை பயன்படுத்தி உடலில் பூசவேண்டும். ரோல் ஆன் பயன்படுத்தும்போது, முனைப்பகுதியில் பந்து போன்று காணப்படுவது சுழன்று, உள்ளே இருக்கும் திரவத்தை சருமத்தில் பூசுகிறது.\nஸ்பிரே டியோடரண்ட் பயன்படுத்தும்போது சருமத்தில் மிக நெருக்கமாக அதனை பயன்படுத்தவேண்டாம். சிறிது இடைவெளிவிட்டு பயன்படுத்தினால் போதும். 10 முதல் 15 செ.மீட்டர் இடைவெளி தேவை. சருமத்தில் நெருக்கமாக வைத்து ஸ்பிரே செய்தால் சருமத்தின் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு உடலில் தீக்காயம் போன்று ஒருவகை காயம் சிலருக்கு உருவாகிவிடும்.\nடியோடரண்டுகள் ரசாயன பொருட்களின் கலவைதான். அதில் கலந்திருக்கும் ரசாயன பொருட்கள் சிலருக்கு பிடிக்காமல் அலர்ஜி ஏற்படக்கூடும். சொறி, சிவப்பு நிற திட்டு போன்றவை ஏற்பட்டால் அந்த பிராண்ட் டி��ோடரண்டை உபயோகிக்கவேண்டாம்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nமாடு அறுப்பு ஒரு பிரச்சினையா\nஈராக்கை விட்டு வெளியேறும் அமேரிக்கா | ரஷ்யாவுடன் இணையும் இந்தியா\nநெருங்கி வரும் இறுதி நேரம் | சீனா அழிவு \nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nகருப்பு பூஞ்சை… இன்னும் விழிப்புணர்வு தேவை\nஉலகை கண்ணீரில் மூழ்கடித்த ஒரு கரடியின் கதை \n11 நாட்கள் : அமேசான் நடு காடு | உடை இல்லை\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/petrol%20diesel%20price%20?page=1", "date_download": "2021-07-27T17:57:30Z", "digest": "sha1:VEKSQILCCNAUWM7RVZP57Z5M66PW2T3Y", "length": 3055, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | petrol diesel price", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nஉங்கள் டூர் லிஸ்டில் இனி ஸ்பேஸ்... வணிக மயமாகி வரும் விண்வெளி சுற்றுலா பயணம் - ஓர் அலசல்\n\"ஒலிம்பிக் கால்பந்தில் நான் அடித்ததே கடைசி இந்திய கோல்\" - 'சைமன் சுந்தரராஜன் நேர்காணல்\nபள்ளிகளுக்கான கணினி, இணைய வசதியில் 'நகரும்' டிஜிட்டல் இந்தியா: UDISE+ ஆய்வறிக்கை பகுதி - 4\n”ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை நாடு முழுக்க கிடைக்கணும்” - மோடியிடம் வாழ்த்து பெற்ற ராதிகா பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/01/05/national-parties-traitors-mullai-periyar/", "date_download": "2021-07-27T19:13:15Z", "digest": "sha1:BKAWIJFJBC3Y53THBZ6LNVWSL3YIIUFD", "length": 58044, "nlines": 277, "source_domain": "www.vinavu.com", "title": "முல்லைப் பெரியாறு: ‘தேசிய’க் கட்சிகளின் துரோகம்! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெகாசஸுக்கான சோதனையும் இந்திய ஜனநாயகமும் || எம்.கே.வேணு\nஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் இல்லை : மக்களை இழிவுபடுத்தும் மோடி அரசு \nஅண்ணாமலை ஜி, மக்கள் மன்றத்தின் எதிர்வினைதான் மதுரை சம்பவம் \nஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஜொலிப்பது இல்லையே ஏன் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோய��ஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமோடி மட்டும்தான் முதன்மையான எதிரியா \nபெகாசஸ் : இந்து ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் \nகியூபா நாட்டில் அமெரிக்கா நடத்தும் அடாவடித்தனங்கள் \nபாசிச கும்பலுக்கு புரோக்கர் வேலை பார்க்கும் தினகரன் நாளிதழ்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்துத்துவத்தை கற்பிக்க தனி கல்வி வாரியம் அமைக்கும் மோடி அரசு \nபசில் ராஜபக்சேக்கு அமைச்சர் பதவி : ராஜபக்சே குடும்பத்தின் பிடியில் இலங்கை || ரிஷான்…\nநூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்\nஅரியானா : உச்சநீதிமன்ற ஆசியோடு விரட்டியடிக்கப்படும் தொழிலாளர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபுரட்சியாளரான பின்னும் பூணூல் அணிந்திருந்தாரா சந்திரசேகர் ஆசாத் \nநூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்\nபெருகி வரும் வரதட்சணைக் கொலைகளின் பின்னணி என்ன \nஇலங்கை : மன்னார் நகர் பெண்களின் சொல்லப்படாத கதைகள் || எம். ரிஷான் ஷெரீப்\nதேச துரோக சட்டத்தை (124-A) ரத்து செய்யுமா மோடி அரசு \nரஃபேல் ஊழல் : பிரான்சில் அம்பலமான பின்னும் இந்தியாவில் அமைதி ஏன் \nஸ்டான் சுவாமி மரணம் : மோடி அமித்ஷா நடத்திய படுகொலையே || தோழர் மருது…\n || மக்கள் அதிகாரம் பாடல் || வீடியோ\nஇலட்சத்தீவை சுற்றி வளைக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம் || தோழர் சுரேசு சக்தி முருகன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nசெயல்படாத நிலையில் புலம் பெயர் தொழிலாளர் கண்காணிப்புக் குழு || மக்கள் அதிகாரம்\nதமிழ்நாட்டின் மீதான தாக்குதல்களை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம் வெளியீடு\nஎண்ணூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் TANGEDCO || மக்கள் அதிகாரம்\nநள்ளிரவில் எரிவாயு குழாய்களை குவித்த கெயில் நிறுவனம் : விவசாயிகள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஎங்களோட தடுப்பூசி எங்க மோடிஜீ \nடேனிஷ் சித்திக் மறைவு : பாசிச எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு || கருத்துப்படம்\nபத்ம விருதுகள் : ‘திறமையான’ மோடிஜி-க்கு வழங்குவதுதானே சரி \nவிளம்பர பிம்பங்கள் போதும் – மக்கள் பிரச்சினைக்கு தீர்வு எப்போது \nமுகப்பு கட்சிகள் காங்கிரஸ் முல்லைப் பெரியாறு: ‘தேசிய’க் கட்சிகளின் துரோகம்\nமுல்லைப் பெரியாறு: ‘தேசிய’க் கட்சிகளின் துரோகம்\nஇந்திய தேசியம் என்ற பொய்மைத் தோற்றம் உருப்பெறத் தொடங்கிய காலத்தில்தான் முல்லைப் பெரியாறு அணையும் கட்டப்பட்டது. பலவீனமடைந்துவிட்டதாகவும், உடையப்போகிறதென்றும் பொய்ப்பிரச்சாரமும் பீதியும் கிளப்பப்பட்ட போதிலும் அணை அசையாமல் நிற்கிறது; இந்திய தேசியமோ ஆடிக் கொண்டிருக்கிறது. முல்லைப் பெரியாறு அணையைத் தகர்ப்பதற்கு முன்நிற்கிறார்கள் இந்திய தேசியவாதிகள்.\nநியாயமான மாநில உரிமைக்காகவும் தேசிய இன உரிமைக்காகவும் நடத்தப்படும் போராட்டங்களை பிரிவினைவாத முத்திரை குத்தி ஒடுக்குவதுதான் இந்திய தேசியத்தையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் வழி என்பது பாரதீய ஜனதா, காங்கிரசு மற்றும் போலி கம்யூனிஸ்டு கட்சிகளின் கொள்கை. என்றபோதிலும், நதிநீர்ப் பங்கீடு மற்றும் எல்லைப் பிரச்சினைகள் போன்ற மாநிலங்களுக்கிடையிலான தகராறுகளில் நியாயஅநியாயங்களைப் பரிசீலித்து, இவர்கள் நிலைப்பாடு எடுப்பதில்லை. மாறாக, ஓட்டுப் பொறுக்குவதற்காக மாநிலவெறி, இனவெறியைத் தூண்டுவதுதான் இந்தத் தேசியக் கட்சிகளுடைய மாநிலப் பிரிவுகளின் நடைமுறையாக இருந்து வருகிறது.\nஇக்கட்சிகளின் அனைத்திந்தியத் தலைமைகள், பிராந்திய நலன்களைக் கைவிட்டுச் சுமுகமாகப் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று பொதுவில் உபதேசிக்கின்றன. அதேநேரத்தில், சம்பந்தப்பட்ட இரு மாநிலங்களிலும் ஓட்டுப் பொறுக்கும் நோக்கில் இரு மாநிலப் பிரிவுகளையும் தனித்தனியே தூண்டிவிடுகின்றன. முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடுகள், அவர்களிடம் நிலவும் தமிழக விரோதப் போக்கை மட்டுமின்றி, அவர்களால் விதந்தோதப்படும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான சந்தர்ப்பவாதத்தையும் மிகத் தெளிவாக அம்பலப்படுத்தியிருக்கின்றன.\nஇந்திய தேசியத்தையே தனது பார்வையாகக் கொண்ட அல்லது அதற்கு விலைபோய்விட்ட ஊடகங்களும், “தேசிய மொழியாக” ஆங்கிலத்தை வரித்துக் கொண்டுள்ள ஊடகங்களும் அந்தந்த மாநிலங்களுக்குத் தகுந்தாற்போன்று சந்தர்ப்பவாதமாக நடந்து கொள்கின்றன. இரண்டு மாநிலங்களிலும் பத்திரிகை நடத்தும் இந்துவும் எக்ஸ்பிரசும், ஏன், சன் தொலைக்காட்சி குழுமமும், இடத்துக்கும் மொழிக்கும் ஏற்ப எழுதியும் பேசியும், தேசியவாத சமரச நாடகமாடுகின்றன. இங்கே தமிழகத்துக்கு ஆதரவாக சண்டப்பிரசண்டம் செய்யும் தினமணி, இந்தியாடுடேயின் முதலாளிகள், கேரளத்தில் வெளியாகும் இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் மலையாள இந்தியா டுடேயில் வேறு மாதிரி எழுதுகின்றனர். அந்தந்த மாநில ஆசிரியர் குழுக்களின் “சுதந்திரம்’’, “உரிமை” அல்லது சமரசவாதம் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு இந்த அயோக்கியத்தனத்தை நியாயப்படுத்துகின்றனர்.\nகாங்கிரசு, பா.ஜ.க. மற்றும் அவற்றுடன் கூட்டுச் சேர்ந்துள்ள கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்ல; தேசியவாதத்தை வரித்துக் கொண்டுள்ள போலி கம்யூனிஸ்டு கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. குழுச் சண்டை மற்றும் ஊழல் அரசியலில் மூழ்கி நாறும் போலி மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் அச்சுதானந்தன்தான் கேரளத்தில் இனவெறித் தலைவராக முன்னின்று தமிழர் எதிர்ப்பைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் அடைய எத்தனிக்கிறார். கட்சிக்குள் நடக்கும் பதவிச் சண்டையில் தமிழர் எதிர்ப்பு தரும் ஆதரவைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.\nஅச்சுதானந்தனின் இனவெறி நடவடிக்கைகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறது, மத்தியத் தலைமை. தமிழகத்திலுள்ள போலி மார்க்சிஸ்ட் தலைமையோ துரோகத்தனமான மௌனம் சாதி��்கிறது. இங்கே, முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழகத்துக்கு ஆதரவான போராட்டங்களில் சேர்ந்து கொள்ளும் இங்குள்ள போலி கம்யூனிஸ்டுகளின் தலைமையோ, அச்சுதானந்தனின் தமிழர் எதிர்ப்பு இனவெறிப் பிரச்சாரம் குறித்தும், அதற்கு அங்குள்ள வலது, இடது போலிகளின் ஆதரவு குறித்தும் மூடிமறைத்துக் கொண்டே தமிழக உரிமைக்குக் குரல் கொடுப்பதாக நாடகமாடுகின்றன.\n1970களின் இறுதியில் இடுக்கி அணை கட்டப்பட்ட பிறகுதான் இப்பிரச்சினை தொடங்கியது. அந்த அணைக்குப் போதிய நீர் கிடைக்காததால், அதன் முழுத்திறனில் மின் உற்பத்தி செய்ய முடியாத நிலையில், முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தமிழகத்துக்குச் செல்லும் நீர் முழுவதையும் இடுக்கி அணைக்குத் திருப்பி விட வேண்டும் என்பதற்காகவே, “மலையாள மனோரமா” நாளேட்டுடன் கூட்டுச் சேர்ந்து ஒரு புரளியை கிளப்பிவிட்டார் அச்சுதானந்தன். 1979இல் நடந்த நிலநடுக்கத்தால் முல்லைப் பெரியாறு அணையில் விரிசல் ஏற்பட்டுவிட்டதென்றும், அது உடைந்தால் 5 மாவட்டங்களில் பேரழிவும் 60 இலட்சம் மலையாளிகளின் உயிருக்குப் பேராபத்தும் நேரிடும் என்ற பீதியை அச்சுதானந்தன் தலைமையிலான இனவெறிக் கும்பல் கிளப்பி வருகிறது.\nஇந்தப் பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் கிளப்பப்பட்ட பீதி, இடுக்கி அணைக்கான நீர்த் தேவைக்காக கேரளம் கொடுத்து வந்த நிர்ப்பந்தம் ஆகியவற்றை முகாந்திரமாகக் கொண்டு எம்.ஜி.ஆர். ஆட்சியும் அதன் மலையாள அதிகாரிகளும் சதித்தனமாக கேரளாவுக்குப் பல சலுகைகளைத் தந்தனர். அணையின் பாதுகாப்பு பொறுப்பு கேரள அரசுக்கு அளிக்கப்பட்டது. நீர்த்தேக்கப் பகுதிக்கான நில வாடகை, மின் உற்பத்திக்கான குத்தகை ஆகியவற்றை உயர்த்தவும், இடுக்கி அணையிலிருந்து மின்சாரம் விலைக்கு வாங்குவதும் ஒப்பந்தமானது. முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைத்துக் கொள்ளப்பட்டது . நீர்மட்டம் 16 அடி குறைக்கப்பட்டதால், கம்பம் பள்ளத்தாக்கின் 40 சதவீத நீர்ப்பாசனமும் 40 சதவீத விவசாய உற்பத்தியும் குறைந்தன. இவ்வளவு சலுகைகளைப் பெற்ற பிறகுதான் முல்லைப் பெரியாறு அணையையும் அதன் ஒரு பகுதியான பேபி அணையையும் வலுப்படுத்திய பிறகு, வல்லுநர்கள் ஆய்வு செய்து பரிந்துரைத்த பிறகு, அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக��� கொள்வது பற்றி பரிசீலிப்பதற்கு ஒப்புக் கொண்டது, கேரள அரசு.\nஇதன்படி, தமிழக அரசு பல கோடி ரூபாய் செலவில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பெரியாறு அணையைப் பலப்படுத்திய பின்னும், போலி மார்க்சிஸ்டுகள் மற்றும் காங்கிரசு தலைமையிலான கூட்டணி அரசுகளும் ஊடகங்களும் இந்தப் பொய்ப்பிரச்சாரத்தைத்தான் தொடர்ந்து வருகின்றனர். பேபி அணையைப் பலப்படுத்த தமிழக அரசு எடுத்த முயற்சிகளைத் தடுத்தும் வந்தனர். கேரள திரையுலகைச் சேர்ந்த கதாசிரியர் வாசுதேவன் நாயர் போன்ற சிலர் மட்டுமே இத்தகைய இனவெறிப் போக்கைக் கண்டித்திருக்கின்றனர். அணையின் உறுதிப்பாடு குறித்த வல்லுநர் குழுவின் ஆய்வு முடிவுகளை ஏற்ற உச்ச நீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை உடனடியாக 142 அடிக்கும், பேபி அணையை வலுப்படுத்திக் கொண்ட பிறகு 152 அடிக்கும் உயர்த்திக் கொள்ளவும், தமிழகத்துக்கு உரிமை வழங்கியது. அதற்கு கேரள அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்றும் 2006ஆம் ஆண்டு உத்தரவிட்டது.\nஉச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்க மறுத்ததோடு, போலி மார்க்சிஸ்டு கட்சியின் அச்சுதானந்தன் தலைமையிலான கேரள கூட்டணி அரசு அவசர அவசரமாக சட்டமன்றத்தைக் கூட்டி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முறியடிக்கும் வகையில் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. “முல்லைப் பெரியாறு உட்பட கேரளாவில் உள்ள 22 அணைகளின் கட்டுப்பாட்டை நிர்வகிக்கும் அதிகாரம் கொண்ட ஆணையம் ஒன்றை நிறுவி, அதன் செயல்பாட்டில் வேறு எந்த அரசும் நீதிமன்றங்களும் தலையிடவோ குறுக்கிடவோ முடியாது” என்று கேரள அரசு அணைகள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. அதோடு, உச்ச நீதிமன்ற ஆணைக்கு எதிராக முல்லைப் பெரியாறு மற்றும் அதன் பேபி அணையை வலுப்படுத்தவும், அவற்றை நிர்வகிக்கவும் தமிழகத்துக்குள்ள உரிமையைச் செயல்படுத்தும் தமிழக அதிகாரிகளையும் தாக்கித் தடுத்தது.\nகேரளத்தில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரசு மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், பா.ஜ.க. முதலிய இந்திய தேசியவாதக் கட்சிகள் அச்சுதானந்தன் அரசின் இந்த அடாவடிகளுக்கு ஒத்துழைத்து ஆதரவளித்தன. உச்ச நீதிமன்றமும் தனது உத்தரவை கிடப்பில் போட்டு, அதன் உத்தரவுகளுக்குப் பணிய மறுத்த கேரள அரசைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ முன்வராமல் சமரச நாடகமாடத் தொடங்கி���து.\nகேரள அணைகள் பாதுகாப்புச் சட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது; குறிப்பாக, இரு மாநில ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்ட முல்லைப் பெரியாறு அணைக்குப் பொருந்தாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் வழக்குத் தொடுத்தது. உச்ச நீதிமன்றத்தின் 2006ஆம் ஆண்டின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும்படி கேரள அரசும் வழக்குத் தொடுத்தது. தனது முந்தைய தீர்ப்பைப் புதைகுழியில் போட்ட உச்ச நீதிமன்றம், புதிதாக வழக்குகள் வந்ததைப் போல விசாரணையைத் தொடங்கியது. அதன் பரிந்துரையின்படி நடந்த இரு மாநில முதல்வர்களின் பேச்சுவார்த்தை முறிந்தது. அதன் பிறகு, இரு மாநில மத்திய அரசுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட அதிகாரத்துடன் கூடிய உயர்மட்டக் குழுவை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் அமைத்தது, உச்ச நீதிமன்றம். அது, அணையின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய ஒரு வல்லுநர் குழுவை அமைத்துள்ளது. மொத்தத்தில், மீண்டும் 30 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி சக்கரத்தைச் சுற்றவிட்டது.\nஇதற்கிடையே அணை வலுவிழந்துவிட்டது என்று காட்டும் நோக்கில் மத்திய இராணுவ அமைச்சரும் கேரளத்தைச் சேர்ந்தவருமான ஏ.கே. அந்தோணி மூலம் கடற்படைக் குழு, ரூர்கி ஐ.ஐ.டி.யிலிருந்து நில அதிர்ச்சி பாதிப்புகளை ஆய்வு செய்யும் வல்லுநர் குழு ஆகியவற்றை வைத்துத் தனக்குச் சாதகமான ஆதாரங்களைத் திரட்டி, அவற்றை வைத்து கேரள அரசு ஒருபுறம் வழக்காடியது. மறுபுறம், குறும்படங்கள், பிரச்சாரங்கள் மூலம் அணை உடைந்து பேரழிவு ஏற்படும் என பீதி திட்டமிட்டுப் பரப்பப்பட்டது. இறுதியாக, உச்ச நீதிமன்ற உயர்மட்டக் குழு அறிக்கையும் தீர்ப்பும் தனக்குச் சாதகமாக இராது என்ற அச்சம், வரவிருக்கும் பிரவம் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவை காரணமாக இந்தப் பொய்ப்பிரச்சாரம் உச்சத்துக்குச் சென்றிருக்கிறது. ‘தமிழகத்துக்குத் தண்ணீர், கேரளத்துக்குப் பாதுகாப்பு’ என்ற நயவஞ்சகமான நோக்கம் கொண்ட ஒரு முழக்கத்தை வைத்துப் புதிய அணை கட்டும் திட்டம் நியாயப்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசில் அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டத்தில் பெருமளவில் உள்ள தமது இனத்தவர்களை வைத்து புது அணைக்கான ஆதரவும் திரட்டப்படுகிறது.\nஇவர்களின் பீதியூட்டும் பொய்ப்பிரச்சாரம் காரணமாக வெறிபிடித்த அணிகள், கேரளத்துக்குத் தோட்ட ���ேலை செய்யப் போன தமிழகத் தொழிலாளர்களைத் தாக்கி, பெண்களைச் சிறைபிடித்து அவமானப்படுத்தியிருக்கின்றனர். சபரிமலைக்குப் போன பக்தர்களையும் தாக்கியுள்ளனர். காங்கிரசின் கேரள அமைச்சர் உண்ணாவிரதமிருந்து மேலும் வெறியேற்றினார். “தண்ணீர் கொடுத்த கேரள மக்களுக்கு தமிழர்கள் துரோகம் செய்து விட்டனர் ” என்று அச்சுதானந்தன் நஞ்சு கக்கினார். காங்கிரசு, பா.ஜ.க. வினர் அணையைத் தாக்கவும் செய்தனர்.\nஇவற்றின் காரணமாகக் கொதித்துப்போன தமிழக மக்கள் தன்னெழுச்சியாகப் போராட்டங்களில் குதித்துள்ளனர். தமிழக போலீசின் வடநாட்டு அதிகாரிகள் தடுத்தும் தடியடி நடத்தியும் மக்கள் எழுச்சியை அடக்க முடியவில்லை. அன்றாடம் பல ஆயிரம் மக்கள் கேரள எல்லை நோக்கி அணிவகுத்துச் செல்கின்றனர். மூன்று வாரங்களுக்கு மேலாகப் போராட்டம் நீடிக்கிறது. பல நாட்கள் எல்லைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, கேரளத்தில் காய்கறி விலைகள் உயர்ந்தன. தமிழக மக்களுடைய கொதிப்பின் சூடு தெரியத்தொடங்கியவுடனே, சபரிமலை பக்தர்களை வரவேற்பது போன்ற நாடகங்களை கேரள அரசு அரங்கேற்றத் தொடங்கியிருக்கிறது.\nஅதேநேரத்தில் அணையின் உறுதியைச் சோதிப்பதற்காக தற்போது வந்திருந்த உச்ச நீதிமன்றம் நியமித்த வல்லுநர் குழுவிடமும் கேரள அதிகாரிகள் அடாவடித்தனம் செய்திருக்கின்றனர். தமக்கு சாதகமான முடிவு வராத வரை, எத்தகைய நடுநிலை வல்லுநர்களின் முடிவுக்கோ, தீர்ப்புகளுக்கோ கட்டுப்பட முடியாது என்பதே கேரள அரசின் நிலை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. 1979இல் அணையின் நீர்மட்டம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் ஏராளமான சுற்றுலா விடுதிகள் கட்டப்பட்டிருக்கின்றன. முல்லைப்பெரியாறு அணையைத் தகர்ப்பதன் மூலம், வனவளமிக்க அப்பகுதியைத் தமது சுற்றுலாக் கொள்ளைக்கு விழுங்கிக் கொள்ள முனைகிறார்கள் கார்ப்பரேட் தரகு முதலாளிகள். சொல்லப்போனால், பழைமையான அரை வட்ட வடிவிலான 500 மீட்டருக்கும் மேல் உயரமான இடுக்கி அணைதான் ஒப்பீட்டளவில் அபாயகரமானதும், அவர்கள் அச்சுறுத்துவதைப் போன்ற நிலநடுக்கம் ஏற்பட்டால் முதலில் உடையக்கூடியதும் ஆகும். எனினும், இந்த உண்மைகள் எதுவும் காதில் ஏறாத அளவுக்கு கேரள மக்கள் மத்தியில் திட்டமிட்டே பீதி பரப்பப்பட்டிருக்கிறது.\nஏறக்குறைய 60 இலட்சம் மலையாளிக���் தமிழகத்திலும் இலட்சக்கணக்கான தமிழர்கள் கேரளத்திலும் வாழ்கின்றனர். முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தின் ஆகப்பெரும்பான்மையினர் தமிழ் மக்களே. வரலாற்றுப் பாரம்பரியம், பண்பாடு மற்றும் பொருளாதார ரீதியான பொதுநலன்களையும் நீண்ட எல்லையையும் கொண்டுள்ள இரு இனங்களுக்கும் இடையிலான முரண்பாடு நட்பு ரீதியில் தீர்த்துக் கொள்ளக் கூடியதே. இதனைப் பகைமையானதாகவும் நிரந்தரமானதாகவும் மாற்றுவதற்கு இரு இனங்களிலும் உள்ள இனவாதச் சக்திகள் மேற்கொள்ளும் எத்தணிப்புகளுக்கு இடங்கொடுக்கக் கூடாது.\nதமிழகத்தின் நீர்பிடிப்புப் பகுதியில் உருவாகி மேற்கு நோக்கி ஓடும் ஆறுதான் பெரியாறு என்ற போதிலும், இந்தத் தண்ணீர் ‘கேரளம் தமிழகத்துக்குக் கொடுக்கும் தானம்’ என்ற கண்ணோட்டம் அச்சுதானந்தன் உள்ளிட்ட மலையாள இனவெறியர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பை மீறுவதற்கும், அணையை உடைப்போம் என்று மிரட்டுவதற்கும் இந்தக் கருத்துதான் அடிப்படை. இதனை முறியடிக்க வேண்டுமானால் உணவு, காய்கறி, இறைச்சி, பால் ஆகிய அனைத்துக்கும் கேரளம் தமிழகத்தைச் சார்ந்திருக்கிறது என்ற உண்மையை அவர்கள் உணரச்செய்ய கேரளத்துக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். கேரளத்துடனான எல்லைகள் அனைத்தையும் தமிழக அரசே மூடவேண்டும். இப்பிரச்சினையில் நயவஞ்சக நாடகம் நடத்துவதற்கு திமுக, அ.தி.மு.க. உள்ளிட்ட மாநிலக் கட்சிகளை இனிமேலும் அனுமதிக்கக் கூடாது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, அனைத்திந்திய அரசமைப்பின் அதிகாரத்துக்கு கேரளம் கட்டுப்படாதபோது, தமிழகமும் கட்டுப்படக்கூடாது. இதனால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பை தமிழக மக்கள் சகித்துத்தான் தீரவேண்டும். இல்லையேல், தமிழகம் பாலைவனமாகும். இத்தகைய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தாமல் தமிழகம் நீதியைப் பெற முடியாது.\n2006 உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த மறுக்கும் கேரளத்துக்கு எதிரான பொருளாதாரத் தடை மட்டுமின்றி, மைய அரசின் அதிகாரத்தை நிராகரிக்கும் நடவடிக்கைகளையும், இரட்டை வேடம் போடும் தேசியக் கட்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளையும் தொடங்க வேண்டும். நிபந்தனையற்ற முறையில் இத்தீர்ப்பினை அமல்படுத்த கேரளம��� சம்மதித்தால், கேரள மக்களிடம் பரப்பப்பட்டிருக்கும் பீதியை அகற்றத் தமிழகம் ஒத்துழைக்கலாம். இந்திய அல்லது சர்வதேச வல்லுநர்களைக் கொண்டு அணையின் வலிமையைச் சோதித்து உறுதி செய்து கொள்ள அனுமதிக்கலாம். ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுதான் நமது நோக்கம். கேரள மக்களின் உயிரைப் பலியிட்டு தம் வாழ்வைப் பாதுகாத்துக் கொள்ள தமிழ் மக்கள் யாரும் விரும்பவில்லை. அது கேரள இனவெறியர்கள் செய்துவரும் பொய்ப்பிரச்சாரம்.\nகாவிரி, ஈழம், தமிழக மீனவர் பிரச்சினை, முல்லைப்பெரியாறு எனத் தமிழகம் வஞ்சிக்கப்படுவது தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. ஒருமைப்பாடு என்பது ஒரு வழிப்பாதையல்ல.\n– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2012\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபோலி ஜனநாயகம் : சுதந்திரத்தை நீதிமன்றத்தில் அடகு வைக்க முடியுமா \nCJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி \nமீண்டும் முருங்கை மரம் ஏறுகிறது வேதாளம் \n// தமிழகத்தின் நீர்பிடிப்புப் பகுதியில் உருவாகி மேற்கு நோக்கி ஓடும் ஆறுதான் பெரியாறு என்ற போதிலும், இந்தத் தண்ணீர் ‘கேரளம் தமிழகத்துக்குக் கொடுக்கும் தானம்’ என்ற கண்ணோட்டம் அச்சுதானந்தன் உள்ளிட்ட மலையாள இனவெறியர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. //\nஇடுக்கியை தானம் போல் சுலபமாக வாங்கியவர்கள் தானம் கொடுத்தவனை தானம் வாங்குபவனைப் போல் நடத்துகிறார்கள்.\nகேரள நக்சல்பாரி மற்றும் தமிழக நக்சல்பாரி நிலைப்பாடு ஒரே மாதிரியாக இருக்குமா என்று யோசிக்கிறேன்..\nதேசிய ஒருமைப்பாட்டையும் நாட்டின் இறையாண்மையும் கேரள அரசு அப்பட்டமாக மீறி வேற்று நாடு ஒன்றுபோல் நடந்துகொண்டிருக்கிறது. அடிப்படையில் கேரளாவை ஆட்சி செய்வது காங்கிரஸு கட்சி எனவே பிரதமர் மற்ரும் காங்கிரஸு தலைவி சோனியா அனைவரும் இப்பிரச்சினைக்கு அப்பட்டமாக துணை நீற்கின்றனர், இவர்களை ஏன் தேசிய பாதுக்காப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்துகொள்ளக்கூடாது.\nஅன்று நான் சொன்னதை இன்று வினவு சொல்கிறது. வரலாறு பின்னோக்கி சுழல்கிறது\nஏங்க வினவு ரொம்ப நாளா இதத்தானே சொல்லுது,\nமுல்லைப்பெரியாறு விசயத்துல டிசம்பர்’ 2009ல் அச்சுவின் கிரிமினல் வேலையை அப்பவே எழுதிட்டாங்கஙளே, நீங்க எதப்பத்தி சொல்றீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா\nமுல்லைப��� பெரியாறு: அணையை மீட்க எல்லையை மூடு பொருளாதாரத்தடை போடு தமிழகம் தழுவிய பிரச்சார இயக் January 19, 2012 At 5:02 pm\n[…] முல்லைப் பெரியாறு: ‘தேசிய’க் கட்சிகள… […]\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nபெகாசஸுக்கான சோதனையும் இந்திய ஜனநாயகமும் || எம்.கே.வேணு\nஇந்துத்துவத்தை கற்பிக்க தனி கல்வி வாரியம் அமைக்கும் மோடி அரசு \nமோடி மட்டும்தான் முதன்மையான எதிரியா \nபெகாசஸ் : இந்து ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் \nபுரட்சியாளரான பின்னும் பூணூல் அணிந்திருந்தாரா சந்திரசேகர் ஆசாத் \nஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் இல்லை : மக்களை இழிவுபடுத்தும் மோடி அரசு \n சொம்ப எடுத்து உள்ளார வை\nகூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு\nகார்ப்பரேட் – காவிமயமாகும் மருத்துவத்துறை \nசைதாப்பேட்டை சாய் இன்ஸ்டியூட் சாயம் வெளுக்கப்பட்டது\nவராக் கடன் வராது ஆனால் வசூலிப்போம் – கேலிச்சித்திரம்\nகேரளா : ஆர்.எஸ்.எஸ் வெள்ள நிவாரண பணிகள் \nகனடாவில் பெண் வாழ்க்கை – ரதி\nஅவர்கள் என்னைப் போலவே இருக்கிறார்கள்\nகல்வி தனியார்மயத்திற்கு எதிராக கடலூரில் புமாஇமு பிரச்சாரம்\nபோலி பான் அட்டைகள் ஒழிக்க ஆதார் – நவீன மூட்டைபூச்சி மிசின்\nரோகித் வெமுலா தற்கொலை: பி.ஜே.பி – ஏ.பி.வி.பியின் பச்சைப்படுகொலை \nசௌதி ஓஜர்: தொழிலாளர்களை கொடுமைப்படுத்தும் அல்லாவின் தேசம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/11/02/corporate-saffron-fascism-pp-movement/", "date_download": "2021-07-27T18:14:53Z", "digest": "sha1:VGDULTXROOBOZTGSQMR2F7YWHU3QTGOS", "length": 38131, "nlines": 255, "source_domain": "www.vinavu.com", "title": "மக்களை ஒடுக்கும் கார்ப்பரேட் காவி பாசிசம் ! மோதி வீழ்த்துவோம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\n���ெகாசஸுக்கான சோதனையும் இந்திய ஜனநாயகமும் || எம்.கே.வேணு\nஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் இல்லை : மக்களை இழிவுபடுத்தும் மோடி அரசு \nஅண்ணாமலை ஜி, மக்கள் மன்றத்தின் எதிர்வினைதான் மதுரை சம்பவம் \nஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஜொலிப்பது இல்லையே ஏன் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமோடி மட்டும்தான் முதன்மையான எதிரியா \nபெகாசஸ் : இந்து ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் \nகியூபா நாட்டில் அமெரிக்கா நடத்தும் அடாவடித்தனங்கள் \nபாசிச கும்பலுக்கு புரோக்கர் வேலை பார்க்கும் தினகரன் நாளிதழ்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்துத்துவத்தை கற்பிக்க தனி கல்வி வாரியம் அமைக்கும் மோடி அரசு \nபசில் ராஜபக்சேக்கு அமைச்சர் பதவி : ராஜபக்சே குடும்பத்தின் பிடியில் இலங்கை || ரிஷான்…\nநூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்\nஅரியானா : உச்சநீதிமன்ற ஆசியோடு விரட்டியடிக்கப்படும் தொழிலாளர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபுரட்சியாளரான பின்னும் பூணூல் அணிந்திருந்தாரா சந்திரசேகர் ஆசாத் \nநூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்\nபெருகி வரும் வரதட்சணைக் கொலைகளின் பின்னணி என்ன \nஇலங்கை : மன்னார் நகர் பெண்களின் சொல்லப்படாத கதைகள் || எம். ரிஷான் ஷெரீப்\nதேச துரோக சட்டத்தை (124-A) ரத்து செய்யுமா மோடி அரசு \nரஃபேல் ஊழல் : பிரான்சில் அம்பலமான பின்னும் இந்தியாவில் அமைதி ஏன் \nஸ்டான் சுவாமி மரணம் : மோடி அமித்ஷா நடத்திய படுகொலையே || தோழர் மருது…\n || மக்கள் அதிகாரம் பாடல் || வீடியோ\nஇலட்சத்தீவை சுற்றி வளைக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம் || தோழர் சுரேசு சக்தி முருகன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nசெயல்படாத நிலையில் புலம் பெயர் தொழிலாளர் கண்காணிப்புக் குழு || மக்கள் அதிகாரம்\nதமிழ்நாட்டின் மீதான தாக்குதல்களை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம் வெளியீடு\nஎண்ணூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் TANGEDCO || மக்கள் அதிகாரம்\nநள்ளிரவில் எரிவாயு குழாய்களை குவித்த கெயில் நிறுவனம் : விவசாயிகள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஎங்களோட தடுப்பூசி எங்க மோடிஜீ \nடேனிஷ் சித்திக் மறைவு : பாசிச எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு || கருத்துப்படம்\nபத்ம விருதுகள் : ‘திறமையான’ மோடிஜி-க்கு வழங்குவதுதானே சரி \nவிளம்பர பிம்பங்கள் போதும் – மக்கள் பிரச்சினைக்கு தீர்வு எப்போது \nமுகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் மக்களை ஒடுக்கும் கார்ப்பரேட் காவி பாசிசம் \nமக்களை ஒடுக்கும் கார்ப்பரேட் காவி பாசிசம் \nகொரோனா ஊரடங்கைப் பயன்படுத்திக் கொண்டு , மக்களின் அனைத்து உரிமைகளையும் படிப்படியாக உருவி எடுத்து, முற்போக்காளர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களை கருப்புச் சட்டங்கள் மூலம் முடக்கிவரும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம் \nநெருங்கி வரும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அணி திரள்வோம் \nகொரோனா பீதியூட்டி அனைவரும் வீட்டிலேயே இருங்கள், கையைக்கழுவுங்கள், வாயை மூடுங்கள் , கையைத்தட்டுங்கள், விளக்கை ஏற்றுங்கள் என்று நம்மையெல்லாம் திசைத்திருப்பியது மோடி அரசு. இதன்மூலம் வேலையிழந்து தொழில்கள் அழிந்து நடுத்தெருவுக்கு வந்த குடும்பங்கள் எத்தனை எத்தனை பல நூறு மைல்கள் நடந்தே சென்ற பல லட்சம் தொழிலாளர்கள், பச்சிளம் குழந்தைகளை தோளில் சுமந்து சென்ற தாய்மார்கள், இரயிலில் அடிபட்டு செத்துப்போன தொழிலாளர்கள் – குழந்தைகள் என நினைத்துப்பார்க்க முடியாத துயரங்கள்\nஇந்த பெருந்தொற்றுச் சூழலை கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யவும், தனது இந்துராட்டிர கனவை நிறைவேற்றவும் கிடைத்த ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு விவசாய சட்டத்திருத்தம் , தொழிலாளர் சட்டத் திருத்தம், சுற்றுச்சூழல் சட்டத் திருத்தம், குற்றவியல் சட்டத் திருத்தம் என இன்னும் பல கேடுகளை கடந்த 7 மாதங்களாக சத்தமில்லாமல் செய்து முடித்திருக்கிறது பாசிச மோடி அரசு.\n♦ 7.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் : ஏழை மாணவர்களுக்கு இது போதுமா \n♦ ஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nமறுகாலனியாக்க கொள்கைகளால் ஏற்கெனவே அழிந்து வரும் விவசாயத்தை ஒரேயடியாக குழு தோண்டி புதைத்துவிடவே விவசாய சட்டத்திருத்தம். ஏற்கனவே தொழிற்துறையை சூறையாடி அழித்த கார்ப்பரேட் முதலாளிகள் விவசாயத்தையும் அழிப்பதற்காகவே இந்த சட்டத்திருத்தம். தனது நிலத்தில் என்ன பயிர் செய்ய வேண்டுமென்பதை விவசாயி முடிவு செய்ய முடியாது. கார்ப்பரேட் முதலாளிதான் முடிவு செய்வான். இச்சட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட உணவுப்பொருட்களை மொத்தமாக வாங்கிப் பதுக்கிவைத்து செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலையை உயர்த்த முடியும்.\nஉயிர்வாழ தேவையான நெல், கோதுமைக்கு ஆதார விலையை இனி அரசு தீர்மானிக்காது, கொள்முதலும் செய்யாது. இதனால் வேறு வழியின்றி அடிமாட்டுவிலைக்கு கார்ப்பரேட் முதலாளிகளிடம் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் நமது விவசாயம் கார்ப்பரேட் முதலாளிகளின் பிடிக்குள் செல்லும்.\nதொழிலாளர் சட்டத்திருத்தம் என்ற பெயரில் நடைமுறையில் இருக்கும் 44 தொழிலாளர் சட்டங்களையும் 4 சட்டத்தொகுப்புகளாக மாற்றி அச்சட்டங்களை செல்லாக்காசாக்குவதே மோடி அரசின் திட்டம்.தொழிற்சாலை சார்ந்த தொழிலாளிகள் அமைப்புசாரா மற்றும் புலம் பெயர் தொழிலாளிகளின் வாழ்வாதார உரிமைகள் மீது தொடுக்கப்பட்ட உச்சக்கட்ட தாக்குதலாகும் இது. தொழிற்சங்கம் அமைப்பது, கூட்டுபேர உரிமையை நிலைநாட்டுவது பணிக்காலத்திலும் பணி ஓய்வுக்குப் பின்னும் எ���்வித பாதுகாப்பும் இல்லாத பலியாடுகளாக்கப்பட்டுள்ளது தொழிலாளிவர்க்கம்.\nபுதிய சட்டத்தொகுப்பின்படி காண்ட்ராக்டர், வேலையளிப்பவர் என்ற வரையறைக்குள் வந்துவிட்டதால் இனி காண்ட்ராக்ட் தொழிலாளிக்கு ஏற்படும் எவ்வித பாதிப்பிற்கும் அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் முதலாளி பொறுப்பேற்க வேண்டியதில்லை.காண்ட்ராக்ட் தொழிலாளியை நேரடியாக உற்பத்தியில் ஈடுபடுத்துவது முன்பு சட்டவிரோதம் . இந்த சட்ட விரோதத்தையே சட்டமாக்கிவிட்டது மோடி அரசு. வரும் காலத்தில் நிரந்தரத்தொழிலாளி என்ற வகையினமே இருக்காது என்றால் நிரந்தர வருமானமும் வாழ்க்கையும் இனி கனவுதான்.\nகார்ப்பரேட் முதலாளிகள் இயற்கை வளங்களை வரைமுறையின்றி சூறையாடுவதற்கு தடையாக இருந்த சுற்றுச்சூழல் துறையின் அனுமதி இனி தேவையில்லை என திருத்தம் செய்துள்ளது மோடி அரசு. இதனால் காடுகளில் வாழும் பழங்குடி மக்களும் விவசாயிகளும் தங்கள் சொந்த மண்ணைவிட்டு விரட்டப்படுவதுடன் நாம் உயிர் வாழ்வதற்கான இயற்கை சூழலே அழிக்கப்படவுள்ளது.\nசமையல் எண்ணெய், பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை நாள்தோறும் உயர்கிறது. பெட்ரோல் விலை கடந்த 4 மாதங்களில் 10ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மின்சாரம் தனியார்மயத்தால் மின்கட்டணம் உயரப்போகிறது. இரயில்வே தனியார்மயம் மூலம் ரயில் கட்டணமும் உயரப்போகிறது.\nஏழை மாணவர்கள், பெண்கள், தலித்துகளின் கல்விகற்கும் உரிமையை பறிக்கும் வருணாசிரம வகையிலான, அறிவியலுக்குப் புறம்பான பிற்போக்கு கல்வியை திணிப்பது, கல்வியில் புகுந்து கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க வகைசெய்கிறது புதிய கல்விக்கொள்கை.\n2014 மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் முசுலீம்கள், தலித்துகள் மீதான கும்பல் படுகொலைகள் சாதாரண நிகழ்வாகிவிட்டன. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பசுக்குண்டர்களும் போலீசும் இணைந்து முசுலீம்களையும் தலித்துகளையும் ஊபா கொடுஞ்சட்டத்தில் தள்ளுகிறார்கள்.\nகாசுமீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பாராளுமன்ற முடிவை அங்கீகரித்தது, பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமருக்கு கோயில் கட்ட அனுமதி அளித்தது, பாபர் மசூதி இடிப்புக்குற்றவளிகளை விடுதலை செய்தது, ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை உடனே அமுல்படுத்த மறுப்பது, முன்னேறிய சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டை உடனே வழங்க���யது என ஆர்.எஸ்.எஸ்-ன் நோக்கங்களை நிறைவேற்றும் இந்து ராட்டிரத்தின் அங்கமாகிப்போய்விட்டது நீதித்துறை.\nநேற்று கல்புர்கி, பன்சாரே,தபோல்கர் கவுரி லங்கேஷ் ஆகியோரை ஒரு புறம் காவி பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்கின்றனர்.. ஸ்டேன்ஸ்சாமி, சாய்பாபா, ஆனந்த்தெல்தும்டே, வரவரராவ், பெண் வழக்குரைஞர் சுதா பரத்வாஜ் போன்ற சமூக செயல்பாட்டாளர்களை கருப்புச்சட்டங்களில் கைது செய்கிறது மோடி அரசு.\nபா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துவிட்டன. குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆதிக்க சாதி வெறியர்களும் – ஆர்.எஸ்.எஸ் கும்பலும் ஊர்வலம் போவதும் பாதிக்கப்பட்டோரை மிரட்டுவது போன்ற செயல்கள் எல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டன. தலித்துக்களையும், இசுலாமியர்களையும் அடித்துக்கொல்வது குற்றமில்லை; இசுலாமியர்கள், தலித்துகளின் சொத்துக்களை கொள்ளையடிப்பது,பெண்களை வல்லுறவு கொள்வது போன்றவை குற்றமே இல்லை. அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது ஆகியவற்றை சட்டமாக்குவதன் மூலம் இந்துராட்டிரத்தை நிறைவேற்றவேண்டும் என்பதற்காகத்தான் குற்றவியல் திருத்தச்சட்டம்.\nஇந்து ராட்டிரம் எப்படி இருக்கும் என்பதை சமீபத்தில் ஹத்ராசில் ஏழை தலித் மாணவி மனிஷா தாக்கூர் சாதி வெறியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு நாக்கு அறுக்கப்பட்டு முதுகெலும்புகள் முறிக்கப்பட்டதும் அப்பெண்ணுக்கு மருத்துவம் பார்க்காமல் கொன்று பிணத்தை பெற்றோர்களிடம் கூட தராமல் எரித்தும் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்திக்கச்சென்ற ராகுல்காந்தியை பிடித்து கீழே தள்ளியதும் அடித்தும் சர்வாதிகாரமாக செயல்பட்ட போலீசின் நடவடிக்கைகளே இதற்கு சாட்சி.\n♦ மனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n♦ விழித்தெழ வேண்டிய நேரமிது \nமாநில அரசின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகின்றன. ஜி.எஸ்.டியால் பொருளாதாரம் அழிக்கப்பட்டு மாநில அரசுகள் உலக வங்கியிடம் நேரடியாக பிச்சையெடுக்க தள்ளப்படுகின்றன. கரையான் புற்றெடுக்க கருநாகம் புகுந்த கதையாக நீட் என்ற பெயரில் மாநிலஅரசால் உருவாக்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகளை கைப்பற்றிய மோடி அரசு தமிழக அரசை ஒதுக்கி வைக்கிறது. எழுவர் விடுதலை, கிராமப்புற மாணவர்��ளுக்கான 7.5% இட ஒதுக்கீடு, நீட் தேர்வு ரத்து செய்தல் போன்றவற்றுக்காக தமிழக அரசு சட்ட மன்றத்தில் கொண்டு தீர்மானங்கள் குப்பைத்தொட்டியில் வீசப்படுகின்றன. இப்படி மாநில அரசுகளுக்கான உரிமைகள் அனைத்தையும் பறித்து ஒற்றை அதிகாரத்தின் கீழ் கொண்டு வருகின்றது மோடி அரசு. கார்ப்பரேட் – காவி திட்டங்களை எதிர்ப்பவர்கள், ஜனநாயக சக்திகள் மீது வழக்கு போடுகின்றது. இவற்றையெல்லாம் சமூக ஊடகங்களில் அம்பலப்படுத்துகிறோம் என்று கருதி நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்ள முடியாது.\nநாம் பேசிக்கொண்டு இருக்கிறோம். பாசிஸ்டுகளோ செயலில் இருக்கிறார்கள் . நாமும் கார்ப்பரேட் – காவி பாசிசத்துக்கு எதிராக செயலில் இறங்கும் போதுதான் அவர்களை வீழ்த்த முடியும்.\nவிவசாயிகள், தொழிலாளர்கள், சிறு தொழில் செய்வோர் , வியாபாரிகள், மாணவர்கள், பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர் என அனைத்துப்பிரிவு மக்களின் எழுச்சியை உருவாக்குவோம். அந்த எழுச்சிதான் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்தும்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஇலட்சத்தீவை சுற்றி வளைக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம் || தோழர் சுரேசு சக்தி முருகன்\nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \nகொரோனா பெருந்தொற்றை ஆளும்வர்க்கம் எதிர்கொள்ள முடியாதது ஏன் \nஅறிக்கையும் வீடியோ மட்டும் தான் போடறீங்க நடைமுறைல என்னனு தெரில சலிப்பா இருக்கு 🤦‍♂️\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nபெகாசஸுக்கான சோதனையும் இந்திய ஜனநாயகமும் || எம்.கே.வேணு\nஇந்துத்துவத்தை கற்பிக்க தனி கல்வி வாரியம் அமைக்கும் மோடி அரசு \nமோடி மட்டும்தான் முதன்மையான எதிரியா \nபெகாசஸ் : இந்து ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் \nபுரட்சியாளரான பின்னும் பூணூல் அணிந்திருந்தாரா சந்திரசேகர் ஆசாத் \nஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் இல்லை : மக்களை ���ழிவுபடுத்தும் மோடி அரசு \nஓ.என்.ஜி.சியை எதிர்த்து தஞ்சையில் விவிமு ஆர்ப்பாட்டம்\nவிசாரணைக் கைதிகள் விடுதலை : இது நீதித்துறை புரட்சியா\nஓசூர் : “விவசாயியை வாழவிடு ” மாநாட்டுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்\nதோழர் கோவன் கைதுக்கு தொடரும் கண்டனங்கள்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.anbesec-en.com/certificates/", "date_download": "2021-07-27T17:28:39Z", "digest": "sha1:MVVBFY4FQH3ZS6VMNN2VNL6L4KYSU4Z4", "length": 2900, "nlines": 129, "source_domain": "ta.anbesec-en.com", "title": "சான்றிதழ்கள் - பெய்ஜிங் அன்பெசெக் டெக்னாலஜி கோ, லிமிடெட்.", "raw_content": "\nடிஜிட்டல் வகை லீனியர் ஹீட் டிடெக்டர் என்.எம்.எஸ் 1001 தொடர்\nஅனலாக் வகை லீனியர் ஹீட் டிடெக்டர் NMS2001 தொடர்\nநீர் மூடுபனி தீ அணைக்கும் சாதனம்\nஉங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\n© பதிப்புரிமை - 2010-2021: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://timestampnews.com/student-state-beach-volleyball-tournament-results-2019-2020/2025/", "date_download": "2021-07-27T19:45:30Z", "digest": "sha1:BJNK4CX5CZNMIBA6GDH6YOUX2K7GKWQW", "length": 10460, "nlines": 96, "source_domain": "timestampnews.com", "title": "மாணவர் மாநில கடற்கரை கைப்பந்து போட்டி முடிவுகள் 2019-2020 – Timestamp News", "raw_content": "\nமாணவர் மாநில கடற்கரை கைப்பந்து போட்டி முடிவுகள் 2019-2020\nசேலம், மதுரை, நாகப்பட்டினம் மாணவர்கள் முதலிடம்\nதூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலர் பரிசுகளை வழங்கினார்.\nதமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படும் மாநில அளவிலான குடியரசு தின, பாரதியார் தின கடற்கரை கைப்பந்து போட்டிகள் தூத்துக்குடி மாவட்ட கல்வித்துறையின் சார்பாக தருவைக்குளம், கடற்கரையில் கடந்த 30.01.2020 முதல் 31.01.2020 வரை நடைபெற்றது. போட்டிகளை, தமிழக பள்ளிக்கல்விதுறை இணை இயக்குநர் (என்.எஸ்.எஸ்) திரு.வாசு அவர்கள் துவங்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் திரு.பால்சாமி, திருமதி.வசந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முதலிடம் பெற்ற அணிகள் பங்கு பெற்றனர். 14,17,19 வயதிற்குட்பட்ட மாணவர்கள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். இன்று 31.01.2020 இறுதி போட்டிகள் நடைபெற்றது.\n14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடத்தை பாரதியார் மெட்ரிக் பள்ளி, ஆத்தூர், சேலம் மாணவர்கள் சி.வி.சிவகளைஞானம் – கே.கதிரவன் ஜோடி பெற்றுள்ளார்கள். இரண்டாம் இடத்தை அகர்வால் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோயம்புத்தூர் மாணவர்கள் அதுல் நாயக் – கபாஷ்சகானி ஜோடி பெற்றுள்ளார்கள். மூன்றாம் இடத்தை அரசு மேல்நிலைப்பள்ளி, நாகப்பட்டினம், மாணவர்கள் பிரகாஷ் சிவா ஜோடி பெற்றுள்ளார்கள்\n17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடத்தை அமெரிக்கன்\nகாலேஜ் மேல்நிலைப்பள்ளி, தல்லாகுளம், மதுரை மாணவர்கள் பூந்தமிதன் கோகுல் ஜோடி பெற்றுள்ளார்கள். இரண்டாம் இடத்தை அரசு மேல்நிலைப்பள்ளி, திட்டச்சேரி, நாகப்பட்டிணம் மாணவர்கள் அபிதன்-காஜாசிராஜுதின் ஜோடி பெற்றுள்ளார்கள். மூன்றாம் இடத்தை SKY மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மெய்யூர் திருவண்ணாமலை பெற்றுள்ளார்கள். மாணவர்கள் கருணா-பாலாஜி ஜோடி\n19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதலிடத்தை அரசு மேல்நிலைப்பள்ளி, திட்டச்சேரி, நாகப்பட்டினம் மாணவர்கள் கிளிண்டன்-விக்னேஷ் ஜோடி பெற்றுள்ளார்கள் இரண்டாம் இடத்தை கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முகேஷ்-கிருஷ்ணராஜ் ஜோடி பெற்றுள்ளார்கள். மூன்றாம் இடத்தை ரைஸ்சிட்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆடுதுறை, தஞ்சாவூர் மாணவர்கள் முகமது-ஈஸ்வானுதின் ஜோடி பெற்றுள்ளார்கள்.\n31.01.2020 அன்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு மதிப்பிற்குரிய தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி ஞானகௌரி அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்கள். விழாவில் தூத்துக்குடி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திரு.பால்சாமி, ஆகியோர்\nமுன்னிலை வகித்தவர்கள் தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு.அன்றோரூபன் வரவேற்புரையாற்றினார்கள். விழாவில் இறுதியில் தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ரவிகாந்த் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை வி.வி.டி உடற்கல்வி ஆசிரியர் திரு.அந்தேணி சதீஷ் சந்திரன் அவர்களின் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயக்குமார் பெலின்பாஸ்கர், ர���ிச்சந்திரன், ஜோதிபாசு, பெல்சன், தனபாலன், முத்துராஜன், ருக்மணி, நர்மதா, மற்றும் திவ்யா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தார்கள்.\nNext Next post: செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலின் 68 ஆம் ஆண்டு வருஷாபிஷேகம்\nதூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் உள்ள நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள்- மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் ஆய்வு.\nதமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் கொரோனா பணிகள்\nதூத்துக்குடி 17வது வார்டு பொதுமக்கள் சார்பில் தெரு மின் விளக்கு, சாலை வசதி மற்றும் குடிநீர் குழாய் அமைத்திட வேண்டி கோரிக்கை மனு\nதிருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வா் விரைவில் அறிவிப்பாா்\nதூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி மைய கட்டிடம் – அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/03/blog-post_81.html", "date_download": "2021-07-27T18:43:44Z", "digest": "sha1:377ZROAA7XN4G3DKNNSGK77QN7HHIGFF", "length": 5233, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "யானை - அன்னம் சர்ச்சை: இன்றும் தீர்வில்லை - sonakar.com", "raw_content": "\nHome NEWS யானை - அன்னம் சர்ச்சை: இன்றும் தீர்வில்லை\nயானை - அன்னம் சர்ச்சை: இன்றும் தீர்வில்லை\nஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணிச் சின்னம் தொடர்பிலான அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஞாயிறு தினமும் எவ்வித தீர்மானமுமின்றி முடிவுற்றுள்ளது.\nஅன்னம் மற்றும் தொலைபேசி சின்னங்களும் ஆராயப்பட்ட போதிலும் அவை நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலானோர் யானைச் சின்னத்தையே விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.\nஎனினும், யானைச் சின்னத்தில் சஜித் பிரேமதாசவின் கோரிக்கைக்கமைய ரஞ்சித் மத்தும பண்டாரவை செயலாளராக்குவதில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் செயற்குழு மீண்டும் கூடிக் கலைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஅசாத் க��து செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nதேசியப்பட்டியல்: ஞானசார - ரதன தேரர் முறுகல்\nஅபே ஜன பல என பெயரிடப்பட்ட கட்சியூடாக கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை பகிர்ந்து கொள்வதில் ஞானசார - அத்துராலியே ரதன தேரர்கள் மத்த...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anandnataraj.com/2013/03/13/logic-behind-names-of-chennai-places/", "date_download": "2021-07-27T17:37:06Z", "digest": "sha1:JKRVRHOO4N52MQV5BLJTFKUERAKEWNG3", "length": 12190, "nlines": 114, "source_domain": "anandnataraj.com", "title": "Logic behind names of Chennai Places – AnandNataraj", "raw_content": "\nசென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது.\nஅப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே.\n– 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று\nஅழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது.\n– chrome leather factory இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி\n– 17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது\nஇப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக\nஇது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது.\n– மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது.\n– தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது.\n– சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது.\n– முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி.\n– உருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்.\n– சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்.\n– கலைஞர் ��ருணாநிதி நகரை சுருக்கி கே.கே. நகர் என அழைக்கிறோம்.\n– சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம்\nஎன அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது.\n– பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான்\n– சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக\nஇவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது.\n– நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே\nஇப்பகுதி தியாகராய நகர் என அழைக்கபடுகிறது(தி.நகர்)\n– புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால், இப்பகுதி\n– அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி\nநம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று\nகாஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டுவந்தார். அதனால் இவ்விடம்\nசமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும்\nஅழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி\nஎன்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்.\n– 17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி ‘குணங்குடி\nமஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள\nதொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என\nஅழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை.\n– முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது.\n– மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது.\n– பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே\nபயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது.\n– சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள்\nஇருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது.\n– திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று\n– பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள்\nபூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர்\nஉருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என\n– தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில்\nமிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே இப்பகுதி பாரிமுனை\n– City Improvement Trust என்பதின் சுருக்கமே CIT நகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/entertainment/2020/01/13/90/vijay-sethupathi-birthday-celebration", "date_download": "2021-07-27T18:36:58Z", "digest": "sha1:LJYIF6INJ4LCYP4DELXSTV2WUCJHTHJO", "length": 5109, "nlines": 18, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:விஜய் சேதுபதி பிறந்தநாள்: கவனம் ஈர்த்த ரசிகர்கள்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nதிங்கள் 13 ஜன 2020\nவிஜய் சேதுபதி பிறந்தநாள்: கவனம் ஈர்த்த ரசிகர்கள்\nநடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை வித்தியாசமான முறையில் ரசிகர்கள் கொண்டாடி வருவது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nகுணச்சித்திர நடிகராக சிறு சிறு வேடங்களில் நடித்து, தனது கடின முயற்சியால் தற்போது கதாநாயகனாக வளர்ந்து நிற்பவர் நடிகர் விஜய் சேதுபதி. தான் ஒரு நடிகர் என்ற எந்த ஒரு வேறுபாடும் காட்டாமல் பொதுமக்களோடு நெருங்கிப்பழகக் கூடியவர். இது அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே பெற்றுத்தந்தது. ‘மக்கள் செல்வன்’ என்று அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜய் சேதுபதியின் பிறந்தநாள் ஜனவரி 16-ஆம் தேதி வருகிறது. அவரது பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடும் முயற்சியில் அவரது ரசிகர்கள் இறங்கியுள்ளனர்.\nவிஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கத்தின் சார்பாக சாலிகிராமத்தில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், குழந்தையின்மை போன்ற பரிசோதனைகளும், ரத்த தான முகாமும் நடைபெற்றது. மேலும் விழாவின் சிறப்பு அம்சமாக அகர்வால் கண் மருத்துவமனையுடன் இணைந்து கண் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஏழு பேருக்கு இலவசமாக கண் சிகிச்சை அளிக்கவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஒருவருக்கு இன்றைய தினமே இலவச கண் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.\nஅதே போன்று கோவை விஜய்சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் சார்பாக அரசு மருத்துவமனையில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கப்பட்டது. அத்துடன் பிரசவ வார்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பழங்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது.\nரஜினியின் அடுத்த படத்தில் ஏற்பட்ட புதிய சிக்கல்\nரங்கன் வாத்தியார் கேரக்டருக்கு முதலில் ஒப்பந்தமான நடிகர்\nசிவகார்த்த���கேயன் கேட்கும் சம்பளம்.. தயாரிப்பு தரப்பு இறங்கி ...\nதிங்கள் 13 ஜன 2020\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/politics/2021/02/23/23/interim-budget-ops-in-tamilnadu-assembly", "date_download": "2021-07-27T18:44:31Z", "digest": "sha1:SOPSP4Y7I7NWX7ZWKDPOBNCTUV6AKOSW", "length": 5129, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:'கை தட்டுங்க அண்ணே' : பட்ஜெட்டுக்கு இடையே சுவாரஸ்யம்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nசெவ்வாய் 23 பிப் 2021\n'கை தட்டுங்க அண்ணே' : பட்ஜெட்டுக்கு இடையே சுவாரஸ்யம்\nசட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற இடைக்கால பட்ஜெட் உரையின் போது துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், 'கை தட்டுங்க அண்ணே' என்று கேட்டது கலகலப்பை ஏற்படுத்தியது.\nதமிழக சட்டப்பேரவையில் 2021 -22 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும், மாநில நிதி அமைச்சருமான பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். கலைவாணர் அரங்கத்தில் காலை 11 மணியளவில் சட்டப்பேரவை கூடியபோது, வேளாண்மை, சுகாதாரம், உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அறிக்கையை தாக்கல் செய்தார் துணை முதல்வர்.\nவனத்துறை குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட ஓபிஎஸ், சுற்றுச்சூழல் மாசை குறைக்க மரம் நடும் திட்டத்தை 2011- 2012ஆம் ஆண்டிலிருந்து வனத்துறை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களைக் கொண்டு நடப்பட்ட 72 லட்சம் மரக்கன்றுகள் உட்பட 6.12 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இவ்வாறு வனத்துறை குறித்த அறிவிப்புக்கு தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மட்டும் சட்டப்பேரவையில் கை தட்டியிருக்கிறார்.\nஉரையின் நடுவிலும், மற்றவர்கள் அமைதியாக இருந்ததை கவனித்துக் கொண்டிருந்த துணை முதல்வர் ஓபிஎஸ், பட்ஜெட் வாசிப்பை நிறுத்திவிட்டு, அங்கிருந்தவர்களை பார்த்து 'கைதட்டுங்கண்ணே.. கைதட்டுங்கண்ணே' என்றார். ‘பாவம் அண்ணன் மட்டும் கைய தட்டிக்கிட்டு இருக்காரு’ என்று கூறி சிரிக்க, அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் மேஜையை தட்டி கரவொலி எழுப்பினர்.\nபட்ஜெட் உரையின் போது, நடைபெற்ற இந்த சுவாரஸ்ய சம்பவம் சட்டப்பேரவையில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுபோன்று ஓபிஎஸின் உரை இணையதளங்களிலும் வைரலாகி வருகிறது.\nஅவைத் தலைவர் ஓபிஎஸ் - பொருளாளர் எடப்பாடி - பொதுச் செயலாளர் சசிகலா: ...\nமோடியுடன் பன்னீர், எடப்பாடி சந்திப்பு\nசெவ்வாய் 23 பிப் 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/best-food-for-summer-is-watermelon-q769q0", "date_download": "2021-07-27T17:22:30Z", "digest": "sha1:PLP33KZR6OGMFQESOILGXO6RVGUKI5GE", "length": 8333, "nlines": 69, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மாற வேண்டிய அவசர நிலை..! மறவாதீர் \"இளநீர்\"...!", "raw_content": "\nமாற வேண்டிய அவசர நிலை..\nவெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கும், அதேவேளையில் உடலில் சூட்டை குறைக்க மிக முக்கியமாக அருந்த வேண்டியது இளநீர், தர்பூசணி, பழச்சாறுகள் தான்.\nமாற வேண்டிய அவசர நிலை..\nகோடை காலம் நெருங்கி விட்டதால் இப்போதே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nமேலும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக போகும் வழியிலும் வரும் வழியிலும் கண்ணெதிரே கலர்கலராக பாட்டிலில் விற்கப்படும் கூல் ட்ரிங்க்ஸ் தெரிகிறது அல்லவா இதனை விருப்பமாக வாங்கி அருந்தி பயனடைகின்றனர் மக்கள். ஆனால் இது உடலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை உணர்வதில்லை.\nஇதற்கு பதிலாக வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கும், அதேவேளையில் உடலில் சூட்டை குறைக்க மிக முக்கியமாக அருந்த வேண்டியது இளநீர், தர்பூசணி,பழச்சாறுகள் தான்.\nஇளநீர் அருந்துவதால், அதில் இருக்கக்கூடிய நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம் என அனைத்தும் நமக்கு பேருதவியாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வயிற்றுப்போக்கினை சரி செய்யும்.நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும், உடல் சூட்டையும் குறைக்கும், வாதத்தை கட்டுப்படுத்தும், சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கும், சருமத்தை பொலிவாக்கும். ரத்தசோகை வராமல் தடுக்கும். சீரண மண்டலத்தை சரிவர இயக்க வைக்கும்.இப்படி பல்வேறு பலனை தரக்கூடியது இளநீர்.\nஎனவே கோடைக்காலத்தில் இளநீர் அருந்துவது மிகவும் நல்லது. இது தவிர்த்து பல வகை பழங்கள், குளிர்ந்த மோர், தர்பூசணி,கூழ் உள்ளிட்ட மற்ற விஷயங்களையும் எடுத்துக் கொள்ளலாம். மறந்தும் கடைகளில் விற்கக்கூடிய பாட்டிலில் அடைத்து வைக்கப்படும் கூல்டிரிங்ஸ் குடிப்பதால் உடலுக்கு தீங்கு ஏற்படுவதுடன் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். எனவே ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதே சிறந்தது. இதனை தான் மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர்.\nதிரையரங்கில் விற்பனைக்கு வந்த இளநீர்... 'கடைக்குட்டி சிங்கத்தால்' ஏற்பட்ட மாற்றம்...\nசந்தைக்கு வந்தது “இளநீர் பாட்டில்”..இனி NO குளிர்பானங்கள்..விவசாயிகளுக்கு ஒரு “ஓ போடு”...\nகோலிக்கு அடுத்து இந்தியாவின் முழுமையான பேட்ஸ்மேன் அவருதான்.. எல்லாவிதமான அணியிலும் அவரை கண்டிப்பா எடுக்கணும்\nபுதுச்சேரி ஆட்சிக் கவிழ்ப்பில் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு... நாராயணசாமிக்கு வந்த தீராத சந்தேகம்..\nஇந்தியாவிலேயே ஸ்டாலின் போல யாரும் செய்யல.. வாக்குறுதிகளை நிறைவேற்ற துடிக்கிறார்.. துரைமுருகன் சரவெடி\n#ENGvsIND ரோஹித் சர்மா எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டார்..\nஎம்.பி.க்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்கிறதா. பாஜக-திமுக கூட்டணி எடுத்த முடிவு இதுதான்... பாஜக நிர்வாகி பரபர\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1363998", "date_download": "2021-07-27T19:33:25Z", "digest": "sha1:HUWJRQ6DZ2UWACLWIZLMOAJVQEDMWQAF", "length": 2581, "nlines": 44, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"kuda\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"kuda\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:55, 29 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n05:57, 27 சூன் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nHydrizBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: chr:kuda, sv:kuda)\n17:55, 29 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nHydrizBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: th:kuda)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-07-27T20:02:45Z", "digest": "sha1:6XOKJLIRX76HLV7NYS4LA7EH3KG7O7AZ", "length": 5541, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆல்டர்நேட்டிவு மெட்டல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆல்டர்நேட்டிவு மெட்டல் (Alternative metal) என்பது ஒரு மேற்கத்திய இசைவகை ஆகும். இது 1990ஆம் ஆண்டுகளில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தோற்றுவிக்கப்பட்டது. இது ஆல்டர்நேடிவு ராக், கன மெட்டல், கிரஞ்சு போன்ற இசைவகைகளில் இருந்து தோன்றியது. இது கிதார், கிரவ கிதார், விபுணவி போன்ற இசைக்கருவிகளைப் பயன்படுத்துகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 நவம்பர் 2013, 11:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/bhagyaraj-and-sasikumar-team-up-for-mundhanai-mudichu-remake/", "date_download": "2021-07-27T18:48:26Z", "digest": "sha1:NTTLB6ZLK2K4KSKNN5AJWMRTQIZCWZAT", "length": 4488, "nlines": 99, "source_domain": "www.filmistreet.com", "title": "38 ஆண்டுகளுக்கு பிறகு ’முந்தானை முடிச்சு’ ரீமேக்..; பாக்யராஜ் & சசிகுமார் கூட்டணி", "raw_content": "\n38 ஆண்டுகளுக்கு பிறகு ’முந்தானை முடிச்சு’ ரீமேக்..; பாக்யராஜ் & சசிகுமார் கூட்டணி\n38 ஆண்டுகளுக்கு பிறகு ’முந்தானை முடிச்சு’ ரீமேக்..; பாக்யராஜ் & சசிகுமார் கூட்டணி\nஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் பாக்யராஜ் இயக்கி நடித்த படம் ’முந்தானை முடிச்சு’.\nகடந்த 1983ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நாயகியாக ஊர்வசி நடித்திருந்தார்.\nசூப்பர் டூப்பர் ஹிட்டான் இந்த படத்தில் இடம் பெற்ற முருங்கைக்காய் சீன்ஸ் இன்றுவரை பிரபலம்தான்.\nஇந்த நிலையில் கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு பிறகு இப்பட ரீமேக்கை உருவாக்கவுள்ளார் கே.பாக்யராஜ்.\n’முந்தானை முடிச்சு’ ரீமேக்கில் பாக்கியராஜ் உடன் சசிகுமார் இணைய உள்ளதாகவும், ஜேஎஸ்பி சதீஷ்குமார் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான உரிமையை ஏவிஎம் நிறுவனத்திடம் பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது.\nமற்ற கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.\nசசிகுமார் பாக்யராஜ் முந்தானை முடிச்சு ரீமேக், பாக்யராஜ் ஊர்வச���, முந்தானை முடிச்சு பாக்யராஜ், முருங்கைக்காய் பாக்யராஜ் முந்தானை முடிச்சு\nமோகன்லால் நடிக்கும் ’த்ரிஷ்யம் 2’.; தமிழுக்கு கமல் ஓகே சொல்வாரா..\nநானொரு வட இந்திய பெண் என யாருமே யோசிப்பதில்லை… - ஜோதிகா\n‘முந்தானை முடிச்சு’ புகழ் தவக்களை மரணம்; நடிகர் சங்கம் இரங்கல்\nஇயக்குனர் திரு.கே.பாக்யராஜ் இயக்கி நடித்த முந்தானை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.anbesec-en.com/linear-heat-detector/", "date_download": "2021-07-27T18:20:46Z", "digest": "sha1:J5EC2GIGWS2YLOL7NR2MVHVSOJOIIIXK", "length": 4025, "nlines": 145, "source_domain": "ta.anbesec-en.com", "title": "சீனா லீனியர் ஹீட் டிடெக்டர் தொழிற்சாலை, லீனியர் ஹீட் டிடெக்டர் சப்ளையர்", "raw_content": "\nடிஜிட்டல் வகை லீனியர் ஹீட் டிடெக்டர் என்.எம்.எஸ் 1001 தொடர்\nஅனலாக் வகை லீனியர் ஹீட் டிடெக்டர் NMS2001 தொடர்\nநீர் மூடுபனி தீ அணைக்கும் சாதனம்\nடிஜிட்டல் வகை லீனியர் ஹீட் டிடெக்டர் என்.எம்.எஸ் 1001 தொடர்\nஅனலாக் வகை லீனியர் ஹீட் டிடெக்டர் NMS2001 தொடர்\nநீர் மூடுபனி தீ அணைக்கும் சாதனம்\nநேரியல் வெப்ப கண்டறிதல் கேபிள் NMS1001\nலீனியர் ஹீட் டிடெக்டர் NMS2001 கேபிள்\nNMS1001-P டெர்மினல் யூனிட் (EOL BOX)\nஉங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\n© பதிப்புரிமை - 2010-2021: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/03/738.html", "date_download": "2021-07-27T18:12:45Z", "digest": "sha1:NE76X2RQFJ323TN52SX4VISLZGC6FFWK", "length": 5299, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஒரே நாளில் 738; சீனாவின் மரண எண்ணிக்கையைத் தாண்டிய ஸ்பெயின் - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஒரே நாளில் 738; சீனாவின் மரண எண்ணிக்கையைத் தாண்டிய ஸ்பெயின்\nஒரே நாளில் 738; சீனாவின் மரண எண்ணிக்கையைத் தாண்டிய ஸ்பெயின்\nகடந்த 24 மணி நேரத்தில் 738 பேர் கொரோனாவால் மரணித்துள்ள நிலையில் சீனாவின் எண்ணிக்கையைத் தாண்டி, இத்தாலிக்கு அடுத்த படியாக கொரோனாவால் அதிக மரணங்கள் நிகழ்ந்த இரண்டாவது நாடாகியுள்ளது ஸ்பெயின்.\nசீனா வெளியிட்டிருந்த உத்தியோகபூர்வ எண்ணிக்கை 3285 ஆகும். இந்நிலையில் ஸ்பெயினில் தற்போது 3434 பேரும் இத்தாலியில் இதுவரை வெளியிடப்பட்ட தகவல் அடிப்படையில் 6820 ���ேரும் உயிரிழந்துள்ளனர்.\nஇன்றைய தினம் ஸ்பெயினின் பிரதிப் பிரதமருக்கும் கொரோனா தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nதேசியப்பட்டியல்: ஞானசார - ரதன தேரர் முறுகல்\nஅபே ஜன பல என பெயரிடப்பட்ட கட்சியூடாக கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை பகிர்ந்து கொள்வதில் ஞானசார - அத்துராலியே ரதன தேரர்கள் மத்த...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_533.html", "date_download": "2021-07-27T19:30:49Z", "digest": "sha1:ABPZ5MSOS5RUDTKS5TGQUCTLPLPQFLH4", "length": 4753, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: குதிரை பேரம்; களம் இறங்கியது வருமான வரித்துறை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகுதிரை பேரம்; களம் இறங்கியது வருமான வரித்துறை\nபதிந்தவர்: தம்பியன் 11 February 2017\nசட்டமன்ற உறுப்பினர்களின் வயிற்றில் புளியை கரைக்க களம் இறங்கியது வருமான வரித்துறை. சசிகலாவை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் வங்கி கணக்குகள் மற்றும் அவரது குடும்பத்தினரின் நடவடிக்கைகளை கடந்த சில தினங்களாகவே வருமான வரித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில் எந்த நேரத்திலும் வருமான வரி சோதனை நடக்ககூடும் என தகவல்கள் தெரிவிக்கிறது.\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது குடும்பத்துடனோ, அரசு அலுவலகங்களிலோ இல்லாத நிலையில், அவர்கள் சொகுசு உணவு விடுதியில் உல்லாசமாக உள்ளனர். எனவே,இது அவர்களுக்கு பீதியைக் கிளப்பும் புரளியாகவும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\n0 Responses to குதிரை பேரம்; களம் இறங்கியது வருமான வரித்துறை\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nசீனப் பொறியில் சிதைபடும் கொழும்பு\n\"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்\" வைகோ அவர்கள் இயக்கிய ஆவணப்படம்\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: குதிரை பேரம்; களம் இறங்கியது வருமான வரித்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_37.html", "date_download": "2021-07-27T19:16:31Z", "digest": "sha1:ZAETHM6XJAOKN3TP5RZUESA5RUYQ2G2A", "length": 4743, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் எண்ணமில்லை: எம்.ஏ.சுமந்திரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமுதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் எண்ணமில்லை: எம்.ஏ.சுமந்திரன்\nபதிந்தவர்: தம்பியன் 27 April 2018\nவடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் எண்ணம் தனக்கில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nசுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “முதலமைச்சர் வேட்பாளராக நான் போட்டியிடுவதாக வந்த செய்திகளில் உண்மையில்லை. ஏனெனில் அவ்வாறு போட்டியிடும் எண்ணம் எனக்கும் இல்லை. அதேபோன்று கட்சிக்கும் அவ்வாறானதொரு எண்ணம் கிடையாது.” என்றுள்ளார்.\n0 Responses to முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் எண்ணமில்லை: எம்.ஏ.சுமந்திரன்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\n\"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்\" வைகோ அவர்கள் இயக்கிய ஆவணப்படம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (தனுசு)\nசீனப் பொறியில் சிதைபடும் கொழும்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் எண்ணமில்லை: எம்.ஏ.சுமந்திரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/today-3979-in-karnataka-and-4981-in-andhra-pradesh-affected-by-corona/", "date_download": "2021-07-27T19:27:55Z", "digest": "sha1:L6GTCO2FWQOUCQPWLXZHVVJ54GSRJKLC", "length": 12675, "nlines": 232, "source_domain": "patrikai.com", "title": "இன்று கர்நாடகாவில் 3,979 ஆந்திரப் பிரதேசத்தில் 4,981 பேருக்கு கொரோனா உறுதி | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஇன்று கர்நாடகாவில் 3,979 ஆந்திரப் பிரதேசத்தில் 4,981 பேருக்கு கொரோனா உறுதி\nதலிபான்களுடன் தொடர்ல் 6,000 பாகிஸ்தான் பயங்கரவாதிகள்: ஐ.நா., அறிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதை எதிர்கொள்ள அதிமுகதயார்: ஓபிஎஸ்\nதமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது\nதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்\nஇன்று கர்நாடகாவில் 3,979 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 4,981 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.\nகர்நாடகாவில் இன்று 3,979 பேருக்கு க��ரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 28,23,444 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 138 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 34425 பேர் உயிர் இழந்துள்ளனர்.\nஇன்று 9,768 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 26,78,473 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,10,523 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nஅகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.\nஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 4,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 18,67,017 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.\nஇன்று 38 பேர் உயிர் இழந்து இதுவரை 12,490 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 6,464 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 18,04,844 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 49,683 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nஅகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.\nPrevious articleஜூலை 5 முதல் உச்சநீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணை மீண்டும் தொடக்கம்\nNext articleதமிழகத்தில் இன்று 6162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகர்நாடக முதல்வராக நாளை காலை 11 மணிக்கு பதவியேற்கிறார் பொம்மை\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 6,258, கேரளா மாநிலத்தில் 27,129 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்\nதலிபான்களுடன் தொடர்ல் 6,000 பாகிஸ்தான் பயங்கரவாதிகள்: ஐ.நா., அறிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதை எதிர்கொள்ள அதிமுகதயார்: ஓபிஎஸ்\nதமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது\nதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்\nசென்னை துறைமுகத்தின் முதலீட்டு பணம் ரூ.100 கோடி மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paativaithiyam.in/health_food_videos/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-07-27T18:03:22Z", "digest": "sha1:Y2UQH3OWW6MSE2XALAWTTFGGGUZNEOUI", "length": 5495, "nlines": 62, "source_domain": "paativaithiyam.in", "title": "இரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கும் பீட்ரூட் பனைவெல்லம் அல்வா Patti Vaithiyam in Tamil health Tips | பாட்டி வைத்தியம்", "raw_content": "\nஉங்கள் வீட்டு இயற்கை ஆலோசகர்\nPaati’s baby first food – 6 மாத குழந்தைகளுக்கான பாட்டியின் முதல் திட உணவு\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம்\nநீரிழிவு நிவாரணி பொடி – சர்க்கரை நோய் மருந்து 200gm Diabetes Cure siddha powder diabetes\nமூலிகை ���ுளியல் பொடி 200g Herbal Bath Power\nஇரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கும் பீட்ரூட் பனைவெல்லம் அல்வா Patti Vaithiyam in Tamil health Tips\nஇரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கும் பீட்ரூட் பனைவெல்லம் அல்வா வெள்ளை அணுக்கள் இரத்தம் பீட்ரூட் நன்மைகள் பீட்ரூட் ஜூஸ் நன்மைகள் hemoglobin Blood\nவிற்பனை பொருட்கள் – Products\nPaati's baby first food - 6 மாத குழந்தைகளுக்கான பாட்டியின் முதல் திட உணவு ₹99.00\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம் ₹200.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://thenchittu.in/2019/02/07/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-07-27T19:23:53Z", "digest": "sha1:BQIXCNN4WRNMI6SRN4S3Z6OE4PEMPUWS", "length": 14210, "nlines": 146, "source_domain": "thenchittu.in", "title": "தளிர் சுரேஷ் ஜோக்ஸ்! – தேன் சிட்டு", "raw_content": "\nதேன்சிட்டு பல்சுவை படைப்புகளின் சங்கமம்\n1. அந்த நடிகை ஏன் திடீர்னு தேர்தல்ல போட்டியிடறதுல்ல இருந்து வாபஸ் வாங்கிட்டாங்க\n‘இடைத்தேர்தல்’னு சொன்னதை தப்பா புரிஞ்சிகிட்டாங்களாம்\n2. இன்கம்டாக்ஸ் ரெய்ட் வந்ததுலேர்ந்து தலைவர் ரொம்ப பயந்து போயிட்டார்\n ‘டிஸ்கவரி சேனல் கூட பார்க்கறதில்லேன்னா பார்த்துக்கோயேன்\n3. தலைவர் நிறைய வாக்குறுதிகளை அள்ளி வீசறாரே\n4. ஓட்டுப்போடப் போன தலைவர் ஏன் போடாமேயே திரும்பிட்டார்\nஅவர் கையில கறை படறத விரும்ப மாட்டாராம்\n5. என்னது மன்னர் தனக்குத்தானே குழிப்பறித்துக் கொண்டாரா\nஆம் தன் கையாலேயே பதுங்குகுழி தோண்டிக்கொண்டார் என்று சொன்னேன்\n6. அந்த டாக்டர் விவரமானவருன்னு எப்படி சொல்றே\nபல்ஸ் பிடிச்சு பார்க்கிறதுக்கு முன்னாடி பர்ஸை பிடிச்சு பார்க்கிறாரே\n7. மக்களின் இதயங்களில் நான் குடியிருக்கிறேன்னு தலைவர் சொன்னது தப்பா போச்சா ஏன்\nமக்கள் வாடகை கேட்டு வர ஆரம்பிச்சுட்டாங்க\n8. அந்த ஆள் முகத்துலேயே முழிக்க கூடாதுன்னு உங்க தொகுதிக்காரங்க சொன்னாங்களே என்ன பண்ணாங்க\nதொகுதி வேட்பாளரா நிக்க வைச்சு ஜெயிக்க வச்சிட்டாங்க\n9. எதிரி நாட்டு மன்னன் அறைக்கூவல் விடுத்தும் மன்னர் சும்மா இருந்துவிட்டாரா ஏன்\nமன்னருக்கு எந்த ஒரு விசயமும் முழுசாய் இருக்க வேண்டுமாம் முழுகூவல் விடட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று சும்மா இருந்துவிட்டார்\n10. ஐ.பி. எல் பார்த்ததுலே இருந்து தலைவர் அதே ஞாபகமா இருக்கார்\nப்ளேயர்களை ஏலத்தில எடுக்கிறமாதிரி தொகுதிகளையும் ஏலத்திலே எடுத்���ா என்னன்னு கேட்டுக்கிட்டு இருக்கார்.\n11. டீ.வி பார்க்கறதுல எனக்கும் என் ஹஸ்பெண்டுக்கும் சண்டையே வந்துருச்சு\nஅவரு சமைக்கறப்ப நான் பாக்கிறதுன்னும் நான் சாப்பிடறப்ப அவரு பாக்கிறதுன்னும் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கிட்டோம்\n12. ஏடிஎம் மிசின் மேலே ஏன் ஏறி நிக்கறீங்க\nஅதுதாங்க பேலன்ஸ் சரியா இருக்கான்னு பாக்க சொல்லுச்சு\n13. நம்ம தலைவர் தன்மான சிங்கம்\nஎந்த கட்சியும் ஆதரவு கேட்டு வராததாலே தன்னோட ஆதரவை நோட்டாவுக்கு கொடுக்கிறதா அறிக்கை விட்டிருக்காரே\n14. அந்த நடிகைக்கும் டைரக்டருக்கும் லவ் பத்திக்கிச்சாமே\nகல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லி அதை அணைச்சி வச்சிருக்காங்க\n15. மகளிர் அணித்தலைவி எதுக்கு தலைவரோட கோச்சுக்கிட்டு போறாங்க\nதலைவரோட வீட்டுல 33 சதவீத இட ஒதுக்கீடு கேட்டாங்களாம்\n16. செயினை அறுத்துட்டு ஓடினவனை இன்ஸ்பெக்டர் விடாம துரத்திக்கிட்டு போய்…\nமடக்கி பிடிச்சு செயினை வாங்கிட்டாரா\n17. அந்த ஜெயிலிலே பணப்புழக்கம் அதிகம்னு எப்படி சொல்றீங்க\nஎல்லா செல்லிலேயும் ‘செல்லு’ சுத்திவருதே\n18. தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்திருவேன்னு சொன்னதும் வருத்தப்படாம ஏன் சிரிக்கிறீங்க\nதமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் இல்லாத இடம் எது இன்னும் எத்தனைநாளைக்கு இந்த டயலாக்கை சொல்லிக்கிட்டிருப்பீங்க\n19. அந்த பேச்சாளர் ஏன் இன்னிக்கு பேச மறுக்கிறார்\nஇன்னோவா வரும்னு பேசி பேசி இன்னிக்கு வாயெல்லாம் நோவா ஆயிருச்சாம்\n20. மன்னருக்கு படை என்றாலே அலர்ஜிதான்\n அதனால் அடிக்கடி முதுகை சொறிஞ்சிக்கிறாரோ\n21.மன்னர் வாரிக் வாரிக்கொடுத்துவிட்டு இளைப்பாறுகிறாறா\nவேறு யாருக்கு ராணியாருக்குத்தான் தலைவாரிக்கொடுத்துவிட்டு இளைப்பாறுகிறார்\n22. எலக்‌ஷன் ட்ரெண்ட் மாறிப்போச்சா எப்படி\nஅப்போ வாக்குறுதியை வாரி இறைப்பாங்க இப்ப நோட்டை வாரி இறைக்கிறாங்க\n பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்\nஜோக்ஸ், Uncategorized சிரிப்பு, ஜோக்ஸ், நகைச்சுவை\nPrevious Entry தேன்சிட்டு பல்சுவை மின்னிதழ் பிப்ரவரி 2019\nNext Entry சின்னப்பூக்கள் சிறுவர் மின்னிதழ் மார்ச் 2019\nசார்பட்டா பரம்பரை- திரை விமர்சனம்.\nzepion on தித்திக்கும் தமிழ்\nகிருஷ்ணா கணேஷ் on வெ. ஹேமந்த்குமார் கவிதைகள்\nகாசாங்காடு வீ காசிநா… on வாழும் கவி- மருதகாசி\nஉலகின் முதல் நவீன அற… on உலகின் முதல் நவீன அறுவை சி��ிச்…\nசுசிகலையகம் on தித்திக்கும் தமிழ்\nபடைப்பின் வகைகள் Select Category அக்டோபர் தேன்சிட்டு அஞ்சலி ஆகஸ்ட் தேன்சிட்டு ஆசிரியர் பக்கம் ஆன்மீகம் இணைய உலா உள்ளூர் செய்திகள் ஏப்ரல் தேன்சிட்டு ஒருபக்க கதை கட்டுரை கதைகள் கவிதை சினிமா சிறுகதை சிறுவர் பகுதி சிறுவர் மின்னிதழ் செப்டம்பர் தேன்சிட்டு ஜூன் தேன்சிட்டு ஜூலை தேன்சிட்டு ஜோக்ஸ் தமிழறிவு. தித்திக்கும் தமிழ் திரை விமர்சனம் தேன்சிட்டு இணைய இதழ்- அக்டோபர் 2020 தொடர் தொடர் கவிதை தொடர்கதை நவம்பர் தேன்சிட்டு நூல் விமர்சனம் பத்திரிக்கை படைப்புக்கள் பல்சுவை மின்னிதழ் பேய்க்கதை போட்டி மருத்துவம் மாதப் பத்திரிக்கை மின்னிதழ்கள் மே -தேன்சிட்டு விளையாட்டு ஹைக்கூ Uncategorized video\nதேன்சிட்டில் உங்கள் படைப்புகள் இடம்பெற இன்றே மெயில் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/atharvaa-murali-starrer-100-gets-increased-shows-and-screens/", "date_download": "2021-07-27T18:18:18Z", "digest": "sha1:Q7Z4UHELDDOWY3R4U3XBL5SZG72D5CRR", "length": 8178, "nlines": 104, "source_domain": "www.filmistreet.com", "title": "'100' படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால் திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரிப்பு", "raw_content": "\n‘100’ படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால் திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரிப்பு\n‘100’ படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால் திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரிப்பு\nநல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய வெற்றியை பெறக்கூடிய சாத்தியங்கள் உண்டு. இது மாதிரியான நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் அதர்வா முரளி – ஹன்சிகா மோத்வானி நடித்த “100” பாக்ஸ் ஆபிஸில் நம்பமுடியாத ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்துக்கு, தற்போது திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரித்துள்ளன.\nஇந்த வெற்றியால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ஆரா சினிமாஸ் காவியா வேணுகோபால் கூறும்போது, “எங்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் எல்லா இடங்களிலும் இருந்து பார்வையாளர்களிடமிருந்து கிடைக்கும் அபரிமிதமான வரவேற்பை கண்டு நாங்கள் முழுமையாக பிரமித்து கொண்டிருக்கிறோம். விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என இரு தரப்��ிலும் இருந்து தொலைபேசியில் அழைத்து படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பற்றி சிலாகித்து பேசுகிறார்கள். அவர்களது வாய்மொழி பாராட்டை விடவும், இந்த படத்திற்காக 50 காட்சிகள் மற்றும் 25 திரையரங்குகள் அதிகரித்துள்ளன என்பதில் பெருமிதம் கொள்கிறோம். பொதுவாக, முதல் வாரத்தில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை, முதல் மூன்று நாட்களை விட குறைவாக தான் இருக்கும். ஆனால், இங்கு அது தினம் தினம் அதிகரித்து வருவதை பார்த்து ஆச்சரியப்படுகிறோம். திரைப்படத்தின் கருப்பொருளும், சாம் ஆண்டன் அதை வணிக ரீதியான முறையில் கொடுத்ததும் மிகச்சிறப்பாக, படத்துக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. கூடுதலாக, அதர்வா முரளியின் திரை ஆளுமையும் படத்துக்கு மதிப்பு சேர்த்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, படத்தின் உணர்வுபூர்வமான அம்சங்கள் குடும்ப ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ஈர்த்திருக்கிறது” என்றார்.\nசாம் ஆண்டன் இயக்கிய ‘100’ திரைப்படத்தை ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரித்திருந்தார். ஜிகுரு ஸ்ரீ மிஸ்ரி எண்டர்பிரைசஸ் சார்பில் சிஎஸ் பதம்சந்த் ஜெயின், தமிழ்நாடு முழுக்க இந்த திரைப்படத்தை வெளியிட்டார்.\nஅதர்வா முரளி, சாம் ஆண்டன், ஹன்சிகா மோத்வானி\nகொலைகாரனுக்காக 'ஆண்டவனே துணையாய்’ அழைக்கும் அருண்பாரதி\nமக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்\nமீண்டும் இணையும் 100 பட கூட்டணி..; Pramod Films நிறுவனத்தின் 25வது திரைப்படம்\nஇந்திய திரையுலகில் மிகவும் மதிப்புமிகு, தயாரிப்பு…\n2019-இல் அதிகப்படங்களுக்கு இசை அமைத்த இசையமைப்பாளர் Sam C S\n2019-ஆம் ஆண்டு தமிழ்த்திரையுலகில் அதிகப்படங்களுக்கு இசை…\nமைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் மீண்டும் போலீஸாக அதர்வா\nபடத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இவருடைய…\nஅயோக்யா-கீ-100 ரிலீஸ் இல்லை; தியேட்டரில் டிக்கெட் விற்ற தயாரிப்பாளர்\nஇன்று மே 10ஆம் தேதி விஷால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.freehindiwishes.com/condolence-message-in-tamil.html", "date_download": "2021-07-27T17:33:51Z", "digest": "sha1:OWV7PSNU2PPOHGMVSPGNFRPICP4SNAZE", "length": 17756, "nlines": 123, "source_domain": "www.freehindiwishes.com", "title": "{#2021} Condolence Message In Tamil - இரங்கல் செய்தி", "raw_content": "\nCondolence Message In Tamil Text: இரங்கல் செய்தி, Deep Condolence Message In Tamil, Irangal Message In Tamil, மரண இரங்கல் செய்தி, இரங்கல் வாசகம், ஆழ்ந்த இரங்கல் செய்தி, இரங்கல் வ���ிகள், ஆழ்ந்த இரங்கல் நண்பா, இரங்கல் செய்தி தமிழில், என் ஆழ்ந்த இரங்கல், இரங்கல் வரிகள்.\nஉங்கள் தந்தையின் மரணத்தைக் கேட்டு நான் மிகவும் வருத்தப்படுகிறேன்,\nஅவர் ஒரு அற்புதமான மனிதர். அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்\nஉங்கள் தந்தை காலமானதற்கு நான் எவ்வளவு வருத்தமாக\nஇருக்கிறேன் என்பதை எந்த வார்த்தைகளாலும் சொல்ல முடியாது.\nஎங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை ஏற்கவும்.\nஉங்கள் தாயின் மறைவுக்கு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் இரங்கல்.\nஇந்த கடினமான நேரத்திலிருந்து வெளியேற எங்கள் நட்பும் பிரார்த்தனையும் உங்களுக்கு உதவட்டும்.\nஎன் பிரார்த்தனைகளில் நீங்கள் எப்போதும் ஈடுபடுகிறீர்கள்\nதுக்கத்தின் இந்த நேரத்தில், எங்கள் இரங்கலை உங்களுக்கு வழங்க விரும்புகிறோம்.\nஉங்கள் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களின் துக்கத்தை கடவுள் அகற்றட்டும்.\nஉங்கள் தாயின் மரணத்தைக் கேட்டு நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம்.\nஇந்த மோசமான நேரத்தில் எங்கள் இரங்கல் உங்களுக்கு அமைதியைத் தரட்டும். அமைதி\nஅவரது தாயின் மரணத்திற்கு ஏற்பட்ட வருத்தத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் போதுமானதாக இருக்காது. எனது இரங்கலை ஏற்றுக்கொள்\nநாம் நேசிப்பவர்கள் ஒருபோதும் நம்மை விட்டு விலகுவதில்லை,\nஅவர்கள் நம் இதயத்திலும் நினைவுகளிலும் எங்களுடன் நடக்கிறார்கள்.\nதுக்கத்தின் இந்த நேரத்தில் நான் உங்களுடன் இருக்கிறேன்\nஉங்கள் அன்புக்குரியவரின் மரணத்தின் வருத்தத்தை வெளிப்படுத்த எந்த வார்த்தைகளும் போதாது. தயவுசெய்து என் அனுதாபத்தை ஏற்றுக்கொள், நான் எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்.\nஉங்கள் வலியை என்னால் எடுக்க முடியாது என்று எனக்குத் தெரியும்,\nஆனால் இந்த துக்கத்தில் நீங்கள் எனக்குத் தேவைப்படும்போதெல்லாம்\nநீங்கள் என்னுடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.\nஉங்கள் தாயின் மரணம் குறித்து நான் மிகவும் வருத்தப்பட்டேன்,\nஅவள் உண்மையிலேயே எங்கள் வாழ்க்கையில் ஒரு ஆசீர்வாதம்,\nநான் அவரை மிகவும் இழக்கிறேன், துக்கத்தின் இந்த நேரத்தில் உங்களுடன் இருக்கிறேன்.\nContent Are: ஆழ்ந்த இரங்கல் செய்தி In English, என் ஆழ்ந்த இரங்கல், இரங்கல் கவிதை, அஞ்சலி செய்தி, இரங்கல் செய்தி தமிழில், என் ஆழ்ந்த இரங்கல், இரங்கல் வரிகள், Aalntha Irangal In Tamil.\nஇந்�� வருத்தத்தில் எங்கள் ஆண்டவர் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சமாதானம் அளிக்கட்டும். தயவுசெய்து எனது இரங்கலை ஏற்றுக் கொள்ளுங்கள், எனக்குத் தேவைப்பட்டால் உடனடியாக என்னை நினைவில் கொள்ளுங்கள்\nநீங்கள் இப்போது என்ன உணர்கிறீர்கள் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது,\nஆனால் நாங்கள் ஒரு தொலைபேசி அழைப்பு மட்டுமே என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன், உங்கள் ஆதரவை நான் எப்போதும் எதிர்பார்க்கிறேன்\nஉங்கள் தாயின் பற்றாக்குறை குறித்து நான் மிகவும் வருந்துகிறேன்.\nதயவுசெய்து எங்கள் இரங்கலை ஏற்றுக் கொள்ளுங்கள்,\nஉங்கள் துக்கத்தை குறைக்க எங்கள் பிரார்த்தனைகள் உதவுகின்றன. அமைதி\nநீங்கள் அனைவரும் இப்போது மிகவும் கடினமான நேரத்தை கடந்து செல்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்.\nஉங்கள் தந்தையின் தெய்வீகத்தின் விடுதலைக்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்வேன்\nகனமான இதயத்துடன், ஒரு கண்ணியமான மனிதனாக ஒரு முழுமையான வாழ்க்கையை வாழும் பெரிய மனிதருக்காக நான் பிரார்த்திக்கிறேன். அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்\nஎனக்கு அன்பான ஒருவரை இழந்த வருத்தத்தை நாங்கள் சுமப்பது எளிதல்ல, என்னால் எதுவும் செய்ய முடிந்தால், தயவுசெய்து எனக்குத் தெரியப்படுத்த தயங்க வேண்டாம். உங்கள் தந்தைக்கு எனது மனமார்ந்த இரங்கல்.\nநேசிப்பவரின் இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது,\nஆனால் வாழ்க்கையில் நாம் முன்னேற வேண்டும், நம்மை மிகவும் நேசிப்பவர்களுக்காக நாம் வாழ வேண்டும். உங்கள் தந்தையின் காலமானதால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன், தயவுசெய்து உங்களை நீங்களே கையாளுங்கள்\nஉங்கள் தாயார் காலமானதைக் கண்டு நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம்,\nதேவன் அவளுடைய தெய்வீகத்தை ஒரு சிறப்பு இடத்தில் வைத்திருக்கிறார், அங்கிருந்து அவள் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் ஆகவே, அவர்கள் அழுது துக்கப்பட வேண்டாம், ஆனால் அவர்களின் ஆத்துமாக்களின் அமைதிக்காக கடவுளிடம் ஜெபம் செய்யுங்கள்\nநான் என்ன உணர்கிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, இப்போது உங்களுக்கு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியும். இந்த துக்க நேரத்தை சமாளிக்க கடவுள் உங்களுக்கு உதவட்டும்\nஉங்கள் தந்தைய��ன் மறைவுச் செய்தியைக் கேட்டு இன்று நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.\nஎன்ன நடந்தாலும் பரவாயில்லை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்\nநான் எப்போதும் உங்களுடன் மற்றும் உங்கள் குடும்பத்தினருடன் இருப்பேன்.\nநீங்கள் துக்கத்தால் ஆழமாக பாதிக்கப்படுகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் எனக்குத் தேவைப்படும்போதெல்லாம் நீங்கள் எப்போதும் என்னிடமிருந்து ஒரு தொலைபேசியாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கடவுள் எல்லாவற்றையும் சரியாக செய்வார், தைரியம் வேண்டும்\nநாம் மிகவும் நேசிக்கும் ஒருவரை நம் வாழ்க்கையில் நாம் இழக்கும்போது,\n​​நேரம் தேக்கமடைவதாகத் தெரிகிறது, ஆனால் நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கவனித்துக்கொள்வதும் அவர்களையும் ஊக்குவிப்பது முக்கியம்,\nஉங்கள் தந்தை காலமானார் என்பதைக் கேட்டு நான் வருந்துகிறேன்.\nஎங்கள் பெற்றோர் எவ்வளவு தொலைவில் இருந்தாலும், அவர்கள் எப்போதும் எங்களுடன் இருக்கிறார்கள்\nஉங்கள் மூத்த சகோதரரை இழந்ததற்கு எங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.\nஅவரை அறிந்த மற்றும் நேசிப்பவர்களின் நினைவாக அவர் வாழ்வார்.\nநீங்கள் உணரும் வலியை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. நான் எப்போதும் உங்களுக்காக இருக்கிறேன், நான் இன்னும் உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தைப் பற்றியும் சிந்திக்கிறேன்.\nஇந்த கடினமான நேரத்தில் எங்கள் குடும்பம் உங்களைப் பற்றி சிந்திக்கிறது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்பினேன், நீங்கள் தைரியம் கொண்டு இந்த மோசமான நேரத்தை எதிர்கொள்ள வேண்டும்\nயாரும் கடவுளுக்கு முன்பாக நடக்கவில்லை, இந்த நேரத்தில் அவர்கள் ஒரு நல்லொழுக்கமுள்ள ஆத்மாவுக்கு அவர்களின் காலடியில் தங்குமிடம் கொடுத்திருக்கிறார்கள், அவர்களின் இரட்சிப்புக்காக நாம் கடவுளிடம் ஜெபிக்க வேண்டும், நான் எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்\nஇந்த பூமியில் பல உயிரினங்கள் பிறந்து இறக்கின்றன,\nஇயற்கையின் மறுக்கமுடியாத விதி என்னவென்றால், எந்த வாழ்க்கையும் பிறக்கிறதோ, காலப்போக்கில் அதன் மரணமும் உறுதியாகிறது. இந்த வார்த்தைகளால் உங்களை ஊக்குவிப்பதே எனது நம்பிக்கை. அமைதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/news/harbhajan-singh-geeta-basra-blessed-with-a-baby-boy/", "date_download": "2021-07-27T19:04:01Z", "digest": "sha1:JTWC6AJCQGTJ7LMGE6IF5NOBU64OAWHH", "length": 7702, "nlines": 118, "source_domain": "www.inandoutcinema.com", "title": "மீண்டும் அப்பாவான பிரபல கிரிக்கெட் வீரர் !குவியும் வாழ்த்துக்கள் ! - InandoutCinema", "raw_content": "\nவிஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் தெரியுமா \n‘#PK பேக் ஆன் டூட்டி’ … ட்ரெண்டிங்கில் பீம்லா நாயக் போஸ்டர்\nயாஷிகாவின் தற்போதைய நிலை என்ன அவரின் தாய் உருக்கமான பேட்டி…..\nதனுஷின் ‘D43’ ஃபர்ஸ்ட் லுக் – இணையதளத்தில் வைரலாகும் ஹாஸ் டக் \n‘#RRR’ படத்தின் மாஸ் அப்டேட்…தெறிக்கவிடும் போஸ்டர் \nமீண்டும் அப்பாவான பிரபல கிரிக்கெட் வீரர் \nகிரிக்கெட் வீரராக மாறிய நடிகர் ஹர்பஜன் சிங் தனது தனிப்பட்ட முன்னணியில் உயர்ந்தார், அதே போல் அவர் தனது இரண்டாவது குழந்தையை இன்று (ஜூலை 10) வரவேற்றுள்ளார்.\nஇந்த ஜோடி மார்ச் மாதத்தில் கர்ப்பத்தை அறிவித்திருந்தது; நண்பர்களும் ரசிகர்களும் அவர்களுக்காக தங்கள் விருப்பங்களை ஊற்றி வருகின்றனர்.\nஇந்திய கிரிக்கெட் வீரர் தனது இரண்டாவது குழந்தையின் வருகையை அறிவிக்க தனது சமூக ஊடக கைப்பிடிக்கு அழைத்துச் சென்றார். தனது அறிக்கையில், தாய் (கீதா) மற்றும் பிறந்த குழந்தை இருவரும் ஆரோக்கியமாக இருப்பதாக ரசிகர்களுக்கு தெரிவித்தார்.\nஅவர் ட்வீட் செய்துள்ளார், “ஒரு ஆண் குழந்தையுடன் ஆசீர்வதிக்கப்பட்டவர் # நன்றியுணர்வான # பேபிபாய். இனிமையானது. எங்கள் இதயங்கள் நிரம்பியுள்ளன, எங்கள் வாழ்க்கை முழுமையானது. ஆரோக்கியமான ஆண் குழந்தையுடன் ஆசீர்வதித்ததற்காக சர்வவல்லமையுள்ளவருக்கு நன்றி. கீதாவும் குழந்தையும் நன்றாகச் செயல்படுகிறார்கள். நாங்கள் மகிழ்ச்சியால் மூழ்கி இருக்கிறோம், மேலும் எங்கள் நலம் விரும்பிகள் அனைவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம், அவர்களின் நிலையான அன்பு மற்றும் ஆதரவுக்காக. ”\nஇந்த ஜோடி 2015 ஆம் ஆண்டில் திருமணத்திற்குள் நுழைந்தது. கீதாவும் ஹர்பஜனும் தங்கள் மகள் ஹினாயா ஹீர் பிளாஹாவை 2016 ஆம் ஆண்டில் மீண்டும் வரவேற்றனர். புதிய தம்பதியினர் மீண்டும் பெற்றோருக்குள் நுழைந்ததற்கு பிஹின்ட்வுட்ஸில் நாங்கள் வாழ்த்துகிறோம்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்\nவிஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் தெரியுமா \n‘#PK பேக் ஆன் டூட்டி’ … ட்ரெண்டிங்கில் பீம்லா நாயக் போஸ்டர்\nயாஷிகாவின் தற்போதைய நிலை என்ன அவரின் தாய் உருக்கமான பேட்டி…..\nதனுஷின் ‘D43’ ஃபர்ஸ்ட் லுக் – இணையதளத்தில் வைரலாகும் ஹாஸ் டக் \n‘#RRR’ படத்தின் மாஸ் அப்டேட்…தெறிக்கவிடும் போஸ்டர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2021/01/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-07-27T17:36:51Z", "digest": "sha1:USG7M6WOYOMYGZV5UX4RST6P7HA3SXVH", "length": 24258, "nlines": 547, "source_domain": "www.naamtamilar.org", "title": "செஞ்சி – புலிக்கொடியேற்றம், நாள்காட்டி வழங்குதல்", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி\nசெஞ்சி – புலிக்கொடியேற்றம், நாள்காட்டி வழங்குதல்\nசெஞ்சி சட்டமன்றத் தொகுதி மேல்மலையனூர் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள வளத்தி ஊராட்சியில் இன்று வெற்றிகரமாக புலிக் கொடி ஏற்றப்பட்டது. அதன்பின்பு நாம் தமிழர் உறவுகளுக்கும் பொதுமக்களுக்கும் நமது செஞ்சி சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழர் நாள்காட்டி வழங்கப்பட்டது.\nஇந்த நிகழ்வுகளில் செஞ்சி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் ஊராட்சி பொறுப்பாளர்கள் மேலும் வளத்தி கிராமத்தைச் சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nஅனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்களும் நன்றிகளும்..\nமுந்தைய செய்திதிருத்தணி தொகுதி – தமிழர் திருநாள் புலிக்கொடி ஏற்ற நிகழ்வு\nஅடுத்த செய்திஉளுந்தூர்பேட்டை தொகுதி – சமத்துவ பொங்கல்\nஆரணி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்\nகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்\nகருநாடக மாநிலம் – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவ��ம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nசெஞ்சி தொகுதி வீரவணக்க நிகழ்வு\nசெஞ்சி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nitharsanam.net/108869/news/108869.html", "date_download": "2021-07-27T17:35:03Z", "digest": "sha1:CID4RFBX46LWFDCMKP5B3CY27HMSSIE2", "length": 6074, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "முதலாம் வகுப்பு மாணவனை கல்லால் அடித்து கொலை செய்த ஆறாம் வகுப்பு மாணவன்…!! : நிதர்சனம்", "raw_content": "\nமுதலாம் வகுப்பு மாணவனை கல்லால் அடித்து கொலை செய்த ஆறாம் வகுப்பு மாணவன்…\nஇந்தியாவின் திருப்பூர் அருகே தனியார் பள்ளி ஒன்றில் 1ம் வகுப்பு மாணவன் ஒருவனை 6ம் வகுப்பு மாணவன் ஒருவன் கல்லால் அடித்துக் கொன்ற சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nபாரப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வகுப்பு தொடங்கும் முன்பு முதலாம் வகுப்பு மாணவனை தனியாக அழைத்துச் சென்ற 6ம் வகுப்பு மாணவன், கல்லால் தாக்கியுள்ளான்.\nஇதனை கவனித்த சக மாணவர்கள், ஆசிரியர்களிடம் இதனை தெரிவித்துள்ளனர்.\nஇதையடுத்து கழிவறைக்குள் சென்று பார்த்த ஆசிரியர்கள் தலையில் இரத்த காயங்களுடன் அந்த மாணவன் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.\nஉடனடியாக மாணவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nமாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து பொலிசார் மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.\n6ம் வகுப்பு மாணவனை பொலிசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.\nஅவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறார் சீர்திருத்தப்பள்ளில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nஈராக்கை விட்டு வெளியேறும் அமேரிக்கா | ரஷ்யாவுடன் இணையும் இந்தியா\nநெருங்கி வரும் இறுதி நேரம் | சீனா அழிவு \nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nகருப்பு பூஞ்சை… இன்னும் விழிப்புணர்வு தேவை\nஉலகை கண்ணீரில் மூழ்கடித்த ஒரு கரடியின் கதை \n11 நாட்கள் : அமேசான் நடு காடு | உடை இல்லை\nஉலகை மிரளவைத்த உண்மை நிகழ்வு எப்படி இவர் எரிமலையில் விழுந்து தப்பினார். எப்படி இவர் எரிமலையில் விழுந்து தப்பினார்.\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/71915/sahid-afridi-affected-by-corona.html", "date_download": "2021-07-27T18:41:41Z", "digest": "sha1:SNUPK3NF7D4UID3H566WQLO6LSBZGGGX", "length": 8204, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“விரைவில் கொரோனாவிலிருந்து குணமடைய உங்களின் பிரார்த்தனை தேவை”-அஃப்ரிடி | sahid afridi affected by corona | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\n“விரைவில் கொரோனாவிலிருந்து குணமடைய உங்களின் பிரார்த்தனை தேவை”-அஃப்ரிடி\nபாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,52,944 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,28,525 ஆக உள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாகிஸ்தானிலும் பரவி வருகிறது.\nஅந்தவகையில், 1,32,405 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,551 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,472 ஆக உள்ளது. மேலும் ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாஹித் அஃப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில், “வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லை. என் உடல் மோசமாக வலித்தது. நான் கொரோனா பரிசோதனை செய்தேன். துரதிர்ஷ்டவசமாக எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. விரைவில் மீண்டு வர பிரார்த்தனை தேவை. இன்ஷா அல்லாஹ்” எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்தை விற்க முயற்சி - இருவருக்கு போலீஸ் வலை வீச்சு\nநாய்க் குட்டிக்காக தனி ஜெட் விமானத்தில் பறந்த தொழிலதிபர் குடும்பம்\nதமிழ்நாட்டில் மேலும் 1,767 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு\n\"ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தோர் பட்டியலை அனுப்புக\" - மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்\nகர்நாடக முதல்வர் 'ரேஸ்'... பசவராஜ் பொம்மைக்குப் பெருகும் ஆதரவு\nக்ருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா உறுதி: இந்தியா vs இலங்கை 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\n“சொந்த கட்சியினரே பணத்திற்காக எனக்கு எதிராக செயல்பட்டனர்” - துரைமுருகன் பரபரப்பு பேச்சு\nஉங்கள் டூர் லிஸ்டில் இனி ஸ்பேஸ்... வணிக மயமாகி வரும் விண்வெளி சுற்றுலா பயணம் - ஓர் அலசல்\n\"ஒலிம்பிக் கால்பந்தில் நான் அடித்ததே கடைசி இந்திய கோல்\" - 'சைமன் சுந்தரராஜன் நேர்காணல்\nபள்ளிகளுக்கான கணினி, இணைய வசதியில் 'நகரும்' டிஜிட்டல் இந்தியா: UDISE+ ஆய்வறிக்கை பகுதி - 4\n”ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை நாடு முழுக்க கிடைக்கணும்” - மோடியிடம் வாழ்த்து பெற்ற ராதிகா பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்தை விற்க முயற்சி - இருவருக்கு போலீஸ் வலை வீச்சு\nநாய்க் குட்டிக்காக தனி ஜெட் விமானத்தில் பறந்த தொழிலதிபர் குடும்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumangalam.org/8001", "date_download": "2021-07-27T17:14:32Z", "digest": "sha1:7RHMIHPYLPK4WZXJELOJYD63KQM4IDCV", "length": 5831, "nlines": 68, "source_domain": "www.thirumangalam.org", "title": "வரும் 28ம் தேதி (28-12-2015) அன்று பழனி பாதயாத்திரை புறப்படுகிறது!சேர விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும்!", "raw_content": "\nYou are here: Home / News / வரும் 28ம் தேதி (28-12-2015) அன்று பழனி பாதயாத்திரை புறப்படுகிறதுசேர விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும்\nவரும் 28ம் தேதி (28-12-2015) அன்று பழனி பாதயாத்திரை புறப்படுகிறதுசேர விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும்\nதிருமங்கலம் திருமுருக பழனியாண்டவர் பாதயாத்திரைக் குழு கடந்த 33 வருடங்களாக திருமங்கலம் நகரில் இருந்து முருகபக்தர்களுக்காக பழனி பாதயாத்திரைப் பணியை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் இந்த வருடம் 34வது ஆண்டு பாதயாத்திரையை வரும் 28ம் தேதி (28-12-2015)-திங்கள்கிழமை அன்று நம் திருமங்கலம் நகரில் இருந்து தொடங்க இருக்கிறது.\nஆகவே இப்பாதயாத்திரையில் இணைந்து கொள்ள விரும்பும் முருக பத்தர்கள் கீழ்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதிரு.இரவிச்சந்திரன் : 98421 89420\nமுழுக்கட்டணம்: ரூபாய் 501(நபர் ஒருவருக்கு)\nஅரைக்கட்டணம்: ரூபாய் 251(நபர் ஒருவருக்கு)\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nபிகே என் வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளிக்கு வரலாறு மற்றும் ஹிந்தி படித்த ஆசிரியைகள் தேவை\nபிகே ஏன் சிபிஎஸ்சி பள்ளியில் பிரின்சிபால் வேலைக்கு தேவை\nபேக்கிங் மற்றும் சூப்பர��வைசர் பணிக்கு ராஜா சித்த மருந்தகத்தில் வேலை\nபிகே என் சிபிஎஸ்சி பள்ளிக்கு ஹிந்தி மற்றும் பிசிக்ஸ் படித்த ஆசிரியைகள் தேவை\nமீனாட்சி அம்மன் கோவில் முன்மண்டபத்தை கட்டியவரின் சிலை –ஓர் ஆராய்ச்சி\n150 வருடங்களுக்கு முன்னால்- திருமங்கலம் சிஎஸ் ஐ சர்ச்\nபலரும் அறியாத திருமங்கலத்தில் பிறந்த இசை மேதை\n1842ல் திருமங்கலத்தில் அமைந்திருந்த மதுரை அமெரிக்கன் கல்லூரி அறிவோம் திருமங்கலம் வரலாறு\nதிருமங்கலம் பிகே என் கல்லூரியில் ப்ரோபசர் மற்றும் லேப் அசிஸ்டன்ட் பணிகளில் வேலை வாய்ப்பு\nதிருமங்கலம் நகராட்சி சார்பில் தொழில் திறனை மேம்படுத்த இலவச பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/100151-", "date_download": "2021-07-27T18:26:38Z", "digest": "sha1:6HHZ7NWF5RXSMA4XJ5L5HGO3LMGQ45FD", "length": 12349, "nlines": 214, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 11 November 2014 - காசிக்கு இணையான சிவகாசி! | kasi viswanathar, visalatchi ambal - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஇழந்த பதவியைத் தருவார் ஸ்ரீவானசுந்தரேஸ்வரர்\nவாத நோய் தீர்க்கும் திருவாதவூர் திருத்தலம்\nகாசிக்கு நிகரான கங்காதீஸ்வரர் திருத்தலம்\nசக்தி சங்கமம் - 2 - சென்ற இதழ் தொடர்ச்சி\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nஎன் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே...\nசக்தி ஜோதிடம் - அட்டைப்படம்\nசெல்வ வளம் சேர்க்கும் ராகு\nஸ்ரீசாயி பிரசாதம் - 2\nஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nதுங்கா நதி தீரத்தில்... - 16\nபாதை இனிது... பயணமும் இனிது\nசக்தி சபா - உங்களுடன்... நீங்கள்\nஹலோ விகடன் - அருளோசை\n151-வது திருவிளக்கு பூஜை - புதுச்சேரியில்...\nஅடுத்த இதழ்... திருவருள் பெருகும் திருக்கார்த்திகை\nதென்பாண்டி நாட்டில், தென்காசியைத் தலைநகராகக் கொண்டு, அரிகேசரி பராக்கிரம பாண்டியன் ஆட்சி புரிந்து வந்தார். சிவனார்மீது கொண்ட தீவிர பக்தியால், காசியில் சிவலிங்கம் எடுத்து, அதை கங்கையில் நீராட்டி, தென்காசிக்கு எடுத்து வந்து, பிரதிஷ்டை செய்து, ஆலயம் எழுப்ப வேண்டும் என விரும்பினார்.\nஅதன்படி, காராம்பசு ஒன்றின் மேல் சிவலிங்கத்தை வைத்து எடுத்து வந்தார் அவர். வழியில், வில்வ மரங்கள் நிறைந்த வனப் பகுதியில் வந்தபோது, அந்தப் பசுவால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. அதை அறிந்த மன்னர், 'இறைவனின் திருவுளம் இதுவேபோலும்’ என நினைத்தபடி, அங்கேயே வில்வ வனத்தில் அழகிய ஆலயம் அமைத்து, அதில் அந்தச் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.\nஅவரையடுத்து வந்த பாண்டிய மன்னர்கள் பலரும் அந்தக் கோயிலுக்குப் பிராகாரம், மண்டபம், மதில் என திருப்பணிகள் பல செய்தார்கள். அந்த ஊரே பின்னாளில் சிவகாசி என அழைக்கப்பட்டது. ஸ்வாமியின் திருநாமம் காசி விஸ்வநாதர்; அம்பாள் விசாலாட்சி.\nவைகாசியில் 11 நாள் விழாவாக பிரம்மோத்ஸவமும், ஆனியில் நடராஜருக்குத் திருமஞ்சனமும், ஆடி மாதத்தில் விசாலாட்சி அம்பாளுக்கு தபசுத் திருவிழாவும் இங்கே விமரிசையாக நடைபெறுகின்றன. ஆவணி மூல நாளில் பிட்டுத் திருவிழா, புரட்டாசியில் நவராத்திரி விழா, ஐப்பசி பெளர்ணமியில் சிவனாருக்கு அபிஷேகம், கார்த்திகை சோமவார நாளில் சங்காபிஷேகம், மார்கழியில் திருவாதிரை, மாசியில் மகா சிவராத்திரி என வருடம் முழுவதும் இந்த ஆலயத்தில் விழாக்கள் கோலாகலமாக நடைபெறுகிறன.\nபிராகாரங்களில் துர்கை, வள்ளி தெய்வானையுடன் முருகன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, வீரபத்திரர், பைரவர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.\nகாசிக்கு நிகரான தலம் இது. சிவகாசி விஸ்வநாதரை தரிசித்தால், காசி விஸ்வநாதரைத் தரிசித்த பலன் கிட்டும் என்பது ஐதீகம் தொழில் சிறக்க இங்கு வந்து வேண்டிக்கொள்கின்றனர், பக்தர்கள். காலையில் இங்கு வந்து சிவனாரை வணங்கிய பிறகே கடை திறப்பதை வியாபாரிகள் பலரும் வழக்கமாக வைத்துள்ளார்கள்.\n''தவிர, காசி விஸ்வநாதர் கல்யாண பாக்கியமும் தருவார்; பிள்ளை வரமும் கொடுப்பார். மிகுந்த வரப்பிரசாதி' என்கிறார் இந்தக் கோயிலின் சுப்ரமணிய பட்டர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153474.19/wet/CC-MAIN-20210727170836-20210727200836-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}