diff --git "a/data_multi/ta/2021-25_ta_all_0248.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-25_ta_all_0248.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-25_ta_all_0248.json.gz.jsonl" @@ -0,0 +1,737 @@ +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D?page=1", "date_download": "2021-06-16T12:11:05Z", "digest": "sha1:JN5GIDL6P62KAEYKHGPH4BQWJQGXPUPW", "length": 4713, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கடல்", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்\nகடல்போல் காட்சியளிக்கும் வைகை அண...\nவிண்வெளிக்கு கடல் வாழ் உயிரினங்க...\nஅதிராம்பட்டினம்: திடீரென 200 மீட...\nகன்னியாகுமரி: புயல் எச்சரிக்கை எ...\nஇந்திய கடல் பகுதியில் சிக்கிய இல...\nதலைமன்னார் டூ தனுஷ்கோடி: கடல் பக...\nஹைதராபாத்: கடல் கன்னியை போன்ற உட...\nகுட்டி 'கடல் அசுரன்' - இந்திய கட...\nவேல்ஸ் கடற்கரையில் ஒதுங்கிய 4000...\nதேனி: நெடுஞ்சாலை நடுவே ராட்சத கு...\nஆழ்கடல் திருமணம்: கடலின் 60 அடி ...\nகடல் உணவுகளில் அதிகரிக்கும் உலோக...\nகடல் அலையில் சிக்கிய மாணவன் - கா...\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2021/jun/08/are-you-a-digger-3637396.amp", "date_download": "2021-06-16T09:49:53Z", "digest": "sha1:ZGXTC5MDIXX5GEPZ3AYGC4MIEEDXAXJH", "length": 14256, "nlines": 50, "source_domain": "m.dinamani.com", "title": "துருவித் துருவி ஆராய்பவரா நீங்கள்? | Dinamani", "raw_content": "\nதுருவித் துருவி ஆராய்பவரா நீங்கள்\nஎதையும் துருவித் துருவி ஆராய்பவரா நீங்கள் உண்மையை பகுத்துணர்வதும், உறுதி செய்வதும் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா உண்மையை பகுத்துணர்வதும், உறுதி செய்வதும் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா இந்தப் பண்புகள் புலனாய்வுத்துறைக்குத் தேவையான பண்புகளாகும். கணக்கு வழக்குகளையும் இதே கண்ணோட்டத்தில் நீங்கள் பார்ப்பீர்களா இந்தப் பண்புகள் புலனாய்வுத்துறைக்குத் தேவையான பண்புகளாகும். கணக்கு வழக்குகளையும் இதே கண்ணோட்டத்தில் நீங்கள் பார்ப்பீர்களா அப்படியானால் உங்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகளை இங்கே காணலாம்.\nபட்டயக்கணக்காளர், அடக்கவிலை கணக்காளர்: பட்டயக்கணக்காளர்(சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்) மற்றும் அடக்கவிலை கணக்காளர் (காஸ்ட் அக்கவுண்டன்ட்) பணிகளில் ஈடுபட்டிருப்போர் கணக்கு தணிக்கை வேலையில் ஈடுபடுவார்கள். நிதிசார் தணிக்கையில், ஒரு நிறுவனம் அளிக்கும் கணக்கின் புள்ளிவிவரங்கள் துல்லியமாகவும், சரியாகவும் இருக்கின்றனவா நிறுவனத்தின் நிதி ஆதாரங்கள் விதிமுறைகளின்படி செலவிடப்பட்டுள்ளனவா நிறுவனத்தின் நிதி ஆதாரங்கள் விதிமுறைகளின்படி செலவிடப்பட்டுள்ளனவா சரியாக வரி செலுத்தப்பட்டிருக்கிறதா இருப்புநிலை அறிக்கை (பேலன்ஸ் ஷீட்) ஒளிவுமறைவில்லாமல் இருக்கிறதா\nகணக்கு தணிக்கையாளர்கள் சுட்டிக்காட்டும் சந்தேகங்கள், பிறழ்வுகளைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சரி செய்து கொள்ள வேண்டும். இவை அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தொழில்களாகும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கணக்கு தணிக்கையாளர், அடக்கவிலை கணக்காளர் பணிகளுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.\nபன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிந்ததும் பட்டயக்கணக்காளர் பணியின் அடிப்படை பயிற்சிக்கு பதிவுசெய்துகொள்ளலாம். அடக்கவிலை கணக்காளர் பணியின் அடிப்படை பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்தவுடன் பதிவு செய்து கொள்ள வாய்ப்புள்ளது.\nஇளங்கலைப் பட்டப்படிப்புக்கு பிறகு ஒரு சில நிபந்தனைகளுடன் நேரடியாக அடக்கவிலை கணக்காளர் பணிக்கும் செல்லும் வாய்ப்புள்ளது, இது தொடர்பான விரிவான தகவல்களை இந்திய பட்டயக்கணக்காளர் மையம் (https://www.icai.org), இந்திய அடக்கவிலை கணக்காளர் மையம் ( https://icmai.in ) ஆகியவற்றின் இணையதளங்களில் அறியலாம்.\nகுற்றவியல் ஆய்வாளர்: குற்றத்தின் அடிப்படை நோக்கம், குற்றவாளியின் நடத்தை, குற்றம் நிகழ்த்தப்பட்டவிதம், குற்றத்தைத் தடுக்க என்ன செய்திருக்க வேண்டும் போன்றவற்றை ஆய்வு செய்வதே குற்றவியல் ஆய்வாளரின் முக்கிய பணியாகும். குற்றச்செயல்களை குறைக்க எந்த வகையான வியூகங்களை வகுக்க வேண்டும் என்பதையும் ஆராய்ந்தறிவதும் இப்பணியின் முக்கிய நோக்கமாகும்.\nகுற்றவியலில் பட்டம் பெற்ற பிறகு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்ய முடியும். மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) போன்ற அரசு நிறுவனங்கள் தவிர, ஏராளமான தனியார் புலனாய்வு நிறுவனங்களிலும் வேலை செய்யலாம். ���ுற்றச்செயல் நடந்த சம்பவ இடத்தை திறனாய்வு செய்வதும், குற்றங்களைப் புலனாய்வு செய்வதும், தனியார் புலனாய்வுப்பணிகளில் ஈடுபடுவதும் உள்ளிட்ட பலவகையான பணிகள் உள்ளன. இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்புகளில் குற்றவியல் பாடத்தைப் படிக்கலாம்.\nதடய அறிவியல் ஆய்வுப்பணி: புலனாய்வில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்களுக்கு ஏற்ற பணி. குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு தடய அறிவியல் பேருதவியாக இருக்கும். ஐம்புலன்களால் நேரடியாகக் கண்டறிய முடியாத பல உண்மைகள், தடய அறிவியலின் கண்களில் புலப்படும். அது தான் இப்பணியின் முக்கியத்துவத்தை அதிகமாக்குகிறது.\nசீராலஜி, மனநோயியல், நோய்க்குறியியல், வனவிலங்கு தடயவியல், ஸ்பீச் சயின்ஸ் போன்ற பல உட்பிரிவுகளைக் கொண்டது தடய அறிவியல். இந்த துறையில் ஏராளமான பணிகள் காத்திருக்கின்றன.\nஎண்ம தடய அறிவியல்: தடய அறிவியல் துறையில் புதிதாக வளர்ந்துவரும், நல்ல எதிர்காலம் உள்ளது எண்ம தடய அறிவியல் (டிஜிட்டல் ஃபோரன்சிக் சயின்ஸ்). மோசடிகளை கண்டுபிடிப்பதற்காக வங்கி மற்றும் நிதிநிறுவனங்களில் அண்மைக்காலமாக முக்கியமான இடத்தை பிடித்துவருகிறது எண்ம தடயவியல்.\nநிதிமோசடிவழக்குகளை புலனாய்வு செய்வதற்கு தடயவியல் தணிக்கையாளர்களை இந்திய வங்கிகள் சங்கம் பெரிதும் எதிர்பார்த்திருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியும் தடயவியல் தணிக்கையாளர்களை பணிக்கு அமர்த்த தொடங்கியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் தடயவியல் இயக்குநரகம் செயல்பட்டு வருகிறது.\nஇது தடயவியல் தணிக்கையாளர்களை நிரந்தரமான அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்தி வருகிறது. தடய அறிவியலில் அறிவுத்திறனை மேம்படுத்திக்கொண்ட பிறகு, சொந்தமாக புலனாய்வு நிறுவனத்தைத் தொடங்கி அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் கட்டணத்தை பெற்றுக்கொண்டு ஆலோசனைகள் வழங்கலாம். காசோலை, பத்திரம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களில் இடப்பட்டிருக்கும் கையெழுத்தின் உண்மைத்தன்மையை உறுதி செய்வதற்கு கையெழுத்து புலனாய்வு நிபுணர்வுகளும் உருவாகி வருகிறார்கள்.\nநுட்பத்திறன்: புலனாய்வுத்துறையில் வேலை செய்வோருக்கு தளராத ஊக்கம், சுறுசுறுப்பு, கவனத்தை ஒருமுகப்படுத்துதல், நடுநிலையான அணுகுமுறை ஆகியவை அவசிய தேவைகளாகும். வேலை நிமித்தமாக வழங்��க்கூடிய கருத்து, கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், தற்செயலான அணுகுமுறை ஒத்துவராது.\nபுலனாய்வுப்பணிகளில் குறித்த நேரத்தில் வேலையை முடிக்க நேரிடும். புலனாய்வுத் துறையில் ஏராளமான சவால்கள் குவிந்துகிடந்தாலும், அதற்கு ஈடுகொடுப்போருக்கு தகுந்த பிரதி பலன்கள் வந்துசேரும். உண்மையைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தோம் என்ற மனநிறைவு, பணி ஓய்வின்போது கிடைப்பது உறுதி.\nTags : துருவித் துருவி ஆராய்பவரா நீங்கள்\nபுதிய வேலைவாய்ப்பு... மெடிக்கல் கோடிங்\nவேலையை முடிக்க காலக்கெடு... சமாளிக்கும் வழிமுறைகள்\nவெக்காளியம்மன்காரைக்கால்பெரம்பலூா்Currently Infected Patientsமேட்டூா் அணை நீா்மட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmint.com/who-permitted-corona-vaccine-for-emergency/", "date_download": "2021-06-16T11:46:50Z", "digest": "sha1:TXDDH4IR6AKN65I4D2I52AMLIJEGVPQ4", "length": 14610, "nlines": 177, "source_domain": "tamilmint.com", "title": "கொரோனோ தடுப்பூசி : எந்தந்த தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது? முழு விவரம்…! - TAMIL MINT", "raw_content": "\nகொரோனோ தடுப்பூசி : எந்தந்த தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது\nகொரோனா வைரஸ் உலகையே ஆட்டி படைத்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.\nஉலகம் முழுவதும் இதுவரை 10% மக்களுக்கு கொரோனா\nதடுப்பூசி செலுத்தப்பட்டு நிலையில், கொரோனாவுக்கு எதிராக அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்த சில தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது.\nAlso Read தொண்டைக்குள் சிக்கிக்கொண்ட 18 செ.மீ மீன்; கடலுக்குச் சென்றபோது நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்\nபைஸர் கொரோனா தடுப்பூசிகள் அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பா போன்ற நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஅஸ்ட்ராஜெனகாவின் கோவிஷீல்ட் உலக அளவில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது பிரிட்டன், மலேசியா, தென்கொரியா, இந்தியா ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nAlso Read இந்தியாவில் பரவும் மும்முறை மரபணு மாறிய கொரோனா\nஜான்சன் & ஜான்சனின் சிங்கிள் டோஸ் தடுப்பூசி அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, ஐரோப்பா ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nமாடர்னா தடுப்பூசி கனடா, டென்மார்க், பின்லாந்து, ஜப்பான், போர்ச்சுக்கல், தைவான் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.\nAlso Read ட���ரம்ப் புது குண்டு; ரஷ்யா, சீனா ஷாக்.\nசினோபார்ம் தடுப்பூசி சீனா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.\nஇவை மட்டுமல்லாது ஸ்புட்னிக்-வி, கோவாக்சின், சினோவேக் போன்ற தடுப்பூசிகளும் அவசரத் தேவைகளுக்காகப் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு பரிசீலித்து வருகிறது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்\nதிருத்தப்பட்ட தனியுரிமை கொள்கையை பயனர்கள் ஏற்க வாட்ஸ் அப் தந்திரம்\nகவுதம் கம்பீரின் தொண்டு நிறுவனம் மீது நடவடிக்கை\n விஷப் பாம்புடன் கட்டெறும்பு சண்டையிட்ட காட்சி…\n“விவசாயிகள் பற்றி பேசும்போது பாலியல் அச்சுறுத்தல்கள் வருகின்றன” -இங்கிலாந்து நடிகை\nஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு ஆசிர்வாதம் வழங்க முடியாது – வாடிகன் தேவலாயம்\nமீண்டும் பரவும் கொரோனா வைரஸ்… 2 நாட்கள் முழு ஊரடங்கு\nஅல் கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி உயிரிழப்பு\nசெவ்வாய் கிரகத்தில் வானவில் – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்\nமார்க் ஸக்கர்பெர்க்-ன் பாதுகாப்பிற்காக மட்டும் ஃபேஸ்புக் செலவு செய்த தொகை என்ன தெரியுமா – வெளியான அதிர்ச்சித் தகவல்\nகுழந்தைகளை கவர்ந்த “மிட்டாய் தீம் பார்க்”…\n50 ஆண்டுகளுக்கு முன்பு ‘தடைசெய்யப்பட்ட’ இங்கிலாந்து ராணியின் ஆவணப்படம் யூடியூப்பில் பதிவேற்றம்\nகுடும்ப கட்டுப்பாடு விதிமுறைகளை தளர்த்திய சீனா… காரணம் இதுதான்\n‘ரத்த நிலவு’ – இன்று நிகழும் வானியல் அதிசயம்…\nஇன்று முதல் நோபல் பரிசுகள்\n“உங்களை திருமணம் செய்வதற்கான நடைமுறை என்ன” – பிரியா பவானி...\n“சிவ சங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள்” – பிரபல நடிகை...\n5வது முறையாக இணையும் சீனு ராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணி…\nதற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…\nபர்த்டே பேபி ‘பவித்ரா’ வின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nபாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கைது\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி…\nசிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…\nஅரச வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\n20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு\nஐ லவ் யு சொல்லும் 2 வயது கிளி\nபழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா – 18 ஆண்டுகளாக நைட்டியில்...\nமாயமான பெண் 10 ஆண்டுக��் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான...\nசிக்கனுக்கு பதிலாக கிடைத்தால் நன்றாக பொறிக்கப்பட்ட துணி\nஅதிக எடை கொண்ட மனிதர்கள் வாடகைக்கு\nயூடியூப் நிறுவனத்தின் அதிரடி முடிவு – அரசியல், மது, புகையிலை...\nரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…\nவவ்வாலில் இருந்து இப்படிதான் கொரோனா வைரஸ் தோன்றியதா\nகோகோ கோலாவுக்கு ‘நோ’ சொன்ன ரொனால்டோ…\nஎரிவாயு குழாய் வெடி விபத்து – 25 பேர் பலி…\nஅடுத்து வருகிறது பச்சை பூஞ்சை நோய்…\nஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் – பிரசாந்த் கிஷோரின்...\nகொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் – அரசு குழுவின் முதல்...\nதாயை முதுகில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்\nகுடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..\nவிலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும்\n – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\n – மருமகளை பழிவாங்க கொரோனாவை ஆயுதமாக...\nபூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bebeautiful.in/ta/all-things-skin/everyday/tips-to-soothe-irritated-skin-after-waxing-threading", "date_download": "2021-06-16T12:02:56Z", "digest": "sha1:6JCBIPMCDDWYKBCQKH62N2OAD5VJBDTG", "length": 15232, "nlines": 435, "source_domain": "www.bebeautiful.in", "title": "வேக்ஸிங் அல்லது த்ரெட்டிங் செய்து கொண்ட பிறகு முகச் சருமத்தில் ஏற்படும் எரிச்சலைத் தணிப்பதற்கு சில குறிப்புகள் | Be Beautiful India", "raw_content": "\nவேக்ஸிங் அல்லது த்ரெட்டிங் செய்து கொண்ட பிறகு முகச் சருமத்தில் ஏற்படும் எரிச்சலைத் தணிப்பதற்கு சில குறிப்புகள்\nஉங்கள் முகத்திலுள்ள முடிகள் மற்றும் புருவத்திலுள்ள முடிக்களை அகற்றும்போது ஏற்படும் வலிகளைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். முடியை பிடுங்கி எடுப்பதற்கும், நீக்குவதற்கும் சில நிமிடங்கள் தேவைப்படுவதால், உங்களுக்கு சாதாரண சருமமாக இருக்குமாயின் வலி மற்றும் குத்தல்வலி போன்றவை நீண்ட நிமிடங்கள் நீடிக்கலாம். முகச்சருமத்தில் ஏற்படும் கையாளுவது மிகவும் கடினமான வேலையாகும். வேக்ஸிங் அல்லது த்ரெட்டிங் செய்து கொண்ட பிறகு, உங்கள் முகச் சருமத்தில் ஏற்படும் எரிச்சலை திறமையுடன் தணிப்பதற்கு எங்களிடம் சில உதவிக்குறிப்புகள் உள்ளன.\nகுறிப்பு 02: கற்றாழை ஜெல்\nகுறிப்பு 03: எக்ஸ்ஃபாலியேஷனைத�� தவிர்க்கவும்.\nகுறிப்பு 04: முகப்பரு தடுப்பு சிகிச்சைகளை தவிர்க்கவும்.\nவேக்ஸிங் அல்லது த்ரெட்டிங் செய்து கொண்ட பிறகு, உங்கள் சரும எரிச்சலைக் குணப்படுத்துவதற்கு பாதிக்கப்பட்ட இடத்தில் ஐஸ்க் கட்டியை தடவுவது மிகவும் எளிமையான, திறன்மிக்க வழிகளில் ஒன்று. இது மிகவும் குறைந்த செலவு மற்றும் விரைவான பலனைத் தரக்கூடியதாகும். இருப்பினும், சருமத்தின் மீது நேரடியாக தடவக் கூடாது. ஐஸ்க் கட்டியை ஒரு கைக்குட்டையில் சுற்றி எரிச்சலுள்ள பகுதிகளில் மெதுவாக தேய்க்கும் போது, அந்தப் பாதிப்பிலிருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.\nகுறிப்பு 02: கற்றாழை ஜெல்\nசருமத்தை மிருதுவாக்கும் மற்றும் குணப்படுத்தும் அற்புதத் தன்மை கற்றாழையில் உள்ளது. ஆகையால் தான், பெரும்பாலான சருமப் பராமரிப்பு பொருட்களில் இந்த இயற்கைப் பொருள் சேர்ப்பதற்குக் காரணம். உங்கள் வீட்டில் கற்றாழைச் செடி இல்லையெனில், உங்கள் முகத்தின் எரிச்சலைத் தணிப்பதற்கு Lakme 9 to 5 Naturale Aloe Aqua Gel தடவவும். சுத்தமான கற்றாழைச் சாறு சருமத்திற்குள் ஊடுவிச் சென்று, வலியையும், சிவப்படைதலையும் உடனடியாகக் குறைக்கும்.\nகுறிப்பு 03: எக்ஸ்ஃபாலியேஷனைத் தவிர்க்கவும்.\nஇதைச் செய்வது புத்திசாலித்தனமானச் செயலல்ல. உங்கள் முகத்திற்கு வேக்ஸிங் அல்லது த்ரெட்டிங் செய்து கொண்ட பிறகு, சில நாட்கள் வரை எக்ஸ்ஃபாலியேட்டிங் செய்து கொள்வதை தவிருங்கள். மேலும், சருமத்திற்கு எரிச்சலைத் தரக்கூடிய விஷயங்களை செய்வதன் விளைவாக தோல் உரிதல், சிவத்தல் போன்ற தேவைற்ற சருமப் பிரச்னைகள் ஏற்படும். உங்கள் சருமம் முழுமையாக குணமடையும் வரை காத்திருந்த பிறகு எக்ஸ்ஃபாலியேட்டர்கள் செய்து கொள்ளத் தொடங்குங்கள்.\nகுறிப்பு 04: முகப்பரு தடுப்பு சிகிச்சைகளை தவிர்க்கவும்.\nநீங்கள் பயன்படுத்தும் பொருட்களினால் கூட, உங்கள் முகத்தில் எண்ணெய் வடிதல் அல்லது முகப்பருவால் பாதிக்கப்படைவதற்கு வாய்ப்புகள் உண்டு. இத்தகைய தயாரிப்புகளில் பெனோஸைல் பெராக்ஸைடு போன்ற உட்பொருட்கள் பயன்படுத்துப்படுவதால், அவை சருமத்திற்கு மேலும் அரிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சில சந்தரப்பங்களில் அவை எரிச்சலையும் உண்டாக்கும். சில நாட்களுக்கு முகப்பரு தடுப்பு சிகிச்சையை நிறுத்தி வைக்கவும், உங்களுடைய சருமம் நன்றாக குணமட��ந்த பின்பு மீண்டும் வழக்கமாக செய்பவைகளை செய்யத் தொடங்கலாம் என்றும் நாங்கள் பரிந்துரைக்கிறோம்.\nஅருகே இருக்க வேண்டிய அழகு சாதனப்பொருட்கள்\nபருக்களால் ஏற்படும் வடுக்களைக் குறைப்பதற்கான 5 எளிதான தீர்வுகள்\nஅழகிய சருமம், கூந்தலை பெறுவதற்கான வழிகள்\n3 எளிய தீர்வுகள்-வறண்ட கண் இமையை வீட்டிலேயே சரிசெய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/43322/", "date_download": "2021-06-16T10:53:57Z", "digest": "sha1:HJKMTJPHR3OUOVTEV2KHCSRLT76AV3AT", "length": 14625, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெள்ளையானை – வாசிக்காமல் ஒரு விமர்சனம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை சுட்டிகள் வெள்ளையானை – வாசிக்காமல் ஒரு விமர்சனம்\nவெள்ளையானை – வாசிக்காமல் ஒரு விமர்சனம்\nநூ​லை முழு​மையாக படிக்காவிட்டாலும், ஏறத்தாழ பத்திற்கும் ​மேற்பட்ட Abridged versions நாவலின்சுருக்கம் இ​ணையத்தில் படிக்கக் கிடக்கின்றன. அதன் இலக்கியச் சு​வை​யை முழு​மையாக ரசிக்க விரும்புபவர்கள் ​வேண்டுமானால் அந்நாவ​லை படிக்கலாம். ஆனால் அந்நாவலின் அரசிய​லை ​பேசுவதற்கு இந்த சுருக்கங்கள் ​போதுமான​வை..\nதர்மபுரியில் மூன்று கிராமங்கள் சாதி இந்துக்களால் தாக்கப்பட்ட ​பொழுது வாய்திறக்காத ​​ஜெய​மோகன் இப்​பொழுது தனது பு​னைவாக்கத்தின் மூலமாக தன்னு​டைய தலித் ஆதரவு நி​லை​யை ​வெளிப்படுத்துவதற்கான காரண​மென்ன..\nவாசிக்காமல் ஒரு வழக்கமான விமர்சனம்\nமுந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா– பாலசந்திரன் சுள்ளிக்காடு\nஅடுத்த கட்டுரைஜோ டி குரூஸுக்கு சாகித்ய அகாடமி\nகதை திகழும் புள்ளிகள்- ஒரு விவாதம்\nபூக்கும் கருவேலம். ஒரு பார்வை – பொன். குமார்\nநீலகண்டப் பறவையைத் தேடி- நவீன்\nபின்தொடரும் நிழலின் குரல் – முத்துக்குமார்\nநான் ஏன் இந்துவாக இருக்கிறேன்\nமுதற்கனல் – நோயல் நடேசன்\nபண்டைய கழிப்பறைத் தொழில்நுட்பம், அ.கா.பெருமாள்\nகோணம் அரசு பொறியியல் கல்லூரி நிகழ்ச்சி-படங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக���கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/kali-venkat-as-the-hero/", "date_download": "2021-06-16T11:11:33Z", "digest": "sha1:OZGQ6GT7BMBZOLNHVLADFTA54TKJELGO", "length": 6877, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "ஹீரோவாக களமிறங்கும் காளி வெங்கட் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஹீரோவாக களமிறங்கும் காளி வெங்கட்\nNews Tamil News சினிமா செய்திகள்\nஹீரோவாக களமிறங்கும் காளி வெங்கட்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருப்பவர் காளி வெங்கட். இவருடைய நடிப்பு பலருடைய கவனத்தை ஈர்த்து இருக்கிறது.\nஇந்நிலையில் ஆடை திரைப்பட தயாரிப்பாளர் விஜி சுப்ரமணியம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளன. இதேபோல் இந்த படத்தில் நாயகியாக பிக்பாஸ் 2-வது சீசன் டைட்டில் வின்னரான ரித்விகா நடிக்கிறார்.\nஇப்படத்தின் மூலம் பிரம்மா என்பவர் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். மேலும் பல விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.\nஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் அலட்சியம் வேண்டாம் – நடிகர் அமிதாப்பச்சன்\nதயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது விஷால் காவல் நிலையத்தில் புகார்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,157பேர் பாதிப்பு- 13பேர் உயிரிழப்பு\nநேட்டோ பொதுச் செயலாளருடன் கனடா பிரதமர் ட்ரூடோ பேச்சு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,122பேர் பாதிப்பு- 17பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/10/blog-post_77.html", "date_download": "2021-06-16T09:48:23Z", "digest": "sha1:CFMPNSQFPE5OWUXV4S24IL244GS7P6LV", "length": 9814, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "சீரியலில் இழுத்து போத்திக்கொண்டு நடிக்கும் பவானி ரெட்டியா இப்படி...? - வாயை பிளந்த ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Pavani Reddy சீரியலில் இழுத்து போத்திக்கொண்டு நடிக்கும் பவானி ரெட்டியா இப்படி... - வாயை பிளந்த ரசிகர்கள்..\nசீரியலில் இழுத்து போத்திக்கொண்டு நடிக்கும் பவானி ரெட்டியா இப்படி... - வாயை பிளந்த ரசிகர்கள்..\nவிஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த சின்னதம்பி சீரியல் தொடர் மூலம் பிரபலமானவர் பவானி ரெட்டி. இதற்கு முன்பாக வெள்ளித்திரையில் சில திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.\nஇதைத்தொடர்ந்து, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ராசாத்தி’ சீரியலில் நடித்து வருகிறார். இவ்வாறு சீரியல் மூலமாக மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்த பவானி ரெட்டி ஆந்திராவைச் சேர்ந்த பிரதீப் என்��வரை திருமணம் செய்தார்.\nபிரதீப் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இயற்கை எய்தினார். திருமண வாழ்க்கை இப்படையானதால் சமூக வலைத்தளத்தில் இருந்து ஒதுங்கி இருந்து வந்தார்.\nமேலும், பல்வேறு பிரச்சனைகள் இவருடைய வாழ்க்கையில் நடந்து கொண்டே இருந்தன. இந்நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த பவானி ரெட்டி சமூக வலைத்தள பக்கத்தில் எட்டி பார்த்து வந்தவர் தற்போது ரசிகர்களை ஆட்டிப் படைத்து வருகிறார்.\nஇந்த ஊரடங்கால், சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை அனைத்து பிரபலங்களும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் நடிகைகள் தனது புகைப்படங்களை பதிவிட்டு தங்களுக்கான வாய்ப்புகளை தேடிக்கொள்ள சமூக வலைதளபக்கங்களை பயன்படுத்தி வருகின்றனர்.\nஅந்த வகையில், பவானி ரெட்டியின் சில கவர்ச்சிகரமான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nஇதனை பார்த்த ரசிகர்கள், சீரியலில் இழுத்து போத்திக்கொண்டு நடிக்கும் இவரா இப்படி என்று வாயை பிளந்து வருகிறார்கள்.\nபல சீரியல் நடிகைகள் சினிமாவில் ஹீரோயின் ஆகிக்கொண்டிருக்கும் நிலையில், இவரும் ஹீரோயின் ஆக இப்படி பண்றார் போல என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள் பொதுவான ரசிகர்கள்.\nசீரியலில் இழுத்து போத்திக்கொண்டு நடிக்கும் பவானி ரெட்டியா இப்படி... - வாயை பிளந்த ரசிகர்கள்.. - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடைட்டான பேண்டில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன் - திணரும் சிங்கிள் பசங்க..\n\"என்ன இடுப்பு.. இதுக்காகவே திரும்ப திரும்ப பாக்கலாம் போல இருக்கே..\" - இளசுகளை கிக் ஏற்றும் கீர்த்தி ஷெட்டி..\n\"பக்கத்துல வாங்க.. - நான் ஒரு பக்கா பொண்டாட்டி மெட்டீரியல்...\" - அனுயா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்..\n\"கேமராமேன் கொடுத்து வச்சவர்..\" - மோசமான கவர்ச்சி உடையில் ரெஜினா..\n\"செம்ம செக்ஸி... பாக்க ரெண்டு கண்ணு பத்தாது போலயே..\" - ப்ரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் க்ளிக் - உருகும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா... ஹாலிவுட் லெவல்..\" - சின்னத்திரை நயன்தாரா அசத்தல் போஸ்.. - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nநடிகை ரஞ்சிதா என்ன ஆனார்.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - அவருடைய புதிய பெயர் என்ன தெரியுமா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/islam-groom-gift-for-bride-wish-of-books-viral-images-18301", "date_download": "2021-06-16T09:47:53Z", "digest": "sha1:QTU64OU3WQ5CPB2HOKQB233KR4GVGA4E", "length": 10225, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "எனக்கு அது வேணும்! எந்த பெண்ணும் கேட்காததை மணமேடையில் கேட்ட முஸ்லீம் மணமகள்! தட்டாமல் கொடுத்து நெகிழ வைத்த மணமகன்! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n எந்த பெண்ணும் கேட்காததை மணமேடையில் கேட்ட முஸ்லீம் மணமகள் தட்டாமல் கொடுத்து நெகிழ வைத்த மணம��ன்\nஇஸ்லாமியத்தில் மஹராக என்ற வழக்கத்தில் மணப்பெண் தன் கணவரிடம் திருமண கொடையாக கேட்பது வழக்கம் அந்த வகையில் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரிடம் புத்தங்களை கேட்டுள்ளார்.\nதனது மனைவியில் ஆசையை நிறைவேற்றும் விதமாக அவர் பைபிள், குர்ஆன், கீதை மற்றும் இந்திய அரசியலமைப்பு உள்ளிட்ட புத்தகங்களால் மனைவிக்கு பரிசை கொடுத்துள்ளார். இதனை பார்த்து மகிழ்ந்த மனைவி கணவனின் பரிசை ஏற்கொண்டுள்ளார். மேலும், இந்த புகைப்பட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருவதோடு அனைவரிடமும் பாராட்டையும் பெற்றுள்ளது இந்நிகழ்வு.\nமஹர் என்பத மணமகளின் உரிமை ஆகும். மேலும், அதை மணமகன் மறுக்க முடியாது. மஹராக என்ற முறை இஸ்லாமியத்தில் உள்ள ஒரு வழக்கம். இந்த வழக்கத்தில் திருமணம் ஆகும் முஸ்லிம் பெண்கள் திருமண கொடையாக தன்னுடைய கணவனிடம் விரும்பிதை கேட்கலாம். அது பணமாகவோ, நகையாகவோ, வீடாகவோ அல்லது ஏதேனும் பிடித்ததை வாங்கிக்கொள்ளலாம்.\nஅந்த வகையில், கேரளாவைச் சேர்ந்த் அஞ்னா நிஜாமுக்கும் இஜாஸ் ஹக்கிமுக்கும் கடந்த அக்டோபரில் நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது திருமணம் பேசி முடிக்கும் போது மணமகள் அஞ்னா நிஜாம், மஹராக முறைப்படி மணமகள் இஜாஸிடம் தனக்கு 80 புத்தகங்கள் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு அவரும் சம்மதித்துள்ளார்.\nஇந்நிலையில், இந்த தம்பதியருக்கு கடந்த டிசம்பர் 29ம் தேதி இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்தது. அப்போது இஜாஸ் தனது மனைவின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அஞ்சாவுக்கு 80 புத்தகங்களுக்கு பதில் கூடுதலாக 20 புத்தகங்கள் சேர்த்து 100 புத்தமாக பரிசளித்துள்ளார்.\nஇந்த பரிசில் அப்படி என்ன ஆச்சிரியம் என்று பார்த்தல், தனது மனைவிக்கு அவர் பைபிள், குர்ஆன், கீதை மற்றும் இந்திய அரசியலமைப்பு உள்ளிட்ட புத்தகங்கள் கொடுத்து அவரை மகிழ வைத்துள்ளார்.\nதற்போது புத்தங்களால் சூழப்பட்ட அஜ்னா நிஜாமின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. மக்களின் இதயங்களை இந்த தம்பதியனர் வென்றுள்ளனர். மேலும், மனைவி விரும்பியத்தை வாங்கி கொடுத்த இஜாஸையும் பலரும் பாராட்டி வருகிறார்கள்.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை ���ந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/05/blog-post_23.html", "date_download": "2021-06-16T10:58:55Z", "digest": "sha1:OIVVW6SKAESCKMNYNSL3M7E7A5IXLWHT", "length": 11499, "nlines": 66, "source_domain": "www.eluvannews.com", "title": "தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியது ஆசைக்காக அல்ல - சுமந்திரனின் கருத்துக்கு ஸ்ரீநேசன் பதிலடி. - Eluvannews", "raw_content": "\nதமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியது ஆசைக்காக அல்ல - சுமந்திரனின் கருத்துக்கு ஸ்ரீநேசன் பதிலடி.\nதமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியது ஆசைக்காக அல்ல - சுமந்திரனின் கருத்துக்கு ஸ்ரீநேசன் பதிலடி.\nதமிழ் மக்களின் உரிமைக்காக முன்னெடுக்கப்பட்ட ஜனநாயக ரீதியான போராட்டங்களால் எந்தவிதமான நன்மையும் கிட்டவில்லை என்பதால் தான். தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்களே தவிர விளையாட்டுக்காகவோ, ஆசைக்காகவோ அவர்கள் ஆயுதம் ஏந்தவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் குறித்து அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் ஊடகவியாளர்கள் எழுப்பிய வினாவிற்கு பதிலிறுக்கும் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். இவ்விடையம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,\nசகோதர ஊடகம் ஒன்றில் எமது கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தினை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் இலங்கை தேசிய கொடியையும் தேசிய கீதத்தையும் தானும் இன்னுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், ஏனையவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கருத்து வெளியிட்டிருந்தார்.\nஉண்மையில் இது அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருப்பினும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒவ்வாத கருத்தாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் உட்பட நாம் எல்லோரும் பார்க்கின்றோம்.\nசுதந்திரத்துக்குப் பின்னர் 1949 ஆம் ஆண்டில் இலங்கை தமிழ் அ��சுக் கட்சி தோற்றம் பெற்ற நாள் முதல் தேசிய இனப்பிரச்சனையை தீர்ப்பதற்காக 30 ஆண்டு காலமாக ஜனநாயக ரீதியில் அகிம்சை வழியிலேயே போராடி வந்தது. குறிப்பாக தனி சிங்கள சட்டம், பௌத்தம் அரச மதம், பிரஜா உரிமை சட்டம், திட்டமிட்ட சிங்கள குடியேற்றம், பல்கலைக்கழக தரப்படுத்தல்களில் சிறுபான்மையோருக்கு நேர்ந்த அநீதிகள் என தமிழர்களுக்கு எதிராக பல்வேறு அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்ட போதெல்லாம் தமிழரசுக் கட்சியானது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து அகிம்சை ரீதியான போராட்டங்களையே முன்னெடுத்தது.\nஆனால் இந்த போராட்டங்களுக்கு மதிப்பளித்து இலங்கை அரசாங்கமானது ஓர் நியாயமான தீர்வினை வழங்காமல் மேலும் மேலும் தமிழர்கள் மீது வன்முறைகளை பிரயோகிக்க முற்பட்டபோதே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கும் நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். உண்மையில் தமிழர்களின் அகிம்சை போராட்டங்களுக்கு இலங்கை அரசாங்கமானது செவிசாய்த்திருந்தால், ஆயுத அமைப்புகள் தோன்றியும் இருக்காது.\nஎனவே தமிழர்களின் உரிமைகளுக்காகவும், அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள், அடக்கு முறைகளுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக ரீதியான போராட்டங்களால் எந்தவிதமான நன்மையும் கிட்டவில்லை என்பதாலேயே தமிழ் இளைஞர்கள் ஆயுத ஏந்தினார்களே தவிர பொழுது போக்குக்காகவோ விளையாட்டுக்காகவோ, ஆசைக்காகவோ ஆயுதம் ஏந்தவில்லை. இதை தமிழ் உணர்வு கொண்ட ஒவ்வொரு குடிமகனும் விளங்கிக் கொள்வார்கள் என தெரிவித்தார்.\nகளுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம்.\nகளுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம் .\nமுதற்களப் பணியாளர்களாக கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான சுகாதார உபகரணங்கள் அரசாங்க அதிபரிடம் வழங்கிவைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்களப் பணியாளர்களாக மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான சுகாதார உபகரண...\nதடை செய்யப்பட்ட சுருக்கு வலை கைப்பற்றப்பட்டன.\nதடை செய்யப்பட்ட சுருக்கு வலை கைப்பற்றப்பட்டன .\nவாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.\nவாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு .\nகிராமத்துக்கான சுரகிமு லங்கா பொலிஸ் பாதுகாப்பு ஆலோசனைக் குழுக்கூட்டம்.\nகிராமத்துக்கான சுரகிமு லங்கா பொலிஸ் பாதுகாப்பு ஆலோசனைக் குழுக்கூட்டம் .\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2011/01/blog-post_21.html", "date_download": "2021-06-16T11:20:03Z", "digest": "sha1:T6DEHMXIX6TN4N3AU2EZ7WJRHJUEEVU3", "length": 8482, "nlines": 200, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி", "raw_content": "\nவெள்ளி, 21 ஜனவரி, 2011\nஎமது சனசமூக நிலையத்தின் சந்தா பத்திரிகைகளை யாழ்நகரில் இருந்து தினமும் ஒழுங்காக விரைவாக நேர காலத்துடன் தனது வாகனத்தில் எடுத்து வரும் அரிய பணியை சுமார் பதினைந்து வருடங்களாக செய்து வந்த அமரர் உயர் அறிவேந்தல் ஆறுமுகம் பொன்னம்பலம் (கார்க்கார பொன்னம்பலம் )அவர்களின் மறைவை ஒட்டி எமது மடத்துவெளி சனசமூக நிலையம் அழ்ந்த கவலை கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம் .அமரருக்கு நிலையத்தின் எமது இதய பூர்வமான கண்ணீர் அஞ்சலி செலுத்தி நிற்கிறோம்\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 2:38\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nகண்ணீர் அஞ்சலி அமரர் ஆறுமுகம் பொன்னம்பலம் எமத...\nவணக்கம் இந்த இணையத்தளம் தயாரிப்பு நிலையில் உள்ளது....\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://help.libreoffice.org/latest/ta/text/schart/01/04040000.html", "date_download": "2021-06-16T12:20:12Z", "digest": "sha1:CKRQTN6P6HYDXJJ7C775EKGUO6GUDMQY", "length": 3837, "nlines": 28, "source_domain": "help.libreoffice.org", "title": "கோடரிகள்", "raw_content": "\nவிளக்கப்படங்களிலுள்ள கோடரிகளைப் பயன்படுத்தப்படும் கோடரிகளைக் குறிப்பிடுகிறது.\nஉட்பிரிவுகளுடன் வரியாக X அச்சைக் காட்சியளிக்கிறது.\nஉட்பிரிவுகளுடன் வரியாக Y அச்சைக் காட்சியளிக்கிறது.\nZ அச்சை, உட்பிரிவுகளுடைய வரியாகக் காட்சியளிக்கிறது. இந்த அச்ச���கள் 3D விளக்கப்படங்களில் மட்டுமே காட்சியளிப்பட முடியும்.\nஉங்களின் விளக்கப்படத்திற்கு இரண்டாம் அச்சை அளிக்க இந்தப் பரப்பைப் பயன்படுத்தவும். இந்த அச்சுக்கு ஏற்கனவே ஒரு தரவுத் தொடர் அளிக்கப்பட்டிருந்தால், LibreOffice தானகவே அச்சையும் விளக்கச்சீட்டையும் காட்சியளிக்கிறது. நீங்கள் இந்த அமைவுகளைப் பிறகு அடைத்துவிடலாம். இந்த அச்சுக்கு எந்தவொரு தரவுவும் அளிக்கப்படாமல் இருந்தால், நீங்கள் இப்பரப்பை செயல்படுத்துங்கள்.முதன்மை Y அச்சின் மதிப்புகள் இடைநிலை அச்சில் செயல்படுத்தப்படுகின்றன.\nவிளக்கப்படத்திலுள்ள இடைநிலை X அச்சைக் காட்சியளிக்கிறது.\nஇடைநிலை Y அச்சை விளக்கப்படத்தில் காட்டுகிறது.\nமுதன்மை அச்சும் இடைநிலை அச்சும் வெவ்வேறு அளவுமாற்றத்தைக் கொண்டிருக்க முடியும். எ.கா, நீங்கள் ஓர் அச்சை 2 in க்கும் மற்றவையை 1.5 in க்கும் அளவுமாற்றம் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newjaffna.com/04/15-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D/7390/", "date_download": "2021-06-16T11:33:13Z", "digest": "sha1:2HWNY4IEYT4XODXY3RPNVZ4XEA4PQQJJ", "length": 10713, "nlines": 72, "source_domain": "newjaffna.com", "title": "15 ஏக்கர் சொந்த காணியை மீள் குடியேற்றத்திற்காக வழங்கிய ஆனந்தசங்கரி - NewJaffna", "raw_content": "\n15 ஏக்கர் சொந்த காணியை மீள் குடியேற்றத்திற்காக வழங்கிய ஆனந்தசங்கரி\nமுல்லைத்தீவு சுதந்திரபுரத்தில் அமைந்துள்ள தனது காணியினை அரசியடம் கையளிக்கும் பத்திரத்தில் வீ.ஆனந்தசங்கரி ஒப்பிமிட்டார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் வீ.ஆனந்தசங்கரிக்கு 15 ஏக்கர் மத்திய வகுப்பு காணியாக இருந்து வந்தது.\nகுறித்த காணியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் குடியேறி வசித்த வந்த நிலயைில் அக்காணியை தமக்கு வழங்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.\nஇந்த நிலையில் 2019ம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த காணியை மக்களிற்கு பகிர்ந்தளிக்குமாறு ஆனந்தசங்கரி எழுத்துமூலமான கோரிக்கையை பிரதேச செயலாளர் மற்றம் அரசாங்க அதிபரிடம் முன்வைத்தார்.\nகொவிட் பரவல் காரணமாக குறித்த நடவடிக்கை மந்த கதியில் இடம்பெற்று வந்த நிலையில் அக்காணியை பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்னெடுத்து வருகின்றது.\nஇந்த நிலையில், இன்றைய தினம் கிளிநொச்சியில் அமைந்தள்ள ஆனந்தசங்கரியின் இலத்திற்கு சென்ற பிரதேச செயலக காணி அலுவலக உத்தியோகத்தர்கள் பகிர்ந்தளிப்பு செய்வது தொடர்பில் பேசியிருந்ததுடன், மத்திய வகுப்பு காணியை அரசாங்கத்திடம் பாரமளிப்பதற்கான ஆவணத்தினையும் வழங்கியிருந்தனர்.\nகுறித்த ஆவணத்தில் கையொப்பமிட்ட ஆனந்தசங்கரி, அவற்றை உரிய முறையில் மக்களிற்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.\nஇதேவேளை குறித்த காணிகள் அரச காணியாக்கப்பட்டதன் பின்னர் அப்பகுதியில் உள்ள மக்கள் மற்றும் காணியற்ற மக்களிற்கு பகிர்நதளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், 3 மாத கால அவகாசத்திற்குள் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.\nகுறித்த காணி பகிர்நதளிப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தி, மத்தியவகுப்பு காணி என்பதற்காக வீட்டுத்திட்டங்களை இழந்து நிற்கும் மக்களிற்கு வீடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும், இயலுமானவரை மக்களின் கரங்களிற்கு குறித்த காணி விரைவாக கிடைப்பதற்கான டவடிக்கைகளை மேற்கொண்டு உதவுமாறும் வினயமான கோரிக்கையை அவர் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\n← ஈழத்தமிழர் வரலாற்றில் அயராது உழைத்த முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை காலமானார்\nயாழில் வைக்கப்பட்டுள்ள மன்னார் ஆயரின் திருவுடல்; பலரும் அஞ்சலி →\nஎந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களை யாழில் பெற்றுக்கொள்ள முடியும்\nஇரு பிள்ளைகளையும் கிணற்றில் தள்ளிவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த தாய்\nகிளிநொச்சி மாவட்டம் தற்போது வரை பாதுகாப்பாகவே உள்ளது – ரூபவதி கேதீஸ்வரன்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n16. 06. 2021 இன்றைய இராசிப்பலன்\nமேஷம் இன்று தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். தேவையான உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில்\n15. 06. 2021 இன்றைய இராசிப்பலன்\n13. 06. 2021 இன்றைய இராசிப்பலன்\n13. 06. 2021 இன்றைய இராசிப்பலன்\nதொழில்நுட்பம் பிரதான செய்திகள் வினோதம்\nஇலங்கையில் பலரது கவனத்தை ஈர்த்த விமானப்படையின் புதிய ரக துப்பாக்கி\nஇலங்கை விமானப்படை உறுப்பினர் ஒருவர் வைத்துள்ள வித்தியாசமான துப்பாக்கியொன்று பலரது கவனத்தையும் பெற்றுவருகிறது. விமானப்படை வரலாற்றில் மிகவும் வித்தியாசமான துப்பாக்கியொன்றுடன் நின்ற குறித்த விமானப்படை உறுப்பினரை பலரும்\nகோழியே இல்லாம கோழி இறைச்சி – ஆய்வக இறைச்சிக்கு சிங்கப்பூர் அனுமதி\n‘FRESH AIR’ for Sale: விலை எவ்வளவு தெரியுமா\nயாழ்ப்பாணத்தில் மூன்று கிளைகளுடன் தென்னைமரம்\nஉலகின் கடைசி ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி உடலில் ஜிபிஎஸ் – எதற்கு\nமுன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்… இதயத்தை உருகச் செய்த காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/11/blog-post_480.html", "date_download": "2021-06-16T11:24:10Z", "digest": "sha1:HPLCRMSAU4YKBWVU26JPH4G7JYO6UDQ5", "length": 19262, "nlines": 254, "source_domain": "www.adiraitiya.com", "title": "header லட்சுமி விலாஸ் வங்கியில் நடப்பு கணக்குகள் முடக்கம் - கரூரில் வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS லட்சுமி விலாஸ் வங்கியில் நடப்பு கணக்குகள் முடக்கம் - கரூரில் வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு\nலட்சுமி விலாஸ் வங்கியில் நடப்பு கணக்குகள் முடக்கம் - கரூரில் வர்த���தகம் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு\nலட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ரூ. 25,000 மட்டுமே பணம் எடுக்க முடியும் என கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில் வங்கியின் அனைத்து கிளைகளிலும் நடப்பு கணக்கு முடக்கத்தால் பல்வேறு துறைகளின் வர்த்தகம் பாதிப்புக்குள்ளாகி இருப்பதற்கு தீர்வு காணக் கோரி மத்திய நிதி அமைச்சகத்திற்கு கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கடிதம் எழுதியுள்ளார்.\nகரூர் மாவட்டத்தில் துவங்கப்பட்டு மிகப்பெரிய தனியார் வங்கியாக உருவெடுத்த லட்சுமி விலாஸ் வங்கி தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கடும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க மத்திய நிதி அமைச்சகம் தலையிட்டு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.\nஇதன் அடிப்படையில் மத்திய நிதியமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் லட்சுமி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் ரூபாய் 25,000 மட்டுமே எடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டது.\nஆனால் இன்று அனைத்து கிளைகளிலும் ஆன்லைன் முறையில் பண பரிமாற்றம் மேற்கொள்வதில் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். மேலும் சேமிப்பு கணக்குகளை தவிர்த்து நடப்பு கணக்குகளுக்கு சுமார் ஒரு மாத காலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாது என வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால் வர்த்தக பரிவர்த்தனை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஇதனிடையே கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் கரூர் எம்.பி-யுமான ஜோதிமணி பேசுகையில், \"லட்சுமி விலாஸ் வங்கியில் நிதியமைச்சகம் வர்த்தக தடை விதித்துள்ளது. கரூரில் நிதி நிறுவனங்களும், பேருந்து கட்டுமானம், கொசுவலை, ஜவுளி ஏற்றுமதி தொழில்களும் ஒன்றுக்கொன்று ஆதரவாக நின்று வளர்ந்தவை.\nஒரு சிறிய நகரத்தில் இருந்து வங்கியை உருவாக்கியவர்களின் கனவு, தொலைநோக்கு, விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில்துறையினரின் பங்களிப்பில் உருவான வங்கியின் இன்றைய நிலை வருத்தமளிக்கிறது.\nஜவுளித்துறை, கொசுவலை தயாரிப்பு, பேருந்து,லாரி உள்ளிட்ட போக்குவரத்து நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களும், எரிவாயு நிறுவனங்கள், வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் பெருமளவில் லட்சுமி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளனர்.\nமுதலில் ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று வாடிக்கையாளர்கள் வங்கிக்கு சென்றபோது நடப்புக் கணக்குகள் மொத்தமாக முடக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆன்லைன் பண பரிவர்த்தனை, NEFT, RTGS ஆகியவையும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஏற்கனவே பணமதிப்பிழப்பு, தவறாக செயல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி, மத்திய அரசின் ஆதரவின்மை ஆகியவற்றால் கரூரில் வியாபாரம் மற்றும் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர்.\nஇந்தச் சூழலில் வங்கியில் நடப்பு கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் தொழில் துறையினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஏற்கனவே வங்கித் துறையின் மீது ஏற்படும் அழுத்தம் காரணமாக 4 வங்கிகள் மோசமான நிலையை அடைந்துள்ளன.\nவங்கிகள் மூலமே தொழில்துறையினர் வரவு செலவு செய்வதாலும் பொருளாதார மந்தநிலை காரணமாகவும் யாரிடமும் ஒரு மாதத்திற்கு தேவையான கையிருப்பு இல்லை. எனவே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாக மத்திய அமைச்சகம் தலையிட்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளேன்\" என ஜோதிமணி எம்.பி தெரிவித்தார்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nநான் கட்சி பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது: கட்சி தொண்டரிடம் சசிகலா மீண்டும் உறுதி\nநான் கட்சிப் பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது. கட்சியை ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் மரண அறிவிப்பு மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் E.M.முஹமது நூர்தீன் அவர்களும் மகனும் கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹமது சால...\nகுஜராத்தை உருக்குலைத்த டவ்தேவ் புயல்: அதிர்ச்சி புகைப்படங்கள்\nகுஜராத்தை உருக்குலைத்த டவ்தேவ் புயல்: அதிர்ச்சி புகைப்படங்...\n5 மாவட்ட ஆட்சி தலைவர்கள் அதிரடி மாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு\nதமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து ஐஏஎஸ், ஐ...\nநொய்டாவில் ரூ.20 கோடி தங்கம், ரூ.10 கோடி கறுப்புப் பணம் திருடிய 6 பேர் கைது: தமிழக ஐபிஎஸ் அதிகாரிக்கு முதல்வர் ஆதித்யநாத் பரிசு\nடெல்லிக்கு அருகில் நொய் டாவின் சூரஜ்பூர் காவல் நிலைய பகுதியில் அமைந்த சில��வர் சிட்டி...\nஎய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்டவற்றில் மருத்துவப் படிப்பிற்கான 'இனிச்செட்' நுழைவுத் தேர்வை ஒரு மாதம் ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nடெல்லி : எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்டவற்றில் மருத்துவப் படிப்...\nஇணை நோயால் உயிரிழந்தவர்களின்' சான்றிதழை ஆய்வு செய்ய உத்தரவு\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சான்றிதழில் கொரோனா மரணம் என குறிப்பிடப்பட...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/05/blog-post_531.html", "date_download": "2021-06-16T12:06:03Z", "digest": "sha1:TLPJXZ77WZYEBBL45JA27GFMSMFQ7PRU", "length": 5118, "nlines": 66, "source_domain": "www.akattiyan.lk", "title": "தண்டப்பணம் செலுத்துவது தொடர்பில் முக்கிய அறிவிப்பு ! - அகத்தியன் | Online", "raw_content": "\nHome முதன்மை செய்திகள் தண்டப்பணம் செலுத்துவது தொடர்பில் முக்கிய அறிவிப்பு \nதண்டப்பணம் செலுத்துவது தொடர்பில் முக்கிய அறிவிப்பு \nஏப்ரல் 5ஆம் திகதிக்கு பின்னரான போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களை (14 நாட்கள் கடந்திருப்பினும்)\nதண்டப்பணம் இன்றி மீள் அறிவிப்பு வரை அஞ்சல் நிலையங்களில் செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதண்டப்பணம் செலுத்துவது தொடர்பில் முக்கிய அறிவிப்பு \nTags : முதன்மை செய்திகள்\nபயணக்கட்டுப்பாடு 21 வரை நீடிப்பு\nநாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் பரவலை தடுப்பதற்...\nபயணத்தடையின் போது இவற்றிக்கு மாத்திரம் அனுமதி\nஅத்தியாவசிய சேவைகள், ஆடைத்தொழிற்சாலைகள், பாரிய கட்டுமான பணிகள், கிராமிய சந்தைகள், விவசாயம் மற்றும் சேதன உர உற்பத்தி ஆகிய பணிகளை பயணக்கட்டுப்...\n14ம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன\nநாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள நடமாட்டக்கட்டுப்பாடு முன்னர் அறிவிக்கப்படவாறே எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ள...\nதிருக்கோவில் பிரதேசத்தில் தொடர்ச்சியான விசேட சோதனை நடவடிக்கை \nஜே.கே.யதுர்ஷன் இன்றைய இரண்டாவது நாளாகவும் அம்பாறை மாவட்ட செயலக ஆளுகைக்குட்பட்ட திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் பிரதான வீதிகள் ம...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-06-16T11:02:40Z", "digest": "sha1:6KPN2PGUJTCFCHNLSSVHVSTJIPRXZLIP", "length": 8300, "nlines": 99, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nதடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது என கூறிய சுகாதார அமைச்சரை காணவில்லை – ப. சிதம்பரம் குற்றச்சாட்டு\n’தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது’ என நாள்தோறும் கிடையாது எனக் கூறி வந்த ஒன்றிய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தனை காணவில்லை என ப....\nஒன்றிய சுகாதார அமைச்சர்தடுப்பூசி கொள்முதல்தடுப்பூசி தயாரிப்புதடுப்பூசி பற்றாக்குறைதமிழ்நாடுப சிதம்பரம்\nதினசரி தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருப்பதேன் – ஒன்றிய அரசுக்கு ப. சிதம்பரம் கேள்வி\nமாநில அரசுகளிடம் போதிய தடுப்பூசி கையிருப்பு உள்ளது என்றால், தினசரி தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவது ஏன்\nஒன்றிய அரசுஒன்றிய சுகாதார அமைச்சர்ஒன்றிய சுகாதாரத அமைச்சகம்கர்நாடகாடெல்லிதடுப்பூசி பற்றாக்குறைதினசரி தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கைதெலங்கானாப சிதம்பரம்\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின்...\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17...\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த காவல்துறை\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்ற���் – உத்தரவு கிட்டவில்லை என்று கூறி விடுவிக்க மறுக்கும் சிறை நிர்வாகம்\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17 பாலஸ்தீனர்கள் கைது\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\n‘அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மோசடி’ – காவல்துறையில் காங்கிரஸ் புகார்\n‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தனியாரிடம் விற்கும் ஒன்றிய அரசு’ – வைகோ கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/06/11021246/corona.vpf", "date_download": "2021-06-16T10:04:49Z", "digest": "sha1:EXRZ7KXJB6PWAKGQ7NWNQTSQMSB7AEAO", "length": 13284, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "corona || புதிதாக 294 பேருக்கு கொரோனா", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nபுதிதாக 294 பேருக்கு கொரோனா + \"||\" + corona\nபுதிதாக 294 பேருக்கு கொரோனா\nவிருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 294 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர்.\nவிருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 294 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர்.\nமாவட்டத்தில் மேலும் 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 41,857 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 37,968 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.\nநேற்று மட்டும் 932 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3,414 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nகொரோனா பாதிப்புக்கு மேலு��் 2 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 476 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,191 படுக்கைகள் உள்ள நிலையில் 682 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 509 படுக்கைகள் காலியாக உள்ளன.\nசிகிச்சை மையங்களில் 1,553 படுக்கைகள் உள்ள நிலையில் 394 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் 1159 படுக்கைகள் காலியாக உள்ளன.\nவிருதுநகர் ஆமத்தூர் பாண்டியன் நகர், கலைஞர் நகர், கே.கே.எஸ்.எஸ்.என். நகர், அரசு ஆஸ்பத்திரி, சத்திர ரெட்டியபட்டி, என்.ஜி.ஓ. காலனி, லட்சுமி நகர், பெத்தனாட்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nமேலும் அருப்புக்கோட்டை, வத்திராயிருப்பு, சுந்தரபாண்டியம,் சொக்கநாதன்புத்தூர், சோலைசேரி, சுந்தரராஜபுரம், கிருஷ்ணன்கோவில், மல்லாங்கிணறு, சூரம்பட்டி, முடுக்கன்குளம், புலியூரான், ஆத்திப்பட்டி, கல்லு மடம், நாரணாபுரம், புதூர், சித்துராஜபுரம், சிவகாசி, திருத்தங்கல், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சேத்தூர், முகவூர், கிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nநேற்று மாநிலப்பட்டியலில் 294 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட பட்டியலில் 121 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு 5 சதவீதமாக குறைந்துள்ளது.\n1. கொரோனாவுக்கு மேலும் 7 பேர் பலி\nபெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். புதிதாக 112 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\n2. ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 1,390 பேருக்கு கொரோனா பெண் உள்பட 6 பேர் பலி\nஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 1,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், பெண் உள்பட 6 பேர் பலியானார்கள்.\n3. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை; 3 மருந்தகங்களுக்கு ‘சீல்’\nதிருக்கோவிலூர் அருகே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பாக 3 மருந்தகங்களை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.\n4. கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று ஒரேநாளில் 13 பேர் பலி\nகரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று ஒரேநாளில் 13 பேர் பரிதாபமாக இறந்தனர். புதிதாக 172 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.\n5. விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் சாவு\nவிழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் இறந்தனர். புதிதாக 404 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.\n1. ஊரடங்கு நீட்டிப்பு: கோவை, திருப்பூர் உள்பட 11 மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள்\n2. இந்தியாவில் கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது\n3. தடுப்பூசிகள் போட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மரணம் நிகழாது: எய்ம்ஸ் தகவல்\n4. ஆசிரியர்கள் 20-ந்தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் - கல்வித்துறை உத்தரவு\n5. கொரோனா காலத்திலும் பா.ஜனதாவுக்கு ஆட்சி வெறி-உத்தவ் தாக்கரே கடும் விமர்சனம்\n1. கொடுங்கையூரில் தி.மு.க. நிர்வாகியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை\n2. கொடுங்கையூரில் தி.மு.க. நிர்வாகியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை\n3. ரூ.8 கோடி திமிங்கல வாந்தி பறிமுதல்\n4. நடைபயிற்சியின் போது பஸ் மோதி தி.மு.க. பிரமுகர் பலி\n5. கர்நாடகத்தில் மின் கட்டணம் ‘திடீர்’ உயர்வு\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/06/10041516/Ramdev-lauds-centralised-vaccination-drive-announcement.vpf", "date_download": "2021-06-16T10:48:40Z", "digest": "sha1:BPHRCMZWOCODI6QJAL6FPJ7J2RS54EXW", "length": 9025, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ramdev lauds centralised vaccination drive announcement, says will take jab soon || விரைவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன் : பாபா ராம்தேவ்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nவிரைவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன் : பாபா ராம்தேவ்\nவிரைவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள இருப்பதாக பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், மாநிலங்களுக்கு மத்திய அரசு நேரடியாக தடுப்பூசிகளை விநியோகிக்கும் என்றும் பிரதமர் மோடி புதிய தடுப்பூசி கொள்கையை வெளியிட்டார்.\nஇந்த நிலையில், மத்திய அரசின் முடிவை யோகா குரு பாபா ராம்தேவ் பாராட்டியுள்ளார். ராம் தேவ் கூறும் போது, “ஜூன் 21 ஆம் தேதி முதல் 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நானும் விரைவின் தடுப்பூசி போட்டுக்கொள்வேன்” என்றார்.\n1. ஊரடங்கு நீட்டிப்பு: கோவை, திருப்பூர் உள்பட 11 மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள்\n2. இந்தியாவில் கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது\n3. தடுப்பூசிகள் போட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மரணம் நிகழாது: எய்ம்ஸ் தகவல்\n4. ஆசிரியர்கள் 20-ந்தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் - கல்வித்துறை உத்தரவு\n5. கொரோனா காலத்திலும் பா.ஜனதாவுக்கு ஆட்சி வெறி-உத்தவ் தாக்கரே கடும் விமர்சனம்\n1. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் குறைந்தது\n2. நோய் எதிர்ப்பு சக்தி உற்பத்தியில் கோவேக்சினை மிஞ்சிய கோவிஷீல்டு தடுப்பூசி - ஆய்வில் கண்டுபிடிப்பு\n3. தீபாவளி வரை ஏழைகளுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள்; 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்த மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி - டெலிவிஷனில் மோடி பேச்சு\n4. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்திய நபர்\n5. உத்தரபிரதேசம்: ஜே.சி.பி. வாகனம் மீது பஸ் மோதி 17 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/02/blog-post_472.html", "date_download": "2021-06-16T11:28:37Z", "digest": "sha1:67CSNVVTGMASHSALFWJY3G7XDUUEQFIU", "length": 9514, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "முதன் முறையாக தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட மடோனா செபஸ்டீன்..! - Tamizhakam", "raw_content": "\nHome Madona Sebastian முதன் முறையாக தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட மடோனா செபஸ்டீன்..\nமுதன் முறையாக தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட மடோனா செபஸ்டீன்..\nசசிகுமார் நடித்த வரும் கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் சில தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்து அங்கும் பிரபலமாக உள்ளார்.\nபிரேமம் திரைப்படத்தில் அனைவரது மனதையும் கொள்ளை கொண்ட மடோனா செபாஸ்டின் இப்ப��து பேண்ட் போடாமல் இருக்கும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை எக்கச்சக்கமாக குவித்து வருகிறார்.\nகவண் மற்றும் ஜூங்கா, பவர் பாண்டி போன்ற படங்களில் நடித்தவர் தான் மலையாள நடிகையை மடோனா செபாஸ்டியன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஓரளவிற்கு வெற்றி பெற்ற திரைப்படம்தான் வானம் கொட்டட்டும்.வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் பிறகு மடோனா செபாஸ்டின்க்கு எந்த ஒரு திரைப்படமே தமிழில் இன்னும் கமிட்டாகவில்லை.\nஅதனால் அவரது பூர்வீக திரைஉலகம் ஆன மலையாளத்திலேயே தற்போது படங்களில் நடித்து வருகிறார். ஒரு காலத்தில் தொடர்ந்து படவாய்ப்புகள் வந்த மடோனா செபஸ்டியன்க்கு இப்போது பட வாய்ப்புகள் ஏதும் வராததால் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது பல்வேறு விதமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.\nஅவரது சக நடிகைகள் கூறியதை கேட்டு தற்போது மடோனா செபாஸ்டின் கவர்ச்சி புகைப்படங்களை சமீபகாலமாக இணைய தளங்களில் வெளியிட்டு வருவது வாடிக்கையாக வைத்து வருகிறார்.\nஇந்நிலையில், முதன் முறையாக தன்னுடைய காதலரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், உன்னை சந்தித்து ஏழு ஆண்டுகள் ஆகி விட்டது. உன்னை சந்தித்தையும், உன்னோடு சேர்ந்து இருப்பதையும் மிகவும் அருமையாக உணர்கிறேன். கடவுள் உங்களை எப்போதும் ஆசிவதிப்பார் என்று கூறியுள்ளார்.\nமுதன் முறையாக தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட மடோனா செபஸ்டீன்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடைட்டான பேண்டில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன் - திணரும் சிங்கிள் பசங்க..\n\"என்ன இடுப்பு.. இதுக்காகவே திரும்ப திரும்ப பாக்கலாம் போல இருக்கே..\" - இளசுகளை கிக் ஏற்றும் கீர்த்தி ஷெட்டி..\n\"பக்கத்துல வாங்க.. - நான் ஒரு பக்கா பொண்டாட்டி மெட்டீரியல்...\" - அனுயா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்..\n\"கேமராமேன் கொடுத்து வச்சவர்..\" - மோசமான கவர்ச்சி உடையில் ரெஜினா..\n\"ப்ப்பா... ஹாலிவுட் லெவல்..\" - சின்னத்திரை நயன்தாரா அசத்தல் போஸ்.. - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"செம்ம செக்ஸி... பாக்க ரெண்டு கண்ணு பத்தாது போலயே..\" - ப்ரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் க்ளிக் - உருகும் ரசிகர்கள்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nநடிகை ரஞ்சிதா என்ன ஆனார்.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - அவருடைய புதிய பெயர் என்ன தெரியுமா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/sbp-passedaway-seeman-mourning/", "date_download": "2021-06-16T11:33:09Z", "digest": "sha1:LVIEXNKC66ZHJDTLZZNGZKLAWHMBBBXF", "length": 12426, "nlines": 158, "source_domain": "image.nakkheeran.in", "title": "''பாடல்களால் மக்களின் துயரைத் துடைத்தெறிந்தவர் இன்றைக்கு நம்மை மீளா துயரத்தில் ஆழ்த்திவிட்டார்'' - எஸ்.பி.பி மறைவுக்கு சீமான் இரங்கல்! | nakkheeran", "raw_content": "\n''பாடல்களால் மக்களின் துயரைத் துடைத்தெறிந்தவர் இன்றைக்கு நம்மை மீளா துயரத்தில் ஆழ்த்திவிட்டார்'' - எஸ்.பி.பி மறைவுக்கு சீமான் இரங்கல்\nகரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (25/09/2020) மதியம் 01.04 மணிக்கு எஸ்.பி.பி உயிரிழந்தார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவால் திரையுலகினரும், ரசிகர்களும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.\nதிருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடல், நாளை (26/09/2020) அடக்கம் செய்யப்படும் என்று எஸ்.பி.பி.யின் குடும்பத்தினர் த���ரிவித்துள்ளன நிலையில், அவரது உடல் தற்பொழுது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\nஅவரது மறைவுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் கலைத்துறையில் அவருடன் பணியாற்றியவர்கள், பயணித்தவர்கள் என அனைவரும் தங்களது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ''அவரது மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். தனது பாடல்கள் மூலம் மக்களின் துயரைத் துடைத்தெறிந்தவர், இன்றைக்கு நம்மை மீளா துயரத்தில் ஆழ்த்தி சென்றிருக்கிறார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன். அவரது மறைவு இசை உலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பு. மண்ணை விட்டு மறைந்தாலும் காற்றில் கலந்த அவரது கானங்கள் மூலம் காலங்கள் கடந்தும் வாழ்ந்து கொண்டுதானிருப்பார் எஸ்.பி.பி\" எனத் தெரிவித்துள்ளார்.\nகைதான சாட்டை துரைமுருகன் மற்றும் நால்வர்... கண்டனம் தெரிவித்த சீமான்\nஇது அரசியல் காழ்ப்புணர்ச்சி...- நாம் தமிழர் சீமான் கண்டனம்\n\"போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்குவது ஏன்\nதமிழைப் புறக்கணித்துவிட்டு சீன மொழியை உட்புகுத்துவதா\nதன் சேமிப்பை வழங்கிய சிறுமி..\nரிச்சி தெருவில் குவிந்த வாடிக்கையாளர்கள்\nதடுப்பூசி போட்டுக்கொண்ட குழந்தை பெற்ற தாய்மார்கள்\nஅதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nமுன்களப் பணியாளர்களுக்கு உதவி செய்த வையாபுரி\nமுதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்த நடிகர் விஜய்சேதுபதி\n\"எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்\" - இளம் நடிகை வேண்டுகோள்\nகனவை துரத்திய இளம் மனதை விடாமல் துரத்திய மரணம் - மனதை உறையவைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்\nசிறப்பு செய்திகள் 22 hrs\nசிவசங்கர் பாபா களமிறங்கிய நக்கீரன் இறுக்கிய போலீஸ் இனி தப்பிக்கவே முடியாது அடுக்கடுக்கான ஆதாரங்கள்\nதமிழ்நாடு பெயர் மாற்றம்: குழப்பம் ஏற்படுத்திய ராஜாஜி... அழுத்தம் கொடுத்த ம.பொ.சி\n“அந்த 25 நாட்களும் நிம்மதி இல்லாமல் துடிச்சோம்.. கடைசியில ரிசல்ட் ஜீரோவாகிப் போச்சு\"... ஆழ்ந்த வருத்தத்தில் தம்பி ராமையா\nகனவை துரத்திய இளம் மனதை விடாமல் துரத்திய மரணம் - மனதை உறையவைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்\n'ஆச்சி மிளகாய்த்தூள் வாங்கினால் டம்ளர் இலவசம்...' ஆரம்பக்காலத்தில் திருவிழாக்களில் கடைபோட்ட பத்மசிங் ஐசக் | வென்றோர் சொல் #37\n\"தாராவி பற்றி தமிழ் சினிமா கூறுவது உண்மையல்ல...\" ஆறாவயல் பெரியய்யா கூறும் தாராவி கதைகள்\nதமிழர்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்றானது இந்த சம்பவத்திற்குப் பிறகுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mail.aananthi.com/newses/india/37890-2016-07-27-17-59-33", "date_download": "2021-06-16T11:42:43Z", "digest": "sha1:AZB5X6CDEDNXLP7HT4GEVVHJWH5XIDCM", "length": 5535, "nlines": 78, "source_domain": "mail.aananthi.com", "title": "தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ப.சிதம்பரமாக இருக்கலாம்", "raw_content": "\nதமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ப.சிதம்பரமாக இருக்கலாம்\nதமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ப.சிதம்பரமாக இருக்கலாம் என்று ஒரு தகவல் காங்கிரஸ் வட்டாரங்களில் கசிந்து வருகிறது.\nதமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த இவிகேஎஸ். இளங்கோவன், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, தமது பதவியை ராஜினாமா செய்தார். இவரை அடுத்து இந்த பதவிக்கு கராத்தே தியாகராஜன், குஷ்பூ, திருநாவுக்கரசு, பீட்டர் அல்போன்ஸ் யாராவது வருவார்கள் என்று எதிர்ப்பார்த்த நிலையில் திடீர்த் திருப்பமாக ப.சிதம்பரம் காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்படலாம் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.\nகாரணம், இன்று காலை சோனியாவும், ப,சிதம்பரம் அவர்களும் டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் சந்தித்து வெகு நேரம் பேச்சு வார்த்தை நடத்தி\nஉள்ளார்கள். எனவே, சோனியாகாந்தி ப.சிதம்பரத்தை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கலாம் என்று கருத்து நிலவுகிறது. இதே சமயம்,\nஏர்செல்-மெக்சிஸ் ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பு உள்ளது என்று வழக்குப் பதிவாகி\nஇருப்பதால், ப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பொறுப்பை அளிக்க ராகுல்காந்திக்கு விருப்பம் இல்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.\n��ாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/06/11/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2021-06-16T10:47:25Z", "digest": "sha1:CX5CTG7BQ3P4OSLZP2QPVBSGSVE7ZBS6", "length": 7134, "nlines": 108, "source_domain": "makkalosai.com.my", "title": "சாரதி உயிரை பறித்த சானிடைசர். இந்தியாவில் துயர சம்பவம். | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா சாரதி உயிரை பறித்த சானிடைசர். இந்தியாவில் துயர சம்பவம்.\nசாரதி உயிரை பறித்த சானிடைசர். இந்தியாவில் துயர சம்பவம்.\nஇந்தியா: இந்தியாவின் அரியலூரில் சாராயம் என நினைத்து சானிடைசரை குடித்த ஆட்டோ டிரைவர் இளங்கோவன் பரிதாபமாக இறந்துள்ளார்.அவரது நண்பர்கள் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇளங்கோவன் மற்றும் அவரது இரு நண்பர்களும் சேர்ந்து சாராயம் என நினைத்து சானிடைசரை குடித்துள்ளார். குடித்த பிறகு தான் அவர்களுக்கு அது சாராயம் அல்ல; சானிடைசர் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே 3 பேரும் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரச மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஆனால் சிகிச்சை பலனின்றி இளங்கோவன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமேலும் இரண்டு வாரத்துக்கு முன்பு காஞ்சிபுரத்தில் போதைக்காக பெயிண்டில் கலக்கும் டின்னர் என்கிற ரசாயனத்தில் எலுமிச்சை பழச்சாறை பிழிந்து குடித்த பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர்கள் 3 பேருக்கும் கண் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஎம்சிஓ நீட்டிப்பு தவிர்க்க இயலாதது; ஆனால் உணவக நேரத்தை நீட்டிக்கவும்- பிரெஸ்மா வேண்டுகோள்\nNext articleஜோகூர் பிளஸ் பராமரிப்பு லோரிக்கு பின் கார் சறுக்கியதில் ஆடவர் பலி\nதேச பந்து சித்தரஞ்சன் தாஸ் மறைந்த தினம்: ஜுன் 16, 1925\nதனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் அண்ணாத்த\nகோவிட்-19 இரண்டாவது அலையில் 719 மருத்துவர்கள் பலியாகி இருக்கின்றனர்; இந்தியாவில் துயரம்\nகடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் கோவிட் தொற்றினால் பலி\n“நாமிருவர் நமக்கொருவர்” என்கின்றனர் ஆஸ்திரேலியாவின் இரட்டை சகோதரிகள்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்த��ல் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nமலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கான்- இந்தியா வரத்தடை\nபேசிப் பேசியே ராஜநாகத்தைக் கொன்ற ஆசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newjaffna.com/10/21-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/4134/", "date_download": "2021-06-16T11:23:49Z", "digest": "sha1:NTPX7Z5EVIYQYE64FPETHJN5SKAS2KTO", "length": 6975, "nlines": 67, "source_domain": "newjaffna.com", "title": "21 நாட்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் - NewJaffna", "raw_content": "\n21 நாட்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள்\nகாரைதீவிலிருந்து ஆழ்கடலுக்குச் சென்று காணாமல்போன மீனவர்கள் மூவர் 21 நாட்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணத்திற்கு அப்பாலுள்ள சர்வதேச கடற்பரப்பில் மீனவர்கள் மற்றும் அவர்களின் இயந்திரப்படகு என்பன நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஇவர்களை யாழ்.கரைக்கு அழைத்து வரும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.\nஅந்தவகையில், காணாமல்போன மூன்று மீனவர்களின் குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.சாய்ந்த மருதைச் சேர்ந்த 36 வயதுடைய சீனிமுகம்மது ஜூனைதீன், 37 வயதுடைய இஸ்மாலெவ்வை ஹரீஸ், 47 வயதுடைய சண்முகம் சிறிகிருஸ்ணன் ஆகிய மூவரே இவ்வாறு காணாமல் போயிருந்தனர்.\n← கொக்குத்தொடுவாயில் கோர விபத்து-11 வயது மாணவன் பலி….சிங்கள சாரதிக்கு சார்பாக பொலிஸார்..\nவவுனியாவில் சேவைக்கு திரும்பிய ரயில்வே ஊழியர்கள் : பயணத்தினை தொடர்ந்தது ரஜரட்ட ரஜனி →\n 10 நாட்களுக்குள் தீர்வு – விவசாயிகள் எடுத்துள்ள முடிவு\nகனடாவின் ஒன்ராறியோ பகுதியில் அதி உயர் பதவிக்கு தெரிவான இலங்கைத் தமிழர்\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள மருதானை மக்களுக்காக பொலிஸார் செய்த செயல்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n16. 06. 2021 இன்றைய இராசிப்பலன்\nமேஷம் இன்று தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். தேவையான உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில்\n15. 06. 2021 இன்றைய இராசிப்பலன்\n13. 06. 2021 இன்றைய இராசிப்பலன்\n13. 06. 2021 இன்றைய இராசிப்பலன்\nதொழில்நுட்பம் பிரதான செய்திகள் வினோதம்\nஇலங்கையில் பலரது கவனத்தை ஈர்த்த விமானப்படையின் புதிய ரக துப்பாக்கி\nஇலங்கை விமானப்படை உறுப்பினர் ஒருவர் வைத்துள்ள வித்தியாசமான துப்பாக்கியொன்று பலரது கவனத்தையும் பெற்றுவருகிறது. விமானப்படை வரலாற்றில் மிகவும் வித்தியாசமான துப்பாக்கியொன்றுடன் நின்ற குறித்த விமானப்படை உறுப்பினரை பலரும்\nகோழியே இல்லாம கோழி இறைச்சி – ஆய்வக இறைச்சிக்கு சிங்கப்பூர் அனுமதி\n‘FRESH AIR’ for Sale: விலை எவ்வளவு தெரியுமா\nயாழ்ப்பாணத்தில் மூன்று கிளைகளுடன் தென்னைமரம்\nஉலகின் கடைசி ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி உடலில் ஜிபிஎஸ் – எதற்கு\nமுன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்… இதயத்தை உருகச் செய்த காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2021/jun/08/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-3637739.html", "date_download": "2021-06-16T11:33:30Z", "digest": "sha1:QNC2XWQRNBAA3KDWBZRVQQAS3TV7DWVF", "length": 9629, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வால்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படும்: அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ. உறுதி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:31:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nவால்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படும்: அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ. உறுதி\nவால்பாறை: வால்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவ வசதிகள் மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் அமுல் கந்தசாமி கூறினாா்.\nவால்பாறை அரசு மருத்துவமனை, முடீஸ், சோலையாறு அணைப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாம�� திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில்,\nதோ்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டதுபோல வால்பாறை அரசு மருத்துவமனைக்கு வென்டிலேட்டா் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் விரைவில் வழங்கப்படும். அரசு மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் செலவில் மின் சேமிப்பு பேட்டரிகள், கட்டில்கள், மெத்தை விரிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.\nவால்பாறை பகுதியில் வசிக்கும் தோட்டத் தொழிலாளா்கள் மற்றும் பொதுமக்களை அவசர சிகிச்சைக்கு பொள்ளாச்சி அல்லது கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனைப் போக்க வால்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவ வசதிகள் மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.\nஊரடங்கு காலத்திலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் - புகைப்படங்கள்\nமும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்\nமேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்- புகைப்படங்கள்\nகனமழையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்\nகொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்\nஜகமே தந்திரம் பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி - புகைப்படங்கள்\nமுட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்\nஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடல் விடியோ வெளியீடு\nஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதி ஃபேமிலி மேன் சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5166:2019-06-11-13-07-58&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19", "date_download": "2021-06-16T10:31:02Z", "digest": "sha1:5KFGLIC5HQFOGB5FNMWORPEXJF7U2XX5", "length": 34071, "nlines": 159, "source_domain": "www.geotamil.com", "title": "பதிவுகள்", "raw_content": "\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nபண்பாட்டுக்கூறுகள் மோதும் முரண்புள்ளிகளில் தவம் கலைக்கும் கதையாளன் ஆசி. கந்தராஜா\n- அனோஜன் பாலகிருஷ்ணன் -\nதாயக நிலத்திலிருந்து புலம்பெயர்ந்த பின், வசிக்கும் நாட்டின் பண்பாட்டை தன்னிலை சார்ந்து விவாதித்துக் கொள்ளுதல் புலம்பெயர் இலக்கியத்தின் முக்கிய கூறு. அதாவது தனது பண்பாட்டை மற்றையை நாட்டின் பண்பாட்டுடன் விவாதித்து மதிப்பிட்டுக் கொள்ளுதல். மனிதன் ஒரு பண்பாட்டின் சிறுதுளி. அவன் எங்கு சென்றாலும் தனது பண்பாட்டை சுமந்துகொண்டே செல்வான். அப்பண்பாடு அகத்தில் புதைந்து -அவனுக்குள்ளே தூங்காமல் - நெளிந்தவாறே இருக்கும். செல்லும் இடத்தில் அவன் எதிர்நோக்கும் பண்பாட்டுடன் அவனுள்ளே புதைந்திருக்கும் அவனது பண்பாடு விழித்து மோதும். இந்த இரண்டு பண்பாடுகளின் மதிப்பீடுகள்தான் மானுட தரிசனத்தை முன்வைக்கக் கூடியன.\nஅ.முத்துலிங்கம் பெரும்பாலான நாடுகளுக்கு பயணம் செய்தவர். குறிப்பாக ஆபிரிக்க நாடுகளுக்கு. அங்கு தான் சந்திந்த - அவதானிந்த - மனிதர்களின் ஊடாக கண்டடைந்த தரிசனத்தை கதைகளாகப் புனைந்தார். ஏராளமான நுண்தகவல்களும் நகைச்சுவை உணர்வும் கதையை மேலோட்டமாக நகர்த்தினாலும் உள்ளே இருக்கும் மானுட நாடகீயம் அந்நியப் பண்பாட்டைப் பற்றிப் பேசுபவைதான்.\nஏறக்குறைய ஆசி.கந்தராஜவுக்கும், அ.முத்துலிங்கம் போன்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வசித்த வாழ்க்கை அமைந்தது. அங்கு வாழ்ந்து பெற்ற அனுபவங்கள் ஊடாக கிடைத்த தரிசனத்தை அ.முத்துலிங்கம் போன்று கதையாக எழுதியிருக்கிறார். இருவருக்கும் இடையே ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் உண்டு. ஆசி.கந்தராஜாவின் கதைகளிலும் அ.முத்துலிங்கத்தின் கதைகள் போல ஏராளமான நுண்தகவல்கள் பின்னிப்பிணைந்து வரும். குறிப்பாக தாவரவியல், விவசாயம் சார்ந்த இடங்களில் ஆசி.கந்தராஜா ஏராளமான தகவல்களை அள்ளி வழங்குவார். சில நேரங்களில் வரைவிலக்கணம் போன்ற தன்மையை இந்த தகவல்கள் பெற்று விடுகின்றன. அ.முத்துலிங்கத்தின் எழுத்துகளில் இந்த வரைவிலக்கணத் தன்மைகள் இருப்பதில்லை. கதையோடு இயல்பாக அவை பொருந்திப் போகின்றன.எஸ்.பொன்னுத்துரைக்குப் பின்னர் யாழ்ப்பாண வட்டார வழக்கின் செழுமையை ஆசி.கந்தராஜாவின் கதைகளில் நோக்க இயலுகிறது.\nசமீபத்தில் வெளியாகிய ஆசி.கந்தராஜாவின் ‘கள்ளக் கணக்கு’ தொகுப்பில் மொத்தம் பதின்மூன்று சிறுகதைகள் உள்ளன. புலம்பெயர் நிலங்களில் பெரும்பாலான கதைகள் நிகழ்கின்றன. பெரும்பாலும் அவுஸ்ரேலியாவில்.\nஇத்தொகுப்பின் கதை சொல்லிகள் 1983 ஆம் ஆண்டு ஜூலை வன்செயலால் நேரடியாகப் பாதிக்கப்பட்டோ அல்லது அந்தக் காலப்பகுதியை ஒட்டி நாட்டை விட்டு புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்கள��கவோ இருக்கிறார்கள். இவர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். பல்கலைக்கழக வாழ்க்கையை நிறைவு செய்து தொழில் ரீதியாக முன்னே பாய முற்படுபவர்கள்.\nகீழைத்தேய பண்பாட்டில் வளர்ந்த ஒருவன் மேலைத்தேய பண்பாட்டுக்கோ அல்லது வேறு பண்பாட்டுத் தளத்துக்குள்ளோ நுழையும்போது அவன் அடைகின்ற திகைப்பு என்பது கலாச்சார வேறுபாடுகளில் மிக முக்கியமானது. இந்த அனுபவம் வேடிக்கையை, குழப்பங்களை, தடுமாற்றங்களை முதலில் உருவாக்கும். இவற்றை சாதாரணமாக சிறுகதைகளில் சொல்ல முற்படுகின்றபோது எந்தவித ஆழமான உரையாடல்களுக்குள்ளும் செல்லாமல் வெறுமனே செய்திகளாக எஞ்சிவிடும். இத்தொகுப்பில் உள்ள ‘மிருகம்’ என்கிற சிறுகதையில், கொரியாவில் இருக்கும் ஹோட்டல்களை குத்தகைக்கு எடுத்து வியாபாரம் செய்ய பல நிறுவனங்கள் முயல்கின்றன. அதில் இலங்கையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றும் போட்டியிடுகிறது. அந்த நிறுவனம் தனக்குக் கிடைக்கும் லாபத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கிலும் இருக்கிறது. அவுஸ்ரேலிய நிறுவனம் ஒன்றில் புலம்பெயர்ந்து வேலை பார்க்கும் - இலங்கையை பூர்விகமாகக் கொண்ட - சதாசிவம், தொழில் விசுவாசத்துக்காக இலங்கையைச் சேர்ந்த நிறுவனத்தை தந்திரமாக வீழ்த்தி, தான் வேலை பார்க்கும் நிறுவனத்திற்காக வெற்றிவாகை சு10டுகிறார். சொந்த இனத்தின் நலனை தானே முன்னின்று அழிக்கிறார். இது மனிதனுக்கே உரிய குணம், அவனது சுயநலத்தால் உருவாவது. மிருகங்களுக்கு இந்தக் குணங்கள் இருப்பதில்லை. ஜிம்மி என்கிற சதாசிவத்தின் வளர்ப்பு நாயின் ஊடாக மிருக இயல்பின் உன்னதத்தையும், மனித இயல்பின் கொடூரத்தையும் புனைவின் ஊடாக வெளிப்படுத்தி இருப்பார் ஆசி கந்தராஜா. இந்தக்கதை தொட்டிருக்க வேண்டிய உச்சம் என்பது மிக அதிகம். சதாசிவத்தின் குற்றவுணர்வு வெளிப்படும் தருணங்கள் ஊடாக கதையின் வீச்சினை மேலும் மெருகூட்டியிருக்கலாம். ஆனால், சுற்றுலா கட்டுரைகளில் இருக்கவேண்டிய தரவுகளுடன் அந்தக்கதை முடங்கிப்போய்விடுகிறது.\n‘வெள்ளிக்கிழமை விரதம்’ என்கிற சிறுகதையில், விரிவுரையாளராக பணி செய்யும் வீரசிங்கம் ஆபிரிக்க நாடு ஒன்றுக்கு சிறப்பு விரிவுரை நிகழ்த்த வந்திருக்கிறார். கடுமையாக விரிவுரை பாடத் திட்டங்களுக்கு முன் தயாரிப்புகளில் ஈடுபடுகிறா��். முடிந்தவரை சுவாரஸ்யமாக கொண்டு செல்கிறார். இருந்தும் அவரது வெள்ளிகிழமை விரிவுரைக்கு பெண்களில் பலர் வருகிறார்கள் இல்லை. அதற்கான காரணம் என்னவென்று கண்டு கொள்ளும் இடத்தில் ஒரு சிறிய கலாசார அதிர்ச்சி நிகழ்கிறது. ஆபிரிக்க பெண்களுக்கு திருமணம் நிகழும்போது ‘மணப் பெண் கூலி’ என்கிற கூலியை திருமணம் செய்யப்போகிறவர் பெண்ணின் குடும்பத்துக்கு கொடுக்க வேண்டும். பெண்ணை பெற்று வளர்த்து, இப்போது இன்னொரு குடும்பத்துக்காக உழைக்க அனுப்பிவைக்க உள்ளதால், இவற்றை எல்லாம் பெண்ணுக்கு கற்றுக் கொடுத்து வளர்த்ததற்கான நஷ்ட ஈடு போன்றது இது என்று விளக்கப்படுகிறது. வீரசிங்கம் தனது பண்பாட்டுடன் இணைத்து, தனது பண்பாட்டில் பெண்ணை பெற்றவர்தான் ஆணுக்கு சீர்வரிசை கொடுப்பார்கள். ஆனால், இங்கு மாறி நிகழ்கிறது என்று எண்ணுவார். அது சார்ந்தும் அதன் ஆணாதிக்க முறைகள் சார்ந்தும் அவர் விவாதிப்பார். ஆனால், கதையில் இவையனைத்தும் வெறும் தகவல்களாக எஞ்சுகின்றனவே தவிர ஆழமான பண்பாட்டு மதிப்பீட்டு விவாதங்களுக்குள் செல்லவில்லை. திருமணம் என்ற துணைத் தேர்வில் நிகழும் பெற்றோரின் அதிகார துஷ்பிரயோகங்கள் மீதான கண்டடைதலை நிகழ்த்தவில்லை. அதனால் இக்கதை கழிவிரக்கத்தை உண்டு செய்யும் புனைவாக மாத்திரம் தனக்குள் ஒடுங்கிவிடுகிறது. அதைத் தாண்டி செய்ய வேண்டிய கலாசார மதிப்பீடுகள் இக்கதையில் இல்லாமலே இருக்கிறது என்பதை முதன்மையான குறையாச் சுட்டலாம்.\n‘காதல் ஒருவன்’ என்கிற சிறுகதை ஈரான் நாட்டில் இருந்து மேல்படிப்பைத் தொடர்வதற்காக அவுஸ்ரேலியா வந்த தம்பதிகள் பற்றிய சிறுகதை. இக்கதையும் வீரசிங்கம் என்ற பேராசிரியர் ஊடாக அவரின் மனப்பதிவுகள் ஊடாக நகரும் கதை. ஈரானிலிருந்து ஆராய்ச்சிப் படிப்புக்காக மனைவி ‘றோஸ்நாக்’ உடன் வந்திருக்கும் அமீர், வீரசிங்கத்திற்கு கீழ் ஆராய்ச்சி படிப்பை தொடர்கிறான். அவுஸ்திரேலிச் சூழலில் அந்நியப் பண்பாட்டை நோக்கும் றோஸ்நாக் பெண்ணியவாதிகளுடன் சேர்ந்து பெண்களின் உரிமை சார்ந்து சிந்திக்கிறாள். இதுவரை அணிந்திருந்த பர்தாவை வீசிவிட்டு வெளியே நடமாடத் தொடங்குகிறாள். கார் ஓட்டக் கற்றுக்கொண்டு பிறருடன் தங்கியிருக்காமல் சுயமாக வாழ முனைப்படைகிறாள். இது அவளது கணவர் அமீருக்கு கடுமையான அழுத்தத்தை அங்கு வசிக்கும் மற்றையை இஸ்லாமிய நண்பர்களின் மூலம் கிடைக்கிறது. இதனால் கணவருக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்படுகின்ற சண்டை குடும்பத்தை சிதைக்கிறது. இவற்றை வெளியே இருந்து நோக்கும் வீரசிங்கம் பலவருடங்கள் கழிந்த பின்னர் மீண்டும் றோஸ்நாக்கை சந்திக்கும்போது மனம் திறந்து பேசுகிறார். அந்த உரையாடல்கள் மிக முக்கியமானவை. ‘அடிப்படைவாதச் சிந்தனை கொண்டவர்களைத்தான் வெளிநாடுகளில் சென்று படிப்பதற்கு அரசாங்கம் புலமைப்பரிசில் கொடுக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் மணம் முடித்த கடும்போக்காளர்களாக இருப்பார்கள். அதற்கான விசேட பரீட்சையில் சித்திபெற வேண்டும்’ - போன்ற தகவல்களை அப்போது ரோஸ்நாக் வீரசிங்கத்திடம் சொல்கிறாள். இவ்வாறு இக்கதை சென்று தொடும் முடிச்சுக்களுடன் உறைந்திருக்கும் தகவல்கள் இக்கதையை ஆழமான பண்பாட்டு விவாதத்திற்குள் இழுத்துச் செல்கிறது.\nஆசி.கந்தராஜாவின் பலம் என்பது தகவல்களும் புறவய சித்தரிப்பில் இருக்கும் யதார்த்தமும் என்று கொள்ளலாம். அனேகமான கதைகளில், கதை சொல்லி தனக்குத் தெரிந்த நண்பர்கள், நபர்களின் கதைகளை இணைக்கும் மையச் சரடாக இருக்கிறார். இதேவகை உத்தி தொடர்ந்து பயின்று வருவது ஓர் உத்தியாக மட்டுமே எஞ்சிவிடும் அபாயம் நிறைந்தது. இவற்றைக் கடந்து இன்னும் நிறைய எழுதுவதற்கான களம் ஆசி.கந்தராஜவுக்கு உண்டு.\n- எதிரொலி சஞ்சிகையில் வெளியான கட்டுரையைப் பதிவுகளுக்கு அனுப்பி வைத்தவர்: ஆசி.கந்தராஜா -\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\n\"சிவரமணியின் கவிதைகள்”: சிவரமணியைப்புரிந்துகொள்ளும் சிறு முயற்சி - சூரியகுமாரி பஞ்சநாதன் -\n - முனைவர் க. செந்தில் குமார் -\nஆய்வு: மொழி பெயர்ப்பின் தேவையும் பயனும் - முனைவர் வே. கீதா -\nவாசிப்பும், யோசிப்பும் 374: கவிஞர் இந்திரனின் நெடுங்கவிதை 'சாம்பல் வார்த்தைகள்' - வ.ந.கிரிதரன் -\nஅறிதலும் பகிர்தலும் 04 இற்கான அழைப்பு: எம். என். சிறினிவாஸின் (1916 - 1999) எழுத்துகளை அறிதலும் பகிர்தலும்\nதமிழ்மொழிச் செயற்பாட்டகம்: இணையவழித் தொடர் கலந்துரையாடல் - அ.ஸ.அப்துஸ் ஸமது - எம்.பெளசர் -\nசிந்தனைக்களம் (இசை, நடனம்) உரைத்தொடர் - 7: 'கர்நாடக இசைமரபில் இராக ஆலாபனை'\nஅஞ்சலி: மலேசியத் தமிழ் எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மறைவு\nலண்டன் (கனடா) துயர் - வ.ந.கிரிதரன் -\nவாழும்காலத்தில் வாழ்த்துவோம்: ஜூன் 09 பேராசிரியர் மௌனகுருவுக்கு பிறந்த தினம் மகாபாரதம் - சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை மகாபாரதம் - சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை\nதமிழ்மொழிச் செயற்பாட்டகம்: செங்கை ஆழியான்\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n'பதிவுகள் இதழுக்கான உங்கள் பங்களிப்பு\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்��ினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/122944/", "date_download": "2021-06-16T11:30:49Z", "digest": "sha1:W3H3G3MZQU5THZCZHIQY3L6ZSI2DLSEN", "length": 22107, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒரு பழைய மல்லு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபொது ஒரு பழைய மல்லு\nசமீபத்தில் பழைய நூலடுக்கை துழாவியபோது காலச்சுவடு மலர் அகப்பட்டது. காலச்சுவடு சுந்தர ராமசாமியால் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டபோது நான் அதில் உடனிருந்தேன். பெரும்பாலும் எல்லா இதழ்களிலும் எழுதினேன். திடீரென்று அதை தொடர்ந்து நடத்தமுடியாதபடி அவர் நிதிச்சிக்கலில் அகப்பட்டார். ஓர் இழப்பு ஏற்பட்டதன் விளைவு. அவர் வாழ்க்கையின் கடினமான நாட்கள் அவை.\nகாலச்சுவடுக்காக பெறப்பட்ட படைப்புக்கள் அனைத்தையும் ஒரே இதழாகக் கொண்டுவந்துவிடலாமென்று அவர் எண்ணினார். அதுவே காலச்சுவடு சிறப்பிதழாக ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின் வெளிவந்தது. அதில் நான் சில கவிதைகளும் திசைகளின் நடுவே என்னும் சிறுகதையும் எழுதியிருந்தேன். பரவலாக பாராட்டப்பட்ட ஒரு கதை . பின்னர் அதேபேரில் தொகுதி வெளிவந்தது. நான் ���ழுதிய முதல் மகாபாரதக்கதை அது.\nஇதழில் எழுதியிருக்கும் பெயர்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மிகப்பெரும்பாலானவர்கள் தொடர்ச்சியாக எழுதவில்லை. குறிப்பாக கவிதை எழுதியவர்கள் ஆங்காங்கே நின்றுவிட்டிருக்கிறார்கள். ஆனால் அன்றைய காலச்சுவடில் கதை எழுதியவர்கள் பலர் இன்று பெயர் அறியப்பட்டவர்கள். இலக்கியத்திற்கு தொடர்ச்சியான தேடலும் அர்ப்பணிப்பும் தேவையாகிறது. கதை எழுதுபவர்கள் அந்த நடையை அடைய கொஞ்சம் உழைத்தாகவேண்டும் என்பதனால் எளிதில் நின்றுவிடுவதில்லை. கவிதை எழுதுபவர்கள் ஒரு தற்காலிய விசையால் எழுதவந்து பின் ஓய்கிறார்கள் என நினைக்கிறேன்.\nஎன் கதையுடன் வெளிவந்திருந்த படம் அன்று அருண்மொழி மிக விரும்பிய ஒன்று. இப்போது அந்தப் படத்தை எடுத்துப் பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. நான்தானா அது ஆளே வேறுமாதிரி இருக்கிறேன்.1989 ல் எடுத்தபடம். எனக்கு 27 வயது. மேலும் இரண்டு ஆண்டுகள் கழித்துதான் திருமணம் செய்துகொண்டேன். இன்று என் முகத்தில் மலையாளத்தனம் சற்றுமில்லை. பேச ஆரம்பித்தால் குமரிமாவட்டத்தனம் கொஞ்சம் தெரியும். ஆனால் இந்தமுகம் சரியான மலையாள முகமாக இருக்கிறது. எண்ணுவதும் எழுதுவதும் என உடனுறையும் மொழி முகத்தையும் மாற்றிவிடுமா என்ன\nஎன்ன ஒரு முகம். இது பழம்பொரியையும் ‘தாஸேட்டன்’ குரலையும் ‘நசீரிக்கா’வின் சிரிப்பையும் விரும்புவது என்பது தெள்ளத்தெளிவு. விகேஎன் நகைச்சுவையை சொல்லி வெடித்துச் சிரிப்பது. ‘பஷீரியன்’ சொல்லாட்சிகளை பயன்படுத்துவது. கலாமண்டலம் கிருஷ்ணன்நாயரின் கதகளி முத்திரைகள் அறியாமல் தன் கைகளிலும் பேச்சினூடாக எழப்பெறுவது. ஓய்ந்திருக்கையில் நாற்காலி விளிம்பில் மானசீக செண்டையில் ‘கலாசம்’ கொட்டி நிறுத்துவது. நிகராகுவாவில் என்ன நடந்தது என்பதை துல்லியமாக விவாதித்துவிட்டு முந்தையநாள் முச்சந்தியில் நிகழ்ந்ததை நாளிதழில் வாசித்து அறிவது.\nஇந்த முகத்துடன் எங்கெங்கோ சென்றிருக்கலாம். துபாயில் சேட்டுகளுக்குக் கார் ஓட்டியிருக்கலாம். அமெரிக்காவில் ஆண்நர்ஸாக பணியாற்றியிருக்கலாம். சென்னையில் எம்.ஆர்.எஃப் டயர்களுக்கு ஆர்டர் பிடித்திருக்கலாம். நிதிநிறுவனம் நடத்தியிருக்கலாம். மீசை அதற்கெல்லாம் உரியது. ஏன் மும்பையில் நிழல் உலகில்கூட விளையாடியிருக்கலாம்\nஇந்நேரம் ஏ��ாவது கட்டைக்குரல் மல்லு மாமிக்கு கணவனாகி சட்டையிலா மயிர்மார்பில் தங்கச்சங்கிலியுடன், பூப்போட்ட லுங்கியுடன், முக்கால்வாசி கட்டிய வீட்டின் போர்ட்டிகோவில் அமர்ந்திருக்கலாம். காலையுணவாக மாட்டிறைச்சியும் பரோட்டாவும் சாப்பிட்டு அந்தியில் ‘ரண்டெண்ணம் வீசி’ விட்டு அமர்ந்து ‘சுமங்கலீ நீ ஓர்மிக்குமோ ஸ்வப்னத்திலெங்கிலும் ஈ கானம்” என்று பாடி கண்ணீர் சிந்தி நிகழாதுபோன காதல்தோல்விக்காக உளம் உருகியிருக்கலாம்.\nஎவ்வளவோ வாய்ப்புக்கள். தமிழில் எழுத ஆரம்பித்து, சகலவசைகளையும் வாங்கிக்கொண்டு, தி.ஜானகிராமனால் வழிநடத்தப்பட்டு தஞ்சாவூர்ப்பெண்ணை மணந்துகொண்டு, தவடையில் அடிவாங்கி… ஆனால் முகத்தைப் பார்த்தால் அடிவாங்கும் சாத்தியக்கூறு கொஞ்சம் தென்படுகிறதோ மலையாளத்தில் இதை ‘தல்லுகொள்ளித்தனம்’ என்பார்கள்.அடிவாங்கித்தனம் இருவகை. தப்புசெய்து அடிவாங்குவது. சரியாக இருப்பதனாலேயே அடிவாங்குவது. சரியாக இருப்பதை இத்தனை சிக்கலாக ஆக்குவது இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை, பாமரர்களால் புரிந்துகொள்ள முடியாது என்பதனாலேயே.\nமுந்தைய கட்டுரைமுட்டாள் கிம்பெல்: ஐசக் பாஷவிஸ் ஸிங்கர் – டி.ஏ.பாரி\nஅடுத்த கட்டுரைமூன்று சிறுகதை தொகுதிகள்- கடிதங்கள்\nகாணி மக்களுக்கான உதவி- ஷாகுல் ஹமீது\nஇளையராஜா- கலை தனிமனிதன் உரை\nமதார் கவிதைகள்- வேணு தயாநிதி\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 80\nபொண்டாட்டி - சுரேஷ் பிரதீப்\nஅருகர்களின் பாதை 10 - லென்யாத்ரி, நானேகட்\nகதைத் திருவிழா-20, சாவி [சிறுகதை]\nயானைடாக்டர் [சிறுகதை] - 3\nவிஷ்ணுபுரம் அமைப்பின் கருத்தியல் என்ன\nஇசைவிமரிசகரின் நண்பராக இருப்பதன் இருபத்திஐந்து பிரச்சினைகள்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழ���மவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mugavari.in/2021/06/blog-post_38.html", "date_download": "2021-06-16T11:35:55Z", "digest": "sha1:TSLMGDXSWZCVWBJIWX5GZPO3DWSHH573", "length": 12580, "nlines": 98, "source_domain": "www.mugavari.in", "title": "தமிழக அரசு அறிவிப்பு - நியாயவிலை கடை பொருள்களை பெற வீட்டிற்கே சென்று டோக்கன் வழங்கப்படும் - முகவரி", "raw_content": "\nHome / தமிழகம் / தலைப்பு செய்திகள் / தமிழக அரசு அறிவிப்பு - நியாயவிலை கடை பொருள்களை பெற வீட்டிற்கே சென்று டோக்கன் வழங்கப்படும்\nதமிழக அரசு அறிவிப்பு - நியாயவிலை கடை பொருள்களை பெற வீட்டிற்கே சென்று டோக்கன் வழங்கப்படும்\nநியாய விலைக் கடைகளில் பொருள்கள் வாங்குவதற்கான டோக்கன்கள் ஜூன் 1 முதல் 4-ஆம் தேதி வரை வீடு வீடாகச் சென்று வழங்கப்படுகிறது. அதன்படி, டோக்கனில் குறிப்பிட்டிருக்கும் நாளில், பொதுமக்கள் நியாயவிலைக் கடைக்குச் சென்று பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு 200 டோக்கன்களுக்கு பொருள்கள் வழங்கும் வகையில், திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ஒரே நேரத்தில் அதிகமானோர் நியாயவிலைக் கடைக்குச�� செல்வது தவிர்க்கப்படும்.\nஇதுகுறித்து, மாநில அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் பொது மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு நியாய விலைக் கடைகளை தினமும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்று காலம் என்பதால், பொருள்களை வழங்க கடந்த மாதங்களில் பின்பற்றப்பட்ட நடைமுறையே ஜூன் மாதத்திலும் கடைப்பிடிக்கப்பட உள்ளது.\nஜூன் மாதத்துக்கான பொருள்களை குடும்ப அட்டைதாரா்கள் பெற்றிடுவதற்கான டோக்கன்கள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 1) முதல் ஜூன் 4-ஆம் தேதி வரையில் நான்கு தினங்களுக்கு அளிக்கப்படும். இதன்பின் ஜூன் 5-ஆம் தேதியில் இருந்து நியாய விலைக் கடைகளில் பொருள்கள் விநியோகிக்கப்படும். நாளொன்றுக்கு 200 குடும்ப அட்டைதாரா்களுக்கு மட்டும் பொருள்கள் அளிக்கப்படும். அவா்கள் பொருள்களை பெற்றுக் கொள்வதற்கான நாள், டோக்கன்களில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.\nநியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பொருள்களில் துவரம் பருப்பு மட்டும் ஜூன் 7-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும். .அதேபோல் முதல்கட்ட நிவாரண தொகை பெறாதவர்கள் இந்த மாதம் பெற்று கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.\nமனிதர்களைப் பற்றி புரிந்து கொள்ள மூன்று வழிமுறைகள் : என். கே. மூர்த்தியின் கேள்வி --பதில்\nபாலாஜி-ஆவடி கேள்வி : ஆவடி மாநகராட்சியில் பாராட்டும்படியான நிகழ்வு எதுவும் நடைபெறவில்லையா பதில்: அதிகாரிகளின் கவன குறைவினால் சில நல்லதும் ந...\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலை வேண்டுமா இதோ பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்....\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு, கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இங்கு கூட்டுறவு பட்டயப் பயிற்ச...\nமூச்சுவிடாமல் பாடியவர் தனது இறுதி மூச்சியை நிறுத்திக் கொண்டார். எஸ்.பி.பி.மறைவினால் திரையுலகம் சோகத்தில் மூழ்கியது\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ்.பி.பியின் மறைவு திரையுலகத்...\nசென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை-முதல்வர்\nசென்னையில் முழு ஊரட���்கு கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேட்டூர் அணையில் இருந்து கா...\nகிர்கிஸ்தானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக எம்.பி கனிமொழி கடிதம்..\n'கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கியுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த, 800 மருத்துவ மாணவ - மாணவியரை, இந்தியாவுக்கு அழைத்துவர சிறப்பு விமானம் இயக்க வே...\nஆவடியில் அதிகரிக்கும் கொரோனா.. திணறும் அதிகாரிகள்...\nஆவடியில், கொரோனா தொற்று பாதிப்பு, கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு, ஏப்....\nதி. மு. க. மாபெரும் வெற்றிபெரும்: மெகா சர்வே முடிவு.\nதமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்வைத்து திமுக தனது தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஒவ்வொரு ...\nஆர்பிஐ அறிவிப்பை மீறி கடன் தவணை கேட்டு நெருக்கும் தனியார் நிதி நிறுவனங்கள்\nபொதுமுடக்கம் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. இதனால் பலரும் வேலையை இழந்துள்ளனர். சிலர் சம்பள வெ...\nதமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்\n.கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது.. இந்த தேர்தலில் திமுக 125 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்ப...\nஎறும்புகளே எறும்புகளே உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே பூமியில் ஊர்ந்த பூச்சியினமே உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/exit-poll-result-by-CIA-5190", "date_download": "2021-06-16T10:28:54Z", "digest": "sha1:PHPPHSZ3NYNIMKLTN66VOBQ5XLZ4T6JU", "length": 8816, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "நரேந்திர மோடியை கடுப்பேற்றிய அமெரிக்க உளவுத் துறை! இதுதான் CIA EXIT POLL ரிசல்ட்! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nநரேந்திர மோடியை கடுப்பேற்றிய அமெரிக்க உளவுத் துறை இதுதான் CIA EXIT POLL ரிசல்ட்\nகிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களுமே இந்தத் தேர்தலில் பா.ஜ.க.தான் ஆட்சிக்கு வருகிறது என்பதை உறுதிபடத் தெரிவித்துள்ளன. அதனால் மோடி செம ஹேப்பி. அமித் ஷா இப்போதே ஆட்சிக்கு வந்துவிட்ட மிதப்பில் விருந்து ஏற்பாடுகளை தடபுடலாக செய்துவருகிறார்.\nஇந்த நிலையில், நரேந்திரமோடியின் வயிற்றில் புளியைக் கரைக்கும் அளவுக்கு அமெரிக்க உளவுத்துறை அமைப்பான சி.ஐ.ஏ. ஓர் எக்சிட் போல் ரிசல்ட் வெளியிட்டுள்ளது. அந்த சி.ஐ.ஏ. ரிசல்ட் படி, பா.ஜ.க. கூட்டணிக்கு 145 முதல் 177 சீட் மட்டுமே கிடைக்கும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளது.\nஒட்டுமொத்த ரிசல்ட்டாக அறிவிக்காமல், மாநில ரீதியாக பா.ஜ.க.வுக்கு எத்தனை சீட் கிடைக்கும் என்ற தகவலையும் சி.ஐ.ஏ. வெளியிட்டுள்ளது. அதன்படி, மகாராஷ்டிராவில் மட்டுமே 22 முதல் 26 சீட் வரை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று அறிவித்துள்ளது.\nபா.ஜ.க. அதிகம் எதிர்பார்க்கும் உத்தரப்பிரதேசத்தில் 18 முதல் 23 தொகுதிகளும், மேற்கு வங்காளத்தில் மூன்று முதல் ஐந்து தொகுதிகள் வரையிலும் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மரியாதைக்குரிய சீட் கிடைக்குமாம்.\nஇதுதவிர, நமது தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணிக்கு அதிகபட்சம் 7 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பு குறித்து மோடியிடம் தெரிவிக்கப்பட்டதும், கடும் கோபத்துக்கு ஆளானாராம். அவர்களால், அவர்கள் நாட்டில் நடந்த தேர்தலிலேயே சரியாக கணிக்க முடியவில்லை. அவர்கள் சொல்வது தவறாகத்தான் இருக்கும் என்று அமைதியாகிவிட்டாராம்.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tutorialcup.com/ta/%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.-htm", "date_download": "2021-06-16T10:14:01Z", "digest": "sha1:FGJFAZLJRN5SIG6QVOH6ERV7W2DEL2QR", "length": 20312, "nlines": 201, "source_domain": "www.tutorialcup.com", "title": "சுழற்றப்பட்ட வரிசை வரிசை லீட்கோட் தீர்வில் தேடுங்கள் - டுடோரியல் கப்", "raw_content": "\nமுகப்பு » லீட்கோட் தீர்வுகள் » சுழற்ற வரிசைப்படுத்தப்பட்ட வரிசை லீட்கோட் தீர்வில் தேடுங்கள்\nசுழற்ற வரிசைப்படுத்தப்பட்ட வரிசை லீட்கோட் தீர்வில் தேடுங்கள்\nஅடிக்கடி கேட்கப்படுகிறது அடோப் அலிபாபா அமேசான் ஆப்பிள் ப்ளூம்பெர்க் ByteDance சிஸ்கோ ஈபே Expedia பேஸ்புக் கோல்ட்மேன் சாக்ஸ் கூகிள் ஜேபி மோர்கன் லின்க்டு இன் மைக்ரோசாப்ட் Nutanix என்விடியா ஆரக்கிள் பேபால் Paytm விற்பனைக்குழு சாம்சங் ServiceNow பராமரிப்பு Tencent டெஸ்லா நிலையங்கள் டிவிச் கிழித்து நிகழ்ச்சி , VMware வால்மார்ட் ஆய்வகங்கள் யாகூ யாண்டேக்ஸ் Zillow ஜூலி\nகுறிச்சொற்கள் அணி பைனரி தேடல்\nவரிசைப்படுத்தப்பட்ட வரிசையைக் கவனியுங்கள், ஆனால் ஒரு குறியீட்டு தேர்வு செய்யப்பட்டு, அந்த இடத்தில் வரிசை சுழற்றப்பட்டது. இப்போது, ​​வரிசை சுழற்றப்பட்டவுடன் நீங்கள் ஒரு குறிப்பிட்ட இலக்கு உறுப்பைக் கண்டுபிடித்து அதன் குறியீட்டைத் தர வேண்டும். வழக்கில், உறுப்பு இல்லை, திரும்ப -1. சிக்கல் பொதுவாக தேடப்பட்ட வரிசைப்படுத்தப்பட்ட வரிசை லீட்கோட் தீர்வில் தேடல் என குறிப்பிடப்படுகிறது. எனவே கேள்வியில், எங்களுக்குத் தெரியாத ஒரு குறிப்பிட்ட குறியீட்டில் வரிசைப்படுத்தப்பட்ட மற்றும் சுழற்றப்படும் சில முழு உறுப்புகளின் வரிசை எங்களுக்கு வழங்கப்படுகிறது. வரிசையுடன், நாம் கண்டுபிடிக்க வேண்டிய ஒரு குறிப்பிட்ட உறுப்பு எங்களுக்கு வழங்கப்படுகிறது.\nவிளக்கம்: தேட வேண்டிய உறுப்பு 4 என்பதால், உறுப்பு குறியீட்டு 0 இல் காணப்படுவதால், இலக்கின் குறியீட்டை நாங்கள் தருகிறோம்.\nவிளக்கம்: வரிசையில் உறுப்பு இல்லாததால், நாங்கள் -1 ஐத் தருகிறோம்.\nசுழற்றப்பட்ட வரிசை வரிசையில் தேடலுக்கான முரட்டுத்தனமான அணுகுமுறை\nசுழற்றப்பட்ட வரிசை வரிசை லீட்கோட் தீர்வில் தேடலுக்கான குறியீடு\nசுழற்றப்பட்ட வரிசை வரிசையில் தேடலுக்கான உகந்த அணுகுமுறை\nசுழற்றப்பட்ட வரிசை வரிசை லீட்கோட் தீர்வில் தேடலுக்கான உகந்த குறியீடு\nசுழற்றப்பட்ட வரிசை வரிசையில் தேடலுக்கான முரட்டுத்தனமான அணுகுமுறை\nகொடுக்கப்பட்ட சுழற்றப்பட்ட வரிசைப்படுத்தப்பட்ட வரிசையில் இலக்கு உறுப்பின் குறியீட்டைக் கண்டுபிடிக்க “சுழற்றப்பட்ட வரிசை வரிசையில் தேடு” சிக்கல் கேட்கிறது. சுழற்றப்பட்ட வரிசைப்படுத்தப்பட்ட வரிசை என்ன என்பதை நாங்கள் ஏற்கனவே விவாதித்தோம் எனவே, லீனியர் தேடலை முயற்சிப்பதே ஒருவர் யோசிக்கக்கூடிய எளிய முறை. நேரியல் தேடலில், கொடுக்கப்பட்டதைக் கடந்து செல்கிறோம் வரிசை தற்போதைய உறுப்பு எங்கள் இலக்கு உறுப்பு என்பதை சரிபார்க்கவும். தற்போதைய உறுப்பு இலக்கு உறுப்பு என்றால், நாம் தற்போதைய குறியீட்டை திருப்பி விடுகிறோம், இல்லையெனில் -1. அணுகுமுறை மிகவும் எளிதானது, ஆனால் வரிசை வரிசைப்படுத்தப்பட்டு ஒரு குறியீட்டில் சுழற்றப்படுகிறது என்ற உண்மையை அது பயன்படுத்தாது என்பதால். இந்த அணுகுமுறை நேரியல் நேர சிக்கலைக் கொண்டுள்ளது.\nசுழற்றப்பட்ட வரிசை வரிசை லீட்கோட் தீர்வில் தேடலுக்கான குறியீடு\nஓ (என்), ஏனெனில் மிக மோசமான நிலையில், வரிசையின் முடிவில் இலக்கு உறுப்பு இருக்கலாம். இதனால் நேர சிக்கலானது நேரியல்.\nஓ (1), ஒவ்வொரு உறுப்பு பற்றியும் எங்களுக்கு எந்த தகவலும் இல்லை, மேலும் நிலையான எண்ணிக்கையிலான மாறிகளைப் பயன்படுத்துகிறோம். இதனால் விண்வெளி சிக்கலானது நிலையானது.\nசுழற்றப்பட்ட வரிசை வரிசையில் தேடலுக்கான உகந்த அணுகுமுறை\nமுன்னர் குறிப்பிட்ட அணுகுமுறை வரிசை ஒரு சுழற்றப்பட்ட வரிசைப்படுத்தப்பட்ட வரிசை என்ற உண்மையைப் பயன்படுத்தவில்லை. எனவே, இந்த அணுகுமுறையில், நேர சிக்கலைக் குறைக்க இந்த உண்மையைப் பயன்படுத்த முயற்சிக்கிறோம். கருத்தில் கொள்ளுங்கள், எங்களிடம் வரிசைப்படுத்தப்பட்ட வரிசை இருந்தால், நாங்கள் வெறுமனே பயன்படுத்தியிருப்போம் பைனரி தேடல் ஆனால் இது கொஞ்சம் தந்திரமானது. இங்கே நாம் பைனரி தேடலைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் நாம் பைனரி தேடலைப் பயன்படுத்தினால், வரிசையின் நடுத்தர உறுப்புக்கு வந்தவுடன் வரிசையின் எந்த பகுதியை தேர்வு செய்வது என்பதை நாம் எவ்வாறு அறிந்து கொள்வது ஏனென்றால் அசல் பைனரி தேடல் வழிமுறையை நாம் வெறுமனே பின்பற்ற முடியாது, ஏனெனில் இது சுழற்றப்பட்ட வரிசைப்படுத்தப்பட்ட வரிசை. எனவே, சாதாரண பைனரி தேடலில் ஒரு சிறிய மாற்றம் உள்ளது.\nஎனவே, பொதுவாக ஒரு பைனரி தேடலில், தற்போதைய உறுப்பு (நடு குறியீட்டில் உள்ள உறுப்பு) இலக்குக்கு சமமானதா என்பதை நாங்கள் சரிபார்க்கிறோம், அதன் குறியீட்டை நாங்கள் திருப்பித் தருகிறோம். இந்த படி இங்கே அப்படியே உள்ளது. அதைத் தவிர, அவை ஒரே மாதிரியாக இல்லாவிட்டால், முன்னிலை வலதுபுறத்தில் [தற்போதைய உறுப்பு அல்லது இடதுபுறத்தில் உள்ளதா என்பதை நாங்கள் சரிபார்க்கிறோம். அது வலதுபுறத்தில் இருந்தால், இலக்கு சுழற்றப்படாத சப்ரேயில் இருக்கிறதா என்று சரிபார்க்கிறோம், அது உயர்ந்ததை புதுப்பித்தால், குறைந்ததை புதுப்பிக்கிறோம். இதேபோல், பிவோட் இடதுபுறத்தில் இருந்தால், இலக்கு சுழற்றப்படாத சப்ரேயில் உள்ளதா என்பதை மீண்டும் சரிபார்க்கிறோம், குறைந்ததை நாங்கள் புதுப்பிக்கிறோம், இல்லையெனில் உயர்வைப் புதுப்பிப்போம். இறுதியில், நாம் வளையிலிருந்து வெளியே வந்தால், கொடுக்கப்பட்ட வரிசையில் இலக்கு இல்லை என்பது உறுதி.\nசுழற்றப்பட்ட வரிசை வரிசை லீட்கோட் தீர்வில் தேடலுக்கான உகந்த குறியீடு\nஓ (பதிவு என்), இலக்கு உறுப்பைக் கண்டுபிடிக்க பைனரி தேடலைப் பயன்படுத்தியுள்ளதால். நேர சிக்கலானது மடக்கை.\nஓ (1), சில நிலையான எண்ணிக்கையிலான உறுப்புகளை மட்டுமே நாங்கள் சேமித்து வைத்திருப்பதால், இட சிக்கலானது நிலையானது.\nவகைகள் லீட்கோட் தீர்வுகள் குறிச்சொற்கள் அடோப், அலிபாபா, அமேசான், ஆப்பிள், அணி, பைனரி தேடல், ப்ளூம்பெர்க், ByteDance, சிஸ்கோ, ஈபே, Expedia, பேஸ்புக், கோல்ட்மேன் சாக்ஸ், கூகிள், ஜேபி மோர்கன், லின்க்டு இன், நடுத்தர, மைக்ரோசாப்ட், Nutanix, என்விடியா, ஆரக்கிள், பேபால், Paytm, விற்பனைக்குழு, சாம்சங், ServiceNow, பராமரிப்பு Tencent, டெஸ்லா, நிலையங்கள், டிவிச், கிழித்து, நிகழ்ச்சி, , VMware, வால்மார்ட் ஆய்வகங்கள், யாகூ, யாண்டேக்ஸ், Zillow, ஜூலி மெயில் வழிசெலுத்தல்\nலெக்சோகிராஃபிக்கல் எண்கள் லீட்கோட் தீர்வு\nவரிசைப்படுத்தப்பட்ட வரிசைகள் லீ���்கோட் தீர்வை ஒன்றிணைக்கவும்\n© டுடோரியல் கப் 2021 | ஓடைகளை | தனியுரிமை கொள்கை | விதிமுறை | தொடர்பு | சென்டர் | எங்களை பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://article.kasangadu.com/karuppai-vay-purrunoy", "date_download": "2021-06-16T10:00:01Z", "digest": "sha1:KA7FGJKTQDIMC6UJHQPYOHGDIBGK763R", "length": 8931, "nlines": 53, "source_domain": "article.kasangadu.com", "title": "கருப்பை வாய் புற்றுநோய் - காசாங்காடு கவிதை கட்டுரைகள்", "raw_content": "\nதமிழில் மின்னஞ்சல் அனுப்புவது எப்படி\nஉலக நீதி - ஆயுத பூஜை\nகருப்பைவாயில் புற்றுநோய் தடுக்கும் முறைகள்:\nஇவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய வேண்டும்.\nகருப்பைவாய் மற்றும் அதன் திசுக்களில் ஏற்படும் மாற்றங்களை Pap Smear, 'எச்.பி.வி.,' வைரஸ், Colposcopy என்னும் கருவியின் மூலம் கருப்பைவாயில் உள்ள மாற்றங்களை பார்த்து எளியமுறையில் பரிசோதனை செய்யலாம்.\nகருப்பைவாய் பரிசோதனையில் மிக எளிதானது Pap Smear பரிசோதனை ஆகும்.\nஇம்முறையில் எடுக்கப்படும் திசுக்களை பரிசோதிப்பதன் மூலம், புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியை கண்டறியமுடியும்.\nபரிசோதனைக்கு வரும் பெண்கள் இந்த பரிசோதனையை செய்து கொள்வது நல்லது.\nஏனெனில், இந்நோய் முற்றிய நிலைக்கு வர சில காலமாகும்; அறிகுறி இருந்தால் அதற்குள் புற்றுநோயை தடுக்க முடியும்.\nஇந்நோய் நுண்கிருமி பாதிப்பால் ஏற்படுவதால், அதை தடுப்பூசி மூலம் தடுக்கலாம்.\nஇத்தடுப்பூசி போடுவதால், உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி தூண்டப்படுகிறது; 'எச்.பி.வி.,' வைரசின் பாதிப்பு தடுக்கப்படுகிறது.\nஇத்தடுப்பூசி நுண்கிருமியால் பாதிப்பு ஏற்படாதவர்களுக்கு பிற்காலத்தில் இந்த வைரசால் வரும் பாதிப்பை தடுக்கிறது; ஆனால், ஏற்கனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சிகிச்சை மருந்தாக செயல்படாது.\nஇது மூன்று ஊசிகளாக ஆறுமாத இடைவெளியில் கொடுக்கப்படுகிறது.\nஇளம் வயதிலேயே கொடுப்பதன் மூலம் பிற்காலத்தில் புற்றுநோய் வராமல் தடுக்கும் வாய்ப்புள்ளது.\nகருப்பைவாய் புற்றுநோய் என்பது முற்றிய நிலையில் மட்டுமே பிரச்னைகள் தரும்.\nஅதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய எளிய பரிசோதனைகள் உள்ளன.\nஇதுகுறித்த விழிப்புணர்வு பெண்களிடம் ஏற்பட வேண்டும்.\nகருப்பை வாய் புற்றுநோய் பற்றி ஒரு விழிப்புணர்வு:\nகருப்பைவாய் புற்று நோயானது இந்திய பெண்களுக்கு வரும் புற்று நோய்களில் முதன்மையானது.உலகில் ஒவ்வொரு வருடமும் சுமார் ஐந்து லட்சம் பெண்கள் கருப்பை வாய் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.இதில் ஒண்றரை லட்சம் பெண்கள் இந்தியாவில் உள்ளனர்.\nகருப்பைவாய் புற்று நோய் பாதிப்பில் மூண்ற்றில் ஒரு பங்கை இந்திய தாய் சுமக்கிறாள்.உலகில் ஒவ்வொரு வருடமும் சுமார் இரண்டு லட்சத்து எழுபதைந்தாயிரம் பெண்கள்கருப்பை வாய் புற்று நோயால் இறக்கின்றனர், இதில் எழுபதாயிரம் இந்தியப் பெண்களும் அடங்கும்.\nஇந்தியாவில் ஒவ்வொரு நாளும் இருநூறுக்கும் அதிகமான பெண்கள் இந்த கொடிய புற்று நூயால் இறக்கின்றனர்.ஏழு நிமிடத்திற்கு ஒரு பெண் இந்த நோய்க்கு பலியாகிறாள். இந்த கொடியநோயின் காரணி எது\nஇது ஹூமன் பாபில்லோமா வைரஸ் என்ற நுண்ணுயிர் தொற்றால் வருகிறது.\nகுடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் பெண்களுக்கு இந்நோய்தொற்று உண்டாகும்.\nஎவ்வாறு கருப்பை வாய் புற்றுநோய் வருகிறது\nஇந்நோய் தொற்றானது கருப்பை வாயில் உள்ள செல்களை தாக்கி அந்த செல்களின் இயல்புதண்மையை மாற்றி அமைக்கின்றது.இதனால் செல்களானது அபரிதமாக வளரும் தண்மை உள்ளதாக மாற்றம் அடைகிறது.இது கருப்பை வாய் புற்றுநோயின் முன்னோடி. இந்நிலையனது 5 முதல் 15 வருடம் வரை இருந்து பின்பு புற்று நோயாக மாறுகிறது.அபரிதமாக வளரும் தண்மை உடைய செல்கள் கட்டுப்பாடிள்ளாமல் வளரும்பொது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2021/02/blog-post_72.html", "date_download": "2021-06-16T10:32:36Z", "digest": "sha1:VIW52RM5EGP74LZI26NY2ZXUNOWVQI7X", "length": 13780, "nlines": 67, "source_domain": "www.eluvannews.com", "title": "வடக்கு கிழக்கின் பல்வேறு அபிவிருத்திகள் தொடர்பில் கருணா அம்மான் அமைச்சரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். - Eluvannews", "raw_content": "\nவடக்கு கிழக்கின் பல்வேறு அபிவிருத்திகள் தொடர்பில் கருணா அம்மான் அமைச்சரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.\nவடக்கு கிழக்கின் பல்வேறு அபிவிருத்திகள் தொடர்பில் கருணா அம்மான் அமைச்சரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.\nபிரதம மந்திரி அவர்களின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் (கருணா அம்மான்) அவர்கள் செவ்வாய்கிழமை(02) கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்துவது சம்பந்தமாக துறைசார்ந்த அமைச்சர் சமல்ராஜபக்ச அவர்களை சந்தித்து உரையாடியுள்ளார். இதன்போது மிகவும் பொறுப்புடன் அதனை கவனத்தில் எடு��்து உரிய அதிரிகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் பணித்துள்ளார். அந்தவகையில் உடனடியாக எல்லை நிர்ணய குழுவை அனுப்புவதாக அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளரை நியமிக்கும்படி கருணா அம்மான் கேட்டுக்கொண்டதற்கிணங்க அதையும் நிவர்த்தி செய்வதாக அமைச்சர் வாக்குறுதி வழங்கினார்.\nஜனதிபதி மற்றும் பிரதமர் அவர்களும் கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவோம் என தெரிவித்திருந்தனர். ஆகவே இதற்கான சகல ஆவணங்களும் அமைச்சரிடம் வழங்கி வைக்கப்பட்டது.\nகருணாம்மான் அவர்கள் கடந்த காலத்தில் அமைச்சராக இருந்தபோது மட்டக்களப்பு மாவட்டத்தின் கித்துள் மற்றும் உறுகாம குளங்களை இணைப்பு செய்யும் விடயமும் இதன்போது அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான ஆவணங்களும், அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. இதற்கான நிதியை கடந்த காலத்தில் பிரான்ஸ் அரசாங்கத்திடம் இருந்து பெறுவதாக திட்டம் இடப்பட்டிருந்தது கடந்த மைத்தரி, ரணில் அரசாங்கத்தின் மந்தநிலை காரணமாக முன்னெடுக்க முடியது இருந்தது. என அமைச்சரின் கவனத்திற்கு கருணா அம்மான் கொண்டு சென்றதையடுத்து, அமைச்சர் அவ்விடத்திலேயே கருணாம்மான் முன்னிலையில் வைத்து ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடி அத்திட்டத்திற்கான நிதியை பெற்றுதருவதாக கூறினார்.\nமட்டக்களப்பு மாவட்டத்திலே புதிதாக அமைக்கப்படுகின்ற கச்சேரிக்குரிய கட்டடம் இதுவரையில் முடிவுறா நிலையில் இருக்கின்றது அந்த கட்டிட தொகுதியினையும் விரைவில் கட்டி முடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் இதன்போத கருனா அம்மானிடம் உறுதியளித்துள்ளார்.\nஇது இவ்வாறு இருக்க கடந்த ஒருவாரமாக தலைநகரிலே நின்று நான் பல அமைச்சர்களைச் சந்தித்து, தேர்தல் காலத்தில் எம்மால் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அனைத்து வேலைத்திட்டங்களையும் நான் முன்நெடுத்திருக்கின்றேன் என பிரதமரின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்குரிய இணைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவவருவதாவது….\nஅம்பாறை மாவட்டத்தில் பனம்பொருள் ஊடகாக சுமார் 300 குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் வழங்குதல், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்துதல், கிட்டங்கி பாலத்தின் அபிவிருத்தி, கிரான் பாலம் அமைத்தல், மட்டக்களப்பு மாவட்டத்தின் கித்தூள் உறுகாமம் குளங்களை இணைத்தல், மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய கச்சேரிக்கு நிருமாணிக்கப்பட்டுவரும் புதிய கட்டட வேலைகளை துரிதப்படுத்தல், விளையாட்டு மைதானங்களைப் புணரமைப்புக்கு 300 மில்லியன் நிதியை ஒதுக்கீடு செய்தல், வைத்தியசாலைகளின் புணரமைப்பு, வீதி அபிவிருத்திகள், சதொசவினை விஸ்தரித்தல், இளைஞர் யுவதிகளின் வேலை வாய்ப்பு, தொடர்பில் துறைசார்ந்த அமைச்சர்களுடனும்,\nகிழக்குப் பல்கலைக் கழகத்தை இந்தியாவிலிருக்கின்ற சிறந்த ஒரு பல்கலைக் கழகத்துடன் இணைத்துச் செயற்படுவது தொடர்பிலும், இந்திய நிதி ஒதுக்கீடுகளை வடக்கு கிழக்கில் அவிவருத்தி செய்தல், முன்னாள் போராளிகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்தாதாரம், தொடர்பில் இந்திய துணைத் தூதுவரிடமும் எடுத்துக் கூறியிருக்கின்றேன்.\nதற்போதுதான் வடக்கு கிழக்கில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்குரிய காலம் கனிந்துள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகளுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம்.\nகளுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம் .\nமுதற்களப் பணியாளர்களாக கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான சுகாதார உபகரணங்கள் அரசாங்க அதிபரிடம் வழங்கிவைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்களப் பணியாளர்களாக மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான சுகாதார உபகரண...\nதடை செய்யப்பட்ட சுருக்கு வலை கைப்பற்றப்பட்டன.\nதடை செய்யப்பட்ட சுருக்கு வலை கைப்பற்றப்பட்டன .\nவாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.\nவாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு .\nகிராமத்துக்கான சுரகிமு லங்கா பொலிஸ் பாதுகாப்பு ஆலோசனைக் குழுக்கூட்டம்.\nகிராமத்துக்���ான சுரகிமு லங்கா பொலிஸ் பாதுகாப்பு ஆலோசனைக் குழுக்கூட்டம் .\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aatralarasau.blogspot.com/2012/10/blog-post_7807.html", "date_download": "2021-06-16T11:35:42Z", "digest": "sha1:YYYXVCOVQVADQQR77GSF32HF4WKI5ZM7", "length": 58440, "nlines": 418, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: நான்கு சிறகு கொண்ட டைனோசார்: காணொளி", "raw_content": "\nநான்கு சிறகு கொண்ட டைனோசார்: காணொளி\nபரிணாம் எதிர்ப்பு பதிவுகள் தொடர்ந்து வருவதால் நாமும் தொடர்ந்து எத்ர்வினையாற்றும் சூழல் உருவாகிறது. சகோ ஆஸிக் அகமது ஆர்ச்சியோராப்டர் மோசடி பற்றி ஒரு பதிவு எழுதி இருக்கிறார்.பரவாயில்லை நடுநிலையோடு எழுதி இருக்கிறார். இதனை நாம் மறுக்கப் போவது இல்லை.\nநாம் எதிர்வினையாற்றுவதே அறிவியல் செய்திகளை விமர்சிக்கும் போது நடுநிலையாக இருக்க வேண்டும். தமிழில் அறியும் நண்பர்களுக்கு உண்மைகள் தெரியவேண்டும் என்பதுதான்.\nஒரு சர்சைக்குறிய கருத்து இடப்படும் போது அதன் மறுபக்கம்,பன்முகப் பார்வைகள் அறிவது உண்மை நாடும் பகுத்தறிவாளர்களின் கடமை ஆகும். இது மட்டுமே உண்மை,மாற்றுக் கருத்துகள் அனுமதிக்கப்படாது என கூறுவது யாராக இருப்பினும் தவறே.\nஅந்த வகையில் இப்பதிவில் ஒரு வித்தியாசமான பறக்கும் டைனோசார் பற்றி அறிவோம்.பரிணாமவியலில் தெரபோட் டைனோசார் ல் இருந்தே பறவைகள் உருவானதே என்பதே இப்போதைய ஏற்கப்படும் கொள்கை. அறிவியல் என்பது சான்றுகளுக்கு பொருந்தும் விள்க்கம் அளித்தல் என்பதும்,அவ்விளக்கத்தின் மூலம் செய்யப்படும் கணிப்புகள் எந்த அளவுக்கு மெய்ப்படுத்தப் படுகிறவோ அவ்விளக்கத்தின் நம்பக்த்தன்மை,ஏற்பு அதிகரிக்கும்.\nசான்றுகள் மாறும் போது விளக்கமும் மாறும்.இதில் அறிவியலில் எந்த பிரிவும் விதிவிலக்கு அல்ல.அந்த வகையில் பரிணாம வளர்ச்சியில் டைனோசாரின் முன் இரு கைகளில் இறகு முளைத்தே இறக்கைகளாக மாறியது என்பதே இப்போதைய அறிவியல் கொள்கை அனைத்து பற்வைகளுக்கும் இரு இறக்கைகள்,இரு கால்கள் உண்டு,\nபல புராணக் கதைகளில் சில விலங்குகள் நான்கு கால்களுடன் இரு இறக்கைகளுடன் காணப்படும். பரிணாமத்தின் படி இது சான்றுகள் அற்ற ஏற்கப் படாத ,சாத்தியமற்ற‌ விடயம் ஆகும்.\nஇஸ்லாமிய புராண புர்ராக் (முகமது(சல்) அவர்களை சுவனம் அழைத்து சென்ற விலங்கு.\nசீன புராணக் கதை ட்ராகன்\nமனிதர்களை சுமந்து செல்லும் பறக்கும் நாலுகால் விலங்குகள் பற்றி பல புராணக் கதைகளில் உண்டு.\nஇதையெல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால் மைக்ரோராப்டர் என்னும் டைனோசார் படிமத்தில் நான்கு இறக்கைகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.\nஅதாவது பின்னங்கால்களிலும் இறகுகள் உண்டு.\nஇது தெர்போட்[theropod] டைனோசாரிடம் இருந்து பறவைகள் தோன்றின என்னும் கொள்கையை மாற்றுமா என்பதே விவாதம். இதை ஏன் கூறுகிறோம் என்றால் ஏற்கெனவே உள்ள கருத்துக்கு சற்று மாறான் சான்று கிடைத்தாலும் அதையும் பரிசீலித்து ஏற்கும் அறிவியல் என்பதை வலியுறுத்தவே செய்கிறோம். இந்த நான்கு இறகு டைனொசார் ஒரு விதிவிலக்காக மட்டும் இருக்கலாம், அல்லது பறவைகளின் தோற்றத்திற்கு மாற்று விளக்கம் அளிப்பினும் ஏற்கப்படும்.\nகிடைக்கும் சான்றுகளை பலர் ஒருவரை ஒருவர் சாராமல் ஆய்வு செய்து ஒத்த ஒருமித்த கருத்துகள் வருவதையே அறிவியல் உலகம் விரும்புகிறது.\nஒருவேளை எவரேனும் தவறு செய்தால் பிடிப‌டுவது இதனால்தான். ஆகவே பில்ட்டௌன் மேன்,ஆர்ச்சியோராஃப்டர் என ஒரு சில மோசடிகளை சொல்லி பரிணாம எதிர்ப்பாக காட்டுவது நகைப்புக்குரியது.\nஆகவே தவறான படிமங்களை நிரூபித்தால் அறிவியல் உலகம் ஏற்கும் என்பதால் இருக்கும் படிமங்கள் அனைத்தையும் தவறென்று நிரூபிக்க ஆய்வுகள் மேற்கொள்ள பரிணாம் எதிர்ப்பாளர்களை வேண்டி விரும்பி கேட்கிறோம்.\nப‌டிம‌ங்க‌ள் அனைத்தும் தவ‌றாகி விட்டால் ப‌ரிணாம‌ம் இல்லாமல் போய் விடும்.ப‌ற‌க்கும் டைனோசார்க‌ள் என்ப‌து டை‌னோசாரின் ஒரு உயிரிக் குழு என்றாலே ப‌ரிணாம‌ம் புரிந்துவிடும்.\nஅளவில‌ பெரிய‌ டைனோசார்க‌ள் உருஅளவில் குறையும் சிறுப‌ரிணாம‌மும்[micro evolution] ம‌தவாதிக‌ளால் எதிர்க்க‌ முடியாது. ஆக‌வே ப‌றவைக‌ள் என்ப‌து ஒரு வ‌கை சிறிய‌ டைனோசார்க‌ளே\nஇன்னும் கூட டைனோசார்கள் பறவைகளாக பரிணமித்த விடயமும் இச்சுட்டிகளில் விளக்கப் படுகிறது.\nஇன்னும் அந்தப் பதிவில் உள்ள எச்சரிக்கை உணர்வு நமக்கு பிடிக்கிறது.\n//இந்த பதிவுக்கு பதில் சொல்ல விரும்புபவர்கள் தயவுக்கூர்ந்து ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள். \"டைனாசரில் இருந்து பறவை\" வந்தது என்ற யூகத��தை இந்த கட்டுரை விமர்சிக்கவில்லை (அதற்கு இத்தளத்தின் ஆர்க்கியாப்டெரிக்ஸ் குறித்த கட்டுரையை பார்க்கவும்) அதனால் பதில் சொல்கின்றேன் என்று கிளம்பி நேரத்தை வீணடிக்க வேண்டாம். மாறாக, பரிணாம ஆய்வாளர்கள் அறிவியலுக்கு செய்த துரோகத்தை தான் இந்த கட்டுரை விமர்சிக்கின்றது. முடிந்தால் அதனை மறுத்து காட்டுங்கள். //\nஅறிவியல் ஒன்றும் புனிதப் பசு அல்ல, புகழ்வெறி பண ஆசை கொண்டவர்கள் எங்கும் எதிலும் இருப்பது போல் இயல்பானது. ஆனால் அறிவியலில் பொய்கள் கண்டுபிடிக்கப்பட்டு அமபலப் படுத்தப்படுவது போல் பிற வாழ்வியல் சார் விடயங்களில் நடப்பது இல்லை.\nஏதேனும் படிமத்தை யாரும் ஆய்வு செய்ய விருப்பப் பட்டால் அது நடக்கும் வாய்ப்பு உண்டு.ஆனால் பல நாடுகளில் அகழ்வாய்வு செய்தால் தங்கள் குட்டுகள் அறியப்படும் என மறுப்பார்கள்.செய்திகளும் வராது\nஆகவே அறிவியலில் சில மோசடிகள் நடந்திருப்பது உண்மைதான், அதன் சரி பார்க்கும் செய்லாக்கமான ஒன்றை ஒன்று சாரா ஆய்வுகளின் மூலம் ஒத்த ஒருமித்த கருத்துகள் எட்டப்படுதல் என்பது தவறுகளை நீக்கி சரியான பாதையில் நடத்துகிறது.\nஇப்போது நாமும் ஒரு மோசடியை அம்பலப்படுத்துகிறோம்.ஆனால் சகோக்கள் ஏற்க மாட்டார்கள் என்ன அது.\nபைபிளில் நோவா என்ரும் குரானில் நூஹ் என்றும் அழைக்கப்படும் இறைத்தூதர் கால்த்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.அதாவது அன்பு மிக்க கடவுள் தன் சொல் கேளாதவர்களை அழிக்க ஏற்படுத்தினார்.\nஅதில் இருந்து கடவுளின் அடியார் நோவா(நூஹ்)மற்றும் அவர் குடும்பம் ஒரு கப்பல் செய்து அந்த கப்பலில் பல விலங்குகளையும் ஏற்றி தப்பிக்க வைத்தார் எனக் கூறுகின்றன மதபுத்தகங்கள்.\nசரி இந்த வெள்ள‌ப் பெருக்கு ஆனது உலக முழுதும் என்பதே பொதுவான கருத்து ஆகும்.ஆனால் இதற்கு ஆதாரம் இல்லை என்பதால் இப்போது இஸ்லாமிய பிரச்சாரகர்கள், இது நூஹ்(நோவா) வாழ்ந்த இடத்தில் மட்டும் ஏற்பட்டது என்று பொய் சொல்கிறார்கள்.\nபாருங்கள் அண்னன் ஜாகிர் நாயக் என்ன கூறுகிறார்\nகுரான் [வழக்கம் போல்] இந்த விடயத்தையும் தெளிவாக சொல்லவில்லை ஆகவே அந்த இடத்தில் மட்டும் வெள்ள‌ப் பெருக்கு வந்தது எனப் பொருள் கொள்வேன் என்கிறார்.அந்த இடம் என்றால் எங்கே என்று கேட்க கூடாது\nஆகவே இது மோசடியா இல்லையா என்பதை உங்கள் கவனத்திற்கு விடுகிறேன்\nஅறிவியலில் மோசடிகள் நடப்பது அபூர்வம்,அப்படிநிகழ்ந்தாலும் அது கண்டுபிடிக்கப்படும்,நீக்கப்படும்.ஆனால் மதவாதிகளின் புராணக் கதை மோசடிகள் மறைக்கப்படுகிறது.காலம் காலமாய் தொடர்கிறது\nநோவா கப்பல் கதைக்கு ஆதாரம் கிடையாது,ஏதோ அராஃபத் மலையில் கிடைத்த கப்பல் என்பதும் மோசடி வேலையே.பதிவின் தொடக்கத்தில் உள்ள படம்\nஇது பற்றிய நம் முந்தைய பதிவு ஒன்று.\nநோவா கப்பல் கதை உண்மையா\nஆகவே அறிவியல் கண்டுபிடித்து சரி செய்த மோசடிகளை பட்டியல் இடும் மதவாதிகளே, உங்கள் மத புராணக் கதைகளின் உண்மைகளை நிரூபிக்க வாரீர் என அழைக்கிறோம்\nLabels: படைப்புக் கொள்கை, பரிணாமம்\nஆகவே அறிவியல் கண்டுபிடித்து சரி செய்த மோசடிகளை பட்டியல் இடும் மதவாதிகளே, உங்கள் மத புராணக் கதைகளின் உண்மைகளை நிரூபிக்க வாரீர் என அழைக்கிறோம்\nகடவுள் சொன்னது எப்படி மோசடியாகும் சும்மா அரைகுறையாக உளறக்கூடாது.\nஇப்படியேதான் சொல்லிகிட்டு இருங்காங்க நம் சகோக்கள்\nமத புத்த்கத்தை எப்படி நம்புவது\nஅது கடவுளிடம் இருந்து வந்தது\nகடவுள்தான் மத புத்த்கம் அனுப்பினார் என்று எப்படி நம்புவது\nபரிணாமம் தவறு, மதபுத்தகத்தில் அறிவியல் என்கிறார்கள் ஹி ஹி.\nபிற மதங்கள் மட்டும் ஏன் தவறு \nஉன் புத்தகத்திலும் இருக்கிறதே என்றால்\n[அண்ணனின் லேட்டஸ்ட் விவாத விள்மபரம்\nஅதன் புரிதல் தவறு என்கிறார்.\nஇதுவே மதவிள்மபரம் சேய்யும் முறை ஆகும்\nசார்வாகன் //// உன் புத்தகத்திலும் இருக்கிறதே என்றால்\n[அண்ணனின் லேட்டஸ்ட் விவாத விள்மபரம்\nசார்வாகன் சும்மா அலட்டாதீர்கள் உங்கள் புத்தகத்தில் இருக்கிறது என்றால் எங்கே இருக்கிறது அதை நிருபியுங்கள்\nஉங்கள் முந்தைய பதிவும் படித்தேன், பாவம் சு.பி.சுவாமிகள் குழு, முன்னுக்கு பின் முரணாக பேசிக்கொண்டு அலைகிறார்கள்.\nகொஞ்ச நாளைக்கு முன்னர் சாந்தியும்,சமாதானமும் பிரச்சினையின் போது, ஆதாம் சலாம் அலைக்கும் என வானவர்களுக்கு சொன்னார், புனிதமானது என்றார்கள், அரபி மொழி தோன்றி எத்தனை காலம் ஆச்சு என அப்போதும் கேட்டேன் பதிலே சொல்லவில்லை, இப்போது சு.பி அது அரபியாக இருக்காது ஏதோ ஒரு மொழி என்கிறார். மேலும் ஆதாம் சுவனம் நேராக போகவில்லை என்றும் சொல்கிறார். அதாவது அவர்கள் எதனை சரி என வாதிடுகிறாகளோ,அதனை அவர்கலே இல்லை என மறுத்துவிட்டு புதிதாக ஒன்று போவதை வழக்க��ாக வைத்துள்ளதை இதன் மூலம் அறியலம் :-))\nஎனவே அன்று என்ன சொன்னார்கள் என்பதை நினைவில் வைத்து திரும்ப கேட்டால் மார்க்கப்பந்துக்களின் ஆட்டம் குளோஸ் ஹி...ஹி :-))\nஅறிவியலில் சில மோசடிகள் நிகழ்ந்து இருக்க்லாம். ஆனால் மத புத்தக கதைகள் மொத்தமும் மோசடியே.\nஎதுவரைக்கும் போவார்கள் என்றே ஆவணப் படுத்துகிறோம்.\n1.பில்ட் டௌன் மேன் மோசடி என்றார்கள்,நம் 10 அடி மனிதர்கள் மோசடி என்றோம்.ஜாகிர் நாயக்கின் உலகம் நெருப்புக் கோழி முட்டை என்னும் தவறான மோசடி காட்டினோம்.\n2. ஆர்சியோராஃடர் படிமம் மோசடி என்றார்கள், நோவா கப்பல் மோசடி காட்டி விட்டோம்.\nஎனினும் சகோ ஆஸிக்கின் மிக எச்சரிக்கையான் பதிவு ஹா ஹா ஹா\nஇன்னும் பரிணாம் எதிர்ப்பு பதிவுகள் தொடர வாழ்த்துகிறோம்.\nமன்னிக்க வேண்டுகின்றேன் நேரமின்மையால் சுபி, ஆசிக், உங்கள் பதிவுகளை முழுமையாக படிக்கவில்லை - செல்பேசி ஊடாக மேய்ந்துவிட்டு சென்றுவிட்டேன், நாளை பேய்கள் தினத்தில் ஒரு பிடி பிடிக்கலாம் என இருக்கின்றேன். ஆழமாக வாசித்த பின்னர் எனது மேலான கருத்துக்களை முன் வைக்கின்றேன் .. :)\nஅனைத்து நாத்திக செய்திகளையும் ஆங்கிலத்தில் தொகுக்க ஒரு புதிய தளத்தை ஏற்படுத்தியுள்ளேன் - http://go.to/atheistpost -\nகீழே நீங்கள் இணைத்த நாஸ்திக தளம் நீக்கப்பட்டுவிட்டது, உங்களுக்கு பேப்பர்லியில் வரும் - http://paper.li/tag/atheism பரிந்துரைக்கின்றேன் ..\nAtheistpost -விட்ஜட்டின் கோட்கள் வேண்டும் எனில் எனது மின்னஞ்சலுக்கு ஒரு மெயில் போடுங்கள் நன்றிகள் \nபுரதம் குறித்த உங்கள் பதிவை வாசித்தேன், சில சந்தேகங்கள் தெளிவாக்கி விட்டு கருத்திடுகின்றேன், சுபியின் பதிவையும் ஒருமுறை வாசிக்க வேண்டும் .. வாசித்த பின் எனது பதிலை சொல்லுகின்றேன். நன்றிகள் ..\nநல்ல பதிவு. மதவாதிகள் எப்போதுமே தங்கள் தரப்பு தவறுகளை ஏற்க மாட்டார்கள். ஏன் என்றால் கடவுள் தந்த வேதம் என்று கண்மூடித்தனமாக நம்புவதே. ஆகவே அதில் தவறுதல் இருக்காது என்ற தவறான புரிதல்.\n//ஆகவே அறிவியல் கண்டுபிடித்து சரி செய்த மோசடிகளை பட்டியல் இடும் மதவாதிகளே, உங்கள் மத புராணக் கதைகளின் உண்மைகளை நிரூபிக்க வாரீர் என அழைக்கிறோம்\n உண்மையை விரும்பாத வெறும் (மூட) நம்பிக்கைவாதிகள்\nநீங்கள் குடுத்திருக்கும் தகவல் எல்லாம் நிரூபிக்க படாதவை .உங்களால் குர்ஆனில் இருந்து ஆதாரம் காட்டமுடியுமா .\nநுவ் நபி கதைக்கு குர்ஆனில் ஆதாரம் இருக்கிறது . உங்களின் பறக்கும் டைனோசர் கதைக்கு குர்ஆனில் ஆதாரம் காட்ட முடியாது . இதில் இருந்தே உங்கள் பரிணாம கொள்கை கிழிந்து தொங்குவது தெரிய வில்லையா .\nஆஹா நெத்தியடி கேள்வி . சாட்டையடி கேள்வி என்று என் பின்னூட்டதிற்கு ஊக்கம் அளிக்குமாறு மார்க்கபந்துகளை கேட்டு கொள்கிறேன் . அவ்வாறு ஊக்கம் அளித்தால் நாக்கை புடுங்கிகொள்ளும் மாதிரி நிறைய கேள்விகளை வைத்திருக்கிறேன் .ஒவ்வொன்றாக போட்டு இவர்களின் முகத்திரையை கிழிக்க தயாராக இருக்கிறேன் . கட்டணம் கிடையாது இலவசம்தான் .................\nநம்மிடமே குரானில் காட்ட சொல்லி சவாலா\n//2:164. நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.//\nஅனைத்து வகை பிராணி என்றால் மைக்ரோராஃப்டரும் அடக்கம்தானே\nஇதை நான் மட்டும் சொல்லவில்லை சில மார்க்கமேதைகளும் சுட்டுகிறார்\nபறந்து செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக இறக்கைகள் இருந்தாக வேண்டும் என்ற எண்ணம் காட்டுமிராண்டிகாலத்திலே இருந்ததால் தான் இப்படிப்பட்ட கற்பனை விலங்கு விமானங்கள் கற்பிக்கப்பட்டன. இப்ப இறக்கைகள் இல்லாமலேயே ராக்கெட்டில் பயணிக்கலாம் என்ற சமாச்சாரம் அப்ப தெரியாதல்லவா பாவம் கடவுள். சொர்க்கம் பூமியில் இனிமேதான் உண்டாக்கப்படும் என்று கூறிவிட்டு,சொர்க்கத்தில் முன்னால் மாண்புமிகு இறைத்தூதர்களை நம்ம காககககே சந்தித்த அனுபவம் சூப்பர் காமெடி. அது சரி இப்பவும் ஜகன்மோகினி,ஜக்கம்மா,அம்மன், ஆத்தா,முனி போன்ற படங்களை பார்த்துவிட்டு பரவசமானவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். அந்தக்காலத்தில் நம்பவைக்கப்பட்ட கதையை இப்பவும் நம்பவைக்கப் பாடுபடுகிறார்கள் அவ்வளவுதான்...\nஆம் சகோ இதுவும் ஒரு முரண்பாடே,\nநியாயத் தீர்ப்பின் முன்பே எப்படி சுவனம்,நரகம் இருக்க முடியும்.அப்புறம் எப்படி அங்கே போய் ஆட்களைப் பார்க்க முடியும்\nஆயினும் நம்மால் இதற்கு அறிவியல் விளக்கம் கொடுக்க முடியும்\nஇதுக்கு ஐன்ஸ்டின் விதியை அழைத்து காலத்தையும் தாண்டிச் சென்று பார்த்தார் என விளக்கினாலும் வியப்பில்லை.\nஹி ஹி நாமெ விமர்சிப்போம் நாமே எடுத்தும் கொடுப்போம்\nஇதில் சிந்திப்பவர்களுக்கு அத்தாட்சிகள் உள்ளன.\nம‌தவாதிகள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால்,அறிவியலாளர்கள் தெரிந்தே தவறு செய்கிறார்கள்,பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுகிறார்கள் என்பதே அவர்களின் குற்றச் சாட்டு.ஒன்றை தவறுதலாக அறிவிக்கும் போது அது தவறு என அப்பொழுதே சுட்டிக் காட்டாமல் 40 ஆண்டுகள் கழித்து கூறுவது ஏன் இது அறிவியலுக்கு செய்யும் துரோகம் அல்லவா என்பதே அவர்களின் கேள்வி. நியாயமானதுதானே\nஇவர்களுக்கு புரியும்படியாக சொல்ல வேண்டும் என்றால்,ஒரு ஹதீது பலஹீனமானது என்று கண்டுபிடிக்க 1400 ஆண்டுகள் கடந்து அண்ணன் பி.ஜே. ஆராய்ச்சிக்குப் பிறகு தெரியவருவது போல் என்று விளக்கமாக சொல்ல வேண்டும். இந்த 1400 ஆண்டுகள் என்பது அவர் கணக்குப்படி சுமாராக ஒன்னறை நாள் தானே. அது மட்டுமல்லாமல் சிந்திப்பது மூளைதான் என்று சொன்னால் அந்தக் காலத்தில் ஏற்றுக் கொள்ள மறுத்து குரானை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்,அதாவது குரான் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு இதயம் எனக் கூறினால் குரானை நிராகரிக்கமாட்டார்கள்(உபயம் திரு.பி.ஜே.).எனவே அன்று சிந்தித்தது இதயம், இன்று சிந்திப்பது மூளை.தவறு என்று தெரிந்தும் அன்று ஏன் சுட்டிக்காட்டவில்லை இந்த மாதிரி கேள்வி மட்டும் கேட்க கூடாது.\nபில்ட் டௌன் மேன் மோசடி 40 வருடங்களுக்கு பின் கண்டுபிடிக்கப் பட்டது என்றால் அது பிற படிமங்களோடு ஒத்துப் போகவில்லை.மேலும் அது ஐயந்திரிபர தவறு என நீருபிக்கும் அள்வு தொழில் நுடப்ம் வளர்ந்து இருக்கிறது.\nயாரும் இபோது எந்த படிமத்தின் மீதும் ஆய்வுகள் நடத்தலாம். பில்ட் டௌன்,ஆர்சியோராஅஃப்டர் தவிர மீதம் உள்ள இலட்சக்கணக்கான் படிமங்கள் சரியென்று அறிவியல் ஏற்கிறதே.\nஇவை அனைத்து பரிசோதனைகளையும் தாங்கி நிற்கிறதே\nநம் சகோக்கள் ப���ிணாமத்தை தேவையின்றி எதிர்த்து நம் பணியை எளிதாக்குகிறார்கள் என்பதால் நமக்கு அவர்களின் பரிணாம் எதிர்பதிவுகள் பிடிக்கிறது.\nசார்வாகன் ///முதல் செல் எப்படி இருக்கும் என்பது இன்னும் ஒருமித்த முடிவு எட்டப்படாத விடய்ம் என்பதாலும், 100% செயற்கை செல் உருவாக்க முடியவில்லை என்பதாலும், முதல் செல்(ப்ரோட்டின்) என்பது எப்படி தோன்றியிருக்கும் என்பது அறிவியலின் விடை தேடப்படும் கேள்விதான்.//\nஇதற்கு பரிணாம அறிஞர்சார்வாகன் பதில் சொல்லாமல் விட்டு விட்டார்.\nவவ்வால் ,சென்னைக்கு வந்த அரபி சார்வாகனை சந்தித்தார் .உங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாகட்டும் என்று சொன்னதாக நான் கூறினால் அந்த அரபி அஸ்ஸலாமு அழைக்கும் என்று சொல்லியிருக்கிறார் என்று புரிந்து கொள்ளுவார்கள் .அந்த அரபிக்கு தமிழ் எப்படி தெரியும் அவர் அவ்வாறு சொல்லியிருக்கமாட்டார் என்று வவ்வால் அடம்பிடித்தால் \nஆங்கிலேயர் என்னிடம் காலை வணக்கம் சொன்னார் என்றால் அவர் குட் மானிங் என்று சொல்லியிருப்பார் என்று பொருள்\nசார்வாகன் ///முதல் செல் எப்படி இருக்கும் என்பது இன்னும் ஒருமித்த முடிவு எட்டப்படாத விடய்ம் என்பதாலும், 100% செயற்கை செல் உருவாக்க முடியவில்லை என்பதாலும், முதல் செல்(ப்ரோட்டின்) என்பது எப்படி தோன்றியிருக்கும் என்பது அறிவியலின் விடை தேடப்படும் கேள்விதான்.//\nஇதற்கு பரிணாம அறிஞர்சார்வாகன் பதில் சொல்லாமல் விட்டு விட்டார்.\nவவ்வால் ,சென்னைக்கு வந்த அரபி சார்வாகனை சந்தித்தார் .உங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாகட்டும் என்று சொன்னதாக நான் கூறினால் அந்த அரபி அஸ்ஸலாமு அழைக்கும் என்று சொல்லியிருக்கிறார் என்று புரிந்து கொள்ளுவார்கள் .அந்த அரபிக்கு தமிழ் எப்படி தெரியும் அவர் அவ்வாறு சொல்லியிருக்கமாட்டார் என்று வவ்வால் அடம்பிடித்தால் \nஆங்கிலேயர் என்னிடம் காலை வணக்கம் சொன்னார் என்றால் அவர் குட் மானிங் என்று சொல்லியிருப்பார் என்று பொருள் ////\nஎனக்கு யாராவது குட் மானிங் என்று கூறி....அது எனக்குப் புரிந்தால் பதிலுக்கு நானும் குட் மானிங்கு என்று கூறவும் செய்வேன்.\nசேக்கு முகம் போல் முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்லமாட்டேன்.\nயாராவது என்னைப் பார்த்து உங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாகட்டும் என்று கூறினால்...அப்படிக் கூறும் நபரை சும்மா விடமாட்டேன். நான் என்ன தீவிரவாதியா குண்டு வைக்கும் தீவிரவாதிகள் தங்களுக்குள் இப்படி கூறிக்கொள்வது சரிதான்.\nராவணன் உங்களைப்போலவே நானும் சொல்லட்டுமாஎன்னிடம் ஒரு ஆங்கிலேயர் குட் மானிங் என்று சொன்னால் நான் குட் மானிங் என்று சொல்ல மாட்டேன் ,ஏனெனில் அவர்களுக்கு கெட்ட காலையாக இருக்கலாம் .ஆனால் நான் பஜர் தொழுது விட்டதால் எனக்கு ஏற்கனவே இன்றைய நாள் நல்ல நாளாகவே இருக்கும் என்ற நம்பிக்கை உண்டு\nதீவிர வாசிப்புக்கு நேரமில்லாமல் அவ்வப்போது சிற்றலைகள் வந்து திசை மாறிப்போவதால் வாசிப்பை தொடர முடியவில்லை.தமது ஆய்வுகளை நிரூபிக்கவென்றும் ஜர்னல்களில் இடம்பிடித்துக்கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தில் அறிவியல் கருத்துக்களில் குழறுபடிகள் நிகழ்ந்திருக்க கூடும் என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்......மதநூல்களிலும் இருக்ககூடும்,அது அப்போதைய காலத்தின் அறிவுத்திறன் சார்ந்தது என்பதால் அதனை புறம் தள்ளி நல்லவைகளை மட்டும் சொல்கிறோம் என்கிற துணிவு மதசார்பாளர்களுக்கு இல்லை.\nஅரைக்க அரைக்க அம்மி நகருமென்று எதிர்பார்ப்பது நிகழாமல் போனாலும் மசாலா அரைந்தால் சரி.தொடர்ந்து அரைப்போம்:)\nசார்வாகன் ///முதல் செல் எப்படி இருக்கும் என்பது இன்னும் ஒருமித்த முடிவு எட்டப்படாத விடய்ம் என்பதாலும், 100% செயற்கை செல் உருவாக்க முடியவில்லை என்பதாலும், முதல் செல்(ப்ரோட்டின்) என்பது எப்படி தோன்றியிருக்கும் என்பது அறிவியலின் விடை தேடப்படும் கேள்விதான்.//\nமுத‌ல் உயிர் ஆத‌ம் எப்ப‌டி இருப்பான் என்ப‌து இன்னும் அல்லாஹ்வால் நிரூபிக்க‌ப்ப‌டாத‌ விட‌ய‌ம் என்ப‌தாலும்,100% க‌ளிம‌ண்+த‌ண்ணீரை குழைத்து இன்று உயிர் கொடுக்க‌ இய‌லாத‌வ‌ன் அல்லாஹ் என்ப‌தாலும்,60(90 அடி) முழம் மனித‌ உட‌லை எப்போதும் அல்லாஹ்வால் உருவாக்க‌வோ அல்ல‌து 90அடி எலும்புக் கூட்டை (ஆத‌ம்)பாதுகாத்து அத்தாட்சியாக வைத்திருக்க‌ அருக‌தைய‌ற்ற‌ அல்லாஹ் ஒரு க‌ற்ப‌னை என்ப‌தாலும்,நிரூப‌ண‌ம‌ற்ற‌ க‌ட்டுக் க‌தைக‌ள் அட‌ங்கிய‌ வேத‌ புத்த‌க‌மும் ஒரு கேள்விக் குறிதான்\nஆதம் ஆதி மனிதன் என்றால் ,அவன் மட்டும் தான் முதலில் உருவாக்கப்பட்டதாக பொருள், அப்போ வேறு மொழி உருவாகி இருக்க வேறு உயிரினம்-மனிதன் அப்போ இருந்துச்சா .\nஅப்போ அரபியில்ல என்றால் ,என்ன மொழி, இருப்பது முதல் மனிதன் மற்றும் அல்லா, என்ன மொழியில் பேசியிருக்க முடியும், அதை ஏன் அசலாமும் அலைக்கும்னு சொல்லிக்கணும்,அந்த முதல் மொழியில் சொன்னதையே சொல்லிடலாம், :-))\nஒரு செல்லில் இருந்து உயிரினம் உருவானது என்பதற்கு சில உதாரனங்கள் காட்ட முடியும்,\nவிந்தணு ஒரு செல் , அதற்கு உயிருண்டு, ஆனால் அதே போல உடலில் உள்ள செல்களுக்கு உயிர் இருக்காது.\nசித்தர் பாடல்களில் விந்தணு உடலில் இருக்கும் வரை உயிர் இருக்கும் என இருக்கிறது.\nமுதல் செல் உயிர் இயர்கையில் எப்படி உருவானது என்பதற்கு காஸ்மிக் சூப் தியரி முதல் பல வற்றையும் சொல்கிறார்கள்.\nசெயற்கையாக காஸ்மிக் சூப் ஆய்வில் அமினோ அமிலம் வரைக்கும் உருவாகிடுச்சு, எனவே சாத்தியம் உண்டென சொல்கிறார்கள்.\nஅறிவியலில் நிருபணம் கேட்டால் அதற்கு பதில் சொல்ல இயலாமல் ,நம்பிக்கையை ஒப்பிட்டும் பார்க்கும் இனி யவன் நீங்கள் அறிவுஊற்றா\n//அறிவியலில் நிருபணம் கேட்டால் அதற்கு பதில் சொல்ல இயலாமல் ,நம்பிக்கையை ஒப்பிட்டும் பார்க்கும் இனி யவன் நீங்கள் அறிவுஊற்றா\nபடைப்பு கொள்கை வெறும் நம்பிக்கை என்பதை ஒத்துக் கொண்டமைக்கு மிக்க நன்றி. அதனால் தான் வெற்று நம்பிக்கையை அறிவியலுடன் தொடர்புபடுத்தி விளக்கமளிப்போர் எல்லாம் அறிவு ஊற்றா\nவவ்வால் //அப்போ அரபியில்ல என்றால் ,என்ன மொழி, இருப்பது முதல் மனிதன் மற்றும் அல் மொழியில் பேசியிருக்க முடியும், அதை ஏன் அசலாமும் அலைக்கும்னு சொல்லிக்கணும்,அந்த முதல் மொழியில் சொன்னதையே சொல்லிடலாம், ////\nஒருவர் நான் போய் வருகிறேன் ,அப்புறம் பாக்கிறேன் என்று நம்மிடம் சொன்னால் ,அதே ஒருபுரியாத குழந்தை என்ன சொல்லுகிறார் என்று கேட்டால் டாட்டா சொல்லுகிறார என்போம் .\n1176. நம் தலைமீது விழ இருக்கும் கல்வித்திட்டத்தைப் பற்றிய ஓர் ஆய்வு.\nஇயேசு சுவிசேஷக் கதைகள்படி சீடர்களோடு இயங்கிய காலம் - எங்கே \nசூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஈழத்தமிழர்கள் மலையகத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தார்களா\nநான்கு சிறகு கொண்ட டைனோசார்: காணொளி\nப்ரோட்டா ,ப்ரோட்டீன் ,பரிணாமம் தொடர்பு என்ன\nமானாட ,சிவிங்கியாட அதைக் கண்டு பரிணாம எதிர் பதிவாட...\nபரிணாமம்,இஸ்லாம் எதற்கு சான்றுகள் அதிகம்\nஐன்ஸ்டினின் கடவுள் பற்றிய கடிதம்\n மனித பரிணாமம் குறித்த காணொளி\nசர்வ���ோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nமதவாதிகளை மறுக்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/360497.html", "date_download": "2021-06-16T10:45:10Z", "digest": "sha1:ZCUIFDL2RBHJUBD4KBEMAB6YZVUGS2SS", "length": 6582, "nlines": 140, "source_domain": "eluthu.com", "title": "சுதந்திர திருநாள் 71 - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nஏற்றம் தர மறுத்த அன்னிய\nஏகாந்த நிலை எப்பொழுது பெறுவாய்\nஎன் தேசம் என் மக்கள்\nஎப்பொழுதும் பெருமையுடன் நின்று கொள்வாய்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/05/06/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-06-16T10:18:51Z", "digest": "sha1:TQ567MY365RNKM4W4YDHMJBOJY5SPRCK", "length": 10201, "nlines": 114, "source_domain": "makkalosai.com.my", "title": "அமலாக்கத்தை தாமதப்படுத்த வேண்டாம்! | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா அமலாக்கத்தை தாமதப்படுத்த வேண்டாம்\nஊழலைத் தடுக்கத் தவறியதற்காக வணிக அமைப்புகளுக்கு மலேசிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17 ஏ அமலாக்கத்தை தாமதப்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.\nடிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்-மலேசியா (டிஐ-எம்), வணிகங்கள் கோவிட் -19 தொற்றுநோயால் நிதி ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால், சிறிய நிறுவனங்கள் தங்கள் இழப்புகளை ஈடுகட்ட ஊழல் நடைமுறைகளில் கவனம் திரும்பும்படி கட்டாயப்படுத்தக்கூடும்.\nவாக்குறுதியளிக்கப்பட்டபடி, ஜூன் 2020 இல் அமல்படுத்தப்படவுள்ள கார்ப்பரேட் பொறுப்பு பிரிவு 17 ஏ விதியை அமலாக்கம் செய்வதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்டப் பொறுப்பான அமைச்சர் டத்தோ தாக்கியுடீன் ஹசான் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.\nவணிகங்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதால், அதை அமல்படுத்துவதற்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படலாம், ஆனால், அது நீண்ட காலத்திற்கு ஒத்திவைக்கப்படக்கூடாது. இந்த ஆண்டுக்குள் செயல்படுத்தப்பட வேண்டும், என்று TI-M தலைவர் முஹம்மது மோகன் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nமலேசியாவில், குறிப்பாக வணிக உலகில் ஊழலைத் தடுப்பதற்கான சட்டங்களை மேலும் வலுப்படுத்த எம்.ஏ.சி.சி சட்டம் 2009 இல் திருத்தங்களை ஏப்ரல் 5, 2018 ஆம் நாள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.\nபிரிவு 17A இன் கீழ், நிறுவனத்தில் ஈடுபட்டுள்ள எந்தவொரு நபரும் நிறுவனத்திற்கு லாபம் ஈட்டும் நோக்கத்துடன் எந்தவோர் ஊழலையும் செய்ய அல்லது ஒப்புக் கொண்டால் அது வணிக அமைப்பின் பொறுப்பாகும்.\nநிறுவனங்கள் மட்டத்தில் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு இது ஒரு சிறந்த வழிமுறையாக இருப்பதால், இந்த ஏற்பாட்டை அமல்படுத்துவது அவசியம் என்று முகமது கூறினார்.\nமலேசிய கார்ப்பரேட் கவர்னன்ஸ் இன்ஸ்டிடியூட் (எம்ஐசிஜி) மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், மலேசியாவில் பட்டியலிடப்பட்ட முதல் 100 நிறுவனங்களில் 54 விழுக்காடு தங்களது சொந்த, போதுமான நடவடிக்கைகளைத் தயாரித்துள்ளன, இது ஒரு சாதகமான வளர்ச்சி என்று அவர் கூறினார்.\nகூடுதலாக, ஊழல் தடுப்புத் துறை வணிக நிறுவனங்களுக்கு தெளிவான விளக்கங்களை வழங்குவதற்கான முயற்சிகளைத் தொடர வேண்டும். ஒத்திவைக்கப்பட்ட வழக்கு விசாரணை ஒப்பந்தம் (டிபிஏ) பிரிவு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரைகளின் பேரில், நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்காமல் இருக்க ஒரு நீதிபதியின் மேற்பார்வையின் கீழ் இதைச் செய்ய முடியும் என்று முகமது கூறினார்.\nஇது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம் செலுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்கும், மேலும் இது மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கும் என்று அவர் கூறினார்.\nPrevious articleகார்பைடு பீரங்கி விளையாட்டு கைது செய்ய வைத்தது\nNext articleஅனைத்து ஆற்றலையும் பயன்படுத்த உத்தரவு\nஇன்று 5,150 பேருக்கு கோவிட் தொற்று\nகோலாலம்பூர் பாசார் போரோங்கில் இரு குழுக்களுக்கிடையில் கைகலப்பு\nபிகேஆரின் 15ஆவது மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை ஆன்லைனில் நடைபெறும்\n“நாமிருவர் நமக்கொருவர்” என்கின்றனர் ஆஸ்திரேலியாவின் இரட்டை சகோதரிகள்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஆலய தெய்வச் சிலைகள் நொறுக்கப்பட்டன அந்நிய நாட்டு இளைஞனின் அராஜகம்\nபேராக் டிஏபி பிரச்சினைக்கு மன்னிப்பு கோரினார் சூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/bullet-proof-car-sniper-training-in-coconut-farm-ct-mani-statement-with-police-inquiry--qu6013", "date_download": "2021-06-16T10:27:38Z", "digest": "sha1:DBYH7576KD6NIURV5ITGLQGZJD5OZ3B4", "length": 11708, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குண்டு துளைக்காத கார்.. தொன்னந்தோப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி.. போலீசை மிரளவைத்த சிடி மணி.. | Bullet proof car .. Sniper training in Coconut farm .. CT Mani Statement with police Inquiry.", "raw_content": "\nகுண்டு துளைக்காத கார்.. தொன்னந்தோப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி.. போலீசை மிரளவைத்த சிடி மணி..\nஇதற்கிடையில் சிடி மணியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சிடி மணி ஆர்டி, பென்ஸ், பி.எம்.டபள்யூ போன்ற பல விலையுயர்ந்த கார்களை வைத்துள்ளார்.\nகுண்டு துளைக்காத கார் தயாரிக்க திட்டம் வைத்திருந்ததாகவும், மதுரையில் உள்ள தென்னந்தோப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டதாகவும் பிரபல ரவுடி சிடி மணியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபிரபல ரவுடியான சிடி மணி நேற்று முந்தினம் போரூர் மேம்பாலம் வழியாக சென்றுகொண்டிருந்தபோது காவல்துறையினர் சுற்றி வளைத்தனர், அப்போது காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோட முயலும்போது ரவுடி சிடி மணி கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிடி மணியை அவர் வசிக்கும் கேளம்பாக்கத்திற்கு அருகே உள்ள பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்துதான் காவல் துறையினர் பிடித்ததாக அவரின் தந்தையும், வழக்கறிஞர்களும் பகீர் தெரிவித்துள்ளனர்.\nசிடி மணி தனது தந்தை தாய் மற்றும் அண்ணன் குழந்தைகளுடன் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் சிசிடிவி-க்களை பொருத்தியுள்ளதாகவும், அவரின் செல்போனில் உள்ள பிரத்தியேக செயலி மூலம் காவல் துறையினர் பிடிக்க வந்தபோது குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தான் ஆபத்தில் இருப்பதாக தகவல் சென்றதாக கூறப்படுகிறது. எனவேதான் சிடி மணி கைதானதும் அனைவருக்கும் தகவல் சென்றதாகவும், சிடி மணி கைது தொடர்பாக அவரின் தந்தை கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், அவரின் வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சிடி மணிக்கு நேற்றைய தினம் பூந்தமல்லி நீதிமன்ற மெஜிஸ்டேட் வரும் 17 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.\nஇதற்கிடையில் சிடி மணியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சிடி மணி ஆர்டி, பென்ஸ், பி.எம்.டபள்யூ போன்ற பல விலையுயர்ந்த கார்களை வைத்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு காரில் சென்ற சிடி மணியை கொல்ல பெட்ரோல் குண்டு வீசப்பட்டபோது, ஃபார்ச்சூனர் காரை அவர் வைத்திருந்தார். அந்த கார் தற்போது இல்லாததால் காவல்துறையினர் அதுகுறித்து விசாரித்துள்ளனர். அப்போது அந்த காரை குண்டு துளைக்காத காராக மாற்றி வடிவமைக்க டெல்லிக்கு அனுப்பியுள்ளதாகவும், அந்த பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் சிடி மணி வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஅடுத்ததாக சிடி மணி வைத்திருந்த 11 குண்டுகள் அடங்கிய கைத்துப்பாக்கியில் 3 குண்டுகள் மட்டும் சுட்டால் சத்தம் மட்டுமே வரும் வகையில் டம்மி குண்டுகளாக இருந்துள்ளன. அதுகுறித்து காவல் துறையினர் ஏன் எனக் கேள்வி எழுப்பியபோது, மிரட்டி பணம் பறிக்கவும், காவல் துறையினரிடம் பிடிபட்டால் தப்பிக்கவும் டம்மி குண்டுகளை பயன்படுத்தி அச்சுறுத்த வைத்திருப்பதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.\nமேலும், மதுரையில் தனது நண்பரின் தென்னந்தோப்பு ஒன்றில் துப்பாக்கி சுட பயிற்சி மேற்கொண்டு வருவத���கவும் சிடி மணி தனது வாக்குமூலத்தில் பகீர் தெரிவித்துள்ளார். சிடி மணியின் குண்டு துளைக்காத கார் டெல்லியில் எங்குள்ளது என்ற விசாரணையை தற்போது துவங்கியுள்ள போலீசார், அதை சென்னைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் குறித்தும் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல மதுரையில் உள்ள சிடி மணியின் கூட்டாளி யார் என்ற விசாரணையையும் துவங்கி அவரைப் பிடித்து விசாரணை மேற்கொள்ளவும் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசசிகலா சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டோம்.. சி.வி.சண்முகம் வரிசையில் சசிகலாவுக்கு எதிராக கே.சி.வீரமணி தாறுமாறு\nஎன்னை ஒதுக்கிட்டு தோனியை கேப்டனாக நியமித்தது ஏமாற்றம் தான்.. பல வருட மனக்குமுறலை கொட்டிய யுவராஜ் சிங்\n#WIvsSA முதல் டெஸ்ட்: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங்\nஅட்லீ படத்தில் வில்லனாக அவதாரம் எடுக்கும் பிரபல ஹீரோ..\nதிமுகவுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சவால்.. ’அங்கே’ சந்திக்கலாம் வாங்க..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/10/blog-post_160.html", "date_download": "2021-06-16T10:45:58Z", "digest": "sha1:CRQZ7DWYDJWSXGR3C6IORREIDLXJD4QV", "length": 12685, "nlines": 244, "source_domain": "www.adiraitiya.com", "title": "header விரைவில் சி.ஏ.ஏ., அமல்: ஜே.பி.நட்டா - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS விரைவில் சி.ஏ.ஏ., அமல்: ஜே.பி.நட்டா\nவிரைவில் சி.ஏ.ஏ., அமல்: ஜே.பி.நட்டா\nசிலிகுரி: ''குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்,'' என, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.மேற்கு வங்க மாநிலத்துக்கு வந்துள்ள, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, சிலிகுரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சி.ஏ.ஏ., எனப்படும், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த தாமதம் ஆகிறது. வைரஸ் பாதிப்புகள்தற்போது குறைந்து வருகிறது. நல்ல சூழ்நிலை திரும்புவதால், சி.ஏ.ஏ.,வை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை வகுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.சி.ஏ.ஏ., விரைவில் அமல்படுத்தப்படும்.முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு, பிரித்தாளும் அரசியலில் ஈடுபட்டு வருகிறது. திரிணமுல் காங்., அரசு மீது, மக்கள் அதிருப்தியில் உள்ளதால், 2021 சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nநான் கட்சி பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது: கட்சி தொண்டரிடம் சசிகலா மீண்டும் உறுதி\nநான் கட்சிப் பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது. கட்சியை ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் மரண அறிவிப்பு மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் E.M.முஹமது நூர்தீன் அவர்களும் மகனும் கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹமது சால...\nகுஜராத்தை உருக்குலைத்த டவ்தேவ் புயல்: அதிர்ச்சி புகைப்படங்கள்\nகுஜராத்தை உருக்குலைத்த டவ்தேவ் புயல்: அதிர்ச்சி புகைப்படங்...\n5 மாவட்ட ஆட்சி தலைவர்கள் அதிரடி மாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு\nதமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து ஐஏஎஸ், ஐ...\nநொய்டாவில் ரூ.20 கோடி தங்கம், ரூ.10 கோடி கறுப்புப் பணம் திருடிய 6 பேர் கைது: தமிழக ஐபிஎஸ் அதிகாரிக்கு முதல்வர் ஆதித்யநாத் பரிசு\nடெல்லிக்கு அருகில் நொய் டாவின் சூரஜ்பூர் காவல் நிலைய பகுதியில் அமைந்த சில்வர் சிட்டி...\nஎய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்டவற்���ில் மருத்துவப் படிப்பிற்கான 'இனிச்செட்' நுழைவுத் தேர்வை ஒரு மாதம் ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nடெல்லி : எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்டவற்றில் மருத்துவப் படிப்...\nஇணை நோயால் உயிரிழந்தவர்களின்' சான்றிதழை ஆய்வு செய்ய உத்தரவு\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சான்றிதழில் கொரோனா மரணம் என குறிப்பிடப்பட...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/social-media/560385-netizen-notes.html", "date_download": "2021-06-16T10:25:20Z", "digest": "sha1:5W342IC5HPIXGBJ2UNVUJ3BNLF6ZAXP5", "length": 18125, "nlines": 324, "source_domain": "www.hindutamil.in", "title": "நெட்டிசன் நோட்ஸ்: பெண்குயின் - த்ரில்லிங் மிஸ்ஸிங் | netizen notes - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nநெட்டிசன் நோட்ஸ்: பெண்குயின் - த்ரில்லிங் மிஸ்ஸிங்\nஅறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பெண்குயின்'. இதில் கீர்த்தி சுரேஷ், லிங்கா, மாதம்பட்டி ரங்கராஜ், நித்யா கிருபா, ஹரிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும், பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.\nஜூன் 19-ம் தேதி அமேசான் ப்ரைமில் 'பெண்குயின்' வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள்.\nஅவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...\nஇனி இப்படி பட்ஜெட் படங்களும், ரிலீஸ் மாடலுமே எதிர்காலம்.\nரஜினி, கமல், விஜய்....இனி பல கோடிகள் சம்பளம் சாத்தியமில்லை.\nபெண்கள் தாய்மையடைவதே பெரிய பணி என்று சித்தரிக்கும் படங்களுக்கு மத்தியில், 'பெண்குயின்' திரைப்படம் நல்ல முயற்சி.\nபடத்தோட ட்ரெய்லரைப் பார்க்கும்போது பரவாயில்லை. ஏதோ பெரிதாகச் சொல்ல வருகிறார்கள் என்ற ஒரு எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், படத்தைப் பார்த்தபின் ட்ரெய்லர் மட்டுமே பரவாயில்லை என்ற எண்ணமே மேலோங்கியது.\nஇந்தப் படம் எடுக்கத் தயாரிப்பாளருக்கு #தைரியம் இருந்தி���ுக்கும்...\nஇதை OTT யில் வெளியிட\nஅமேசான் பிரைம்க்கு #ஆர்வம் இருந்திருக்கும்...\nஉலகத்திலே ரொம்ப மோசமான தண்டனை என்ன தெரியுமா\nவாழ்க்கைல நம்ம லைஃபை நம்மள மாதிரி இல்லாம\nஅடுத்தவங்க மாதிரி வாழச் சொல்றது ரொம்பக் கொடுமை.... #பெண்குயின்\nகாட்டுப் பகுதி பசுமையின் அழகு ( கீர்த்தி சுரேஷ் இரண்டு திருமணம் முதல்திருமணம் மூலம் ஒரு குழந்தை, அடுத்த திருமணம் மூலம் கர்ப்பிணி... இவரைத் துரத்தும் மர்மம்..)\nதிரைக்கதை அமைப்பதில் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்திருக்கும் . குறிப்பாக அந்த டாக்டர் - கீர்த்தி சுரேஷ் \"கேம்\" பொறுமையைச் சோதிப்பதோடு .. கொட்டாவி விடவைக்கிறது. மொத்தத்தில் த்ரில்லிங் மிஸ்ஸிங்.\nகொஞ்சம் மெனக்கெட்டு திரைக்கதையை நன்றாக எழுதியிருந்தால் படம் சூப்பரா இருந்திருக்கும்.\n'பெண்குயின்' திரைப்படத்தில் திரைக்கதையின் தொய்வு அதன் விறுவிறுப்பைக் குறைக்கின்றது.\nநல்ல கதை. அதனை மேலும் மெருகேற்றி திரைக்கதை அமைத்திருக்கலாம்.\nகீர்த்தி சுரேஷ் நடிப்பைப் பாராட்டலாம்...\nதேவையில்லாத காட்சிகள் , தேவையில்லாத திருப்பங்கள்...\nநீங்க நினைச்சதெல்லாம் தப்பு, இப்படி ஒரு ட்விஸ்ட்ட நீங்க நினைச்சுப் பாக்கவே முடியாதுன்னு முடிவு பண்ணிட்டு எடுத்தா இப்படித்தான் இருக்கும். #பெண்குயின்\nஇன்னும் சில காலம் ஆடியிருப்பேன்; மூட்டுப் பிரச்சினை விடவில்லை: ஜவகல் ஸ்ரீநாத்\nகரோனாவுக்கு எதிரான போரில் துருக்கி தோற்றுவிட்டது: எர்டோகன்\nசிவகங்கையில் வேகமாகப் பரவும் கரோனா: ப.சிதம்பரம் கவலை\n40 வருடங்களுக்கு முன் காணாமல் போனவர்: இணைய உதவியால் 94 வயதில் வீடு திரும்பினார்\nகீர்த்தி சுரேஷ்பென்குயின்அமேசான்த்ரில்லர் படம்சமூக வலைதளங்கள்நெட்டிசன் நோட்ஸ்Netizen notesதிரைப்பட விமர்சனம்#PenguinKarthik subbarajKeerthi\nஇன்னும் சில காலம் ஆடியிருப்பேன்; மூட்டுப் பிரச்சினை விடவில்லை: ஜவகல் ஸ்ரீநாத்\nகரோனாவுக்கு எதிரான போரில் துருக்கி தோற்றுவிட்டது: எர்டோகன்\nசிவகங்கையில் வேகமாகப் பரவும் கரோனா: ப.சிதம்பரம் கவலை\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nமறுபடியும் க���ட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\n'தமிழக முதல்வர்', 'திராவிட இனத்தைச் சேர்ந்தவன்'; ஸ்டாலினின் ட்விட்டர் கணக்கில் மாற்றம்\nமுதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெல்லுமா - வரும்; ஆனா வராது: நெட்டிசன்கள்...\nஅஜித் முகக்கவசம், விஜய்யின் சைக்கிள் சவாரி: நெட்டிசன்கள் விவாதம்\nஇரண்டு பேரின் சுயநலத்துக்காக தொண்டர்களை பலிகடா ஆக்குவதா\nகோவிஷீல்டு 2 டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரித்தது ஏன் - மத்திய அரசு விளக்கம்\nகரோனா காலத்தில் யோகாவை நோக்கி திரும்பும் மக்கள்: ஹர்ஷ் வர்தன் பெருமிதம்\nதமிழகத்தில் தடுப்பூசி இல்லை; அறிவிக்கப்படாத மின்தடை: ஜெயக்குமார் கண்டனம்\n- சீனாவைப் பற்றிய சில புரிதல்கள்\nதிராவிட் சதம் அடிப்பார் என்று லார்ட்ஸ் மைதான பால்கனியில் நின்றிருந்தேன்: கங்குலி பகிர்வு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/141039-.html", "date_download": "2021-06-16T11:31:45Z", "digest": "sha1:7L3T7Z2X6FKT6M6G3XHKA2FXADCLM4OB", "length": 13868, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "பொருள் புதுசு: கைத்தறி கேமரா பேக் | பொருள் புதுசு: கைத்தறி கேமரா பேக் - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nபொருள் புதுசு: கைத்தறி கேமரா பேக்\nஎத்னோடெக் நிறுவனத்தின் கேமரா பேக், புகைப்படம் தொடர்பான நிறைய பொருள்கள் வைத்தாலும், மிக அடக்கமாக உள்ளது. மார்டன் பேக் போல இருந்தாலும், வெளியில் கைத்தறியில் உருவான துணியால் அழகுபடுத்தியிருக்கிறார்கள்.\nஇந்த ஹிடன் பெல்ட் வித்தியாசமாகவும், வசதியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான பெல்ட்டில் கச்சை வெளியில் நீண்டுகொண்டிருக்கும். ஆனால் இந்த ஹிடன் பெல்ட்டில் கச்சையை பெல்டுக்கு உட்புறத்திலேயே சொருகி மறைத்துக்கொள்ளலாம்.\nஇந்த கான்வாஸ் ஷூவை மடித்து பாக்கெட்டில் கூட வைத்துக்கொள்ளலாம் அந்தளவுக்கு மெல்லியதாக உள்ளது. ஆன்ட்டி பாக்டீரியல் தொழில்நுட்பம் கொண்ட இந்த கோர்சினி ஷூ, சாக்ஸ் இல்லாமல் போட்டாலும் கூட நாள் முழுக்க வாடை வராமல் இருக்குமாம்.\nவிண்வெளியில் இருக்கும் குப்பைகளை அகற்ற இங்கிலாந்தின் சர்ரே வின்வெளி மையம் சாட்டிலைட் ஒன்றை வடிவமை���்துள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகால விண்வெளி பயணத்தில் 7600 டன் குப்பைகள் வின்வெளியில் உருவாகியிருப்பாதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் குப்பைகள் மணிக்கு 17500 மைல் வேகத்தில் பயணிப்பதால் வின்கலங்களுக்கும், விண்வெளி வீரர்களுக்கும், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கும் அச்சுறுத்தலாக மாறும் வாய்ப்புள்ளதால், இவற்றை அகற்றும் வேலையை இந்த சாட்டிலைட் செய்கிறது.\nபொருள் புதுசுபுதிய தொழில்நுட்பம்நவீன தொழில்நுட்பம்கைத்தறி கேமரா பேக்பக்கா ஹிடன் பெல்ட்பாக்கெட் ஷூகுப்பைகளை அகற்றும் சாட்டிலைட்\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஅர்ச்சகர் பயிற்சி பெற்ற 205 பேரையும் முக்கிய...\nஆடியோ செய்திகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம்: வாட்ஸ் அப்பில் புதிய வசதி அறிமுகம்\nபுதிய விதிமுறைகள் சர்ச்சை: இந்திய அரசுக்கு எதிராக வாட்ஸ் அப் வழக்கு\nமே 26 முதல் இந்தியாவில் ட்விட்டர், ஃபேஸ்புக் செயல்படுமா\nமுடிவுக்கு வரும் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்: மைக்ரோசாஃப்ட் அறிவிப்பு\nஅரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள்: அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு...\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒரு சிங்கம் உயிரிழப்பு\nகங்கணா உரிய விவரங்களை வழங்கவில்லை: பாஸ்போர்ட் புதுப்பித்தல் பிரச்சினையில் நீதிமன்றம் கருத்து\nஆடியோ அரசியல் செய்யும் சசிகலா; பிரித்தாளும் சூழ்ச்சி நடக்காது: ஜெயக்குமார் காட்டம்\nஸ்ரீபெரும்புதூர் பகுதி சாலைகளை 4 வழிச் சாலைகளாக்க திட்டம்\nபாலியல் பலாத்காரப் புகார்: பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்க கேரள உயர் நீதிமன்றம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35630/", "date_download": "2021-06-16T11:42:54Z", "digest": "sha1:MQXH4O4FJPZW2XLCEKJBZOQKOZUOHIEL", "length": 13619, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "கலைக்களஞ்சியம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்���ள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபெரியசாமித்தூரனைப் பற்றிய தங்களது கட்டுரையில் அவரது கலைக்களஞ்சியம் மறுபதிப்பு செய்யாமலே உள்ளார்கள் என்று கூறியிருந்தீர்கள். இப்பொழுது தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தில் படிக்கலாம்.\nமுந்தைய கட்டுரைபகுத்தறிவு ஒரு கடிதம்\nமுதற்கனல் – நோயல் நடேசன்\nவெண்முரசு நாவல்கள் அனைத்தும் கிண்டில் மின்நூலாக\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஉதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்\nஒருபோதும் சென்றடையவில்லை என்கிற நிறைவின்மையை அடைக\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-68\nவடிவேலுவும் கருப்பசாமியின் அப்பாவும் - சாம்ராஜ்\nஅயன் ரான்ட்,ஒருகடிதமும் சில சிந்தனைகளும்\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 2\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–44\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதி���்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/07/26/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-06-16T09:50:42Z", "digest": "sha1:QR2KYFABN37HTHRYACCRGQ45M2HQFQAM", "length": 9163, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "உலகின் விலைமதிப்புமிக்க வீரர்களின் பட்டியலில் தோனி 9 ஆவது இடம்", "raw_content": "\nஉலகின் விலைமதிப்புமிக்க வீரர்களின் பட்டியலில் தோனி 9 ஆவது இடம்\nஉலகின் விலைமதிப்புமிக்க வீரர்களின் பட்டியலில் தோனி 9 ஆவது இடம்\nஇந்திய அணியின் ஒருநாள் அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனி உலகின் சந்தை மதிப்பு மிக்க விளையாட்டு வீரர்கள் பட்டியலில் 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.\nலண்டன் ஸ்கூல் ஒப் மார்க்கெட்டிங் என்ற நிறுவனம் இந்தப் பட்டியலை தயார் செய்துள்ளது. இந்த பட்டியல் வீரர்களின் பெறுமதி, தற்பொழுது விளம்பர தூதராக செயற்படுவதன் மூலம் கிடைக்கும் வருமானம், மொத்த வருமானத்தில் இவற்றின் பங்கு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்துள்ளது.\nஇந்த பட்டியலில் மஹேந்திர சிங் தோனி, கால்பந்தில் சிறப்பாகச் செயற்படும் ரொனால்டோ, லயோனல் மெஸ்ஸி, நெய்மர் மற்றும் டென்னிஸ் பிரபலங்களான மரியா ஷரபோவா, அண்டி முர்ரே, செரீனா வில்லியம்ஸ் ஆகியோரை பின் தள்ளி 9ஆவது இடத்தை கைப்பற்றியுள்ளார். 20 பேர் கொண்ட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஒரே ஒரு கிரிக்கெட் வீரர் மஹேந்திர சிங் தோனி என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஉலகின் சந்தை மதிப்பு அதிகமுள்ள விளையாட்டு வீரராக சுவிட்சர்லாந்து நாட்டின் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். கோல்ப் வீரர்கள் டைகர் வுட்ஸ் 2 ஆவது இடத்தையும், பில் மிக்கெல்சன் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.\nமுதல் 20 இடத்தைப் பிடித்த வீரர்கள்:\nரோஜர் பெடரர், டைகர் வுட்ஸ், பில் மைக்கெல்சன், லெப்ரான் ஜேம்ஸ், கேவின் டுரண்ட், ரோரி மெக்கில்ரோய், நோவக் ஜெகோவிச், ரஃ���ேல் நடால், மஹேந்திர சிங் தோனி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, கொபே பிரையண்ட், மரியா ஷரபோவா, லயோனல் மெஸ்ஸி, உசைன் போல்ட், நெய்மர், அண்டி முர்ரே, கெய் நிஷிகோரி, டெர்ரிக் ரோஸ், ப்ளாய்ட் மேவெதர், செரீனா வில்லியம்ஸ்\nGolf வீரர் டைகர் வுட்ஸுக்கு சத்திரசிகிச்சை\nபிரெஞ்சு பகிரங்கத் தொடரிலிருந்து செரீனா வில்லியம்ஸ் விலகல்\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறார் MS தோனி\nஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை\nதோனியின் பெயர் இல்லாத BCCI கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்த பட்டியல்\nஐரோப்பிய கால்பந்தாட்ட விருது: தங்கக்காலணி விருதை சுவீகரித்தார் மெஸி\nGolf வீரர் டைகர் வுட்ஸுக்கு சத்திரசிகிச்சை\nபிரெஞ்சு பகிரங்கத் தொடரிலிருந்து செரீனா விலகல்\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறார் MS\nஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை\nதோனியின் பெயர் இல்லாத BCCI ஒப்பந்த பட்டியல்\nதங்கக்காலணி விருது மீண்டும் லியோனல் மெஸி வசம்\nகப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட ஐநா குழு\nOnline மூல மதுபான விற்பனைக்கு இணக்கம்\nஇலங்கைக்கான அமெரிக்க தூதுவராக Julie Chung\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி\nகோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை\n12% பேருக்கு தான் COVID தடுப்பூசி போடப்பட்டுள்ளது\nஒரு நாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து முதலிடம்\nபாதிக்கப்பட்டோருக்கு உணவுப் பொதிகள் விநியோகம்\nமுதற்தர அலைவரிசையாக வெற்றிநடை போடும் சிரச\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/cooku-with-comali-ashwin-replaced-by-kalidas-jayaram/", "date_download": "2021-06-16T10:30:53Z", "digest": "sha1:ES5XDCU64K6UXYJZF744LPIDD3TLGBQK", "length": 7261, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "அஸ்வின் இடத்தை பிடித்த காளிதாஸ் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிட��் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஅஸ்வின் இடத்தை பிடித்த காளிதாஸ்\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅஸ்வின் இடத்தை பிடித்த காளிதாஸ்\nஉதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி கடந்த 2013ஆம் ஆண்டு ’வணக்கம் சென்னை’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இதனை அடுத்து அவர் விஜய் ஆண்டனி நடித்த ’காளி’ என்ற திரைப்படத்தை இயக்கினார்.\nதற்போது அவர் இயக்க உள்ள மூன்றாவது படம் குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த படத்தில் ’குக் வித் கோமாளி’ அஸ்வின் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது முழுக்க முழுக்க வதந்தி என்றும் இந்த படத்தில் நாயகனாக காளிதாஸ் ஜெயராம் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி\n‘துப்பறிவாளன் 2’ படத்தை கிடப்பில் போட்ட விஷால்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,157பேர் பாதிப்பு- 13பேர் உயிரிழப்பு\nநேட்டோ பொதுச் செயலாளருடன் கனடா பிரதமர் ட்ரூடோ பேச்சு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,122பேர் பாதிப்பு- 17பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/10/blog-post_670.html", "date_download": "2021-06-16T11:18:49Z", "digest": "sha1:WSNX6Q5OOU42OMLDYAGBAK3HIMNMH65Y", "length": 11659, "nlines": 51, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"ஒருவேளை அந்த எண்ணம் ஏற்படாமல் இருந்தால் தற்கொலை செய்திருப்பேன்..\" - அலெக்ஸ் பாண்டியன் பட நடிகை பகீர்..! - Tamizhakam", "raw_content": "\nHome Sanusha \"ஒருவேளை அந்த எண்ணம் ஏற்படாமல் இருந்தால் தற்கொலை செய்திருப்பேன்..\" - அலெக்ஸ் பாண்டியன் பட நடிகை பகீர்..\n\"ஒருவேளை அந்த எண்ணம் ஏற்படாமல் இருந்தால் தற்கொலை செய்திருப்பேன்..\" - அலெக்ஸ் பாண்டியன் பட நடிகை பகீர்..\nலாக்டவுன் சமயத்தில் கடும் மனச்சோர்வு ஏற்பட்டு நான் தற்கொலை செய்யக் கூட தீர்மானித்தேன். ஆனால் நான் அந்த முடிவிலிருந்து பின் வாங்குவதற்கு என் தம்பி மட்டும் தான் காரணம் என்று கூறுகிறார் பிரபல மலையாள நடிகை சனுஷா.\nகொரோனா லாக்டவுனால் மன நிம்மதி இழந்தவர்கள் ஏராளம். வேலை பறிபோனதாலும், சம்பளம் அதிரடியாகக் குறைக்கப்பட்டதாலும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகோடிகளில் சம்பாதிக்கும் முன்னணி நடிகர் நடிகைகளுக்கு கவலையே இல்லை. அவர்களுக்கு வங்கி மூலம் வரும் வட்டி பணம் மட்டுமே லட்சங்களிலும், கோடிகளிலும் இருக்கும். ஆனால், சிறிய நடிகர், நடிகைகள், துணை நடிகைகள், குரூப் டான்சர்கள் முதல் லைட் மென் வரை கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கி உள்ளனர்.\nமலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சனுஷா. தமிழில் ரேணிகுண்டா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நாளை நமதே, எத்தன், அலெக்ஸ் பாண்டியன், கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.\nமருமகன் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி அங்கும் ஏராளமான படங்களில் நடித்தார். கொரோனா காலத்தில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார் சனுஷா.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது, கொரோனாவால் என் வாழ்க்கையிலும், தொழிலிலும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. எதிர்மறை எண்ணங்கள் தோன்றி என்னை பயமுறுத்தியது. மன அழுத்த பிரச்சினையால் தவித்தேன்.\nஎனக்கு பெரியதாக நண்பர்கள் வட்டம் இல்லை. உறவினர்களும் அருகில் இல்லை. இதனால் என் பிரச்சினைகளை யாரிடம் பகிர்ந்து கொள்வது என்றுகூட தெரியவில்லை. தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.\nஆனால் என்னையே நம்பி இருக்கும் என் தம்பி, என் மரணத்திற்கு பிறகு என்ன ஆவான் என்று நினைத்துப் பார்த்து அந்த எண்ணத்தை கைவிட்டேன். ஒருவேளை அந்த எண்ணம் எனக்கு ஏற்பட வில்லையென்றால் நான் தற்கொலை செய்திருப்பேன். சில நண்பர்களின் ஆலோச���ைப்படி மனநல மருத்துவர்களை சந்தித்தேன். அவர்களின் வழிகாட்டுதல்படி தற்போது மீண்டு வந்திருக்கிறேன்.\nமன அழுத்தம் சதாரண பிரச்னை இல்லை. அதை கண்டுகொள்ளாவிட்டால் அது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மற்றவர்களுக்கு சொல்வதற்காகத்தான் இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறேன். என்று பேசி இருக்கிறார்.\n\"ஒருவேளை அந்த எண்ணம் ஏற்படாமல் இருந்தால் தற்கொலை செய்திருப்பேன்..\" - அலெக்ஸ் பாண்டியன் பட நடிகை பகீர்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடைட்டான பேண்டில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன் - திணரும் சிங்கிள் பசங்க..\n\"என்ன இடுப்பு.. இதுக்காகவே திரும்ப திரும்ப பாக்கலாம் போல இருக்கே..\" - இளசுகளை கிக் ஏற்றும் கீர்த்தி ஷெட்டி..\n\"பக்கத்துல வாங்க.. - நான் ஒரு பக்கா பொண்டாட்டி மெட்டீரியல்...\" - அனுயா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்..\n\"கேமராமேன் கொடுத்து வச்சவர்..\" - மோசமான கவர்ச்சி உடையில் ரெஜினா..\n\"ப்ப்பா... ஹாலிவுட் லெவல்..\" - சின்னத்திரை நயன்தாரா அசத்தல் போஸ்.. - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"செம்ம செக்ஸி... பாக்க ரெண்டு கண்ணு பத்தாது போலயே..\" - ப்ரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் க்ளிக் - உருகும் ரசிகர்கள்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nநடிகை ரஞ்சிதா என்ன ஆனார்.. - இப்போ எப்படி இருக்கிறார் பாரு���்க.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - அவருடைய புதிய பெயர் என்ன தெரியுமா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82756/ordered-to-admk-MLAs-come-to-Chennai-on-October-6", "date_download": "2021-06-16T11:46:18Z", "digest": "sha1:WG2UT3AKDHLIRFMH3F3U2R6VA5RBYR6X", "length": 7536, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரசியலில் புது திருப்பம்... அக்.6ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சென்னை வர அழைப்பு | ordered to admk MLAs come to Chennai on October 6 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nஅரசியலில் புது திருப்பம்... அக்.6ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சென்னை வர அழைப்பு\nஅக்டோபர் 6-ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வருமாறு அக்கட்சியின் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.\nகடந்த 28-ஆம் தேதி அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளரை சந்தித்த துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வருகின்ற 7-ஆம் தேதி ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இணைந்து அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பார்கள் எனத் தெரிவித்திருந்தார்.\nஇதைத்தொடர்ந்து அதிமுகவில் சலசலப்புகள் இருந்து வருகின்றன. செயற்குழு கூட்டத்தில் ஒபிஎஸ்சும் ஈபிஎஸ்சும் நேரடியாகவே விவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியது.\nஇந்த நிலையில், அக்டோபர் 6ஆம் தேதி, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னைக்கு வருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை செய்த பிறகு, முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nகோவிஷீல்டு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரித்தது ஏன் - மத்திய அரசு விளக்கம்\nகொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை ஆம்புலன்ஸில் கொண்டுசெல்லும் 20 வயது கல்லூரி மாணவி\nவண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் விரைவில் அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\n+2 பொதுத்தேர்வை ரத்து செய்த உத்தரவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greeting-cards/tag/32/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/?a=%E0%AE%B1", "date_download": "2021-06-16T11:47:20Z", "digest": "sha1:M5AXVIUTA43NPZPQ4E44MYHJCG355U3X", "length": 4692, "nlines": 108, "source_domain": "eluthu.com", "title": "சதுர்த்தி தமிழ் வாழ்த்து அட்டைகள் | Chathurthi Tamil Greeting Cards", "raw_content": "\nசதுர்த்தி தமிழ் வாழ்த்து அட்டைகள்\nசதுர்த்தி தமிழ் வாழ்த்து அட்டைகள்\nஹாப்பி தமிழ் நியூ இயர்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஹாப்பி தமிழ் நியூ இயர்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-chief-minister-mk-stalin-visited-the-covid-ward-at-esi-hospital-with-ppe-kit-4521", "date_download": "2021-06-16T11:55:24Z", "digest": "sha1:5EEHC4FNQ4YBR43WUEGMTUDE5YRKR5ZV", "length": 7232, "nlines": 74, "source_domain": "tamil.abplive.com", "title": "Tamil Nadu Chief Minister MK Stalin Visited The Covid Ward At ESI Hospital With PPE Kit | கொரோனா நோயாளிகளிடம் முழு உடல் கவசத்தில் மு.க ஸ்டாலின் நலம் விசாரித்தார்", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nகொரோனா நோயாளிகளிடம் முழு உடல் கவசமணிந்து நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்\nMK Stalin PPE Kit Viral Videos: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் கவசத்தை அணிந்து கொண்டு கொரோனா வார்டை ஆய்வு செய்த்சார்\nமுதலமைச்சர் மு.க ஸ்டாலின், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் கவசத்தை அணிந்து கொண்டு கொரோனா வார்டை ஆய்வு செய்தார். சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் நேரடியாக நலம் விசாரிக்கும் வீடியோ தற்போது சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.\nகொரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படும் கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் முதல்வர் இன்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.\nமுன்னதாக, ஈரோடு - திருப்பூரில் கொரோனா சிகிச்சைக்கான கூடுதல் படுக்கை வசதிகளைத் திறந்து வைத்து, தற்காலிக பணியாளர் நியமனத்திற்கான ஆணைகளையும் வழங்கினார்.\nகோவிட் தடுப்பு மற்றும் மருத்துவப் பணிகளை ஆய்வு செய்ய, முதலமைச்சர் மு க ஸ்டாலின், நேற்றும், இன்றும் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு பயணம் செய்து வருகிறார்.\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்\nAspire Swaminathan | அதிமுகவில் இருந்து ஐ.டி.விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்..\nசுஷில் ஹரி பள்ளியிலிருந்து முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்த சிபிசிஐடி போலீசார்..\nஉயிருக்கு போராடிய சிறுவனை, உடனடியாக மீட்டு காரில் அழைத்துச்சென்ற எம்எல்ஏ..\nசசிகலாவுடன் பேசும் அதிமுகவினருக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை..\nBREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..\nமதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..\nதலைமறைவாக உள்ள ஆபாச யூடியூபர் மதனின் மனைவி, தந்தையிடம் போலீசார் விசாரணை..\nReliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்\nTamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் 5,839 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/11/blog-post_56.html", "date_download": "2021-06-16T09:51:53Z", "digest": "sha1:ZMTGSJON62CD3SOEFVFWMCHC3YFXGV2Z", "length": 12646, "nlines": 244, "source_domain": "www.adiraitiya.com", "title": "header இடைத்தேர்தல் நெருங்கும் வேளையில் மதுரை ரயில்வே கோட்டத்துடன் இணையுமா குமரி?..மீண்டும் விவாத பொருளாக மாறியது - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS இடைத்தேர்தல் நெருங்கும் வேளையில் மதுரை ரயில்வே கோட்டத்துடன் இணையுமா குமரி..மீண்டும் விவாத பொருளாக மாறியது\nஇடைத்தேர்தல் நெருங்கும் வேளையில் மதுரை ரயில்வே கோட்டத்துடன் இணையுமா குமரி..மீண்டும் விவாத பொருளாக மாறியது\nநாகர்கோவில்: கன்னியாகுமரி, நெல்லை மாவட்டத்தில் உள்ள ரயில்வே வழித்தடங்கள் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் அமைந்து உள்ளது. ஆகவே இந்த பகுதிகள் பல்வேறு வழிகளிலும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.40 ஆண்டுகளாக இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. கேரளாவின் ஆதிக்கத்தில் இருப்பதால் குமரி மாவட்ட மக்கள் ரயில்வேத்துறை வளர்ச்சியில் வஞ்சிக்கப்படுகிறார்கள். குமரி மாவட்ட ரயில் நிலையங்கள் அபரிவிதமான வருமானத்தை ஈட்டித் தருகிறது. இருப்பினம் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களுக்கு போதிய வசதிகள் செய்து...\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nநான் கட்சி பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது: கட்சி தொண்டரிடம் சசிகலா மீண்டும் உறுதி\nநான் கட்சிப் பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது. கட்சியை ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் மரண அறிவிப்பு மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் E.M.முஹமது நூர்தீன் அவர்களும் மகனும் கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹமது சால...\nகுஜராத்தை உருக்குலைத்த டவ்தேவ் புயல்: அதிர்ச்சி புகைப்படங்கள்\nகுஜராத்தை உருக்குலைத்த டவ்தேவ் புயல்: அதிர்ச்சி புகைப்படங்...\n5 மாவட்ட ஆட்சி தலைவர்கள் அதிரடி மாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு\nதமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து ஐஏஎஸ், ஐ...\nநொய்டாவில் ரூ.20 கோடி தங்கம், ரூ.10 கோடி கறுப���புப் பணம் திருடிய 6 பேர் கைது: தமிழக ஐபிஎஸ் அதிகாரிக்கு முதல்வர் ஆதித்யநாத் பரிசு\nடெல்லிக்கு அருகில் நொய் டாவின் சூரஜ்பூர் காவல் நிலைய பகுதியில் அமைந்த சில்வர் சிட்டி...\nஎய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்டவற்றில் மருத்துவப் படிப்பிற்கான 'இனிச்செட்' நுழைவுத் தேர்வை ஒரு மாதம் ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nடெல்லி : எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்டவற்றில் மருத்துவப் படிப்...\nஇணை நோயால் உயிரிழந்தவர்களின்' சான்றிதழை ஆய்வு செய்ய உத்தரவு\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சான்றிதழில் கொரோனா மரணம் என குறிப்பிடப்பட...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/dec/14/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3523535.html", "date_download": "2021-06-16T09:48:29Z", "digest": "sha1:JQJPMVU7VBHTYH65VABO4HOOLACULELA", "length": 10700, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கூட்டணி குறித்து பொதுக் குழுவில் முடிவு: தேமுதிக அறிவிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:31:09 PM\nகூட்டணி குறித்து பொதுக் குழுவில் முடிவு: தேமுதிக அறிவிப்பு\nவரும் ஜனவரி மாதம் நடைபெறும் கட்சியின் பொதுக் குழுவில் சட்டப்பேரவைத் தோ்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.\nகோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தலைவா் விஜயகாந்த் தலைமை வகித்தாா். பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலாளா் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nசுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் பிரேமலதா கூறியது:\nபேரவைத் தோ்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதம் நடைபெறும் பொதுக்குழுவில் முடிவு செய்து விஜயகாந்த் அறிவிப்பாா். இந்தத் தோ்தல் தேமுதிகவுக்கு மிகவும் முக்கியமானது. விஜயகாந்த் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வாா் என்றாா்.\nவேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் தில்லியில் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா். மத்திய அரசு ஒரு குழு அமைத்து விவசாயிகளின் போராட்டத்துக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வழங்க வேண்டும்.\n2016-இல் தோ்தல் வாக்குறுதியாக டாஸ்மாக் கடைகள் படிப்படியாகக் குறைக்கப்படும் என்று அதிமுக கூறியது. அதன்படி, உடனடியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியில் சிறப்பாகப் பந்து வீசிய தமிழக வீரா் நடராஜனுக்கு கூட்டத்தில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.\nஊரடங்கு காலத்திலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் - புகைப்படங்கள்\nமும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்\nமேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்- புகைப்படங்கள்\nகனமழையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்\nகொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்\nஜகமே தந்திரம் பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி - புகைப்படங்கள்\nமுட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்\nஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடல் விடியோ வெளியீடு\nஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதி ஃபேமிலி மேன் சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mugavari.in/2021/05/2-50.html", "date_download": "2021-06-16T11:09:07Z", "digest": "sha1:TLBRMS6DYSMCIOC6BYBWBZDDYRAYEKW2", "length": 12096, "nlines": 98, "source_domain": "www.mugavari.in", "title": "முதல்வர் நிவாரண நிதியிலிருந்து 2ஆம் கட்டமாக ரூ.50கோடி ஒதுக்கீடு.... - முகவரி", "raw_content": "\nHome / தமிழகம் / தலைப்பு செய்திகள் / முதல்வர் நிவாரண நிதியிலிருந்த��� 2ஆம் கட்டமாக ரூ.50கோடி ஒதுக்கீடு....\nமுதல்வர் நிவாரண நிதியிலிருந்து 2ஆம் கட்டமாக ரூ.50கோடி ஒதுக்கீடு....\nதமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய அவலமும் ஏற்பட்டது. இதற்கு ஒரே தீர்வு ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகளை அதிகரிப்பது, அனைவருக்கும் சரிவர மருத்துவம் கிடைப்பதே..\nஇதனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , கொரோனா தடுப்பு பணிகள், சிகிச்சை, நிவாரணம் உள்ளிட்ட தேவைகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் நன்கொடை வழங்கி வருகின்றனர்.\nஇந்நிலையில், இன்று வரை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு 181 கோடி ரூபாய் வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடை கொரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். இதுவரை பெறப்பட்ட தொகையில் இருந்து ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காகவும், மற்ற மாநிலங்களில் இருந்து ஆக்சிஜனை கொண்டு வரவும் ஏற்கெனவே முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.\nஇந்நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை ஆர்டி- பிசிஆர் உள்ளிட்ட பரிசோதனை கருவிகள் வாங்க பயன்படுத்தப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் 1.6 லட்சம் அளவுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலை வேண்டுமா இதோ பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்....\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு, கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இங்கு கூட்டுறவு பட்டயப் பயிற்ச...\nமூச்சுவிடாமல் பாடியவர் தனது இறுதி மூச்சியை நிறுத்திக் கொண்டார். எஸ்.பி.பி.மறைவினால் திரையுலகம் சோகத்தில் மூழ்கியது\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ்.பி.பியின் மறைவு திரையுலகத்...\nமனிதர்களைப் பற்றி புரிந்து கொள்ள மூன்று வழிமுறைகள் : என். கே. மூர்த்தியின் கேள்வி --பதில்\nபாலாஜி-ஆவடி கேள்வி : ஆவடி மாநகராட்சியில் பாராட்டும்படியான நிகழ்வு எதுவும் நடைபெறவில்லையா பதில்: அதிகாரிகளின் கவன குறைவினால் சில நல்லதும் ந...\nசென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை-முதல்வர்\nசென்னையில் முழு ஊரடங்கு கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேட்டூர் அணையில் இருந்து கா...\nகிர்கிஸ்தானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக எம்.பி கனிமொழி கடிதம்..\n'கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கியுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த, 800 மருத்துவ மாணவ - மாணவியரை, இந்தியாவுக்கு அழைத்துவர சிறப்பு விமானம் இயக்க வே...\nஆவடியில் அதிகரிக்கும் கொரோனா.. திணறும் அதிகாரிகள்...\nஆவடியில், கொரோனா தொற்று பாதிப்பு, கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு, ஏப்....\nதி. மு. க. மாபெரும் வெற்றிபெரும்: மெகா சர்வே முடிவு.\nதமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்வைத்து திமுக தனது தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஒவ்வொரு ...\nஆர்பிஐ அறிவிப்பை மீறி கடன் தவணை கேட்டு நெருக்கும் தனியார் நிதி நிறுவனங்கள்\nபொதுமுடக்கம் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. இதனால் பலரும் வேலையை இழந்துள்ளனர். சிலர் சம்பள வெ...\nதமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்\n.கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது.. இந்த தேர்தலில் திமுக 125 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்ப...\nஎறும்புகளே எறும்புகளே உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே பூமியில் ஊர்ந்த பூச்சியினமே உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/tamil-nadu-assembly-election-modi-amit-shah-plan-tn/", "date_download": "2021-06-16T09:59:31Z", "digest": "sha1:JV7GJSMNRNFUHQ45IREP4RZIZI6YJ7PK", "length": 26851, "nlines": 169, "source_domain": "www.nakkheeran.in", "title": "சட்டம���்ற தேர்தலின்போது அதிகாரத்தை கையிலெடுக்கும் மோடி, அமித்ஷா! அமுதா ஐ.ஏ.எஸ். நியமன பின்னணி! | nakkheeran", "raw_content": "\nசட்டமன்ற தேர்தலின்போது அதிகாரத்தை கையிலெடுக்கும் மோடி, அமித்ஷா அமுதா ஐ.ஏ.எஸ். நியமன பின்னணி\nமத்திய அரசு நிர்வாகத்தில் பிரதமருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் மோடியின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா. இவருக்கு பிறகு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத்தோவல், பிரதமரின் முதன்மை ஆலோசகர் பி.கே.சின்ஹா, ஆலோசகர்கள் அமர்ஜீத்சின்ஹா மற்றும் பாஸ்கர்குல்பே, பிரதமரின் கூடுதல் செயலாளராக கோபாலகிருஷ்ணன், இணை செயலாளர்களாக அரவிந்த் ஸ்ரீவஸ்தவா, சேஷாத்ரி, ருத்ரகௌரவ் ஸ்ரேஸ்த், ஸ்ரீதர், ரோஹித் யாதவ், தனிச்செயலாளர்களாக ராஜீவ்டாப்னோ, விவேக் குமார் அகியோர் மத்திய அரசு நிர்வாகத்தின் டாப் லெவல் உயரதிகாரிகள்.\nஇதில் இணைச் செயலாளர்களாக இருப்பவர்களுக்கு மாநில அரசுகளின் நிர்வாக நிலவரங்களை கண்காணிக்கும் பொறுப்புகள் கூடுதலாகப் பகிர்ந்தளிக்கப்படும். இந்த கட்டமைப்புக்குள்தான் இணைச் செயலாளராக பிரதமர் அலுவலகத்துக்குள் நுழைகிறார் தமிழகத்தைச் சேர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ்.\nபிரதமர் மோடியின் கூடுதல் செயலாளராக ஒன்றரை ஆண்டுகாலம் இருந்த டி.வி.சோம நாதன், 2017 நவம்பரில் தமிழக அரசு பணிக்கு திரும்பிய நிலையில், பிரதமரின் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பவர் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி கோபாலகிருஷ்ணன். மாநில தேர்தல்கள் தொடர்பாக கடந்த மாதம் நடந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்தில், மற்ற மாநிலங்களை கவனிக்க இணை செயலாளர் அந்தஸ்தில் 5 பேர் இருக்கும் நிலையில் தமிழகத்தை கவனிப்பதற்கென்று இணை செயலாளர் யாரும் இல்லை. தமிழகத்திற்காக ஒருவரை நியமிக்கலாம் என கோபாலகிருஷ்ணன் வலியுறுத்தியிருக்கிறார். இதுவரை, கோபாலகிருஷ்ணனே தமிழக நிலவரத்தை கூடுதல் சுமையாக கவனித்து வந்தார் .\nகடந்த வாரம் இதுகுறித்து மீண்டும் ஆலோசித்திருக்கிறார்கள். அப்போது, தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 50 பேரின் பயோ டேட்டாக்கள் ஆராயப்பட்டிருக்கின்றன. சிலர் தமிழக அரசின் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். சிலர் மீது சரியான ஒப்பீனியன் இல்லை. இந்த நிலையில்தான் அமுதாவை தேர்வு செய்துள்ளனர்.\n\"மத்திய அரசின் பணியாளர்கள் மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கும் மிசௌரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தே��ிய நிர்வாக அகாடமியின் (ஐ.ஏ.எஸ்.களுக்கான அகாடமி) பொது நிர்வாக பேராசிரியராக பணியாற்றினார் அமுதா. ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்வீசில் தேர்வாகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பது இந்த அகாடமி தான். இதில் பொது நிர்வாக பேராசிரியாக 2019 ஏப்ரல் முதல் பணியாற்றும் அமுதாவின் ரெக்கார்டுகள் க்ளீனாக இருந்தன. அதனால் டிக் அடித்திருக்கிறது பிரதமர் அலுவலகம்'' என்கிறார்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். இதற்கிடையே, அமுதாவின் கணவரான ஷம்புகல்லோலிகர் ஐ.ஏ.எஸ்.ஸுக்கும் தமிழக ராஜ்பவனுக்கும் நட்பு இருப்பதால் ராஜ்பவனின் சிபாரிசில் அமுதாவை தேர்வு செய்துள்ளனர் என்பதாகவும் ஐ.ஏ.எஸ். வட்டாரங்களில் பரவியுள்ளது.\nமதுரையை சேர்ந்த அமுதா, 1994-ல் தமிழகத்திலேயே முதலிடம் பிடித்து ஐ.ஏ.எஸ். ஆனார். கடலூர் மாவட்ட துணை ஆட்சியராக பணியில் இணைந்ததிலிருந்து கடந்த 26 ஆண்டு கால ஐ.ஏ.எஸ். சர்வீசில் ஈரோட்டில் கூடுதல் கலெக்டர், காஞ்சிபுரம் மற்றும் தர்மபுரி கலெக்டர், தமிழக தேர்தல் கூடுதல் கமிஷனர், உணவு பாதுகாப்புத்துறை பிரின்சிபில் செக்ரட்டரி, தொழிலாளர் நலத்துறை கமிஷனர், சுகாதாரத்துறையின் திட்ட இயக்குநர், பெண்கள் மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் என பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார் அமுதா.\nகாஞ்சிபுரம் கலெக்டராக இருந்தபோது மணல் மாஃபியாக்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தது, சென்னை பெருவெள்ளத்தின்போது ஆற்றிய பெரும் பணிகள் ஆகியவை அமுதாவின் செயல்திறன்களுக்கு புகழாரம் சூட்டின. அதேபோல கலைஞர் ஆட்சியிலும், ஜெயலலிதா ஆட்சியிலும் இருவரின் நன்மதிப்பை பெற்றவர் அமுதா. இருவரின் மறைவுக்கு பிறகு நடந்த இறுதி சடங்கில் இவரது பணிகள் போற்றப்பட்டன. குறிப்பாக, கலைஞரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய, நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்த சில மணி நேரத்திலேயே இறுதி சடங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்த அமுதாவின் அர்ப்பணிப்பு பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. அப்படிப்பட்டவரைத் தான் தனது அலுவலகத்தின் இணைச் செயலாளராக செலக்ட் செய்திருக்கிறார் பிரதமர் மோடி. ஆனால், இதுகுறித்து சீனியர் ஐ.ஏ.எஸ்.களிடம் விசாரித்தால், \"நிர்வாகத் திறன்-நேர்மை என்றெல்லாம் அமுதாவை பற்றி சொல்லப்பட்டாலும், திமுக ஆட்சி மாறவேண்டும் என அவர் வெளிப்படையாக இயங்கியவ��். அதனாலேயே கூட அவரை தேர்வு செய்திருக்க வேண்டும்''என்கிறார்கள்.\n2011 தேர்தல் நேரம் அது. கலைஞர் முதல்வர். அப்போது, தமிழகத்தின் கூடுதல் தேர்தல் அதிகாரியாக இருந்த அமுதா, தேர்தலில் மாற்றம் வேண்டும்; அனைவரும் வாக்களியுங்கள் என போஸ்டர் அடித்து ஒட்டியதுடன், அதுகுறித்து தெருவெங்கும் பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்தினார். இது அப்போது சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில், கலைஞருக்கு உளவுத்துறையினர் ரிப்போர்ட் தந்தனர். ஜெயலலிதாவின் யோசனையிலேயே இது நடப்பதாகவும் கலைஞருக்கு சொல்லப்பட்டது. தேர்தல் அதிகாரியாக இருந்த நரேஷ்குப்தாவை அழைத்து, என்ன இது என கலைஞர் கடிந்துகொள்ள, அமுதா அச்சடித்த போஸ்டர்கள் திரும்பப்பெறப்பட்டன, தெருநிகழ்ச்சிகளும் ரத்தானது. ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததும் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அமுதாவிடம், மாற்றம் வேண்டும்ங்கிற உங்களின் தெரு நிகழ்ச்சி மக்களிடம் நன்றாகவே ரீச்சானது என சொன்னார் ஜெயலலிதா.\nஜெயலலிதாவின் 2001-2006 ஆட்சி காலக்கட்டத்தில் ஈரோடு மாவட்ட கூடுதல் கலெக்டராக அமுதா இருந்த போது, கலெக்டர் கருத்தையா பாண்டியனின் அனுமதியில்லாமலே அவர் இயங்கியதில் பல்வேறு பிரச்சனைகளும், முறைகேடுகளும் நடந்தன. இதனால் அமுதாமீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய கலெக்டருக்கு அனுமதி தந்தவர் ஜெயலலிதா. இதனால் அமுதாவின் ஜுனியர்கள் பலரும் கலெக்டர் அந்தஸ்து பெற்றபோது இவரால் கலெக்டர் ஆக முடியாமல் இருந்தது. கலைஞர் மீண்டும் 2006-ல் ஆட்சிக்கு வந்ததும், அமுதாவின் கோப்புகள் அவரது பார்வைக்கு செல்ல, தமிழ்நாட்டு பொண்ணுன்னு சொல்லி அவர் மீதிருந்த குற்றச்சாட்டுகளை க்ளியர் செய்ய உத்தரவிட்டார் கலைஞர். அதன்பிறகே அவரால் கலெக்டர் ஆக முடிந்தது'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.\nஇப்படிப்பட்ட சூழலில், தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி, தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணி என இருமுனை போட்டிகள் நடந்தாலும் அல்லது அரசியலுக்கு ரஜினி வராத நிலையில் தி.மு.க. தனித்து போட்டியிட்டாலும் ஆட்சியை தி.மு.க.வே கைப்பற்றும் சூழல்கள் இருப்பதாக கிடைக்கும் தகவல்களில் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் கோட்டையிலுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். தற்போதைய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் பெரும்பாலும், அ.தி.மு.க. ஆட்சியே மீண்டும் வரவேண்டு��் என நினைக்கின்றனர். காரணம் இந்த ஆட்சியில்தான் தங்களால் சுதந்திரமாக செயல்பட முடிவதாகவும், ஆட்சியாளர்களுக்கு இணையாக சம்பாதிக்க முடிவதாகவும் நினைப்பதுதான்.\nகள நிலவரம் தி.மு.க.வுக்கு சாதகமாக இருப்பதால், கரோனா நெருக்கடிகளையும் அதனால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிகளையும் சுட்டிக்காட்டி, சட்டமன்ற தேர்தலை தள்ளிப் போட வைக்க மத்திய அரசுக்கு டெல்லியிலுள்ள தமிழக கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மூலம் கோட்டையிலுள்ள அ.தி.மு.க. ஆதரவு அதிகாரிகள் மறைமுக அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மத்திய அரசும் இதே கண்ணோட்டத்தில் இருப்பதால்தான் ஒன்றரை வருடங்களாக தமிழகத்தை கவனிக்க தனி அதிகாரி ஒருவரை நியமிப்பதில் அக்கறை காட்டாமல் தற்போது அதில் கவனம் செலுத்தி அமுதாவை நியமித்திருக்கிறது.\nஇந்த நிலையில், கரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் இன்னும் ஆறு மாதங்களுக்கு அதிகமாகவே நீடிக்கலாம் என நினைக்கும் மத்திய பாஜக அரசு, அதற்கேற்ப இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ரகசிய யோசனைகளை வழங்கி வருகிறது. தேர்தல் நேரத்தில் மத்திய அரசின் அதிகாரம் தமிழகத்தில் நேரடியாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் திட்டமிட்டுள்ளனர். அதாவது, கவர்னர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என முடிவு செய்திருக்கிறார்கள். அதற்கான திட்டமிடல்களை மெல்ல மெல்ல கவனிக்க வேண்டும் என்பதற்காகவே அமுதா நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே, மத்திய உள்துறையின் பாதுகாப்பு விவகார ஆலோசகராக தமிழகத்தை சேர்ந்த விஜயகுமார் ஐ.பி.எஸ். இருந்து வரும் நிலையில், அமுதாவின் நியமனம் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது'' என்கிறார்கள்.\nசசிகலா ஆடியோ... திடீர் ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமி... பங்கேற்காத ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை வரும் 11ஆம் தேதி கூடுகிறது\n திமுக செய்ய வேண்டியது என்ன\nஅமைச்சர் கே.என். நேரு திறந்துவைத்த சட்டமன்ற அலுவலகம்..\n'அதிமுகவினரை நீக்குவது கஷ்டமாக இருக்கிறது' - சசிகலாவின் 42வது ஆடியோ வெளியானது\n''இடி அமீனின் குணங்களை எடப்பாடி பழனிசாமியிடம் பார்க்கிறேன்'' - அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி கருத்து\n\"உடனடியாக அமைச்சரவை பொறுப்பு ஏற்காவிட்டால் ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும்\" முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி\nமுன்களப் பணியாளர்களுக��கு உதவி செய்த வையாபுரி\nமுதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்த நடிகர் விஜய்சேதுபதி\n\"எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்\" - இளம் நடிகை வேண்டுகோள்\nகனவை துரத்திய இளம் மனதை விடாமல் துரத்திய மரணம் - மனதை உறையவைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்\nசிறப்பு செய்திகள் 22 hrs\nசிவசங்கர் பாபா களமிறங்கிய நக்கீரன் இறுக்கிய போலீஸ் இனி தப்பிக்கவே முடியாது அடுக்கடுக்கான ஆதாரங்கள்\nதமிழ்நாடு பெயர் மாற்றம்: குழப்பம் ஏற்படுத்திய ராஜாஜி... அழுத்தம் கொடுத்த ம.பொ.சி\n“அந்த 25 நாட்களும் நிம்மதி இல்லாமல் துடிச்சோம்.. கடைசியில ரிசல்ட் ஜீரோவாகிப் போச்சு\"... ஆழ்ந்த வருத்தத்தில் தம்பி ராமையா\nகனவை துரத்திய இளம் மனதை விடாமல் துரத்திய மரணம் - மனதை உறையவைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்\n'ஆச்சி மிளகாய்த்தூள் வாங்கினால் டம்ளர் இலவசம்...' ஆரம்பக்காலத்தில் திருவிழாக்களில் கடைபோட்ட பத்மசிங் ஐசக் | வென்றோர் சொல் #37\n\"தாராவி பற்றி தமிழ் சினிமா கூறுவது உண்மையல்ல...\" ஆறாவயல் பெரியய்யா கூறும் தாராவி கதைகள்\nதமிழர்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்றானது இந்த சம்பவத்திற்குப் பிறகுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/producer-boney-kapoor-loses-rs-2-crore/", "date_download": "2021-06-16T10:52:50Z", "digest": "sha1:NQ3HVG2ZSLZR4NBSPH2SF7BJ2LA2C5XX", "length": 8284, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "படத்துக்காக போடப்பட்ட செட்டை சூறையாடிய புயல் - தயாரிப்பாளர் போனி கபூருக்கு ரூ.2 கோடி இழப்பு - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nபடத்துக்காக போடப்பட்ட செட்டை சூறையாடிய புயல் – தயாரிப்பாளர் போனி கபூருக்கு ரூ.2 கோடி இழப்பு\nNews Tamil News சினிமா செய்திகள்\nபடத்துக்காக போடப்பட்ட செட்டை சூறையாடிய புயல் – தயாரிப்பாளர் போனி கபூருக்கு ரூ.2 கோடி இழப்பு\nஇந்தியில் போனிகபூர் தயாரிப்பில், அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத���தில் உருவாகி வரும் படம் ‘மைதான்’. இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. நடிகர் அஜய் தேவ்கான், சையத் அப்துல் ரஹீமாக நடிக்கிறார். இந்தியில் தயாராகும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட உள்ளது.\nஇந்நிலையில், மைதான் படத்துக்காக மும்பையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த கால்பந்து மைதானம் செட் ஒன்று, அண்மையில் வந்த டவ்தே புயலால் கடுமையாக சேதமடைந்துள்ளது. புயல் தாக்கிய சமயத்தில் 40க்கும் மேற்பட்டோர் அந்த செட்டில் பணியாற்றி வந்துள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் இதனால் 2 கோடி ரூபாய் வரை தயாரிப்பாளருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nமைதான் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், தற்போது தமிழில் அஜித் நடிக்கும் வலிமை படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜகமே தந்திரம் படத்தில் இத்தனை பாடல்களா\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ரஜினி பட நடிகை\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,157பேர் பாதிப்பு- 13பேர் உயிரிழப்பு\nநேட்டோ பொதுச் செயலாளருடன் கனடா பிரதமர் ட்ரூடோ பேச்சு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,122பேர் பாதிப்பு- 17பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67696/Family-of-65-yr-old-Muslim-man-who-was-cremated-allege-three-cemeteries-denied-permission-for-his-burial", "date_download": "2021-06-16T11:44:04Z", "digest": "sha1:XU3W5Q7IWLYJQ5HI6IIOXJSU6M4IO5OM", "length": 9774, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனாவால் இறந்த தந்தை.. அடக்கம் செய்ய இடம் கிடைக்காமல் 5 மணி நேரம் அலைந்த மகன் | Family of 65 yr old Muslim man who was cremated allege three cemeteries denied permission for his burial | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nகொரோனாவால் இறந்த தந்தை.. அடக்கம் செய்ய இடம் கிடைக்காமல் 5 மணி நேரம் அலைந்த மகன்\nமும்பையில் கொரோனா உறுதிசெய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்த 65வயது இஸ்லாமிய நபரை அடக்கம் செய்ய இடம் கிடைக்காமல் அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடி அலைந்துள்ளனர்.\nஇஸ்லாமியரான அந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த புதன்கிழமை உறுதியாகியுள்ளது. சிறுநீரக செயலிழப்பு தொடர்பாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் உடல்நிலை சீரான நிலையில் மீண்டும் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது இதனை அடுத்து அவரை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திவிட்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.\nஇந்நிலையில், அவருக்கு கொரோனா உறுதி என அவரது மகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த தந்தையை தங்களுடைய மத நம்பிக்கையின் படி அடக்கம் செய்ய அவரது மகன் முயற்சி செய்தும் கொரோனாவால் உயிரிழந்ததால் அடக்கம் செய்ய இடம் மறுக்கப்பட்டுள்ளது.\nபல இடங்களிலும் இடம் மறுக்கப்பட்ட நிலையில் போரிவாலி பகுதியில் உள்ள கல்லறையில் குடும்பத்தினர் 8 பேர் கலந்துகொண்ட நிலையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இது குறித்து தெரிவித்த இறந்தவரின் மகன், தந்தையின் உடலை வைத்துக்கொண்டு 5 மணிநேரத்திற்கும் மேலாக அலைந்தேன். யாரும் உதவவில்லை. தொற்று பரவிவிடும் என அனைவரும் அச்சம் கொள்கின்றனர்.\nகடைசியாக போரிவாலி பகுதிக்குச் சென்று அடக்கம் செய்தோம் என தெரிவித்துள்ளார். இறந்தவரின் உடலை அடக்கம் செய்துவிட்டு குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனைக்குச் சென்று கொரோனா பரிசோதனை செய்துகொண்டனர்.\nமருத்துவரிடம் இருந்து அவரது 9மாத கர்ப்பிணி மனைவிக்கு பரவிய கொரோனா\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nகோவிஷீல்டு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரித்தது ஏன் - மத்திய அரசு விளக்கம்\nகொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை ஆம்புலன்ஸில் கொண்டுசெல்லும் 20 வயது கல்லூரி மாணவி\nவண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் விரைவில் அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\n+2 பொதுத்தேர்வை ரத்து செய்த உத்தரவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/2007/07/28/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-06-16T11:04:14Z", "digest": "sha1:US7L5562VSTCOBYKFHTQRICJXG4WDKZO", "length": 63610, "nlines": 660, "source_domain": "abedheen.wordpress.com", "title": "அப்துல் வஹ்ஹாப் பாகவி | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n28/07/2007 இல் 11:47\t(அப்துல் வஹ்ஹாப் பாகவி, ஆன்மீகம், இஜட். ஜபருல்லா, எழுத்தாளர்கள் (நாகூர்))\nமதிப்பிற்குரிய ஹஜ்ரத் மௌலவி எஸ்.அப்துல் வஹ்ஹாப் பாகவி (1933 – 2002)\nபாமரர்கள் அறிவுப் பாதையில் காலடி எடுத்து வைத்ததும் தம் அறியாமையை உணர்ந்து கொள்கிற அதே நேரத்தில் அறிஞர்கள் அறிவுத் துறையில் வெகுதூரம் நடந்து சென்ற பின்னர் தம் பலவீனத்தைப் பற்றித் தெரிந்து கொள்கிறார்கள். அதாவது – அறிஞர்கள் இறுதியில் தெரிந்து கொள்ளும் உண்மையைப் பாமரர்கள் ஆரம்பத்திலேயே தெரிந்து கொள்கிறார்கள்.\nநீங்கள் பாமரர்களில் ஒருவர் என்றால் உங்களுக்கு ஓர் உண்மையைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்; அறிஞர்கள் நீண்ட ஆராய்ச்சிக்குப் பின்னர் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு செய்தியை ஆரம்பத்திலேயே உணர்ந்து கொள்ளும் பேறு உங்களுக்கு கிடைத்திருக்கிறது\n–கவிஞர் இஸட். ஜபருல்லா முன்னுரை (‘இறை வணக்கம்’ முதற்பதிப்பு 1983) :\nஒரு பெரிய பொறுப்பு என்னிடத்திலே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது..\nநூலாசிரியரை அறிமுகம் செய்வது –\nபலரால் அறியப்பட்ட ஒருவர் வாசகர்களுக்குப் புதிய ஒருவரை\nஅடையாளம் காட்டுவது – அதனால்\nஅறிமுகப்படுத்தப்படுபவர் புகழ் அடைவது – இதைத்தான்\nவழக்கமாக அறிமுகம் என்று அழைப்பார்கள்.\nஇங்கு இது இரண்டு வகையிலும் எதிர் முனையில் அமைகிறது. ஏறத்தாழ அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி இலட்சோபலட்சம் வாசகர்களைத் தன் எழுத்தால் கவர்ந்த ‘சாபுநாநா’ அவர்களை – ஆம் , அவர்களை நான் அப்படித்தான் அழைப்பது வழக்கம் – இதுவரை ஒரு புத்தகம் கூட எழுதாத நான் அறிமுகப் படுத்துகிறேன். இதனால் அறிமுகப் படுத்தப்படுபவர் அல்ல- அறிமுகப் படுத்தும் நான் பெருமையும் புகழும் அடைகிறேன். வித்தியாசமான கோணந்தான்.. கல்லிலே உரசப்படுகிற தங்கம் அந்தக் கல்லில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. அது தங்கத்தின் குறையுமல்ல.. கல்லிலே உரசப்படுகிற தங்கம் அந்தக் கல்லில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. அது தங்கத்தின் குறையுமல்ல.. ஆனால்-ஓர் இரும்புத்தூண்டின் மேல் உரசப்படுகிற காந்தம் அந்த இரும்புத்துண்டில் தன் பாதிப்பை ஏற்படுத்தத் தவறுவதில்லை.\n– இங்கே ஒரு உரசலால் தன்னுள் ஏற்பட்ட பாதிப்பை உணர்ந்து கொண்ட ஒரு இரும்புதுண்டு காந்தத்தை அறிமுகப் படுத்த எத்தனிக்கிறது..\nஅப்போது பள்ளி மாணவன் நான். “ஹஜ்ரத். இவன் ஏதேதோ வினாக்களை எல்லாம் கேட்கிறான். மொத்தத்தில் இவன் மனம் ஒரு குப்பை கூடையாக மாறி இருக்கிறது. இவன் சந்தேகங்களை தீர்ப்பது உங்கள் பொறுப்பு..’ – எனப் பொறுப்பு சாட்டி சாபுநாநா அவர்களிடத்தில் என் தந்தையார் என்னைப் பிடித்துக் கொடுத்ததை – அப்போது என்னைச் சிறைப்பிடித்திருந்த- ‘அல்லாஹ் யார்.. அவனைப் பார்க்க முடியுமா.. ரசூலுல்லாஹ் மெஹ்ராஜ் சென்றது உண்மையா.. எப்படி.. குர் ஆன் அருளப் பட்டதுதானா..’ – இப்படிபட்ட வினா வேலிகளிலிருந்து என்னை விடுபடவைத்து இன்றைக்கு பெருமானார் விழாவில் கலந்து கொண்டு கருத்துக்களைப் பேசக் கூடிய அளவுக்கு என்னைத் தயார் படுத்தியதை நினைத்துப் பார்க்கிறேன்..’ – இப்படிபட்ட வினா வேலிகளிலிருந்து என்னை விடுபடவைத்து இன்றைக்கு பெருமானார் விழாவில் கலந்து கொண்டு கருத்துக்களைப் பேசக் கூடிய அளவுக்கு என்னைத் தயார் படுத்தியதை நினைத்துப் பார்க்கிறேன்.. இவர்களை நான் அறிமுகப் படுத்துவதா.. இவர்களை நான் அறிமுகப் படுத்துவதா..\n“இன்றைக்கு இருக்கிற இளைஞர்கள் பழகக் கூடாதவர்களோடு பழகி, படிக்கக் கூடாததைப் படித்து வழி தவறிப் போகிறார்கள். ‘தொழுது வாருங்கள்’ என்று கூறினால் ‘தொழுகை அவசியமா..\n-ஒருநாள் சாபுநாநானா இப்படிக் குறைபட்டுக் கொண்டார்கள். நான் கேட்டேன் – யாரிடத்தில் என்ன கேட்பது என்று தெரியாத பருவம்தானே – அதனால் த���ணிந்து கேட்டேன்..\n“அவர்கள் அப்படிக் கேட்டால் என்ன தப்பு.. நீங்கள்தான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல அவர்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும்..”\n நான் ஊசி ஏற்றுவது போலச் சொல்லுகிறேன். நீங்கள் வாழைப் பழமாக இருக்க வேண்டுமே.. இரும்பாக அல்லவா இருக்கிறீர்கள்..” – இடைவெளியே இல்லாது வந்த விடை என்னை ஸ்தம்பிக்க வைத்தது. அவர்களே தொடர்கிறார்கள்..\n: “ஏன் இப்படிக் கேளுங்கள்.. இரும்பிலே ஊசியை நுழைக்க என்ன வழி என்று. வழி இருக்கிறது. இரும்பை நெருப்பில் இட்டு உருக்க வேண்டும். அது குழம்பாகப் பரிணமிக்கும்போதே ஊசியை அதற்குள் செலுத்த வேண்டும்; வாழைப்பழத்தினுள் எவ்வளவு சுலபமாக ஊசியைச் செருக முடியுமோ அவ்வளவு சுலபமாக உருவி விடவும் முடியும். ஆனால் சூடு ஆறிய பிறகு இரும்பு தன்னுள் நுழைக்கப்பட்ட ஊசியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள முடியும்..புரிகிறதா.. இரும்பிலே ஊசியை நுழைக்க என்ன வழி என்று. வழி இருக்கிறது. இரும்பை நெருப்பில் இட்டு உருக்க வேண்டும். அது குழம்பாகப் பரிணமிக்கும்போதே ஊசியை அதற்குள் செலுத்த வேண்டும்; வாழைப்பழத்தினுள் எவ்வளவு சுலபமாக ஊசியைச் செருக முடியுமோ அவ்வளவு சுலபமாக உருவி விடவும் முடியும். ஆனால் சூடு ஆறிய பிறகு இரும்பு தன்னுள் நுழைக்கப்பட்ட ஊசியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள முடியும்..புரிகிறதா..\nபுரியவில்லை என்று சொல்ல நான் வெட்கப்பட்டாலும் என்முகம் காட்டிக் கொடுத்து விடுகிறது. விளக்குகிறார்கள்:\n‘இரும்பு போன்ற உள்ளங்களை அன்பு எனும் நெருப்பால் கனிய வைக்க முடியும். அந்த வேலையைத்தான் உங்களைப் போன்ற இளைஞர்களைக் கூட்டிவைத்து நான் செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் உள்ளங்கள் கனிந்து வரும்போது என் அறிவுரைகளை அது ஏற்றுக் கொள்வதோடு கெட்டியாகவும் பிடித்துக் கொள்ளும் , இன்ஷா அல்லாஹ்..\nஇப்படி இளைஞர்களை வழி முறைப்படுத்துவதை , அவர்களைக் கொண்டு ஓர் அறிவு வட்டத்தை ஏற்படுத்துவதைத் தன் வாழ்வின் இலட்சியமாகக் கொண்ட சாபுநாநானா அவர்களை நான் அறிமுகப் படுத்துவதா.. எப்படி அறிமுகப் படுத்த எதைச் சொல்லி அறிமுகப் படுத்த.. \n‘விந்தியன்’ என்ற பெயரிலும் இன்னும் பல புனைபெயர்களிலும் – பல முன்னணி வார இதழ்களில் கதைகள் எழுதி வந்தார்களே அந்தக் கதாசிரியரை அறிமுகப்படுத்துவதா.. அல்லது வேலூர் பாக்கி���த்துஸ் ஸாலிஹாத்தில் ‘மௌலவி’ பட்டப் படிப்பு படித்துக் கோண்டிருக்கும்போதே ‘மணிவிளக்கு’ மாத இதழில் ‘மக்கா யாத்திரை’ என்ற தலைப்பில் அழகான ஒரு ஹஜ் பயணத் தொடர் எழுதி வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுதலைப் பெற்றார்களே..அதைச் சொல்லி அறிமுகப் படுத்துவதா.. அல்லது வேலூர் பாக்கியத்துஸ் ஸாலிஹாத்தில் ‘மௌலவி’ பட்டப் படிப்பு படித்துக் கோண்டிருக்கும்போதே ‘மணிவிளக்கு’ மாத இதழில் ‘மக்கா யாத்திரை’ என்ற தலைப்பில் அழகான ஒரு ஹஜ் பயணத் தொடர் எழுதி வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுதலைப் பெற்றார்களே..அதைச் சொல்லி அறிமுகப் படுத்துவதா.. – அல்லது இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் ‘ இஹ்யாவு உலூமிதீ’னுக்கு அழகிய தமிழுருக் கொடுத்துப் பல நூல்களைப் பல தலைப்புகளில் எழுதி – இதுவரை ‘இஹ்யா’வை இப்படித் தமிழாக்கித் தந்தவர் இன்றளவும் எவருமில்லை எனும் பெயரை, புகழைத் தமக்கென ஆக்கிக் கொண்டுள்ளார்களே.. – அல்லது இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் ‘ இஹ்யாவு உலூமிதீ’னுக்கு அழகிய தமிழுருக் கொடுத்துப் பல நூல்களைப் பல தலைப்புகளில் எழுதி – இதுவரை ‘இஹ்யா’வை இப்படித் தமிழாக்கித் தந்தவர் இன்றளவும் எவருமில்லை எனும் பெயரை, புகழைத் தமக்கென ஆக்கிக் கொண்டுள்ளார்களே.. அதைச் சொல்லி அறிமுகப் படுத்துவதா.. அதைச் சொல்லி அறிமுகப் படுத்துவதா..\nஅல்லது யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் , மெஜஸ்டிக் பப்ளிஷர்ஸ் , பூஸரி பப்ளிஷர்ஸ், தம்பி புக் செண்டர், எஸ்ஸேவி பதிப்பகம் போன்ற புத்தக நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இவர்கள் நூல்களை இன்றளவும் ஒன்றுக்கு மேற்பட்ட பதிப்புகளாக வெளியிட்டு வருகிறனவே.. அதைச் சொல்லி அறிமுகப் படுத்துவதா..\nஎதைச் சொல்லி அறிமுகப் படுத்துவது .. எதைச் சொன்னாலும் அது நீங்கள் அறிந்த செய்தியாகத்தானே இருக்கும்..\nஇவர்கள் இயற்பெயர் செய்யது அப்துல் வஹ்ஹாப். இவர்கள் நாகூரில் 8-10-1933இல் பிறந்தார்கள். தந்தையார் பெயர் முஹம்மது கௌஸ் சாகிப். தாயார் பெயர் செல்ல நாச்சியார். 1955இல் வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தில் மௌலவி பட்டம் பெற்றார்கள்.\n-இப்படி கூறினால் இது இவர்கள் சம்பந்தப் பட்ட புள்ளி விவரமாக அமையுமே தவிர அறிமுகமாக அமையாதே.. பின்னர் எப்படி அறிமுகப் படுத்துவது.. பின்னர் எப்படி அறிமுகப் படுத்துவது..\nஒருநாள் இப்படித்தான் ஒருவர் வந்தார். வட்டமான முகம். அதற்கு அணி செய்யும் அழகான தாடி – கையிலே ஓர் ஊன்று கோல் – வயது அறுபதுக்கு மேல் இருக்கும். காய்ந்திருந்த நெற்றி அவர் வேளை தவறாத தொழுகையாளி என்று பறைசாற்றியது.\nநாங்கள் நாகூர் தர்கா அலங்கார வாசல் திண்ணையில் வட்டமாக அமர்ந்திருந்தோம். சுவரில் சாய்ந்து கொண்டு சாபுநாநா அவர்கள் நல்ல நட்பைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தார்கள்.\n“ஒரு பானை குடிநீரில் ஒரு கையளவு உப்பைக் கலந்தால் முதலில் அந்த நீரில் இருக்கிற குடிக்கிற பக்குவத்தையும் அந்த உப்பு எடுத்து விடுகிறது. ஆனால் பாலிலே கலக்கப்படுகிற ஒரு துளி தேன் பாலின் சுவையை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. நட்பு தேனைப் போல இருக்க வேண்டும். உப்பைப் போல இருக்கக் கூடாது. தவிர தேனுக்கு இன்னொரு குணமும் உண்டு. எந்தப் பொருளைத் தன்னோடு சேர்த்தாலும் அதைக் கெட வைக்காது..”\n“அஸ்ஸலாமு அலைக்கும்..” – அந்தப் பெரியவரின் குரல் சாபுநாநாவின் விளக்கத்தைத் தடை செய்தது. பேச்சு தடைப்பட்டு விட்டதே என்ற ஆதங்க உணர்வோடு “வ அலைக்குமுஸ்ஸலாம்” என்று பதில் கூறினோம்.\n நான் சிங்கப்பூரில் இருந்து வருகிறேன். ‘இஹ்யா’வை தமிழிலே எழுதிவரும் மௌலவி அப்துல் வஹ்ஹாப் பாகவியைப் பார்க்க வேண்டும். அவர்களுடைய வாசகன் நான். அவர்கள் எழுதிய எல்லாப் புத்தகங்களையும் நான் படித்திருக்கிறேன். நாகூரில்தான் அவர்கள் இருக்கிறார்கள் எனச் சென்னையில் சொன்னார்கள். அவர்கள் வீட்டை அடையாளம் காட்ட முடியுமா..\nநாங்கள் யாவரும் ஆவலோடு சாபுநாநா அவர்கள் முகத்தைப் பார்த்தோம்.\n பாகவி சாபுவைக் காண வந்தீர்களா.. அவர்கள் ஊரில் இல்லையே.. கோயம்புத்தூர் போய் இருக்கிறார்கள். வர ஒரு வாரமாவது ஆகும்..” – முகத்தில் எந்த சலனமுமில்லாமல் பதில் கொடுத்தார்கள் சாபுநாநா அவர்கள்.\n“நாளை நான் போக வேண்டுமே.. அவர்களைப் பார்த்து , அவர்கள் அறிமுகத்தைப் பெற வேண்டும் என்ற ஆவலோடு வந்தேன். அல்லாஹ்வின் நாட்டமில்லை போலும்.. அவர்களைப் பார்த்து , அவர்கள் அறிமுகத்தைப் பெற வேண்டும் என்ற ஆவலோடு வந்தேன். அல்லாஹ்வின் நாட்டமில்லை போலும்.. இன்ஷா அல்லாஹ் இன்னொரு முறை பார்ப்போம்.. இன்ஷா அல்லாஹ் இன்னொரு முறை பார்ப்போம்..” என்ற அந்தப் பெரியவரின் குரலில் ஏமாற்றம் வெளிப் பட்டது. பின் தர்காவினுள் சென்றுவிட்டார்.\n“சரி எல்லோரும் எழுந்திருங்கள். நாம் கடற்கரைக்குச் சென்று விடுவோம்; யாராவது என்னை அடையாளம் காட்டிவிடப் போகிறார்கள்” என்றவாறு எழுந்த சாபுநாநா அவர்களைப் பின்பற்றிக் கடற்கரைக்கு நடந்தோம். கடற்கரையில் அமர்ந்த உடனேயே என்னுள் இதுவரை அடக்கி வைத்திருந்த கேள்வியைக் கேட்டேன்…\n“அந்தப் பெரியவர் ஆசையோடுதானே கேட்டார்.. நீங்கள் ஏன் உண்மையைக் கூறவில்லை.. நீங்கள் ஏன் உண்மையைக் கூறவில்லை..\n“காரணமாகத்தான்..’இஹ்யா’வை எழுதிய ஒருவரை அவர் எப்படிக் கற்பனை செய்து வந்திருப்பார்.. உங்களுக்குத் தெரியுமா நீண்ட தாடியோடும் – கையிலே ‘தஸ்பீஹ்’ மணியோடும் – விரித்த முஸல்லாவில் அமர்ந்திருக்கும் ஒரு பெரிய மனிதராக என்னைக் கற்பனை செய்து வந்திருக்கும் அவரிடம் – ‘நான்தான் அந்த பாகவி’ – என்று என்னை அடையாளம் காட்டினால் அவர் ஏமாற்றமடைவது ஒரு புறம் இருக்கட்டும். நான்தான் உண்மையிலேயே அந்த நூல்களை எழுதியவன் என்று நம்புவாரா.. நீண்ட தாடியோடும் – கையிலே ‘தஸ்பீஹ்’ மணியோடும் – விரித்த முஸல்லாவில் அமர்ந்திருக்கும் ஒரு பெரிய மனிதராக என்னைக் கற்பனை செய்து வந்திருக்கும் அவரிடம் – ‘நான்தான் அந்த பாகவி’ – என்று என்னை அடையாளம் காட்டினால் அவர் ஏமாற்றமடைவது ஒரு புறம் இருக்கட்டும். நான்தான் உண்மையிலேயே அந்த நூல்களை எழுதியவன் என்று நம்புவாரா.. அவர் அடையும் அந்த ஏமாற்றத்தை விட – பார்க்க முடியவில்லையே என்ற ஏமாற்றமே பரவாயில்லை. நான் உண்மையைக் கூறாதது இதற்காகத்தான்.. அவர் அடையும் அந்த ஏமாற்றத்தை விட – பார்க்க முடியவில்லையே என்ற ஏமாற்றமே பரவாயில்லை. நான் உண்மையைக் கூறாதது இதற்காகத்தான்..\nஇன்றைக்கும் இப்படித்தான். ‘இவரா இத்தனை நூல்களை எழுதியவர்..’ என்ற வியப்புணர்வைத் தோற்றுவிக்கும் தன்மை இன்னும் மாறவே இல்லை.\nவெள்ளைக் கைலி – வெள்ளை முழுக்கைச் சட்டை – தொப்பி போடாத, குறுகலாக கிராப் செய்யப்பட்டு அழகான மீசையோடு கூடிய முகம் – கையிலே எந்நேரமும் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட் – பக்கத்திலேயே சிகரெட் பெட்டியும் லைட்டரும் – கூட எப்போதும் சூழ்ந்திருக்கும் இளைஞர் கூட்டம்…\nசற்று கற்பனை செய்து பாருங்கள். இதுதான் மௌலவி எஸ்.அப்துல் வஹ்ஹாப் பாகவி. நம்புவது சற்று கடினமாகத்தான் இருக்கும். என்றாலும் நம்பித்தானே ஆக வேண்டும். உண்மை அதுதானே..\nஒருமுறை நாங்கள் கேட்டோம் : ‘ஓதிப் பார்���்கிறோம்’ என்றும் ‘செய்வினை எடுக்கிறோம்’ என்றும், கூறிப் பலபேர் ஆட்டுத் தலையும் சேவலும் கேட்டு ஒன்றுமறியாத மக்களை அந்த ஒப்பற்ற கலையின் பெயரால் ஏமாற்றுகிறார்களே.. அந்தக் கலையை நீங்கள் அறிய மாட்டீர்களா.. அந்தக் கலையை நீங்கள் அறிய மாட்டீர்களா.. அதில் தாங்கள் ஈடுபட்டுப் பொதுத் தொண்டு புரிந்தால் என்ன.. அதில் தாங்கள் ஈடுபட்டுப் பொதுத் தொண்டு புரிந்தால் என்ன..\n“நிச்சயாக அது என்னால் முடியும். ஆனால் யோசித்துச் சொல்லுங்கள். அதில் நான் ஈடுபட்டால் இப்படி அமர்ந்து எப்போதும் பேசிக் கொண்டிருக்க முடியாது. எழுத்தாளன் அப்துல் வஹ்ஹாப் அங்கே இருக்க மாட்டான்..என்ன சொல்கிறீர்கள்..” என்று அவர்கள் வினவியபோது நாங்கள் சொன்னோம்:\n“பொதுப்பணிக்காக நாங்கள் இந்த இழப்புகளை ஏற்கவேண்டும் என்றால் அதற்கு நாங்கள் தயார்..\nஇந்தப் பொதுப்பணி ஏறத்தாழ பத்தாண்டுகளாத் தொடர்கிறது. ஆனால் பத்து ஆண்டுகளாக எழுத்துலகத்தோடு தொடர்பே இல்லாமல் இருந்த அவர்களை மீண்டும் எழுதத் தூண்டியது ஒரு மடல். அது எந்த பத்திரிக்கை அவர்களின் முதல் எழுத்தைப் பிரசுரித்ததோ அந்த ‘மணிவிளக்கு’ப் பத்திரிக்கையின் ஆசிரியரும் தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவருமான அல்ஹாஜ் A.K.A. அப்துல் ஸமது சாஹிப் அவர்களின் மடல். அது ‘உங்கள் அறிவு இந்தச் சமுதாயத்துக்கு முழுதும் பயன்பட வேண்டும் என எண்ணுகிறேன். மணிவிளக்கில் ஒரு தொடரைத் துவக்குங்கள்..’ என அன்புக் கட்டளையிட்டது.\nஇறைவன் நாட்டத்தை யாரால் மாற்ற முடியும்.. அன்றுவரை அவர்களுக்குள் தூங்கிக் கிடந்த எழுத்தாளன் உயிர்த்துடிப்புடன் எழுந்து விட்டான். ஆம்.. அன்றுவரை அவர்களுக்குள் தூங்கிக் கிடந்த எழுத்தாளன் உயிர்த்துடிப்புடன் எழுந்து விட்டான். ஆம்.. மறுபடி எழுத்துலகம் அவர்களை ஆகர்ஷிக்கத் துவங்கி விட்டது. பயன்..\nமணிவிளக்கில் ‘மின்ஹாஜூல் ஆபிதீன்’ – ‘பக்தர்களின் பாதை’ என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் ‘ஞானக் கோட்டையின் தலைவாசல்’ என்ற தலைப்பில் துவங்கி நடைபோடுகிறது. ‘இறை வணக்கம்’ என்ற இந்நூல் உங்கள் கைகளிலே தவழ்கிறது. இன்ஷா அல்லாஹ் அடுத்த வெளியீடான ‘தர்க்கத்துக்கு அப்பால்..’ உங்கள் கரங்களுக்கு வரும் திங்களுக்குள் வரும்.\nதலைவர் அப்துஸ் ஸமது சாஹிப் அவர்கள் ஒருமுறை என்னிடம் கூறினார்கள் – ‘எளிய நடை – அரிய கருத்��ோட்டம் – தெளிவான விளக்கங்கள் – புரிய வைக்கும் உதாரணங்கள் – பன்மொழித் தேர்ச்சி – அழகான தமிழ் வார்த்தைப் பிரயோகம் – எல்லாவற்றுக்கும் மேலாக சுய சிந்தனை – இவைகளே இவரைச் சிறந்த எழுத்தாளராகவும் தேர்ந்த மொழிபெயர்ப்பாளராகவும் தமிழறிந்த மக்களிடையே அறிமுகம் செய்தன..’ என்று.\nஇதைவிட ஓர் அழகான அறிமுகத்தை என்னால் செய்துவிட முடியுமா.. என்றாலும் எழுத்தாளர் என்ற சிறிய வட்டத்துக்குள் மட்டும் வைத்து சாபுநாநா அவர்களை எங்களால் பார்க்க முடியவில்லை. எங்கள் உள்ளங்களில் மெய்யறிவைத் தருகின்ற ஞானாசிரியராகவும் அவர்கள் பரிணமித்துக் கொண்டிருப்பதைச் சொல்லத்தான் வேண்டும்.\nஇந்த நூலில் ஒரு இடத்தில் குறிப்பிடப் படுகிறது : ‘தத்துவ வார்த்தைகளைக் காலையில் இருந்து மாலை வரை சொல்லிக் கொண்டிருந்தாலும் பச்சைக் கிளிக்கு தத்துவஞானி என்று யாரும் பெயர் சூட்ட முடியாது..’ என்று.\nஇங்கு சில அறிவுரைகளைக் கற்ற ஒரு கிளிப்பிள்ளை தன் ஆசானைப்பற்றி உங்களிடம் கூறி முடித்திருக்கிறது. அவ்வளவுதான். இதுதான் உண்மை.\n-கவிஞர் இஸட். ஜபருல்லா- (‘இறை வணக்கம்’ முதற்பதிப்பு 1983)\nஅடக்கத்தின் உருவமாய்த் திகழ்ந்த ஆன்மீகப் பேரொளி நாடி வந்தவர்க்கெல்லாம் ஞானச்சாறு பிழிந்து தந்த நவீனச் சித்தர் நாடி வந்தவர்க்கெல்லாம் ஞானச்சாறு பிழிந்து தந்த நவீனச் சித்தர் ‘இறைஞானி’ என்றும் ‘ஞானத் தந்தை’ என்றும் தம் அன்பர்களால் அழைக்கப்பட்டவர். ;’பன்னூலாசிரியர்’ என்று பாராட்டப்பட்டவர்; நாகூர் ஆண்டவரின் நற்குடியைச் சேர்ந்தவர். பாதுஷா அவர்களின் பரம்பரையில் வந்தவர். அன்பர்களையெல்லாம் ஞான மார்க்கத்திற்கு அழைத்துக் கொண்டிருந்த அவரை, அண்மையில் ஆண்டவன் தன்னிடம் அழைத்துக் கொண்டான். அனைத்து மனிதர்களையும் அகிலத்திற்கு அனுப்பி வைப்பவன் அவனே ‘இறைஞானி’ என்றும் ‘ஞானத் தந்தை’ என்றும் தம் அன்பர்களால் அழைக்கப்பட்டவர். ;’பன்னூலாசிரியர்’ என்று பாராட்டப்பட்டவர்; நாகூர் ஆண்டவரின் நற்குடியைச் சேர்ந்தவர். பாதுஷா அவர்களின் பரம்பரையில் வந்தவர். அன்பர்களையெல்லாம் ஞான மார்க்கத்திற்கு அழைத்துக் கொண்டிருந்த அவரை, அண்மையில் ஆண்டவன் தன்னிடம் அழைத்துக் கொண்டான். அனைத்து மனிதர்களையும் அகிலத்திற்கு அனுப்பி வைப்பவன் அவனே\nபறவையின் சிறகாகப் பரிணமிக்கும் அவன்தான், ���ேடனின் கையில் அம்பாகவும் விளங்குகிறான். ஓர் இலையின் அசைவு கூட அவனுடைய நாட்டமில்லாமல் நடைபெறுவதில்லை என்றால் , இறைவனின் தீர்ப்புக்கு மேல் முறையீடு ஏது இருந்தாலும் இதயம் அவனிடமே முறையிட்டு முணுமுணுக்கிறது. எங்கள் ஆன்மீகச் சுடரொளியை இன்னும் சற்று காலமாவது எங்களோடிருக்க, எங்களுக்காக இருக்க அனுமதித்திருக்கக்கூடாதா \nஅவர் எங்கள் தந்தையாய்த் திகழ்ந்தவர். அவர் எங்கள் தைரியமாய் இருந்தார் எங்கள் குடும்பத்தின் தருவாய் விளங்கினார். எங்கள் குழந்தைகளுக்கும் குருவாய்த் துலங்கினார். சொந்த துயரங்களோடு நாங்கள் சோகம் கொண்டு நிற்கிறோம் எங்கள் குடும்பத்தின் தருவாய் விளங்கினார். எங்கள் குழந்தைகளுக்கும் குருவாய்த் துலங்கினார். சொந்த துயரங்களோடு நாங்கள் சோகம் கொண்டு நிற்கிறோம் ஆன்மீகச் சுடரொளியை அள்ளி அள்ளித்தரும் அரிய நூல்களை எழுதிய மேதை அவர் ஆன்மீகச் சுடரொளியை அள்ளி அள்ளித்தரும் அரிய நூல்களை எழுதிய மேதை அவர் இமாம் கஸ்ஸாலியின் புகழ் பெற்ற நூல்களைத் தக்க விளக்கங்களுடன் தமிழுக்குத் தந்தவர் இமாம் கஸ்ஸாலியின் புகழ் பெற்ற நூல்களைத் தக்க விளக்கங்களுடன் தமிழுக்குத் தந்தவர்\nஅவருடைய ஞான சபையில்தான் எத்தனை பேராசிரியர்கள் எத்தனை பெருங் கவிஞர்கள் எத்தனையெத்தனை பெருந்தகையாளர்கள்….தொழிலதிபர்கள் முதல் தொழிலாளர்கள் வரை சம மரியாதையோடு கூடியிருக்கும் சபை அது இரவெல்லாம் பேசிக் கொண்டிருப்பார்- ஊரே உறங்கும் நள்ளிரவில் எங்கள் உள்ளங்களை விழித்துக் கொள்ள வைத்த உரைகள் அவை. ஒலி நாடாக்களாக இருக்கும் அவையெல்லாம் நூல் வடிவம் பெற வேண்டும் இரவெல்லாம் பேசிக் கொண்டிருப்பார்- ஊரே உறங்கும் நள்ளிரவில் எங்கள் உள்ளங்களை விழித்துக் கொள்ள வைத்த உரைகள் அவை. ஒலி நாடாக்களாக இருக்கும் அவையெல்லாம் நூல் வடிவம் பெற வேண்டும் ஞான மார்க்கத்தில் எங்களை நடத்திச் சென்ற ‘இறை ஞானி இன்று இல்லை ஞான மார்க்கத்தில் எங்களை நடத்திச் சென்ற ‘இறை ஞானி இன்று இல்லை ஆனால் அவர் காட்டிய வழி இதோ எங்கள் விழிகளின் முன் விரிந்து கிடக்கிறது\nஎங்கள் இதயங்களில் உறைந்து விட்டார் \n-நன்றி : முஸ்லீம் முரசு ( Oct’2002)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூ��் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nஉஸ்தாத் ஸலாமத் அலி கான் (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viral48post.com/?p=5040", "date_download": "2021-06-16T11:16:53Z", "digest": "sha1:3QYLWOBZPNIOPGIGZXBCBVMEGH6GPB4F", "length": 9410, "nlines": 40, "source_domain": "viral48post.com", "title": "விராட் கோஹ்லியின் ஜேர்சி இலக்கத்திற்கு பின்னால் இப்படி ஒரு சோகமா…! நீங்க கண்டிப்பா சாக் ஆகிடுவிங்க. சதம் அடித்ததும் கையை பின்னல் காட்டுவதும் இதற்குத்தான்", "raw_content": "\nவிராட் கோஹ்லியின் ஜேர்சி இலக்கத்திற்கு பின்னால் இப்படி ஒரு சோகமா… நீங்க கண்டிப்பா சாக் ஆகிடுவிங்க. சதம் அடித்ததும் கையை பின்னல் காட்டுவதும் இதற்குத்தான்\nDecember 24, 2020 December 24, 2020 admin 2Leave a Comment on விராட் கோஹ்லியின் ஜேர்சி இலக்கத்திற்கு பின்னால் இப்படி ஒரு சோகமா… நீங்க கண்டிப்பா சாக் ஆகிடுவிங்க. சதம் அடித்ததும் கையை பின்னல் காட்டுவதும் இதற்குத்தான்\nதற்போதைய உலகில் அதிகம் விரும்பப்படும் விளையாட்டுகளில் கால்பந்துக்கு அடுத்த இடத்தை கிரிக்கெட் பிடிக்கிறது. அந்த அளவுக்கு அசுர வளர்ச்சியை கண்டுள்ளது கிரிக்கெட். ஆரம்ப காலங்களில் ஒருசில நாடுகள் மட்டுமே விளையாடி வந்த இந்த போட்டியை தற்போது பல நாடுகளும் விளையாட ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த கிரிக்கெட் போட்டியானது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகையான போட்டிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் டெஸ்ட் போட்டிகளில் இத்தனை ஆண்டுகளாக எந்த வீரரும் தங்களது ஜெர்சிக்கு பின் தங்களது எண்களை அச்சிடக்கூடாது என இருந்தது. ஆனால் ���ற்போது அதுவும் நீங்கி விட்டது. டெஸ்ட் தொடரிலும் வீரர்கள் தங்களது எண்களை தங்களது ஆடைகளில் அச்சிட்டுள்ளனர்.\nஇந்திய வீரர்களை பொறுத்தவரையில் அவர்களின் பெயரை விட அவர்களின் எண்களை சொன்னாலே நமக்கு நன்றாக தெரியும். இப்படி ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக்கான எங்களை தேர்வு செய்து அதனை தங்களது ஆடையில் அச்சிட்டுள்ளனர். விராட் கோஹ்லி ஜெர்சி எண் 18.\nஇந்த எண்களுக்கு பின்னால் இத்தனை சோகமா அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இந்திய அணியின் தற்போதைய அணி தலைவராக செயல்பட்டு வருபவர் விராட் கோலி. இவர் தனக்கான எண்ணாக தேர்வு செய்திருப்பது 18. இது இவருக்கு மிகவும் ராசியானதாகவே அமைந்துள்ளது. இதற்கான காரணத்தை விராட் கோஹ்லி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.\nஅதில், நான் இந்த எண்னை தேர்வு செய்ய காரணம் என் அப்பா தான். அவர் இறந்த தேதி 18 டிசம்பர் 2006. அந்த நாளை அவரின் நினைவாக எனது ஜெர்சி எண்ணாக சேர்த்துக்கொண்டேன். இந்த எண் என்னுடன் இருக்கும் போது என் அப்பாவே என்னுடன் இருப்பதாக தோன்றும் எனவும் கூறினார்.\n47 பந்துகளில் 120 ரன்கள்.. சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரின் ஓவரை சல்லி சல்லியாக நொறுக்கிய சூர்ய குமார் யாதவ்\nஐ.பி.எல் தொடரில் 10 அணிகள் பங்கேற்க அனுமதி.. புதிய இரண்டு அணிகளும் இவைதான் \nஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச தனிநபர் ஓட்டங்களை குவித்த டாப் 10 வீரர்கள் விபரம்.. முதலிடத்தில் நம்ம தல டோனி. எத்தனை ஓட்டங்கள் தெரியுமா \nஉங்க உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லயா.. பப்ளிக் ப்ளேஸ்ல இப்படியா பண்ணுவிங்க – கமெராவில் சிக்கிய சூர்யகுமார் யாதவ் \nநான் ஒன்றும் பவர் ஹிட்டர் கிடையாது. ஆனால் இவர்கள் இருவரிடமிருந்தும் அதனை கற்றுக்கொள்வேன் – 7 வருடங்களின் பின்னர் மஞ்சல் ஜேர்சியில் களமிறங்கும் புஜாரா ஓபன் டாக்\nஅட கே வலம் கெட்ட நாய்களா.. ‘இந்தியர்களை கேவலப்படுத்திய இங்கிலாந்து அணியின் இரு பிரபல வீரர்கள்.. பழைய ஆதாரங்கள் தோண்டி எடுக்கப்படுகிறது.’\n‘இந்த உலகக்கோப்பை தொடரில், நான் தான் இந்திய அணியின் கேப்டனாக இருப்பேன் என நம்பினேன். டோனி அதை கெடுத்து விட்டார்.’ – மனம் உருகி பேசிய யுவராஜ் சிங்\nதமிழக வீரருக்கு ஆசை காட்டி மோசம் செய்த பி.சி.சி.ஐ.. திறமை இருந்தும் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சுந்தரை புறந்தள்ளிய தேர்வுக்க��ழு – சாரமாறியாக விளாசும் ரசிகர்கள்\nPractice Match முடிஞ்சதும் பேக்கை தூக்கிக்கொண்டு சைலண்டாக கிளம்பிய ஷர்துல் தாகூர்.. ‘சார் அங்க பாருங்க’ என ரவி சாஸ்திரியின் காதுக்குள் சொன்ன ரிஷப் பண்ட் – நடந்தது என்ன \nஇலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்னவுக்கு வலைவீசும் கோலி, வில்லியம்சன்.. கோலிக்கு 123, வில்லியம்சனுக்கு 183 இருவரின் பிளானில் சிக்குவாரா திமுத் இருவரின் பிளானில் சிக்குவாரா திமுத் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/06/blog-post_71.html", "date_download": "2021-06-16T11:28:17Z", "digest": "sha1:QL3BC5NC7TRDSTOM2R6DRYWJD5YS2N42", "length": 7176, "nlines": 73, "source_domain": "www.akattiyan.lk", "title": "நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்கள் விபரம் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome முதன்மை செய்திகள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்கள் விபரம்\nநேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்கள் விபரம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக கடந்த 3 நாட்களில் நாளாந்த கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 3000ஐ கடந்திருந்தது.\nஇந்நிலையில் நேற்றையதினம் 3,410 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.\nவெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பிய 12 பேருக்கும் நேற்று கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇதன்படி புத்தாண்டு கொத்தணி, திவுலுபிட்டிய, பேலியகொட, சிறைச்சாலை ஆகிய கொத்தணிகளில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 192,584 ஆக அதிகரித்துள்ளது.\nபுத்தாண்டு கொத்தணியில் 94,065 பேரும், பேலியகொட கொத்தணியில் 82,785 பேரும், சிறைச்சாலை கொத்தணியில் 6,013 பேரும், திவுலபிட்டிய கொத்தணியில் 3,059 பேரும் இதுவரையில் அடையாளம் காணப்பட்டனர்.\nஇவ்வாறு இலங்கையில் மொத்தமாக கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 199,254 ஆக அதிகரித்துள்ளது.\nதற்போதைய நிலைமையில் 33,317 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகி தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nநேற்று 1,884 பேர் கொவிட் தொற்றில் இருந்து குணமடைந்து சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறினர்.\nஇதன்படி குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 164,281 ஆக உயர்வடைந்துள்ளது.\nநேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்கள் விபரம் Reviewed by akattiyan.lk on 6/05/2021 07:41:00 am Rating: 5\nTags : முதன்மை செய்திகள்\nபயணக்கட்டுப்பாடு 21 வரை நீடிப்பு\nநாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21���ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் பரவலை தடுப்பதற்...\nபயணத்தடையின் போது இவற்றிக்கு மாத்திரம் அனுமதி\nஅத்தியாவசிய சேவைகள், ஆடைத்தொழிற்சாலைகள், பாரிய கட்டுமான பணிகள், கிராமிய சந்தைகள், விவசாயம் மற்றும் சேதன உர உற்பத்தி ஆகிய பணிகளை பயணக்கட்டுப்...\n14ம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன\nநாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள நடமாட்டக்கட்டுப்பாடு முன்னர் அறிவிக்கப்படவாறே எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ள...\nதிருக்கோவில் பிரதேசத்தில் தொடர்ச்சியான விசேட சோதனை நடவடிக்கை \nஜே.கே.யதுர்ஷன் இன்றைய இரண்டாவது நாளாகவும் அம்பாறை மாவட்ட செயலக ஆளுகைக்குட்பட்ட திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் பிரதான வீதிகள் ம...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mugavari.in/2021/05/blog-post_56.html", "date_download": "2021-06-16T12:00:44Z", "digest": "sha1:4KSFSH5KP6J4QOHGS7QL3OFDEKIH4ZBQ", "length": 11319, "nlines": 100, "source_domain": "www.mugavari.in", "title": "தமிழக விஞ்ஞானி சங்கர் பாலசுப்பிரமணியனுக்கு ”மில்லினியம் டெக்னாலஜி பரிசு”.. - முகவரி", "raw_content": "\nHome / உலகம் / தலைப்பு செய்திகள் / தமிழக விஞ்ஞானி சங்கர் பாலசுப்பிரமணியனுக்கு ”மில்லினியம் டெக்னாலஜி பரிசு”..\nதமிழக விஞ்ஞானி சங்கர் பாலசுப்பிரமணியனுக்கு ”மில்லினியம் டெக்னாலஜி பரிசு”..\nஒரு உயிரினத்தின் செல் வடிவமைப்பு, அதன் முழுமையான மரபுவரிசை (டிஎன்ஏ) உள்ளிட்டவற்றை குறைந்த செலவில் கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த பிரிட்டன் வாழ் தமிழக விஞ்ஞானி சங்கர் பாலசுப்பிரமணியனுக்கு மில்லினியம் டெக்னாலஜி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nலண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியரக பணிப்புரிந்து வருபவர் சென்னையை பூர்வீகமாக கொண்ட சங்கர் பாலசுப்பிரமணியன்.இவர் தன் சக பேராசிரியர் டேவிட் க்ளெனர்மேன் (David Klenerman) என்பவருடன் இணைந்து (Solexa Illumina Next Generation DNA Sequencing) என்ற தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த தொழில்நுட்பத்தை கொண்டு ஒரு உயிரினத்தின் செல் வடிவமைப்பு, அதனுடைய முழுமையான டிஎன்ஏ மரபுவரிசை உள்ளிட்டவற்றை குறைந்த செலவில் மிகச்சரியாகவும் அதேநேரம் பெரும் எண்ணிக்கையிலும் கண்டுபிடிக்க முடியும்.\nஇந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததற்காக ஒரு மில்லியன் யூரோ மதிப்பிலான அறிவியல் துறையில் மதிப்புமிக்க விருதான 2020- ம் ஆண்டுக்கான 'மில்லினியம் டெக்னாலஜி பரிசு' இருவருக்கும் கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமனிதர்களைப் பற்றி புரிந்து கொள்ள மூன்று வழிமுறைகள் : என். கே. மூர்த்தியின் கேள்வி --பதில்\nபாலாஜி-ஆவடி கேள்வி : ஆவடி மாநகராட்சியில் பாராட்டும்படியான நிகழ்வு எதுவும் நடைபெறவில்லையா பதில்: அதிகாரிகளின் கவன குறைவினால் சில நல்லதும் ந...\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலை வேண்டுமா இதோ பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்....\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு, கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இங்கு கூட்டுறவு பட்டயப் பயிற்ச...\nமூச்சுவிடாமல் பாடியவர் தனது இறுதி மூச்சியை நிறுத்திக் கொண்டார். எஸ்.பி.பி.மறைவினால் திரையுலகம் சோகத்தில் மூழ்கியது\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ்.பி.பியின் மறைவு திரையுலகத்...\nசென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை-முதல்வர்\nசென்னையில் முழு ஊரடங்கு கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேட்டூர் அணையில் இருந்து கா...\nகிர்கிஸ்தானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக எம்.பி கனிமொழி கடிதம்..\n'கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கியுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த, 800 மருத்துவ மாணவ - மாணவியரை, இந்தியாவுக்கு அழைத்துவர சிறப்பு விமானம் இயக்க வே...\nஆவடியில் அதிகரிக்கும் கொரோனா.. திணறும் அதிகாரிகள்...\nஆவடியில், கொரோனா தொற்று பாதிப்பு, கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு, ஏப்....\nதி. மு. க. மாபெரும் வெற்றிபெரும்: மெகா சர்வே முடிவு.\nதமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்வைத்து திமுக தனது தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஒவ்வொரு ...\nஆர்பிஐ அறிவிப்பை மீறி கடன் தவணை கேட்டு நெருக்கும் தனியார் நிதி நிறுவனங்கள்\nபொதுமுடக்கம் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. இதனால் பலரும் வேலையை இழந்துள்ளனர். சிலர் சம்பள வெ...\nதமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்\n.கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது.. இந்த தேர்தலில் திமுக 125 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்ப...\nஎறும்புகளே எறும்புகளே உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே பூமியில் ஊர்ந்த பூச்சியினமே உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/08/08/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-70-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2021-06-16T11:35:43Z", "digest": "sha1:NH6FFPRBPB6GRDRQDHA6ODJ3PVDBKOPI", "length": 6470, "nlines": 82, "source_domain": "www.newsfirst.lk", "title": "சீனாவில் 70 வயதிற்கும் குறைவானவர்கள் பிறந்தநாள் கொண்டாடத் தடை", "raw_content": "\nசீனாவில் 70 வயதிற்கும் குறைவானவர்கள் பிறந்தநாள் கொண்டாடத் தடை\nசீனாவில் 70 வயதிற்கும் குறைவானவர்கள் பிறந்தநாள் கொண்டாடத் தடை\nசீனாவின் சிசுவான் மாகாணத்திலுள்ள தோங்ஜி யாங் பகுதியில் 70 வயதிற்கும் குறைவானவர்கள் பிறந்தநாள் கொண்டாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபிறந்தநாள் கொண்டாடுவதற்காகவும், அவர்களுக்கு பரிசுகள் கொடுப்பதற்காகவும் மக்கள் அதிக அளவில் செலவிடுவதால் அவர்களின் நிதி ஆதாரம் வெகுவாக பாதிக்கப்படுவதால், மக்களின் நலன் கருதி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nபடுத்துறங்கும் யானைகள்: வைரலான புகைப்படம்\nஒரு மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு\nமேலும் 28 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்தது\nஅமெரிக்காவால் செய்ய முடியாததை சீனா சாதித்துள்ளது\nசீனாவில் உருமாறிய பறவைக் காய்ச்சலால் ஒருவர் பாதிப்பு\nசீனா இலங்கைக்கு அதிக விலைக்கு தடுப்பூசியை வழங்குகின்றதா\nபடுத்துறங்கும் யானைகள்: வைரலான புகைப்படம்\nஒரு மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு\nமேலும் 28 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை\nஅமெரிக்காவால் செய்ய முடியாததை சீனா சாதித்துள்ளது\nசீனாவில் பறவைக் காய்ச்சலால் ஒருவர் பாதிப்பு\nசீனா அதிக விலைக்கு தடுப்பூசியை வழங்குகிறதா\nகப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட ஐநா குழு\nOnline மூல மதுபான விற்பனைக்கு இணக்கம்\nஅமெரிக்க தூதுவராக Julie Chung பெயர் பரிந்துரை\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி\nகோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை\nகாசா மீது வான்வழி தாக்குதலை ஆரம்பித்துள்ள இஸ்ரேல்\nஒரு நாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து முதலிடம்\nபாதிக்கப்பட்டோருக்கு உணவுப் பொதிகள் விநியோகம்\nமுதற்தர அலைவரிசையாக வெற்றிநடை போடும் சிரச\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2021/05/3-9.html", "date_download": "2021-06-16T10:49:33Z", "digest": "sha1:7GQJRBQ4GFUE7LLJDQPZVKEGKDF4JYTH", "length": 49196, "nlines": 822, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : புதுசேரியில் ரங்கசாமி அரசுக்கு எந்நேரமும் ஆபத்து ! பாஜகவின் பலம் 9 ஆக உயர்வு", "raw_content": "\nசெவ்வாய், 11 மே, 2021\nபுதுசேரியில் ரங்கசாமி அரசுக்கு எந்நேரமும் ஆபத்து பாஜகவின் பலம் 9 ஆக உயர்வு\nMathivanan Maran - /tamil.oneindia.com : புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏக்களை மத்திய அரசு நியமித்தது மூலம் பாஜகவின் பலம் 9 ஆக உயர்ந்துள்ளது.\nஇதனால் புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து காத்திருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.\n30 இடங்களைக் கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான பாஜக 6 இடங்களிலும் வென்றது.\nதிமுக 6 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றது.\nஇந்த முறை புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 6 சுயேட்சைகள் வெற்றி பெற்றனர்.\nஇதனடிப்படையில் புதுச்சேரி சட்டசபையில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக அணிக்கு 16 எம்.எல்.ஏக்களும், திமுக அணிக்கு 8 எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.\nஅத்துடன் 6 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் இருப்பதால் புதுவை அரசியலில் எதுவும் எந���த நேரத்திலும் நிகழலாம் என்கிற நிலைமைதான்.\nபாஜக அடாவடி இப்படியான அரசியல் நிலையற்ற தன்மைக்கு மத்தியில்தான் புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றார். அதேநேரத்தில் 6 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கும் பாஜக, துணை முதல்வர் பதவி மற்றும் 2 அமைச்சர்கள் பதவி எனவும் தன்னிச்சையாகவே முடிவு செய்து கொண்டது. இது என்.ஆர். காங்கிரஸை அதிருப்தி அடைய செய்தது. இதுதான் ரங்கசாமி அரசுக்கான பாஜகவின் முதல் நெருக்கடி.\nரங்கசாமிக்கு கொரோனா ரங்கசாமிக்கு கொரோனா இந்த நிலையில் முதல்வர் ரங்கசாமிக்கு. கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ரங்கசாமியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரங்கசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பாஜக அடுத்த அஸ்திரத்தை ஏவி இருக்கிறது.\n3 பாஜக நியமன எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏக்களை நியமித்துள்ளது மத்திய அரசு. இந்த 3 நியமன எம்.எல்.ஏக்களுமே பாஜகவை சேர்ந்தவர்கள். தங்களுக்கு ஒரு நியமன எம்.எல்.ஏ. தேவை என கூட்டணி கட்சியான அதிமுக விடுத்த வேண்டுகோளை பாஜக நிராகரித்துவிட்டது. தற்போது புதுச்சேரி சட்டசபையில் பாரதிய ஜனதா கட்சியின் பலம் 9 ஆக அதிகரித்துள்ளது\nவாக்களிக்கும் உரிமை யூனியன் பிரதேசங்களில் நியமன எம்.எல்.ஏக்களுக்கு வாக்களிக்க உரிமை உண்டா என்கிற விவாதம் நீண்டகாலம் நடந்து வருகிறது. 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், நியமன எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உரிமை உண்டு என திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில்தான் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நியமன எம்.எல்.ஏக்களையும் பங்கேற்க வைத்து ஆட்சியை கவிழ்த்தது என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக- அதிமுக அணி. இப்போது அதே நியமன எம்.எல்.ஏக்கள்தான் ரங்கசாமி அரசுக்கு நெருக்கடி தரும் ஆயுதமாகி உள்ளனர்.\n9 எம்.எல்.ஏக்களுடன் பாஜக புதுச்சேரி சட்டசபையில் என்.ஆர். காங்கிரஸுக்கு 10; பாஜகவுக்கு 9 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதன் மூலம் என்.ஆர். காங்கிரஸுக்கு ஏறத்தாழ சமமான எண்ணிக்கையுடன் புதுச்சேரி சட்டசபையில் பாஜக உள்ளது. 6 சுயேட்சை எம்.எல்.ஏக்களை���் பொறுத்தவரை திரிசங்கு நிலைமைதான். எந்த நேரத்திலும் எந்த கட்சி பக்கமும் இணையலாம். தற்போதைய நிலையில் பாஜகவின் 9 எம்.எல்.ஏக்கள் பலம் என்பது ரங்கசாமி அரசின் தலைக்கு மேலே தொங்கும் கத்தியாகத்தான் இருக்கும்.\nரங்கசாமி அரசுக்கு ஆபத்து பாஜக நினைத்தால் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 6 எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டு அந்த கட்சியை காணாமல் போக செய்து ஆட்சியை கைப்பற்றிவிட முடியும் என்கிற நிலை உள்ளது. நாட்டின் ஒவ்வொரு மாநிலங்களிலும் பாஜக இந்த வியூகத்தைத்தான் கடைபிடித்து வருகிறது. புதுச்சேரியிலும் இந்த சித்து விளையாட்டை பாஜக எந்த நேரத்திலும் அரங்கேற்றும் என்பதுதான் இப்போதுள்ள நிலைமை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅறம் - சாவித்திரி கண்ணன்\nஏ...அண்ணாச்சி சிவா... போய் வாருங்கள்... Surya X...\n\"வாக்கு எண்ணிக்கை மோசடி\".. கமல் தொகுதியிலிருந்து ப...\nகொரோனா உயிரிழப்புகளை அடுத்த ஒருமாதகாலத்துக்குள் கட...\nபட்டியலின முதியவர்களை காலில் விழவைத்தவர்கள் மீது வ...\nபுயலில் சிக்கி நடுகடலில் மாயமான பத்து மீனவர்கள்; க...\n5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய டெண்டர் ...\nஎனது முதல் பணி ... வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும...\nதமிழ்நாட்டில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nமராட்டிய மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 52 பே...\nதமிழ் மருத்துவமும் மருத்துவ சுவடிகளும்... மத்தி...\nபாரிசாலன் – ஹீலர் பாஸ்கர்களை நாம் எப்படி கையாள வேண...\nசென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு\n10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய...\nஅகதி முகாம் தமிழர்களின் வாழ்வு\nஇலங்கையில் சிங்களவர்-இந்திய இன தொடர்ச்சியும் தென்ன...\nதிமுக இணைய போராளிகளை தக்கவைக்க வழக்கறிஞர் அணி என்ன...\nசிந்துவெளியில் தமிழ் ஊர்ப்பெயர்கள் – 463 ஆந்திர ஊ...\nதோழர் கெளரியம்மா இந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட் அரச...\nமத்திய பிரதேசம் கொரோனா வார்டில் பெண் கற்பழிப்பு......\nஹரிநாடார்- கோடிக்கணக்கில் மோசடி… கேட்டால் கொலை மிர...\nலெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு - இடைக்கா...\nதமிழகத்தில் முதலீடு செய்யும் ஆக்சிஜன் உற்பத்தியாளர...\nஇன்று முதல் கடுமையான முழு ஊரடங்கு\nகொரோனாவைத் தடுக்க, இந்திய ஒன்றிய பட்ஜெட்டில் நிதிய...\nகொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்...\nதமிழ் தேசியம் என்பது தமிழ்நாட்டில் ஒரு அரசியல் பண்...\nஇந்தியாவில் கரோனா 57அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர...\nஅமித்ஷா-வை காணவில்லை என்று டெல்லி போலீசில் புகார்\nசெய்தி வர்த்தகத்தில் பெரும் பின்னடைவு .. தமிழ்நாட்...\nஇஸ்ரேல் பலஸ்தீன் - 14 குழந்தைகள் உட்பட 53 பாலஸ்தீன...\nஅதிர வைத்த 2k கிட்ஸ் லவ்வு.. வீட்டுக்கு ஓடிவந்த ஆண...\nஅரசு பேருந்துகளில் ஆக்சிஜன் வசதி.. பெண்களின் பாதுக...\n: அனைத்துக் கட்சிக் கூட்டத்த...\nமனம் திறக்கும் துர்கா ஸ்டாலின்.. முத்துவேல் கருணா...\nமதுரை மயானங்களில் குவியும் சடலங்கள்...24 மணிநேரமும...\n120 உழவர் சந்தைகள் திறக்கப்பட உள்ளன” - அமைச்சர் எம...\nமேற்கு வங்காளம்: இரண்டு பா.ஜனதா எம்எல்ஏ-க்கள் பதவி...\nபுதிய நாடாளுமன்ற கட்டட நிதியை தடுப்பூசிக்கு செலவிட...\nசிகிச்சைக்காகக் காத்திருந்து ஆம்புலன்ஸிலேயே உயிரை ...\nபிரிட்டன் கொரோன தொற்றில் இருந்து பாதி கிணறு தாண்டி...\nதிமுகவின் ஒவ்வொரு சிறப்பான ஆட்சிக்கு பின்பும் ஏன் ...\nபெங்களூரு கொரோனா அதிர்ச்சி அளிக்கும் புள்ளிவிபரங்கள்\nஅமரர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சி பி ஐ ...\nSonu Sood என்னும் மாய பிம்பம்\nஅழிந்து போன டோடோ பறவைகள் போலவே தமிழர்களும் ... எ...\nஅனைத்து மருத்துவர்களுக்கும் Group Term Life Insura...\nகொரோனா பணியில் உரிழந்த இளம் கர்ப்பிணி டாக்டர் சண்ம...\nகொரோனா பணியில் உயிரிழந்த மருத்துவர்களுக்கு இழப்பீட...\nவீட்டில் இருந்து.. கட்டில் கொண்டு சென்றால்தான் அரச...\nஇரு மே.வங்க எம்பிக்கள் ராஜினாமா செய்ய பாஜக தடை..இட...\nரங்கசாமியை காப்பாற்ற ஸ்டாலினால் மட்டுமே முடியும்… ...\nஇன்று எஸ் ஜே சாதிக் பாட்சா அவர்களின் நினைவு நாள்.....\nஅன்று கலைஞர் வழங்கிய இலவச தொலைக்காட்சியில்... இன்...\nசுவிட்சர்லாந்து, நெதர்லாந்து நாடுகள் அனுப்பி வைத்த...\nமே 16ஆம் தேதி ஊரடங்கு ரத்து: தமிழக அரசு திடீர் அறி...\nஇஸ்ரேல் மீது ஹமாஸ் ராக்கெட் வீசி தாக்குதல் - கேரளா...\nநகைக்கடை ஊழியரை கொன்று 1½ கிலோ நகை கொள்ளை கார் டிர...\nநகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்\nஊரடங்கு காரணமாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் ...\nCFL சி எப் எல் பல்புகள் உடைந்துவிட்டால் அவ்விடத்தை...\nதமிழ்நாடு சட்டமன்ற அவைத்தலைவரின் அ��ிகாரங்கள் என்னெ...\nதமிழ்நாடு சட்டமன்ற எம் எல் ஏக்கள் பதவி ஏற்பு\nமருத்துவமனைகளில் மூன்று வேளையும் இலவச உணவு\nசட்டமன்ற அவைத் தலைவராக அப்பாவு போட்டியின்றி தேர்வு\nஅதிக கட்டணம் வசூலித்த 304 ஆம்னி பேருந்துகளிடமிருந்...\nகங்கை ஆற்றில் மிதந்து வரும் கொரோனா பிணங்கள்\nலஞ்ச ஒழிப்புத்துறை டி ஜி பி -கந்தசாமி - அமித் ஷாவ...\nபுதுசேரியில் ரங்கசாமி அரசுக்கு எந்நேரமும் ஆபத்து \nஅண்ணா பல்கலைக் கழகத்தில் மீண்டும் தேர்வு'' - அமைச்...\nமாநில உரிமை - சமூகநீதிக்கு கரோனாவைவிட பேராபத்து வர...\nபொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு... தேர்வுக...\nபுதுச்சேரிக்கு 3 பாஜகவினரை நியமன எம்எல்ஏக்களாக அறி...\nபிரான்ஸ்- மதரஸாக்களுக்கு தடை (இஸ்லாமிய கல்விக்கூடங...\nசட்டப்பேரவைத் தலைவராக மு.அப்பாவு போட்டியிடுவார் என...\nதனியார் மருத்துவ மனை கைவிட்டது அரசு மருத்துவ மனை...\nஅமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலினின் முக்கிய ஒழுக்க...\nமுள்ளிவாய்க்கால் வீடுகளில் நினைவு கூர தடையில்லை\nகலைஞரின் எதிரிகள் இதோ ஆரம்பித்துவிட்டார்கள்\nஅதிமுக மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் கேபி முனுசாமி...\n20,000 ரெம்டெசிவிர் மருந்துகள் வேண்டும்\nமே 15 முதல் ரேஷன் கடைகளில் ரூ.2,000 வழங்கப்படும் –...\nசட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தே...\nஅமைச்சர் சிவசங்கருக்கு கொரோனா: அமைச்சரவை கூட்டத்தி...\nகொரோனா தடுப்பு பணி - 22 அமைச்சர்கள் நியமனம்... மு...\nநரேந்திர மோடி என்ற பிராண்டின் மீது இடியாக விழுந்த ...\nChina rocket: சீன ராக்கெட்டின் பாகம் இந்திய பெருங்...\nகமலஹாசனும் சீமானும் பாஜகவுக்கு வாங்கி கொடுத்த எம் ...\nராமதாஸுக்கு போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்: நடந்தது ...\nதமிழ்நாட்டை ஆர் எஸ் எஸ் பாஜகவுக்கு விற்கும் சீமானி...\nஊரடங்கில் காவல்துறையினர் இரும்பு கரம் கொண்டு நடந்...\nகொரோனா நோயாளிகளுக்கு 12 இடங்களில் சித்த மருத்துவ ம...\nமுதல்வர் ஸ்டாலினை வாழ்த்திய புரட்சி கலைஞர் விஜயகாந...\nசென்னையில் இருந்து 3,800 பஸ்கள் இயக்கம்- மூட்டை மு...\nதமிழ்நாடு அரசு தொடர் அதிரடி\nகொரோனா சிகிச்சைக்கு டி.ஆர்.டி.ஓ. தயாரித்த 2-டியாக்...\nஜோர்ஜ் பிளொய்ட்டின் கொலையை உலகுக்கு காட்டிய 18வயுத...\nசிவசங்கர் பாபாவும் யாகவா முனிவரும் சண்டையிட்ட காணொ...\nஇலட்சத்தீவின் பெண் திரைப்பட இயக்குனர் ஆயிஷா சுல்தா...\nவடலூர் வள்ளலார் அனைத்துலக மையம் உருவாக்கப்படும் .....\nமதுரையில், இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன ...\nஇலங்கை – சீன நட்புறவின் ஒரு மைல்கல்\nபெண்களையும் அர்ச்சகராக்கும் திட்டம் உள்ளது - அமைச்...\nஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் உடனடியாக அமல்படு...\nதமிழ்நாடு அரசுக்கு சவால் விட்ட சாட்டை துரைமுருகன்\nஸ்டாலினின் ஒரு மாத கால ஆட்சி.. பார்ப்பனீய சக்திகள...\nதமிழ்நாடு கோயில் நிலங்களில் 47 ஆயிரம் ஏக்கர் மாயமா...\nநீட் தடை.. வேக்சின் சப்ளை.. நேராக டெல்லி பறக்கும் ...\nநாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகன் உட்பட நான்கு ...\nக்ளப் ஹவுஸ் லீக்ஸ் ... சாம்பிள் .. என்னதான் நடக்...\nலாக்டவுன் ஜூன் 21 வரை நீட்டிப்பு.. டாஸ்மாக் இயங்க ...\nஇந்தியாவின் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் மிகப் ப...\nகொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூ...\nநெஞ்சுவலி எனக் கூறி தப்பித்த சிவசங்கர் பாபா..\nமின்னம்பலம் :கொரோனா மளிகை பொருள் டெண்டர்: ஊழல் கிர...\nஇலங்கை கடலில் கைவிடப்பட்ட பேருந்துகள்... மீன்களின்...\nராமநாதபுரத்தில் 60 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் போக...\nபத்ம சேஷாத்திரியில் 10 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட...\nதமிழ்நாட்டு தலைவர்களின் ஈழப்போர் குற்றங்கள்\nபுதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டு அங்கே சட்டமன்ற க...\nமத்திய அரசின் தடையை உடைத்த மா .சுப்பிரமணியம்\nசிவசங்கர் பாபா: அதிரவைக்கும் ஆறு மணி நேர வீடியோ\nநீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய குழு அமைப்பு- ...\nசீன யானை கூட்டம் இடம் பெயர்ந்து செல்லும்.. படுத்...\nசாதி வெறி குடிகாரர்களுக்கு சிகரெட் கொடுக்காத குற...\nமாற்று திறனாளிகளும் உதவியாளர்களும் நகர பேருந்துகளி...\nஆய்வின்போது ஆடம்பர உணவுகள் ஏற்பாடு செய்யவேண்டாம்-வ...\nசோதனைக்காக 5 நிமிடம் நிறுத்தப்பட்ட ஆக்சிஜன் விநியோ...\nலட்சத்தீவில் ஒரு இந்துத்துவா வத்திக்கான்.. சங்கிக...\nஊழல் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மீண்டும் முக்கியத்துவமா...\nநால்வர் கூட்டணிக்கு மணல் குவாரி.. துரைமுருகனைச் சு...\nதமிழ்நாடு முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க ...\nகனடா 4 முஸ்லிம்களை.. வெறி கொண்டு லாரி ஏற்றி கொன்ற ...\nசுப்ரமணியன் சாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்ந...\nஅயோத்தி ராமனின் மறுபக்கம் .. சொல்லாமல் மறைத்த பல ...\nகேரளா ஆதிவாசி தலைவி பா.ஜ.க கூட்டணியில் சேர ரூ.10 ல...\nமகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டு சிறை\nஇலங்கை ���ரலாற்றில் சீன தேச இளவரசி...\nதிரு சொர்ணம் காலமானார் . முதுபெரும் திராவிட போராளி...\nசங்கர மடத்தின் போன்: நிர்வாகியை நீக்கிய ஸ்டாலின்\nபிறந்தநாளில் மனைவி தற்கொலை: பிரசன்னாவிடம் போலீஸ் வ...\n12 மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர்...\nமருத்துவமனை கழிவறையில் செவிலியர் சுப்புலட்சுமி பிண...\nஇலங்கை இனக்கலவரங்களில் இந்திய முதலாளிகளின் வரலாற்ற...\nவடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான ரூ.300 கோடி நில...\nஓவியங்களின் அரசன் இளையராஜாவிற்கு ஓர் அஞ்சலி.\nதிடீர்னு வார்டுக்கள் நுழைந்து.. \"நல்லா இருக்கீங்கள...\nநடிகை சாந்தினி வழக்கில் வசமாக சிக்கிய முன்னாள் அமை...\nஇந்த அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே தெரிவிக்கவும்\" - க...\nஅமைச்சர் சேகர் பாபு :100 நாட்களுக்குள் அனைதது ஜாதி...\nகவிஞர் தாமரையின் அதிமுக பாசமும் தமிழ் பாசமும்\nபசுவின் பின்பாகத்தை மட்டும்.. சீதாதேலி ஆணையிட்டதா...\n78 ஆயிரம் ஆண்டு பழமையான குழந்தையின் கல்லறை ஆப்ரிக்...\nசிவசங்கர் பாபா பள்ளிக்குள் சொகுசு பங்களா... கண்ணில...\nதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்\nநீட் தேர்வை ரத்து செய்வதில் அரசு உறுதி : அமைச்சர் ...\nதடுப்பூசிகள் மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்\nஇலங்கை மாவனெல்லையில் புதையுண்ட நான்கு பேர் ஒரே குட...\nதமிழ்நாடு அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை நோய்: இதுவரை...\nமலாலா : ஆண் துணை வேண்டுமானால் அதற்கு திருமண கையெ...\nஅகதிங்கற வார்த்தை... . எவனாவது உபயோகிச்சிங்கனா மு...\nமணியரசனும், தியாகுவும் திராவிடத்தையும், சுபவீயையும...\nஐரோப்பிய இந்திய பேருந்து சேவை .. இரான் அயத்துல்லா ...\nமலையாளம் பேசக்கூடாது என்ற சுற்றறிக்கையை மீளபெற்றது...\nதமிழ்நாடு மாநில திட்டக்குழு மாநில வளர்ச்சிக் கொள்க...\nதடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே, வியாபாரம் செய்ய...\nசுப்ரமணிய ஸ்வாமி அறிவாளியும் அல்ல கோமாளியும் அல்ல....\nகருப்பு பண கொள்ளை... நடிகர் சுரேஷ் கோபியிடம் விசா...\nநீட் தேர்வை ரத்துச் செய்யக்கோரி பிரதமருக்கு முதல்வ...\nபிரபாகரன் எமக்கு நட்பு சக்திதான்... மானசீகன்\nPhD மாணவிகள் மீ டூவுக்கு வந்தா பூரா யுனிவெர்சிட்டி...\nதமிழ் சினிமா தொடாததைத் தொடும் மலையாள சினிமா\nபிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாட...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2021-06-16T11:36:25Z", "digest": "sha1:TKTHGY4C73OGFCPYICQI3A75FVG2CUBC", "length": 9600, "nlines": 131, "source_domain": "www.inidhu.com", "title": "படியனூர் பழநி ஆண்டவர் கோயில் தேர்த்திருவிழா - இனிது", "raw_content": "\nபடியனூர் பழநி ஆண்டவர் கோயில் தேர்த்திருவிழா\nகோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகேயுள்ள சிக்காரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட படியனூரில் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமை மிகுந்த முருகப் பெருமான் திருத்தலம் உள்ளது.\nபடியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் தைபூசத் திருத்தேர் பெருவிழா விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவையொட்டி தை மாதம் 1 ஆம் தேதி திருக்கொடியேற்றம் நடைபெற்றது.\nமறுநாள் முருக பக்தர்கள் குழு ஆறாம் ஆண்டு மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.ஞாயிற்றுக்கிழமை இரவு பால்குடம் எடுத்தல் அதன் பின் அம்மன் அழைப்பு நடைபெற்றது.\nதைப்பூச நாளான திங்கட்கிழமை மூலவர் பழநி ஆண்டவர் அபிசேக பூஜை முடிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு 8 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வு நடைபெற்றது.\nபடியனூர் பழநி ஆண்டவர் திருத்தேர்\nவள்ளி தெய்வானை சமேத‌ படியனூர் பழநி ஆண்டவர்\nபடியனூர் பழநி ஆண்டவர் திருக்கோவில்\nவள்ளி தெய்வானை சமேதராக திருத்தேரில் எழுந்தருளிய முருகப்பெருமான் பக்தர்களின் அரோகரா கோசம் முழங்க திருக்கோயிலை திருத்தேரில் வலம் வந்தார்.\nஇவ்விழாவில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ்,கோயம்புத்தூர் மாவட்ட முன்னாள் ஊராட்சித் துணைத் தலைவர் எஸ்.ஞானசேகரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் படியனூர்,சின்னப்படியனூர்,வடவள்ளி, சென்னி வீரம்பாளையம், சிக்காராம் பாளையம், கள்ளிப்பாளையம், கரிச்சிப்பாளையம், சின்னக்காரனூர், கன்னார்பாளையம், வெள்ளிக்குப்பம்பாளையம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.\nமறுநாள் மதியம் காவடி விழா முடிந்து இரவு பரிவேட்டை, தெப்பம், மஞ்சநீர் வழிபாடு நடைபெற்றது. அடுத்த நாள் மறுபூஜையையொட்டி அபிசேகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.\nCategoriesஆன்மிகம், பயணம் Tagsசைவம், பண்டிகைகள், முருகன், விழாக்கள்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious காடுகள் நாட்டின் செல்வங்கள்\nNext PostNext பிள்ளையார் வழிபாட்டுப் பாடல்கள்\nநன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11\nகுறும்படம் விமர்சனம் – பாரதிசந்திரன்\nதீ நுண்மி – கவிதை\nஉறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை\nதெரிந்து தெளிவோம் – கவிதை\nவராக அவதாரம் – அழகிய ஓவியம்\nவாழைப்பூ சூப் செய்வது எப்படி\nதிருநாளைப் போவார் நாயனார் – நெருப்பில் குளித்து கோவில் சென்றவர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-06-16T11:14:23Z", "digest": "sha1:3PONSR5HIOKFXU2BU42YB7F6C52HM5BW", "length": 13560, "nlines": 150, "source_domain": "www.inidhu.com", "title": "பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம் - இனிது", "raw_content": "\nபாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்\nபாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம் என்ற இப்பாடல், திருவெம்பாவையின் இரண்டாவது பாடல் ஆகும்.\nதிருவெம்பாவை உலகில் ஒளிவடிவாக விளங்கும் இறைவனான சிவபெருமானின் மீது, திருவாசகத்தை அருளிய மாணிக்கவாசகரால் பாடப்பெற்றது.\nமாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் தங்கியிருந்த போது திருவெம்பாவையைப் பாடினார்.\nதிருவெம்பாவை இரண்டாவது பாடலானது, பாவை நோன்பிற்காக கூட்டமாகச் செல்லும் பெண்கள், தூங்கிக் கொண்டிருக்கும் தங்களின் தோழியை எழுப்பும் போது, அவர்களிடையே நடைபெற்ற உரையாடலாக அமைந்துள்ளது.\nஇதில் பெண்கள் தூங்கிக் கொண்டிருக்கும் தங்களின் தோழியை, இறைவனை மறந்து தூங்குவதாக கேலி செய்கின்றனர்.\nதூங்கி விழித்தவளோ, கேலி செய்வதற்கு உரிய இடம் மற்றும் காலம் இதுவல்ல என்று மறுமொழி கூறுகிறாள்.\nமுழுமையான அர்ப்பணிப்புடன் இறைவனான சிவபெருமானிடத்து அன்பு கொண்டவர்களுக்கு, பரம்பொருள் திருவருளைத் தர விரைந்து அருகில் வந்து ஆட்கொள்வார் என்று பெண்கள் கூறுகின்றனர்.\nநாம் இறைவனிடம் எப்படி அன்பு செலுத்த வேண்டும் என்பதை, திருவெம்பாவை இரண்டாம் பாடல் உணர்த்துகிறது.\nஇனி திருவெம்பாவை இரண்டாம் பாடலைக் காண்போம்.\nபாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்\nபேசும்போது எப்போதுஇப் போதுஆர் அமளிக்கே\nகூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்\nதேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்\nஈசனார்க்கு அன்புஆர் யாம் ஆர் ஏல் ஓர் எம்பாவாய்\nபாவை நோன்பிற்காக பெண்கள் கூட்டமாக செல்கின்றனர். தங்களின் தோழி ஒருத்தி பாவை நோன்பிற்கு வாராது, வீட்டிற்குள் தூக்கிக் கொண்டிருக்கிறாள்.\nஅவளை பெண்கள் “சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்ணே (நேரிழையாய்), இரவும் பகலும் என்று எப்போதும் பேசி கொண்டிருக்கையில், பெரிய ஒளி வடிவினை உடையவனாகிய பரஞ்சோதியான இறைவனிடமே நான் எப்போதும் அன்பு செலுத்துவேன்’ என்று கூறுவாய்.\nஆனால் இப்போது நீ மலர்ப்படுக்கையின் மீது அன்பு செலுத்தி (இறைவனை மறந்து), இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாய்” என்று கேலியாகக் கூறி எழுப்புகின்றனர்.\nஉடனே உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்தவள், சிறந்த அணிகலன்களை நான் மட்டும் அணிந்திருக்கவில்லை.\nநீங்களும்தான் அணிந்துள்ளீர்கள் என்பதைக் குறிக்கும் விதமாக “சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்களே (நேரிழையீர்), சீசீ இதென்ன விளையாட்டு\nஎன்னை கேலி செய்வதற்கான இடமும், நேரமும் இதுவல்ல.” என்று மறுமொழி கூறுகிறாள்.\nஇதனைக் கேட்ட பெண்கள் மனம் அமைதி பெற்று அவளிடம், “முழுமையான அர்ப்பணி உணர்வில்லாமல் சுயநலத்தோடு தேவர்கள் வணங்கியதால், அவர்களுக்கு இறைவனின் திருவடி அரிதானது.\nஉள்ளன்போடு முழுமையான அர்பணிப்பு உணர்வோடு இறைவனை நினைப்பவர்களுக்கு, திருவருள் புரிந்து ஆட்கொள்ள பரம்பொருள் விரைந்து அருகில் வருவார்.\nஇறைவன் ஞான ஒளியினை உடையவராக, எங்கும் நிறைந்தவராக, சிவலோகத்தின் தலைவராக, தில்லையில் சிற்றம்பலத்தினுள் ஆனந்தக் கூத்தராக எழுந்தருளி இருக்கிறார்.\n எளியோரின் அன்புக்கு திருவருள் புரியும் இறைவனான சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள். அப்பெருமானை வழிபட வா, என் தோழியே” என்கின்றனர்.\nமுழுஅர்ப்பணிப்பு உணர்வோடு உள்ளத்தில் அன்பு கொண்டு இறைவனை வழிபடுவதே இலட்சியம் என்ற மனமானது, சிலநேரங்களில் அதனை மறந்து மயங்கி மாயையில் சிக்குகிறது.\nமாயையில் இருந்து விடுபட்டு மீண்டும் உள்ளன்போடு இறைவனை அடைய வேண்டும் என்பதையே, பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம் என்ற இப்பாடல் உணர்த்துகிறது.\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious சுகாதார புரட்சியின் முதல் விதை\nNext PostNext லச்ச கொட்டை கீரை ப��ரியல் செய்வது எப்படி\nநன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11\nகுறும்படம் விமர்சனம் – பாரதிசந்திரன்\nதீ நுண்மி – கவிதை\nஉறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை\nதெரிந்து தெளிவோம் – கவிதை\nவராக அவதாரம் – அழகிய ஓவியம்\nவாழைப்பூ சூப் செய்வது எப்படி\nதிருநாளைப் போவார் நாயனார் – நெருப்பில் குளித்து கோவில் சென்றவர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/e-pass-scam-ecf-network", "date_download": "2021-06-16T10:54:14Z", "digest": "sha1:M7ANIZWT4TBPSAXCTB6U4UF6Q22KHFBH", "length": 7868, "nlines": 191, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 01 July 2020 - இ-பாஸ் மோசடி... ‘இ.சி.எஃப் நெட்வொர்க்...’ - வலைவிரித்த ஜூ.வி... வளைத்துப் பிடித்த போலீஸ் | E-pass scam - ECF network - Vikatan", "raw_content": "\nஇ-பாஸ் மோசடி... ‘இ.சி.எஃப் நெட்வொர்க்...’ - வலைவிரித்த ஜூ.வி... வளைத்துப் பிடித்த போலீஸ்\nசொந்த மக்களைக் கைவிடுகிறதா கடவுள் தேசம்\nபணம் பந்தியிலே... பழங்கள் குப்பையிலே - கோயம்பேடு பகீர் - 7\nஓய்வுபெற இரண்டு வாரங்கள்... சர்ச்சை பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்\nமிஸ்டர் கழுகு: அதிரடி காட்டிய கனிமொழி... ஆத்திரத்தில் ஆளும் அரசு\nஸ்டாலின் நினைத்திருந்தால் ஆட்சியைப் பிடித்திருக்கலாம்\nஇரு அவைகளும் பா.ஜ.க வசம்... ஒவ்வொன்றாக நிறைவேறப்போகின்றனவா ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாக்கள்\n‘‘ரேஷன் அரிசியில் நிவாரணம் வழங்குகிறது அ.தி.மு.க\nஉடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை வழக்கு - எதிர் வினைகள் என்ன\nஎதிர்த்துப் பேசினால் அடித்துக் கொல்வோம்\n - 35 - வைகோவின் பொடா நாள்கள்\nஇ-பாஸ் மோசடி... ‘இ.சி.எஃப் நெட்வொர்க்...’ - வலைவிரித்த ஜூ.வி... வளைத்துப் பிடித்த போலீஸ்\nநாட்டில் நிலவும் அசாதாரண சூழலைப் பயன்படுத்தி, சட்டவிரோத முறையில் இ-பாஸ் பெற்றுக்கொடுக்கும் இந்தக் கும்பல் குறித்த விவரம் ஜூனியர் விகடனுக்குக் கிடைத்தது.\nமக்களுக்கான எழுத்துக்களே நம் தார்மீக பொறுப்பு. நம் தலையாயக் கடமையும் அதுவே. பத்திரிகையாளர்/ புலனாய்வு செய்தியாளர்/ தகவல் அறியும் ஆர்வலர் / புத்தக விரும்பி / கடல்களின் காதலன் / மலைகளின் ரசிகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/every-individual-is-an-entrepreneur", "date_download": "2021-06-16T12:09:35Z", "digest": "sha1:MESM5QCIPRHXII5M55ESLG3XZ7CI6EZE", "length": 23841, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "ஒவ்வொரு தனிமனிதரும் இனி தொழில் முனைவோரே | Every individual is an entrepreneur - Vikatan", "raw_content": "\nஒவ்வொரு தனிமனிதரும் இனி தொழில் முனைவோரே\nஒரு தனிநபர் தொழில் தொடங்கணும்னா நிறைய யோசிக்க வேண்டியதா இருக்கு. என்னதான் திறமை இருந்தாலும், கஸ்டமர் கிடைப்பாங்களா, முதலீட்டுக்கு என்ன பண்றது, வருமானம் எதிர்ப்பார்த்தபடி வரலைனா என்ன செய்ய, மொத்தத்துல தொழில் வளருமா\nசொந்தமா முதலீடு செஞ்சு தொழில் செய்யறது ரிஸ்க்கா இருக்கும்னு நினைச்சு, இப்ப இருக்குற டெலிவரி கம்பெனிகள், இல்ல ஆன்லைன்ல பொருள் விக்கிற கம்பெனி, எம்.எல்.எம் எதிலாவது சேர்ந்து சம்பாதிக்கலாம்னு நினைச்சா, காலைல இருந்து நைட் வரைக்கும் வண்டி ஓட்டியே இடுப்பு ஒடியுது. சரி, எதாவது ஆன்லைன் கம்பெனில சேல்ஸ் பார்ட்னர்ன்னு ரெஜிஸ்டர் பண்ணிட்டு எதையாவது சேல் பண்ணலாம்னா பொருள் குவாலிட்டி இல்ல, எக்ஸ்சேஞ்ஜ், ரீஃபண்டுனு ஏகப்பட்ட பிரச்னை. எம்.எல்.எம், இன்சூரன்ஸ் கேக்கவே வேண்டாம்.\nஇது எல்லாத்துலயும் ஒரு விஷயம் கவனிச்சு பார்த்தீங்கன்னா, இந்த எல்லா கம்பெனியும், அதில் இணையும் நபர்களின் மூலமாத்தான் சம்பாதிக்கிறாங்க. அதுல ஒரு பங்கை அவங்களுக்கு கொடுத்துட்டு மீதிய அவங்க சர்விஸ் சார்ஜா எடுத்துகிறாங்க. இன்னொரு விஷயம் என்னென்னா, அந்த நபரின் திறமை என்னவா இருந்தாலும் அதை எல்லாம் ஒதுக்கி வச்சுட்டு நாள் முழுக்க இட்லி, தோசை பொட்டலத்தை கொண்டுபோய் குடுத்துட்டு வர வேண்டியதா இருக்கு. ஆனா அந்த வேலையைக் கொடுத்ததன் மூலமா, இத்தனை லட்சம் இளைஞர்களுக்கு நாங்க வேலை வாய்ப்பு கொடுத்துருக்கோம்னு அந்த நிறுவனங்கள் சொல்லுது நீங்க வேணும்னா, ஏதாவது ரோட்டுல ஓடிக்கிட்டு இருக்க ஃபுட் டெலிவரி பையன பிடிச்சு, அவங்களுக்கு பிடிச்சா இந்த வேலைய செய்யறாங்கனு கேளுங்க, 90% சொல்லுவாங்க \"வேற வழி இல்ல சார், பண்ணுறோம்\".\nஏன் வேற வழி இல்ல அதுக்கு அப்புறம் வருவோம். அதுக்கு முன்ன, அப்படியே இந்த பேஜை மினிமைஸ் பண்ணிட்டு கூகிள்ல தட்டுங்க. வேலை இல்லை, வறுமைன்னு ஒரு நாளைக்கு சராசரியா அறுபது இளைஞர்கள் இந்தியால தற்கொலை பண்ணிக்கிறாங்க அதுக்கு அப்புறம் வருவோம். அதுக்கு முன்ன, அப்படியே இந்த பேஜை மினிமைஸ் பண்ணிட்டு கூகிள்ல தட்டுங்க. வேலை இல்லை, வறுமைன்னு ஒரு நாளைக்கு சராசரியா அறுபது இளைஞர்கள் இந்தியால தற்கொலை பண்ணிக்கிறாங்க இந்த அறுபது பேருக்கும் எந்த ஒரு திறமையும் இல்லைனு நினைக்கிறீங்களா இந்த அறுபது பேருக்கும் எந்த ஒரு திறமையும் இல்லைனு நினைக்கிறீங்களா உங்க பதில் \"அதெப்படி, ஏதாவது ஒரு திறமை இருக்கும்ல\" . \"அப்டினா அவங்ககிட்ட இருக்குற திறமைக்கு சமுதாயத்திலே தேவையே இல்லையா உங்க பதில் \"அதெப்படி, ஏதாவது ஒரு திறமை இருக்கும்ல\" . \"அப்டினா அவங்ககிட்ட இருக்குற திறமைக்கு சமுதாயத்திலே தேவையே இல்லையா அதுவும் கிடையாது, தேவை எங்கயாவது கண்டிப்பா இருக்கும்ங்கிறதுதான் உண்மை. அப்போ பிரச்னை வேலை இல்லா திண்டாட்டம் இல்லை, வேலை எங்க இருக்குனு தெரியாத திண்டாட்டம்\nதொழில் முனைவோர்னு ஆரம்பிச்சீங்க, இப்போ வேலை இல்லா திண்டாட்டத்தைப் பத்தி பேசுறீங்கனு உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது. தொழில்ன்றது தனி கம்ப சூத்திரமெல்லாம் இல்லைங்க. உங்ககிட்ட உபரியா இருக்குற பொருளையோ, இல்ல உங்க திறமையயோ தேவைப்படுறவங்களுக்கு கொடுத்து அதுக்கு மாற்றா பணமாக பெறுவது. இந்த வரையரைல என்ன சவால்னா, என்னோட திறமை யாருக்கு தேவைப்படுது மார்க்கெட்டிங் பாஷைல யாரு என்னோட கஸ்டமர் மார்க்கெட்டிங் பாஷைல யாரு என்னோட கஸ்டமர், அவங்க எங்க இருக்காங்க, அவங்க எங்க இருக்காங்க, நான் எந்த வகைல அவங்கள ரீச் பண்ண முடியும், நான் எந்த வகைல அவங்கள ரீச் பண்ண முடியும் என்னோட தொழிலுக்கு சொந்த வெப்சைட் அவசியமா\nஇந்த எல்லா கேள்விக்கும் ஒரே பதில் தருது www.slowr.com அப்படிங்கற இந்திய ஸ்டார்ட் அப். உங்களோட திறமை என்னவா இருந்தாலும் சரி. அது பாட்டோ இல்ல பரதமோ, படிக்க சொல்லி கொடுக்குறதோ இல்ல பறக்க சொல்லி கொடுக்குறதோ, சமையலோ இல்ல சாஃப்ட்வேரோ, நடிப்பு, மருத்துவம், விளையாட்டு, ஹோம் சர்விஸ், பண்டிதம், ஜோசியம், இன்னபிற எதுவாக இருந்தாலும், எல்லாமே ஃபிரீலான்சிங் பண்ணலாம், ஃபிரீலான்ஸிங் பண்ணும் ஒவ்வொருவரும் ஒரு தொழில் முனைவோரே.\nமேலே பார்த்தது சேவை வகை. பொருள்கள் வகையிலேயும் தனிநபர் வருமானத்திற்கு இந்த ஆப் வழி செய்கிறது உங்ககிட்ட பயனில்லாம, இல்ல எப்பவாவது பயன்படுத்துற பொருட்கள், அது காலி அறையோ, கார் பார்க்கிங் இடமோ, கார், பைக் இல்ல சைக்கிளோ, புத்தகம், கம்ப்யூட்டர், பண்ணை கருவிகள், எக்சர்சைஸ் எக்யுப்மென்ட்ஸ், இசைக் கருவிகள், இஞ்சினியரிங் டூல்ஸ் இப்படி எதுவா இருந்தாலும் சரி, அது உங்ககிட்டதான் சும்மா இருக்கு, அதே பொருளை நீங்க வசிக்கிற அதே நகரத்துல யாராவது சில நாட்களுக்கு தேவைன்னு தேடிட்டு இருப்பாங்க, அந்தப் பொருளையும் நீங்க அந்த ஆப்பின் மூலமா வாடகைக்குக் கொடுக்கலாம்.\nமொத்தத்துல, நீங்க உங்களுக்கு பிடிச்ச வேலைய, பிடிச்ச நேரத்துல செஞ்சு சம்பாதிக்க முடியும், கூடவே உங்களுடைய பொருள்களும் உங்களுக்கு வருமானம் ஈட்டித் தரப்போகுது\nஇந்த ஒரு வருஷ பேண்டமிக் சமயத்துல, 90% தொழில்கள் பாதிக்கப்பட்டது, இதே சமயத்துல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள், ஆன்லைன் விற்பனை, சோசியல் மீடியா, கேம்ஸ், வீடியோ சாட், ஆன்லைன் கல்வி என பல தொழில்கள் நல்ல வளர்ச்சி அடைஞ்சது, ஆனா பொதுவாக ரிசஷன் எனப்படும் பொருளாதார மந்தநிலை ஏற்படும் பொழுது அனைத்து வகையான ஆன்லைன் தளங்களுக்கும் விற்பனையில் மந்தம் வரலாம், ஆனால் இந்த slowr.com மூலம் ரிசஷன் சமயங்களில் இன்னும் வளர்ச்சி பெறலாம் யோசிச்சு பாருங்க, ஃபேக்டரில லேஆஃப் கொடுத்த ஒருத்தருக்கு தன்னுடைய தனித்திறமை எதுவோ அதன் மூலம் தற்காலிக வருமானம் ஈட்டும் வாய்ப்பை உருவாக்கி தரும் பட்சத்தில்\nஇதுல, இந்தத் தளம் சிறப்பா செஞ்சுருக்குற ஒரு விஷயம், தன்னை தற்காலிக பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு உண்டான ஒரு ஆன்லைன் விளம்பர தளம் என்ற மட்டில் நிறுத்திக் கொண்டது. அதாவது நமக்கு ஒரு கார் வாடகைக்கு தேவைன்னா, அந்த கார் மாடல், போட்டோ, எந்த ஊரை சேர்ந்தது, என்ன வாடகை, வண்டியின் இன்னபிற சங்கதிகள், வண்டி ஓனரின் மொபைல் நம்பர் போன்ற விஷயங்களை இந்த தளத்தில பாக்கலாம், மத்தபடி வாடகை பேசுறது, பேமென்ட் பண்றது எல்லாமே அந்த வண்டி ஓனரோட தான். அதுல இந்த ஸ்டார்ட் அப் மூக்கை நுழைப்பதில்லை அதிலும் மேலாக இந்த தளத்தை இலவசமாக பயன்படுத்தும் வசதியை தந்து இதன் மூலம் நீங்கள் தொழில் தொடங்க மனம் மட்டும் போதும் பணம்(முதலீடு) தேவை இல்லை என அடித்து சொல்வது... மேலும் தன்னுடைய தனித்தகுதியாக இந்த ஆப் கருதுவது, \"பொருளோ இல்லை சேவையோ, அது மணிக்கணக்கில் அல்லது நாட்கணக்கில் என்றால் மட்டுமே வாடகைக்கு கொடுக்க முடியும். நீங்க உங்க வீட்டை மாத வாடகைக்குதான் தருவீங்கன்னா உங்க விளம்பரம் ஏற்றுக்கொள்ளப்படாது, நீங்க மாத சம்பளத்துக்கு வேலை தேடுபவர்னா உங்கள் விளம்பரமும் பதிவேற்றப்படாது. இதன் மூலம், முழுக்க முழுக்க தற்காலிக பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு மட்டுமே ஆன ஒரே தளம் என்ற பெயரை அடைய நினைப்பது தெரிகிறது.\nஅந்த வகையில் ஆட்டோ, கார், கனரக வாடகை வாகன உரிமையாளர்கள், சர்விஸ் அப்பார்ட்மெண்ட் நடத்துவோர், கம்ப்யூட்டர், கேமரா வாடகை நிறுவனங்கள், மருத்துவ உபகரணங்கள் வாடகை, மேடை நிகழ்ச்சிகள் சார்ந்த பொருட்களின் வாடகை நிறுவனங்கள் இந்த வெப்சைடில் இணையும் பட்சத்தில் தங்கள் தொழிலுக்கு ஒரு டிஜிட்டல் இணைய பக்கம் இலவசமாக கிடைப்பதோடு, கமிஷன் என்ற பெயரில் வருமானத்தில் எந்த இழப்பும் கிடையாது. மேலும் முழுநேர ஃபிரீலான்சிங் பண்ணும் நபர்களின் எண்ணிக்கையும் தோராயமாக இந்தியாவில் மட்டும் ஏழு கோடி பேர், இவர்களுக்கென்று ஒரு தனி தளம் இதுவரை உலகில் கிடையாது. அந்த இடத்தை நிரப்ப நினைப்பதையும் அறிய முடிகிறது. இதையே தன்னுடைய டேக் லைனிலும் இந்த ஸ்டார்ட் அப் \"Rent Anything, Hire Anybody - Temporarily\" என உறுதிப்படுத்துகிறது.\nமேலும் இந்த லாக்டௌன் சமயத்திலும், சேவை தருபவரும், சேவை பெறுபவரும் சந்தித்துக்கொள்ள அவசியமில்லாத சாஃப்ட்வேர் சார்ந்த வேலைகள், ஆன்லைன் கோச்சிங், அனைத்து வகையான கன்சல்டிங், யோகா, ஜும்பா, இன்ன பிற ஆன்லைன் சேவைகள் செய்பவர்கள் இந்த ஆப்பில் ஒரு விளம்பரம் (Ad) போஸ்ட் செய்வதன் மூலம் அவர்களை இந்த நிமிடம் தேடிக்கொண்டிருக்கும் நபர்களுக்கு சேவைகளைத் தர முடியும். போரடிக்கும் லாக்டௌன் பிரச்சனையும் இல்லை, வருமானத்துக்கும் ஒரு வழி\nஸ்லோயர்னு இந்த தளத்துக்கு ப்ராண்ட் நேம் கொடுத்த இந்த நிறுவனர்கள், இதை \"ஸ்லோயர் ரெவின்யுனுதான்\" தன்னுடைய டிவி, ஃஎப்.எம் விளம்பரங்களில் சொல்றாங்க. அதாவது ஒருவர் அவருடைய ஃப்ரி டயத்துல தனக்குப் பிடிச்ச வேலையை செய்வதன் மூலமாவும், தன்னிடம் உள்ள பொருள்கள் மூலமாவும் கிடைக்கும் வருமானம் மெதுவாக, சீராக இருக்கும் என்பதையே ஸ்லோயர் ரெவின்யுனு பிராண்டிங் பண்றாங்க, மேலும் அவர்கள் சொல்வது என்னவென்றால், \"இதன் மூலம் உங்கள் திறமையை உலகிற்குச் சொல்ல முடியும், உங்களுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும், உங்களால் வருமானம் ஈட்ட முடியும், உங்கள் தன்னம்பிக்கையை உயர்த்திக்கொள்ள முடியும், சமூகத்தில் உங்களுக்கான மரியாதையை நிலை நிறுத்திக்கொள்ள முடியு���்\nஎந்த ஒரு தொழிலும், வருமானத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல், மக்களின் ஏதாவது ஒரு பிரச்சனையை சரி செய்ய முயற்சிக்கும் பொழுது, அந்த தொழிலுக்கு மக்களின் ஆதரவு நிச்சயம் உண்டு. அதனால்தான் மக்களின் முக்கியமான வாழ்வாதார பிரச்சனைக்கு தீர்வு சொல்ல வந்திருக்கும் இந்த ஸ்டார்ட் அப்'க்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://infoitmanoj.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-06-16T11:19:49Z", "digest": "sha1:UNF4BN43OXAN6KXZSCQQHJQ6FBE6LYAV", "length": 7835, "nlines": 40, "source_domain": "infoitmanoj.com", "title": "பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதைகள் - Best Tamil Kavithaigal -சிறந்த தமிழ் கவிதைகள்", "raw_content": "\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதைகள்\nபிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தமிழ் கவிதை | பிறந்த தின வாழ்த்து மடல்\nசிறந்த தமிழ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை\nபிறந்த நாள் வாழ்த்து படங்கள்\nதமிழ் பிறந்த நாள் வாழ்த்து வரிகள்\nநண்பன் பிறந்த நாள் வாழ்த்து கவிதை\nஅம்மா பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள்\nசிறந்த காதலி பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை\nமனைவி பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை\nஅக்கா தங்கை சகோதரி பிறந்த நாள் வாழ்த்து கவிதை\nஇனிய தோழி பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஅப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள்\nசெல்ல மகள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை\nமகன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை\nஅண்ணா தம்பி சகோதரன் பிறந்த நாள் வாழ்த்து கவிதை\nகாதலன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை\nகணவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கவிதைகள்\nBest Tamil Kavithaigal -சிறந்த தமிழ் கவிதைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/788944", "date_download": "2021-06-16T11:13:57Z", "digest": "sha1:WQFUDBJKYQZBL2XZW7KIEFE5UTBCW5PN", "length": 2753, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"முகில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"முகில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:00, 11 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n05:46, 17 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: pap:Nubia)\n01:00, 11 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: rue:Хмара)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-06-16T12:06:47Z", "digest": "sha1:RAVIVGUTQLTQYZ3GVRQSNVKUP4BYA7MF", "length": 5322, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சீசர் (சிறப்புப் பெயர்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சீசர் (சிறப்புப் பெயர்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← சீசர் (சிறப்புப் பெயர்)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசீசர் (சிறப்புப் பெயர்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமார்ச் 15 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரண்டாம் கான்ஸ்டன்டைன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரண்டாம் மெகமுது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெய்சேரி மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெடிமருந்துப் பேரரசுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmint.com/malala-talks-about-marriage-and-pakistan-people-condemns/", "date_download": "2021-06-16T10:59:14Z", "digest": "sha1:ZLNUGFXUNXQ7SKZZSRVUVSQP6SYL6DRJ", "length": 13680, "nlines": 174, "source_domain": "tamilmint.com", "title": "ஏன் திருமணம் செய்துகொள்ள வேண்டும்? - மலாலா - TAMIL MINT", "raw_content": "\nஏன் திருமணம் செய்துகொள்ள வேண்டும்\nஏன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என பாகிஸ்தானை சேர்ந்த மலாலா தெரிவித்துல்ளார்.\nபிரபல பிரிட்டன் பத்திரிக்கையான வோக்கின் அட்டைப் படத்தில் மலாலா இடம் பெற்றிருந்தார்.. அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது.\nபலரும் மலாலாவின�� புகைப்படம் வாக் பத்திரிகையின் அட்டைப் படத்தில் வெளியானட்தற்கு பாராட்டும், ஆதரவும் தெரிவித்தனர்.\nஅந்த புகைப்படம் வெளியான நிலையில், மலாலா அந்த பத்திரிகைக்கு பேட்டி ஒன்ரையும் அளித்திருந்தார்.\nAlso Read கொரோனாவை பரப்பியது சீனாதான் - அதிரவைக்கும் ஆதாரத்தை வெளியிட்ட அமெரிக்கா…\nஅந்த பேட்டியில் அவர் தனது வாழ்க்கை குறித்த பல கேளவிகல் குறித்து பதிலளித்திருந்தார். அதாவது, திருமணம் குறித்த கேள்விக்கும் மலாலா பதிலளித்திருந்தார்.\nஅதில் அவர் தெரிவித்த கருத்து மக்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது, வாழ்க்கையில் ஆண் துணை வேண்டுமென்றால் அதரு திருமண பேப்பர்களில் கையெழுத்து போட வேண்டிய தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.\nAlso Read கொரோனா அதிகரிப்பு - மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு...\nமலாலாவின் இந்த கருத்து பாகிஸ்தான் மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்\nபாலியல் வழக்கு – PSBB பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமின் மனு தள்ளுபடி\nமுகமூடி அணிந்து நிவாரணம் வழங்கும் இளைஞர்கள்… ஏன் தெரியுமா\n“நாய் கொரோனா” – மலேசியாவில் 8 பேர் பாதிப்பு\nபிரேசிலில் கொரோனாவால் கொத்து கொத்தாக செத்துமடியும் மக்கள் – 4,000யை கடந்த பலி எண்ணிக்கை – அடக்கம் செய்ய இடமின்றி திணறும் அரசு…\nகழிவறைகள் வழியாகவும் கொரோனா பரவ வாய்ப்பு…\nபுஸ்வாணம் போல் வெடித்து சிதறிய எரிமலை – செந்நிறத்தில் ஜொலித்த இரவு வானம்\n – கூகுள் மேப்பில் வழி தவறி சென்று வேறொரு பெண்ணை மணக்க சென்ற மணமகன்\nதுபாய்க்கு வருவதற்கு முன்னர் கஞ்சா அடித்து வந்ததால் அமெரிக்காவை சேர்ந்தவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை\nவரதட்சனை கொடுமையை எடுத்துக்கூறும் வகையில் போட்டோஷூட்\nதானாக ஏணிப்படி ஏறி மாடிக்கு சென்ற நாய் – இணையத்தில் வைரலாகும் க்யூட் வீடியோ\n157 முறை தோல்வி; 158வது முறையாக லைசன்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவு\nதடுப்பூசிக்காக வயதானவர்கள் போல மாறிய பெண்கள்\nஉலகில் பாதுகாப்பான நகரம் துபாய்…\n“சிவ சங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள்” – பிரபல நடிகை...\n5வது முறையாக இணையும் சீனு ராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணி…\nதற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…\nபர்த்டே பேபி ‘பவித்ரா’ வின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nவிஜய் டிவி பாலாவின் 10th மார்க் தெரியுமா\nபாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கைது\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி…\nசிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…\nஅரச வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\n20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு\nஐ லவ் யு சொல்லும் 2 வயது கிளி\nபழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா – 18 ஆண்டுகளாக நைட்டியில்...\nமாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான...\nசிக்கனுக்கு பதிலாக கிடைத்தால் நன்றாக பொறிக்கப்பட்ட துணி\nஅதிக எடை கொண்ட மனிதர்கள் வாடகைக்கு\nயூடியூப் நிறுவனத்தின் அதிரடி முடிவு – அரசியல், மது, புகையிலை...\nரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…\nவவ்வாலில் இருந்து இப்படிதான் கொரோனா வைரஸ் தோன்றியதா\nகோகோ கோலாவுக்கு ‘நோ’ சொன்ன ரொனால்டோ…\nஎரிவாயு குழாய் வெடி விபத்து – 25 பேர் பலி…\nஅடுத்து வருகிறது பச்சை பூஞ்சை நோய்…\nஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் – பிரசாந்த் கிஷோரின்...\nகொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் – அரசு குழுவின் முதல்...\nதாயை முதுகில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்\nகுடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..\nவிலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும்\n – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\n – மருமகளை பழிவாங்க கொரோனாவை ஆயுதமாக...\nபூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/05/2827.html", "date_download": "2021-06-16T11:40:04Z", "digest": "sha1:DJ7GTMYZTXRXZHAE3MLEJXF7TK4ML74U", "length": 5374, "nlines": 68, "source_domain": "www.akattiyan.lk", "title": "இன்று இதுவரையில் 2,827 தொற்றாளர்கள் அடையாளம் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை இன்று இதுவரையில் 2,827 தொற்றாளர்கள் அடையாளம்\nஇன்று இதுவரையில் 2,827 தொற்றாளர்கள் அடையாளம்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 788 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nசுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றா��ர்களின் மொத்த எண்ணிக்கை 2,827ஆக அதிகரித்துள்ளது.\nஅத்துடன்இ நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 180,538 ஆக உயர்வடைந்துள்ளது.\nபயணக்கட்டுப்பாடு 21 வரை நீடிப்பு\nநாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் பரவலை தடுப்பதற்...\nபயணத்தடையின் போது இவற்றிக்கு மாத்திரம் அனுமதி\nஅத்தியாவசிய சேவைகள், ஆடைத்தொழிற்சாலைகள், பாரிய கட்டுமான பணிகள், கிராமிய சந்தைகள், விவசாயம் மற்றும் சேதன உர உற்பத்தி ஆகிய பணிகளை பயணக்கட்டுப்...\n14ம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன\nநாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள நடமாட்டக்கட்டுப்பாடு முன்னர் அறிவிக்கப்படவாறே எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ள...\nதிருக்கோவில் பிரதேசத்தில் தொடர்ச்சியான விசேட சோதனை நடவடிக்கை \nஜே.கே.யதுர்ஷன் இன்றைய இரண்டாவது நாளாகவும் அம்பாறை மாவட்ட செயலக ஆளுகைக்குட்பட்ட திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் பிரதான வீதிகள் ம...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/05/31232045/corona.vpf", "date_download": "2021-06-16T10:44:24Z", "digest": "sha1:VZFQBWM5RLLBGBQBT67BVUD2IN3MNRU7", "length": 10534, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "corona || நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 983 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 32 ஆயிரத்தை கடந்தது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனாவுக்கு ஆண் சிங்கம் உயிரிழப்பு\nநாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 983 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 32 ஆயிரத்தை கடந்தது + \"||\" + corona\nநாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 983 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 32 ஆயிரத்தை கடந்தது\nநாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 983 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்தை கடந்தது.\nதமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வர��� நாமக்கல் மாவட்டத்தில் 31 ஆயிரத்து 304 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 11 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 315 ஆக அதிகரித்து.\nஇந்தநிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 983 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 298 ஆக அதிகரித்து உள்ளது.\n7 ஆயிரத்து 2 பேருக்கு சிகிச்சை\nஇதனிடையே மாவட்டத்தில் நேற்று 537 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 25 ஆயிரத்து 48 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 248 பேர் இறந்து விட்ட நிலையில், 7 ஆயிரத்து 2 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nநாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மெதுவாக உயர்ந்த கொரோனா பாதிப்பு தற்போது மின்னல் வேகத்தில் அதிகரித்து 32 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அரசின் கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. துணை நடிகையை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்\n2. தி.மு.க. தலைவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர் கைது\n3. மது அருந்தும் தகராறில் வாலிபர் கொடூர கொலை - 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n4. கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்த தி.மு.க., எம்.பி.\n5. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கொரோனா உறுதியான வடமாநில தொழிலாளர்கள் 11 பேர் மாயம் - தனியார் கம்பெனிக்கு ‘சீல்’\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலை��்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2021/jun/11/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3639731.html", "date_download": "2021-06-16T10:06:34Z", "digest": "sha1:K3OSB7MNCC6OW6I2AEAR7455MQ3FXGSS", "length": 13526, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வடகிழக்கு தில்லி வன்முறை: இருவருக்கு ஜாமீன் மறுப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:31:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nவடகிழக்கு தில்லி வன்முறை: இருவருக்கு ஜாமீன் மறுப்பு\n2020-ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற வன்முறையின் போது, ஒருவா் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இருவருக்கு தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அவா்கள் மீதான புகாா்கள் கடுமையானதாக கருதப்படுவதால் ஜாமீன் மறுக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்தது.\nவடகிழக்கு தில்லி வன்முறையின் போது உள்ளூரில் உள்ள ஒரு இனிப்புக் கடையில் தில்பாா் நேகி என்பவா் எரித்துக் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தாா். இது தொடா்பாக ரஷீத் மற்றும் ஷோயிப் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். அவா்கள் இருவரும் தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த மனு கூடுதல் செஷன்ஸ் நீதிபதி விநோத் யாதவ் முன் விசாரணைக்கு வந்தது.\nஅரசுத் தரப்பு மற்றும் பாதுகாப்புத் தரப்பு சாா்பில் சம்பவம் தொடா்பான கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் விடியோ பதிவுகள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களைக் கொண்டு பாா்க்கும் போது, இருவருக்கும் இதில் தொடா்பு இருப்பதாக பூா்வாங்க நிலையில் தெரிய வருகிறது. அதாவது சட்டவிரோதமாகக் கூடியது மற்றும் எரித்துக் கொல்லப்பட்டவா் இருந்த கிடங்குக்கு தீவைத்தது புலனாகிறது. எனவே, அவா்களது ஜாமீன் மனு நீராகரிக்கப்படுகிற��ு என்று நீதிபதி தெரிவித்தாா்.\nமேலும், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் ஆக்ரோஷத்துடன் கையில் இரும்புக் கம்பியை வைத்திருந்ததும், ஆா்ப்பாட்டக்காரா்களைத் தூண்டிவிடும் வகையில் அவா்கள் செயல்பட்டதும் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் தெரிய வருகிறது. வன்முறையில் ஈடுபட்டு இதர சமூகத்தினரின் உயிருக்கும் உடமைகளுக்கும் சேதம் விளைவித்தது தெரியவருவதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.\nகுற்றஞ்சாட்டப்பட்டுள்ள இருவா் மீதான குற்றச்சாட்டுகளும் கடுமையானவை. அவா்களை ஜாமீனில் விடுவிப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, இருவரின் ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்படுகிறது என்று நீதிபதி விநோத் யாதவ் குறிப்பிட்டாா். தில்லி போலீஸாா் தகவலின்படி கடந்த 2020, பிப்ரவரி 24- ஆம் தேதி ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சோ்ந்த வன்முறையாளா்கள் ஷிவ் விகாரில் உள்ள அனில் இனிப்பு கடைக்குத் தீவைத்துள்ளனா். இதில் உள்ளே சிக்கிக்கொண்ட 22 வயது தில்பாா் நேகி, உடல் கருகி உயிரிழந்துள்ளாா் என்று தெரிவித்துள்ளனா்.\nமேலும், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் வன்முறைக் கும்பலின் ஒருபகுதியினா்தான். இன்னும் சதிகாரா்கள் முழுவதுமாக அடையாளம் காணப்படவில்லை. சதிகாரா்கள் முழுவதும் பிடிபடாத நிலையில் இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் தெரிவித்தனா். குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தரப்பில் வழக்குரைஞா் சலீம் மாலிக் ஆஜராகி, சம்பவம் நடந்த இடத்தில் அவா்கள் இல்லை என்றும் அவா்கள் மீது வேண்டும் என்றே வழக்கு ஜோடிக்கப்பட்டதாகவும் கூறி ஜாமீன் கோரி வாதிட்டாா்.\nஊரடங்கு காலத்திலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் - புகைப்படங்கள்\nமும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்\nமேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்- புகைப்படங்கள்\nகனமழையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்\nகொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்\nஜகமே தந்திரம் பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி - புகைப்படங்கள்\nமுட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்\nஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடல் விடியோ வெளியீடு\nஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதி ஃபேமிலி மேன் சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்ட���ன் தட்டான்’ பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5747:2020-03-22-01-16-31&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82", "date_download": "2021-06-16T11:58:08Z", "digest": "sha1:3P4SORQD3GGZN5K6NZRANA7O3BEAJJRF", "length": 52065, "nlines": 203, "source_domain": "www.geotamil.com", "title": "பதிவுகள்", "raw_content": "\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nஆய்வு: தமிழ் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம் - (தமிழ்நேயம் இதழ் முன்வைத்து)\n- இர.ஜோதிமீனா, உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை, நேருகலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர்105. -\nதொன்மைக்காலத்தில் தமிழர் நாகரிகம் தன்னளவில் சிறந்து விளங்கியது என்று நாம் பெருமையோடு பேசிக்கொண்டாலும் தற்காலச் சூழலில் உலகமயமாதல் முதலிய பல்வேறு நெருக்கடிகளுக்கிடையில் தமிழ்நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம் உண்டு என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. இந்தச்சிக்கல் குறித்து கோவையிலிருந்து வெளிவரும் தமிழ்நேயம் என்ற இதழில் ஒரு விரிவான விவாதம் (தமிழ்நேயம் இதழ்-26 ஆகஸ்டு2006, இதழ்-27அக்டோபர் 2006) நடைபெற்றது. இந்த விவாதம் குறித்து இவ்ஆய்வு அமைகிறது.\nநாகரிகமும் பண்பாடும் வேறு வேறு என்று கருதப்பட்டாலும் நாகரிகம் என்பதே பண்பாடு என்னும் பொருளில் இக்கட்டுரை அமைகிறது. 'பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்' (580) என்னும் குறள் இப்படிக் கருதுவதற்கு ஆதாரம்.\n1.தமிழர் நாகரிகம் - தொன்மைக்காலம்:\nசிந்துவெளி நாகரிகம் என்பது தமிழர் நாகரிகம் தான் என்ற கருத்து இன்று அழுத்தமாகக் கூறப்படுகிறது. சிந்துவெளி நாகரிகம் சுமேரிய நாகரிகம் போன்ற பிற நாகரிகங்களோடு தொடர்பு கொண்டிருந்தது. சங்ககால நாகரிகத்தினுள்ளும் சிந்துவெளி நாகரிகத்தின் பல்வேறு கூறுகள் காணப்படுகின்றன என்று மருதநாயகம் சுட்டிக்காட்டுவது ஈண்டு நோக்கத்தக்கது. ஆகவே சிந்துவெளி நாகரிகம் முற்றாக அழிந்துவிட்டது என்று சொல்வதற்கில்லை.\nஉலகின் மூத்த செவ்வியல் நாகரிகம் எனப்படும் கிரேக்கம், கீப்ரு, சீனம், சமற்கிருதம் என்று கூறப்படும் நாகரிகங்களை ஒத்த தன்மையும், கூடுதலாகத் தனித்தன்மையும் உடையது சங்ககால நாகரிகம். தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற அற்புதமான படைப்புகளைத் தோற்றுவித்த நாகரிகம், உண்மையில் மிகச்சிறந்த நாகரிகமாகத்தான் இருக்கமுடியும்.\nசுனித்குமார் சட்டர்ஜி முதலிய அறிஞர்களின் கருத்தை இங்குக் குறிப்பிடுவது தகும். 'இந்திய நாகரிகம் என்று சொல்லப்படுவதன் மேலடுக்கு ஆரிய நாகரிகம் என்ற போதிலும் அடித்தளம் முழுவதும் தமிழர் நாகரிகமாகத்தான் இருந்தது. நீர்ப்பாசனம், கால்நடை வளர்ப்பு, அறிவியல், கணிதவியல், கட்டிடக்கலை, சிற்பக்கலை, தமிழிசை, கணிதம், தமிழ் மருத்துவம் முதலியவற்றை இந்திய நாகரிகத்திறகு ஈந்தது தமிழர்நாகரிகம். சாங்கியம், நியாயம், வைசேடிகம், ஆசீவகம், உலகாய்தம், சார்வாகம் என்ற இந்திய தத்துவ தரிசனங்களின் முன்னோடிகள் தமிழரே ஆவர்.\nதமிழர்களின் கடல் வணிகம் மேற்கில் கிரேக்கத்தையும் கிழக்கில் சீனத்தையும் கொண்டதாக விளங்கியது. கடல் வணிகர்கள் மூலம் தமிழர் நாகரிகம் உலகம் முழுவதும் பரவியது, பாவாணர், சாத்தூர் சேகரன் போன்ற அறிஞர்களின் கருத்தின்படி உலகநாகரிகத்திற்கு ஆதாரமான நாகரிகம் தமிழர்நாகரிகம்.\nசங்ககாலத்தை உள்ளடக்கிய தமிழர்ச்சமூகத்தில் சாதிகள் இல்லை. சங்ககாலத்திலேயே ஆரியர்கள் தமிழகத்திற்குள் நுழைந்தனர் என்றாலும் அவர்களின் வைதீகம் தமிழர் வாழ்வை பாதிக்கவில்லை.\nசங்ககாலத்தை அடுத்து வந்த களப்பிரர்காலம் இருண்ட காலமல்ல. இக் காலத்தில் சமணம், பௌத்தம் ஆகியவை உள்நுழைந்தன. இவை தமிழர்களின் அறவியலை மேலும் வலுப்படுத்தின. சங்ககாலத்தினுள்ளும் தமிழர் வாழ்வில் குறைகள் இல்லாமல் இல்லை. கள்ளுண்ணல், சூதாட்டம், பரத்தையரோடு வாழ்தல் போன்ற குறைகள் இருந்தன. இக்குறைகளைச் சமணரும் பௌத்தரும் கண்டித்தனர். சமணமும் பௌத்தமும் கடவுளை மறுத்தன. துறவுக்கு முதன்மை தந்தன. புலனடக்கம், தவம் போன்றவற்றை வற்புறுத்தின. இவை காரணமாக சைவமும் வைணவமும், சமணத்தையும், பௌத்தத்தையும் கடுமையாக மறுத்தன. சைவமும் வைணவமும் ஒருவகையில் தமிழர் சமயங்கள். நாளடைவில் சமணமும், பௌத்தமும் செல்வாக்கிழந்தன. இவ்வகைக் கருத்துகளைத் தமிழ்நேயம் இதழில் முன்வைத்தவர் ஞானி. (இ.26, ப.5,6)\nஇவர் கருத்துகளை மேலும் வலுப்படுத்தும் முறையில் சிலவற்றை மா.நடராசன் குறிப்பிடுகிறார்.\nதமிழர் நாகரிகம் அன்பு, அறம், வாய்மை ஆகியவற்றிற்கு அழுத்தம் தந்தது. எல்லாவுயிர்களிடத்தும் அன்பு கொள்ளவேண்டும் என்ற உலகப் பொதுமையை இலக்கியங்கள் வற்புறுத்தின.\nசமூகத்தில் நிலவிய ஏற்றதாழ்வுகள் மற்றும் சாதியைக் கடிந்தது. சமத்துவமும் சமதர்மமும் நிலவின. தெய்வத்தை ஏவல் கொண்டது என்பதற்கு கண்ணகி (சிலப்பதிகாரம்) சான்று.\nஐந்திணை நிலங்களின் நிலத்தெய்வங்களும் இயற்கையும் சிறந்தனவாகப் போற்றப்பட்டன. இதன் பிறகு பெருந்தெய்வங்கள் தமிழகத்தில் நுழைந்தன.\n'யாதும் ஊரே யாவரும் கேளிர்' , 'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்', 'பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல்', 'உண்பது நாழி உடுப்பவை இரண்டே' என்ற பொதுமைக் கருத்துகள் தமிழ்இலக்கியத்தினுள் காணலாம். இவ்வகை கருத்துகள் காலந்தோறும் தோன்றிய தமிழ் இலக்கியங்களின் வழியே தங்கியிருந்தன.\nசித்தரிலக்கியம் மட்டுமல்லாமல் வள்ளலார், பாரதி, பெரியார் போன்றவர்களும் சித்தர்களின் தொடர்ச்சி. தமிழர்களின் உயரிய பொங்கல் விழா இயற்கையையும் உயிரினங்களையும் கொண்டாடியது. இவ்வாறு சங்ககாலத்திலும் அடுத்து வந்த இடைக்காலத்திலும் தமிழர் நாகரிகம் சிறந்திருந்ததது என்பதில் ஐயமில்லை.(இ.27, ப.67,68)\n2. தமிழர் நாகரிகம் - இடைக்காலம்:\nஇடைக்காலத்தில் சமயங்கள் ஆதிக்கம் பெற்றன. வைதீகம் தமிழர் வாழ்வினுள் பரவலாக நுழைந்து ஆதிக்கம் பெற்றது.\nமனிதச்சார்பான உலகியல் நாகரிகத்தையே தமிழர் நாகரிகம் கொண்டாடியது என்பதற்கு மாறாக உள்நுழைந்த ஆரியநாகரிகம் மேலுலக வாழ்வை மேன்மைப்படுத்தியது. யாகங்கள், தொன்மங்கள், சடங்குகள், மந்திரம், மனுநீதி ஆகியவை தமிழர் வாழ்வுக்குள் நுழைந்தன.\nதமிழ் நிலமன்னர்கள் ஆரியர்களை வரவேற்றனர் அவர்களுக்கு ஊர்களையும் வளமான நிலங்களையும் தந்தனர். கோவில்களுக்குள் பார்ப்பனர் நுழைந்தனர். தமிழர் வெளியேறினர். சமற்கிருத கல்விக்கு மன்னர்கள் ஆதரவு தந்தனர். தமிழ்க்கல்வி பற்றி இவர்களுக்கு அக்கறையில்லை. ஊர்ப்பெயர்கள் முதலியவை சமற்கிருதமயமாயின. ஒருவகையில் இது தமிழர் மீது நடந்த படையெடுப்பு என்று க.ப.அறவாணன் கூறுவதை மறுப்பதற்கில்லை.\nதமிழ்வாழ்வுக்குள் சமயம் ஆதிக்கம் பெற்ற போதிலும், தமிழ் வாழ்வை முற்றாக அழித்துவிடவில்லை. பெரியபுராணம், கம்பராமயணம் முதலியவை இதற்குச் சான்றுகள். சித்தர்கள் தமிழ் நாகரிகத்தைக் காத்தனர். இவ்வாறு ஞானி கூறுகிறார்.\n3. தமிழர் நாகரிகம் - தற்காலம்:\nஇக்காலத்தில் சமயங்களும் சாதி,சடங்குகள் முதலியனவும் தமிழர் வாழ்வை கடுமையான நெருக்கடிகளுக்கு உள்ளாக்கின என்ற போதிலும் இருபதாம் நூற்றாண்டில் இவற்றை எல்லாம் கண்டிக்கும் முறையில் தமிழ்அறிஞர்கள் தமிழ்வாழ்வை மீண்டும் தழைக்கச் செய்யும் முறையில் பாடுபட்டனர்.\nபதினெழு-பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழகத்திற்கு வந்த கிறித்துவ துறவிமார்கள் தமிழை எழுச்சிப் பெறச் செய்தனர். எல்லிசு, கால்டுவெல் போன்றவர் தமிழ்மொழியின் தனித்தன்மையை எடுத்துரைத்தனர். சமற்கிருத மொழியின் துணையின்றி தமிழ் தனித்தியங்கும் வல்லமை பெற்றது.\nதொன்மைத் தமிழிலக்கியங்கள் கண்டறியப்பட்டன. உ.வே.சா., போன்றவர்கள் தமிழ்த்தொண்டு புரிந்தனர். மெல்ல மெல்லத் தமிழில் மறுமலர்ச்சி தோன்றியது. சிந்துவெளி நாகரிகம் கண்டறியப்பட்டதோடு சங்க இலக்கியங்களும் வெளிவந்தன.\nதமிழர் வாழ்விலிருந்த மூடநம்பிக்கைகளை முற்றாக களையவேண்டும் என்ற முறையில் பகுத்தறிவியக்கம் தோன்றியது. ஆட்சியிலும் சமூகத்திலும் இருந்த பார்ப்பனர் செல்வாக்கைக் கடியும் முறையில் பார்ப்பனரல்லாதவர் இயக்கம் தோன்றியது. இவற்றோடு தனித்தமிழியக்கமும் வலுப்பெற்றது. இக்காலத்தில் தமிழ்பற்றென்பது காற்றில் கலந்திருந்தது. தமிழ்மொழிக்கும், தமிழாசிரியர்களுக்கும் பெரும் மரியாதை இருந்தது.\nஇவ்வளவும் நடைபெற்ற காலத்திற்குப் பிறகு என்ன நேர்ந்தது என்பது பற்றிச் சொல்ல வேண்டும்.\nஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து இந்தியா 1947இல் விடுதலை பெற்றது. அரசியல் விடுதலை என்பது முழுமையானதாக இல்லை. பொருளியல் விடுதலைபற்றிச் சொல்வதற்கில்லை. தமிழகமும் இத்தகைய அரைகுறை விடுதலையைத்தான் பெற்றது.\nஏற்கெனவே தமிழ்நாகரிகத்திற்கு இருந்த நெருக்கடிகளோடு மேலும் சில நெருக்கடிகள் சேர்ந்து கொண்டன. விடுதலை கிடைத்தால் நாட்டுக்கும் நமக்கும் என்னவெல்லாம் கிட்டும் என்ற கனவுகள் பொய்த்தன. சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டில் வறுமை தீர்வதாகத் தெரியவில்லை. பெயரளவில் சோசலிசம் பற்றிய பேச்சு இருந்த போதிலும் முதலாளிய பெருக்கத்திற்கே எல்லா வாய்ப்புகளும் கிடைத்தன. சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்தன. தமிழுக்கு முன்பிருந்த மரியாதை குறையத் தொடங்கியது. மெல்ல மெல்ல ஆங்கிலத்திற்கே அதிகாரம் வாய்த்தது.\nமொழிவாரி மாநிலங்க��் பிரிக்கப்பட்ட போது தமிழ்நாட்டின் எல்லைகள் சுருங்கின. ஆட்சிமொழித் தமிழ் என்று சட்டம் இயற்றிய போதிலும் ஆட்சியில் தமிழுக்குக் கிடைத்த இடம் பெரிதாக இல்லை. பள்ளிகளில் தமிழ்ப்பயிற்று மொழியாக இல்லை. நீதிமன்றத்தில் தமிழ் நிறைவாக இல்லை. கோவில்களில் வழிபாட்டு மொழியாகத் தமிழ் இல்லை.\n1967இல் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட போதிலும் தமிழுக்கும் தமிழருக்கும் பயன்தரும் முறையில் ஆட்சிமாற்றம் இல்லை. 1980'க்குப் பிறகு பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. அந்நிய மோகம் அதிகரித்ததால் நெருக்கடிகள் மேலும் கூடுதலாயின. மேற்கத்திய நாகரிகத்திற்குப் பெரும் வாய்ப்பு இங்குக் கிடைத்தது. மக்களின் உணவு, உடை ஆகியவற்றில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. நகரங்களில் படித்தவர் மத்தியில் ஆங்கிலமே பேச்சு மொழியாயிற்று. தமிழ்நாட்டிற்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. 'காவிரி நீரில் நமக்குரிய உரிமையைக்கூட நம்மால் பெற்றுக்கொள்ள முடியவில்லையே. ஆனால் நம் சொந்த நெய்வேலி நிலக்கரியையும் அதனின்று பெறும் அனல் மின்சாரத்தையும் பிறமாநிலத்தினருக்கு - காவிரி நீரையும் முல்லைப்பெரியாற்று நீரையும் நமக்குத் தரமறுக்கும் கல்நெஞ்சக்காரர்களுக்கு - பங்கிட்டுக்கொடுக்க நாம் தவறவில்லையே.' (இ.26,ப.24) என்று தங்கப்பா வருந்திக் கூறுவதையும் புரிந்துகொள்ளமுடிகிறது.\nகட்சியிலும் மற்ற துறைகளிலும் ஊழல்கள் பெருகின. தமிழ்வாழ்வில் அறத்திற்கு மரியாதை இல்லை. நுகர்வுவெறி உச்சஅளவில் ஏற்பட்டது. சாதிவெறி தலைதூக்கியது. ஊடகங்களில் தமிங்கலமே இடம்பெறுகிறது. தமிழ்வாழ்வில் என்றுமே இருந்த பெண்ணடிமைத்தனம் என்பது தொடர்ந்து நீடித்தது. பாலியல் வக்கிரங்கள் கடுமையாயின. இளைஞர்கள் தகவல்தொழில் நுட்பத்திற்குத் தம்மை ஆட்படுத்திக் கொண்டதன் காரணமாக கடும்மன உலைச்சலுக்கு ஆளாகினர். மனநோய் காப்பகங்களும் முதியோர்இல்லங்களும் பெருகின. இயந்திரங்களின் பெருக்கத்தாலும் வாகனப் பெருக்கத்தின் காரணமாகவும் சுற்றுச்சூழல் நாசமாயிற்று.\nஇப்பொழுது இன்னும் சிலர் கூறும் கருத்துகளைப் பார்ப்போம். உலக நாகரிகமே கேள்விக்குரியதாகிவிடும் பொழுது தமிழ்நாகரிகம் மட்டும் வாழ்ந்துவிடும் என்று பேசுவதில் என்ன பொருள் இருக்க முடியும் என்று பூரணச்சந்திரன் கேட்கிறார். டிஜிட்டல் நாகரிகம் மேலோங்கி இருக்கிற நிலையில் தமிழ்நாகரிகத்திற்கு என்ன இடம் கிடைக்கும் என்று கேட்கிறார் பேராசிரியர் ஜீவா மேலும் அவர்,\nதமிழ்நாகரிகத்தில் தலித்துக்கு என்ன இடம் இருக்கமுடியும். தமிழர் நாகரிகமும் தலித் நாகரிகமும் நெருங்கி வருமானால் தமிழர் நாகரிகம் உயிர்ப்புப் பெறும். எல்லாக்காலத்திலும் தமிழ்ச்சமூகத்தில் பெண்ணுக்கு உரிமை இல்லை என்பது அனைவரும் அறிந்த செய்தி. இன்றைய உலகில் ஆதிக்கங்களுக்கு எதிராக தொடர்ந்து கேள்விகள் எழுந்துள்ளன. இந்தச்சமயத்தில் பெண்ணுரிமை பற்றிய குரலும் ஓங்கிஒலிக்;கிறது. எப்படியும் பெண்ணுக்கு நீதி கிடைக்கும். பெண் அடிமைத்தனத்தை ஏற்கும் எந்தச் சமுதாயத்திலும் ஆணுக்கு விடுதலை இல்லை என்று கருதுகிறார் பேராசிரியர் கமலி.\nதமிழர் நாகரிகம் என்பது ஒன்றல்ல பல என்று கூறும் சுதாகர் பழம்பெருமை பேசியது போதும் இனிப்புதிய உலகம் பற்றிப் பேசுவோம். நவீன கால உலகில் தமிழன் தன்னைப்பற்றிச் சிந்திக்கவேண்டும் என்கிறார்.\nதமிழனுக்கு அகத்திலும் புறத்திலும் உள்ள பகை பற்றி இப்பொழுது கூடுதலாகக் கவனம் கொள்ள பேண்டும். தமிழ் என்று பேசி ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழைப் பொருட்படுத்தவில்லை. தமிழுக்கு எதிரி பார்ப்பனர் என்று ஒயாது பேசித் தம்மை மறைத்துக்கொள்பவர்கள் அகப்பகைவர்கள். தமிழை வைத்து பிழைப்பவர்களிடமிருந்து தமிழ் தன்னை மீட்டுக்கொள்ள வேண்டும் இவ்வாறு கருதுகிறார் இ.ஜி.சுந்தர்.\nதமிழனுக்கு இன்றைய சூழலில் உள்முகப்பார்வை தேவை என்கிறார் மோனராசு. தமிழன் தன் வரலாற்றை இன்னொரு முறை திரும்பிப்பார்த்து எப்பொழுது யாரால் கெட்டோம், நாம் கெடுவதற்கு நாமே காரணமாகி இருந்தோம் என்றெல்லாம் சிந்திக்கவேண்டும் என்கிறார்.\n4. இந்நிலையில் தான் தமிழ்நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம் இருக்கமுடியும் என்ற கேள்வி எழுகிறது. தமிழ்நாகரிகத்திற்கு இன்னும் இருக்கிற வாய்ப்புகள் எவை என்பது பற்றிப் பார்க்கலாம்.\nதமிழ்மொழி இன்றும் இருக்கின்றது. தமிழ்இலக்கியங்கள் இன்றும் முன்னைய நாகரிகம் பற்றிப்பேசுகின்றன. தமிழ்நாகரிகத்தை மீட்கவேண்டும் என்ற குரலும் கேட்கிறது. தமிழுக்குச் செம்மொழித்தகுதி பல போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்திருக்கிறது. இதன்காரணமாக தமிழரின் தொன்மைகுறித்த தமிழியல் மற்றும் தொல்லியல் ஆய்வுகள் ���ச்சஅளவில் நடைபெறுகின்றன. 'கா.இராசன் போன்றவர்களின் அகழாய்வு தரும் தகவல்கள் ‘அன்று தமிழ்ச்சமூகம் ஒட்டுமொத்தமாக ஒரு வலிமை வாய்ந்த சமூகமாக உலகளாவிய வாணிகப் பெருக்கம் கொண்ட, மிக அதிக வளர்ச்சி பெற்ற ஒரு சமூகமாக இருந்தது என்பதை உணர்த்துகிறது’.(பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், ப.489).\nபகுத்தறிவு இயக்கமும் தமிழியக்கமும் முற்றாக ஒழிந்துவிடவும் இல்லை. ஆங்கில மோகத்திற்கு இடம்கொடுத்தவர்கள் ஒரு கோடி என்றாலும் மீதமிருக்கிற ஆறுகோடி பேரால் தமிழ்மொழியும் தமிழர் நாகரிகமும் காப்பற்றப்படும் என்பதில் ஐயமில்லை.\nஇருபத்தொன்றாம் நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் என்பது உண்மையில்லை. தமிழ்மரபு என்று கூறியது மறையாது. தமிழிசை ஒழிந்துவிடாது. நாட்டுப்புறக்கலைகள் அழிவதற்கில்லை. தமிழ்விழாக்களுக்கும் குறைவில்லை. தமிழ்மருத்துவத்திற்கு வாய்ப்பு கூடிவருகிறது.\nஇடைக்காலத்தில் தமிழகத்தில் இருந்த ஆயிரக்கணக்கான கோவில்கள், சிற்பங்கள் முதலியவற்றிற்கு மரியாதை குறையவில்லை. இவையெல்லாம் தமிழ்நாகரிகத்தின் சின்னங்களாக உலகம் அறிந்திருக்கிறது.\nதமிழ்மக்களின் புறத்தோற்றம் பல மாறுதல்களுக்கு இடம் தந்த போதிலும் தமிழ்மக்களின் அகத்திற்கு அழிவில்லை. தமிழ்ப்பண்பாடு பற்றி இன்னும் பேசுகிறோம். தமிழ்இலக்கியங்களைக் கொண்டாடுகிறோம். தமிழ்வாழ்வை என்றும் நிலைநிறுத்தக்கூடிய பழமொழிகள் ஆயிரக்கணக்கில் இன்றும் உள்ளன. முன்பு எக்காலத்தை விடவும் தமிழனுக்கு இன்று உலகப்பார்வை கிடைத்திருக்கிறது.\nதமிழர்கள் இன்று உலகின் பல்வேறு இடங்களில் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். புலம்பெயர்தல் ஒரு கொடுமை என்றாலும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களால் தமிழ் உலகமொழியாயிற்று.\nஉலகமயமாதல் சூழலில் தமிழ்நாகரிகத்திற்கு நேர்ந்த பெரும் நெருக்கடி - முதலாளியத்திற்கு கூடுதலான அதிகாரம் கிடைத்திருப்பது. எனினும் மார்க்சு கூறியபடி தொழிலாளி வர்க்கம் வெல்லும். முதலாளியம் தனக்கான சவக்குழியைத் தானே தோண்டிக்கொள்ளும் என்பதில் மாற்றமில்லை.(இ.26, ப.29)\nதமிழ்த்தேசியம் என்ற குரலும் ஓங்கி ஒலிக்கிறது. தேசிய இனங்களின் தன்னுரிமையைப் பெற்றுக்கொள்ளும் முறையில் இந்தியாவில் கூட்டாட்சி ஏற்படவேண்டும். தமிழினத்திற்கும் இத்தகைய தன்னுரிமை வாய்க்குமென்றால், 'தேச��ய இனம் என்னுமிடத்தில் தமிழர்' என்று பதியும் முறை நடைமுறைப்படுத்தப்படுமானால் (இ.27,ப.35) தமிழன் தலைநிமிர்ந்து நிற்கமுடியும் என்கிறார் தனராசு. தமிழ்நாகரிகத்திற்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும்.\nஇவ்வாறெல்லாம் நாம் சிந்தித்து செயல்படமுடியுமானால் தமிழ்நாகரிகம் மீண்டும் சிறப்பு பெற இயலும் இல்லையென்றால் எத்தணையோ நாகரிகங்கள் அழிந்தது போல தமிழர் நாகரிகமும் அழியும். இத்தகைய அழிவைத் தமிழர் ஒப்புக்கொள்ள முடியாது.\n1. தமிழ்நேயம் இதழ்-26 ஆகஸ்டு-2006, இதழ்-27அக்டோபர்- 2006-ஆசிரியர். ஞானி\n2. அறவாணன்.க.ப. தமிழர் சமுதாயச் சிந்தனைகள், தமிழ்க்கோட்டம்,2013.\n3. கணியன் பாலன், பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், எதிர் வெளியீடு,2016.\n4. திருக்குறள். தமிழ்ப்பண்பாட்டுக் கையேடு. உலகத்தமிழ் அறக்கட்டளை,2000.\n5. மருதநாயகம்.ப. தமிழின் செவ்வியல் தகுதி, இராசகுணா பதிப்பகம்,2012.\n* கட்டுரையாளர்: இர.ஜோதிமீனா, உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை, நேருகலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர்105. -\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\n\"சிவரமணியின் கவிதைகள்”: சிவரமணியைப்புரிந்துகொள்ளும் சிறு முயற்சி - சூரியகுமாரி பஞ்சநாதன் -\n - முனைவர் க. செந்தில் குமார் -\nஆய்வு: மொழி பெயர்ப்பின் தேவையும் பயனும் - முனைவர் வே. கீதா -\nவாசிப்பும், யோசிப்பும் 374: கவிஞர் இந்திரனின் நெடுங்கவிதை 'சாம்பல் வார்த்தைகள்' - வ.ந.கிரிதரன் -\nஅறிதலும் பகிர்தலும் 04 இற்கான அழைப்பு: எம். என். சிறினிவாஸின் (1916 - 1999) எழுத்துகளை அறிதலும் பகிர்தலும்\nதமிழ்மொழிச் செயற்பாட்டகம்: இணையவழித் தொடர் கலந்துரையாடல் - அ.ஸ.அப்துஸ் ஸமது - எம்.பெளசர் -\nசிந்தனைக்களம் (இசை, நடனம்) உரைத்தொடர் - 7: 'கர்நாடக இசைமரபில் இராக ஆலாபனை'\nஅஞ்சலி: மலேசியத் தமிழ் எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மறைவு\nலண்டன் (கனடா) துயர் - வ.ந.கிரிதரன் -\nவாழும்காலத்தில் வாழ்த்துவோம்: ஜூன் 09 பேராசிரியர் மௌனகுருவுக்கு பிறந்த தினம் மகாபாரதம் - சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை மகாபாரதம் - சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை\nதமிழ்மொழிச் செயற்பாட்டகம���: செங்கை ஆழியான்\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n'பதிவுகள் இதழுக்கான உங்கள் பங்களிப்பு\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/128835/", "date_download": "2021-06-16T10:38:57Z", "digest": "sha1:G7YHVVFQGGAABAC745NFK3GEQFZERFDN", "length": 16553, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்: பத்தாண்டு, பத்து நூல்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபிற அறிவிப்பு விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்: பத்தாண்டு, பத்து நூல்கள்\nவிஷ்ணுபுரம் இலக்கியவட்டம்: பத்தாண்டு, பத்து நூல்கள்\nவிஷ்ணுபுரம் இலக்கியவட்டம் தொடங்கி பத்தாண்டுகள் ஆகின்றன. இப்பத்தாண்டுகளில் இதில் வாசகர்களாகப் பங்கெடுத்தவர்கள் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களாக எழுந்திருக்கின்றனர். தேர்ந்த மொழிபெயர்ப்பாளர்களாக வளர்ந்திருக்கின்றனர். பலர் தாங்களே இலக்கிய அமைப்புக்களை நிறுவி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.\nஇப்பத்தாண்டு நிறைவை ஒட்டி நம் நண்பர்கள் எழுதிய பத்து நூல்களின் வெளியீட்டுவிழா ஒன்றை நடத்தலாம் என எண்ணினோம். இதில் இந்த ஆண்டு தங்கள் முதல்நூலை வெளியிடும் நண்பர்கள் பத்துபேரின் நூல்களை அறிமுகம் செய்வது எங்கள் நோக்கம். முதல் சிறுகதைத் தொகுதிகள், மொழியாக்க நூல்கள் இதில் உள்ளன\nநம் நண்பர்களில் ஏற்கனவே பல நூல்களை வெளியிட்டுவிட்டவர்கள், தமிழகத்திலும் வெளியிலும் அறிமுகமானவர்கள், இந்நிகழ்ச்சியில் நூல்களை வெளியிடுபவர்களாகவும் சொற்பொழிவாளர்களாகவும் கலந்துகொள்கிறார்கள். விழா விருந்தினர்கள் இன்னும் முடிவுசெய்யப்படவில்லை.\nஜனவரி 10 அன்று சென்னையில் இவ்விழா நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் தொடங்கிய நாள் முதல் இதில் இணைந்துள்ள நண்பர்கள் பலர் உள்ளனர். அனைவரும் இதில் கலந்துகொள்ளவேண்டும் என விரும்புகிறேன். இளம் வாசகர்கள், நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம். விரிவான அழைப்பிதழ் பிறகு.\nதொடர்புக்கு ராஜகோபால் – 9940235558 சௌந்தர் 9952965505\nமுந்தைய கட்டுரை‘விழிப்பு’- ஜானவி பரூவா\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 24\nகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழா\nஇளம் எழுத்தாளன் மொழியாக்கம் செய்யலாமா\nமலேசியா- ஒரு காணொளி உரையாடல்\nநற்றுணை கலந்துரையாடல் மார்ச் 2021\nபுதிய வாசகர் சந்திப்பு – கோவை\nகி.ரா குறித்து கோவையில் பேசுகிறேன்\nயதி: தத்துவத்தில் கனிதல் – புத்தக முன்வெளியீட்டுத் திட்டம்\nஎண்ண எண்ணக் குறைவது -கடிதங்கள்-4\nஅறம் - கதைகள் ஒருகடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ - 2\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ - 3\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 65\nகதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்ச�� புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kubbamachine.com/ta/desktop-automatic-small-kubba-kibbeh-encrusting-machine-for-home.html", "date_download": "2021-06-16T09:56:53Z", "digest": "sha1:WC3XH2VOIL6FNUVFUW7GMNY4NKKLJAC7", "length": 13744, "nlines": 229, "source_domain": "www.kubbamachine.com", "title": "", "raw_content": "\nEncrusting மற்றும் இயந்திர சீரமை\nEncrusting மற்றும் இயந்திர சீரமை\nதானியங்கி Shaomai Siomai Shumai செய்யும் இயந்திரம்\nதானியங்கி அரிசி கேக் ஐஸ்கிரீம் daifuku தயாரிக்கும் இயந்திரம்\nதானியங்கி ஐஸ் பெட்டியில் குக்கீகளை குக்கீகளை மா செய்யும் வடிவமைக்கப்பட்டுள்ளது ...\nதானியங்கி சாக்லேட் நிரப்பப்பட்ட குக்கீகளை இயந்திரம் தயாரித்தல்\nதானியங்கி maamoul ஊர்வலம் வரி\nசிறிய தானியங்கி அரிசி கேக் தயாரிக்கும் இயந்திரம்\nசிறிய திறன் maamoul தயாரிப்பு வரி\nடெஸ்க்டாப் தானியங்கி சிறிய kubba Mach encrusting kibbeh ...\nடெஸ்க்டாப் தானியங்கி சிறிய kubba வீட்டிற்கு encrusting இயந்திரம் kibbeh\n1. விளக்கம்: தானியங்கி encrusting kubba / kibbeh / kebbeh இயந்திரம் தயாரித்தல் மற்றும் உருவாக்கும் இயந்திரம் ஒரு மினி வகை இயந்திரம் நாங்கள் கடை, பேக்கரி கடை அல்லது வீட்டில் போன்ற சிறிய தொழில்களின் பயன்பாட்டிற்கான சிறப்பு வடிவமைப்பு. அது Kubba / Coxinha / meatball / Croquetas / Mochi, / சீஸ் பந்து / Churros / Riceball / Onigiri / Nastar / Rasgulla / Piroshki / Maamoul / seasame பந்து / அன்னாசி கேக் / தேதி பட்டியில் / சாக்லேட் நிரப்பப்பட்ட குக்கீகளை மற்றும் பல போன்ற நிரப்பப்பட்ட குக்கீகளை வகையான செய்ய முடியும் . நாம் சீனா நிலப்பகுதியில் இந்த வகை இயந்திரம் முதல் உற்பத்தியாளர் உள்ளன. எங்கள் ப ...\nகொடுப்பனவு விதிமுறைகள்: T/T, L/C,D/A,D/P,\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nதானியங்கி encrusting kubba / kibbeh / kebbeh இயந்திரம் தயாரித்தல் மற்றும் உருவாக்கும் இயந்திரம் ஒரு மினி வகை இயந்திரம் நாங்கள் கடை, பேக்கரி கடை அல்லது வீட்டில் போன்ற சிறிய தொழில்களின் பயன்பாட்டிற்கான சிறப்பு வடிவமைப்பு. அது Kubba / Coxinha / meatball / Croquetas / Mochi, / சீஸ் பந்து / Churros / Riceball / Onigiri / Nastar / Rasgulla / Piroshki / Maamoul / seasame பந்து / அன்னாசி கேக் / தேதி பட்டியில் / சாக்லேட் நிரப்பப்பட்ட குக்கீகளை மற்றும் பல போன்ற நிரப்பப்பட்ட குக்கீகளை வகையான செய்ய முடியும் .\nநாம் சீனா நிலப்பகுதியில் இந்த வகை இயந்திரம் முதல் உற்பத்தியாளர் உள்ளன. எங்கள் காப்புரிமை மற்ற சப்ளையர்கள் விட எங்களுக்கு நம்பகமான.\nகொள்ளளவு: 10-60pcs / நிமிடம்\nதயாரிப்புகள் எடை வரம்பு: 8-150g / பிசி\nபரிமாண (எல் * டபிள்யூ * எச்): 80 * 76 * 122CM\nமெஷின் எடை: பற்றி கருவி பெட்டி 150kg\nஇயந்திரம் உடல் மற்றும் அவித்து இருவரும் 304 துருப்பிடிக்காத எஃகு மூலம் செய்யப்படுகின்றன.\nமோட்டார் டெல்டா செய்யப்படுகிறது, அது உலகம் என்றழைக்கப்படும் பிரபலமான சீனா பிராண்ட் ஆகும்.\nகட்டுப்பாடு குழு செயல்பட அது இன்னும் எளிதாக்குகிறது. பிஎல்சி மேலும் விருப்பமானது.\nநாசில்களின், கன்வேயர் மற்றும் அடைப்பு அனைத்து உணவு ஆரோக்கியமான இருக்கும் உறுதி செய்ய உணவு நிலையான பொருள் மூலமாக செய்யப்படுகின்றன.\nஆப்பம் மற்றும் ஷட்டர் பாதுகாப்பு கவர், அவசரநிலை நிறுத்தம் இயந்திரம் மேலும் பாதுகாப்பு செய்ய மாறவும்.\nஇயந்திரம் முனை மற்றும் ஷட்டர் மாற்றுவதன் மூலம் வெவ்வேறு வடிவம் மற்றும் அளவில் அடைத்த குக்கீகளை பல வகையான செய்ய முடியும்.\nஅது கட்டுப்பாடு குழுவால் மாவை மற்றும் நிரப்புதல் விகிதம் சரிசெய்ய எளிதானது.\nசிறிய அளவு அந்த நிறுவ, கடை மற்றும் சுத்தமான இயங்குகின்றன, செய்ய.\nஅடுத்து: தானியங்கி coxinha encrusting இயந்திரம்\nதானியங்கி kibbeh தயாரிக்கும் இயந்திரம்\nதானியங்கி Kubba kibbeh Coxinha arancini மெஷின் செய்தல்\nதானியங்கி Kubba kibbeh செய்தல் Encrusting மெஷின்\nதானியங்கி சிறிய Kubba kibbeh செய்தல் Encrusting மெஷின்\nஅதிகம் விற்பனையாகும் Kubba தயாரிக்கும் இயந்திரம் முகப்பு பயன்படுத்துவதற்கான\nகுறைந்த கட்டண சிறிய Maamoul Kubba Mamoul மெஷின்\nகுறைந்த கட்டண சிறிய அன்னாசி கேக் Kubba மெஷின்\nவர்த்தகரீதியான மாமிசம் Croquette kibbeh Kubba மெஷின்\nமேசை சிறிய Kubba மெஷின் Kubba தயாரிக்கும் இயந்திரம்\nடோனட் Kubba Kubbe kibbeh மகி என்ஜி இயந்திர\nஉணவு பதப்படுத்து��ல் தானியங்கி Kubba மெஷின்\nநல்ல தரம் மாமிசம் Croquette kibbeh Kubba தயாரிக்கும் இயந்திரம்\nசூடான விற்பனை kibbeh Kubba Encrusting மற்றும் இயந்திர செய்தல்\nசிறு வணிகத்தில் Kebbeh / kibbeh / Kubba மெஷின்\nKubba Forming எந்திரம் / தானியங்கி Encrusting மெஷின்\nமினி kibbeh தயாரிக்கும் இயந்திரம்\nவிலை சிறிய Kubba kibbeh செய்தல் இயந்திரங்கள்\nசிறிய kibbeh தயாரிக்கும் இயந்திரம்\nசிறிய Kubba kibbeh செய்தல் Encrusting மெஷின்\nசிறிய மோல்டிங் Forming செயலி Kubba தயாரிக்கும் இயந்திரம்\nதானியங்கி coxinha encrusting இயந்திரம்\nசிறிய கம்பி வெட்டி ஐஸ் பெட்டியில் வெண்ணெய் cooies மேக் செய்யும் ...\nசிறிய தானியங்கி அரிசி கேக் தயாரிக்கும் இயந்திரம்\nசிறிய nastar தயாரிக்கும் இயந்திரம்\nஉருவாக்கும் இயந்திரம் சிறிய tulumba Churros\nஏன் எங்களை தேர்வு செய்தாய்\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/10/blog-post_81.html", "date_download": "2021-06-16T11:47:40Z", "digest": "sha1:ISY6PK7NDW7Y7RCTDW3XM6GG5QGRBQGG", "length": 8812, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "கொடும கொடும..! - பராவுக்கு பதிலாக இந்த சிம்பு பட நடிகை என்னத்த போட்டிருக்காங்க பாருங்க..! - Tamizhakam", "raw_content": "\n - பராவுக்கு பதிலாக இந்த சிம்பு பட நடிகை என்னத்த போட்டிருக்காங்க பாருங்க..\n - பராவுக்கு பதிலாக இந்த சிம்பு பட நடிகை என்னத்த போட்டிருக்காங்க பாருங்க..\nதமிழில் சார்லி சாப்லின் 2, இது நம்ம ஆளு போன்ற படங்களில் நடித்திருக்கும் ஆதா சர்மா தற்போது இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது இந்தியில் கமாண்டோ 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஆதா சர்மா.\nநடிகை ஆதா சர்மாவின் ஓவர் கிளாமர் போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துவரும் ஆதா சர்மா, அடிக்கடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அதிரடி புகைப்படங்களை வெளியிட்டு மிரட்டுவார்.\nரசிகர்கள் கடுமையான விமர்சித்து கமென்ட் போட்டாலும் கண்டுகொள்ளமாட்டார்.நம்ம ஆதா சர்மா இந்த போட்டோஷூட்டில் டிரஸ்ங்கிற பேருல ஏதோ போட்ருக்கார்.\nஒரே ஒரு போட்டோ தான் டோட்டல் இன்டர்நெட்டும் க்ளோஸ். வெறும் செடியை வைத்து தன்னுடைய அழகை மறைத்து அவர் கொடுத்த சூட்டை கிளப்பும் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராக்கெட் விட்ட விண்வெளி வீராங்கனை போல் பெருமையாக வெளியிட்டுள்ளார்.\nஇவர் வேண்டுமென்றே இவ்வாறு போஸ் கொடுக்கின்றாரா. அல்லது யாராவது இவரை உசுப்பேற்றி விட்டு இப்படி செய்ய வைக்கிறார்களா.. அல்லது யாராவது இவரை உசுப்பேற்றி விட்டு இப்படி செய்ய வைக்கிறார்களா.. என்ற சந்தேகமும் நமக்கு எழாமல் இல்லை.\nஅந்த அளவிற்கு ரசிகர்களை சுண்டி இழுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார்.\n - பராவுக்கு பதிலாக இந்த சிம்பு பட நடிகை என்னத்த போட்டிருக்காங்க பாருங்க..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடைட்டான பேண்டில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன் - திணரும் சிங்கிள் பசங்க..\n\"என்ன இடுப்பு.. இதுக்காகவே திரும்ப திரும்ப பாக்கலாம் போல இருக்கே..\" - இளசுகளை கிக் ஏற்றும் கீர்த்தி ஷெட்டி..\n\"பக்கத்துல வாங்க.. - நான் ஒரு பக்கா பொண்டாட்டி மெட்டீரியல்...\" - அனுயா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்..\n\"கேமராமேன் கொடுத்து வச்சவர்..\" - மோசமான கவர்ச்சி உடையில் ரெஜினா..\n\"ப்ப்பா... ஹாலிவுட் லெவல்..\" - சின்னத்திரை நயன்தாரா அசத்தல் போஸ்.. - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"செம்ம செக்ஸி... பாக்க ரெண்டு கண்ணு பத்தாது போலயே..\" - ப்ரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் க்ளிக் - உருகும் ரசிகர்கள்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nநடிகை ரஞ்சிதா என்ன ஆனார்.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - இப்போ எப்படி இருக்கிறார��� பாருங்க.. - அவருடைய புதிய பெயர் என்ன தெரியுமா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mail.aananthi.com/newses/india/37883-2016-07-27-05-23-11", "date_download": "2021-06-16T11:38:04Z", "digest": "sha1:NA3OF2GUH5DKSDNXZYWINMJWEMVC5H7T", "length": 5643, "nlines": 75, "source_domain": "mail.aananthi.com", "title": "கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ்.இயற்கை யோகா மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியாயிற்றா?", "raw_content": "\nகள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ்.இயற்கை யோகா மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியாயிற்றா\nவிழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ். கல்லூரி இயற்கை மருத்துவக் கல்லூரியில் மாணவ மாணவிகளை சேர்க்க அனுமதி வழங்கியாயிற்றா என்கிற கேள்வி இப்போது எழுந்துள்ளது.\nகடந்த ஜனவரி மாதம் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் மர்ம மர்மமான முறையில் ஒரு குளத்திலிருந்து பிணமாகக் கண்டெடுக்கப்பட்டன. இவர்களின் மரணம் கொலையா, தற்கொலையா என்கிற சந்தேகத்துக்கு கிட்டத்திட்ட 7 மாதங்கள் ஆகியும் இதுவரை பதில் இல்லை. ஆனால், வழக்கின் விசாரணை மட்டும் நடந்து வருகிறது.\nஆனால் 'இப்போது சீல் வைக்கப்பட்ட எஸ்.வி.எஸ் கல்லூரி இயங்க ஆரம்பித்துவிட்டது. கவுன்லிசிங்கில் அந்தக் கல்லூரியின் பெயர் இடம்பெற்றுள்ளது. என்று நம்பிக்கையான தகவல்கள் கசிந்து வருகிறது. அதாவது இப்போது மாற்று மருத்துவக் கல்விக்கான மாணவர்கள் சேர்க்கை நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில்தான் மேற்கண்ட செய்தி கசிந்துள்ளது. இது உண்மையா அப்படியானால் இறந்து போன மானவைகளுக்கு நியாயம் எப்போது கிடைக்கும். இல்லை இவ்வழக்கு பல வருடங்கள் நீடித்து பின்னர் புஷ்வாணமாகிப் போகுமா என்கிற கேள்வி பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் தரப்பிலிருந்து எழுந்துள்ளது.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/LEONARD.html", "date_download": "2021-06-16T10:51:31Z", "digest": "sha1:L3GPTPSMER4USE6YZSAQXGSNDQ47TQCI", "length": 25457, "nlines": 436, "source_domain": "eluthu.com", "title": "அஞ்சா அரிமா - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nஅஞ்சா அரிமா - சுயவிவரம்\nஇயற்பெயர் : அஞ்சா அரிமா\nஇடம் : பாளையங்கோட்டை (கடலூர்)\nபிறந்த தேதி : 24-Sep-1992\nசேர்ந்த நாள் : 12-Apr-2014\nகவிவனத்தில் துளிராக விழையும் விதை..\nஅஞ்சா அரிமா - அஞ்சா அரிமா அளித்த படைப்பில் (public) கருத்து அளித���துள்ளார்\nஅருகே வா வா ஆத்ம தோழா..\nஅபலை நெஞ்சின் அன்பும் பாழா..\nகாதல் வலியில் வேகுற நானே...\nஅருகே வா வா ஆத்ம தோழா..\nஅபலை நெஞ்சின் அன்பும் பாழா..\nவெட்டுபற்கள் தன் விரதம் முறிக்காதா..\nகோரைப்பல்லும் கூட கொள்கை மறக்காதா..\nகன்னியின் கண்களும் கற்பினை துறக்காதா..\nகாதலை உமிழ்ந்து காற்றிலே பறக்காதா.\nஅருகே வா வா ஆத்ம தோழா..\nஅபலை நெஞ்சின் அன்பும் பாழா..\nநிழலென ஒன்றவா நெருப்பினை எரித்தே ..\nவிழியால் நிரப்பவா வித்தகன் விழியை ..\nவிரல்கொண்டு கோதவா காதலன் குழலை ..\nகருத்தால் மகிழ்ந்தேன் நண்பா.. 01-Sep-2017 11:03 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஇதயத்தின் துருவத்தில் வாழ்க்கையின் திறவுகோல்கள் காதலுக்குள் ஒளிக்கப்பட்டவை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Aug-2017 1:28 am\nஅஞ்சா அரிமா - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅக்னிக் குஞ்சொன்று கண்டாயோ நீ..\nஅக்னியில் சிக்குண்ட குஞ்சென்று அதனை..\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nமனம் நோகிறது அவளது உயிரை திட்டம் போட்டு கொன்று விட்டார்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t02-Sep-2017 7:37 am\nஅஞ்சா அரிமா - படைப்பு (public) அளித்துள்ளார்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nகருமைக்குள் எல்லா விடியல்களும் ஒளிகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t02-Sep-2017 7:36 am\nஅஞ்சா அரிமா - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅருகே வா வா ஆத்ம தோழா..\nஅபலை நெஞ்சின் அன்பும் பாழா..\nகாதல் வலியில் வேகுற நானே...\nஅருகே வா வா ஆத்ம தோழா..\nஅபலை நெஞ்சின் அன்பும் பாழா..\nவெட்டுபற்கள் தன் விரதம் முறிக்காதா..\nகோரைப்பல்லும் கூட கொள்கை மறக்காதா..\nகன்னியின் கண்களும் கற்பினை துறக்காதா..\nகாதலை உமிழ்ந்து காற்றிலே பறக்காதா.\nஅருகே வா வா ஆத்ம தோழா..\nஅபலை நெஞ்சின் அன்பும் பாழா..\nநிழலென ஒன்றவா நெருப்பினை எரித்தே ..\nவிழியால் நிரப்பவா வித்தகன் விழியை ..\nவிரல்கொண்டு கோதவா காதலன் குழலை ..\nகருத்தால் மகிழ்ந்தேன் நண்பா.. 01-Sep-2017 11:03 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஇதயத்தின் துருவத்தில் வாழ்க்கையின் திறவுகோல்கள் காதலுக்குள் ஒளிக்கப்பட்டவை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Aug-2017 1:28 am\nஅஞ்சா அரிமா - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅஞ்சா அரிமா - அஞ்சா அரிமா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nவார்த்தைகளின் தேர்வில் காதலும் வசந்தமாகிறது 24-Mar-2017 11:41 am\nஅஞ்சா அரிமா - அஞ்சா அரிமா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nமிக அருமை...அழகிய சொல்லாடல் 20-Jul-2016 7:28 am\nஅஞ்சா அரிமா - அஞ்சா அரிமா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nவெள்ளை கந்தை - வேடம்\nஅணையும் ஆலையும் - கல்வி\nசத்துணவு உலையும் – கீர்த்தி\n“கருத்த மேனி – இவன்\nகல்வி ஈந்த ஈசன் – இவன்\nகவித்தாசபாபதி அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்\nஇயக்கமே அற்றதுபோல் மெதுவாக ...\nஉங்களுக்காக காத்திருக்கிறது யார் யாரின் மனதிலோ இன்னமும் உருவாகா ஓராயிரம் கவிதைகள் .. உச்ச கட்டமாக உள்ளத்தை ஊடுருவும் வரிகள் உயர்ந்த தரமுடைய இந்த படைப்பில்\n வழிபாடுகள் பிரார்த்தனைகளேதுமற்ற கவிதையின் கங்கைக்குள் மெல்ல மூழ்கி காலிப்பாத்திரம் போல் அள்ளிப்பருகுங்கள் ... அஹா உச்சம் \nமிக அருமையான தேர்வு ....பாலாவின் கவிதைகளில் .... நன்றி சபா \nசொற்களால் கவி வித்தை புரிபவர் லம்பாடி என்கிற பாலா..இவரின் ஒவ்வொரு கவிதையும் சொல்லாடல்களின் சரவெடிகள்..தெரிவு செய்ததற்கு நன்றி சபா..\t27-Jan-2016 4:03 pm\nஅஞ்சா அரிமா - அஞ்சா அரிமா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nகண்டுகொள்ளும் கதியில் இல்லை நான்...\nவிடலைப் பருவம் ஒருகணம் நுழைந்து...\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nநல்லாயிருக்கு கவிதை 14-Jun-2015 6:31 am\nநன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்.\t14-Jun-2015 3:47 am\nஅஞ்சா அரிமா - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nபசுமை புரட்சி படைக்கும் முயற்சி\n==பாதை வகுத்த பழைய நாட்கள்\nபசுமை வளர்க்க, நீயும் நானும்\n==பழகிய நட்போ நினைவில் மலர்ச்சி.\nபள்ளிக் கூடம் நானும் போக\n==பக்கத் துணையாய் வந்த நீயும்\nதள்ளி நின்று மழைக்கு ஒதுங்கி\n==தனித்த நாளின் நனைதல் எனக்குள்\nதண்ணீர் பஞ்சம் போக்கக் கட்டாந்\n==தரையில் எங்கும் மரங்கள் நாட்ட\nஎண்ணங் கொண்ட இனிய நாளின்\n==ஏக்கம் இன்னும் வற்ற வில்லை\nமழைநாள் ஊரில் வெள்ளம் புகவே\n==மணலை ஆற்றில் அகழ்வோர்க் செய்த\nபிழைகள் கண்டு பிடித்துச் சொன்ன\n==பெருமை வெள்ளம் மனதுள் பொங்கும்\nதேர்தல் காலம் மட்டும் வந்து\n==திரும்பிப் பாரா தலைவர் கண்டால்\nமிக்க நன்றி ஜூலியஸ் 18-Jun-2015 5:04 pm\nநாயும் பேயும் நடத்தும் உறவு ==நாடக மேடை ஆனது என்று முழுக்க முழுக்க உண்மை. பரிசு பெற வாழ்த்துக்கள். 18-Jun-2015 11:32 am\nமிக்க நன்றி சாந்தி.\t15-Jun-2015 2:10 am\nநன்றி கற்குவேல் 15-Jun-2015 2:10 am\nஅஞ்சா அரிமா - அஞ்சா அரிமா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஅழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/10/blog-post_188.html", "date_download": "2021-06-16T10:40:23Z", "digest": "sha1:RUSFNLQKUAQHW6N7HS24PQY2TIMSJVJ7", "length": 7977, "nlines": 73, "source_domain": "www.akattiyan.lk", "title": "கொட்டகலையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி - அகத்தியன் | Online", "raw_content": "\nHome மலையகம் கொட்டகலையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொட்டகலையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதிம்புள்ள பத்தனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கொட்டகலை டிரேட்டன் பகுதியில் ஒருவருக்கும் கொட்டகலை வூட்டன் பகுதியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக கொட்டகலை பிரதேசத்திற்கு பொறுப்பான பொதுசுகாதார\nநேற்று முன்தினம் கொட்டகலை பகுதியில் 15 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இருவருக்கு கொரோனா தொற்று உறுசெய்யப்பட்டுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.\nகொரோனா தொற்றுக்குள்ளான இரண்டு பேரும் பேலியாகொட மீன்சந்தையில் தொழில்புரிந்து வந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதோடு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் இருவரும் 45, 46வயதினை கொண்டவர்கள் என தெரிவித்தனர்.\nகுறித்த இருண்டு பேரும் தொடர்பு கொண்டவர்களின் தகவலை அறிந்து இவர்களோடு தொடர்பு வைத்திருந்த அனைவரையும் சுயதனிமைபடுத்தல் நடவடிக்கையினை மேற்கொள்ளவிருப்பதோடு கொரோனா தொற்றுக்கு உள்ளான இரண்டு பேரும் அவர்களின் வீடுகளில் தனிமைபடுத்தபட்டுள்ளதோடு தொற்றுக்கு உள்ளான இரண்டு தொற்றாளர்களையும் பொலனறுவைக்கு அனுப்பிவைக்கபட உள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் குறிப்பிட்டனர்.\nஇதேவேளை கொட்டகலை பகுதியில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று\nஉறுதிசெய்யபட்டதை தொடர்ந்து கொட்டகலையில் உள்ள அனைத்து வர்த்தக\nநிலையங்களையும��� மூடுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக கொட்டகலை பிரதேசசபையின் தலைவர் ராஜமணிபிரசாத் தெரிவித்தார்.\nபயணக்கட்டுப்பாடு 21 வரை நீடிப்பு\nநாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் பரவலை தடுப்பதற்...\nபயணத்தடையின் போது இவற்றிக்கு மாத்திரம் அனுமதி\nஅத்தியாவசிய சேவைகள், ஆடைத்தொழிற்சாலைகள், பாரிய கட்டுமான பணிகள், கிராமிய சந்தைகள், விவசாயம் மற்றும் சேதன உர உற்பத்தி ஆகிய பணிகளை பயணக்கட்டுப்...\n14ம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன\nநாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள நடமாட்டக்கட்டுப்பாடு முன்னர் அறிவிக்கப்படவாறே எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ள...\nதிருக்கோவில் பிரதேசத்தில் தொடர்ச்சியான விசேட சோதனை நடவடிக்கை \nஜே.கே.யதுர்ஷன் இன்றைய இரண்டாவது நாளாகவும் அம்பாறை மாவட்ட செயலக ஆளுகைக்குட்பட்ட திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் பிரதான வீதிகள் ம...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/04/blog-post_481.html", "date_download": "2021-06-16T11:38:03Z", "digest": "sha1:CICIPKK2XRRJNBP6CRO5LIJAPFPVVD3Z", "length": 5510, "nlines": 66, "source_domain": "www.akattiyan.lk", "title": "மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு - அகத்தியன் | Online", "raw_content": "\nHome முதன்மை செய்திகள் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு\nமேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு\nமேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 925 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇவர்களில் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் 40 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 306 பேரும் மற்றும் பிற குற்றச் செயல்கள் தொடர்பில் 518 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு Reviewed by Chief Editor on 4/12/2021 08:18:00 am Rating: 5\nTags : முதன்மை செய்திகள்\nபயணக்கட்டுப்பாடு 21 வரை நீடிப்பு\nநாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட��ள்ளது. கொவிட் பரவலை தடுப்பதற்...\nபயணத்தடையின் போது இவற்றிக்கு மாத்திரம் அனுமதி\nஅத்தியாவசிய சேவைகள், ஆடைத்தொழிற்சாலைகள், பாரிய கட்டுமான பணிகள், கிராமிய சந்தைகள், விவசாயம் மற்றும் சேதன உர உற்பத்தி ஆகிய பணிகளை பயணக்கட்டுப்...\n14ம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன\nநாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள நடமாட்டக்கட்டுப்பாடு முன்னர் அறிவிக்கப்படவாறே எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ள...\nதிருக்கோவில் பிரதேசத்தில் தொடர்ச்சியான விசேட சோதனை நடவடிக்கை \nஜே.கே.யதுர்ஷன் இன்றைய இரண்டாவது நாளாகவும் அம்பாறை மாவட்ட செயலக ஆளுகைக்குட்பட்ட திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் பிரதான வீதிகள் ம...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailymathsworksheets.com/2020/09/222-arranging-4-digit-numbers-in.html", "date_download": "2021-06-16T11:12:48Z", "digest": "sha1:2O3RXMWRYTU4QYGPWA5BCNXNFLFRC6P2", "length": 5050, "nlines": 79, "source_domain": "www.dailymathsworksheets.com", "title": "222 ARRANGING 4 DIGIT NUMBERS IN ASCENDING ORDER DAILY MATHS WORKSHEETS COLLECTIONS", "raw_content": "\nமாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்துவதற்காக கணிதப் பயிற்சித்தாட்கள் மூலம் பகிர்கிறேன் ஒவ்வொரு பக்கத்திலும் 25 வினாக்கள் உள்ளன இது ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கும் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் இந்திய அளவில் தயாரிப்பு தயாரிக்கப்பட்டு பகிர்ந்து வருகிறேன் தாங்களும் தங்கள் தெரிந்தவர்களுக்கும் பள்ளிகளுக்கும் பகிருங்கள் கணிதம் என்றாலே மாணவர்கள் அதிக ஆர்வம் ஈடுபாடு அதிகப்படுத்தும் விதமாக இந்த பயிற்சிகளை தயாரித்து வருகிறேன் ஒவ்வொரு பயிற்சி இருபது 25 கணக்குகள் உள்ளன இதனை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ஆகையால் விடைகளைக்கண்டறிந்து அவர்கள் தங்கள் விடைகளைச் சரி பார்த்துக் கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன் எனவே இனிவரும் காலங்களில் மாணவர்கள் கணிதம் என்றாலே அதிக ஆர்வத்துடன் கலந்து கொள்ள மிகவும் உதவும் என்று நினைக்கிறேன்,\nமாணவர்கள் இந்த பயிற்சிகளை பயிற்சி செய்து முடித்தவுடன் விடைத்தாள்களை இதனுடன் இணைத்து அனுப்புகிறேன் அவர்கள் விடைகளை சரி பார்த்துக்கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அனைத்து மாணவர்களும் பகிர்ந்து கொள்��ுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/01/27/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2021-06-16T10:49:49Z", "digest": "sha1:RPSQRBL6TEDXV356MO6U4F4ZUMJA7A7I", "length": 6677, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "மரக்கறி வகைகளின் விலைகளில் வீழ்ச்சி", "raw_content": "\nமரக்கறி வகைகளின் விலைகளில் வீழ்ச்சி\nமரக்கறி வகைகளின் விலைகளில் வீழ்ச்சி\nயாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பெருந்தொகையான மரக்கறி வகைகள் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nபச்சை மிளகாய், பீற்றூட், கரட், கறிவாழைக்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட 50 ஆயிரம் கிலோ காய்கறிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணத்தில் இருந்து மரக்கறிகள் கொண்டுசெல்லப்படுவதினால் தம்புள்ளையில் மரக்கறி விலைகள் குறைத்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை அடுத்த சில தினங்களில் மேலும் பெருந்தொகை காய்கறி தம்புள்ளைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக யாழ். விவசாயிகள் கூறியுள்ளனர்.\nமழையுடனான பலத்த காற்றினால் வீடுகள் பல சேதம்\nஇலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nசந்தைகளில் COVID பரிசோதனை: மூவருக்கு தொற்று உறுதி\nமரக்கறி கொள்வனவாளர்களின் எண்ணிக்கை குறைவு\nமழையால் மரக்கறி விற்பனை பாதிப்பு\nமழையுடனான பலத்த காற்றினால் வீடுகள் பல சேதம்\nஇலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nசந்தைகளில் COVID பரிசோதனை: மூவருக்கு தொற்று உறுதி\nமரக்கறி கொள்வனவாளர்களின் எண்ணிக்கை குறைவு\nமழையால் மரக்கறி விற்பனை பாதிப்பு\nகப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட ஐநா குழு\nOnline மூல மதுபான விற்பனைக்கு இணக்கம்\nஇலங்கைக்கான அமெரிக்க தூதுவராக Julie Chung\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி\nகோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை\n12% பேருக்கு தான் COVID தடுப்பூசி போடப்பட்டுள்ளது\nஒரு நாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து முதலிடம்\nபாதிக்கப்பட்டோருக்கு உணவுப் பொதிகள் விநியோகம்\nமுதற்தர அலைவரிசையாக வெற்றிநடை போடும் சிரச\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்கள�� தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/01/29/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-06-16T09:48:34Z", "digest": "sha1:7IMSK7WX3VR6DJQASGPUYR3BF7HQPZBH", "length": 9514, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "ட்விட்டரில் போலி தானியங்கி கணக்குகளை ஆரம்பித்து விற்பனை செய்த அமெரிக்க நிறுவனம்: விசாரிக்குமாறு உத்தரவு", "raw_content": "\nட்விட்டரில் போலி தானியங்கி கணக்குகளை விற்பனை செய்த அமெரிக்க நிறுவனம்: விசாரிக்குமாறு உத்தரவு\nட்விட்டரில் போலி தானியங்கி கணக்குகளை விற்பனை செய்த அமெரிக்க நிறுவனம்: விசாரிக்குமாறு உத்தரவு\nபோலி தானியங்கி ட்விட்டர் கணக்குகளை ஆரம்பித்து அவற்றை விற்பனை செய்த அமெரிக்க நிறுவனம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்க நீதித்துறை உத்தரவிட்டுள்ளது.\nதம்மைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்ட விரும்பும் திரை நட்சத்திரங்கள், அரசியல் விமர்சகர்கள், தொழில் முனைவோருக்கு குறித்த நிறுவனம் போலி தானியங்கி ட்விட்டர் கணக்குகளை விற்பனை செய்துள்ளது.\n”டேவுமி” எனும் அமெரிக்க நிறுவனம் மீதே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.\nஆனால், இந்த குற்றச்சாட்டை டேவுமி நிறுவனம் மறுத்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nடேவுமி நிறுவனம் தனது இணையத்தளத்தில் ட்விட்டரில் பின் தொடர்பவர்கள் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் செய்துள்ளது. குறைந்தபட்ச விலை 12 டொலர்கள் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளது. அதுபோல, வாடிக்கையாளர்களுக்கு `லைக்ஸ் மற்றும் ரீட்வீட் -களும் விற்பனைக்கு உள்ளதாகக் கூறியுள்ளது.\nடேவுமி நிறுவனம் நியூயார்க்கில் பதிவுபெற்ற நிறுவனம் என்றாலும், அதன் ஊழியர்கள் செயற்படுவது ஃபிலிப்பைன்ஸிலிருந்து என நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.\nகடந்த காலங்களில் இவ்வாறான நிறுவனங்கள் மீது உறுதியான நடவடிக்கைகள் எதனையும் ட்விட்டர் நிறுவனம் மேற்கொள்ளவில்லை என அதன் மீது குற்றச்சாட்டுள்ளது.\nஇந்த சூழ்நிலையில், டேவுமி மற்றும் இதுபோல செயற்படும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ட்விட்டர் நிறுவனம் கூறி உள்ளது.\nஅமெரிக்காவில் மேலுமொரு கொரோனா தடுப்பூசி தயாரிப்பு\nஅமெரிக்காவில் கோடிக்கணக்கான கொரோனா தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்\nஇலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு 7 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வழங்கவுள்ளது அமெரிக்கா\nமேலும் 28 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை\nபயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது: பாதுகாப்பு செயலாளர்\nஇலங்கைக்கான சுற்றுலாவிற்கு அமெரிக்கா தடை\nஅமெரிக்காவில் மேலுமொரு கொரோனா தடுப்பூசி தயாரிப்பு\nகொரோனா தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்\nகொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கும் அமெரிக்கா\nமேலும் 28 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை\nபயங்கரவாத தாக்குதல் தொடர்பான தகவல் பொய்யானது\nஇலங்கைக்கான சுற்றுலாவிற்கு அமெரிக்கா தடை\nகப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட ஐநா குழு\nOnline மூல மதுபான விற்பனைக்கு இணக்கம்\nஇலங்கைக்கான அமெரிக்க தூதுவராக Julie Chung\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி\nகோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை\n12% பேருக்கு தான் COVID தடுப்பூசி போடப்பட்டுள்ளது\nஒரு நாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து முதலிடம்\nபாதிக்கப்பட்டோருக்கு உணவுப் பொதிகள் விநியோகம்\nமுதற்தர அலைவரிசையாக வெற்றிநடை போடும் சிரச\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/2-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-06-16T10:18:43Z", "digest": "sha1:MI3UTA6MIWFHMEQ2XJAQ5BIBEUJQLA52", "length": 6678, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "2-ம் ஆண்டு நிறைவு |", "raw_content": "\nநாட்டின் பாதுகாப்புச் சூழல் கடந்த இரு ஆண்டுகளில் நல்ல முறையில் மேம்பட்டுள்ளது\nஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து விஷயத்தில் காங்கிரஸ் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்\nகாங்கிரஸ்ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும்\n2-ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 200 நகரங்களில் சாதனை விளக்க நிகழ்ச்சி\nநரேந்திரமோடி அரசின் 2-ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, நாடுமுழுவதும் 200 நகரங்களில் சாதனை விளக்க நிகழ்ச்சிகளுக்கு பா.ஜ.க ஏற்பாடுசெய்துள்ளது. சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் கலந்துகொள்கிறார். நரேந்திரமோடி தலைமையிலான மத்திய ......[Read More…]\nMay,26,16, —\t—\t2-ம் ஆண்டு நிறைவு, அனில் ஜெயின், சாதனை விளக்க நிகழ்ச்சி, பா ஜ க\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் அதன் கடமையை செய்வதை யாரும் தடுக்கப்போவது இல்லை. அதே நேரத்தில் ஆளும் திமுக.,வுக்கு எதிராக ...\nதிருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ சரவணன ...\nபா ஜ க ஆட்சியை ஊழல்வாதிகள் ஏன் வெறுக்கி ...\nகையெழுத்தானது ‘அதிமுக-பாஜக’ தொகுதி� ...\nசென்ற இடங்களில் எல்லாம் மக்களின் பேரா� ...\nஅடுத்தடுத்து பிரபலங்கள் அதிர்ச்சியில� ...\nவீடுகள் தோறும் கந்தசஷ்டி ஒலிக்கசெய்து ...\n90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள் ...\nஅதிமுக.-பா.ஜ.க. கூட்டணி கணவன்-மனைவி போன்ற ...\nபசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்\nஎந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல ...\nவயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்\nஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி ...\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-06-16T10:47:02Z", "digest": "sha1:LP5EACYAJPVWM2QYUHWAR24KOGOLLMGI", "length": 106828, "nlines": 711, "source_domain": "abedheen.wordpress.com", "title": "ஆசிப் மீரான் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nவாங்கு (மலையாளத் திரையோரம் – 2)\n20/03/2021 இல் 10:59\t(ஆசிப் மீரான், சினிமா)\nதம்பி ஆசிப் மீரான் எழுதிய அருமையான விமர்சனம் – நன்றியுடன்…\n“ஆயிரக்கணக்கான நபிமார்களை உலகிற்கு அனுப்பியிருந்தும் ஏன் ஒரே ஒரு நபி கூட பெண்ணாக இல்லை” என்ற கேள்வியைக் கவிதையில் கேட்டு விட்டு தக்கலை ஹெச்.ஜி.ரசூல் பட்டபாடு நாமறிந்தது.\nஇவ்வளவு இறுக்கமான மதவாதிகள் நிறைந்திருக்கும் இஸ்லாமியச் சமூகத்தில் ஒரு பெண் பாங்கு ( தொழுகைக்கான அழைப்பு) சொல்ல ஆசைப்பட்டால் என்னாகும்\nஅதையும் திரைப்படமாக்கிப் பார்க்கும் ஆசை வந்தால் அதுவும் மாற்று மதம் சார்ந்த ஒரு‌பெண் அந்தப் படத்தை இயக்கியிருந்தால் என்னாகியிருக்கும் இங்கு\nஆனால் கேரள தேசத்தில் அது நிகழும். இத்தனைக்கும் வடகேரளத்தின் பெரும்பகுதி இசுலாமியர்கள் நிறைந்த பகுதி. இசுலாமிய இயக்கங்களும் கட்சிகளும் வலுவாக இயங்கும் ஒரு மாநிலத்தில் இது நிகழ்வதிலிருந்து ஒன்று தெளிவாகிறது.\nஒன்று இசுலாமிய இயக்கங்கள் திரைப்பட உருவாக்கங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து அறிந்திருந்தாலும் அதிகம் கவலைப் படுவதில்லை\nஇப்படி எடுக்கப்படும் திரைப்படங்கள் குறித்து அவர்களுக்கு அக்கறையேயில்லை\nஅநேகமாக முதலாவதுதான் சரியாக இருக்கக் கூடும். சமீபத்திய உதாரணம் ‘ஹலால் லவ் ஸ்டோரி’ அதற்கு முன்பே ‘அலிஃப்’ உள்ளிட்ட திரைப்படங்கள் வந்திருக்கின்றன. 3% வாக்குகள் வைத்துக்கொண்டு முந்நூறு பிரிவாக இயங்கும் நம்மூர் ‘முல்லா’க்களுக்கு ஒட்டு மொத்தமாகவே திரைப்படமென்பது ‘ஹராம்’ என்பதால்நாம் மல்லு தேசத்தைத்தான் நம்ப வேண்டியிருக்கிறது. அப்படித்தான் நான் நம்புகிறேன்.\nகல்லூரியில் படிக்கும் ரஸியாவுக்கு பள்ளிவாசலில் தொழுகைக்கான அழைப்பான பாங்கொலியைக் கேட்டு அதைப் போலவே தனக்கும் பாங்கு சொல்லத் தோன்றும் ஆசையைத் தன்‌ தோழிகளிடம் வெளிப்படுத்தும் வரை வாழ்க்கை இயல்பாகவே இருக்கிறது.\nகல்லூரிப் பேராசிரியை மாணவிகளைப் பார்த்து “கல்லூரி‌ முடியும் முன்னர் உங்களுக்கென தனிப்பட்ட ஏதேனும் ஆசைகள் இருந்தால் நிறைவேற்றிக் கொ��்ளுங்கள். கல்லூரியை விட்டு வெளியேறி விட்டால் வாழ்க்கையில் அவற்றை நிறைவேற்ற இயலாமல் போகலாம்” என்று சொல்வதன் அடிப்படையில் மற்ற மூன்று தோழிகளும் தங்களது ஆசைகளை நிறைவேற்ற எண்ணுகையில் ரஸியாவின் ஆசை மட்டும் பாங்கு சொல்ல வேண்டும் என்பதாக இருக்கிறது.\nஅதைச் சொன்னதுமே உடனிருக்கும் இசுலாமியத் தோழி பதற்றமடைந்து, ” உனக்கென்ன பைத்தியமா\nஆனால் ரஸியாவின் இந்த இரகசிய ஆசையை ஃபேஸ்புக்கில் மற்றொரு தோழி வெளிப்படுத்தி விட வீட்டில், கல்லூரியில் மட்டும் என்றில்லாமல் போகிற இடங்களில் எல்லாம் இம்சை தொடங்குகிறது ரஸியாவுக்கு. வாழ்க்கை நரகமாகி விடுகிறது அவர் குடும்பத்தினருக்கும்.\n“பெண்ணை ஒழுங்காக வளர்க்கத் தெரியாதா” என்று நாத்தனார் குத்திக் காட்டுவது, உறவுகள் புடை சூழ பெண்ணுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதாகச் சொல்வது, ஜமா அத்தார் ஒன்று கூடி ரஸியாவின் தந்தையை எச்சரித்து பள்ளிவாசல் கட்டுவதற்கான ஒப்பந்தத்தையும் ரத்து செய்வது, ‘பேய் பிடித்திருக்கலாம்’ என்று முஸலியாரிடம் ‘ஆயத்துல் குர்ஸி’ ஓதி ஊதிய நீரை வாங்கிக் குடிக்க வைப்பது என்று ஒட்டுமொத்தமாக மாறி விடுகிறது ரஸியாவின் அன்றாட வாழ்க்கை. “ஜேஎன்யூ”வில் படிப்பைத் தொடர நினைக்கும் நல்ல படிப்பாளியுமான ரஸியாவுக்கு எல்லா இடங்களிலிருந்து ம் ஏற்படுத்தப்படும் அழுத்தம் தாங்கவொணாததாகி விடுகிறது. ரஸியாவின் கனவுகளுக்கு எப்போதும் துணையிருக்கும் ரஸியாவின் தாயாருக்கும் ஏன் குடும்பத்தினருக்குமே கூட..\nரஸியாவால் பாங்கு சொல்ல முடிந்ததா என்பதுதான் படத்தின் முடிவு.\n“மதத்தைத் தொட்டு விளையாடாதே” என்று ரஸியாவுக்கு விடப்படும் எச்சரிக்கையைத்தான் இன்று எல்லா மதத் தீவிரவாதிகளும் நம்பிக்கையாளர்களுக்கும் சேர்த்தே விடுகிறார்கள்.\nபல்லியை அடித்துக் கொல்ல முனையும் தம்பியைத் தடுக்கும் அக்காவிடம் “பல்லியைக் கொன்றால் நன்மை கிடைக்கும்” என்று ‘உஸ்தாத்’ கூறியதாகச் சொல்கிறான் தம்பி\n“ஓர் உயிரைக் கொன்று மனிதர்கள் நன்மையைப் பெறுவதற்காக எதையாவது இறைவன் படைப்பானா” என்கிறாள் அக்கா”உஸ்தாதுகளுக்குத் தெரியாத விசயமா உனக்குத் தெரியும்” என்கிறாள் அக்கா”உஸ்தாதுகளுக்குத் தெரியாத விசயமா உனக்குத் தெரியும்” என்று மகளை அடக்கி வைத்து விட்டு “பல்லி குறைஷிகளிட��் நபிகளாரைக் காட்டிக் கொடுத்ததால் அதைக் கொன்றால் புண்ணியமென்றும் ஆனால் சிலந்தி நபிகளாரைக் காப்பாற்றியதால் அதைக் கொல்லக் கூடாதென்றும்” பாடம் நடத்துகிறார் வாப்பா.\n“அப்படியென்றால் வீட்டில் ஒட்டடை அடிக்காமல் சிலந்திப்பண்ணை வைக்கலாமா வாப்பா” என்றொரு வசனம் வைத்திருந்திருக்கலாம். (ஆபிதீன்‌ அண்ணன் வசனகர்த்தாவாக இருந்திருந்தால் நிச்சயம் நடந்திருக்கும்)\nநபிகளாரைக் காப்பாற்றியது இறைவன்தானே தவிர சிலந்தியோ பிறவோ இல்லை என்பதை நம்புவதை விடவும் ‘உஸ்தாத்கள்’ உருவாக்கிச் சொல்லும் மிகைப்படுத்தப்பட்ட கதைகளை நம்புவதையே இச்சமூகம் விரும்புகிறது என்பதே சோகம்\n‘லீலா’ என்ற படத்தின் கதை திரைக்கதை எழுதிய அதே உன்னியின் கதையை அடிப்படையாக வைத்தே இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் ‘கேரளா கஃபே” ‘சார்லி’ திரைப்படங்களின் கதை வசனகர்த்தா என்றால் ‘சட்’டென்று புரியலாம். “ஒழிவு திவஸத்தெ களி”யும் இவரது சிறுகதைதான் என்பது இன்னொரு கூடுதல் தகவல். திருவனந்தபுரத்தில் பாளையம் பள்ளிவாசலருகில் வாழ்ந்த காலத்தில் அவர் எழுதிய இந்தச் சிறுகதை 25 ஆண்டுகளுக்குப் பின் பொன்னானி என்கிற இசுலாமியர்கள் அதிகம் வாழும் பகுதியின் பின்னணியில் திரைக்கதையாகியிருக்கிறது.\nநாயகியின் தாயாகவும் வேடமேற்றிருக்கும் ஷப்னா முஹம்மதுதான் படத்தின் திரைக்கதையாசிரியருமே கூட. அறிமுகம் என்பதால் படத்தில் பெண்ணியத்தைப் பேசுவதா நம்பிக்கைகளின் அடிப்படையில் நழுவுவதா என்ற குழப்பத்தோடேயே காட்சிகளை உருவாக்கியிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. நாயகியின் குழப்பங்களுக்கு திரைக்கதையும் காரணமாக இருக்கலாம் என்பது சறுக்கல்தான். ஆனால் முழுதுமாக ஒரு நம்பிக்கையைச் சிதைக்கும் விதத்தில் பெண்ணியம் பேசும் சூழலை மட்டுமே வைத்துப் படமெடுத்து விட முடியாது என்ற யதார்த்தத்திற்கான சமாதானமாகவும் அதனை வைத்துக் கொள்ளலாம்\nபடத்தின் இயக்குநரும் ஒரு பெண்தான். இந்த இசுலாமியப் பின்னணி கொண்ட திரைப்படத்தை இயக்கியவர் காவ்யா பிரகாஷ் என்பதும் அவரும் அறிமுக இயக்குநர்தான் என்பதும் இன்னொரு சுவாரஸ்யமான செய்தி. முதல் படத்திலேயே துணிச்சலான ஒரு கதையைச் சொல்ல முயன்றதற்காகப் பாராட்டலாம்.\nஅனஸ்வரா ராஜன் அழகாக இருக்கிறார் அழகாகச் சிரிக்கிறார். சில நேரங்களில் யாருக்கு வந்த விதியோ என்றிருந்தாலும் பாத்திரத்தின் கனத்தைத் தாங்கிக் காப்பாற்றி விடுகிறார். வினீத் வழக்கம்போல சிறப்பாகத் தன் வேலையைச் செய்திருக்கிறார். “சுடானி ஃப்ரம் நைஜீரியா” புகழ் சரசா பாலுஸ்ஸேரியை இசுலாமியக் கதாபாத்திரங்களுக்கு நேர்ந்து விட்டு விட்டார்கள் போலிருக்கிறது. நாயகியின் பாட்டியாக சில காட்சிகளே எனினும் அசத்தியிருக்கிறார்.\nவீட்டிற்கு மருமகளும் பேத்தியும் புர்கா அணிந்து வரும் காட்சியைக் கண்டு விட்டு ” இதெந்து கோலம்” என்று கேட்கும்போது அவரது உடல் மொழி அபாரம். ‘தட்டம்’ அணிந்த இசுலாமியப் பெண்கள் ‘புர்கா’வுக்குள் மாறிப்போனதை இந்தக் காட்சியின் மூலமாக உணர்த்த முனைந்திருக்கிறார்கள்.\nஅர்ஜுன் ரவியின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. காட்சிகளுக்குத் தேவையானதைத் தந்திருக்கிறார். பாடல்களில் கூடுதல் சிறப்புற இயங்கியிருக்கிறார். ஔசேப்பச்சன் நெடுநாட்களுக்குப் பின் இசை அமைத்திருக்கிறார். அவரது மேதமை முற்றாக வெளிப்படவில்லையெனினும் அவரது இசை ஓர் ஆறுதல்.\nஆனால் தேவையற்ற பாடல்களை வெட்டி நீக்கியிருந்தால் படத்தோடு இன்னும் நெருக்கமாக உணர்ந்திருக் கலாம்.\n“யாரோ நீ, நான்தானே நீநீயல்லவோ நான்மண்ணல்லவா நான்மழையும் அல்லவா நான்” என்ற பொருள் கொண்ட “மலயுடெ முகலில்” பாடல் ஈர்க்கிறது.\nஒரு வித்தியாசமான முயற்சி என்ற அளவில் தவிர்க்க முடியாத படமென்ற போதிலும் மத நம்பிக்கைகளுக்கெதிரான விசயங்களில் ஒரு கட்டத்திற்கு மேல் எதையாவது செய்து சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாதென்ற எச்சரிக்கை உணர்வோடேயே படம் உருவாக்கப்பட்டிருப்பதால் ஒரு முழுமையான படமாக இது உருவாகிவிடவில்லை என்பது ஒரு குறைதானென்றாலும்….\nநல்ல படம் பார்க்க விரும்புகிறவர்களுக்கு இந்தப் படத்தைப் பரிந்துரைக்கத் தயங்க மாட்டேன்\nஆசிப்மீரானின் ‘மலையாளத் திரையோரம்’ – வாழ்த்துரை\nஐயப்பனும் கோஷியும் – ஆசிப் மீரான்\n23/03/2020 இல் 16:17\t(ஆசிப் மீரான், சினிமா)\n“மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்”- எழுத்தாளர் ஜி நாகராஜன் ஒரு வரியில் சொன்னதை மூன்று மணிநேர திரைப்படமாகக் கண்முன்னால் விரிய வைத்திருக்கிறார் இயக்குநர் சச்சி. முன்னரே பிரித்வி பிஜூ மேனன் கூட்டணியில் லட்சத்தீவின் பின்னணியில் அன���ர்க்கலி என்ற சுவாரஸ்யமான காதல் கதையைச் சொன்ன, ” ட்ரைவிங் லைசென்ஸ்” திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதிய அதே சச்சிதான் இவர்.\nஉண்மையில் இது இரண்டு மனிதர்களுக்கு இடையிலான தனிப்பட்ட தன்முனைப்பு சார்ந்த போராட்டம் என்பதுபோல தோன்றினாலும் அதனூடே உண்மையில் அதிகாரம் என்பது எப்படி எந்தெந்த வகையில் யார் யாருக்காகவெல்லாம் வளைந்து கொடுக்கத் தயாராக இருக்கிறது என்பதையும் பூடகமாக உணர்த்திச் செல்கிறது என்பதனால்தான் இந்தத் திரைப்படம் முக்கியமானதாகிறது\nபொதுவாக இந்தத் திரைப்படத்தை கோஷிக்கும் ஐயப்பனுக்கும் இடையில் நடக்கும் தன்முனைப்பு போராட்டமாக மட்டுமே பலரும் அடையாளப்படுத்துகிறார்கள் ஆனால் மூன்றுவிதமான போராட்டங்கள் இந்தப் படத்தின் மூலமாக வெளிப்படுகின்றன. கோஷிக்கும் ஐயப்பனுக்கும் இடையில் நடக்கும் சண்டைதான் பிரதானம் என்றாலும் கோஷிக்கும் கோஷியின் தகப்பனான குரியனுக்கும் இடையில் நடக்கும் போராட்டமும் மிக முக்கியமானது இந்த இரண்டு போராட்டங்களுக்கும் நடுவில் அதிகார வர்க்கத்திற்கும் அதற்கு வளைந்து போகாத மனிதனுக்கும் இடையில் நடக்கும் போராட்டமும் சொல்லப்பட்டிருக்கிறது.\nஇராணுவத்தில். பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஹவில்தார் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் கோஷியினுடைய கதாபாத்திரம் ஊசலாடும் தன்மையோடு படைக்கப்பட்டிருக்கிறது ஆகவே தனது தந்தை செய்யும் தவறுகளுக்கும் தான் விலை கொடுக்க வேண்டிய நிலை வரும்போது கோஷியின் மனம் தடுமாறுகிறது. அதுவே ஐயப்பனுக்கு எதிரான போராட்டத்தில் ஆங்காங்கே அவனை நிலைகுலைய வைக்கிறது. இறங்கி வர நினைக்கலாமென எண்ணும்போதே சூழல்கள் மீண்டும் கோஷியை நியாயப்படுத்தத் தூண்டுகின்றன.\nஐயப்பனின் கதாபாத்திரம் கொஞ்சம் மங்கலான இருக்கிறது ஏனெனில் சில விஷயங்கள் பூடகமாகச் சொல்லப்பட்டு விடுகின்றன. உதாரணமாக ஐயப்பனுக்கு நடந்த திருமணம் குறித்த பின்னணி ஒரு அவசரகதியில் அளிக்கப்பட்டு அள்ளித் தெளிக்கப்பட்டு இருக்கிறது ஆனால் ஐயப்பன் தான் எடுக்கும் முடிவுகளில் மிகத் தெளிவானவனாகவே இருக்கிறான். தன் பழைய சுபாவங்களிலிருந்து மீண்டு நேர்மையான காவல் அதிகாரியாக வாழ்பவனாக இருக்கிறான் ஐயப்பன்.\nஇப்படி, கதாபாத்திரங்களின் குணாதிசயங்களின் வரையறைகள் மிகச் சிறப்பாக செய்து ��ருப்பதாலேயே ஊசலாடும் ஒரு மனநிலை உள்ளவனக்கும் தெளிவான சிந்தனை கொண்ட ஒரு காவல்துறை அதிகாரிக்குமான மோதல் என்பது இருக்கை நுனிவரை நம்மைக் கட்டிப் போட போதுமானதாக இருக்கிறது.\nகாவல்துறை உதவி ஆய்வாளராக இருக்கும் ஐயப்பனுக்கும் தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின் இருக்கும் ஐயப்பனுக்கும் இடையிலான வேறுபாடுதான் திரைக்கதையின் மையச் சரடு. இந்தச் சரட்டை மிகப் பலமானதாக உருக்குக் கம்பி போல உருவாக்கி இருப்பதால்தான் அதைச் சார்ந்த கிளைச் சம்பவங்களை அடுத்தடுத்துச் சொல்வதென்பது – குறிப்பாக அதிகாரவர்க்கம் தனக்கு வேண்டியவர்களுக்கு எப்படி எல்லாம் வளைந்து நெளிந்து கொடுக்கிறது – திரைக்கதை ஆசிரியரான சச்சிக்கு இயல்பாகக் கைவந்திருக்கிறது.\nநேர்மையான காவல் அதிகாரியாக இருந்த போதும் கூட உயர் அதிகாரியின் கட்டளைக்காக வேலை நேரத்தில் செய்த பிழைக்காக இன்னும் 2 ஆண்டுகளில் ஓய்வு பெற இருக்கும், முதலமைச்சரிடமிருந்து பதக்கம் பெறவிருக்கும் நிலையில் தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்படும் ஓர் உதவி காவல் ஆய்வாளரின் நிலை பணத்திமிரும் குடிவெறியும் கொண்ட சராசரி குடிமகன் ஒருவனால் பந்தாடப்படும் போது அதை எதிர்கொள்ள அவன் எப்படி ஆயத்தம் ஆகிறான் என்பதும் இந்தக் கதையின் நோக்கமென்றாலும் இறுதியில் அந்த நேர்மையான அதிகாரிக்கு எதிராக எவன் செயல்பட்டானோ அவனே இறங்கி வந்து அவன் மூலமாகவே மீண்டும் காவல்துறை அந்த உதவி ஆய்வாளருக்குச் சீருடையை திரும்ப அணிய வைக்கும் சூழல்தான் அமைகிறது என்பதுதான் மிகப்பெரிய நகைமுரண் ஆனால் அதுவேதான் இந்த தேசத்தின் நிலையும் கூட வசதியும் வாய்ப்புகளும் இருப்பவர்களுக்கு சட்டம் நீதி எல்லாம் பணத்தின் மூலமாக சம்பாதிக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது என்பதாகவும் கூட இந்தக் கதையை நாம் புரிந்துகொள்ளலாம்\nஇந்தப் படத்தின் மிக முக்கியமான விஷயமாக நான் கருதுவது இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றிய நடிகர்களின் அபாரமான நடிப்பாற்றல்தான். எப்போதுமே நான் வியக்கக்கூடிய ஒரு விஷயமும் கூட.\nஇரண்டு நாயகர்கள் இரண்டு கதாபாத்திரங்கள் இதில் யாருக்கு பலம் அதிகம் என்ற தன்முனைப்பு இல்லாமல் தங்கள் கதாபாத்திரங்களில் தாங்கள் வாழ்ந்து காட்டுவதன் மூலமாக மட்டுமே தங்களது திறமையை வெளிப்பட���த்த முடியும் என்ற எண்ணமும் ஆற்றலும் உறுதியும் தன்னம்பிக்கையும் மலையாள நடிகர்களுக்கு இருக்கிறது என்பதால்தான் இதுபோன்ற படங்களும் பாத்திரங்களும் மலையாளத் திரைப்படங்களில் சாத்தியமாகிறது.\nபிஜு மேனனும் சரி பிரித்வி ராஜனும் சரி அமர்க்களப்படுத்தி இருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக பிஜு மேனன் இடைவேளைக்குப் பிறகு மதம் கொண்ட யானையின் சீற்றத்தோடு நடத்தும் அடாவடித்தனங்கள் அத்தனையும் சபாஷ் போட வைக்கின்றன. பிஜு மேனனின் அந்த சுனாமியின் முன் பிரித்வி நீச்சல் போட்டதே பெரிய விசயம்தான்.\nஐயப்பனின் மனைவியிடம் ஏகத்திற்கும் ஏச்சு வாங்கி கூனிக்குறுகி நிற்கும் பொழுதில் ஐயப்பன் கோஷியிடம் வந்து “வயிறு நெறச்சு கிட்டியோ” என்று கேட்கும்போது “ஒரு அளவுக்கு” என்று பிரித்வி பம்மிப்பதுங்கும் காட்சி கொள்ளை அழகு. (இப்படி ஒரு காட்சியில் எந்தத் தமிழ் முன்னணி நடிகரும் நடிக்க ஒப்புக்கொள்வார்களா என்பது வேறொரு கேள்வி) அந்த இடத்தில் கண்ணம்மாவாக நடித்திருக்கும் கௌரி நந்தாவின் வசன உச்சரிப்பும் ஆங்காரம் மிகுந்த உடல் மொழியும் வசனங்களும் வெகு கச்சிதம்.\nவழக்கம்போலவே எந்த நடிகரும் சோடை போகவில்லை குறிப்பாக பிரித்வியின் தந்தையாக வரும் இயக்குனர் ரஞ்சித் ஒரு ஆணாதிக்கவாதியான, பழம்பெருமை பேசக்கூடிய ஆணவ சாதிக்காரனைப் போல தன் பெருமை பேசிக்கொண்டு இருக்கக்கூடிய ஒரு பழைய ‘பூர்ஷ்வா’த் தனத்தோடு நடக்கக்கூடிய பெரிய மனிதனின் உடல் மொழியை இயல்பாகக் கடத்தி இருக்கிறார். ஆய்வாளராக வரும் அனில் நெடுமங்காடு, காவலராக வரும் அனு மோகன் ஆகியோரும், பெண்காவலர் ஜெஸ்ஸியாக நடித்திருக்கும் தன் யாவும் தங்கள் பங்குகளைச் சிறப்புற செய்திருக்கிறார்கள்\nபடத்தில் இயக்குநரான சச்சியே திரைக்கதையையும் அமைத்திருப்பது மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது என்றால் அதற்கு உற்ற துணையாக ஒளிப்பதிவும் அமைந்திருக்கிறது. அட்டப்பாடியில் இயற்கை வளம் சூழ்ந்த அத்தனை காட்சிகளையும் அழகுற உள்வாங்கியிருக்கிறது சுதீப்பின் கேமரா’ கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல அத்தனை அழகான சட்டகங்கள் குறிப்பாக ஐயப்பன் ஒரு மரத்தினடியில் இருக்கும் “பெஞ்சில்” அமர்ந்திருக்கையில் ஓரமாக தூளியில் குழந்தை இருக்கும் அந்த ஒற்றைக் காட்சி\nஅட்டப்பாடி என்பது ஆதிவாசிகள் பெருமளவில் வசிக்கும் பகுதி. அவர்களது நிலங்களை பெருமுதலாளிகள் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். சாராயம் கொடுத்து அவர்களை ஏமாற்றுகிறார்கள் என்பதால் அந்தப் பகுதியில் சாராயம் தடை செய்யப்பட்டதாக இருக்கிறது. என்ற போதும் கூட இந்தப் பகுதியில் ஆதிவாசிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன சமீபத்தில் கூட ஒரு ஆதிவாசியை மரத்தில் கட்டிவைத்து அடித்தே கொன்ற செய்தியை பார்த்து நாம் பதறி இருக்கிறோம் ஆகவே அட்டப்பாடியின் பின்னணியில் நடக்கக்கூடிய இந்தக் கதையில் அட்டப்பாடி ஆதிவாசிகளின் மலையாளமும் தமிழும் கலந்த ஒரு வினோத மொழியில் அவர்கள் பாடுகின்ற நாட்டுப்புற பாடல்களை மிக அழகாகவும் செய்நேர்த்தியோடும் மிகச் சரியான இடங்களில் புகுத்தி இருப்பதன் மூலம் தனது பின்னணி இசைக்கு புதிய பரிமாணத்தை வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இதுவரை கேட்டறியாத நஞ்சியம்மை என்ற ஆதிவாசிப் பெண்ணையே அவர் எழுதிய பாட்டை படத்தில் உபயோகப்படுத்தி இருப்பதன் மூலம் மிக முக்கியமான காட்சிகளில் அதன் தரத்தை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார் இயக்குநர் . மிகுந்த பாராட்டுக்குரிய செயல் இது\nமலையாள சினிமா ஏன் தனித்துவம் பெறுகிறது என்பதற்கு இத்திரைப்படத்தில் பல காட்சிகள் சான்று பகர்கின்றன. கண்ணம்மா காவல் நிலையத்தில் காவலர்களுடன் பேசுகின்ற காட்சியும் சரி அதைப்போலவே ஐயப்பனும் கோஷியும் தனியாக வனப்பகுதியில் பேசிக்கொள்ளும் காட்சியும் சரி முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தில் இருக்கின்றன.\nதிரைப்படத்தில் பட்டுத்தெறித்தாற் போல் வருகின்ற வசனங்களில் கூர்மை மீண்டும் மீண்டும் நம்மை வியப்புக் கொள்ளவும் அதே நேரத்தில் ‘ஆ’வென்று வாய் பிளக்கவும் வைக்கின்றன.\nமூன்று மணி நேரம் படம் என்பது மட்டுமே மிகப்பெரிய குறை என்று சிலர் அலுத்துக் கொள்கிறார்கள். ஆனால் மூன்று மணி நேரம் இருக்கையிலேயே சுவாரசியம் குறையாமல் நம்மை கட்டிப் போடுவது என்பது ஒரு மிகப்பெரிய கலை. ஆனால் படத்தில் ஒரு. முக்கியமான குறை இருக்கிறது. உயர் அதிகாரி சொன்னார் என்பதற்காக, காவல் நிலையத்தில் வைத்தே ஐயப்பன் கோஷிக்காக மது. ஊற்றிக் கொடுக்கும் போது அதை கோஷி அவருக்குத் தெரியாமல் வீடியோ எடுக்கிறார். எதிரில் இருப்பவனைப�� பற்றித் தெரிந்திருந்தும் ஐயப்பன் அஜாக்கிரதையாக அதை கவனிக்காமல் விட்டுவிடுவதுதான் அந்தக் குறை. ஆனால் அது இல்லாவிட்டால் மூன்று மணி நேர சுவாரஸ்யம் இல்லாமல் போயிருக்குமே\nமசாலாப் படங்கள் என்றால் நான்கு பாடல்கள் ஐந்து சண்டை பஞ்ச் டயலாக், அதிநாயகத் தன்மைகள் என்று குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கும் மசாலா பட இயக்குநர்கள் ஒரு மசாலா படத்தையே எப்படி ரசிக்கும் விதமாக அழகுற ஆனால் மசாலா தூக்கலாக இல்லாமல் மிகச் சிறப்பாகத் தரமுடியும் என்பதை கற்றுக்கொள்ள இந்தத் திரைப்படம் அருமையான ஒரு வாய்ப்பு.\nநன்றி : ஆசிப் மீரான்\nதண்டனை (சிறுகதை) – ஆசிப் மீரான்\n02/01/2020 இல் 13:22\t(ஆசிப் மீரான்)\nதண்டனை (சிறுகதை) – ஆசிப் மீரான்\n‘‘அதெல்லாம் முடியாது…’’ என்றார் பெரியவர் மம்மூச்சா.‘‘இல்லைங்க… எத்தனை நாள்தான் இப்படியே காசு கொடுக்காமலேயே சாப்பிடுறது’’ என்றேன் நான்.‘‘பரவால்ல. நான் சொல்ற வரை அப்படியே இருங்க…’’துபாயில் பணி புரிந்தாலும் அங்கிருப்பதைவிட வாடகை குறைவு என்பதால் ஷார்ஜாவில் தங்கி வேலைக்குப் போகும் பல்லாயிரக்கணக்கானவர்களில் ஒருவன் நான்.\nகுடும்பங்களை ஊரில் விட்டுவிட்டு புலம் பெயர்ந்து உறவுகளுக்காக வாழும் லட்சக்கணக்கானவர்களிலும் ஒருவன் நான்.அலுவலகமொன்றில் கணக்கராகப் பணிபுரிவதால் குடும்பத்தை அழைத்து வர வாய்ப்பிருந்தாலும் குடும்பத்தை அழைத்து வந்தால் சம்பளம் முழுதும் செலவழிந்து சேமிப்பு இல்லாமல் போய்விடுமென்று வாழ்க்கையை பணத்திடம் அடமானம் வைத்து விட்டுப் புலம்பும் அன்றாடங்களில் ஒருவன்.\nசேவல் பண்ணைகள் போல ஒரே அடுக்ககத்தில் பத்துப் பேரோடு அடைந்து வாழும் வாழ்க்கையிலிருந்தாவது விடுபடுவோம் என்று இரண்டு படுக்கை அறைகள் கொண்ட அடுக்ககத்தில் ஓர் அறையில் வாடகைக்கு இருக்கிறேன். இது இங்கு வழக்கம்தான். வாடகைச் சுமையைக் குறைப்பதற்காக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒரு பகுதியை உள்வாடகைக்கு விடுவது.\nகோவாவைச் சேர்ந்த தம்பதிகள் தங்கியிருந்த வீட்டில்தான் நான் உள்வாடகைக்கு இருந்தேன். அறைக்கு வெளியே இருந்த சின்ன கழிப்பறை எனக்கானது. அவர்களைக் காண வரும் விருந்தினர்களுக்கும் அதுதான். சிக்கல் சமையலறைதான். காலை ஐந்து முதல் ஏழுவரை சமையலறையை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். எனவே நான் சமைப்ப���ாக இருந்தால் ஐந்து மணிக்கும் முன்னரே எழுந்தாக வேண்டும். ஏழு மணிக்குப் பின்னரென்றால் அலுவலகம் போகத் தாமதமாகி விடும்.\nசுயமாக சமைக்கத் தெரிந்தாலுமே கூட நேரமின்மையும் இந்தச் சூழலும் காரணமாகி விட, கூடவே இரவில் சமைக்க சோம்பலும் சேர்ந்து விட உணவகங்களையே நாட வேண்டிய சூழல்.நான் தங்கியிருக்கும் ‘மஜாஸ்’ பகுதியில் ஏராளமான உணவகங்கள் இருந்தன. இந்திய உணவு வகைகள், பாகிஸ்தானிய உணவு வகைகள், லெபனிய உணவு வகைகள் என்று எல்லா வகையான உணவு வகைகளும் விரவிக் கிடந்தன.\nஇந்திய உணவகங்களில் பெரும்பான்மையாக மலையாளிகள் நடத்தும் உணவகங்கள். கூட்டத்தில் உயர்தர சைவ உணவகமென்ற பெயரிலும் ஒன்று. வீட்டுக்கு அண்மையில் இத்தனை உணவகங்கள் இருந்தும், எல்லா உணவகங்களிலும் ஏறி இறங்கியும் எதுவும் மனதிற்குகந்ததாக இல்லை.\nஒன்றில் உணவு சரியிருக்காது அல்லது சுத்தமாக இருக்காது. பெரும் கூட்டமாகக் கடமைக்கெனப் பரிமாறப்படும் உணவகங்களோடு மனது ஏனோ உடன்படுவதேயில்லை.\nசில உணவகங்களில் நுழைந்தாலே ‘எதற்கு வந்தாய்’ என்ற மனோபாவத்தோடு அணுகும் அவர்களது உடல்மொழி எனக்குப் பிடிப்பதில்லை.\nஇப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தபோதுதான் தற்செயலாக அந்த உணவகத்திற்குள் நுழைந்தேன்.\nகல்லாவில் அமர்ந்திருந்த முதியவர் தலையிலிருந்து முடி உதிராமல் இருப்பதற்கான வலை அணிந்திருந்த சமையல்காரரிடம் ‘‘ஏன் பரோட்டா அளவு சிறுசா இருக்கு அம்பது ஃபில்சிலிருந்து ஒரு திர்ஹாமா மாத்தியிருக்கோம். ஒரு திர்ஹாமுக்கு ரெண்டு பரோட்டா தின்னவனுக்கு ஒரு பரோட்டாதான் கொடுக்கப் போறோம். பாதி வயிறுதான் நிறையும் அவனுக்கு. அது அவனோட வயித்தெரிச்சல். அவனுக்கு முக்கால் வயிறு நிரம்புற அளவுக்காவது பெருசா போடு…’’ என்று மலையாளத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்.\nவாடிக்கையாளர்கள் மீதான அவரது அந்தக் கரிசனை பிடித்திருந்தது. அவரே சட்டென்று இறங்கி வந்து ‘‘என்ன வேண்டும்’’ என்று கேட்டதும் தேவையானதைச் சொன்னேன்.மலையாளிகளின் உணவகத்தில் மட்டும் நான் கவனித்த விசயம் இது.\nகல்லாவில் இருந்தாலும் கடையில் வாடிக்கையாளரைக் கவனிக்க ஆளில்லையென்றால் உடனே களமிறங்கி விடுவார்கள். அது மேசை துடைக்கும் செயலாக இருந்தாலும்.ஏனோ முதல் பார்வையிலேயே அவரைப் பிடித்து விட்டது எனக்கு. சிலர் அப்படித்��ான். நாமறியாமலே நமக்குள் சிம்மாசனமிட்டுக் கொள்வார்கள். முகலட்சணமென்பது இதுதானோ\nபரோட்டா உடல்நலனைக் கெடுத்து விடுமென்று உலகமே சத்தம் போட்டாலும் என்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் சொல்லி வைத்ததுபோல பரோட்டாவை அவரவருக்கு விருப்பமான கறிகளோடு உண்டு கொண்டிருந்தார்கள். சிலர் உடல் நலத்தைப் பேணுவதாக எண்ணிக்கொண்டு கோதுமை பரோட்டாவும்.\nஅப்போதுதான் அந்த ஆள் உள்ளே வந்தார். நெடுநாள் வாடிக்கையாளர் தோரணையில், ‘‘ஹாஸிம் எவிடெ\n‘‘இவிட உண்டல்லோ…’’ என்றவாறே சமையலறையிலிருந்து வெளியில் வந்தார் அவர்.\n‘‘இங்க சாப்பிடவா… கொண்டு போகவா\nசரியென்று தலையாட்டி விட்டுத் திரும்பியவர் சமையலறை நோக்கி ‘‘ரெண்டு பூரி…’’ என்று குரலெழுப்ப வாடிக்கையாளர் இடைமறித்து ‘‘ஓயில் கொறச்சு…’’ என்றார்.ஒரு வினாடி கூட இடைவெளி விடாமல் ‘‘பச்சை வெள்ளத்தில் ரெண்டு பூரி…’’ என்று ஹாஸிம் குரலுயர்த்திச் சொன்னதும் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த நான் சிரிப்பை அடக்க முடியாமல் நீரைக் கொப்பளிக்கையில் நாசி வழியே நீரேறி எனக்குப் புரையேறி விட்டது.\nஹாஸிம் உடனே ஓடி வந்து ‘‘எந்து பற்றி’’ என்று கேட்டுக் கொண்டே தலையில் தட்டி ஆசுவாசப்படுத்தி, மீண்டும் தண்ணீர் கொண்டு வந்து குடிக்கச் செய்தார்.\nஎனக்குக் கொஞ்சம் கூச்சமும் வருத்தமுமாக இருக்க ஹாஸிம் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே நகன்றார்.\nசாப்பிட்டு விட்டுப் பணம் கொடுக்கும்போது முதியவர் ‘‘பிரச்னை ஒண்ணும் இல்லையே..’’ என்று அக்கறையோடு விசாரித்தது எனக்குப் பிடித்திருந்தது.போகிற இடமெல்லாம் அன்பைத் தேடும் மனித மனதினை சுய கழிவிரக்கத்திலிருந்து காப்பாற்றுவதும் இதைப்போன்ற எதிர்பார்ப்புகளற்ற ஆறுதல் மொழிகள்தானே\n‘‘அந்த எருமை மாடு இப்படித்தான் எப்பவும் தமாஷ் பண்ணிட்டே இருப்பான்…’’ என்றார் ஹாஸிமை சுட்டிக்காட்டியவாறே.\nஆனால், எனக்கு ஹாஸிமை வெகுவாகப் பிடித்து விட்டது. பணிச்சூழலை இயல்பான நகைச்சுவையால் மெருகூட்டும் அவரை யாருக்குத்தான் பிடிக்காதுசுற்றி நிறைய உணவகங்கள் இருந்தபோதும் ‘முஸ்தஃபால்’ மட்டும் பிடித்துப் போனதற்கு அவர்களது உணவின் சுவை மட்டுமல்லாமல் சிநேகிதமான இந்நிகழ்வுகளும் காரணமாயிற்று.\nஉணவகத்தில் நுழைந்த முதல் நாளே இப்படி ஒரு சிறப்பான சம்பவம் நடந்துவிட்டதால் உணவகப் பணியாளர்கள் அனைவருக்கும் என் முகம் நன்றாகப் பதிந்துவிட்டது போல. அடுத்தடுத்த நாட்களில் ‘அண்ணனுக்கு என்ன வேணும்..’ என்பதிலிருந்து ஒரு வார அவகாசத்துக்குள்ளேயே ‘தலைவரா’க்கி இருந்தார்கள் என்னை. நாட்டில் இப்படித்தான் அநாமதேயமாகத் தலைவர்கள் உருவெடுக்கிறார்கள் போல என்று நினைத்துக் கொண்டேன்புலம் பெயர்ந்து உறவுகளை விட்டு வெகு தொலைவில் வாழ்க்கையில், உணவின்போது அக்கறையோடு பரிமாறுகிறவர்களிடம் இனம் புரியாத ஒரு வாஞ்சை தோன்றிவிடுகிறது இயல்பாகவே.\n‘முஸ்தஃபால்’ உணவக ஊழியர்கள் இப்படித்தான் நெருக்கமாகிப் போனார்கள்.தொடர்ந்து அங்கேயே சென்றதில் கடையின் உரிமையாளர்தான் அந்த முதியவரென்பதும் முகமது அஸார் என்ற பெயரைச் சுருக்கி மம்மூச்சா என்றழைக்கிறார்கள் என்பதும் அவரது மகன்தான் ஹாஸிம் என்பதும் தெரிய வந்தது. ஹாஸிம் எப்போதும் கலகலப்பாக இருக்க, மம்மூச்சா ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் தனிப்பட்ட முறையில் கவனமாகப் பேசி வாடிக்கையாளர்களிடம் மரியாதையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.\nஅவர் ஊருக்குப் போகும் காலத்தில் ஹாஸிம் கல்லாவில் இருந்தால் ‘‘மம்மூச்சா எவிடெ..’’, ‘‘சாச்சா கிதர் ஹை..’’, ‘‘சாச்சா கிதர் ஹை..’’ என்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுமளவுக்கு விசாரணைகள் தொடர்வதைக் கவனித்திருக்கிறேன்.மம்மூச்சா உயரம் குறைவானவரென்பதால் அவரை ஹாஸிம் கிண்டலாக கவாஸ்கரென்றுதான் அழைப்பார்.‘‘நம்முடெ கவாஸ்கர் ஒரு விரமிச்ச தாரம் (ஓய்வு பெற்ற நட்சத்திரம்) கேட்டோ’’ என்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுமளவுக்கு விசாரணைகள் தொடர்வதைக் கவனித்திருக்கிறேன்.மம்மூச்சா உயரம் குறைவானவரென்பதால் அவரை ஹாஸிம் கிண்டலாக கவாஸ்கரென்றுதான் அழைப்பார்.‘‘நம்முடெ கவாஸ்கர் ஒரு விரமிச்ச தாரம் (ஓய்வு பெற்ற நட்சத்திரம்) கேட்டோ’’ என்று ஹாஸிம் தன் தந்தையைக் குறித்து கிண்டல் செய்தாலும் அதிலோர் பெருமிதம் நிறைந்திருக்கும்.\nஇந்தக் காலகட்டத்தில் நான் உணவுக்கட்டுப்பாட்டில் ஈடுபடத் துவங்கினேன். உடல் எடையைக் குறைக்க, காலை வேளைகளில் முட்டை மட்டுமே உண்ணத் துவங்கியிருந்தேன். இரண்டு முட்டைகளும் சர்க்கரை இல்லாத தேநீரும் என் காலை உணவுப்பழக்கமாகியிருந்தது.அன்று காலையில் கொஞ்சம் தாமதமாக எழுந்தேன். சமயங்களில் வேலை காரணமாக இரவு தாமதமாகத் திரும்பினால் காலையில் தாமதமாக அலுவலகம் செல்வதை மேலாளர் அனுமதிப்பார்.வழக்கம் போலக் காலை உணவாக இரண்டு முட்டைகளையும் ஒரு தேநீரையும் அருந்தியபின் கல்லா அருகில் சென்றேன்.\nசலாம்கள் பரிமாறியதும் ‘‘இன்னைக்கு அலுவலகம் போகலியா’’ மம்மூச்சாவின் குரலில் எப்போதுமிருக்கும் அதே வாஞ்சை.\n‘‘இனிதான் மம்மூச்சா. இன்னைக்கு தாமதமாகப் போகணும்…’’\n காலைல நல்லா சாப்பிட்டாத்தானே நாள் முழுக்க சுறுசுறுப்பா இருக்க முடியும் இந்தக் கட்டுப்பாடெல்லாம் என்னை மாதிரி வயசானவங்களுக்குத்தானே இந்தக் கட்டுப்பாடெல்லாம் என்னை மாதிரி வயசானவங்களுக்குத்தானே\n‘‘என்னமோ போங்கப்பா. இந்த ஹாஸிமைப் பாரு. 24 மணி நேரமும் தின்னுட்டுத்தானே இருக்கான்…’’\nஎன் புன்னகை சிரிப்பாக மாறியது. சிரித்துக்கொண்டே ஐந்து திர்ஹாம்களை மம்மூச்சாவிடம் கொடுத்தேன். ஒரு திர்ஹாம் திருப்பிக் கொடுத்தார்.\n‘‘அஞ்சு திர்ஹாம்தான்…’’‘‘ரெண்டு முட்டையும் சாயாவும் நாலுதான்…’’‘‘இல்லையே… அஞ்சுதான்…’’ என்றேன் நான்மம்மூச்சா பதற்றமாகி, ‘‘ஹாஸிம் எருமை மாடே இங்க வா…’’ என்றார். ‘‘ரெண்டு முட்டையும் ஒரு சாயாவும் எவ்வளவு இங்க வா…’’ என்றார். ‘‘ரெண்டு முட்டையும் ஒரு சாயாவும் எவ்வளவு\n தப்பாகிடுச்சே…’’ பதறியவர் சட்டென்று கல்லாவிலிருந்து இறங்கி வந்து என் கைகளைப் பிடித்துக் கொண்டார். ‘‘மாப்பு…’’நான் பதறிப்போய், ‘‘என்னாச்சு மம்மூச்சா’’ என்றேன்.‘‘நாலு திர்ஹாமுக்குப் பதிலா அஞ்சு வாங்கியிருக்கேனே’’ என்றேன்.‘‘நாலு திர்ஹாமுக்குப் பதிலா அஞ்சு வாங்கியிருக்கேனே’’ அவர் குரலில் வருத்தம்.\n உழைக்காம வரக்கூடிய வருமானம் ஹராம். எவ்வளவு நாளா அஞ்சு திர்ஹாம் கொடுக்குறீங்கன்னு தெரியுமா\nஎனக்கும் நினைவில்லை. உணவுக்கட்டுப்பாடு தொடங்கி ஒரு மாதமிருக்கக் கூடும்.\n நானே கணக்குப் போட்டுக்கறேன். இன்னைலருந்து நான் சொல்லும் வரை நீங்க காசு கொடுக்க வேணாம்…’’ என்றார் மம்மூச்சா\n’’‘‘உங்ககிட்ட கூடுதலா காசு வாங்கியிருக்கேன். தப்பில்லையா அதை சரிபண்ற வரைக்கும் நீங்க காசு தரவேண்டாம். உங்க கிட்ட காசு வாங்கக் கூடாதுன்னு ஹாஸிம் கிட்டயும் சொல்லி வச்சிடுறேன்…’’எவ்வளவோ சொல்லியும் காசு வாங்க மறுத்து விட்டார். இப்படியே ஒரு வாரம் ஓடிப் போனது. எனக்குக் குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.\n‘‘இல்லைங்க… எத்தனை நாள்தான் இப்படியே காசு கொடுக்காமலேயே சாப்பிடுறது’’அசைந்து கொடுக்கவில்லை மம்மூச்சா.‘‘சரி… நாம ஒரு ஒப்பந்தம் வச்சுக்கலாம். என் கிட்ட காசு வாங்காம இருக்குறதுக்கு பதிலா எங்க அடுக்ககத்துல வேலை செய்ற காவலாளி முத்துவுக்கு உணவு கொடுங்க. சம்மதமா’’அசைந்து கொடுக்கவில்லை மம்மூச்சா.‘‘சரி… நாம ஒரு ஒப்பந்தம் வச்சுக்கலாம். என் கிட்ட காசு வாங்காம இருக்குறதுக்கு பதிலா எங்க அடுக்ககத்துல வேலை செய்ற காவலாளி முத்துவுக்கு உணவு கொடுங்க. சம்மதமா’’ என்றேன்.‘‘அல்ஹம்துலில்லாஹ் ஆண்டவன் காப்பாத்திட்டான். இப்படி ஒரு தப்பு செஞ்சிட்டோமே இதுக்குண்டான அபராதத்ைத எப்படி செலுத்துறதுன்னு யோசிச்சிட்டே இருந்தேன். அவரும் சாப்பிடட்டும்…’’ என்றார் மகிழ்ச்சியாகஅந்தச் சிறிய உருவத்தின் முன் மேலும் சிறிதானவனாக உணர்ந்தேன். கடையிலிருந்து வெளியேறும் போது மழைத்துளிகள் விழத் துவங்கின.ரசாயனப் பொடி தூவி செயற்கை மழை பெய்விப்பதாக கடந்துபோன சேட்டன் தன் நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். நான் நம்பவில்லை.\nநன்றி : ஆசிப் மீரான்\nஆசிப்மீரானின் ‘மலையாளத் திரையோரம்’ – வாழ்த்துரை\n01/11/2019 இல் 10:05\t(ஆசிப் மீரான், ஆபிதீன், சினிமா, மலையாளத் திரையோரம்)\nஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த தம்பி ஆசிப்மீரானின் ‘மலையாளத் திரையோரம்’ புத்தக வெளியீடு வரும் 4ஆம் தேதி ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் நடக்கிறது. கையில் மறைத்து வைத்திருப்பதை கவிஞர் யுகபாரதி வெளியிடுகிறார். உடனே இங்கே PDF கிடைக்க சென்ஷி உதவுவாராக, ஆமீன்.\nஆசிப் எவ்வளவோ மறுத்தும் , அழுது போராடியும், பிடிவாதமாக நான் எழுதிய – புத்தகத்திலும் இடம்பெற்ற – சிறு வாழ்த்துரை இது. அவருடைய கட்டுரைகளிலிருந்தே வார்த்தை, வாக்கியங்களை உரிமையோடு உருவி (நாகூர்க்காரனல்லவா, இது நல்லா வரும்) ஒருமாதிரிக் கோர்த்தேன். வாசியுங்கள், அவரை வாழ்த்துங்கள். நன்றி. AB\n‘கடவுளின் சொந்த நாட்டு’ப் படங்களை அவர் காணாமல் ஓடிப்போன (மறைந்திருக்கிறாராம்) மறுபூமியில் பார்த்துவிட்டு தம்பி ஆசிஃப் எழுதிய சிறப்பான மல்லுக் கட்டுரைகள் நூலாக வெளிவருவதில் பெருமகிழ்ச்சி. ஆனால்,’சிறுகதைத் தொகுதியண்ணே’ என்று சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாம்.\nஆசிஃபின் தேர்ந்த ரசனையு���் கூரிய பார்வையும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏதோ ஒரு பெங்காலி சினிமா நான் பார்த்துக்கொண்டிருந்தபோது அது மலையாளப்படம்தான் என்று அடித்துச் சொன்னவர் அவர். லேட்டஸ்ட் ‘Article 15’ வரை, நல்ல சினிமா என்றால் அமீரக நண்பர்களை தன் சொந்தச் செலவில் தியேட்டருக்கு அழைத்துக்கொண்டுபோய் அப்படியே தூங்கிக்கொண்டிருப்பதும் அவர் வழக்கம்தான்.\nசும்மா தமாஷ் செய்கிறேனே தவிர கட்டுரைகளின் ஊடே கரன் தாப்பர் – அருந்ததிராய் நேர்முகத்தை அவர் சேர்க்கும் விதம் , மம்மூக்கா வாங்கிய விருதை முன்வைத்து ‘ஆட்சியாளர்களைச் சொறியும் நடிகர்களுக்கு மட்டும் விருதென்ற வழக்கம் கேரளாவில் இல்லை’ என்று அடித்துத்துவைப்பது, ‘மூசா நபி காலத்துக் குறியீடுகளை இன்னும் முன்னிறுத்தும் அடூர் கோபாலகிருஷ்ணன், ‘நாலு பெண்ணுங்கள்’ படத்தில் படுத்திருந்தார்’ என்று எழுதும் குறும்பு (எடுத்துக் காட்டியதும், படுத்தியிருந்தார் என்று மாற்றினார்), அன்வர் ரஷீதின் அற்புதமான குறும்படமான ‘ப்ரிட்ஜ்’ (பாலம்) கதையில் அவர் நெகிழ்ந்துபோவது என்று நிறைய இருக்கிறது இதில். இயக்குநர் ப்ளெஸ்ஸியின் ‘இல்லாதவர்களின் சோசலிசம் யாரும் யாருக்கும் சொல்லித் தராமலே வரும்’ எனும் கொய்யாப்பழ வசனத்தை ஒரு கட்டுரையில் பாராட்டுவதோடு நிறுத்திகொள்வதில்லை ஆசிஃப். அடுத்த கட்டுரையில், கமல்ஹாசனின் ‘மகாநதி’யில் வந்து உலுக்கிய சோனாகஞ்ச் காட்சிகளோடு ஒப்பீடு செய்து ப்ளெஸ்ஸியை குப்புறப்போட்டும் விடுகிறார்.\nஎனக்கு ரொம்பவும் பிடித்த கட்டுரை அலிஃப். ‘ஞானத்தின் முதலெழுத்து’ என்ற தமிழாக்கத்தில் மயங்கிப்போனேன். தவிர, ஆலிம்ஷாக்கள் சமாச்சாரம் வேறு வருகிறது. ‘இஸ்லாத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளைக் குறித்து வாய் கிழியப் பேசுகிறார்கள் மார்க்க அறிஞர்கள். ஆனால் இஸ்லாத்தில் பெண்களுக்கு நடைமுறையில் உண்மையாக வழங்கப்படும் உரிமைகளின் நிலை என்ன என்பதை, அவர்களின் அவலத்தை பிரச்சார நெடியில்லாமல் தொடர் கேள்விகளின் மூலம் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் படத்தின் இயக்குனர் முகம்மது கோயா.என்று அதில் ஆசிஃப் சொல்லியிருந்தார். ‘சுயபரிசோதனை செய்துகொள்வோமாக’ என்று என் வலைத்தளத்திலும் வெளியிட்டேன். ஒரேயொரு ஆலிம்ஷா மட்டும் வாசித்தார். ‘அடிக்கலாம்னு பார்த்தா ‘��க்’கா (உண்மையாக) வேறு இருக்கே’ என்று அலுத்துக்கொண்டார். அதைச் செய்பவர்கள் கேரள முஸ்லீம்கள்தான். கேள்வி கேட்கும் படங்களைக் கண்டுகொள்வதே இல்லை. போராட்டங்களை முன்னெடுப்பதும் இல்லை. திரைப்படம் வேறு மார்க்கம் வேறு என்கிற குறைந்த பட்ச அடிப்படை புரிதல். அதாவது, ‘வோ அலக் ஹை, யே அலக் ஹை’ பாணி. வாழ்க.\nப்ரித்விராஜூம் பார்வதியும் நடித்த ஒரு காதல் படம் பற்றிய கட்டுரை உண்டு. அதில் ‘செய்நேர்த்தி’ என்றொரு வார்த்தை அருமை.\n‘கம்மட்டிப்பாடம்’ சினிமாவில் இடம்பெறும் – ஒடுக்கப்பட்ட இனத்தின் அவலத்தைச் சொல்லும் – வரிகளைத் தமிழில் சரியாகச் சொல்லவும், ‘சூடானி ஃப்ரம் நைஜீரியா’ படத்தில் கராச்சிக்கு பாஸ்போர்ட் இல்லாமல் வந்துவந்து போய்க்கொண்டிருந்த கணவரைப் பற்றிச் சொல்லும் கிழவியை இனம்காட்டிச் சிரிக்கவும் , மலபார் பிரதேசத்தில் பெரும்பான்மையாக இருக்கிற முஸ்லிம்கள் பிற மதத்தவரோடு ஒற்றுமையாக இருப்பதை இயல்பாக எடுத்துச் சொல்லவும் ஆசிஃப் போன்ற பாதி மலையாளிகள் நிறைய வேண்டும்.\nஸௌபின், ஃபஹத் போன்ற புது ராட்சசர்களைப் பாராட்டும் ஆசிஃப், ‘இது சிரிக்க வேண்டிய இடம்’ என்று அவர்கள் நடித்த சில காட்சிகளைச் சொல்லி நம்மை சிந்திக்கவும் வைக்கிறார். கவனமாகப் படிக்கவும்.\nஒன்று தெரியுமா, அப்பட்டமான அங்கத சினிமாவான ‘பஞ்சவடிப் பாலம்’ பற்றி இணையத்தில் ஆசிஃப் எழுதியபிறகுதான் கே,ஜி. ஜார்ஜ் என்ற ஆளுமையையே அறிந்தேன். எண்பதுகளில் ‘ஜோர்ஜ்ஜ்’ பற்றி நண்பர் தாஜ் சௌதியில் சொல்லியிருந்தும் ஏனோ பார்க்காமலிருந்தேன். அவர் சொன்னதாலும் இருக்கலாம். அங்கேயிருந்த கஷ்டம் அப்படி.\nஅரசியல் கொலைகளின் பின்னணியைச் சொல்ல முயலும் ‘ஈடா’வையும் , பக்கத்தில் சகோதரன் உட்காரும்போது, என்ன, என்னோட கிட்னி வேணுமா என்று ‘அன்போடு’ கேட்கும் ‘கும்பளாங்கி நைட்ஸ்’ஐயும் அருமையாக இந்தச்சிறுநூலில் விவரித்திருக்கிறார் ஆசிஃப்.\nவிமர்சனத்தோடு இவர் நிறுத்திக்கொள்ளவேண்டும். சினிமா எடுத்தாலோ ஹார்மோனியத்துடன் ஒரு நிமிசம் பாடி நடித்தாலோ நேர்மாறாகத்தான் வரும் என்று படுகிறது.\nஆந்த்ரே தார்க்கோவஸ்கி மேற்கோள் ஒன்றை இறுதியாகப் போடவா\nமீண்டும் இந்தக் கட்டுரைகளைப் படித்தது சந்தோசம்.\n‘திருட்டுப்பொருளும் நேரடி சாட்சியும்’ – ஆசிப் விமர்சனம்\nநண்பர் சுரேஷ் கண்ணனின் ஃபேஸ்புக் கலாய்ப்பு\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nஉஸ்தாத் ஸலாமத் அலி கான் (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamils.mu/events/matsya.jpg/view", "date_download": "2021-06-16T11:45:18Z", "digest": "sha1:BQS25XDBMXD2PBEGD6FGJABZ6JDFICJM", "length": 2731, "nlines": 66, "source_domain": "tamils.mu", "title": "matsya.jpg — Tamils.mu", "raw_content": "\nGOVINDEN THIRUVIZHA 2019, WEEK 1 (கோவிந்தன் திருவிழா, முதல் வாரம்)\nGOVINDEN THIRUVIZHA 2019, WEEK 2 (கோவிந்தன் திருவிழா, இரண்டாம் வாரம்)\nGOVINDEN THIRUVIZHA 2019, WEEK 3 (கோவிந்தன் திருவிழா, மூன்றாம் வாரம்)\nGOVINDEN THIRUVIZHA 2019, WEEK 4 (கோவிந்தன் திருவிழா, நான்காம் வாரம்)\nGOVINDEN THIRUVIZHA 2020, WEEK 2 (கோவிந்தன் திருவிழா, இரண்டாம் வாரம்)\nGOVINDEN THIRUVIZHA 2020, WEEK 3 (கோவிந்தன் திருவிழா, மூன்றாம் வாரம்)\nGOVINDEN THIRUVIZHA 2020, WEEK 4 (கோவிந்தன் திருவிழா, நான்காம் வாரம்)\nGovinden Thiruvizha, Week 1 (கோவிந்தன் திருவிழா, முதல் வாரம்)\nGovinden Thiruvizha, Week 2 (கோவிந்தன் திருவிழா, இரண்டாம் வாரம்)\nGOVINDEN THIRUVIZHA, WEEK 3 (கோவிந்தன் திருவிழா, மூன்றாம் வாரம்)\nGOVINDEN THIRUVIZHA, WEEK 4 (கோவிந்தன் திருவிழா, நான்காம் வாரம்)\nதைப் பொங்கல் Jan 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-06-16T10:28:01Z", "digest": "sha1:NLUXKPQ2GWE6YMF6U4DWNAWDFJE6YEEJ", "length": 7308, "nlines": 94, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\n‘2019-2020-ல் பெருநிறுவனங்களிடமிருந்து 217 கோடி நிதியுதவி பாஜக பெற்றது’ – தேர்தல் ஆணையம் தகவல்\n2019-2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பாஜக தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து ரூ.785.77 கோடி நிதியுதவி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த...\nஆண்டு பங்களிப்பு அறிக்கைஏபி எலெக்டோறல் டிரஸ்ட்காங்கிரஸ் கட்சிசமாஜ் எலெக்டோறல் டிரஸ்ட்ஜே.எஸ்.டபுள்யூதனிநபர்கள்நிதியுதவிபாஜக\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த...\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று...\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த காவல்துறை\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று கூறி விடுவிக்க மறுக்கும் சிறை நிர்வாகம்\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17 பாலஸ்தீனர்கள் கைது\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\n‘அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மோசடி’ – காவல்துறையில் காங்கிரஸ் புகார்\n‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தனியாரிடம் விற்கும் ஒன்றிய அரசு’ – வைகோ கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/139349/", "date_download": "2021-06-16T12:02:15Z", "digest": "sha1:K4WCX7JODJ3BWBU2J64ZZIDTGDIBNC2Z", "length": 30612, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "அன்னை மாயம்மா, அ.கா.பெருமாள்- கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபொது அன்னை மாயம்மா, அ.கா.பெருமாள்- கடிதங்கள்\nஅன்னை மாயம்மா, அ.கா.பெருமாள்- கடிதங்கள்\nஅ. கா. பெருமாள் – கலந்துரையாடல் நிகழ்வு\nதங்கள் தளத்தில் வெளியான பேராசிரியர் அ.கா.பெருமாள் அவர்களின் நூல்களை வாங்கி படிப்பதற்கான பதிவில் ஆஸ்டின் சௌந்தர் அவர்கள் சுட்டி கொடுத்திருந்த கன்னியாகுமரி அன்னை மாயம்மா, தமிழிலக்கியங்களின் காலம் பற்றி எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆகிய இரு நூல்களை தமிழ் இணைய நூலகத்தில் இருந்து தரவிறக்கி படித்தேன். அவ்வாசிப்பை பகிர்ந்து கொள்ளவே இக்கடிதம்.\nகன்னியாகுமரி அன்னை மாயம்மா நூலே என்னை முதலில் கவர்ந்தது.சிறுவயதிலிருந்தே சித்தர்கள், மாயங்கள் இவற்றின் மீது எனக்கு ஓர் ஈடுபாடு உண்டு.\nஇக்கதையை படித்தும் முடிக்கையில் தோன்றியது பெரிய நாவல் ஒன்றின் கதைச் சுருக்கம் என்று.பெரும்பாலன சம்பவங்களை உச்சக் காட்சி தருணங்களாகவே பார்க்க முடிகிறது. கற்பனையும் வாழ்க்கை மீதான ஆழமான பார்வையும் இதிலிருந்து தொடங்கி பலவற்றை‌ சென்றடையலாம். உதாரணமாக பின்னிணைப்பில் வரும் டாக்டர் சஞ்சீவ் அவர்களின் பதிவில் வரும் வான்குரல் கேட்டது, முன் ஜென்மம் பற்றி உரைக்கையில் தேரடி இளைஞனின் நிலை, கதை தொடக்கத்திலேயே வரும் மாமி குறித்த சித்திரம் என் பலவாக விரிகிறது.\nஅச்சித்திரத்தையும் அவரை குறித்த மற்றவர்களின் கருத்துகளையும் வாசிக்கும் போது பெருங்கற்கால சின்னங்களை குறித்து நீங்கள் கூறியவற்றை நினைத்து கொண்டேன். அவை நாமறிய காலத்திற்கு முன்னே நம் மூது முதாதைகளால் இவ்வண்ணம் நிலை நிறுத்தப்பட்டவை. இவையன்றி நமக்கும் அவர்கும் வேறு உறவு இல்லை. ஆனால் அவை நம் மூதுகு தண்டுவடங்கள். அவற்றை குறித்து நாம் செய்ய இயல்வதெல்லாம் ஊகங்கள் மட்டும் தான். ஒருவகையில் அவர்கள் மண்ணில் வேர்கொண்டு நம்மை தாங்கும் தெய்வங்கள் எனில் இவர்கள் விண்ணில் சிறகடித்து நம்மை அழைப்பவர்கள்.\nமாயியின் ஒவ்வொரும் செயலுக்கும் பக்தர்கள் அர்த்தம் காண்கிறார்கள்.குப்பைகளை பொறுக்குவதிலிருந்து எரியூட்டுவது வரை. ஆனால் மாயியிடமிருந்து எப்பதிலும் வருவதில்லை.ஆக நம் அர்த்தங்கள் நமக்கு மட்டுமே ஆனவையாய் சுவரில் முட்டி நிற்கின்றன.\nபேராசிரியர் மாயி அம்மாவை தொடக்க காலங்களில் தான் காணும் போது அவர் மேலான மக்கள் மதிப்பையும் பிற்பாடு பதினைந்து ஆண்டுகளுக்கு பின் அதில் ஏற்பட்ட மாற்றத்தையும் கூறுவது கவனிக்கப்பட வேண்டியது. முன்பு பைத்தியக்காரி என்றவளை தான் இப்போது அருள் பெற்று வீடு பேறு பெற்றவள் என்கிறார்கள். இவையெல்லாம் சரிந்த குடலை நாயின் வயிற்றில் பொருத்திய அதிசயத்திற்கு பின்பு தான் நிகழ்கிறது. அதை நம்பாவிட்டாலும் கூட எங்கோ நம் ஆழ்மனம் இந்த உலகியலை தாண்டியவர் அவர் என்பதனை அறிந்திருப்பதனாலேயே அவரை வணங்குகிறார்கள். பைத்தியங்கள் பெரும்பாலும் அறிவு பிறழ்ந்தவர்கள். பேராசிரியர் அறியும் மாயி,மாயம்மா அதனை கடந்தவராகவே இருக்கிறார்.\nமாயி அம்மாவின் பிறப்பு பற்றி அறிய செல்லும் பேராசிரியர் கொடுக்கும் தகவல்கள் அவரது பேச்சில் இந்தி, வங்காளம் மொழி சொற்கள் வருவது குறித்து ஒரு புரிதலை கொடுக்கிறது. வங்காளத்திலிருந்து வந்த கதையே ஒப்பு நோக்க நம்பகமாக இருக்கிறது. மாயம்மா சீடர் நேபாளம் என்கிறார்.நேபாள அடிவாரத்தில் பிறந்து கீழ்த்திசை ஓடி வங்கமடைந்து தென்குமரி கடலில் சங்கமமானார் என கொண்டால் புராதான கங்கையின் உருவை அடைந்து விடுகிறார்.இங்கிருந்து மேலும் செல்லலாம்.\nஅவரை அழைக்கும் பெயரான மாயம்மா, முடிவிலியாய் முன்னிருக்கும் கடலே வடிவான குமரி அன்னை இவற்றோடு சேர்த்தால் மாயம்மா மாயா தேவியாக நம் முன் நிற்கும் பிரபஞ்ச மாயை.பேராசிரியர் வார்த்தைகளில் கயிறு அறுந்த பட்டம். இலக்கிய படைப்பாளிக்கும் அதன் வாசகனுக்கும் முடிவிலா படிமவெளி.\nஅடுத்ததாக படித்த தமிழிலக்கியங்கள் காலம் பற்றி எஸ்.வையாபுரிப்பிள்ளை என்ற நூலில் இருந்து பெற்றுகொண்டது எனில் நான் அறிய வேண்டியதின் அளவையும் என் அறிவின் எல்லையையுமே என்பேன்.\nதமிழறிஞர் வையாபுரிப்பிள்ளை அவர்களின் அத்தனை நூல்களையும் படித்து அவற்றை ரத்தினச் சுருக்கமாக தொகுத்தளித்துள்ளார் பேராசிரியர் அ.கா.பெருமாள் அவர்கள். அந்நூலை கொண்டு வருவதற்கான காரணமான வையாபுரிப்பிள்ளை அவர்களை பற்றிய செய்திகளை அவர்‌ ஆய்வை மறக்கடிப்பது என்பதனை முன்னுரையில் தெளிவாக கூறியுள்ளார். நூலை படிக்கையில் நாமும் ���ந்த புறக்கணிப்பில் கான் காரணத்தை விளங்கி கொள்ள முடிகிறது.\nஇந்நூலை புரிந்து கொள்ள பண்டைய‌ தமிழிலக்கியங்களை கற்றல், இந்திய மற்றும் தமிழக வரலாறு குறித்த அறிவு, கல்வெட்டுகளை அறிதல், சமஸ்கிருதத்தில் அடிப்படை அறிவு இவையனைத்தும் தேவைப்படுகிறது. இவற்றில் வரலாறு குறித்து மட்டும் பிட்டு வைத்தாற் போல சிற்றறிவை வைத்து கொண்டு என்னால் அதிக தூரமெல்லாம் செல்ல முடியவில்லை. இன்னொரு முறை சற்று கூடுதலான கவனத்துடன் படித்து பார்க்க வேண்டும். இவையெல்லாம் வேறு எவையெல்லாம் நான் செய்ய வேண்டுமென்று கூறினால் என் வளர்ச்சி பயன்படும்.\nஇறுதியாக இந்த நூல்கள் பிடிஎஃப் வடிவில் கிடைக்கின்றன.இவை நேரடியாக ஸ்கேன் செய்து ஏற்றப்பட்ட வை என் நினைக்கிறேன்.நூல்களில் வை,னா சில எழுத்து வடிவங்கள் பழைய வடிவில் உள்ளன.சிற்சில இடங்களில் வார்த்தைகள் ஒன்றும் பாதியுமாக அழிந்து உள்ளன.இந்நூல்களை செம்மை செய்து கிண்டில் போன்றவற்றில் வெளியிட்டு வைத்தால் அடுத்து படிக்க வருபவர்களுக்கு உதவும் என்பது என் எண்ணம். கூற முடிந்தவரை கூறிவிட்டேன் ஜெ.\nஅ.கா.பெருமாள் அவர்களின் உலகின் விரிவு ஆச்சரியப்படவைக்கிறது. அவர் பழந்தமிழாய்வு முதல் ஆலயங்களின் வரலாறு வரை எழுதியிருக்கிறார். நாட்டாரியல் ஆய்வு முதல் ஏரிகளின் கணக்கு வரை எழுதியிருக்கிறார். ஒரு வாழ்நாள் முழுக்க ஆய்விலேயே செலவழித்திருக்கிறார்\nதமிழ்நாட்டில் எந்த மதிப்பும் இல்லாத ஒரு செயல் என்றால் ஆய்வுதான். ஏனென்றால் இங்கே போலி ஆய்வுகள் பெருகிக்கிடக்கின்றன. எந்த அடிப்படையையும் அறிந்துகொள்ளாமல் எந்த புரிதலும் இல்லாமல் மனம்போனபடி செய்யப்படும் போலி ஆய்வுகள்தான் வாட்ஸப்பில் வந்துகொண்டிருக்கின்றன. யூடியூபில் தமிழில் கிடைப்பவற்றில் பாதிக்குமேல் இந்தக்குப்பைகள்தான்\nஇங்கே ஆய்வு என்றால் தமிழர்பெருமை, மதப்பெருமை, சாதிப்பெருமை பேசுவது. அதற்கு ஏதாவது துளிச்செய்தியை எடுத்துக்கொண்டு கதை விடுவது. அது நம் மொழிவெறிக்கு இனவெறிக்கு மதவெறிக்கு சாதிவெறிக்கு ஆதரவானது என்றால் நாம் அதைப் பாராட்டி உண்மைதான் என்போம்.மேடையில் அதை வித்தாரமாகச் சொல்லத்தெரிந்தால் அவரை ஆய்வாளர் என்போம்.\nஇந்த அலையில் மறைந்துவிடுபவர்கள் உண்மையான ஆய்வாளர்கள்தான். அவர்களையும் நாம் இந்த போலி ஆய்வாளர்கள���ன் பட்டியலில் சேர்த்துவிடுவோம். அவர்களிடமும் நாம் பரபரப்பையும் நம் கொள்கைக்கான ஆதாரங்களையும்தான் தேடுவோம். நம்முடைய இந்த சந்திப்புகளிலேயே அ.கா.பெருமாள் அவர்களுக்குத்தான் குறைவான பார்வையாளர்கள் வருவார்கள் [அது ஒன்றும் குறையல்ல. வருபவர்கள் உண்மையான வாசகர்களாக இருப்பார்கள்] இதுதான் தமிழின் சூழல்\nஅ.கா.பெருமாள் அவர்களுக்கு எந்த அங்கீகாரமும் இல்லை. ஏனென்றால் அவர் இங்கிருக்கும் எந்த அரசியலிலும் இல்லை. எவரையும் அண்டி நிற்கவில்லை. கல்வித்துறை அரசியலில் இல்லை.அரசியல்தலைவர்கள் பற்றி ஆய்வுசெய்யவில்லை. மெய்யான தமிழாய்வுசெய்தார். ஆகவே தவிர்க்கப்பட்டார். அவர் அதைக்கவலைப்படாமல் தன் வாழ்க்கையை முழுக்க ஆய்வில் செலவிட்டிருக்கிறார். அவருடைய நூல்களின் எண்ணிக்கை பிரமிக்கச் செய்கிறது\nஇரண்டு நூல்களைச் சொல்லவேண்டும். திருவட்டார் ஆதிகேசவர் ஆலயம். அன்னை மாயம்மா. ஆலயம் பற்றி எழுதியிருக்கிறார். அதில் பக்தி இல்லை. ஆய்வுநோக்கும் வரலாற்றுப்பார்வையும் மட்டுமே உள்ளது.நம்பகமான தகவல்கள் மட்டுமே உள்ளன. அன்னை மாயம்மா என்ற மிஸ்டிக் பற்றி எழுதியிருக்கிறார். எந்த பரவசமும் வியப்பும் இல்லை. செய்திகளைப் பற்றி மட்டுமே எழுதியிருக்கிறார். ஆய்வு என்பது என்ன என்பதை, அதன் விதிகள் என்ன என்பதை அவரிடம் நம் அறிவுலகம் கற்றுக்கொள்ளலாம்\nகாணி மக்களுக்கான உதவி- ஷாகுல் ஹமீது\nஇளையராஜா- கலை தனிமனிதன் உரை\nமதார் கவிதைகள்- வேணு தயாநிதி\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு - கடிதங்கள் - 2\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 29\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 19\nஅழியா அழல் – முதற்கனல் பற்றி சுனீல் கிருஷ்ணன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 58\nகூடங்குளம் - சில கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/dil-bechara-trailer-released-sushant-acted-rajni-fan", "date_download": "2021-06-16T11:17:14Z", "digest": "sha1:4VLCHRSGG6I5FF2JMFHQTB7TCIGXNVIE", "length": 13460, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "ரஜினி ரசிகராக நடித்திருக்கும் சுசாந்த்! வைரலாகும் புகைப்படங்கள்! | nakkheeran", "raw_content": "\nரஜினி ரசிகராக நடித்திருக்கும் சுசாந்த்\nஎம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த சுசாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் 14ஆம் தேதி மும்பை பாந்த்ராவிலுள்ள இல்லத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 34 வயதே ஆன சுசாந்த், தனது பொறியியல் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு, நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு ஹிந்தி டிவி சீரியலில் நடிகராக நடிக்க தொடங்கினார். அதன்பின் டிவி சீரியலிருந்து விடைபெற்று சினிமாக்களில் நடிக்க தொடங்கினார்.\n'கை போ சே', 'ஷுத் தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி' உள்ளி��்ட பல படங்களில் நடித்துள்ள சுசாந்த், சில வெற்றிகளையும் தோல்விகளையும் ஒரு சேர ருசித்துள்ளார். அவரது மரணத்தைத் தொடர்ந்து பாலிவுட்டில் பல சர்ச்சைகள், கிளர்ச்சிகள் உருவாகியுள்ளன என்றே சொல்லலாம். பலரும் சுசாந்தின் மரணம் தற்கொலை அல்ல கொலை, ஹிந்தி சினிமா துறையிலிருக்கும் வாரிசுகளால் ஒதுக்கப்பட்டதால்தான் இந்த முடிவை எடுத்துக்கொண்டார் என்று தெரிவித்து வருகின்றனர்.\nஅண்மையில் சுசாந்த் நடித்து வெளியாக இருந்த கடைசி படம் ‘தில் பேசாரா’ படம் ஜூலை 24ஆம் தேதி நேரடி டிஜிட்டல் ரிலீஸ் செய்யப்படும் என்று டிஸ்னி ப்ளஸ் நிறுவனம் தெரிவித்தது. 'ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்' என்னும் ஆங்கில நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆங்கிலப் படத்தின் ஹிந்தி ரீமேக்தான் இப்படம். 'ஃபாக்ஸ் ஸ்டார்ஸ்' நிறுவனம் தயாரித்த இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். சுசாந்திற்கு மரியாதைச் செலுத்தும் விதமாக இந்தப் படத்தை இலவசமாக வெளியிடுவதாக டிஸ்னி ப்ளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த 'தில் பேச்சாரா' ட்ரைலர் நேற்று மாலை நான்கு மணிக்கு இணையத்தில் வெளியானது. இன்னும் 24 மணிநேரம் முடிவடையாத நிலையில் இப்படத்தின் ட்ரைலரை 2.40 கோடி பேர் பார்த்துள்ளனர். மேலும், இந்தப் படத்தில் சுசாந்த் சிங் ராஜ்புத் ரஜினி ரசிகராக நடித்திருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ட்ரைலரில் அவர் தங்கியிருக்கும் ரூமினுள் 'கபாலி' மற்றும் 'தளபதி' பட ரஜினி ஸ்டில் போஸ்டர்கள் இருப்பதை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும், இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.\n\"தலைவாவுக்கு விருது\" - பிரதமர் மோடி மகிழ்ச்சி\n“ரஜினி மீது வழக்கு தொடருவேன்..” மக்கள் மன்ற நிர்வாகி ஆவேசம்..\n - மன்றத்தினரின் தவிப்பும் தனிவழியும்..\nகாணொளிக்காட்சி மூலம் ஆஐராகத் தயார் - ரஜினி வழக்கறிஞர் இளம் பாரதி\nபாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்ட பிரபல மலையாள நடிகை\nமுதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு நிதியளித்த தயாரிப்பாளர் தாணு\nபிரபல இயக்குநருடன் ஐந்தாவது முறையாக கைகோர்க்கும் விஜய் சேதுபதி\nஅடுத்த படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கிய விஷால்\n'அவை போலியானவை...' நடிகர் விஜய் தரப்பு விளக்கம்\nமுன்களப் பணியாளர்களுக்கு உதவி செய்த ���ையாபுரி\nமுதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்த நடிகர் விஜய்சேதுபதி\nஆதரவற்றோருக்கு உணவு, உடைகள் வழங்கிய ஜிவி பிரகாஷ் ரசிகர் மன்றத்தினர்\nமுன்களப் பணியாளர்களுக்கு உதவி செய்த வையாபுரி\nமுதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்த நடிகர் விஜய்சேதுபதி\n\"எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்\" - இளம் நடிகை வேண்டுகோள்\nகனவை துரத்திய இளம் மனதை விடாமல் துரத்திய மரணம் - மனதை உறையவைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்\nசிறப்பு செய்திகள் 22 hrs\nசிவசங்கர் பாபா களமிறங்கிய நக்கீரன் இறுக்கிய போலீஸ் இனி தப்பிக்கவே முடியாது அடுக்கடுக்கான ஆதாரங்கள்\nதமிழ்நாடு பெயர் மாற்றம்: குழப்பம் ஏற்படுத்திய ராஜாஜி... அழுத்தம் கொடுத்த ம.பொ.சி\n“அந்த 25 நாட்களும் நிம்மதி இல்லாமல் துடிச்சோம்.. கடைசியில ரிசல்ட் ஜீரோவாகிப் போச்சு\"... ஆழ்ந்த வருத்தத்தில் தம்பி ராமையா\nகனவை துரத்திய இளம் மனதை விடாமல் துரத்திய மரணம் - மனதை உறையவைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்\n'ஆச்சி மிளகாய்த்தூள் வாங்கினால் டம்ளர் இலவசம்...' ஆரம்பக்காலத்தில் திருவிழாக்களில் கடைபோட்ட பத்மசிங் ஐசக் | வென்றோர் சொல் #37\n\"தாராவி பற்றி தமிழ் சினிமா கூறுவது உண்மையல்ல...\" ஆறாவயல் பெரியய்யா கூறும் தாராவி கதைகள்\nதமிழர்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்றானது இந்த சம்பவத்திற்குப் பிறகுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYxNTc2NQ==/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-31-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81--%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-102,-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-106-!!", "date_download": "2021-06-16T11:01:47Z", "digest": "sha1:SQ6UYYV4XAWPHV7JFZUPESFDFRNUTRQU", "length": 5766, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பெட்ரோல் விலை லீட்டருக்கு 31 பைசா உயர்வு.. மும்பையில் ரூ.102, ராஜஸ்தானில் ரூ.106 !!", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » ஒன்இந்தியா\nபெட்ரோல் விலை லீட்டருக்கு 31 பைசா உயர்வு.. மும்பையில் ரூ.102, ராஜஸ்தானில் ரூ.106 \nஒன்இந்தியா 5 days ago\nஇந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதும் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்குப் பாதிக்கிறது எனப் பல தரப்புகள் கூறிவரும் நிலையிலும், மத்திய அ��சு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து விலையை உயர்த்தி வருகிறது. மே 4ஆம் தேதி முதல் சில இடைவேளைகள் மத்தியில் பெட்ரோல், டீசல் விலை சுமார்\nசீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி 11 ஆயிரம் பேர் பங்கேற்ற பட்டமளிப்பு விழா\nகொலம்பியா நாட்டின் ராணுவ தளத்தில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர்கள் 34 பேர் உள்பட 36 பேர்\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த கோகோ கோலா நிறுவனத்தின் மதிப்பு\n'ஜி7' தீர்மானத்துக்கு எதிர்ப்பு: போர் விமானங்களை அனுப்பி தைவானை மிரட்டும் சீனா\nரஷியாவில் எரிவாயு சேமிப்பு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து : 33 தொழிலாளர்கள் படுகாயம்\nதடுப்பூசி போட்டு ஒருவர் மட்டுமே பலி: மத்திய அரசு முதன்முறையாக ஒப்புதல்\nமுற்றியது மோதல்.. இந்தியாவில் ட்விட்டருக்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பை நீக்கியது ஒன்றிய அரசு\nநாட்டிலேயே முதன்முதலாக பச்சை பூஞ்சை நோயால் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது நபர் பாதிப்பு\nஇஸ்லாமிய முதியவரை ஜெய்ஸ்ரீராம் என்று கூறும்படி வற்புறுத்தி தாக்கும் வீடியோவை நீக்கவில்லை என கூறி ட்விட்டர் நிறுவனம் மீது உ.பி.போலீசார் வழக்குப்பதிவு\nஅதிமுகவில் இருந்து தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்\nஒடிசா மாநிலத்தில் ஊரடங்கு வரும் ஜூலை 1-ம் தேதி வரை நீட்டிப்பு.: அம்மாநில அரசு அறிவிப்பு\nபாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்\nதமிழகத்தில் தொழில் வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசுசில் ஹரி பள்ளியில் உள்ள சிவசங்கர் பாபாவின் அறையில் இருந்து லேப்டாப்கள் பறிமுதல்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYxNTcwMA==/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-,-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-", "date_download": "2021-06-16T11:07:33Z", "digest": "sha1:7ZI4C54NVNMGKMOJOGZUE656CY23Y6SI", "length": 8005, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "இது உங்கள் இடம்: டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எதற்கு?", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினமலர்\nஇது உங்கள் இடம்: டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எதற்கு\nஉலக, நாடு, தமிழக நடப்புகள் ���ற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:\nகே.என்.ரமணி, துடியலுார், கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசின், பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பு, 'நீட்' தேர்வு பற்றிய விவாதத்தை மீண்டும் கிளப்பியிருக்கிறது. மருத்துவ பட்டதாரிகள் அனைவருமே, மிக்க திறமை வாய்ந்தவர்களாக இருப்பதே சமுதாயத்திற்கு நன்மை பயக்கும்.\nஆனால், தகுதியில்லாத பலரும் பணம் கொடுத்து, தனியார் கல்லுாரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்து, டாக்டர் பட்டம் பெற்று, மக்கள் உயிருடன் விளையாடும் நிலையை மாற்றவே, நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. நீட் தேர்வு, சமூக நீதிக்கு எதிரானது எனில், மற்ற மாநிலங்களில் ஏன் எதிர்ப்பு கிளம்பவில்லை\nராணுவத்தில் பணிபுரிய, பிளஸ் 2 முடித்த பின், 'நேஷனல் டிபன்ஸ் அகாடமி'யில் கடினமான நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதை ரத்து செய்ய, எந்த அரசியல் கட்சியும் கேட்காது. ஏனெனில், இது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். இது போலவே மக்களின் உயிரை காப்பாற்றும் டாக்டர் பொறுப்பும். அதனால் தான், நுழைவுத் தேர்வு அவசியமாகிறது.\nதமிழக அரசு துறைகளில், சாதாரண எழுத்தர் பணிக்கு கூட, டி.என்.பி.எஸ்.சி., நுழைவுத் தேர்வு நடத்தி, தரவரிசைப்படி தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதை ஏன் நடத்த வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்வு செய்யலாமே. இதை, தமிழக அரசியல் கட்சிகள் ஏன் வலியுறுத்தவில்லை நீட் தேர்வை எதிர்க்கும் அரசியல்வாதிகளே... உங்களை பொறுத்தவரையில், எழுத்தர் பணியை விட, மக்கள் உயிரை காப்பாற்றும் மருத்துவம் மிக எளிதான பணியோ\nசீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி 11 ஆயிரம் பேர் பங்கேற்ற பட்டமளிப்பு விழா\nகொலம்பியா நாட்டின் ராணுவ தளத்தில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர்கள் 34 பேர் உள்பட 36 பேர்\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த கோகோ கோலா நிறுவனத்தின் மதிப்பு\n'ஜி7' தீர்மானத்துக்கு எதிர்ப்பு: போர் விமானங்களை அனுப்பி தைவானை மிரட்டும் சீனா\nரஷியாவில் எரிவாயு சேமிப்பு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து : 33 தொழிலாளர்கள் படுகாயம்\nஅதிமுகவில் இருந்து தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்\nஒடிசா மாநிலத்தில் ஊரடங்கு வரும் ஜூலை 1-ம் தேதி வரை நீட்டிப்பு.: ��ம்மாநில அரசு அறிவிப்பு\nபாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்\nதமிழகத்தில் தொழில் வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசுசில் ஹரி பள்ளியில் உள்ள சிவசங்கர் பாபாவின் அறையில் இருந்து லேப்டாப்கள் பறிமுதல்\nநியூசிலாந்தை வீழ்த்த முழுமையான கவனம் தேவை: சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை\nதம்மல்ஸின் ‘ஓன் கோல்’ஜெர்மனியை வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி\nஆசிய கோப்பை தகுதிச்சுற்று: ஆப்கனுடன் 1-1 என டிரா; 3வது சுற்றுக்கு இந்தியா தகுதி\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் டாஸ் வெற்றியை முடிவு செய்யும்... முன்னாள் வீரர்கள் கருத்து\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/139091", "date_download": "2021-06-16T10:25:41Z", "digest": "sha1:DP52VOB7O5GF3X2VGPRADBXAVZZRRMCI", "length": 8145, "nlines": 124, "source_domain": "www.todayjaffna.com", "title": "யாழில் சுபா தர்சன் திடீர் மரணம்!! வீடு திரும்பிய பின்னர் திடீரென மரணம் - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nயாழில் சுபா தர்சன் திடீர் மரணம் வீடு திரும்பிய பின்னர் திடீரென மரணம்\nயாழ் செய்திகள்:யாழ்ப்பாணம், மருதனார் மடத்தில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர், வீடு திரும்பிய பின்னர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றும் யாழ்.சுன்னாகத்தைச் சேர்ந்த நாகேந்திரம் சுபா தர்சன் (வயது-40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஅண்மைக்காலமாக இந்து சமயத்துக்கும், இந்துக்களுக்கும் எதிராக அதிகரித்து வரும் தொடர் வன்முறைகளைக் கண்டித்து, நேற்று முன்தினம் (சனிக்கிழமை) யாழ்ப்பாணம், மருதனார்மடம் சுந்தர ஆஞ்சநேயர் ஆலய முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nஇதன்போது குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பிய ஒருவர், தனது வீட்டில் நீராடிவிட்டு பின்னர் தேநீர் அருந்தி கொண்டிருக்கும்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து, குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.\nஇதன்போது அவரை பரிசோதனை செய்த வைத்தியர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.\nசம்பவத்தில் உயிரிழந்தவர், அகில இலங்கை இந்து மகாசபாவின் சுன்னாகம் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவவுனியா, ஓமந்தைப் பொலிசார் கேடுகெட்ட செயல் வீதியில் கதறி அழும் தாய்மார்..\nNext articleஇந்த 6 ராசிகளில் பிறந்தவர்கள் எந்த சூழ்நிலையிலும் உங்களை விட்டு பிரியவே மாட்டார்கள்.\nயாழில் மேலும் 42 பேருக்கு கொரோனா\nயாழில் கொரோனா அதிகரிப்பதற்கு காரணம் என்ன\nசாவகச்சோி வைத்தியசாலையில் பெண் ஒருவர் திடீர் மரணம்\nயாழில். சீரற்ற காலநிலை காரணமாக 93 குடும்பங்கள் பாதிப்பு\nUPDATE – யாழில் எரிந்துகொண்டிருந்த குப்பைக்குள் தவறுதலாக வீழ்ந்து பலியான பெண்\nயாழ் ஊர்காவற்துறை பகுதியில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய திமிங்கிலம்\nயாழில் மேலும் 42 பேருக்கு கொரோனா\nயாழில் கொரோனா அதிகரிப்பதற்கு காரணம் என்ன\nசாவகச்சோி வைத்தியசாலையில் பெண் ஒருவர் திடீர் மரணம்\nயாழில். சீரற்ற காலநிலை காரணமாக 93 குடும்பங்கள் பாதிப்பு\nUPDATE – யாழில் எரிந்துகொண்டிருந்த குப்பைக்குள் தவறுதலாக வீழ்ந்து பலியான பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://article.kasangadu.com/ulaka-niti---ayuta-pujai", "date_download": "2021-06-16T10:10:03Z", "digest": "sha1:XYDGRHSFEF6DUTMMTAEGXNLJHPYEY4GR", "length": 12970, "nlines": 150, "source_domain": "article.kasangadu.com", "title": "உலக நீதி - ஆயுத பூஜை - காசாங்காடு கவிதை கட்டுரைகள்", "raw_content": "\nதமிழில் மின்னஞ்சல் அனுப்புவது எப்படி\nஉலக நீதி - ஆயுத பூஜை\nஉலக நீதி - ஆயுத பூஜை\nகிராமத்தில் விவசாய ஆயுதங்கள் மற்றும் படிக்கும் புத்தகங்களை வைத்து கடவுளை வணங்கும் போது உலக நீதியை படிப்பது வழக்கம். இணையத்தில் இந்த உலக நீதி, கிராம மக்களுக்கு உதவியாய் இருக்கும் என நம்புகிறோம்.\nஉலக நீதி - ஆசிரியர்: உலகநாதர்\nஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்\nஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்\nமாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்\nவஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்\nபோகாத இடந்தனிலே போக வேண்டாம்\nபோகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்\nமயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே\nநெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்\nநிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்\nநஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்\nநல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்\nஅஞ்சா���ல் தனிவழியே போக வேண்டாம்\nஅடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம்\nமயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே\nமனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம்\nமாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம்\nதனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்\nதருமத்தை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்\nசினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்\nசினந்து இருந்தார் வாசல் வழிச் சேர வேண்டாம்\nவனம் தேடும் குறவருடை வள்ளிபங்கன்\nமயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே\nகுற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்\nகொலை களவு செய்வரோடு இணங்க வேண்டாம்\nகற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்\nகற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்\nகொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்\nகோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்\nமற்று நிகர் இல்லாத வள்ளிபங்கன்\nமயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே\nவாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்\nமனையாளை குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்\nவீழாத படுகுழியில் வீழ வேண்டாம்\nவெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம்\nதாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்\nதாழந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்\nவாழ்வாரும் குறவருடைய வள்ளி பங்கன்\nமயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே\nவார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம்\nமதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்\nமூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்\nமுன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்\nவாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்\nவழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்\nசேர்ந்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன்\nதிருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே\nகருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்\nகணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம்\nபொருவார் தம் போர்க்களத்தில் போக வேண்டாம்\nபொது நிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்\nஇருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்\nஎளியோரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்\nகுருகாரும் புனம் காக்கும் ஏழை பங்கன்\nகுமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே\nசேராத இடம் தனிலே சேர வேண்டாம்\nசெய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்\nஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்\nஉற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்\nபேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்\nபிணைபட்டுத் துணை போகித் திரிய வேண்டாம்\nவாராரும் குறவருடை வள்ளி பங்கன்\nமயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் ���ெஞ்சே\nமண் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம்\nமனம் சலித்து சிலிக்கிட்டுத் திரிய வேண்டாம்\nகண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம்\nகாணாத வார்த்தையை கட்டுரைக்க வேண்டாம்\nபுண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்\nபுறம் சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்\nமண் அளந்தான் தங்கை உமை மைந்தன் எங்கோன்\nமயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே\nமறம் பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்\nவாதாடி வழக்கு அழிவு சொல்லை வேண்டாம்\nதிறம் பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்\nதெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்\nஇறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்\nஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்\nகுறம் பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்\nகுமரவேள் நாமத்தை கூறாய் நெஞ்சே\nஅஞ்சு பேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்\nஅது ஏது இங்கு என்னில் சொல்லக் கேளாய்\nதஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன் கூலி\nசகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி\nவஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி\nமகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் கூலி\nஇன்சொல்லுடன் இவர் கூலி கொடாத பேரை\nகூறாக்கி ஒரு குடியைக் கெடுக்க வேண்டாம்\nகொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்\nதூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்\nதுர்ச்சனராய் திரிவாரோடு இணங்க வேண்டாம்\nவீறான தெய்வத்தை இகழ வேண்டாம்\nவெற்றியுள்ள பெரியாரை வெறுக்க வேண்டாம்\nமாறான குறவருடை வள்ளி பங்கன்\nமயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே\nஆதரித்துப் பலவகையால் பொருள்கள் தேடி\nஅருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி\nஉண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி\nகாதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்\nபோதமுற்று மிக வாழ்ந்து புகழும் தேடிப்\nபூலோகம் உள்ள அளவும் வாழ்வார் தாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/93706/GET-exam-and-NLC-controversy--Explained.html", "date_download": "2021-06-16T09:51:59Z", "digest": "sha1:V5ETVPX7AB3RQZWZD6CM3AJZBXGDLOBM", "length": 28693, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "PT Web Explainer: வெறும் 8 பேர்... என்.எல்.சி-யில் தமிழர்கள் புறக்கணிப்பா? | GET exam and NLC controversy, Explained | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nPT Web Explainer: வெறும் 8 பேர்... என்.எல்.சி-யில் தமிழர்கள் புறக்கணிப்பா\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (��ன்எல்சி) மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. 2019-ல் என்எல்சி நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மேலாண்மை பட்டதாரிகளைத் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான GET (Graduate Excutive Trainee) எனப்படும் நிர்வாகப் பட்டதாரி பயிற்சியாளர் எழுத்துத் தேர்வு கடந்த நவம்பர் மற்றும் டிசம்பரில் நடத்தப்பட்டது. GET எனப்படும் இந்தப் பயிற்சி முடித்தவர்கள் செய்யப்பட இருக்கும் பணி சாதாரணமானது அல்ல.\nஇப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் ஓராண்டுக்குப் பயிற்சியராக இருப்பார்கள். பயிற்சியாளராக இருக்கும்போதே அவர்களின் மாத ஊதியம் ரூ.1.13 லட்சம். ஓராண்டு பயிற்சிக் காலம் முடிவடைந்த பிறகு அதிகாரியாக அமர்த்தப்படுவர். அப்போது அவர்களின் மாத ஊதியம் ரூ.1.40 லட்சமாக உயர்த்தப்படும். இந்தப் பணியில் சேருபவர்கள் என்.எல்.சி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் இயக்குனர் நிலை வரை பதவி உயர்வு பெற முடியும் என்பதால் இத்தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.\nமொத்தம் 259 காலிப் பணியிடங்கள் இருந்த நிலையில், இந்தியா முழுவதும் தேர்வுகள் நடைபெற்றது. இதில், தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் எழுத்து தேர்வில் பங்கேற்றனர். இப்படி, எழுத்துத் தேர்வில் பங்கேற்றவர்களிலிருந்து 1,582 பேரை அடுத்தகட்ட நேர்முகத் தேர்வுக்கு என்எல்சி நிறுவனம் முன்னுரிமைப் பட்டியலை வெளியிட்டது. இங்குதான் பிரச்னை ஆரம்பமானது. இந்த முன்னுரிமைப் பட்டியலில், தமிழகத்திலிருந்து வெறும் 8 பேர் மட்டுமே இடம்பெற்று இருந்தனர். அதாவது வெளிமாநிலத் தேர்வு மையங்களில் எழுதியவர்களில் 99 சதவீதம் நேர்முகத் தேர்வுக்கு தெரிவுசெய்யப்பட்ட நிலையில், தமிழகத் தேர்வு மையங்களில் எழுதியவர்களில் 1 சதவீதம் பேர் மட்டுமே அழைக்கப்பட்டனர்.\nஇந்தப் புள்ளிவிவரம், வெளிமாநிலத் தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வின் நம்பகத்தன்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தினர். குறிப்பாக, இதை தமிழர்கள் புறக்கணிப்பாக கருதி அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்க்க தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே மத்திய அரசின் ரயில்வே துறை, திருச்சி பாரத் மிகுமின் நிறுவனம், அஞ்சல் துறை பணியிடங்களில் தமிழர்கள் புறக்கணிப்பு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் மீண்டும் என்எல்சியை சர்ச்சையையாக மாற்றியிருக்கிறது.\nஇதனைக் கண்டித்து ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.\n\"வெளி மாநிலத் தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வின் நம்பகத்தன்மை மீது மிகப்பெரும் சந்தேகம் ஏற்படுகிறது. என்.எல்.சி.யில் அப்ரென்டீஸ் பயிற்சி முடித்தவர்கள், இறந்தோர் வாரிசுகள், என்.எல்.சி. நிறுவனத்திற்கு வீடு நிலம் கொடுத்தவர்கள் என ஆயிரக்கணக்கான பேருக்கு இன்னும் வேலை வாய்ப்புகள் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புகளையும் வெளிமாநிலத்தில் உள்ளவர்களுக்குத் தாரைவார்க்கும் மத்திய பா.ஜ.க. அரசின் போக்கு மிகுந்த வருத்தத்திற்குரியது. வட மாநிலத்தவருக்கே ஒப்பந்தப் பணிகள் வழங்கப்படுவதால், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒப்பந்தத் தொழிலாளர் பணிகள் கிடைப்பதும் அரிதாகி வரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இதுபோன்ற தேர்வுகள் மூலமும் அநீதி இழைக்கப்படுகிறது.\nஇந்த GET தேர்வை உடனடியாக ரத்து செய்து, வெளிமாநிலத் தேர்வு மையங்களில் நடைபெற்றுள்ள தேர்வில் 99 சதவீதம் வெளிமாநிலத்தவரே தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள என்.எல்.சி உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழக இளைஞர்களுக்கே வேலைவாய்ப்புக் கிடைத்திடுவதை மத்திய பா.ஜ.க. அரசு உறுதி செய்திட வேண்டும்\" என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.\n\"என்எல்சி நிறுவனத்திற்காக தங்கள் நிலங்களையும், வீடுகளையும் இழந்த மண்ணின் மைந்தர்களையும், தமிழ்நாட்டு இளைஞர்களையும் புறக்கணித்துவிட்டு, வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களை நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பொறியாளர்களாக தேர்வு செய்யும் சதியை ஏற்கவே முடியாது\" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக கண்டித்துள்ளார்.\n\"தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் தேர்ச்சி விகிதம் இப்படி குறைவாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதில் தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட சதி இருக்குமோ என்ற ஐயம் ஏற்படுகிறது. அண்மைக்காலமாக தமிழ் நாட்டிலுள்ள பொதுத்துறை நிறுவனங்களிலும், ரயில்வே முதலான நிறுவனங்களின் பணி நியமனங்களிலும்கூட இதேபோல வட மாநிலத்தவர் திட்டமிட்டு புகுத்தப்படுகின்றனர்.\nஎன்எல்சி நிறுவனம் என்பது மற்ற பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து வேறுபட்டது. இது தமிழ்நாட்டினுடைய கனிம வளங்களை எடுத்து அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறது. இதற்கான நிலங்கள் இந்தப் பகுதி மக்களால் வழங்கப்பட்டவை. எனவே, தமிழக மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தி அவற்றிலிருந்து கனிம வளங்களை எடுத்துப் பயன்படுத்துகிற இந்த நிறுவனத்தின் பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். அதற்கான விதிகளை மத்திய அரசு வகுக்க வேண்டும்\" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.\n\"தமிழர்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்ததிலிருந்தே, இத்தேர்வில் மிகப்பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்பது வெட்டவெளிச்சமாகிறது. தமிழர்கள் சிந்திய குருதியிலும், வியர்வையிலும் உருவான இந்நிறுவனத்தைத் தொடங்குவதற்காக நெய்வேலியைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வந்த பூர்வ குடித் தமிழர்கள் தங்கள் சொந்த நிலத்தை விட்டுக்கொடுத்தனர். ஆனால் இன்று அதே நிறுவனத்தில் அப்பகுதியைச் சேர்ந்த தமிழர்கள், அடிமாட்டு கூலிகளாக வேலைசெய்யக்கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வெளிமாநிலத்தவர் ஆதிக்கம் மேலோங்கி அவர்கள் அதிகாரம் செலுத்துகின்ற இடமாக உள்ளது.\nஇந்நிறுவனத்தின் தலைவர்களாகவும், உயர் பதவிகளிலும் தமிழர் அல்லாதவரே அதிகாரிகளாக நியமிக்கப்படும்போது இயல்பாகவே தமிழர்கள் புறக்கணிக்கப்படும் சூழல் நிலவுவது கண்கூடு. இன்றளவும் இந்நிறுவனத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வெறும் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே பணிபுரிந்து வருகின்றனர். ஒப்பந்தப்படி நிலம் வழங்கிய குடும்பங்களின் உறவுகளுக்குப் பணி வழங்காமலும், பல்லாயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யாமலும், என்எல்சி-யில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்கும் பணி வழங்கப்படாமலும், திட்டமிட்டுப் புறக்கணிக்கும் என்எல்சி நிர்வாகத்தின் இனப்பாகுபாடு செயல்பாடானது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.\nஏற்கனவே கடந்த பல ஆண்டுகளாக என்‌எல்‌சி நிர்வாகம் மீது பல்வேறு நிதி, மற்றும் நிர்வாக ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள நிலையில், தற்போது பொறியாளர் தேர்வில் தமிழர்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதிலும் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது என்பதில் சிறிதும் ஐயமில்லை\" என்று கொந்தளித்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.\n\"இந்த ஆட்சேர்ப்பு முறை வெளிப்படையானது அல்ல. இந்த விவகாரம் தீர்க்கப்படும் வரை ஆட்சேர்ப்பு பணிகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும். நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் அமைந்துள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு அந்த நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்\" என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறார் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன்.\nஅதேபோல், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, \"தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட அநீதி இது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்காற்றியிருந்தும் தமிழக இளைஞர்களை வேண்டுமென்றே புறக்கணிக்கும் நடவடிக்கையாக இது தோன்றுகிறது. தமிழகத்திலுள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது இது முதன்முறை கிடையாது. இவ்வாறு நடப்பது தமிழர்கள் மத்தியில் வேலைவாய்ப்பு குறித்த மிகுந்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது\" என்று கூறியிருக்கிறார்.\n\"என்.எல்.சி. இந்தியா அனல் மின் நிலையத்தில், தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை திட்டமிட்டு மறுக்கப்பட்டுள்ளது அப்பட்டமாக தெரிகிறது. சொந்த மண்ணின் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுவது இது புதியதல்ல. ரயில் நிலையங்கள், மின்துறை, நீதித்துறை, வங்கிகள், தனியார் மென்பொருள் நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும், தற்போது பிற மாநிலத்தவர்களின் ஆதிக்கம் நிறைந்து இருக்கிறது. திட்டமிட்டு, மத்திய அரசு, தமிழர்களை தொடர்ச்சியாக வஞ்சித்து வருகிறது. தமிழகத்தை வெளியார்களின் வேட்டைக்காடாக மாற்றவே, இப்படியான சதி செயல்களை மத்திய அரசு அரங்கேற்றி வருகிறது\" என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூற���யிருக்கிறார்.\nகண்டனங்கள், ஆர்ப்பாட்டங்கள் என கடும் எதிர்ப்புக்கு என்எல்சி நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது. அதில், \"என்எல்சி நிறுவனம் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனம். இதனால் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றியே என்எல்சி தேர்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன. இந்த தேர்வின்போதும் முறையான கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்பட்டன. குறிப்பாக, நாடு முழுவதும் 105 நகரங்களில் 261 மையங்களில் நடந்த இந்தத் தேர்வின் சிசிடிவி காட்சிகள் உள்ளன. தேர்வர்களின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.\nதேர்வின்போது மொபைல் போன்கள் வேலை செய்வதைத் தடுக்கும் வகையில் ஜாமர்கள் தேர்வறைகள் முன்பு பொருத்தப்பட்டிருந்தன. தேர்வுக்கான முன்பதிவு, மதிப்பீடுகள் என ஆகியன ஆன்லைனிலேயே நடத்தப்பட்டன. தேர்வு முடிந்ததும் தேர்வர்கள் தங்களின் விடைத்தாளை அசல் விடைத்தாளுடன் ஒப்பிட்டுப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை\" என்று விளக்கம் கொடுத்துள்ளனர்.\nஆனால், இந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. இதுகுறித்த விசாரணை அவசியம் என்பதே அரசியல் கட்சிகளின் வலியுறுத்தலாக இருக்கிறது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nRelated Tags : நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், என்எல்சி, GET exam, NLC, controversy,\n+2 பொதுத்தேர்வை ரத்து செய்த உத்தரவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nரொனால்டோவின் ஒற்றைச் செயல்... 4 பில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்த கோகோ-கோலா\nசென்னை: பள்ளிக்கல்வி துறை வளாகத்தை மது அருந்தும் கூடமாக பயன்படுத்திய நபர்கள்\nதப்பியோடிய சிவசங்கர் பாபா டெல்லியில் கைது\nகருப்புப் பூஞ்சை: அறிகுறிகள், ஆபத்துகள், தவிர்க்கும் வழிமுறைகள் - A டூ Z தகவல்கள்\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக ��ெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/01/16/britain-tutup-semua-koridor-perjalanan/", "date_download": "2021-06-16T11:17:19Z", "digest": "sha1:OM7QQVDOP4XVQR22JHQB3AJM4F4KVZBZ", "length": 6008, "nlines": 134, "source_domain": "makkalosai.com.my", "title": "BRITAIN tutup semua koridor perjalanan | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nPrevious articleடிஏபி தான் ஷாபி அப்டாலை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்தனர்\nNext articleபெண் சிறுத்தை வாகனத்தில் மோதி பலி\nகடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் கோவிட் தொற்றினால் பலி\n“நாமிருவர் நமக்கொருவர்” என்கின்றனர் ஆஸ்திரேலியாவின் இரட்டை சகோதரிகள்.\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nஅம்மணிக்கு வெளியில போகவே முடியலையாம்\nஅதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்-\nதமிழை ஆட்சி மொழியாக்க திமுக அரசு பாடுபடும்\nகோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் மேல் கவனம் செலுத்துவதால் மற்ற சுகாதார பிரச்சினைகளில் இருப்பவர்கள் புறக்கணிப்பா\nஜூன் 17 தொடங்கி 23 வரைக்குமான எரிப்பொருள் விலையின் மாற்றம்\nகடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் கோவிட் தொற்றினால் பலி\n“நாமிருவர் நமக்கொருவர்” என்கின்றனர் ஆஸ்திரேலியாவின் இரட்டை சகோதரிகள்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/?cat=30", "date_download": "2021-06-16T11:21:42Z", "digest": "sha1:4RYSJJEASEYM363VY7QO26C375LJOQZT", "length": 7271, "nlines": 145, "source_domain": "v4umedia.in", "title": "Tamil Nadu - V4U MEDIA", "raw_content": "\nபொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை\nதமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபாலியல் புகாரில் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த psbb கல்வி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2,000 ஆக்சிஜன் கான்செண்ட்ரேட்டர்களை வழங்குவதாக BCCI அறிவிப்பு\nவெறி பிடிச்ச நாய் குரைப்புக்கு பதில் சொல்ல முடியாது: நியாயம் கேட்கும் இயக்குநர்\nமத்திய அமைச்சருக்கு ஒரு பாட்டில் கோமியத்துடன் கடிதம் அனுப்பிய காங்கிரஸ் எம்எல்ஏ\nஉங்களுக்காக நாங்கள் – மாஸ் காட்டும் அதிமுக\nதடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் தான் ரேஷன் ��ொருளா\nமனித நேயத்துடன் செயல்பட்ட இளம்பெண் இளையராணி – நேரில் பாராட்டி பரிசளித்த முதல்வர் மு.க ஸ்டாலின்\nதமிழக மக்களுக்கு டிவைன் பிராவோ ஆறுதல்\nஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிக்கு 20 அணிகளைக் களமிறக்கப் பரிசீலித்து வருகிறது.\nலா லிகா கால்பந்து போட்டி: அட்லெடிகோ மாட்ரிட் அணி பட்டத்தை வென்றது\nபிசிசிஐ வைத்த கோரிக்கைக்கு இங்கிலாந்து பச்சைக்கொடி.\nபவர்பிளே ஸ்பெஷலிஸ்ட் பவுலராக நான் உருவாக தோனி தான் காரணம்” – தீபக் சாஹர்\nஓரே வாரத்தில் 748 பில்லியன் டாலர் மாயம்.\nகுறைந்த விலையில் தினசரி 4ஜிபி டேட்டா\nநெட் பேங்கிங் 14 மணி நேரம் செயல்படாது\nஇந்தியாவில் அமேசான் Prime Now நீக்கம்\nபி.ஜி.எம்.ஐ. விளையாட்டுக்கு முன்பதிவு தொடங்கியது\nபொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை\nதமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபாலியல் புகாரில் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த psbb கல்வி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nரேஷன் கடைகள் திறக்க அனுமதி..\nஊரடங்கில் ரேஷன் கடைகள் திறக்கப்படுமா\nதளர்வுகளற்ற முழு ஊரடங்கு – வேலைக்கு செல்வோர் பைக்கில் செல்ல அனுமதி இல்லை\nபிணி நீக்கும் போர்க்களத்தில் பசி போக்கும் பணியில் ஈடுபடுவீர்: மு.க.ஸ்டாலின்\nகாய்கறிகள் மற்றும் பழங்கள் பெற உதவி எண்.\nஉணவு விநியோகிக்கும் சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள்\nதமிழகத்துக்கு குறைவான தடுப்பூசி – மத்திய அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி\n4,500 சிறப்பு பேருந்துகள்: முழு ஊரடங்கால் அரசு நடவடிக்கை.\n8,800 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று\nமீனவர்களுக்கு ரூ.5,000 நிவாரண தொகை.\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி கொரோனா நிவாரண நிதி\nதளர்வுகளற்ற முழு ஊரடங்கு: தமிழக அரசு\nஅண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் நடத்தப்படும்\nஓரே வாரத்தில் 748 பில்லியன் டாலர் மாயம்.\nபொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை\nதமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபாலியல் புகாரில் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த psbb கல்வி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/10/24-152.html", "date_download": "2021-06-16T10:10:28Z", "digest": "sha1:VTTE4BPI5RN35LQYWRWMWYSYKNCWNPLF", "length": 6205, "nlines": 67, "source_domain": "www.akattiyan.lk", "title": "ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 152 பேர் கைது - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 152 பேர் கைது\nஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 152 பேர் கைது\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nஅதன்படி கடந்த ஒக்டோபர் 4ம் திகதி முதல் தற்போது வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை 1076 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், நேற்றைய தினம் 16 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு,ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் தற்போது வரை 156 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..\nஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 152 பேர் கைது Reviewed by Chief Editor on 10/26/2020 09:20:00 am Rating: 5\nபயணக்கட்டுப்பாடு 21 வரை நீடிப்பு\nநாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் பரவலை தடுப்பதற்...\nபயணத்தடையின் போது இவற்றிக்கு மாத்திரம் அனுமதி\nஅத்தியாவசிய சேவைகள், ஆடைத்தொழிற்சாலைகள், பாரிய கட்டுமான பணிகள், கிராமிய சந்தைகள், விவசாயம் மற்றும் சேதன உர உற்பத்தி ஆகிய பணிகளை பயணக்கட்டுப்...\n14ம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன\nநாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள நடமாட்டக்கட்டுப்பாடு முன்னர் அறிவிக்கப்படவாறே எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ள...\nதிருக்கோவில் பிரதேசத்தில் தொடர்ச்சியான விசேட சோதனை நடவடிக்கை \nஜே.கே.யதுர்ஷன் இன்றைய இரண்டாவது நாளாகவும் அம்பாறை மாவட்ட செயலக ஆளுகைக்குட்பட்ட திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் பிரதான வீதிகள் ம...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/05/116.html", "date_download": "2021-06-16T10:53:07Z", "digest": "sha1:XNAJJ74SSYPQA4UI2QXWXXCK3F7Q4NTB", "length": 5800, "nlines": 67, "source_domain": "www.akattiyan.lk", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மாத்திரம் 116 தொற்றாளர்கள் அடையாளம் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மாத்திரம் 116 தொற்றாளர்கள் அடையாளம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மாத்திரம் 116 தொற்றாளர்கள் அடையாளம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையிர் 2174 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 25 பேர் வரையில் மரணமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் குறிப்பிட்டார் .\nஅத்துடன் இன்று மாத்திரம் 116 தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்... படுத்தப்பட்டுள்ளதுடன் 32 பொலிஸார் இதில் உள்ளடங்குவதாகவும் குறிப்பிட்டார்.\nமேலும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நிலமையுணர்ந்து செயற்படுமாறும் அவர் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மாத்திரம் 116 தொற்றாளர்கள் அடையாளம் Reviewed by akattiyan.lk on 5/26/2021 07:40:00 pm Rating: 5\nபயணக்கட்டுப்பாடு 21 வரை நீடிப்பு\nநாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் பரவலை தடுப்பதற்...\nபயணத்தடையின் போது இவற்றிக்கு மாத்திரம் அனுமதி\nஅத்தியாவசிய சேவைகள், ஆடைத்தொழிற்சாலைகள், பாரிய கட்டுமான பணிகள், கிராமிய சந்தைகள், விவசாயம் மற்றும் சேதன உர உற்பத்தி ஆகிய பணிகளை பயணக்கட்டுப்...\n14ம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன\nநாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள நடமாட்டக்கட்டுப்பாடு முன்னர் அறிவிக்கப்படவாறே எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ள...\nதிருக்கோவில் பிரதேசத்தில் தொடர்ச்சியான விசேட சோதனை நடவடிக்கை \nஜே.கே.யதுர்ஷன் இன்றைய இரண்டாவது நாளாகவும் அம்பாறை மாவட்ட செயலக ஆளுகைக்குட்பட்ட திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் பிரதான வீதிகள் ம...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qurankalvi.com/short-ramzan-001/", "date_download": "2021-06-16T11:16:52Z", "digest": "sha1:SWM4QV26KGJ3PWVABAE2OJFX7YLF56YY", "length": 7629, "nlines": 101, "source_domain": "www.qurankalvi.com", "title": "இறந்தவர்களை அல்லாஹ் மீண்டும் உயிர்பிப்பான் – அதற்கான ஆதாரங்கள் – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹ���ஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / Q&A / இறந்தவர்களை அல்லாஹ் மீண்டும் உயிர்பிப்பான் – அதற்கான ஆதாரங்கள்\nஇறந்தவர்களை அல்லாஹ் மீண்டும் உயிர்பிப்பான் – அதற்கான ஆதாரங்கள்\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும்\nஇறந்தவர்களை அல்லாஹ் மீண்டும் உயிர்பிப்பான் – அதற்கான ஆதாரங்கள்\nவழங்குபவர் அஷ்ஷேக் ரம்ஸான் பாரிஸ் (மதனி)\nஇடம் : ரியாத் மலாஸ் மஸ்ஜிதுல் சுலைமான் அல் தஹ்ஹீல்\nTags Q&A அஷ்ஷேக் ரம்ஸான் பாரிஸ் (மதனி)\nPrevious கத்தாப் இப்னுல் முஅல்லா தன் மகனுக்கு செய்த உபதேசம் – 4\nNext மாற்றுமதத்தவர்களின் நிகழ்ச்சிகளின் பங்கேற்க்கலாமா\nசிலுவைப் போராளிகளிடமிருந்து முஸ்லிம்கள் பைதுல் மக்திஸை எவ்வாறு மீட்டனர்\nதொழுகையில் நிகழும் சில தவறுகள் | 01 |\nமன அமைதிக்கு மார்க்கத்தின் வழி காட்டல்கள்\nஅல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு மன அமைதிக்கு மார்க்கத்தின் வழி காட்டல்கள் …\nசிலுவைப் போராளிகளிடமிருந்து முஸ்லிம்கள் பைதுல் மக்திஸை எவ்வாறு மீட்டனர்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அஷ்ஷேக் அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மௌலவி அப்பாஸ் அலி MISC Ramadan (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் துஆ மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி அஷ்ஷெய்க். அஸ்ஹர் ஸீலானி மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி அஷ்ஷேக் அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி Q & A மார்க்கம் பற்றியவை S.யாஸிர் ஃபிர்தௌஸி Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cineinfotv.com/2016/08/golisoda-fame-kishore-in-edhir-koll/", "date_download": "2021-06-16T10:58:47Z", "digest": "sha1:2V2OUBNTJSFJM5MBUPIFGA6KC5MGSQ2S", "length": 5835, "nlines": 111, "source_domain": "cineinfotv.com", "title": "Golisoda Fame Kishore in \"EDHIR KOLL\" - Cine Info TV || Exclusive Website for cine fans", "raw_content": "\n“ எதிர் கொள் “\nகோலிசோடா, வஜ்ரம், பசங்க உட்பட ஏராளமான படங்களில் நடித்த கிஷோர் கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு “ எதிர் கொள் “ என்று பெயரிட்டுள்ளனர்.\nஇந்த படத்தை சினேகம் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக C.பழனி, R.ஐய்யனார் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.\nகதாயாககியாக மேக்னா நடிக்கிறார். மற்றும் தென்னவன், சார்மிளா, காளிவெங்கட், அஜெய், சிவசங்கர், கண்ணன் பொன்னையா, விஜய்கணேஷ், அகிலேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு – பாண்டி அருணாசலம்\nஇசை – ஜூட் லினிக்கர்\nபாடல்கள் – மணி அமுதன்\nஸ்டன்ட் – டேஜ்ஜர் மணி\nஎடிட்டிங் – ஜோதி பிரகாஷ்\nதயாரிப்பு மேற்பார்வை – எஸ்.எஸ்.ஸ்ரீதர்\nதயாரிப்பு – C.பழனி, R.ஐய்யனார்\nகதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – ஆர்.ஐய்யனார்\nபடம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…\nமுழுக்க முழுக்க கிராமத்து கதை \n+2 படிக்கும் மாணவனுக்கும் 10 வது படிக்கும் மாணவிக்குமான காதல். ஒரு ஆணுக்கு உள்ள உறவு சங்கிலியை அழகாக சித்தரிக்கும் படம். அப்பா – மகன் உறவு வெறும் ரத்த பந்தமான உறவாக மட்டுமல்லாமல் நட்பு ரீதியாக இருந்தால் அந்த உறவின் வலிமை பலமானதாக இருக்கும் என்கிற உட்கருத்தை உள்ளடக்கிய கதை இது.\nபொறுப்பில்லதவனாக கருதப் பட்ட மகன் ஒரு கட்டத்தில் எப்படி உயர்ந்தவனாகிறான் என்கிற உயரிய கருத்தை சொல்கிறோம்.\nபடத்தின் படப்பிடிப்பு முழுவதும் விழுப்புரம், செஞ்சி, கேரளா போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என்றார் இயக்குனர் ஆர்.ஐய்யனார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/05/27/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-06-16T11:06:09Z", "digest": "sha1:PEZLTP5EPP74VIHVAJNOGABSJLCEPBUK", "length": 8209, "nlines": 112, "source_domain": "makkalosai.com.my", "title": "பாதையை மறைக்கும் போதை | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா பாதையை மறைக்கும் போதை\nஉலக நாடுகளில், மதுப்பழக்கத்தால் ஏற்படும் விபத்துகள் மிக அதிகம். மரணங்களும் அதிகம். அப்படியிருந்தும் யாரும் அதற்காக வருந்தியதாக இல்லை. தண்டனை என்பதில் கூட வருத்தபடுவதாக இல்லை.\nகொரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட பல சாலை விபத்துகளில் போதை ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. கொரொனாவுக்கு முன்னும் போதைச் சட்டம் கடுமையாக இருந்தது. ப���தையினால் ஏற்பட்ட பல விபத்துளில் மரண எண்ணிக்கையும் கணிசமாக இருந்தது.\nபோதை இல்லாமல் இருந்திருந்தால் பல உயிர்களை மரணம் நெருங்காமல் தடுத்திருக்க முடியும். இதில் போதையே பல மரணங்களுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன என்பதை ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.\nமது பழக்கத்தில், உலக நாடுகளின் வரிசையில் மலேசியா 10 ஆவது இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறது என்ற ஒரு செய்தியும் ஆச்சரியப்பட வைக்கிறது. வசதிப்படைத்த நாடுகளின் வரிசை இதுவென அசரவைக்கிறது.\nஒரு சிறிய நாட்டில் மது விற்பனை மிக அமோகமாக இருக்கிறது என்பதை 2016 ஆம் ஆண்டின் ஆய்வு உறுதிப்படுத்தியிருக்கிறது. இதற்காக அதிக வரி செலுத்தப்பட்டாலும் மது நிறுவனங்கள் மிக அதிகமாகவே ஆதாயத்தைப் பதிவு செய்வதாக அதன் அறிக்கைகள் காட்டுகின்றன.\nஆதாயத்தைக் காட்டும் மது விற்பனையால் மரணத்தைக் குறைக்க முடியாது. குறிப்பாக 24 மணிநேர மதுபான விற்பனைக் கடைகள் மதுபானம் விற்கும் நேரத்தைப் பின்பற்றுமாறு கண்காணிக்கப்படவேண்டும்.\nஇரவு 10 மணிக்குள் மது விற்பனை அமையுமாறு நேரம் அமைந்தால் பின்னிரவு விபத்துக்களால் ஏற்படும் மரணங்களைத் தவிர்க்கலாம். பெரும்பாலும் இரவு விபத்துகளே மரணதிற்குக் காரணமாகின்றன.\nமது போதையில் வாகனம் ஓட்டுவது பெரும் குற்றமெனக் கருதுதல் வேண்டும். இத்தவற்றைச் செய்கின்றவர்களுக்குக் கடுமையான தண்டனை என்பது சரியானதே\nபோதை என்பதால் நியாயமான காரணங்கள் இருந்தாலும் செல்லாமல் போகவேண்டும்.\nPrevious articleஆண்டவன் மெளனம் சம்மதமல்ல\nNext articleகள்ளக்குடியேறிகள் செல்லத்தான் வேண்டும்\nஜூன் 17 தொடங்கி 23 வரைக்குமான எரிப்பொருள் விலையின் மாற்றம்\nகடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் கோவிட் தொற்றினால் பலி\nஇன்று 5,150 பேருக்கு கோவிட் தொற்று\nஜூன் 17 தொடங்கி 23 வரைக்குமான எரிப்பொருள் விலையின் மாற்றம்\nகடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் கோவிட் தொற்றினால் பலி\n“நாமிருவர் நமக்கொருவர்” என்கின்றனர் ஆஸ்திரேலியாவின் இரட்டை சகோதரிகள்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nமோசடிகளை எதிர்கொள்ள உயர் ஆற்றல்மிக்க பணிக் குழு தேவை : லீ லாம் தை...\nகாரினுள் ���றந்து கிடந்த ஆடவரின் உடல் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/08/21/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-06-16T11:04:47Z", "digest": "sha1:QB2QSHLK2LYF3XV6JN5A5MGXS3RJHWES", "length": 7436, "nlines": 125, "source_domain": "makkalosai.com.my", "title": "பாட்ஷா இயக்குனரின் படத்தில் சிவா? | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome சினிமா பாட்ஷா இயக்குனரின் படத்தில் சிவா\nபாட்ஷா இயக்குனரின் படத்தில் சிவா\nஆர்.ஜே.வாக ரேடியோவில் பணியாற்றிய சிவா, சென்னை 28 படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், தமிழ் படம், கலகலப்பு 2, சென்னை 28 இரண்டாம் பாகம், வணக்கம் சென்னை என நகைச்சுவை படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சிவா தற்போது சுமோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.\nஇந்நிலையில், பிரபல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா உடன் சிவா கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ரஜினியின் பாட்ஷா, அண்ணாமலை, கமலின் சத்யா போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கிவர். இவர் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு இளைஞன் என்ற படத்தை இயக்கி இருந்தார். தற்போது 9 ஆண்டுகளுக்கு பின் அவர் சிவா படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nNext articleசுஷாந்தின் தங்கை என்னிடம் தவறாக நடக்க முயன்றார் -ரியா\nதேசிய விருது பெற்ற பிரபல இளம் நடிகர்; சாலை விபத்தில் மூளைச்சாவு\nதோனி திரைப்படப் புகழ் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் ஓராண்டு நினைவுதினம்; அவரது நினைவுகளை சமூக வலத்தளங்களில் பதிவிடும் பாலிவுட் பிரபலங்கள்.\nநயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படம் ஓடிடியில் வெளியாகின்றது.\nபிகேஆரை விட்டு வெளியேறுகிறார் டாக்டர் சேவியர்\nமக்கள் நடமாட்டக் குற்றம் மீறல் கட்டுப்படவில்லை\nவன்முறையில் காந்தி சிலை அவமதிப்பு\nதனியார் மருத்துவமனைகள்: கோவிட் -19 சிகிச்சைக்கான காப்புறுதி விரிவாக்கம்\nஉலகில் மிகவும் பாதுகாப்பான நகரமாக துபாய் திகழ்கிறது\nஇந்தியா, ஆப்கானிஸ்தான் நாடுகள் பயங்கரவாதம் இல்லாத சூழலையே விரும்புகின்றன -மோடி பேச்சு\nஜூன் 17 தொடங்கி 23 வரைக்குமான எரிப்பொருள் விலையின் மாற்றம்\nகடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் கோவிட் தொற்றினால் பலி\n“நாமிருவர் நமக்கொருவர்” என்கின்றனர் ஆஸ்திரேலியாவின் ���ரட்டை சகோதரிகள்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றிய சோனியா அகர்வால்\nஅசத்தல் சாதனை படைத்த மாஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newjaffna.com/08/20-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/425/", "date_download": "2021-06-16T11:18:12Z", "digest": "sha1:CSJBBR2JWTK5FSEA6BR7AK277YXO6NQ3", "length": 8240, "nlines": 69, "source_domain": "newjaffna.com", "title": "20 வயதில் கையை தூக்கி இடுப்பை காட்டி புகைப்படம் வெளியிட்ட 3 பட புகழ் கேப்ரியலா.. - NewJaffna", "raw_content": "\n20 வயதில் கையை தூக்கி இடுப்பை காட்டி புகைப்படம் வெளியிட்ட 3 பட புகழ் கேப்ரியலா..\nவர வர தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பெண் குழந்தைகள் தற்போது ஹீரோயின்களை மிஞ்சும் அளவுக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.\nஅந்த வகையில் அனிகா, ராட்சசன் படத்தில் நடித்த அம்மு அபிராமி ஆகியோர் வரிசையில் தற்போது தனுஷ் ஸ்ருதிஹாசன் அடுத்த 3 படத்தில் ஸ்ருதிஹாசன் தங்கையாக நடித்த கேப்ரில்லாவும்சேர்ந்துள்ளார்.\nஅவ்வப்போது டீசர்ட் ஜீன்ஸ் அணிந்துகொண்டு மிகவும் உணர்ச்சிபூர்வமாக புகைப்படங்களை வெளியிட்டு வந்த கேப்ரியலா தற்போது அதையும் மீறி கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.\nஅது என்னமோ தெரியவில்லை, இளம் பெண்களுக்கு மட்டும் எப்படி கரெக்டாக இடுப்பு வரை மட்டுமே மறைக்கும் டீசர்ட் கிடைத்ததோ தெரியவில்லை.\nகுட்டியான டி-ஷர்ட் ஒன்றை அணிந்து கையை மேலே தூக்கி கொண்டை போடுவது போல நாசுக்காக தனது இடுப்பை காட்டி புகைப்படம் வெளியிட்டுள்ளார் கேப்ரியலா.\nஇருபது வயதிலேயே இப்படியா என அனைவருமே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தியுள்ளது அந்த புகைப்படம். கேப்ரியலாவும் கொஞ்சம் கொழுக் மொழுக் என இருப்பதால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.\n← நயன்தாராவை வம்புக்கிழுத்த சமந்தா.. அடித்துக்கொள்ளும் முன்னணி நடிகைகள்\nமுதல் முறையாக தொப்புள் காட்டி சூடேற்றிய மெட்ராஸ் புகழ் ரித்விகா.. →\nஇதுக்கு மேல திறந்து காட்ட என்னிடம் ஒன்னும் இல்லை.. குத்த வெச்சு மொத்தத்தையும் காட்டிய யாஷிகா ஆனந்த்\n‘இந்தியன் 2’ விபத்துக்கு இதுதான் காரணம்: இயக்குனர் அமீர் பகீர் பேட்டி\nமீசை, தாடியெல்லாம் முளைக்குது… ப்ளீஸ் பியூட்டி பார்லர் ஓபன் பண்ணுங்கப்பா – புலம்பிய VJ பார்வதி\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n16. 06. 2021 இன்றைய இராசிப்பலன்\nமேஷம் இன்று தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். தேவையான உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில்\n15. 06. 2021 இன்றைய இராசிப்பலன்\n13. 06. 2021 இன்றைய இராசிப்பலன்\n13. 06. 2021 இன்றைய இராசிப்பலன்\nதொழில்நுட்பம் பிரதான செய்திகள் வினோதம்\nஇலங்கையில் பலரது கவனத்தை ஈர்த்த விமானப்படையின் புதிய ரக துப்பாக்கி\nஇலங்கை விமானப்படை உறுப்பினர் ஒருவர் வைத்துள்ள வித்தியாசமான துப்பாக்கியொன்று பலரது கவனத்தையும் பெற்றுவருகிறது. விமானப்படை வரலாற்றில் மிகவும் வித்தியாசமான துப்பாக்கியொன்றுடன் நின்ற குறித்த விமானப்படை உறுப்பினரை பலரும்\nகோழியே இல்லாம கோழி இறைச்சி – ஆய்வக இறைச்சிக்கு சிங்கப்பூர் அனுமதி\n‘FRESH AIR’ for Sale: விலை எவ்வளவு தெரியுமா\nயாழ்ப்பாணத்தில் மூன்று கிளைகளுடன் தென்னைமரம்\nஉலகின் கடைசி ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி உடலில் ஜிபிஎஸ் – எதற்கு\nமுன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்… இதயத்தை உருகச் செய்த காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmint.com/fan-request-for-yuvan-in-no-tocbacco-day/", "date_download": "2021-06-16T10:38:39Z", "digest": "sha1:AODLHILNZMBX53WK57ZH6OJCKI2PIFFP", "length": 13873, "nlines": 177, "source_domain": "tamilmint.com", "title": "சிகரெட்டுக்கு Bye சொல்ல ரசிகருக்கு Hi சொன்ன யுவன் சங்கர் ராஜா…! - TAMIL MINT", "raw_content": "\nசிகரெட்டுக்கு Bye சொல்ல ரசிகருக்கு Hi சொன்ன யுவன் சங்கர் ராஜா…\nசர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் உலகெங்கிலும் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.\nஇதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சர்வதேச அளவில் நடத்தப்பட்டது.\nஇந்நிலையில் புகையிலைக்கு எதிரான ஒரு பதிவை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.\nநீங்கள் புகை பிடிப்பதால் உங்களுடைய உடம்பிற்கு ஸ்லோ பாய்சனை ஏற்றிக் கொள்வதோடு மட்டுமின்றி உங்களை சூழ்ந்தவர்களுக்கும் பா���ிப்பை ஏற்படுத்துகிறீர்கள் என்றும். குறிப்பாக குழந்தைளுக்கும் இதன்மூலம் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nAlso Read கவிப்பேரரசுக்கு கேரளாவின் ஓஎன்வி விருது… கடும் எதிர்ப்பு தெரிவித்த 'மரியான்' நடிகை\nஇதற்கு ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை பதிவு செய்த நிலையில், அதில் ஒருவர், நீங்கள் எனக்கு Hi என்று ஒரு பதில் அளித்தால் நான் சிகரெட் பிடிப்பதை விட்டு விடுகிறேன் என்று கூறினார்.\nஅதற்கு உடனே யுவன் சங்கர் ராஜா Hi என்று பதில் அளித்தார். இந்த பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.\nAlso Read இளையராஜாவை சந்தித்த விவேக்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்\nஇந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா – டெல்டா என பெயர்சூட்டிய WHO\nஆக்ஸிஜன் அளவு 94க்கு மேல் இருந்தால் மருத்துவமனையில் அனுமதி இல்லை – தமிழக அரசு\nகடைசியாக விஷாலுக்கு இந்த நிலையா….தனுஷை பின்பற்றும் விஷால்……\nமீண்டும் மாரி செல்வராஜுடன் இணைந்த ‘கர்ணன்’… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n’அண்ணன் வீடு திரும்பி விட்டார்’ – மகிழ்ச்சியில் நடிகர் கார்த்தி\nஅருண் விஜய்யின் ’பார்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு முகத்தின் ஒரு பாதியில் இந்தியா மேப், வைரலாகும் போஸ்டர் இதோ…\nகடல் கன்னியாக மாறிய பிக்பாஸ் ரைசா வெளியிட்ட புகைப்படம்\nவிஜய் டிவியின் பிரபல சீரியலில் இணைந்த பிக்பாஸ் அர்ச்சனா\nதிரைக்கு வரும் கர்ணனுக்கு யு/ஏ சான்றிதழ்… எதிர்பார்ப்பை அதிகரிக்கும் புதிய அறிவிப்புகள்….\nசோகத்தில் சரண்யா பொன்வண்ணன், காரணம் இது தான்\nபிக்பாஸ் ஷிவானி – பாலா மாலத்தீவு பயணம்..\nகொரோனா காலத்தில் கும்பலாக பிறந்தநாள் கொண்டாடிய பிந்து மாதவி\nஆர்.பி.சவுத்ரி, விஷாலுக்கு போலீஸ் சம்மன்…\n“விஷாலுக்கு பயந்து ஓடிய நடிகை யார்” – காயத்ரி ரகுராமிடம் கேள்வி கேட்ட நடிகர்\n5வது முறையாக இணையும் சீனு ராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணி…\nதற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…\nபர்த்டே பேபி ‘பவித்ரா’ வின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nவிஜய் டிவி பாலாவின் 10th மார்க் தெரியுமா\nபாடகருக்கு ஆதரவு – மன்னிப்பு கேட்ட நடிகை பார்வதி…\nபாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கைது\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி…\nசிவசங்கர் பாபா மீது போக்சோ சட���டத்தின் கீழ் வழக்குப்பதிவு…\nஅரச வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\n20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு\nஐ லவ் யு சொல்லும் 2 வயது கிளி\nபழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா – 18 ஆண்டுகளாக நைட்டியில்...\nமாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான...\nசிக்கனுக்கு பதிலாக கிடைத்தால் நன்றாக பொறிக்கப்பட்ட துணி\nஅதிக எடை கொண்ட மனிதர்கள் வாடகைக்கு\nயூடியூப் நிறுவனத்தின் அதிரடி முடிவு – அரசியல், மது, புகையிலை...\nரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…\nவவ்வாலில் இருந்து இப்படிதான் கொரோனா வைரஸ் தோன்றியதா\nகோகோ கோலாவுக்கு ‘நோ’ சொன்ன ரொனால்டோ…\nஎரிவாயு குழாய் வெடி விபத்து – 25 பேர் பலி…\nஅடுத்து வருகிறது பச்சை பூஞ்சை நோய்…\nஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் – பிரசாந்த் கிஷோரின்...\nகொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் – அரசு குழுவின் முதல்...\nதாயை முதுகில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்\nகுடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..\nவிலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும்\n – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\n – மருமகளை பழிவாங்க கொரோனாவை ஆயுதமாக...\nபூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/?cat=31", "date_download": "2021-06-16T11:52:57Z", "digest": "sha1:CVJF7H3KWJVOWYM5R3KYEAJ7ATNWJTBW", "length": 7661, "nlines": 145, "source_domain": "v4umedia.in", "title": "India - V4U MEDIA", "raw_content": "\nபொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை\nதமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபாலியல் புகாரில் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த psbb கல்வி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2,000 ஆக்சிஜன் கான்செண்ட்ரேட்டர்களை வழங்குவதாக BCCI அறிவிப்பு\nவெறி பிடிச்ச நாய் குரைப்புக்கு பதில் சொல்ல முடியாது: நியாயம் கேட்கும் இயக்குநர்\nமத்திய அமைச்சருக்கு ஒரு பாட்டில் கோமியத்துடன் கடிதம் அனுப்பிய காங்கிரஸ் எம்எல்ஏ\nஉங்களுக்காக நாங்கள் – மாஸ் காட்டும் அதிமுக\nதடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் தான் ரேஷன் பொருளா\nமனித நேயத்துடன் செயல்பட்ட இளம்பெண் இளையராணி – நேரில் பாராட்டி பரிசளித்த முதல்வர் மு.க ஸ்டாலின்\nதமிழக மக்களுக்கு டிவைன் பிராவோ ஆறுதல்\nஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிக்கு 20 அணிகளைக் களமிறக்கப் பரிசீலித்து வருகிறது.\nலா லிகா கால்பந்து போட்டி: அட்லெடிகோ மாட்ரிட் அணி பட்டத்தை வென்றது\nபிசிசிஐ வைத்த கோரிக்கைக்கு இங்கிலாந்து பச்சைக்கொடி.\nபவர்பிளே ஸ்பெஷலிஸ்ட் பவுலராக நான் உருவாக தோனி தான் காரணம்” – தீபக் சாஹர்\nஓரே வாரத்தில் 748 பில்லியன் டாலர் மாயம்.\nகுறைந்த விலையில் தினசரி 4ஜிபி டேட்டா\nநெட் பேங்கிங் 14 மணி நேரம் செயல்படாது\nஇந்தியாவில் அமேசான் Prime Now நீக்கம்\nபி.ஜி.எம்.ஐ. விளையாட்டுக்கு முன்பதிவு தொடங்கியது\n2,000 ஆக்சிஜன் கான்செண்ட்ரேட்டர்களை வழங்குவதாக BCCI அறிவிப்பு\nகடந்த 24 மணி நேரத்தில் 2,22,315 புதிய தொற்று\nபெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது\nCyclone Yaas: சூறாவளியை எதிர்கொள்ள தயாராகும் இந்திய ராணுவம்\nகொரோனா சிகிச்சைக்கான மருந்து பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை நீக்கியது உலக சுகாதார நிறுவனம்\nகொரோனாவால் உயிரிழந்த ஊழியரின் குடும்பத்திற்கு 60வயது வரை முழுச் சம்பளம்..\nரூ.99,122 கோடி உபரி நிதியை வழங்கும் ரிசர்வ் வங்கி\nகொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி\nசிவப்பு நிறத்தில் தோன்றப்போகும் நிலவு\nகொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகள்..5% சிறப்பு இடஒதுக்கீடு, ஊக்கதொகை: உத்தரகண்ட் அரசு\nகொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு அழைத்துவிட்டு பேச அனுமதிக்காமல் அவமதிப்பதா\nOlympic medalist Sushil Kumarக்கு ஜாமீனில்லா வாரண்ட்\nகடந்து வந்த பாதை முழுவதும் களேபரம்: டவ்-தே புயல்\nதங்கம் விலை வரும் வாரத்தில் ரூ.50,000 தொடலாம்\nகொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய ரூ.15,000: ஆந்திர அரசு\nகொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 50,000 நிவாரணம், டெல்லி முதல்வர் அறிவித்துள்ளார்\nஜம்மு- காஷ்மீரின் லே மாவட்டத்தில் ஜூன் 7 வரை ஊரடங்கு நீட்டிப்பு..\nஓரே வாரத்தில் 748 பில்லியன் டாலர் மாயம்.\nபொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை\nதமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபாலியல் புகாரில் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த psbb கல்வி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-06-16T11:58:09Z", "digest": "sha1:FZ6ZXLUOAP73QEGWH64BPNYUKUC3H2QN", "length": 7503, "nlines": 94, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nஉபா சட்டத்தில் கைதான மூவர் விடுவிப்பு : முறையாக விசாரிக்காத அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க காஷ்மீர் நீதிமன்றம் உத்தரவு\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின்(UAPA) கீழ், கைதுசெய்யப்பட்டவர்களை முறையாக விசாரிக்காத விசாரணை அதிகாரி மீது துறைரீதியிலான விசாரணை மேற்கொள்ளப்பட...\nகிஷ்த்வார்குற்றப்பத்திரிகைசட்டவிரோத தடுப்புச் சட்டம்சன்னி குப்தாஜம்மு காஷ்மீர்துணைக்காவல் கண்காணிப்பாளர்நீதிபதி சுனித் குப்தாநீதிமன்றம்\n‘தற்போது இந்தியாவிற்கு தேவை தடுப்பு மருந்துகள்; பாஜகவின் பொய்களும் எதுகை மோனைகளும் அல்ல’ – ராகுல்...\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17...\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று...\n‘தற்போது இந்தியாவிற்கு தேவை தடுப்பு மருந்துகள்; பாஜகவின் பொய்களும் எதுகை மோனைகளும் அல்ல’ – ராகுல் காந்தி\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த காவல்துறை\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று கூறி விடுவிக்க மறுக்கும் சிறை நிர்வாகம்\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17 பாலஸ்தீனர்கள் கைது\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\n‘அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மோசடி’ – காவல்துறையில் காங்கிரஸ் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/01/20/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-76-%E0%AE%B0/", "date_download": "2021-06-16T09:46:20Z", "digest": "sha1:TVBUJCNFR26AG7JH7SJIYZTPCISLXUX2", "length": 11016, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஒரு கிலோகிராம் அரிசியை 76 ரூபாவுக்கு அதிகமாக சந்தையில் விற்பனை செய்ய முடியாது: ஜனாதிபதி", "raw_content": "\nஒரு கிலோகிராம் அரிசியை 76 ரூபாவுக்கு அதிகமாக சந்தையில் விற்பனை செய்ய முடியாது: ஜனாதிபதி\nஒரு கிலோகிராம் அரிசியை 76 ரூபாவுக்கு அதிகமாக சந்தையில் விற்பனை செய்ய முடியாது: ஜனாதிபதி\nஇறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் அரிசியை 76 ரூபாவுக்கு அதிகமாக சந்தையில் விற்பனை செய்ய முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nதற்போது நிலவும் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி செயலணியின் அங்கத்தவர்கள் இன்று ஜனாதிபதியை சந்தித்தனர்.\nஇதன்போதே ஜனாதிபதி இந்த விடயத்தைத் தெரிவித்தார்.\n[quote]அரிசி, பருப்பு, சீனி, உப்பு, காய்ந்த மிளகாய் போன்றவற்றின் வருடாந்த தேவையை நாம் அறிவோம். உணவுத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. குழுவின் அறிக்கையோ பரிந்துரையோ இதுவரையில் வழங்கப்படவில்லை என்பதால் சந்தையில் உணவுப்பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டால் அது பாரிய பிரச்சினையாகும். எந்தவொரு விடயத்திலும் குறைபாடுகள் இருக்க முடியாது. தேவை ஏற்படின் உணவுப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யுங்கள். எந்தவொரு அரிசியையும் 76 ரூபாவுக்கு அதிகமாக விற்பனை செய்ய முடியாது. அரசாங்கம் இறக்குமதி செய்து நட்டத்திற்கேனும் வழங்கும். நிதி அமைச்சிற்கு இது தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை. அமைச்சில் தேவையான நிதியை வைத்துக் கொள்ளுங்கள். நெற் சந்தைப்படுத்தல் சபைக்கு அனைத்து அதிக��ரங்களுமுள்ளன. நெல் ஆலைகளை தனையிடுங்கள். அங்குள்ள நெல்லின் அளவை சோதனையிட்டு ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.[/quote]\nஎன ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.\nஇதேவேளை, தனியார் வர்த்தகம் மற்றும் நிறுவனங்களில் விளம்பரம் மற்றும் அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்படும் மின்குமிழ்களை நிறுத்தி, மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து தனியார் நிறுவனங்களிடமும் வேண்டுகோள் விடுத்தார்.\nஎதிர்காலத்தில் வறட்சியினால் ஏற்படக்கூடிய மின்சார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு, மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது அனைவரினதும் பொறுப்பு என ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎரிபொருள் விலையேற்றம்: ஜனாதிபதி தரப்பில் விளக்கம்\nமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க தைரியமான கொள்கைகளை பின்பற்ற தயங்கக்கூடாது: ஐ.நா உலக உணவு பாதுகாப்பு மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு\nஉள்நாட்டில் சேதனப் பசளை உற்பத்தியை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை\nபயணத் தடையை தளர்த்தாதிருக்க ஜனாதிபதி ஆலோசனை\nபயணக் கட்டுப்பாட்டால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்மானங்களை முன்வைத்தார் ஜனாதிபதி\nதுறைமுக நகரில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வருமாறு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு\nஎரிபொருள் விலையேற்றம்: ஜனாதிபதி தரப்பில் விளக்கம்\nதைரியமான கொள்கைகளை பின்பற்றத் தயங்கக் கூடாது\nசேதனப் பசளை உற்பத்தியை துரிதப்படுத்த திட்டம்\nபயணத் தடையை தளர்த்தாதிருக்க ஜனாதிபதி ஆலோசனை\nபயணக்கட்டுப்பாடு மக்களை பாதிக்காதவாறு தீர்மானங்கள்\nசர்வதேச முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு\nகப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட ஐநா குழு\nOnline மூல மதுபான விற்பனைக்கு இணக்கம்\nஇலங்கைக்கான அமெரிக்க தூதுவராக Julie Chung\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி\nகோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை\n12% பேருக்கு தான் COVID தடுப்பூசி போடப்பட்டுள்ளது\nஒரு நாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து முதலிடம்\nபாதிக்கப்பட்டோருக்கு உணவுப் பொதிகள் விநியோகம்\nமுதற்தர அலைவரிசையாக வெற்றிநடை போடும் சிரச\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tngo.kalvisolai.com/2018/02/", "date_download": "2021-06-16T11:56:59Z", "digest": "sha1:NCHL2HN3SS62ADGS4F2ZJDVRTDONHTYN", "length": 21221, "nlines": 239, "source_domain": "www.tngo.kalvisolai.com", "title": "Kalvisolai TN G.O: February 2018", "raw_content": "\nஅரசு பணிகளில் பணிபுரியும் குழந்தைகள் மாற்றுதிறனாளியாக இருப்பின் அவர்களின் பெற்றோர் வருமான வரி விலக்கு பெறலாம்\nவாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பெண் ஊழியருக்கும் பேறுகால விடுப்பு மத்திய பணியாளர் துறை அமைச்சகம் உத்தரவு\nவாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பெண் ஊழியருக்கும் பேறுகால விடுப்பு மத்திய பணியாளர் துறை அமைச்சகம் உத்தரவு | ''மத்திய அரசில் பணியாற்றும் பெண் ஊழியர், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றாலும் பேறுகால விடுப்பு வழங்க வேண்டும்'' என்று அனைத்துத் துறைகளுக்கும் பணியாளர் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை ஒருவர், வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைக்குத் தாயானார். அவர் பேறுகால விடுப்பு கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு விடுப்பு வழங்க முடியாது என்று நிராகரித்துள்ளனர். வாடகை தாய் மூலம் குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அவற்றுக்கு உண்மையான தாயாகி விட முடியாது என்பதாலும் விடுப்பு மறுக்கப்பட்டதாக காரணம் கூறப்பட்டது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அந்த ஆசிரியை வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ''வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றிருந்தாலும், பெண் ஊழியருக்கும் பேறுகால விடுப்பு வழங்க வேண்டும்'' என்று கடந்த 2015-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதுகுறித்து மத்திய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் பணியாளர் துறை அமைச்சகம் நேற்று அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அத்துடன் டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவு நகலும் இணைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், ''மத்திய அரசில் பணியாற்றும் பெ��் ஊழியர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றாலும், அவருக்கு பேறுகால விடுப்பு வழங்க வேண்டும்'' என்று உத்தரவாக கூறப்பட்டுள்ளது. வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் பெண்ணுக்கு அதற்கு முன்பு வேறு குழந்தைகள் இருக்க கூடாது. அத்துடன் வாடகை தாயுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம், மருத்துவர்களின் சான்று போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பம் அளித்தால் 180 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும். - பிடிஐ\nRTI - பிப்ரவரி மாத சம்பளப்பட்டியல் உடன் வருமான வரி கணக்கீட்டுப்படிவம் மற்றும் பிடித்தங்களுக்கான சான்று வைக்கத் தேவையில்லை\nபிப்ரவரி மாத சம்பளப்பட்டியல் உடன் வருமான வரி கணக்கீட்டுப்படிவம் மற்றும் பிடித்தங்களுக்கான சான்று வைக்கத் தேவையில்லை | எம் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கு வருமான வரி கணக்கிட்டு பிப்ரவரி மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டது என சான்றிதழ் வைத்தால் போதும். வருமானவரி கணக்கீட்டுத் தாள் மற்றும் பிடித்தம் செய்ததற்கான சான்றிதழ்கள் ஆகியவை Tax இருந்தால் 3 நகல்கள், Tax இல்லாவிடில் 2 நகல்கள் எல்லாம் வைக்க வேண்டிய தேவையில்லை. அதில் குறை இதில் குறை என்று கருவூல அலுவலர்கள் குற்றம் கண்டறிவதும் பில் ஆடிட் போடுவது அதை சரிசெய்ய முயற்சிப்பது கவனிப்பது போன்றவற்றிற்கு இவ்வாண்டு முடிவுக்கு வந்துவிட்டது. தமிழ்நாடு நிதி விதி தொகுப்பு 86(a) -ன்படி சம்மந்தப்பட்ட அலுவலர் மற்றும் பணம் பெற்று வழங்கும் அலுவலரே பொறுப்பாளர். வருமான வரியைப் பொறுத்தவரை சென்ற ஆண்டு 80CCD(1B)ல் கூடுதலாக 50000 Cpsல் கழித்துக் கொள்ள தெளிவுரை பெற்றுத் தந்தது தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் TAMS அதே போல் இவ்வாண்டு கருவூலத்திற்கு Tax form தேவையில்லை தலைமையாசிரியர் சான்று அளித்தாலே போதும் என்ற தெளிவுரை பெற்றுள்ளது. என்றும் ஆசிரியர் நலனில் அக்கறையுடன் உதுமான் மாவட்ட செயலாளர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் திருச்சி மாவட்டம் 9790328342 | DOWNLOAD\nG.O.Ms.No.303, Dated 11th October 2017. | PAY COMMISSION G.O DOWNLOAD | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nG.O.Ms.No.303, Dated 11th October 2017. | PAY COMMISSION G.O DOWNLOAD | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளத...\nதமிழகத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு என்று தனி இயக்ககத்தை அமைத்து தமிழக அரசின�� அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. | DOWNLOAD ...\nமத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), ஆர்.எம்.எஸ்.ஏ., (அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) மற்றும் மாநில திட்டமான மாவட்...\nபதிப்புரிமை © 2009-2021 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/category/health-news", "date_download": "2021-06-16T11:56:33Z", "digest": "sha1:CJ7QPAZ6SWVJLKVNMPBSKC2EXTZ5CR5U", "length": 12052, "nlines": 149, "source_domain": "www.todayjaffna.com", "title": "மருத்துவம் - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nதலைவலி- மூக்கு ஒழுகுதல் டெல்டா கொவிட் மாறுபாட்டின் அறிகுறிகளாகும்\nதலைவலி, தொண்டை புண் மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகியவை டெல்டா கொவிட் மாறுபாட்டின் அறிகுறிகளாகும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பிரித்தானியாவில் மிகவேகமாக பரவிவரும் இந்திய கொவிட் மாறுபாடான டெல்டா மாறுபாடு குறித்து, ஆய்வை நடத்தும்...\nவெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா\nதினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவமனைக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை எனக் கூறுவர். ஆப்பிளில் உள்ள அதே அளவிற்கு சத்துக்கள் நெல்லிக்காயிலும் உள்ளது. மிக எளிதாக நமக்கு தேவையான சத்துக்களை கொடுத்து, நமது உடல்...\nபிளாக் ஹெட்ஸை போக்கி பளபளப்பான சருமத்தை தரும் அழகு குறிப்புகள்\nபிளாக் ஹெட்ஸ்ஸை நீக்காவிட்டால் நீண்ட காலம் முகத்தில் தங்கி உங்களது அழகைக் கெடுக்கும். சரியான முகப் பராமரிப்பு இல்லாததால் இவைகள் வரக் கூடும். இதனை சரி செய்ய நம் வீட்டிலேயே தீர்வு இருக்கிறது. சர்க்கரை...\nவெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா\nஎல்லோர் வீட்டிலும் இருக்கும் மிக மிக வெந்தயம் சமையலில் மட்டுமல்ல, ஆயுர்வேத மருத்துவத்திலும் மிகவும் சிறப்பு தன்மைகள் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நம் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் இந்த வெந்தயத்தில் உள்ளது. அது மட்டுமல்லாமல்...\nதலைமுடி உதிர்வதை உடனடியாகத் தடுக்கணுமா\nஇன்றைய காலக்கட்டத்தில் முடி உதிர்வு என்பது பலரிடையே காணப்படும் ஓர் பிரச்சினை ஆகும். இதற்காக சந்தைகளில் கண்ட மருந்துகள், எண்ணெய்கள் போன்றவை காணப்படுவதுண்டு. விளம்பரங்களை பார்த்து சிலர் இதனை வாங்கி உபயோகிப்பதுண்டு. இருப்பினும் இது நிரந்த...\nநோய்களை எல்லாம் துரத்தி அடிக்கும் ஜூஸ்\nஅம்பரலங்காய், இது பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இந்த மரத்தின் இலைகள், பட்டை என எல்லாமே மருத்துவ ரீதியாக பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் ஆயுர்வேத சிகிச்சை முறையில் அம்பரலங்காய் என்பது மிக முக்கியமான...\nமூளை செல்களின் வளர்ச்சிக்கு உதவும் பீட்ரூட்\nபீட்ரூட்டில் மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டும் சத்துகள் அதிகமுண்டு.எனவே அடிக்கடி பீட்ரூட் ஜூசை பருகுவது ஞாபக மறதியை போக்கும். கல்லீரல்: உடலுக்கு ஒரு இன்றியமையாத உறுப்பு கல்லீரல் ஆகும். தினந்தோறும் அல்லது வாரத்திற்கு இருமுறையாவது பீட்ரூட்...\nஇதற்குமேல் க்ரீன் டீ குடிக்காதீர்கள்: பக்கவிளைவுகள் நிறைய உள்ளது\nஉடல் எடையை குறைக்க அனைவரும் பின்பற்றும் ஒரு பழக்கம் என்னவென்றால் அது க்ரீன் டீ குடிப்பது தான். சிலர் காலையில் எழுந்ததும் க்ரீன் டீ குடிப்பார்கள். அதனால் பல நன்மைகள் இருந்தாலும் , அதை...\nமூளை செல்களின் வளர்ச்சிக்கு உதவும் பீட்ரூட்\nபீட்ரூட்டில் மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டும் சத்துகள் அதிகமுண்டு.எனவே அடிக்கடி பீட்ரூட் ஜூசை பருகுவது ஞாபக மறதியை போக்கும். கல்லீரல்: உடலுக்கு ஒரு இன்றியமையாத உறுப்பு கல்லீரல் ஆகும். தினந்தோறும் அல்லது வாரத்திற்கு இருமுறையாவது பீட்ரூட்...\nஇரைப்பையில், எவ்வளவு நேரம் உணவு இருக்கலாம். எப்போது சிறுகுடலுக்கு அனுப்ப வேண்டும் என்பதை தீர்மானிப்பது வேகஸ் நரம்புகள் தான். இந்த நரம்புகள் பாதிக்கப்பட்டால் கேஸ்ட்ரோபெரிசிஸ் எனும் இரைப்பை வாதம் வரும் என்று சொல்லப்படுகின்றது. இரத்தத்தில்...\nயாழில் மேலும் 42 பேருக்கு கொரோனா\nயாழில் கொரோனா அதிகரிப்பதற்கு காரணம் என்ன\nசாவகச்சோி வைத்தியசாலையில் பெண் ஒருவர் திடீர் மரணம்\nயாழில். சீரற்ற காலநிலை காரணமாக 93 குடும்பங்கள் பாதிப்பு\nUPDATE – யாழில் எரிந்துகொண்டிருந்த குப்பைக்குள் தவறுதலாக வீழ்ந்து பலியான பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/tn-government-announced-online-arrear-exam-qrlgzs", "date_download": "2021-06-16T11:22:00Z", "digest": "sha1:MTSMEENGI43SWS5EZMMVRCHCB47WT6FH", "length": 12161, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மாணவர்களே தயாரா?...‘ஆன்லைன் மூலம் தேர்வு’... தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...! | TN Government announced online arrear exam", "raw_content": "\n...‘ஆன்��ைன் மூலம் தேர்வு’... தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...\nஅரியர் தேர்வு எழுத கட்டணம் கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி என்ற அரசு உத்தரவை ஏற்றுக் கொள்ள இயலாது என்று தெரிவித்த நீதிபதிகள், ஏதேனும் தேர்வு நடைமுறையை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார்கள்.\nஅரியர் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் எனவும், தேர்வு எழுதாதவர்கள் தேர்ச்சி அடைய முடியாது எனவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஆசிரியர் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையில், அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தியவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர்கள் குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், தமிழக அரசின் இந்த அரசாணைக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமமும், சட்டப்படிப்பு, விவசாய படிப்பு, மருத்துவ படிப்பு, ஆசிரியர் படிப்புகளை நிர்வகிக்கும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதை தொடர்ந்து தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின் அடிப்படையிலேயே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.\nஇதற்கு ஆட்சேபம் தெரிவித்த பல்கலைக்கழக மானியக்குழு தரப்பு வழக்கறிஞர், கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 29 மற்றும் ஜூலை மாதங்களில் பிறப்பிக்கப்பட்ட விதிகளில் எளிய முறையில் தேர்வுகளை நடத்த அறிவுறுத்தல் வழங்கி, விதிமுறைகள் வகுக்கப்பட்டதாகவும், தேர்வுகள் நடத்த வேண்டாம் என்று தெரிவிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். அரியர் தேர்வு எழுத கட்டணம் கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி என்ற அரசு உத்தரவை ஏற்றுக் கொள்ள இயலாது என்று தெரிவித்த நீதிபதிகள், ஏதேனும் தேர்வு நடைமுறையை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார்கள்.\nஅரியர் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு நடத்த இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆன்லைன் மூலமாக நடத்துவதற்கான தேதிகள் அந்தந்த பல்கலைகழகங்கள் மூலம் அறிவிக்கப்படும் என்றும், அதற்கு முன்பாக யுஜிசி-யிடமும் கலந்தாலோசிக்கப்படும் எனவும், ஆன்லைன் மூலம் எழுதாதவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க மாட்டோம் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது\nதேர்வு நடத்த இருக்கும் அரசின் முடிவை ஏற்றுக்கொள்வதாக யுஜிசி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.பின்னர் நீதிபதிகள் ஆன்லைந் மூலம் ஏற்கனவே தேர்வெழுதி வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்க உத்தரவிட்டனர். தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில்கொண்டு எவ்வளவு விரைவாக தேர்வுகளை நடத்தலாமோ அதன்படி 8 வாரங்களுக்குள் தேர்வு நடத்த உத்தரவிட்டனர். அதன் அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.\nபேராசிரியர்களின் ஊதியத்தை குறைக்கும் திட்டம் இல்லை.. உயர்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்.\n#BREAKING புத்தகம் பார்த்து பொறியியல் தேர்வு எழுதலாம்... ஆன்லைன் தேர்வில் அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி மாற்றம்\n‘பரீட்சை எழுதினால் தான் பாஸ்’... அரியர் மாணவர்களுக்கு தமிழக அரசு கொடுத்த அதிர்ச்சி...\nரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படும்... தமிழக அரசு அறிவிப்பு.\nதமிழகத்தில் அடித்து தூக்கும் கொரோனா.. அலறும் ஆசிரியர்கள்.. +2 வகுப்புக்கு ஆன்லைனில் தேர்வு நடத்த கோரிக்கை.\nகொரோனாவிற்கு அன்பு மகனை பறிகொடுத்த பிரபல நடிகை... கணவருக்கு தீவிர சிகிச்சை..\nஉண்மை அம்பலமானது.. தமிழகத்தில் மூடி மறைக்கப்பட்ட ஒரு லட்சம் கொரோனா மரணங்கள்.. பகீர் கிளப்பும் ராமதாஸ்..\nஆங்கிலேயரை ஆட்டம் காணவைத்த #1801_ஜம்புத்தீவுபிரகடனம் ... இந்திய அளவில் ட்ரெண்டிங்..\nசென்னை கோயம்பேடு பழக்கடைகளுக்குள் திபுதிபுவென நுழைந்த அதிகாரிகள்.. 7 டன் மாம்பழங்கள் பறிமுதல்.. அழிப்பு..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலே���ே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/?cat=32", "date_download": "2021-06-16T09:45:37Z", "digest": "sha1:AW3HLAH5OKQRR4V4XZWN7PILUYXSIIPN", "length": 7089, "nlines": 145, "source_domain": "v4umedia.in", "title": "World - V4U MEDIA", "raw_content": "\nபொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை\nதமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபாலியல் புகாரில் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த psbb கல்வி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2,000 ஆக்சிஜன் கான்செண்ட்ரேட்டர்களை வழங்குவதாக BCCI அறிவிப்பு\nவெறி பிடிச்ச நாய் குரைப்புக்கு பதில் சொல்ல முடியாது: நியாயம் கேட்கும் இயக்குநர்\nமத்திய அமைச்சருக்கு ஒரு பாட்டில் கோமியத்துடன் கடிதம் அனுப்பிய காங்கிரஸ் எம்எல்ஏ\nஉங்களுக்காக நாங்கள் – மாஸ் காட்டும் அதிமுக\nதடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் தான் ரேஷன் பொருளா\nமனித நேயத்துடன் செயல்பட்ட இளம்பெண் இளையராணி – நேரில் பாராட்டி பரிசளித்த முதல்வர் மு.க ஸ்டாலின்\nதமிழக மக்களுக்கு டிவைன் பிராவோ ஆறுதல்\nஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிக்கு 20 அணிகளைக் களமிறக்கப் பரிசீலித்து வருகிறது.\nலா லிகா கால்பந்து போட்டி: அட்லெடிகோ மாட்ரிட் அணி பட்டத்தை வென்றது\nபிசிசிஐ வைத்த கோரிக்கைக்கு இங்கிலாந்து பச்சைக்கொடி.\nபவர்பிளே ஸ்பெஷலிஸ்ட் பவுலராக நான் உருவாக தோனி தான் காரணம்” – தீபக் சாஹர்\nஓரே வாரத்தில் 748 பில்லியன் டாலர் மாயம்.\nகுறைந்த விலையில் தினசரி 4ஜிபி டேட்டா\nநெட் பேங்கிங் 14 மணி நேரம் செயல்படாது\nஇந்தியாவில் அமேசான் Prime Now நீக்கம்\nபி.ஜி.எம்.ஐ. விளையாட்டுக்கு முன்பதிவு தொடங்கியது\nஇத்தாலியில் கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்து.\nஇஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே அமைதி கோரி பேரணி\n4.5 பில்லியன் ஆண்டு சிறுகோளின் அதிர்ச்சியூட்டும் படம்\nமாரத்தான் போட்டியின்போது ஆலங்கட்டி மழை: சீனாவில் 21 பேர் பலி\n“நாம் நம் இலக்குகளை எட்டி சாதித்து விட்டோம்”- இஸ்ரேல் பிரதமர்\nசீனா அரசின் புதிய தடை உத்தரவு: கிரிப்டோ வர்த்தகச் சேவை சரிவு.\nகாணாமல் போகும் தமிழ் மொ���ி: இலங்கையில் சீன மொழிக்கு முன்னுரிமை\nபணக்கார நாடுகள் தடுப்பூசிகளை கபளீகரம் செய்கின்றன, ஏழை நாடுகள் அவதிப்படுகின்றன: உலகச் சுகாதார அமைப்பு\nசிங்கப்பூரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\nMGM நிறுவனத்தை வாங்கும் அமேசான்.\nஇஸ்ரேல் தாக்குதல்: பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக திரளும் மக்கள்\nபிட்காயின் வேண்டாம்: எலான் மஸ்க்\nஇஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்; திணரும் ஐரோப்பிய யூனியன்\nடைனோசர் காலத்து மீன் கண்டுபிடிப்பு\nMars: சீனா விண்கலனை தரையிறக்கி சாதனை\nஇன்ஸ்டாகிராம் Live-ல் பதிவான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்\nஓரே வாரத்தில் 748 பில்லியன் டாலர் மாயம்.\nபொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை\nதமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபாலியல் புகாரில் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த psbb கல்வி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/4366/goat-farming", "date_download": "2021-06-16T11:30:48Z", "digest": "sha1:UX5BJEACI25LHWDJ3UOAM4SERHWOCRYG", "length": 44466, "nlines": 332, "source_domain": "valar.in", "title": "ஆடு வளர்ப்பு சில அடிப்படைச் செய்திகள்! | Valar.in", "raw_content": "\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\nகடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும் – திரு. வி. கே. சுப்புராஜ்\nகடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சர��ணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nவேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் புதிய தொழில் நுட்பங்கள்\nவயல்களை வைத்து இருப்பவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு தொழில் நுட்பம் ஒவ்வொன்றாக தீர்வு கண்டு வருகிறது. ஏற்றம் போட்டு நாள் முழுவதும் தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்த நிலையை மோட்டார் மாற்றியது. சுவிட்சைப் போட்டவுடன்...\nஆடு வளர்ப்பு சில அடிப்படைச் செய்திகள்\nஆடு, மாடு, கோழி வளர்ப்பு கிராம மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது. வேளாண் மையுடன் இவற்றையும் சேர்த்துச் செய்பவர்களுக்கு கூடுதல் பயன் கிடைக்கிறது. இந்த வகையில் ஆடு வளர்ப்பைப் பற்றி பார்க்கலாம்.\nஆடு வளர்ப்பை நன்கு திட்டமிட்டு நவீன அறிவியல் முறைப்படி பராமரித்தால் நல்ல லாபம் பெறலாம். ஆடுகளை வெயில், மழை, குளிர் ஆகியவற்றில் இருந்தும் மற்ற விலங்குகளிடம் இருந்தும் பாதுகாக்க கொட்டில் (கொட்டகை) அமைக்க வேண்டியது மிகத்தேவை ஆகும். தேவையான காற்றோட்டம், நீர் தேங்காத உலர்ந்த தரை, நல்ல வெளிச்சம் இருக்கும்படி கொட்டில் அமைக்கப்பட வேண்டும்.\nகுறைந்த எண்ணிக்கையில் ஆடுகள் வளர்ப்பவர்கள் வீட்டின் ஒரு பக்க சுவரில் சாய்வாக கூரை அமைத்து வளர்க்கலாம். இரண்டு ஆடுகள் வளர்ப்பதற்கு பத்து அடி நீளம், ஐந்து அடி அகலம் உள்ள இடவசதி வேண்டும். வீட்டுச்சுவர் அருகே உயரம் எட்டு அடியாகவும், எதிர்ப்பக்க கூரையின் உயரம் ஆறு அடியாகவும் இருக்க வேண்டும். மூங்கில், சவுக்கு மரம், தென்னை ஓலை, பனை ஓலை, ஓடு ஆகியவற்றைப் பயன்படுத்தி கூரை அமைக்கலாம். பக்க வாட்டில் மூங்கில் பத்தை, சவுக்கு மரக் குச்சிகள் போன்றவை கொண்டு வேலி அமைக்க வேண்டும். கொட்டிலின் ஒருபுறம் கதவு ஒன்றும் அமைக்க வேண்டும்.\nஅதிக எண்ணிக்கையில் ஆடுகள் வளர்க்க எண்ணும்போது, வயது வாரியாக அவற்றுக்கு தனிப்பட்ட கொட்டகைகள் அமைக்க வேண்டும். அவற்றை எப்படி அமைக்க வேண்டும் எனப் பார்க்கலாம்.\nவளர்ந்த பெட்டை ஆடுகளுக்கான கொட்டகை\nஒரு கொட்டகையில் அறுபது ஆடுகள் வரை வளர்க்கலாம். ஆடு ஒன்றுக்கு பதினைந்து முதல் இருபது சதுர அடி வீதம் கணக்கிட்டு இடவசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.\nபொலி கிடாக்களுக்கான அறை – ஒவ்வொரு கிடாவிற்கும் முப்பது ���துர அடி இடம் உள்ள வகையில் தனித்தனியே அறைகள் அமைத்து அவற்றில் விட வேண்டும்.\nஈனுவதற்கு பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு முன்பு நிறை சினை ஆடுகளை ஈனும் அறைக்கு மாற்ற வேண்டும். இதற்கான அறை ஆறு அடி நீளமும் நான்கு அடி அகலமும் கொண்டதாக இருக்க வேண்டும். ஈனும் அறையைச் சுற்றிலும் கம்பி அல்லது பிளாஸ்டிக் வலை அடித்து பறவைகள் உள்ளே நுழையா வண்ணம் தடுக்க வேண்டும்.\nமுப்பத்தைந்து அடி நீளம், பதினைந்து அடி அகலம் உள்ள கொட்டகையில் எழுபத்தைந்து குட்டிகளை விடலாம். இந்த கொட்டகையிலும் தடுப்புகள் அமைத்து பால்குடி குட்டிகள், பால்குடி மறந்த குட்டிகளை தனித்தனியே விடலாம். கிடாக் குட்டிகள், பெட்டைக் குட்டிகளுக்கும் தனித்தனியே தடுப்பும் அமைக்கலாம்.\nநோய் வாய்ப்பட்ட ஆடுகளை பராமரிக்க ஒரு தனி அறை இருக்க வேண்டும். தீவனங்கள், கருவிகள் வைப்பதற்கு ஒரு அறை தேவைப்படும். ஆடுகளை எடை போடுவதற்கு ஒரு அறை இருக்க வேண்டும்.\nஆட்டுப் பண்ணையில் இருந்து கிடைக்கும் முதன்மையான வருமானங்களில் ஒன்று, கிடைக்கக் கூடிய குட்டிகள் ஆகும். எனவே அதிக எண்ணிக்கையில் குட்டிகள் கிடைக்கும் அளவில் பராமரிப்பு முறைகளை கைக்கொள்ள வேண்டும்.\nபெட்டை ஆடுகள் சராசரியாக ஆறு மாதங்களில் பருவத்திற்கு வந்து விடும். ஆனால் இந்த வயதில் சினையைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு முழுவளர்ச்சி பெற்று இருக்காது. மிகவும் சின்ன வயதில் சினை தரிக்கும் ஆடுகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். குட்டிகள் ஈனுவதற்கும் சிரமப்படும். மேலும் குட்டிகளுக்குத் தேவையான பால் சுரப்பும் இருக்காது. எனவே பெட்டை ஆடுகளுக்கு ஒரு ஆண்டு ஆன பிறகுதான் இனச்சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும்.\nகுட்டிகளுக்கு நான்கு மாதங்கள் ஆன பிறகு கிடாக் குட்டிகளையும், பெட்டைக் குட்டிகளையும் தனித்து வளர்க்க வேண்டும். இவ்வாறு பிரித்து வளர்க்கவில்லை என்றால் இளம் வயதிலேயே இனச்சேர்க்கை எற்பட்டு சினை தரித்து விடும்.\nஆடுகளின் சினைக்காலம் ஐந்து மாதங்கள். பெட்டை ஆடுகள் குட்டி போட்ட பின், மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் இனச்சேர்க்கை செய்தால் இரண்டு ஆண்டுகளில் மூன்று ஈத்துகள் கிடைக்கும். அதாவது குட்டி ஈனும் இடைவெளி எட்டு மாதங்களுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஆடுகள் நன்றாக வளர்ச்சி அடைய நல்ல சூழ்��ிலை, போதுமான சத்துள்ள தீவனம் மிகவும் தேவை ஆகும். பெட்டை ஆடுகளின் பருவ சுழற்சி ஆண்டு முழுவதும் நடைபெறும். ஆனால் கோடை காலங்களில் ஆடுகள் வெப்ப அயர்ச்சிக்கு உட்படுவதால் பருவ சுழற்சி நடைபெறுவது இல்லை. இனச் சேர்க்கைக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்து நாள்தோறும் ஆடு ஒன்றுக்கு கால் கிலோ வீதம் அடர் தீவனம் அல்லது சோளம், மக்காச் சோளம், கம்பு போன்ற தானியங்களைக் கொடுத்து வந்தால் ஆடுகள் முறையாக பருவத்துக்கு வந்து அதிக எண்ணிக்கையில் கருமுட்டைகள் வெளியாகி கருத்தரிப்பு விகிதம் அதிகரிக்கும்.\nஆடு வளர்ப்பு பற்றிய எண்ணற்ற தளங்கள் இணையத்தில் உள்ளன. goat farming என்று கூகுளில் தட்டச்சு செய்தால் எண்ணற்ற தளங்கள் தோன்றுகின்றன. அவற்றில் இருந்து நமக்குத் தேவையான கூடுதல் செய்திகளைப் பெற முடியும்.\n-எம். ஞானசேகர், தொழில் ஆலோசகர்\nவேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் புதிய தொழில் நுட்பங்கள்\nவயல்களை வைத்து இருப்பவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு தொழில் நுட்பம் ஒவ்வொன்றாக தீர்வு கண்டு வருகிறது. ஏற்றம் போட்டு நாள் முழுவதும் தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்த நிலையை மோட்டார் மாற்றியது. சுவிட்சைப் போட்டவுடன்...\nபல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் காயர் பித், வேளாண்மையிலும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது\nதமிழ்நாட்டில், கரிசல் மண், செம்மண், வண்டல் மண், களிமண், சரளை மண், தேரிக்காடுகள் எனப் பலவகையான மண் வளம் உள்ளது. ஆனால், கொங்கு மண்டல மண், சற்றே வெளிரி இருக்கின்றது. இது மதிர் மண்....\nவெண்டை – 90 நாட்களில் அறுவடை\nதோட்டக்கலை பயிர்களில் முதன்மையான பயிர்களில் ஒன்று, வெண்டை இதற்கு எப்போதும் சந்தை உண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்கள் வெண்டை விளைச்சலுக்கு ஏற்ற மாதங்கள். இதற்கு நடப்பு ஜனவரி மாதத்திலேயே நிலத்தை தயார் செய்தல்...\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\nமண்புழு உரம் உற்பத்தியை தொழிலாகவும் ���ெய்யலாம்.\nமண்புழு உரம் உற்பத்தித் தொழில் நுட்பம் பயன்படுத்தி ஆர்வமும், இட வசதியும் உள்ளவர்கள் மண்புழு உரம் தயாரிக்கலாம். முதல் மண்புழு உரக்குழியில் (Vermi bed). மண்புழுக்களை இட்டு முப்பது நாட்கள் கழித்து குப்பைகளைக்...\nகடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும் – திரு. வி. கே. சுப்புராஜ்\nகடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nவேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் புதிய தொழில் நுட்பங்கள்\nவயல்களை வைத்து இருப்பவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு தொழில் நுட்பம் ஒவ்வொன்றாக தீர்வு கண்டு வருகிறது. ஏற்றம் போட்டு நாள் முழுவதும் தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்த நிலையை மோட்டார் மாற்றியது. சுவிட்சைப் போட்டவுடன்...\nமண்புழு உரம் உற்பத்தியை தொழிலாகவும் செய்யலாம்.\nமண்புழு உரம் உற்பத்தித் தொழில் நுட்பம் பயன்படுத்தி ஆர்வமும், இட வசதியும் உள்ளவர்கள் மண்புழு உரம் தயாரிக்கலாம். முதல் மண்புழு உரக்குழியில் (Vermi bed). மண்புழுக்களை இட்டு முப்பது நாட்கள் கழித்து குப்பைகளைக்...\nமஞ்சள் நடவு முதல் பக்குவப்படுத்துதல் வரை..\nமஞ்சள் பல்வேறு மண்வகைகளில் குறிப்பாக வண்டல் கலந்த மண், குறைவான களிமண் கொண்ட நிலம் போன்றவற்றில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுமண்ணும், வண்டலும் கலந்த வடிகால் வசதி உள்ள நிலம் மிகவும் உகந்தது. களர்,...\nஅறுபது+ வயதிலும் சவாலான முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள்..\nஇப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 60 வ���துக்கு பிறகுதான் ஒரு பலமான, வளமான மூளையோடு...\n”சாமியின் சக்தியை எவனோ இறக்கிட்டுப் போறான்டோய்..” – ஒரு கல்வெட்டு ஆய்வாளரின் சுவையான அனுபவங்கள்\nகல்வெட்டுகள் அதிகம் உள்ள தமிழ்நாடு ஒரு இனத்தின் வரலாற்றை, வாழ்வியலை அறிந்து கொள்வதில் தொல்லியல் ஆய்வு முதன்மையான பங்கு ஆற்றுகிறது. வரலாறு என்பது ஒரு கட்டமைப்பு. வரலாற்றை விட்டு மனிதர்கள் நீங்க முடியாது. மனிதர்களை...\nஉன்னை அறிந்தால்.., நீ உன்னை அறிந்தால்..\nதன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன என் திறமைகள் என்ன\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nஃப்ரேம் போடும் தொழிலுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது\nமுன்பெல்லாம் வீட்டுக்கு வீடு தாங்கள் எடுக்கும் ஒளிப்படங்களை ஃப்ரேம் போட்டு மாட்டி வைக்கும் பழக்கம் இருந்தது. அனைவர் வீட்டிலும் குழந்தைகள் படங்கள், திருமணப் படங்கள், குடும்பப் படங்கள், சுற்றுலாப் படங்கள் என்று அணி...\nதரமான கருப்பட்டி விற்பனை செய்கிறேன் – மணிவண்ணன்\nபத்து கிலோ கருப்பட்டிக்குப் பின்னால் உள்ள உழைப்பு பற்றி இயற்கைக் கரங்கள் என்ற அமைப்பை நடத்தி வருவதோடு, கலப்படமற்ற கருப்பட்டியை விற்பனை செய்து வரும் பர்கூரில் உள்ள திரு. ஆர்....\nHR – ஊழியர்கள் நன்றாக வேலை செய்ய வேண்டுமா\nசிறந்த தொழிலதிபர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஊழியர் களை நன்றாக வழிநடத்த முடியும். இதோ அதற்கு சில ஆலோசனைகள் - உங்கள்...\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nகுறைந்த முதலீட்டில் பப்பாளிக் காயில் இருந்து டூட்டி ஃபுருட்டி\nகேக், பிரெட், பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகளில் 'டூட்டி ஃபுருட்டி' என்கிற பப்பாளிக்காய் இனிப்பு பயன்படுத்தப்படுகிறது. \"டூட்டிஃபுருட்டி பப்பாளிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதாவது, பிஞ்சா கவோ, பழமாகவே இல்லாத பப்பாளிக் காய்களாகப் பார்த்து வாங்கி....\nகார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது\nநீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா\nHousekeeping: குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் தூய்மைப் பணி\nஇப்போது அலுவலகங்கள், விடுதிகள், திருமண் மண்டபஙகள், அரங்குகள், வீடுகளில் தூய்மைப் பணிக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. குறைந்த முதலீட்டில் செய்யத்தக்க பணி இது என்றாலும் சரியான, நம்பிக்கையான ஆட்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்��ர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக...\nசிக்கல்கள் மேல் சிக்கல்கள். சமாளிப்பது எப்படி\nபொதுவாக வாழ்க்கையில் அடிக்கடி சிக்கல்கள் தோன்றும், சிக்கல் (பிரச்சனை) வருகின்ற பொழுது நாம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றோம். \"இதனால் என்ன பாதக விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் வருகின்றது. அதனால் மனக் கலக்கமும், கவலையும்...\nநம்மிடம் உள்ள மாபெரும் குறையான இதில் இருந்து மீண்டு வருவது எப்படி\nதான் கற்றவைகளை கற்றவர்கள் குழுமியிருக்கும் அவையில் செறிவுடனும் சுவைபடவும் யார் எடுத்துரைக்கிறார்களோ அவர்களே கற்றவர்களுள் சிறப்பானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லுவார் - (குறள் 722) உலக அரசியல் உங்கள் விரல்...\nபழக்கத்திற்கு அடிமையான விலங்கு போல இருக்கலாமா\nஇப்போதெல்லாம் நடந்து போக பாதைகளே இல்லை. அந்த அளவுக்கு வாகனங்களின் ஆக்கிரமிப்புகள்;.அதே போல வாழ்க்கைப் பாதையிலும் அந்த அளவுக்கு அறிவுரை சொல்லும் ஜீன்ஸ் போட்ட சாமியார்கள் முதல் கார்ப்பரேட் காவி உடை ஆட்கள்...\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\n15 ம் நூற்றாண்டில் கன்னிமேரி ஓவியங்களில் திறமை காட்டிய ஓவியர் ரபேல்\nவரலாறு நெடுகிலும் ஓவியர்களும், அவர்களின் ஓவியங்களும் பேசப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் ஓவியங்களால் பாராட்டு பெற்ற���ர்களின் ஓவியங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓவியர்களில் ஓருவர், ரஃபேல்லோ சான்சியோ ரபேல் (Raffaello Sanzio...\nஉங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்\nஎப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...\nகோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்\nகோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது அந்த நேரத்திற்கு அது சரியானதுதான் அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்\nகொடிய ஹிட்லரை, ரஷ்யாவின் செஞ்சேனை வீழ்த்திய 75ஆம் ஆண்டு விழா\nபாசிசத்தில் இருந்து உலகைக் காத்த ரஷ்ய செஞ்சேனை ''உலக நாடுகளை பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கி விடாமல் பாதுகாத்தது சோவியத் செஞ்சேனை. சோவியத் செஞ்சேனை அந்த மகத்தான தியாகத்தையும் சாதனையையும் செய்து இருக்காவிட்டால் உலகின் எதிர்காலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2019/sriperumbudur/162723-.html", "date_download": "2021-06-16T11:37:21Z", "digest": "sha1:CZT2WKAOGGMVO4BSABNF5NDYMI6HQ5LX", "length": 15496, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "கள நிலவரம்: ஸ்ரீபெரும்புதூர் தொகுதி யாருக்கு? | கள நிலவரம்: ஸ்ரீபெரும்புதூர் தொகுதி யாருக்கு? - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nகள நிலவரம்: ஸ்ரீபெரும்புதூர் தொகுதி யாருக்கு\nதமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் தங்கிப் பணியாற்றும் தொகுதி ஸ்ரீபெரும்புதூர்.\nநீண்டகாலமாக ரிசர்வ் தொகுதியாக இருந்த இந்தத் தொகுதி, மறுசீரமைப்புக்குப் பிறகு பொதுத்தொகுதியாக மாற்றப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மரகதம் சந்திரசேகர் உட்பட அதிகமுறை பெண்கள் இங்கு களம் கண்டுள்ளனர். மரகதம் சந்திரசேகர் 3 முறை எம்.பி.யாக இருந்துள்ளார்.\n2019- மக்களவைத் தேர்தலில் அ.வைத்திலிங்கம் (பாமக), டி. ஆர் பாலு (திமுக), ஜி தாம்பரம் நாராயணன் (அமமுக), சிவகுமார் (மநீதி), மகேந்திரன் (நாம் தமிழர்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.\nஇதில் பாமக வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கும்தான் போட்டி. அதிமுக கடந்த முறை வென்ற தொகுதி என்பதால் அந்த வாக்குகள் பாமகவுக்கு அப்படியே கிடைக்கும் என்று கணக்குப் போட்டு அதிமுகவும், பாமகவும் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றன.\nதிமுக சார்பில் ஜெகத்ரட்சகன் கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த முறை வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் எந்த சுணக்கமும் காட்டாமல் திமுகவினர் அனல் பறக்க வேலை பார்த்து வருகின்றனர். பிரச்சாரத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.\nடி.ஆர்.பாலுவுக்கு வெற்றி வாய்ப்பு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.\nதொகுதி குறித்த கருத்துக் கணிப்பு\nஸ்ரீபெரும்புதூர் தொகுதியைப் பொறுத்தவரையில் வென்றே தீர வேண்டும் என்று முழு முனைப்புடன் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு செயல்பட்டு வருகிறார். கருத்துக் கணிப்பின்படி அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. பாமக வேட்பாளர் வைத்திலிங்கம் இரண்டாம் நிலையில் உள்ளார். அமமுக வேட்பாளர் தாம்பரம் நாராயணனும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மகேந்திரனும் மூன்றாம் இடத்தில் உள்ளனர்.\nஇது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால், குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.\nமற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண:\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஅர்ச்சகர் பயிற்சி பெற்ற 205 பேரையும் முக்கிய...\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\n‘‘நான் அநாதை அல்ல. சட்டப்படி சந்திப்பேன்’’ - தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட...\nஅரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள்: அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு...\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒரு சிங்கம் உயிரிழப்பு\nகங்கணா உரிய விவரங்களை வழங்கவில்லை: பாஸ்போர்ட் புதுப்பித்தல் பிரச்சினையில் நீதிமன்றம் கருத்து\n4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nசன் ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் இன்று மோதல்: பிளே ஆஃப் சுற்றில் கால்பதிக்கும் முனைப்பில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/05/10.html", "date_download": "2021-06-16T11:43:40Z", "digest": "sha1:ROCP6DKMEG7LKCJCXVLEIKPMDYEVKVDF", "length": 11219, "nlines": 225, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: இம் மாத இறுதியில் அட்டவணை வெளியாகும் எனத் தகவல் - Tamil Science News", "raw_content": "\nHome கல்வி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: இம் மாத இறுதியில் அட்டவணை வெளியாகும் எனத் தகவல்\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: இம் மாத இறுதியில் அட்டவணை வெளியாகும் எனத் தகவல்\nதமிழகத்தில் ஜூன் 3வது வாரத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: இம் மாத இறுதியில் அட்டவணை வெளியாகும் எனத் தகவல்\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் 3வது வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும் இம் மாத இறுதியில் அட்டவணை வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் 27-ந்தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்காமல் இருக்க தேர்வை ஒத்திவைக்கும்படி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார்.\nஇதைத் தொடர்ந்து தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என்றும் தேர்வு அட்டவணை ஊரடங்கு முடிந்த பிறகு வெளியிடப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டு இருந்தார்.ஆனால் நாடு முழுவதும் 3வது முறையாக ஊரடங்கு உத்தரவு மே 17-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறுமா என்ற கேள்வ�� எழுந்தது.இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து தேர்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 3வது வாரத்தில் நடைபெறும் என்றும் ஒவ்வொரு தேர்வுக்கு இடையிலும் ஒருநாள் விடுமுறை விடப்படும் என்றும் தேர்வு துறை தெரிவித்துள்ளது.\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: இம் மாத இறுதியில் அட்டவணை வெளியாகும் எனத் தகவல் Reviewed by JAYASEELAN.K on 10:39 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nசற்றுமுன் கல்லூரி திறக்கும் தேதி அறிவிப்பு தமிழக அரசு ....\n10,11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. அரசு புதிய உத்தரவு..\nஉங்கள் வீட்டில் கல்வி தொலைக்காட்சி வரவில்லையா கீழ்காணும் APP INSTALL செய்து கல்வி தொலைக்காட்சியை கண்டும் படித்தும் பயிற்சி செய்தும், பயன் பெறவும்.\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/139094", "date_download": "2021-06-16T12:01:22Z", "digest": "sha1:SCFYGHLN5ODZEP5FT4KY56OHJBXAEN75", "length": 14283, "nlines": 130, "source_domain": "www.todayjaffna.com", "title": "இந்த 6 ராசிகளில் பிறந்தவர்கள் எந்த சூழ்நிலையிலும் உங்களை விட்டு பிரியவே மாட்டார்கள். - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஇந்த 6 ராசிகளில் பிறந்தவர்கள் எந்த சூழ்நிலையிலும் உங்களை விட்டு பிரியவே மாட்டார்கள்.\nராசி வாசி:உலகில் இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் அடிப்படையாக இருப்பது நம்பிக்கைதான். உறவில் ஒருவர் மீது ஒருவர் வைக்கும் நம்பிக்கைதான் அவர்களின் உறவை பாதுகாப்பதோடு பலப்படுத்தவும் செய்கிறது. மற்ற உறவுகளை காட்டிலும் காதலில் நம்பிக்கை மட்டும் இல்லையெனில் அந்த உறவு நீண்ட நாட்கள் தொடர முடியாது.\nகாதல் என்பதன் அர்த்தம் முற்றிலும் மாற்றிவிட்ட இந்த காலத்தில் உறவுகளுக்குள் நம்பிக்கை என்பது தேய்ந்து கொண்டே வருகிறது என்பது முற்றிலும் உண்மை. இருப்பினும் தனது துணைக்கு உண்மையாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்கு அவர்களின் ராசிகூட காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் தங்கள் துணைக்கு எப்போதும் உண்மையாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.\nரிஷப ராசி மற்ற ராசிகளை விட அதிக பிடிவாதம் கொண்ட ராசியாகும், இதனால் அவர்கள் மீது பலருக்கும் கோபம் இருக்கும். ஆனால் காதலை பொறுத்தவரையில் எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் விட்டுவிடாத பிடிவாதம் இருப்பவர்கள்தான் சிறந்தவராக இருப்பார்கள். அந்த வகையில் ரிஷப ராசிக்காரர்கள் அந்த வேலையை சிறப்பாக செய்வார்கள். இவர்கள் மாற்றங்களை வெறுப்பார்கள், ஆரம்பித்த போது காதல் எப்படி இருந்ததோ அப்படியே சமநிலையில் இருக்க விரும்புவார்கள். தவறு இவர்கள் மேல் இல்லயென்றாலும் இறங்கி வந்து பேசி உறவை பாதுகாக்க தயங்கமாட்டார்கள்.\nஇவர்களின் பழமை வாய்ந்த குணம் பலருக்கும் பிடிக்காமல் போகலாம் ஆனால் அதுதான் இவர்களை சிறந்த காதலராக மாற்றும். எவ்வளவு வேலை இருந்தாலும் தங்கள் துணைக்கான நேரத்தை ஒதுக்குவதில் இவர்கள் தவறமாட்டார்கள். இவர்கள் உறவுகளை விட எப்பொழுதும் காதலுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். தங்கள் துணையை விட்டு தொடர்ச்சியாக எட்டு மணி நேரம் இவர்களால் பிரிந்திருக்க இயலாது. எட்டு மணி நேரமே பிரிந்திருக்க முடியாது என்னும்போது இவர்கள் எப்படி தங்களை துணையை ஏமாற்றுவார்கள்.\nமற்ற அனைத்து ராசிகளை விடவும் கன்னி ராசிக்காரர்கள் தங்கள் துணைக்கு அதிக உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பார்கள் என்றாலே அது பொய்யல்ல. அவர்கள் தங்கள் வாழ்க்கைக்கென சில கோட்பாடுகளை வைத்திருப்பார்கள், எனவே அனைத்தையும் திட்டமிட்டு ஒழுங்காக செய்வார்கள். இது அவர்களின் காதல் வாழ்க்கைக்கும் பொருந்தும். இவர்களின் காதலில் ஒவ்வொரு நிலையும் இவர்கள் நினைத்து போலவே நடக்கும். தன் துணையுடன் எப்படிப்பட்ட அழகான வாழ்க்கையை வாழவேண்டுமென்று நினைக்கிறார்களோ அப்படியே வாழ்வார்கள்.\nஇவர்கள் இயற்கையாகவே அமைதியான குணம் கொண்டவர்கள், மேலும் இவர்கள் தனிமையை எப்பொழுதும் விரும்பமாட்டார்கள். ஏமாற்றுவது என்பது இவர்கள் அகராதியிலேயே இருக்காது. ஒரே நேரத்தில் இரண்டு உறவுகளில் ஈடுபடுவது என்பது இவர்களுக்கு பிடிக்காத மற்றும் வராத ஒன்றாகும். தவறான கார��யங்களை பிறருடன் செய்ய இவர்களின் மனசாட்சி ஒருபோதும் இவர்களை அனுமதிக்காது. எனவே நீங்கள் உங்கள் துலாம் ராசி காதலன்/காதலியுடன் தாராளமாக சண்டை போடலாம். உங்களை விட்டு அவர்கள் எங்கும் போய்விட மாட்டார்கள்.\nஇவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட கூடியவர்களாகவும், சத்தியத்தை உடைக்க விரும்பாதவர்களாவும் இருப்பார்கள். இவர்கள் ஒருபோதும் சத்தியத்தை மீறமாட்டார்கள் அதேசமயம் முடியாத காரியத்திற்கு சத்தியம் செய்யவும் மாட்டார்கள். இவர்கள் தங்கள் துணைக்கு உண்மையாகவும், செய்த சத்தியத்தை கடைபிடிக்கவும் முடிந்தவரை முயலுவார்கள், அதையே தங்கள் துணையிடமும் எதிர்பார்ப்பார்கள். ஒருவேளை இவர்கள் செய்த சத்தியத்தை மீறினால் அது அவர்கள் துணையின் தவறாகத்தான் இருக்கும். எனவே நீங்கள் உண்மையாக இருக்கும்வரை உங்களின் கும்ப ராசி துணையை பற்றிய அச்சம் உங்களுக்கு தேவையில்லை.\nஇவர்கள் தன்னலமற்றவர்களாகவும், கருணை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் உலகம் எப்பொழுதுமே கொஞ்சம் வித்தியாசமானதாகும். அதில் காதலுக்கும், அமைதிக்கும் இடமிருக்கிறதே தவிர மோசடிக்கும், தவறுகளுக்கும் இடமில்லை. எனவே இவர்கள் ஒருபோதும் தங்கள் துணையை ஏமாற்ற முயலமாட்டார்கள் மாறாக காதலில் ஏற்படும் பிரச்சினைகளை இவர்களே தீர்த்து வைக்க முன்வருவார்கள். மீன ராசிக்கார்கள் காதலன்/காதலியாய் கிடைக்க யாராக இருந்தாலும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.\nPrevious articleயாழில் சுபா தர்சன் திடீர் மரணம் வீடு திரும்பிய பின்னர் திடீரென மரணம்\nNext articleகொழும்பில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு\nஇன்றைய ராசிபலன் – 02.06.2021\nயாழில் மேலும் 42 பேருக்கு கொரோனா\nயாழில் கொரோனா அதிகரிப்பதற்கு காரணம் என்ன\nசாவகச்சோி வைத்தியசாலையில் பெண் ஒருவர் திடீர் மரணம்\nயாழில். சீரற்ற காலநிலை காரணமாக 93 குடும்பங்கள் பாதிப்பு\nUPDATE – யாழில் எரிந்துகொண்டிருந்த குப்பைக்குள் தவறுதலாக வீழ்ந்து பலியான பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/2010/09/08/hanifa-story1/", "date_download": "2021-06-16T11:11:50Z", "digest": "sha1:34K4EHLRY6DVBKEUOUUYTNR6CTVUERJW", "length": 83684, "nlines": 786, "source_domain": "abedheen.wordpress.com", "title": "ஹனிபா போர்த்திய சால்வை | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n08/09/2010 இல் 13:00\t(எஸ்.எல்.எம். ஹனீபா)\nமுதலில�� என் பெருநாள் வாழ்த்துக்களை பிடித்துக்கொள்ளுங்கள். ஈத் முபாரக்\nசால்வை போர்த்தியது , ‘காணாமல் போன’ நண்பர் கய்யூம் காட்டிய இந்த ஹனிபா அல்ல; ஜெ.மோ தீட்டிய அந்த ஹனிபாவும் அல்ல ( மாடியிலிருந்து கீழே விழுந்த நொடியில் ‘அசம்பிளி பிரிச்சு உட்டு’ என்று பேப்பர் வாசிப்பார் மனுசன், ‘வெட்டம்’ சினிமாவில்; அட்டகாசம்). இது இலங்கை எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனீபா. அவருடைய எழுத்தின் ரசிகன் நான். ‘எத்தனை நாளைக்கு மக்கத்து சால்வையை போர்த்திக் கொண்டிருப்பது அல்லது பக்கத்து பஷீர்-ஐ பார்த்துக்கொண்டிருப்பது’ என்ற வரி ‘இஸ்லாமியக் கதையெழுத இனிய குறிப்புகள்’-இல் வரும். அந்த ‘மக்கத்து சால்வை’ எழுதிய மாமனிதரேதான். இரண்டு மாதத்திற்கு முன் – ஊரில் இருந்தபோது – அவரிடமிருந்து ஒரு மெயில் வந்திருந்தது. எனக்கோ ஆச்சரியம்; சந்தேகம் வேறு. இதனாலேயே சிலருக்கு பதில் எழுதுவதில்லை. சும்மா இருந்தேன். மறுபடியும் மெயில்\nஹனிபாவின் செல்லமான பிரியமும் அண்ணனுக்குரிய அதட்டலும் பிடித்திருந்ததால் அவருடைய புகழ்பெற்ற கதையை இங்கே பதிகிறேன் – அவருடைய மெயில் வாசகங்களோடு, நிறைய கூச்சத்தோடு. நானிலம் போற்றும் நாகூர்க்காரர்கள் மாதிரியோ நற்நற்குணமிக்க அரபுத்தமிழர்கள் மாதிரியோ ‘நட்போடு’ என்னை ஒதுக்காமல் ஈழத்திலிருந்து இறங்கி என்னை ஏற்றுக்கொண்டாரே என்ற மகிழ்ச்சி. அவ்ளோதான்.\nஒரு விஷயம் : எல்லாரையும் போல ஹனிபாவுக்கும் என் ‘வாழைப்பழம்’தான் பிடித்திருக்கிறது (அஸ்மா கவனிக்கவும்\n‘மக்கத்து சால்வை’ சிறுகதைத் தொகுப்பு நூலகம் தளத்தில் இருக்கிறது. இங்கே பார்க்கலாம். அதன் முன்னுரையில், ‘ஓட்டமாவடிச் சூழலிலே நடமாடும் மகா சாமாண்ய மனிதர்களிலே அவர்கள் பயிலும் தமிழிலே, மனிதத்துவத்தின் சத்தியம்-தர்மம் என்ற இரு முகங்களையும் தரிசிக்க நடாத்தும் ஓர் இலக்கியத் தேடலாக இத்தொகுதியிலுள்ள பல கதைகள் அமைந்துள்ளன’ என்கிறார் எஸ்.பொ.\nகாலச்சுவடு பதிப்பக வெளியீடாக ” அவளும் ஒரு பாற்கடல் ” என்று ஒரு சிறுகதைத் தொகுதி சமீபத்தில் வெளியாகிருப்பதாக சாபத்தா சொல்கிறார். ‘இதிலே “மக்கத்து சால்வை’ எனும் ஒரு சிறுகதை முற்றிலும் சிலம்பாட்டத்தை சுற்றி சுற்றியே வருகிறது. தவிர இக்கதை 1992 ல் வெளிவந்த உடனே இலங்கை அரசின் கல்வித் திணைக்களத்தின் 11ம் வகுப்பு தமிழ்ப் பாடத் திட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக இடம் பெற்று வருகிறதாம். நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய சிறுகதை’ – பண்புடன் குழுமம்\nநேரம் கிடைக்கும்போது ஹனீபா இப்போது எனக்கு மெயில் எழுதுகிறார். நட்பு தொடர்கிறது – அவர் ‘பாமினி’யை உபயோகித்தாலும்\nஎனக்கும் தாஜுக்கும் உமாமகேஸ்வரி பிடித்திருப்பதுபோல அவருக்கு அனார். ‘உங்களுக்கு மகேஸ்வரி குருவியென்றால் எனக்கு அனார் ஒரு பஞ்சவர்ணக்கிளி. நேற்று அனார் எழுதிய ஒரு புதிய கவிதையை எனக்கு தொலைபேசியில் படித்துக் காட்டினார் ரொம்பவும் கலகலப்பாகயிருந்தது. ஊஞ்சல் ஆடும் ஓர் பெண்ணின் களிகொண்டாட்டம். அனாரின் கண்களுக்குள் எப்போதோ உறைந்து போன காட்சிகள் இன்றுகவிதையாக. நாமும்தான் தலை “கிறுகிறுக்க” ஊஞ்சலாடினோம்–ஆனாலும் அந்தத்தருணம் நமக்குச் சித்திக்கவில்லையே. ‘தொட்டால் பாஷைபுரிகிறதா’ என்றார் லாசரா. இன்று தொடாமலே—தொலைவிலிருந்து அனாரின் கவிதைகள் நம்மையும் பதினைந்து வயதில் சேர்த்து விடும் விந்தை. அவர் கவிதையின் மாயமே அவரின் மொழிதான். ஊஞ்சல் கவிதை உங்களை வந்தடையும்.’ என்று எழுதியிருந்தார் நேற்றைய மெயிலில்.\n‘எல்லோரும் வாழப் பிரார்த்திக்கிறேன் – நரேந்திரமோடி உட்பட’ என்ற கடைசி வரி அண்ணன் ஹனிபாவின் எழுத்தையும் இதயத்தையும் சொல்லும்.\nமீண்டும் இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.\nஇன்றுடன் மூன்று கடிதங்கள் அனுப்பியாகி விட்டது. அடப்பாவி பதிலே தரமாட்டேன்கிறியே.. அப்படி பிசியா உன்னுடைய பக்கங்களை படிப்பதற்காகவே ஒரு லெப்டெப் வாங்கி பாலர் பாடசாலைக்கு சிறுவர்கள் போவதுபோல் தோளில் தொங்கப்போட்டுக் கொண்டு ஒவ்வொரு கம்பியூட்டர் நிலையங்களுக்கும் இந்த அறுபத்தைந்து வயதில் படியேறி இறங்குகிறேன் இதற்கும் நீ பதில் தராவிட்டால் இங்குள்ள ஏதாவது ஒரு பத்திரிகையில் உன்னை வம்புக்கு இழுப்பதை தவிர வேறு வழியில்லை அறுபத்தைந்து வயதிலும் உன்னுடைய வாழைப்பழம் எனக்கு இனித்தது.\n‘மக்கத்து சால்வை’ எஸ்.எல்.எம். ஹனீபா | Sun, May 16, 2010\n“தம்பி மம்மனிவா ஞாபகமிரிக்காடா மனெ அண்டெய்க்கி உங்கெ வாப்பால்லாம் பேசாமெ வாயெப் பொத்திட்டாங்கெ. நீ சின்னப்பொடியன். காகத்தெப்போலெ அதெக் கண்டுக்கிட்டாய். உண்டெ சத்தெம் எனைக்கி விசிலடிச்சாப்லெ இரிந்திச்சி.”\n“அடிபட்டிட்டு அடிபட்டிட்டு அண்ணாவியார்ரெ தலை���ிலெ அடிபட்டிட்டு.”\n“நீ மட்டும்தாண்டா மனெ அதெக் கண்டாய். இண்டெய்க்கிம் அந்தச் சத்தம் என்டெ காதிலெ இரையிதிடா மனெ.”\nஅது எப்பவோ நடந்த விளையாட்டு. நேற்றுப்போலெ தான் இருக்கிறது. நெஞ்சில் அப்படியே ஈரமாக…\nஅப்பவெல்லாம் மூன்று நான்கு நாள்களுக்கு முந்தியே பெருநாள் மணக்கத் தொடங்கிவிடும்.\nபொழுது விடிந்தால் பெருநாள். பையென்னா ஹோட்டெல் ‘கலகல’த்தது. கண்ணாடி ‘ஷோட்கேஸ்’ இரண்டும் ‘பளிச்’ சென்று – உள்ளெ தின்பண்டங்கள் கண் சிமிட்டும். பசு நெய்யில் பையென்னாவின் கைபட்டுப் பக்குவப்பட்ட ‘மஸ்கெற்’ வாசம். ஒரு துண்டின் விலை இருபது சதம். ‘ரீ’ ஒன்று பத்து சதம்.\nஅதுவும் பையென்னாடெ கையால் ‘நோனா மார்க்’ கட்டிப் பாலில் ரீ போட்டால் தனிச் சுவைதான். இறுகிய சாயமும் கட்டிப்பாலும் அவர் கைபட்டுச் சுவை கூட்டும் வித்தை. ‘மஸ்கெற்’றில் ஒரு துண்டைக் கடித்து ‘ரீ’யும் அடித்துவிட்டு வெளியே வரும்போதுதான் ஹொட்டெலுக்குக் குளிரூட்டி நின்ற பூவரசு மரத்தில் ஒட்டியிருந்த கடதாசி கண்ணில் பட்டது.\n‘ஹஜ்’ பெருநாளை முன்னிட்டு நாளை அசர் தொழுகையில் பிறகு மாபெரும் கம்பு விளையாட்டுப் போட்டி, பிரபல சீனடி வாத்தியார் நூகுத்தம்பியுடன் மோதுபவர்கள் முன்வரலாம். பரிசாக ஒரு மக்கத்துச் சால்வையும் பறங்கி வாழப்பழக் குலையும் வழங்கப்படும்.’\nஅந்த வருஷத்துப் பெருநாள் பெரும் கொண்டாட்டமாகவே இருந்தது. பெருநாள் பொழுது உச்சியைக் கடந்து உப்பாத்துப் பக்கமாகக் கெளிந்தும்விட்டது. பக்கத்தூர் சனங்களெல்லாம், கிராமத்தின் சந்தை முகப்பில் ஈயாய் மொய்த்துவிட்டார்கள்.\nமுன்வரிசையில் – பெரியவர்களின் முழங்கால்களுக்கிடையில் நாங்கள்-வாண்டுக்கூட்டம்-குந்திக்கொண்டோம்.\nஊரின் விதானையாரும், மத்திச்செமாரும் கூட்டத்தில் ஒழுங்கை நிர்வகித்துக்கொண்டிருந்தார்கள். பொழுது ஊர்ந்தது. போட்டிக்கு வந்த அண்ணாவியாரும் அவரின் சீடப் பிள்ளைகளும் துடித்துக்கொண்டிருந்தார்கள். சவால் விட்ட நூகுத்தம்பி வாத்தியார் இன்னும் ஆஜராகவில்லை. எல்லோரும் ஆற்றங்கரை வீதியையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். கேலிப் பேச்சுகளும் நக்கல்களும் கிளம்பத் தொடங்கின. தூரத்தே ஒரு சைக்கிள் வண்டி மிக வேகமாக வந்துகொண்டிருந்தது.\nநூகுத்தம்பிதான் வந்துகொண்டிருந்தார். வந்த வேகத்திலேயே அவரி��் சைக்கிள் இன்னொருவரின் கைக்கு மாறியது. அடுத்த கணமே அவர், விளையாட்டு நடைபெறும் வீதியின் மையத்தில் பாய்ந்து நின்றார்.\nகருங்காலி போன்ற உடல்வாகு. வீச்சுத் தொழிலில் உரம் ஏறிப்போன விசைகொண்ட கைகளும் கால்களும். கட்டுக்டங்காத காளையின் தோற்றம்.\nமீண்டும் கைதட்டல்கள் சீழ்க்கை ஒலிகள் – உடுத்தியிருந்த பழைய ‘கார்ட்’ சாரணை களைந்தார். கையிலிருந்த சாரன் பறந்துபோய் பூவரச மரத்தில் ஒட்டிக் கொண்டது. உள்ளெ முழங்கால் மறைந்த சிறுவாலும் கைவைத்த பனியனும்…\nவிம்மிப்புடைத்த நெஞ்சிலிருந்து வெட்டுவாளாகக் கரங்களிரண்டும் வெளிக்கிளம்பியது. நின்ற நிலையிலேயே கரங்களிரண்டையும் சுற்றி – அந்தரத்தில் பாய்ந்து – திடீரெனக் குனிந்து பூமியைத் தொட்டு முத்தமிட்டு – ஒப்புதல் எடுத்துச் சலாம் வரிசை போட்டார். மகிழ்ச்சிப் பிரவாகம் கடல்போல் கொந்தளித்து அடங்கியது.\n“நூகுத்தம்பியுடன் சிலம்பம் விளையாட விரும்புபவர்கள் வரலாம்.” விதானையாரின் அறிவித்தல்.\nசனத்திரனின் மறுகரையில் இன்னோர் உருவம். சுற்றிச் சுழன்று – மின்னல் கோடுகளாய் – கையிலிருந்த கல் விண்ணாங்குத்தடி “ங்…ய்….ய்” ஊதி வெளிவந்திற்று. அகமதுலெவ்வை அண்ணாவியார்தான். அவரின் கையிலிருந்த தடி ஓர் பாம்புபோல அவரைச் சுற்றிச் சுற்றிப் படமெடுத்தாடியது.\nபார்வையாளர்களின் பாதங்கள் பூமியில் தாவவில்லை. விளையாடத் தெரிந்தவர்களுக்குக் கையும் காலும் தினவெடுத்திற்று.\n“இப்பொழுது நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு வாழைப்பழக் குலையொன்று பரிசாக வழங்கி, மக்கத்துச் சால்வையால் போர்த்தப்படும்.”\nவிதானையாரின் அறிவிப்பு வந்ததும் கரகோஷம் வானைப் பிளந்தது.\nஒருபக்கம் அகமதுலெவ்வை அண்ணாவியார். மறுபக்கம் நூகுத்தம்பி வாத்தியார். ரெண்டும் ரெண்டுதான். சோடையில்லாத சோடி.\nமுதலில் இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கியவாறு நான்கு பாக இடைவெளி விட்டு நின்றார்கள். விதானையார் ‘ஆரம்பம்\nஅடுத்தகணமே புழுதிப் படலம் கிளம்ப இருவரும் சலாம்வரிசை எடுத்தார்கள்.\nசுற்றிச்சுற்றி – அந்தரத்தில் கிளம்பி – நான்கு கைகளும் அரிவாள்போன்று மின்னல் வெட்டி…. உருவங்கள் இரண்டு பம்பரம்போல் சுழல்வது மட்டுமே கண்களுக்குப் புலனாகின.\nசலாம் வரிசை எடுத்ததும் மீண்டும் அவரவரின் மூலைக்குள் போய் நின்று கொண்டார்கள்.\nஅகமதுலெவ்வை அண்ணாயாருக்கு வெலிகாமத்து மவுலானா வாப்பாதான் குரு. மவுலானா வாப்பாவின் கையால் தொட்டு வாங்கிய தடியை, அவரின் மகன் தொட்டுக்கொடுக்க மிகவும் பாந்தமாகப் பற்றிக்கொண்டார்.\nஇரு கைகளின் விரல்களுக்கிடையில் நின்று – அக்கம்பு “ங்ய்…ய்” ஊதி நர்த்தனமாடியது. ஒரு தடி, நான்காகி, பதினாறாகிப் பல்கிப்பெருகி கண்களுக்குள் மாயாஜால வித்தை காட்டிற்று.\nஎதிர்த்திசையில் நூகுத்தம்பி வாத்தியார். தனது குருவான இந்தியக்கார நானாவின் கையால் வாங்கிய பிரம்புடன் நின்றுகொண்டிருந்தார்.\nஇரு விளிம்புகளிலும் வெள்ளிப் பூண்களால் மோதிரம் போடப்பட்ட மூங்கில் பிரம்பைத் தனது வலது கையால் மட்டுமே எடுத்துச் சுற்றிச் சுழற்றினார்.\nஇடக்கை அசையாமலிருக்க வலக்கை மட்டு ம சுற்றிச் சுழன்றது. அந்த நுட்பம், லாவகம் அவருக்கே கைவந்த வித்துவம். ஒரு வெள்ளிப் பறவை தனது பரிவாரங்களுடன் தாளலயம் தப்பாது – சிறகடித்துப் பறந்து பறந்து மாயுமே, அவ்வாறு நூகுத்தம்பியின் கையிலிருந்த வெள்ளிப்பூண் பிரம்பு பறந்தலைந்தது.\nமுதல் சுற்று முடிந்து – இரண்டாவது ஆட்டமும் தொடங்கிற்று. காகங்களிரண்டும் கம்புகளினூடாக தங்கள் தங்கள் பார்வையைக் குவித்துக் கறுவிக்கொண்டன. ஒன்றையொன்று துரத்தித் துரத்தி…ஒன்றையொன்று போருக்கு அழைத்து அழைத்து…அலைக்கழித்து அதே கணம் மின்னலெனச் சீறிப்பாய்ந்து….ஒன்றையொன்று கொத்திக்குதறி….\nபுழுதிப்படலம் மேலெழும்ப அந்த அற்புதக் காட்சி\nதிடீரெனப் புறப்பட்ட நூகுத்தம்பியின் வெள்ளிப்புறா அகமதுலெவ்வை அண்ணாவியாரின் தோளைத் தொட்டுப் பார்த்துத் திரும்பியது.\nதடுமாறிய அண்ணாவியார், தழும்பிய பாதங்களை நிலத்தில் பலமாகப் பதித்துக்கொண்டார்.\n“அடிபட்டிட்டு அடிபட்டிட்டு அண்ணாவியார்ரெ தலையிலெ அடிபட்டிட்டு” நானும் மம்மலியும்தான் கூப்போட்டோம். ஊரில், ‘தலையாலெ தெறிச்சதுகள்’ என்று பட்டம் வேறு வாங்கியிருந்தோம்.\n பொத்துங்கடா வாயை. யாருக்கிட்டெ கதைக்கிறீ கெ” அண்ணாவியார்ரெ சீடப்பிள்ளைகளில் ஒருவரனான ஈறாங்குட்டி சீறிப்பாஞ்சான்.\n“அடிபடெல்லெ அடிபடல்லெ…இவ்வளவு பெரிய மனுஷனுகள்றெ கண்ணையும் மறச்சிட்டு – இந்தெ ஹறாங் குட்டிகள்றெ கண்ணிலெ மட்டும் தைச்சிட்டு…”\nமத்திச்செம் பார்த்த புகாரி விதானையார் – அந்தத் தருணம் பார்த்து��் தனது பார்வையை எங்கோ கோட்டை விட்டுவிட்டார். கூச்சலும் இரைச்சலும் கூடிவிட்டது. அண்ணாவி அகமதுலெவ்வையின் சீடப்பிள்ளைகள் சுற்றி வட்டமிட்டு நின்றார்கள். ஒவ்வொருத்தனும் “நறநற” வென்று பல்லைக் கடித்து….\nநூகுத்தம்பி வாத்தியாரின்மீது பாய்ந்து குதறிக் கிழிக்க வேண்டும்போல் ஆத்திரத்தில் “படபட”த்தனர்.\n எங்கெட ஆளுக்கு அடிக்க ஏலுமாடா வாங்கடா பாப்பம்” ஆளுக்கொரு கம்புடன் ஆவேசத்துடன் பொங்கினார்கள்.\nநூகுத்தம்பி வாத்தி தன்னந்தனியனாய் – வாயில் கைவைத்து விக்கித்துப்போய் நின்றான். ஊர் மத்திச்சத்தினருக்கு அவர்களைச் சமரசத்திற்குக் கொண்டுவருவதே பெரும்பாடாகிவிட்டது.\n யாரும் சத்தம் போடவேண்டாம்.” கையில் பிரம்புடன் முகம் ‘கடுகடுக்க’ விதானையார் ஆணையிட்டார். கூட்டம் பெட்டிப்பாம்பாக அடங்கியது.\n” நூகுத்தம்பி வாத்தி அடம்பிடித்தான்.\n“நீ அடிச்செத்தெ நாங்கெ பாக்கெல்லெ…” கூட்டத்தில் பெரும்பகுதியினர் கூச்சல் போட்டனர்.\n“நான் வென்றதும் போய். கடைசியிலெ கரையானிண்டும் ஏசிப்போட்டானுகள்.” அவன் கண்கள் கலங்கியது. ஆவேசம் வந்தவனைப்போல – வெள்ளிப்பூண் பிரம்பைக் கையிலெடுத்தான். அட்டம் தொடங்கியது. அனைவரின் கண்களும் பிரம்பிலும்….கம்பிலும்…குத்திட்டுப் பாய்ந்து நின்றன.\nவிளையாடிக்கொண்டிருந்த நூகுத்தம்பியின் கண்களுக்குள் – நெருப்பு மணி ஒன்று காற்றில் வந்து விழுந்ததைப் போல – கண்கள் பற்றி எறிந்தன. அவன் தம் கையொன்றை கண்களுக்கு அருகில் கொண்டுபோன அதேசமயம் – அவன் தோளை அண்ணாவியார் ஏவிய பாம்பு கொத்திவிட்டு மீண்டது.\nஅண்ணாவியாரைத் தூக்கிக்கொண்டார்கள். விதானையாரும் மததிச்செமாரும் அவரை மக்கத்துச் சால்வையால் போத்தினார்கள்.\nபையன்னா தமது கடையில் தொங்கிய பறங்கி வாழப்பழக் குலையை அண்ணாவியாரின் கையில் கொடுத்தார்.\nசலவாத்துடன் ‘பொண்டுகளி’ன் குரவையொலியும் இணைந்து வானைமுட்ட – அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள்.\nபழைய ஞாபகத்தில் மூழ்கியிருந்த என்னை அவர் குரல் நிணத்திற்கழைத்தது.\n“நல்லா ஞாபகமிரிக்கி. எனைக்கி நல்லா ஞாபகமிரிக்கி அண்டய்க்கி உங்கெளுக்கு நடந்தது அநீதிதான்.” நான் மிகவும் நிதானமாகச் சொன்னேன்.\n“அண்டய்க்கி இந்த மண்ணெவிட்டு – சொந்த பந்தங்களை விட்டு போனெவன் நான். இண்டய்க்கி முப்பது வருஷத்தைக்கு���் பிறகு வந்திரிக்கென். நீயெல்லாம் ஊரிலே பெரியாக்காளாப் போனீங்களாம். எனைக்கிச் சந்தோசம்.”\n என்டெ புள்ளகள் ரெண்டுபேரு கொழும்புக் கெம்பெஸ’லே படிக்கானுகள். மூத்தவன் வெளிநாட்டுக்குப் போய்வந்து தனியா ரெண்டு ‘இன்ஜின்போடு’ வாங்கி ஆழ்கடலுக்குப் போறாண்டாமனெ. மலையிலெ எங்கெளெயும் மனுசனா மதிக்காங்கெடா. அண்டய்க்கி எங்களுக்கு கரையானுகளெண்டுதானே நீதி கிட்டெல்லெ… இண்டைய்க்கி எங்கெடடெவென் ஊருக்கும் அல்லாஹ்ட பள்ளிக்கும் தலைவனா வந்திட்டான். எங்கெடெ நாத்தெப்பிலாலுக்கு கிலோ நூறு ரூவாடா மனெ. அரிசி விலையைக் காட்டிலும் அஞ்சிமடங்கு கூடிட்றா.”\nஅவர் நெஞ்சில் என்றோ கிளைத்த சுழி – பேரலையாகிப் பொங்கிக் குமுறியது.\n“எனைக்கி நீதி வேணும். நான் திரும்பவும் அகமதுலெவ்வை அண்ணாவியோடெ கம்பு விளையாடணும். என்னையும் மக்கத்துச் சால்வையாலெ போத்தணும்” அவர் விடாது பேசினார்.\nஇத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு – இந்த மனிதனுக்கு இப்படியொரு ஆசையா மூளையேதும் பிசகோ\n ராவைக்கு நான் மூத்த ராத்தாட்டான் தங்குவென். சுப்ஹு தொழுதாப்லெ வருவென். முடிவெச் சொல்லு.”\nபஞ்சுப் பொட்டியாய் தொங்கிய தாடியைக் கோதி விட்டுக்கொண்டே அந்த மனிதர் ‘கிடுகிடு’வென்று படியிறங்கிக்கொண்டிருந்தார்.\nஅகமதுலெவ்வை அண்ணாவியார்ரெ மனைவிதான் அழைக்கிறா.\n“படுகாட்டு வயலெப் பாக்கப்போனாரு. இனி வாறநேரந்தான்.” கூறிக்கொண்டே மெதுவாக அடுப்பங்கரையை நோக்கி…\nதேயிலைப் பானை அடுப்பில் ஏறியது. ஐம்பதைத் தாண்டியும் கட்டுக்குலையாத அழகு. அத்தனை பல்லும் முத்துப்போல. அங்கொன்றும் இங்கொன்றுமாக முடியில் மட்டும் வெள்ளிக்கோடுகள்….\n“என்னெ தம்பி கனகாலத்தைக்குப் புறகு\n“அண்ணாவிச் சாச்சாவைக் காணணும்” நான் சொல்லி முடீவதற்குள்-முன் வாசலை சைக்கிள் எட்டிப் பார்த்தது. எங்கள் பேச்சு எங்கெல்லாமோ சுற்றிவளைத்து – நூகுத்தம்பி வாத்தியாருடன் சங்கமித்தது.\n அது நடந்து முப்பது வரிஷம். இன்னெம் நெஞ்சிலெ அப்படியெ…”\n மனெ அண்டெய்க்கி அவர்தான்….” அண்ணாவியார் பேச்சை மடக்கிக்கொண்டார். அவர் முகத்தில் ஏதோவொரு உணர்வுகளின் சாயல் படருகிறது. அவர் தோளில் மக்கத்துச் சால்வை பாரச் சுமையாகியதைப்போல….\n அதுக்கென்னெ விளையாடுவெம்” என்றவரின் மனம் எதையோ அசைப்போட்டது.\n இந்தெ வயசிலெ இந்தக் கிழவனுகெ���்” சாச்சி கேலி பண்ணினா. அன்று ஜும்ஆ நாள்.\nஅசர் தொழுகையின் பின்னால் தங்கள் பயங்களையெல்லாம் மறந்தவர்களாக….மக்கள்….\nபையென்னா ஹோட்டெல் பாழடைந்து – சந்தைக் கடைகளெல்லாம் எப்பவோ மூடி – பூட்டுகளில் கறள் கட்டியும்விட்டது.\nஇழவு வீடுபோல் காட்சியளிக்கும் அந்த வீதியில் மக்கள் ‘திமுதிமு’வென்று…\nஎழுபது வயது இளைஞர்கள் இருவரும் களத்தில்….\nஅகமதுலெவ்வை அண்ணாவியார் தனது மூக்குக் கண்ணாடியின் கால்களை – றப்பரைக்கொண்டு கட்டி, பிடரிப்பக்கமாக முடிச்சுப் போட்டுக்கொண்டார். நாற்பது வயதுக்குப்பிறகு அவருக்குப் பார்வைக்கோளாறு ஏற்பட்டுவிட்டது.\nஅன்றைக்கு மத்திச்செம் பார்த்தவர்களில் எவரும் இப்போது உயிரோடில்லை. எல்லோரும் மண்ணுக்குள் மறைந்து விட்டார்கள். புதிய இரத்தங்கள் ஊரைப் பரிபாலித்தது.\nவிளையாட்டு ஆரம்பமாகியது. புதிய தலைவர் ஆணையிட்டார். அண்ணாவியாரின் கையில் அதே கல் விண்ணாங்குத்தடி காய்ந்து – தைலம் வற்றி “ங்ங்…ய்” ஊதிக்கொண்டு படமெடுத்தாடியது. அவர் குந்தி எழுந்து சுற்றிச் சுழன்றார். அந்தரத்தில் வட்டமிட்டு – அதேவேகத்தில் காலடி மண்ணைத் தொட்டு முத்தமிட்டுக்கொண்டார்.\nநூகுத்தம்பி மறுதானின் கையிலும் அதே வெள்ளிப்பூண் மூங்கில் பிரம்பு. கையிலிருந்து சிறகடித்து கொக்கரித்தது. அவரின் ஒற்றைக் கைச்சுழலில் மூங்கில் பிரம்பு விண்ணொலி பிழிந்தது.\nஎழுபது வயதுக் காகங்கள் இரண்டும்….நீச்சலடித்து; கரைகட்டி நின்றன. அவர்களின் மார்புகள் உயர்ந்து உயர்ந்து தணிந்தன.\nநூகுத்தம்பி மஸ்த்தானோ பழைய வஞ்சத்தை நெஞ்சில் நிரப்பி நெருப்பாகச் சுற்றிச் சுழன்றார்.\nஅகமதுலெவ்வை அண்ணாவியார் – நின்று நிதானித்து எதிரியை மடக்கிப் பிடிக்கப்பார்த்தார். மூங்கில் பிரம்பின் ஒவ்வொரு அடியையும் – லாவகமாகவும் புத்திசாதுரியமாகவும் தடுத்துக்கொண்டிருந்தபோதுதான் அது நடந்தது.\nஅகமதுலெவ்வை அண்ணாவியாரின் கண்ணாடி கழன்று – வீதியின் மறுகரையில் விழுந்து நொருங்கியது…அதேசமயம் நூகுத்தம்பியின் வெள்ளைப்புறா அவரின் தோளின் அருகில் போய்…\nபுறா நினைத்திருந்தால் கொத்திக் காயமாக்கியிருக்கலாம். ஒருகணம்தான் பின்வாங்கிற்று…\nஅண்ணாவியாரின் கண்களுக்குள் பாநூறு வெள்ளைப் புறாக்கள் – அவர் திக்குமுக்காடிப் போனார்.\nநூகுத்தம்பி மஸ்தானின் வே��ம் மட்டாகியது. கையிலிருந்த மூங்கில் பறவை, பறந்து பறந்து, சுழன்று சுழன்று அடித்துக்கொள்ள –\n‘கண் பார்வை புகைச்செல்போலெ. இவருடன் நான் மோதுவது நீதியில்லெ. இந்தெ வயசிலெயும் அல்லாஹ் எனைக்கி இவ்வளவு பிலத்தையும் கண்ணிலே ஒளியெயும் தந்தானெ இதான் பெரிய பரிசு.’ அவர் மனசு மத்திச்செம் கூறியது.\nமறுகணம் அவர் கையிலிருந்த வெள்ளிப் பூண்போட்ட மூங்கில் புறா எங்கோ பறந்துகொள்ள – ஓரே பாய்ச்சலில் அவர் அகமதுலெவ்வை அண்ணாவியாரை ‘முசாபா’ச் செய்யக் கட்டிப்பிடித்தார்.\nஅகமதுலெவ்வை அண்ணாவியாரும் தமது கல் விண்ணாங்குத் தடியைத் தூர எறிந்தார்.\nஇரண்டு காகங்களும் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்து….முசாபாக் செய்து….முத்தமிட்டு…\nபார்வையாளர்களின் கண்கள் கசிந்து மேனி சிலிர்த்திற்று –\nமஸ்தானின் பிடியிலிருந்து விலகிய அண்ணாவியார் ஏதோ பேச ஆயத்தமானார். கூட்டத்தினர் வாயடைத்து நின்றனர்.\n முப்பது வருஷத்திக்கு முந்தி நடந்த போட்டிலெயும் நூகுத்தம்பிதான் வெத்தினார். அண்டெய்க்கி அந்தெ வெத்தியெ என்டெ வரட்டுக் கவுரவம் எத்துக்கெல்ல. அண்டெய்க்கிம் இண்டெய்க்கும் இவருதான் வெத்திவீரன்.” என்றவர் உடனே முப்பது வருடங்களுக்கு முன்னர் ஊர்மக்கள் தன்னைப் போர்த்தி, சங்கை செய்த மக்கத்துச் சால்வையை இடுப்பிலிருந்து பவ்யமாக எடுத்தார்.\nசால்வையின் இரு கரைகளையும் ஒன்றாகப் பிடித்து உதறியவராக – அதேவேகத்தில் நூகுத்தம்பி மஸ்தானைப் போர்த்தியும் விட்டார்.\nஇத்தனை வையை வழங்கிவிட்ட திருப்தியில் – பாவச்சுமை கழன்றுவிட்ட ஆனந்தத்தில் அவரின் கண்கள் கசிந்தன.\nநாயகத்தின் பெயரால் சலவாத்து வானத்தை எட்டியது. அந்தப் பூவரச மரமும் ஆனந்தத்தில் சிரித்துக் கொள்ள – நூகுத்தம்பி மஸ்தானின் தோளில் கிடந்த மக்கத்துச் சால்வையின் அத்தர் வாசனை காற்றில் கலந்து நிறைந்தது.\nநன்றி : எஸ்.எல்.எம். ஹனீபா , நூலகம்\nமேலும் வாசிக்க : ஹனிபாவின் ‘மச்சி’ (சிறுகதை)\nஅற்புதமான கதை, வெளிகாமா மவுலானா வாப்பாவிடம் ஆசி பெற்ற கம்பு என்ற தகவல் ரொம்ப ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஏனெனில் இப்பவும் வெளிகாமத்தில்தான் வாப்பா நாயகம் என்று அழைக்கப்படும் மகான் வாழ்ந்து வருகிறார். திருமுல்லை வாசலில் அடங்கியிருக்கும் யாஸீன் மவுலானா அவர்களின் மகனார். எல்லா வகையான இலக்கிய அந்தஸ்துகளும் ஒர���ங்கே அமைந்த கதையாக இருந்தது.\nபல வருடங்களுக்கு முன் இப்படி\nநம்மால் அறிய முடியாமல் போனதில்\nகவிதையான ‘அனாரையும்’ பிடித்துதானே இருக்கிறது.\nவிமர்சனக் கட்டுரை ஒன்றை எழுதணும்.\nமக்கத்து சால்வை நல்ல கதை\nசிலம்பாட்டம் என்றஉடன் என்னை டீனேஜுக்கு கொண்டுபோய்விட்டது. இப்படித்தான் பாப்பாவூர் ஹத்தத்தின்போது எங்களூரில் சிலம்பாட்டம் நடைபெறும். ஒருவருடம் ஆப்பக்குச்சி சிலம்பாட்டம் நடைபெறும் என்று மைக்கில் அனவுன்ஸ் பண்ணிவிட்டு ஒளிந்துக்கொண்டது ஞாபகத்துக்கு வந்துவிட்டது; நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டிருக்கிறேன்.\nஇன்னும் ஒரு பிரமிப்பு, ஆபிதீன் பக்கங்களில்\nஹனிபாவின் நெருங்கிய நண்பர்களில் நானும் ஒருவன் என்பது என் எண்ணம்.ஹனிபாவின் இந்தக் கதையை\nஒருவர் மட்டம் தட்டி எழுதிய போது அவருக்காக மேடையில் சண்டை போட்டிருக்கின்றேன்.அவர் வம்பளப்புகள்\nசுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் அதை கொஞ்சக் காலத்துக்கு சங்கிலியில் கட்டிப் போட்டு விட்டு எழுத்தில்\nதன்னை அமிழ்த்தியிருப்பாரேயானால் கி.ராஜநாராயனனைத் தேடிப் பாண்டிச்சேரிக்குப் போகத் தேவையில்லை.\nஅனாரைப் பஞ்சவர்ணக்கிளி என்றா சொல்கிறார் அவ இவரை ‘ஓடி விளையாடு தாத்தா’ என்று சொல்லாத வரை\nபின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. ‘என் கதையைப் பற்றி எழுதிய அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய அன்பை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று அண்ணன் ஹனிபாவும் மெயில் போட்டிருந்தார். சொல்லிவிட்டேன்.\nஇந்த ஹனிபாக்கா நன்றாக பிஸாது பண்ணுவாராம்; ரொம்ப சந்தோஷம். தாத்தாக்களுக்கே உரிய தங்க குணமல்லவா அது\nநண்பர் உமா வரதராசன் தனது ‘அரசனின் வருகை’ கதையை எனக்கு அனுப்பிவைக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.\nவணக்கம்.எல்லோருக்கும் முன்பே உங்கள் எழுத்தோடு எனக்கு நல்ல பரிச்சயம்.கணையாழி காலத்திலிருந்து.இப்போதுதான் நேரடி தொடர்பு வாய்க்கிறது. இடம், உயிர்த்தலம் இரண்டையுமே அவை வெளி வந்த\nவேளையிலேயே கண்ணனுக்கு சொல்லி தருவித்து விட்டேன்.அவை பற்றியெல்லாம் விரிவாகப் பேசுவோம்.\nஎனது விருப்பத்திற்குரிய மிகச் சில எழுத்தாளர்களில் நீங்களும் ஒருவர் என்ற தகவல் மாத்திரம் இப்போதைக்குப்\nஎன்னுடைய வலைத் தளமான www . umavaratharajan .com இற்கு சென்றால் ‘அரசனின் வருகையைப்’ படிக்கலாம்.\nஏற்க்கனவே அன்னம் வெளி���ீடாக என்னுடைய ‘உள் மன யாத்திரை’ 1989 இல் வெளியாகியது. படித்தீர்களா\nஉடன் பதிலுக்கு நன்றி உமா. உங்கள் வலைத்தள முகவரியை ( http://umavaratharajan.com/ ) எழுத்தாளர் பக்கத்தில் சேர்த்துவிட்டேன். ஹனீபாக்கா சொல்லித்தான் ‘அரசனின் வருகை’யை அறிந்தேன். ‘‘உள் மன யாத்திரை’ என்னிடம் இல்லை (எப்போதும் துபாய் யாத்திரைதான்\nசி.சு.செல்லப்பாவின் “வாடிவாசல்” சென்ற வருடம் தான் படிக்க கிடைத்தது.நண்பர் ஆபிதீன் தயவால் தற்போது தான் “மக்கத்து சால்வை” கிடைத்துள்ளது.உங்களது “வாழைப்பழம்” அவருக்கு பிடித்திருக்கிறது.எனக்கு எப்போதும் ‘ருக்கூஃ” தான்.”இடம்” நண்பர் நாகூர் ரூமி தயவில் ‘நங்கூரம்”பாய்ச்சியுள்ளது.”அய்ய்ஸ்ஸ்…..’பற்றியும் அறிந்துகொண்டேன்.இது ஹனிபா பாயின் கதை குறித்தான பின்னூட்டம்.அவரை பற்றி என்னால் என்ன சொல்ல முடியும்.நேரில் கண்டால் முசாபா செய்வதை தவிர ஏதும் இயலாது.வாழ்த்துக்கள்.நெகிழ்ச்சியாய் இருக்கிறது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nஉஸ்தாத் ஸலாமத் அலி கான் (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/entertainment/actor-ponnambalam-said-thanks-to-telugu-super-star-chiranjeevi-3812", "date_download": "2021-06-16T09:54:07Z", "digest": "sha1:T7ZZCC6474VLDZ2YUDJHY2IFJWLLTGKQ", "length": 11619, "nlines": 72, "source_domain": "tamil.abplive.com", "title": "Actor Ponnambalam Said Thanks To Telugu Super Star Chiranjeevi | Ponnambalam Thanksgiving : 'சிரஞ்சீவி அண்ணே..! ரொம்ப நன்றி..!' - தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்கு நடிகர் பொன்னம்பலம் நன்றி", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\n\"சிரஞ்சீவி அண்ணே, உயிர் இருக்குற வரைக்கும் மறக்கமாட்டேன்” - நடிகர் பொன்னம்பலம் உருக்கம்\nசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவிய தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு நடிகர் பொன்னம்பலம் நன்றி தெரிவித்துள்ளார்.\nதமிழ் சினிமாவில் 1980களில் தொடங்கி தற்போது வரை வில்லனாகவும். சண்டைப்பயிற்சி கலைஞருமாக இருந்து வருபவர் நடிகர் பொன்னம்பலம். தமிழ் சினிமாவில் 90 கால கட்டங்களில் ரகுவரனுக்கு பிறகு வில்லன் கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் ஆகியோருடன் குறிப்பிடத்தக்கவராக விளங்கியவர் நடிகர் பொன்னம்பலம். நாட்டாமை, முத்து, பெரிய குடும்பம், அருணாச்சலம், சிம்மராசி, திருநெல்வேலி போன்ற பல்வேறு படங்களில் பொன்னம்பலம் வில்லனாக நடித்த கதாபாத்திரத்தினை யாராலும் தற்போதும் மறக்க முடியாது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பு திறனை அவர் வெளிப்படுத்தி இருப்பார். மேலும் பல திரைப்படங்களில் சண்டைப்பயிற்சி கலைஞராகவும் சினிமாத் துறையில் வலம் வந்தவர் தான் பொன்னம்பலம்.\nசினிமாவில் தனக்கு கொடுத்த வில்லன் கதாபாத்திரத்தினை வைத்து மிரட்டிய பொன்னம்பலத்திற்கு, கடந்த ஆண்டு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தது. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்த அவர்,சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். என்ன செய்வது என்று திகைத்து கொண்டிருந்த வேளையில் தான், பொன்னம்பலத்தின் மருத்துவச் சிகிச்சைக்கான செலவுகளுக்கும் அவரின் மகன் மற்றும் மகள் ஆகியோரின் கல்விக்கான செலவினை நடிகர் கமல்ஹாசன் ஏற்றுக்கொண்டார். இது மட்டுமின்றி நடிகர் ரஜினியும் பொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவுவதாக தெரிவித்திருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களிலே பொன்னம்பலத்தின் உடல் நிலை மோசமான நிலையில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் நடைபெற்றுள்ளது.\nஇச்சிகிச்சைக்காக ஏற்கனவே தமிழ் திரையுலகத்தினர் உதவி செய்த வந்த நிலையில், அந்த வரிசையில் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவியும் பொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்று அறுவை சி��ிச்சைக்காக ரூ. 2 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இதனையடுத்து, சிரஞ்சீவிக்கு காணொலி வாயிலாக நடிகர் பொன்னம்பலம் நன்றி தெரிவித்துள்ளார்.\nஅந்த காணொலியில் சிரஞ்சீவி அண்ணனுக்கு வணக்கம் என்றும், ஜெய் ஸ்ரீராம் என்று தனது பேச்சைத் தொடங்கியுள்ள அவர், “ரொம்ப நன்றி அண்ணே என்னுடைய சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு நீங்கள் அளித்த ரூ.2 லட்சம், மிகவும் உதவியாக இருந்தது” என தெரிவித்துள்ளார். மேலும் இந்த உதவியை நான் உயிருள்ளவரை மறக்க மாட்டேன் என்றும் அண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றி என கூறியுள்ளார். இதோடு உங்கள் பெயரைக் கொண்ட ஆஞ்சநேயர் என்றும் உங்களை சிரஞ்சீவியாக வைத்திருப்பார். நன்றி அண்ணே\" என்று பொன்னம்பலம் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.\nகடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக கொரோனா தொற்றின் பாதிப்பு சினிமாத்துறை கலைஞர்களின் வாழ்க்கையினை பாதித்துள்ளது. இதனையடுத்து கொரொனா நெருக்கடி அறக்கட்டளை என்கிற அமைப்பை ஆரம்பித்து, பெருந்தொற்றின் காரணமாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டிருக்கும் திரைப்படக்கலைஞர்கள் பலருக்கும் நடிகர் சிரஞ்சீவி தொடர்ந்து உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.\nBalakrishna | பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா வரலட்சுமி பாலகிருஷ்ணா விடுத்த வேண்டுகோள் என்ன\nVishnu Vishal Cupping Therapy | கப்பிங் சிகிச்சை எடுத்துக்கொண்ட விஷ்ணு விஷால் : வைரலாகும் புகைப்படங்கள்..\nIMDb Master Movie | இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாஸ்டர் ; கர்ணனுக்கு எந்த இடம்\nHBD GV Prakash: த்ரிஷா இல்லைனா நயன்தாரா.. ஜி.வி.,இல்லைன்னா ஜி.வியே., தான்\nHBD GV Prakash : ‛பிறை தேடும் இரவிலே..' : ஜி.வி.பிரகாஷின் டாப் 5 ஹிட்ஸ்\nYoutuber Madan Update : அத்துமீறல், ஆபாசம், பப்ஜி : மதனை விசாரணைக்கு ஆஜராக சைபர் பிரிவு போலீஸ் சம்மன்\nIAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்\nPUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..\nTamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/madurai/social-activist-anand-raj-recounts-how-thoppur-government-tb-hospital-turns-in-to-best-hitech-hospital-3389", "date_download": "2021-06-16T11:04:58Z", "digest": "sha1:UJP7IVGOQ4IPFOZXC52JYJ7SBMPOA7BF", "length": 14186, "nlines": 82, "source_domain": "tamil.abplive.com", "title": "Social Activist Anand Raj Recounts How Thoppur Government TB Hospital Turns In To Best Hitech Hospital | 10 ஆண்டுகளுக்கு முன்பு காட்டாஸ்பத்திரி, இன்று ஹைடெக் மருத்துவமனை - எப்படி சாத்தியம்?", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nபுதர் மண்டிய பகுதியை ஹைடெக் மருத்துவமனையாக மாற்றிய வழக்கு\n2012ல் நான் தொடுத்த பொதுநல வழக்கும் ஒரு முக்கிய காரணமாக பங்காற்றியிருப்பது நெகிழ்ச்சியாக உணர்கிறேன். தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளும் இதே போல் ஹைடெக் தரத்தில் மாற்றியே ஆகவேண்டும் இது காலத்தின் கட்டாயம் என்கிறார் சமூக ஆர்வலரான ஆனந்த்ராஜ்.\n10 ஆண்டுகளுக்கு முன்பு புதர்மண்டி சிதலமடைந்திருந்த கட்டிடங்கள், துருப்பிடிக்க கட்டில்கள், கதவுகள், துர்நாற்றம் வீசிய கழிப்பறைகள் கொண்ட மதுரை அரசு தொற்றுநோய் மருத்துவமனை, இன்று கொரோனா சிகிச்சைக்கான ஹைடெக் அரசு மருத்துவமனையாக உள்ளது. இதற்கு காரணமானவர்களில் மிக முக்கியமானவர் சமூக செயற்பாட்டாளர் ஆனந்தராஜ் ஆவார் என்பது அனைவரும் அறிந்ததே.\nஇதுகுறித்து ஆனந்தராஜ் தனது முகநூல் பதிவில், \"இந்த மாற்றத்திற்கு 2012ல் நான் தொடுத்த பொதுநல வழக்கும் ஒரு முக்கிய காரணமாக பங்காற்றியிருப்பது நெகிழ்ச்சியாக உணர்கிறேன். தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளும் இதே போல் ஹைடெக் தரத்தில் மாற்றியே ஆகவேண்டும் இது காலத்தின் கட்டாயம்.\n2011ம் ஆண்டு இப்பகுதி தன்னார்வு இளைஞர்கள் அளித்த தகவல் அடிப்படையில் இரவல் கேமிரா வாங்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஆய்வு செய்ய பேருந்தில் சென்றிருந்தேன். திருமங்கலம் டூ மதுரை செல்லும் நானகுவழிச்சாலை கூத்தியார்குண்டு ஸ்டாப்பில் இறங்கினேன். அங்கிருந்து நடந்தே இலங்கை தமிழர குடியிருப்பு கடந்து ஆஸ்டின்பட்டி வழியாக 3கி.மீ தொலைவு சென்றடைந்தேன்.\nபுதர்மண்டி சிதிலமடைந்திருந்த கட்டிடங்கள், துருபிடிக்க கட்டில்கள், கதவுகள், துர்நாற்றம் வீசிய கழிப்பறைகள், சரியான உணவு, தண்ணீர் கிடையாது. 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகத்திற்குள் நான்கைந்து தெரு விளக்கு மட்டுமே, இரவில் திகில் பிரதேசமாக மாறியிருக்கும்\nஅங்கிருந்த சமூக அக்கறைக்கொண்ட பணியாளர் கூறியது மேலும் அதிரச்சி அளித்தது. நோயாளிகளுக்கு கஞ்சா சப்ளை செய்யப்படுவதும், பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை என்று மருத்துவமனை எப்படியெல்லாம் இருக்கக்கூடாதே அந்தளவிற்கு சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியிருந்தது. புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். கும்மிருட்டு மழைவேறு, நடந்து மெயின் ரோட்டிற்கு வந்த வீடு சேர்த்தது திகில் அனுபவம்.\nபுகைப்படங்கள் ஆதாரம் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் எத்தனை மருத்துவர்கள், செவிலியர்கள் இருக்கவேண்டும் என்று ஆதாரங்களை திரட்டினேன். பொதுநலவழக்கு தொடர்ந்தேன். வழக்கு எதிரொலி மருத்துவமனை சிறப்பு கவனம் பெற்றது.\nமேலும் மருத்துவர் காந்திமதிநாதன் சார் தலைமை மருத்துவராக அங்கு பணியமர்த்தப்பட்டார். சவாலான தருணத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். கல்லூரி NCC மாணவர்கள் உதவியுடன் தானும் களத்தில் இறங்கி இரவும் பகல் பாராமல் உழைத்தார். பல்வேறு தொழிற்சாலை அதிபர்களிடம் முறையிட்டு ஆதரவு திரட்டினார்.\nஇன்று தனியாருக்கு சவால் விடும் அளமிற்கு சுகாதாரமான படுக்கை வசதிகள், அதிநவீன கிட்சன், ஆர்ஓ வாட்டர், ஹைடெக் சலூன், நூலகம், பூங்கா, தரமான மருத்துவ கவனிப்புகள் என்று முன்மாதிரி நட்சத்திர மருத்துவமனையாக உருவாக்கினார்.\nவழக்கு சம்மந்தமாக ஆய்வு செய்ய செல்லும்போது ஆலோசனைகள் அளித்துவருவேன். பத்திரிக்கைகளில் பிரபலப்படுத்தினேன். தமிழக அரசின் சிறந்த மருத்துவமனை மற்றும் சிறத்த மருத்துவர் விருதுகள் அங்கீகரித்தன.\nஇதெற்செல்லாம் முக்கிய காரணம் மருத்துவர் காந்திமதி நாதன் சார் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் உடனிருந்து செயல்பட்ட செவிலியர்கள் மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் தமிழ்ச்சமூகம் நன்றி கடன் பட்டுள்ளது\nகடந்த 14ம் தேதி தமிழக அமைச்சர்கள் எம்.பி ஆகியோர் புதிய வார்டு திறப்பு விழாவிற்கு வருகை தந்ததோடு, மேலும் 500 கொரோனா சிறப்பு படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.\nகடந்த மே 16 அன்று அங்கு சென்றுவந்தேன். தனி ஆளாக 10 வருடங்களுக்கு முன்பு ஏதோ ஒரு நம்பிக்கையோடு பல்வேறு கஷ்டங்களுக்கு இடையே சென்று வந்தேன். இன்று விஐபிக்கள் வருகை தரும் நட்சத்திர அரசு மருத்துமனையாக உருவெடுத்துள்ளது. இச்சமுதாயத்திற்கு ஏதோ என்னாலான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளேன் என்று நினைக்கும் போது கண்கலங்க வைக்கிறது\" என்று பதிவிட்டுள்ளார் ஆனந்த்ராஜ்.\nஇந்த மருத்துவமனை, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தி���ிருந்து கூப்பிடும் தூரத்தில் தான் இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.\nKodaikanal Moth Update: பிரம்மாண்ட கூடாரம் கட்டிய அந்துப்பூச்சி - ஆர்வத்துடன் பார்க்கும் மக்கள்\nதேனி : தொடர்ந்து குறைந்துவரும் கொரோனா வைரஸ் தொற்று..\nCorona Update : மதுரை உட்பட ஐந்து மாவட்டங்களின் இன்றைய கொரோனா அப்டேட்..\nமுல்லை பெரியாறு நீர் வரத்து அதிகரிப்பு முதல் முறையாக ஜூன் மாதம் மின் உற்பத்தி துவக்கம்.\nகந்து வட்டி தொல்லை; வீடியோ பதிவிட்டு தற்கொலை\nCovid-19 Death Underreporting: 1.13 லட்சம் கொரோனா மரணங்கள் மறைப்பு; ராமதாஸ் குற்றச்சாட்டு\nBREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..\nசுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..\nNaira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது\nReliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/tamil-nadu/tn-govt-press-release-warning-action-against-higher-prices-on-vegetables-3908", "date_download": "2021-06-16T10:13:47Z", "digest": "sha1:QEVLM5KDNEGKMLTUYKVWI6DWAER2YR36", "length": 8456, "nlines": 70, "source_domain": "tamil.abplive.com", "title": "TN Govt. Press Release Warning Action Against Higher Prices On Vegetables | TN Lockdown | காய்கறிகள் அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை : தமிழ்நாடு அரசு", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nTN Lockdown | காய்கறிகள் அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை : தமிழ்நாடு அரசு\nஉயர்த்தப்பட்ட விலையினை உடனடியாக வழக்கமான விலைக்கு குறைக்க வணிகர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.\nஊரடங்கு : காய்கறி சந்தை\nஊரடங்கு நீட்டிப்பை காரணமாக்கி காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nஇது குறித்த அவரது அறிக்கையில், ‘கொரோனா பெருந்தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழ் நாடு அரசு நாளை (24-5-2021) முதல் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. மக்களின் உயிர்காக்கும் பொருட்டும் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை அனைத்துத் தரப்பினரையும் ஆலோசித்து எடுக்கப்பட்டுள்ளது. தவிர்க்க இயலாத இந்த நடவடிக்கையை மக்கள் ஏற்று ஒத்துழைப்பு தரும் இவ்வேளையில், சில வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் இந்த இக்கட்டான நிலையினை பயன்படுத்தி காய்கறிகளை செயற்கையாக கூடுதல் விலைக்கு விற்பது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இது மக்களை சுரண்டும் ஒரு செயல். இவ்வாறாக உயர்த்தப்பட்ட விலையினை உடனடியாக வழக்கமான விலைக்கு குறைக்க வணிகர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். காய்கறிகளை அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகள் மற்றும் நிறுவனங்கள் மீது அத்தியாவசிய பொருள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன். அவ்வாறு நடவடிக்கை ஏற்படும் சூழ்நிலை நிகழாத வண்ணம் வணிகர்களும் தனியார் நிறுவனங்களும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.\nசசிகலாவுடன் பேசும் அதிமுகவினருக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை..\nMeera mithun | ''தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்.. காரணம் இவர்தான்” : முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதிய மீரா மிதுன்\nVandalur Lion | டிஸ்டெம்பர் வைரஸ் தொற்றால் வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு..\nசுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..\nBREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..\nCovid-19 Death Underreporting: 1.13 லட்சம் கொரோனா மரணங்கள் மறைப்பு; ராமதாஸ் குற்றச்சாட்டு\nNaira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது\nReliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்\nTamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் 5,839 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது\n100 கோடி கடன்... ஒன்றரை கோடி கமிஷன் ‛தங்க மகன்’ ஹரிநாடாருக்கு அடுத்தடுத்து பங்கம்\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/thanjavur/thiruvarur-police-enforcing-lockdown-strictly-as-they-filed-more-than-thousand-cases-4332", "date_download": "2021-06-16T11:35:18Z", "digest": "sha1:637EOQE2YNTPNTETAZQR4OYZK76HZ5GR", "length": 11454, "nlines": 74, "source_domain": "tamil.abplive.com", "title": "THIRUVARUR DISTRICT POLICE LOCK DOWN ACTION | ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக திருவாரூர் மாவட்டத்தில் 1320 வழக்குகள் பதிவு. 930 வாகனங்கள் பறிமுதல், ரூபாய் 92 ஆயிரம் அபராதம் விதிப்பு.", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\n1320 வழக்குகள்.. 930 வாகனங்கள் பறிமுதல்.. அதிரடி காட்டும் திருவாரூர் காவல்துறை\nவிழிப்புணர்வு குறும்படங்கள் உள்ளிட்டவற்றை உருவாக்கியுள்ள போலீசார் வழக்குகள் பதிவு செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்\nஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக திருவாரூர் மாவட்டத்தில் 1320 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதோடு 930 வாகனங்களை பறிமுதல் செய்துள்ள போலீசார், ஊரடங்கை மீறியதாக ரூபாய் 92 ஆயிரம் அபராதம் வசூலித்துள்ளனர். கொரோனா வைரஸ் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த சூழலில் ஊரடங்கு காரணமாக சற்றே குறைய ஆரம்பித்துள்ளது. அதே நேரத்தில் உயிரிழப்புகளும் அதிக அளவில் இருந்து வருகிறது இதனை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nகுறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என காவல்துறை கண்காணிப்பாளர் கயல்விழி பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் தேவைகள் இன்றி வெளியில் சுற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி கயல்விழி தெரிவித்திருந்த நிலையில் மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்\nகொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டிய சூழலில் தமிழகம் முழுவதும் கடந்த 24ஆம் தேதி முதல் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நிலையில் காவல்துறை சார்பிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nஅதன்படி ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 24ஆம் தேதி முதல் நேற்று இரவு வரை திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி இருசக்கர மற்றும் நான்கு ���க்கர வாகனங்களில் பயணம் செய்த 930 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் அனைவரின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nமேலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முகக் கவசங்கள் அணியாமலும் விதிமுறைகளை மீறி நடந்த 390 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 92 ஆயிரத்து 900 ரூபாய் பொதுமக்களிடமிருந்து ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதமிழகம் முழுக்க இதே போல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள போலீசார் மக்கள் அநாவசியமாக கூட வேண்டாம் என்றும் ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். ஊரடங்கை தொடர்ந்து மீறி நடப்போர் மீது வழக்குகளும் அவர்கள் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்வதும் என காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது\nடெல்டா பாசனத்துக்காக கல்லணை திறப்பு: கல்வி அமைச்சர் உட்பட 7 அமைச்சர்கள் பங்கேற்பு..\nஇரட்டை தலைமையில் தான் அதிமுக; முன்னாள் அமைச்சர் காமராஜ் பேட்டி\nமயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட 100 கோடிக்கு டெண்டர்\nமயிலாடுதுறை: \"தமிழ்நாட்டை ஒரு மாதத்தில் முன்னேற்றி கொண்டு வந்துள்ளோம்\" - அமைச்சர் எம்.ஆர்.கே‌.பன்னீர்செல்வம்.\nடெல்டா மாவட்டங்களில் 70 சதவிகிதம் தூர்வாரும் பணி நிறைவு பெற்றுள்ளது : வேளாண்துறை அமைச்சர் தகவல்\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்\nBREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..\nமதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..\nதலைமறைவாக உள்ள ஆபாச யூடியூபர் மதனின் மனைவி, தந்தையிடம் போலீசார் விசாரணை..\nReliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmint.com/ss-rajamouli-plan-to-direct-short-film/", "date_download": "2021-06-16T09:42:51Z", "digest": "sha1:ROFQQ3GHEVCUHK3XT4JGVPDQCRKV5PRW", "length": 13360, "nlines": 171, "source_domain": "tamilmint.com", "title": "குறும்படம் இயக்கும் \"பாகுபலி\" ���ாஜமௌலி…! - TAMIL MINT", "raw_content": "\nகுறும்படம் இயக்கும் “பாகுபலி” ராஜமௌலி…\nபிரம்மாண்ட திரைப் படைப்புகளுக்கு பெயர் போன ராஜமௌலி, ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கி வரும் நிலையில், ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nதிட்டமிட்டபடி அக்டோபரில் திரைப்படம் வெளிவரவில்லை என்ற போதிலும், அடுத்த வருடம் ஜனவரியில் படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nAlso Read பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி\nஆர்ஆர்ஆர் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன், இந்த பேரிடர் காலத்தில் காவல்துறையின் பங்களிப்பையும், அர்ப்பணிப்பையும் சொல்லும் விதமாக 20 நிமிடங்களுக்குள் ஒரு குறும்படத்தை இயக்க ராஜமௌலி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளை ராஜமௌவு சந்தித்தாகவும் ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பை தொடங்குவதற்குள் குறும்படத்தை முடிக்கும் முனைப்பில் அவர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வமாக தகவல்கள் எதுவும் வெளியாக வில்லை.\nAlso Read ஹைதராபாதில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடக்கம்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்\nசிங்கங்களுக்கு கொரோனா : வண்டலூர் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு\nதிருநங்கை நர்த்தகி நடராஜனுக்கு பதவி – அதிரடி காட்டும் தமிழக அரசு\nவிஷாலின் ‘சக்ரா’ திரைப்படம் ஒடிடியில் வெளியீடு\nசுய இன்பம், திருமணம் எக்சட்ரா… மனம் திறக்கும் ஓவியா\nநடிகர் விவேக் மறைவிற்கு தமிழில் இரங்கல் தெரிவித்த ஹர்பஜன் சிங்\n“அவரை தவிர எனக்கு வேறு யாரும் இல்லை” – செல்முருகனின் உருக்கமான பதிவு\nவெளியானது மக்கள் செல்வனின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பட டீசர்…\nதளபதி 65 படத்தின் பூஜை – தீயாய் பரவும் புகைபடங்கள் இதோ\nதலைவருக்கு வாழ்த்து சொன்ன கார்த்திக் சுப்புராஜ்: வைரலாகும் ரஜினியின் மாஸான புகைப்படம்\nகலக்கப்போவது யாரு பிரபலம் குரலில் யோகிபாபுவின் மண்டேலா பட பாடல் வெளியீடு…\nடிஆர்பியில் அசத்திய சன் டிவி சீரியல்கள்… பின்னுக்கு தள்ளப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ்… முல்லை மாற்றம் தான் காரணமா\nவாட் ஏ கருவாட்: படப்பிடிப்பு இல்லாததால் கருவாடு விற்கும் நடிகர்\nஇந்தியில் பேசிய தொகு��்பாளினி – தெறித்து ஓடிய ஏ.ஆர்.ரகுமான்\nஅமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி… திடீர் அறுவை சிகிச்சைக்கு திட்டம்…\n5வது முறையாக இணையும் சீனு ராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணி…\nதற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…\nபர்த்டே பேபி ‘பவித்ரா’ வின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nவிஜய் டிவி பாலாவின் 10th மார்க் தெரியுமா\nபாடகருக்கு ஆதரவு – மன்னிப்பு கேட்ட நடிகை பார்வதி…\nபாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கைது\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி…\nசிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…\nஅரச வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\n20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு\nஐ லவ் யு சொல்லும் 2 வயது கிளி\nபழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா – 18 ஆண்டுகளாக நைட்டியில்...\nமாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான...\nசிக்கனுக்கு பதிலாக கிடைத்தால் நன்றாக பொறிக்கப்பட்ட துணி\nஅதிக எடை கொண்ட மனிதர்கள் வாடகைக்கு\nரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…\nவவ்வாலில் இருந்து இப்படிதான் கொரோனா வைரஸ் தோன்றியதா\nகோகோ கோலாவுக்கு ‘நோ’ சொன்ன ரொனால்டோ…\nஎரிவாயு குழாய் வெடி விபத்து – 25 பேர் பலி…\n டென்னிஸ் பேட்டை பரிசளித்த ஜோகோவிச்…\nஅடுத்து வருகிறது பச்சை பூஞ்சை நோய்…\nஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் – பிரசாந்த் கிஷோரின்...\nகொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் – அரசு குழுவின் முதல்...\nதாயை முதுகில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்\nகுடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..\nவிலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும்\n – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\n – மருமகளை பழிவாங்க கொரோனாவை ஆயுதமாக...\nபூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/?cat=33", "date_download": "2021-06-16T10:29:17Z", "digest": "sha1:EGSVHMVTRA2KVZB6N34QMARNSEOAWRPC", "length": 6685, "nlines": 126, "source_domain": "v4umedia.in", "title": "Political - V4U MEDIA", "raw_content": "\nபொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை\nதமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபாலியல் புகாரில் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த psbb கல்வி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2,000 ஆக்சிஜன் கான்செண்ட்ரேட்டர்களை வழங்குவதாக BCCI அறிவிப்பு\nவெறி பிடிச்ச நாய் குரைப்புக்கு பதில் சொல்ல முடியாது: நியாயம் கேட்கும் இயக்குநர்\nமத்திய அமைச்சருக்கு ஒரு பாட்டில் கோமியத்துடன் கடிதம் அனுப்பிய காங்கிரஸ் எம்எல்ஏ\nஉங்களுக்காக நாங்கள் – மாஸ் காட்டும் அதிமுக\nதடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் தான் ரேஷன் பொருளா\nமனித நேயத்துடன் செயல்பட்ட இளம்பெண் இளையராணி – நேரில் பாராட்டி பரிசளித்த முதல்வர் மு.க ஸ்டாலின்\nதமிழக மக்களுக்கு டிவைன் பிராவோ ஆறுதல்\nஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிக்கு 20 அணிகளைக் களமிறக்கப் பரிசீலித்து வருகிறது.\nலா லிகா கால்பந்து போட்டி: அட்லெடிகோ மாட்ரிட் அணி பட்டத்தை வென்றது\nபிசிசிஐ வைத்த கோரிக்கைக்கு இங்கிலாந்து பச்சைக்கொடி.\nபவர்பிளே ஸ்பெஷலிஸ்ட் பவுலராக நான் உருவாக தோனி தான் காரணம்” – தீபக் சாஹர்\nஓரே வாரத்தில் 748 பில்லியன் டாலர் மாயம்.\nகுறைந்த விலையில் தினசரி 4ஜிபி டேட்டா\nநெட் பேங்கிங் 14 மணி நேரம் செயல்படாது\nஇந்தியாவில் அமேசான் Prime Now நீக்கம்\nபி.ஜி.எம்.ஐ. விளையாட்டுக்கு முன்பதிவு தொடங்கியது\nவெறி பிடிச்ச நாய் குரைப்புக்கு பதில் சொல்ல முடியாது: நியாயம் கேட்கும் இயக்குநர்\nமத்திய அமைச்சருக்கு ஒரு பாட்டில் கோமியத்துடன் கடிதம் அனுப்பிய காங்கிரஸ் எம்எல்ஏ\nஉங்களுக்காக நாங்கள் – மாஸ் காட்டும் அதிமுக\nதடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் தான் ரேஷன் பொருளா\nமனித நேயத்துடன் செயல்பட்ட இளம்பெண் இளையராணி – நேரில் பாராட்டி பரிசளித்த முதல்வர் மு.க ஸ்டாலின்\nகொரோனாவால் உயிரிழப்பு: முன்னாள் முதலமைச்சர் ஜெகன்நாத் பகாடியா\nகமல்ஹாசன் தலைமை சரியில்லை: குமரவேல் கடும் விமர்சனம்\nவிஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்- தொண்டர்கள் மகிழ்ச்சி\nலாலு பிரசாத் யாதவ் மீதான லஞ்ச வழக்கில் ஆதாரம் இல்லை..\nமுதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி, அதிமுக அறிவிப்பு..\nஓரே வாரத்தில் 748 பில்லியன் டாலர் மாயம்.\nபொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை\nதமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபாலியல் புகாரில் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த psbb கல்வி ஆசிரியர் ராஜகோபாலன் கைது ��ெய்யப்பட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/05/31203545/15077-Covid-Cases-In-A-Day-In-Maharashtra-Mumbai-Restrictions.vpf", "date_download": "2021-06-16T11:33:26Z", "digest": "sha1:3F2DJY7UMBICHCB3LJFDZLPG6MOZWFM3", "length": 11332, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "15,077 Covid Cases In A Day In Maharashtra; Mumbai Restrictions Eased || மராட்டியத்தில் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு குறைந்தது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nமராட்டியத்தில் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு குறைந்தது + \"||\" + 15,077 Covid Cases In A Day In Maharashtra; Mumbai Restrictions Eased\nமராட்டியத்தில் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு குறைந்தது\nமராட்டியத்தில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 16.39 சதவிகிதமாக உள்ளது.\nமராட்டியத்தில் தினந்தோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்த கடந்த 14-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் ஊரடங்கு போன்ற கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இந்தநிலையில் மே மாதம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது.\nகடந்த 24 மணி நேரத்தில் 15,077- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் 184 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து 33 ஆயிரம் பேர் குணம் அடைந்துள்ளனர். மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2,53,367- ஆக சரிந்துள்ளது.\nமராட்டியத்தில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பு இன்று குறைவாக பதிவாகியுள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 16.39- சதவிகிதமாக உள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.66-சதவிகிதமாக இருக்கிறது. கொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 93 சதவிகிதமாக உள்ளது.\n1. மராட்டியத்தில் இன்று மேலும் 10,442 பேருக்கு கொரோனா தொற்று\nமராட்டியத்தில் இன்று மேலும் 10,442 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2. மராட்டியத்தில் 2-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது\nமராட்டியத்தில் இன்று புதிதாக 11,766- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n3. மராட்டியத்தில் புதிதாக 12,207 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 393 பேர் பலி\nமராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,207 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\n4. மராட்டியத்தில் புதிதாக 10,989 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 261 பேர் பலி\nமராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. மராட்டியத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் குறைந்தது\nமராட்டியத்தில் கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. கொரோனா வைரசை செயலிழக்க வைக்கும் ‘அதிரடி’ முககவசம்\n2. விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் 3-வது அலை மோசமாக இருக்கும்- நிபுணர்கள் எச்சரிக்கை\n3. இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது\n4. புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் 21-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\n5. மக்களவை லோக் ஜனசக்தி கட்சி தலைவராக பசுபதிகுமார் பராஸ் தேர்வு\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvikavi.com/2020/12/12th-history-chapter-3-book-back.html", "date_download": "2021-06-16T11:57:47Z", "digest": "sha1:JJQTLNNSH3XFR3NXD2OMJSRAMEWA5EA3", "length": 16841, "nlines": 367, "source_domain": "www.kalvikavi.com", "title": "12th history Chapter 3.இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் Book back Question and answer", "raw_content": "\n12th history Chapter 3.இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் Book back Question and answer\n12th history Chapter 3.இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் Book back Question and answer\n1. தென்னிந்தியாவில் தன்னாட்சி இயக்கம்\n(அ) சி. ஆர். தாஸ் (ஆ) அன்னிபெசண்ட்\n(இ) பி.பி. வாடியா (ஈ) எச்.எஸ். ஆல்காட்\n2. பின்வருவனவற்றுள் அன்னிபெசண்ட் பற்றிய சரியான கூற்று எது\n1. கர்னல் எச்.எஸ். ஆல்காட்டிற்குப் பிறகு பிரம்மஞான சபையின் உலகளாவிய தலைவராக அன்னிபெசண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n2.1914இல் அவர் காமன்வீல் என்றவாராந்திரியை தொடங்கினார்.\n3.1915ஆம் ஆண்டு \"How India wrought for Freedom\" என்ற தலைப்பிலான புத்தகத்தைப் பதிப்பித்தார்.\n(அ) 1 மற்றும் 2 (ஆ) 2 மற்றும் 3\n(இ) 1 மற்றும் 3 (ஈ) 1, 2 மற்றும் 3\n3. கூற்று: ஜின்னாவை \"இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் தூதர்\" என்று சரோஜினி அம்மையார் அழைத்தார்.\nகாரணம்: லக்னோ ஒப்பந்தத்தின் தலைமைச் சிற்பி ஜின்னா ஆவார்.\n(அ) கூற்று சரி. காரணம் கூற்றிற்கான விளக்கமல்ல.\n(ஆ) கூற்று சரி. காரணம் கூற்றிற்கான விளக்கம்.\n(இ) கூற்று தவறு. காரணம் சரி\n(ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.\n4. பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் யாரால்\n5. 1916ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின் முக்கியத்துவம்\n(அ) முஸ்லீம் லீக் எழுச்சி.\n(ஆ) காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தற்காலிக இணைப்பு.\n(இ) முஸ்லீம் லீக்கின் தனித்தொகுதி கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது.\n(ஈ) காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்கின் கூட்டமர்வில் ஜின்னாவின் எதிர்மறை போக்கு\n6. பின்வருவனவற்றைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் பொருத்துக.\n(அ) கதார் கட்சி- i. 1916\n(ஆ) நியூ இந்தியா- ii. 1913\n(இ) தன்னாட்சி இயக்கம்- iii. 1909\n(ஈ) மிண்டோ-மார்லி சீர்திருத்தம் - iv. 1915\n7. “Indian Unrest” என்ற புத்தகத்தின் ஆசிரியர்\n8. கதார் கட்சி யாரால் நிறுவப்பட்டது\n9. அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் முதல் தலைவர் யார்\n1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.\n1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.\nFor online Test கிளிக் செய்யவும்\nTo Join Whatsapp கிளிக் செய்யவும்\nTo Join Facebook கிளிக் செய்யவும்\nTo Subscribe youtube கிளிக் செய்யவும்\nதமிழ்நாடு சமச்சீர் புதிய பாடநூல்கள் PDF\n அனைவரிடமும் கருத்தை பதிவு செய்யுங்கள்\nபூஜ்யம் கல்வி ஆண்டு என்றால் என்ன\nஜனவரி 4 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYxNTcxNQ==/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-24-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-16T11:05:26Z", "digest": "sha1:ATL7KJO2VQ2ORCPSYW3HMYMHSDSBBJCI", "length": 5187, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஐரோப்பாவின் 24 நாடுகள் பங்கேற்கும் யூரோ கோப்பை கால்பந்து போட்டி தொடர் இன்று தொடக்கம்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஐரோப்பாவின் 24 நாடுகள் பங்கேற்கும் யூரோ கோப்பை கால்பந்து போட்டி தொடர் இன்று தொடக்கம்\nஇத்தாலி: ஐரோப்பாவின் 24 நாடுகள் பங்கேற்கும் யூரோ கோப்பை கால்பந்து போட்டி தொடர் இன்று தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் போட்டி தொடர் இத்தாலியின் ரோம் நகரில் நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்க உள்ளது.\nசீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி 11 ஆயிரம் பேர் பங்கேற்ற பட்டமளிப்பு விழா\nகொலம்பியா நாட்டின் ராணுவ தளத்தில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர்கள் 34 பேர் உள்பட 36 பேர்\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த கோகோ கோலா நிறுவனத்தின் மதிப்பு\n'ஜி7' தீர்மானத்துக்கு எதிர்ப்பு: போர் விமானங்களை அனுப்பி தைவானை மிரட்டும் சீனா\nரஷியாவில் எரிவாயு சேமிப்பு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து : 33 தொழிலாளர்கள் படுகாயம்\nதடுப்பூசி போட்டு ஒருவர் மட்டுமே பலி: மத்திய அரசு முதன்முறையாக ஒப்புதல்\nமுற்றியது மோதல்.. இந்தியாவில் ட்விட்டருக்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பை நீக்கியது ஒன்றிய அரசு\nநாட்டிலேயே முதன்முதலாக பச்சை பூஞ்சை நோயால் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது நபர் பாதிப்பு\nஇஸ்லாமிய முதியவரை ஜெய்ஸ்ரீராம் என்று கூறும்படி வற்புறுத்தி தாக்கும் வீடியோவை நீக்கவில்லை என கூறி ட்விட்டர் நிறுவனம் மீது உ.பி.போலீசார் வழக்குப்பதிவு\nநியூசிலாந்தை வீழ்த்த முழுமையான கவனம் தேவை: சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை\nதம்மல்ஸின் ‘ஓன் கோல்’ஜெர்மனியை வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி\nஆசிய கோப்பை தகுதிச்சுற்று: ஆப்கனுடன் 1-1 என டிரா; 3வது சுற்றுக்கு இந்தியா தகுதி\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் டாஸ் வெற்றியை முடிவு செய்யும்... முன்னாள் வீரர்கள் கருத்து\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYxNTcyNw==/%E2%80%98%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E2%80%99-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D:-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%7C-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-08,-2021", "date_download": "2021-06-16T11:42:37Z", "digest": "sha1:4JZL5L5FVWCI4TFNUODT3CRVU6OYWEI5", "length": 6313, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "‘உலக’ பைனல்: அம்பயர்கள் அறிவிப்பு | ஜூன் 08, 2021", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\n‘உலக’ பைனல்: அம்பயர்கள் அறிவிப்பு | ஜூன் 08, 2021\nதுபாய்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் பங்கேற்கும் அம்பயர்கள் விபரம் வெளியானது.\nஇந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரும் 18–22ல் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் அம்பயர்கள் குழு குறித்த அறிவிப்பு வெளியானது. இதன் படி, ஐ.சி.சி., எலைட் பேனல் பட்டியலில் இடம் பெற்ற ரிச்சர்டு இல்லிங்வொர்த், மைக்கேல் கப் என இருவரும் கள அம்பயர்களாக செயல்பட உள்ளனர்.\n‘மேட்ச் ரெப்ரியாக’ கிறிஸ் பிராட், ‘டிவி’ அம்பயராக ரிச்சர்டு கெட்டில்பரோ, நான்காவது அம்பயராக அலெக்ஸ் வார்ப் செயல்பட காத்திருக்கின்றனர். கொரோனா பரவல் காரணமாக மற்றவர்கள் இங்கிலாந்து செல்வது, தனிமைப்படுத்துதல் பிரச்னை உள்ளதால், அம்பயர்கள் பட்டியலில் இடம் பெற்ற அனைவரும் இங்கிலாந்தை சேர்ந்தவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.\nசீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி 11 ஆயிரம் பேர் பங்கேற்ற பட்டமளிப்பு விழா\nகொலம்பியா நாட்டின் ராணுவ தளத்தில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர்கள் 34 பேர் உள்பட 36 பேர்\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த கோகோ கோலா நிறுவனத்தின் மதிப்பு\n'ஜி7' தீர்மானத்துக்கு எதிர்ப்பு: போர் விமானங்களை அனுப்பி தைவானை மிரட்டும் சீனா\nரஷியாவில் எரிவாயு சேமிப்பு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து : 33 தொழிலாளர்கள் படுகாயம்\nநாடு முழுவதும் கடந்த ஓராண்டில் சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு விலை கடுமையாக உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி\nபீகாரில் மின்னல் தாக்கி 2 சிறுவர் உட்பட10 பேர் பலி\nஇஸ்ரேல் தூதரக குண்டு வெடிப்பு வழக்கு: சிசிடிவியில் பதிவான 2 மர்ம நபர்கள் யார்... புகைப்படத்தை வெளியிட்டது என்ஐஏ\nதடுப்பூசி போட்டு ஒருவர் மட்டுமே பலி: மத்திய அரசு முதன்முறையாக ஒப்புதல்\nயூ-டியூபர் பிப்ஜி மதனின் மனைவியை கைது செய்தது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ்\n+1 மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து வழிகாட்டுதல் வெளியீடு\nதமிழகத்தில் 18 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை இடமாற்றம் .: தமிழக அரசு உத்தரவு\nஅதிமுகவில் இருந்து தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்\nஒடிசா மாநிலத்தில் ஊரடங்கு வரும் ஜூலை 1-ம் தேதி வரை நீட்டிப்பு.: அம்மாநில அரசு அறிவிப்பு\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/category/jaffna-news/page/605", "date_download": "2021-06-16T12:03:23Z", "digest": "sha1:TYGIMZRRJNRKNKWMR76RPU3H7VWICNAP", "length": 13105, "nlines": 150, "source_domain": "www.todayjaffna.com", "title": "யாழ் செய்தி - Page 605 of 708 - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஅப்பாவை வீட்டுக்குள் அனுமதிக்காத மகள் கொட்டில் என்ற பெயரில் கொடுமை கொட்டில் என்ற பெயரில் கொடுமை\nயாழ் மாவட்டம் பளைப்பகுதியில் வீட்டு உரிமையளராகிய பெண் ஒருவர் தனது தகப்பனாரை மலசல கூடம், கோழிக்கூடு மற்றும் கழிவு கொட்டும் கிடங்குக்கு அருகாமையில் கொட்டில் என்ற பெயரில் சில கிடுகுகளால் வேயப்பட்ட குடிலுக்குள்...\nயாழில் ஆசிரியையால் தாக்கப்பட்ட மாணவி\nஆசிரியையால் தாக்கப்பட்ட தரம் 6 மாணவி சுவாசச் சிரமத்திற்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.கோண்டாவில் இந்துக் கல்லூரியில் தரம் 6 இல் கல்விபயிலும் மேற்படி மாணவியே(இவர் மூன்று நாட்களிற்கு முன்னரே கல்லூரியில் புதிதாக...\nதெல்லிப்பளை இராணுவத்தின் வசமுள்ள காணி அடுத்தவாரம் விடுவிப்பாம்\nயாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் இராணுவத்தின் வசமுள்ள மக்களின் காணிகளில் ஒரு பகுதியை அடுத்தவாரம் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார். தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரமாக...\nயாழ் இளவாலையில் சிக்கிய இவர்கள் யார் தெரியுமா\nஇளவாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இளவாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர்...\n ஐந்து இளைஞர்கள் அதிரடியாக கைது\nயாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவலைப்பின் போது ஐந்து இளைஞர்களை அதிரடியாக கைது செய்துள்ளனர். குறித்த பகுதியில் அண்மை காலமாக இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற...\nயாழ் போதனா வைத்தியசாலையில் இப்படி ஒரு தியாகம்���\nயாழில் மூளைச்சாவடைந்த நபர் ஒருவருடைய சிறுநீரகங்களை கொழும்பில் இருந்து வருகை தந்த உடல் உறுப்புக்கள் மாற்று சிகிச்சை நிபுணர் குழுவினரால் சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி அதனை வேறொரு நபருக்கு பொருத்துவதற்காக கொழும்புக்கு...\nயாழ் மாவட்டத்தில் இடம்பெறும் கோவா அறுவடை\nசந்தையிலும் பெருமளில் கோவா விற்பனைக்காக இருப்பதாக ஒரு கிலோ கோவா 25-30 ரூபாய் வரை யாழ்ப்பாண சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. உற்பத்தியாளர்களிடமிருந்து 15-20 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுவதினால் போதிய வருமானம் கிடைப்பதில்லை என உற்பத்தியாளர்கள்...\nநீண்ட நாள் பகை வாள்வெட்டில் முடிந்தது 8 பேர் யாழ். வைத்தியசாலையில் அனுமதி\nசுழிபுரம் பகுதியில் இரு குடும்பங்களுக்கிடையில் நிலவிய நீண்ட நாள் பகை நேற்றுமுன்தினம் வாள்வெட்டு மற்றும் அடிதடியில் முடிந்ததால் இரு குடும்பங்களையும் சேர்ந்த 8பேர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில்...\n சந்தேகநபர்களின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபுங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் 12 சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 19ஆம் திகதி வரை குறித்த அனைவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு...\nயாழ் நாவற்குழியில் சிங்கள மக்களுக்கும் பொருத்துவீடுகள்\nயாழ்.நாவற்குழியில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு பொருத்துவீடுகள் அமைத்து கொடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ்.மாவட்ட முகாமையாளர் எம்.ரவீந்திரன் இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2016ஆம் ஆண்டு யாழ்...\nயாழில் மேலும் 42 பேருக்கு கொரோனா\nயாழில் கொரோனா அதிகரிப்பதற்கு காரணம் என்ன\nசாவகச்சோி வைத்தியசாலையில் பெண் ஒருவர் திடீர் மரணம்\nயாழில். சீரற்ற காலநிலை காரணமாக 93 குடும்பங்கள் பாதிப்பு\nUPDATE – யாழில் எரிந்துகொண்டிருந்த குப்பைக்குள் தவறுதலாக வீழ்ந்து பலியான பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/motor/126187-cars-2017", "date_download": "2021-06-16T12:21:48Z", "digest": "sha1:UJVBRSQTHASAJRJAMAO2ZGR6ZVCUBFZW", "length": 6790, "nlines": 205, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 December 2016 - கார்கள் 2017 | Cars 2017 - Motor Vikatan - Vikatan", "raw_content": "\nபவர் க்விட் 1000 சிசி இஞ்சின்\nஇன்னும் புதுசா கொஞ்சம் பெருசா\nஹூண்டாயின் அடுத்த சரவெடி - பாஸாகுமா டூஸான்\nமலைக்க வைக்கும் விலையில் மான்ட்டெரோ\nஸ்கோடா ரேபிட் ஆக்டேவியா அப்டேட்\nஏறும் வரை ட்ரக்... ஏறிய பின் கார்\nசொந்த பைக் இல்லாத பைக் ரேஸர்\nமோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்\nஇந்தியாவில் கால் பதிக்கிறது கியா\nமோட்டார் விகடன் விருதுகள் - 2017\nரீடர்ஸ் ரெவ்யூ - ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐ-ஸ்மார்ட் 110\nரீடர் ரெவ்யூ - ஹோண்டா பிஆர்-வி\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்\nதொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி, ராகுல் சிவகுரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aatralarasau.blogspot.com/2011/07/blog-post_694.html", "date_download": "2021-06-16T11:21:54Z", "digest": "sha1:STMB4T7JQGD3IYSD767UVUOBV7YHDGID", "length": 10470, "nlines": 193, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ", "raw_content": "\nதுன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ\nகொஞ்சம் தீவிர கருத்துள்ள பதிவுகள் எழுதி கொஞ்சம் போரடிப்பதால் கொஞ்சம் மாறுதலாக் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலை பகிர்கிறேன்.பாடி பழகி கொள்ளலாம்.குழந்தைகளுக்கு கற்று கொடுக்கலாம்.\nபாடல்: துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ\nநடிகர்கள்: நாகேஸ்வரராவ், லலிதா, பத்மினி ,பி. எஸ். சரோஜா\nபாடியோர்: எம்.எஸ். ராஜேஸ்வரி, வி.ஜே. வர்மா\nதுன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ\nதுன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ\nஅன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ\nஅன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ\nஅல்லல் நீக்க மாட்டாயா கண்ணே\nகண்ணே கண்ணே, சரி தானா கண்ணே\nகண்ணே கண்ணேன்னு என் முகத்தை ஏன்\nஇது இல்லை, பாடு,, கண்ணே சரிதானான்னு கேட்டேன்\nபண்பும் எளிமையும் சூழும் நாட்டிலே\nபண்பும் எளிமையும் சூழும் நாட்டிலே\nவாழ்வில் உணர்வு சேர்க்க - நீ\nஅன்று நற்றமிழ் கூத்தின் முறையினால்\nஅருகிலாத போதும் - யாம்\nஅருகிலாத போதும் - தமிழ்\nஇறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்\nஇறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்\nஅன்று நற்றமிழ் கூத்தின் முறையினால்\n2.திரு தண்டபானி தேசிகர்& திரு உன்னி கிருஷ்னன்(நன்றி திரு யோவான்)\n1176. நம் தலைமீது விழ இருக்கும் கல்வித்திட்டத்தைப் பற்றிய ஓர் ஆய்வு.\nஇயேசு சுவிசேஷக் கதைகள்படி சீடர்களோடு இயங்கிய காலம் - எங்கே \nசூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஈழத்தமிழர்கள் மலையகத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தார்களா\nஅற்புத குணமளிக்கும் வரம் வேண்டுமா\nநார்வே குண்டு வெடிப்பு சொல்லும் செய்தி\nபிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு கடவுள் அவசியமா\nபள்ளிகளில் மதக் கொள்கைகள் கற்பிக்கலாமா\nபடைப்புக் கொள்கையாளர்களின் 15 கேள்விகளும்,அதன் விட...\nஆதித் தந்தை ஆதமைத் தேடி: ஜீன்களின் இடம்,காலப் பிரய...\nதுன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ\nநித்யானந்தாவின் ஏமாற்று வேலை:அந்தரத்தில் மிதக்கும்...\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nமதவாதிகளை மறுக்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/shops/slt-4gmaster?similar=true", "date_download": "2021-06-16T12:39:14Z", "digest": "sha1:NPWXLNFD7ZH5U2HNL3GMZM2IA6EZPNLN", "length": 7631, "nlines": 181, "source_domain": "ikman.lk", "title": "SLT 4G ROUTER MASTER | ikman.lk", "raw_content": "\nமேலும் இக் கடை பற்றிய விபரங்கள்\nஅனைத்து விளம்பரங்களும் SLT 4G ROUTER MASTER இடமிருந்து (50 இல் 1-25)\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகேகாலை, கணினி துணைக் கருவிகள்\nகம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி த���ணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nடிசம்பர் 2018 முதல் உறுப்பினர்\nஇன்று திறந்திருக்கும்: 7:00 முற்பகல் – 10:00 பிற்பகல்\n0772148XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/?cat=34", "date_download": "2021-06-16T11:06:15Z", "digest": "sha1:HHQXTWH2FF4RSHUKK27NPT6DCFC6FEUC", "length": 7578, "nlines": 145, "source_domain": "v4umedia.in", "title": "Sports - V4U MEDIA", "raw_content": "\nபொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை\nதமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபாலியல் புகாரில் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த psbb கல்வி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2,000 ஆக்சிஜன் கான்செண்ட்ரேட்டர்களை வழங்குவதாக BCCI அறிவிப்பு\nவெறி பிடிச்ச நாய் குரைப்புக்கு பதில் சொல்ல முடியாது: நியாயம் கேட்கும் இயக்குநர்\nமத்திய அமைச்சருக்கு ஒரு பாட்டில் கோமியத்துடன் கடிதம் அனுப்பிய காங்கிரஸ் எம்எல்ஏ\nஉங்களுக்காக நாங்கள் – மாஸ் காட்டும் அதிமுக\nதடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் தான் ரேஷன் பொருளா\nமனித நேயத்துடன் செயல்பட்ட இளம்பெண் இளையராணி – நேரில் பாராட்டி பரிசளித்த முதல்வர் மு.க ஸ்டாலின்\nதமிழக மக்களுக்கு டிவைன் பிராவோ ஆறுதல்\nஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிக்கு 20 அணிகளைக் களமிறக்கப் பரிசீலித்து வருகிறது.\nலா லிகா கால்பந்து போட்டி: அட்லெடிகோ மாட்ரிட் அணி பட்டத்தை வென்றது\nபிசிசிஐ வைத்த கோரிக்கைக்கு இங்கிலாந்து பச்சைக்கொடி.\nபவர்பிளே ஸ்பெஷலிஸ்ட் பவுலராக நான் உருவாக தோனி தான் காரணம்” – தீபக் சாஹர்\nஓரே வாரத்தில் 748 பில்லியன் டாலர் மாயம்.\nகுறைந்த விலையில் தினசரி 4ஜிபி டேட்டா\nநெட் பேங்கிங் 14 மணி நேரம் செயல்படாது\nஇந்தியாவில் அமேசான் Prime Now நீக்கம்\nபி.ஜி.எம்.ஐ. விளையாட்டுக்கு முன்பதிவு தொடங்கியது\nதமிழக மக்களுக்கு டிவைன் பிராவோ ஆறுதல்\nஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிக்கு 20 அணிகளைக் களமிறக்கப் பரிசீலித்து வருகிறது.\nலா லிகா கால்பந்து போட்டி: அட்லெடிகோ மாட்ரிட் அணி பட���டத்தை வென்றது\nபிசிசிஐ வைத்த கோரிக்கைக்கு இங்கிலாந்து பச்சைக்கொடி.\nபவர்பிளே ஸ்பெஷலிஸ்ட் பவுலராக நான் உருவாக தோனி தான் காரணம்” – தீபக் சாஹர்\nஇந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகிறார் ராகுல் திராவிட்\nடி20 உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுமா\nடோக்கியோ ஒலிம்பிக் திட்டமிட்டபடி நடைபெறுமா\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டியில், இந்திய அணியை அச்சுறுத்தக் காத்திருக்கிறது டியூக் பந்துகள்.\nஇந்திய அணியில் இடம் வேண்டி ஸ்பின்னரின் ஆதங்கம்\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் பத்தாவது முறையாக சாம்பியன் பட்டம் : ரபேல் நடால்.\nரொனால்டோ Vs மெஸ்ஸி யார் பெரியவர்\nஆர்சிபி ‘சாம்பியன்’ – யார் சொன்னது\nஜோஸ் பட்லர் தனது ஆல் டைம் ஐபிஎல் பிளேயிங் லெவன் அணியை அறிவித்துள்ளார்.\nஃபெடரர், நடால் எனும் அரண்கள் மீது அரியாசனமிட்ட பேரரசன்\nஇந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஏன் மாற்றப்பட்டார்\nஆக்சிஜன் கருவிகளை நன்கொடையாக வழங்கிய ஷிகர் தவான்\nஓரே வாரத்தில் 748 பில்லியன் டாலர் மாயம்.\nபொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை\nதமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபாலியல் புகாரில் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த psbb கல்வி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/05/29113251/Actor-Venkat-Suba-was-DEATH-by-COVID.vpf", "date_download": "2021-06-16T11:37:40Z", "digest": "sha1:UOGI7X2LH6O7DBIOGFFWNJYQSAMMCLQV", "length": 10691, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actor Venkat Suba was DEATH by COVID || நடிகரும், விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழந்தார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nநடிகரும், விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழந்தார் + \"||\" + Actor Venkat Suba was DEATH by COVID\nநடிகரும், விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழந்தார்\nநடிகர் வெங்கட் சுபா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nநடிகரும், சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப��பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெங்கட் சுபா உயிரிழந்தார்.\nதொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். டூரிங் டாக்கீஸ் யுடியூப் சேனலில் திரைப்படங்கள் குறித்து விமர்சனம் செய்துவந்தார். அவர் மொழி, அழகிய தீயே, கண்ட நாள் முதல் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.\nசினிமா செய்திகள் | வெங்கட் சுபா\n1. தேசிய விருது பெற்ற பிரபல இளம் நடிகர் சாலை விபத்தில் மரணம்\nதேசிய விருது வென்ற கன்னட நடிகர் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவரது உடலுறுப்புகளைத் தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.\n2. தொழிலதிபர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றதாக பிரபல நடிகை புகார்\nவங்காள தேசத்தின் பிரபல நடிகை தொழிலதிபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றதாக பிரதமர் பேஸ்புக் மூலம் புகார் கூறி உள்ளார்.\n3. 2021ல் பிரபலமான இந்தியப் படங்கள் பட்டியலில் முதலிடத்தில் நடிகர் விஜயின் மாஸ்டர்\nபிரபல திரைப்பட தரவுகள் இணையதளமான ஐஎம்டிபியின் பிரபலமான இந்தியப் படங்கள் பட்டியலில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.\n4. போலி டுவிட்டர் கணக்கு : நடிகர் சார்லி போலீசிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nதனது பெயரில் போலி டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டு இருப்பது தொடர்பாக போலீசில் நடிகர் சார்லி புகார் அளித்துள்ளார்.\n5. போலி சாதி சான்றிதழ் விவகாரம்: நடிகை நவ்னீத் கவுருக்கு ரூ. 2 லட்சம் அபராதம்\nபோலி சாதி சான்றிதழ்: அமராவதி தனித்தொகுதி எம்.பி நடிகை நவ்னீத் கவுருக்கு மும்பை நீதிமன்றம் ரூ. 2 லட்சம் அபராதம் விதித்துள்ளது.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. என்னை வயது, நிறத்தை வைத்து விமர்சிப்பதா\n2. பாலியல் குற்றவாளிக்கு ஆதரவா மன்னிப்பு கேட்ட நடிகை பார்வதி\n3. நடிகர் லாரன்சின் மகிழ்ச்சி\n4. அஜித்குமாரின் வலிமை படப்பிட���ப்பில் மாற்றம்\n5. டி.வி. நிகழ்ச்சிக்கு மாறிய தமன்னா\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2019/theni/158280-.html", "date_download": "2021-06-16T10:22:10Z", "digest": "sha1:E2MSB26EJJ6PLFP26OBSTLOQARBKSMGL", "length": 16345, "nlines": 316, "source_domain": "www.hindutamil.in", "title": "தேனி மக்களவைத் தொகுதி | தேனி மக்களவைத் தொகுதி - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nஒருகாலத்தில் தென் தமிழகத்தில் மதுரைக்கு நிகரான நகரமாக இருந்தது பெரியகுளம். இதனால் தான் தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பாக பெரியகுளம் மக்களவை தொகுதியாக இருந்தது. இப்போது மாவட்ட தலைநகரான தேனியின் பெயரிலேயே மக்களவை தொகுதியாக உள்ளது.\nமக்களவை தொகுதியின் பெயரில் கண்டிப்பாக சட்டப்பேரவைத் தொகுதி இருக்கும். விருதுநகர் மக்களவை தொகுதி என்றால் அதற்குள் விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதி உள்ளது. ஆனால் தேனியின் பெயரில் மக்களவை தொகுதி மட்டுமே உள்ளது. தேனி சட்டப்பேரவைத் தொகுதி இல்லை.\nதமிழகத்தில் விவசாயம் நன்கு நடைபெறும் மாவட்டங்களில் தேனியும் ஒன்று. பெருமளவு விவசாயத்தை நம்பியே இந்த பகுதியின் பொருளாதாரம் உள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடத்தை தாய் மொழியாக கொண்ட மக்கள் கணிசமாக வசிக்கும் தொகுதி இது.\nதேனி மாவட்டத்தின் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளும், மதுரை மாவட்டத்தின் சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதிகளும் தேனி மக்களவை தொகுதியில் இடம் பெற்றுள்ளன.\nதொடக்க காலத்தில் காங்கிரஸ் வென்ற தொகுதி இது. பின்னர் அதிமுக, திமுக இடையே தான் இங்கு போட்டி இருந்துள்ளது. எனினும் திமுக கூட்டணியில் இணைந்து காங்கிரஸ் போட்டியிட்டபோது அக்கட்சியின் சார்பில் களம் கண்ட ஜே.எம் ஆருண் 2முறை இங்கு எம்.பியாக இருந்துள்ளார்.\nஇதுமட்டுமின்றி அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, தற்போது அமமுக துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி தினகரன் ஆகியோர் எம்.பி.யாக இருந்த தொகுதி இது.\nஇந்த தொகுதிக்குப்பட்ட ஆண்டிபட்டியில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆரும். ஜெயலலிதாவும் வென்ற தொகுதி இது. ஆண்டிபட்டி மட்டுமின்றி போடி தொகுதியிலும் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றுள்ளார். எனவே அதிமுகவுக்கு வலுவான வா��்கு வங்கி உள்ள தொகுதியாக இருந்து வந்துள்ளது.\nஇடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்\n2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்\nகாங்கிரஸ் ஆரோன் ரஷின் 71432\n1980 கம்பம் நடராஜன், திமுக\n1989 சேடப்பட்டி முத்தையா, அதிமுக\n1998 சேடப்பட்டி முத்தையா, அதிமுக\n1999 டி.டி.வி தினகரன், அதிமுக\n2004 ஜே.எம் ஆருண், காங்\n2009 ஜே.எம் ஆருண், காங்\nசட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்\nகம்பம் : ஜக்கையன், அதிமுக\nபோடிநாயகனூர் : ஓ.பன்னீர்செல்வம், அதிமுக\nபெரியகுளம் (எஸ்சி) : கதிர்காமு, அதிமுக\nஆண்டிபட்டி : தங்க தமிழ்ச்செல்வன், அதிமுக\nஉசிலம்பட்டி : நீதிபதி, அதிமுக\nசோழவந்தான் (எஸ்சி) : மாணிக்கம், அதிமுக\nதேனி மக்களவைத் தொகுதிமக்களவைத் தேர்தல்அதிமுகதிமுக\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nகோவை தெற்கில் தேசியக் கட்சிகளுடன் மோதும் கமல்ஹாசன்; மற்ற மாநிலத்தவர், சிறுபான்மையினர் வாக்குகள்...\nகன்னியாகுமரியில் மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன்; களம் எப்படி\nகோவை தெற்கு தொகுதியில் களமிறங்கும் கமல்ஹாசன்\nதங்கம் விலை உயர்வு ஏன்; கரோனா சூழலுக்குப் பின் விலை குறையுமா\nரவி மட்டும் போதும்; ராதா என்பது ஒரு பெண்ணின் பெயரல்லவா\nராகுல் காந்திக்கு நம்பிக்கை இல்லை: ஆம் ஆத்மி மூத்த தலைவர் குற்றச்சாட்டு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2016/", "date_download": "2021-06-16T11:41:43Z", "digest": "sha1:BFHEUGKTMG3IIN3QDLLTVJZ7HEMXSELL", "length": 13460, "nlines": 165, "source_domain": "www.inidhu.com", "title": "இந்திய கொடையாளிகள் 2016 - இனிது", "raw_content": "\nஇந்திய கொடையாளிகள் 2016 ‍- ஹூரன் நிறுவனம் தயாரித்த‌ 2016-ஆம் ஆண்டில் நிறைய நன்கொடை அளித்த இந்தியர்களின் பட்டியல்.\nஇப்பட்டியல் தயார�� செய்ய 10 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை அளித்தவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டனர் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஎச்சிஎல் நிறுவனத்தைத் தோற்றுவித்தவரான சிவ் நாடார் 630 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்து முதல் இடத்தில் இப்பட்டியலில் இடம் பெற்று உள்ளார்.\nஇன்போஸிஸ் நிறுவனத்தை உருவாக்கியவர்களுள் ஒருவரான கிரிஷ் கோபால கிருஷ்ணன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 313 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்து இப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.\n303 கோடி ரூபாய் நன்கொடையளித்து மூன்றாவது இடத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் சேர்மன் முகேஷ் அம்பானி உள்ளார்.\n2106-ல் மொத்தம் 27 நன்கொடையாளர்கள் ஹூரன் நிறுவனப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் 2015 ஆண்டில் 36 பேர் இப்பட்டியலில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\n2016-ம் ஆண்டில் மொத்தம் 2334 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.\n2016-ல் இடம் பெற்றுள்ள நன்கொடையாளர்களில் ஆதித்யா பிர்லா நிறுவனத்தைச் சார்ந்த குமார் மங்கலம் பிர்லா இளவயதினர் (49) ஆவார்.\nபலோன்ஞ்சி குழுமத்தைச் சார்ந்த ஷபூர்ஜி பல்லோஞ்சி மிஸ்த்ரி வயதில் மூத்தவர் (87) ஆவார். 2016 – இந்திய நன்கொடையாளர்களின் சராசரி 86 கோடி ரூபாய் ஆகும்.\n2016-ல் உள்ள 27 நன்கொடையாளர்களில் 2 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு பெண் நன்கொடையாளர்கள் 14 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபயோகானைச் சார்ந்த கிரண் மசூம்தார் ஷா, ஜிண்டால் குழுமத்தைச் சார்ந்த சாவித்ரி ஜிண்டால் ஆகிய பெண் நன்கொடையாளர்கள் முறையே 45 கோடி, 53 கோடி ரூபாய்களை நன்கொடைகளாக அளித்து 2016-ம் ஆண்டின் நன்கொடையாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.\nஅதானி குழுமத்தைச் சார்ந்த கௌதம் அதானி, இஎம்கேஇ குழுமத்தைச் சார்ந்த மா யூசப் அலி மற்றும் லுபின் நிறுவனத்தைச் சார்ந்த தேஷ் பாண்டு குப்தா ஆகியோர் முறையே 20 கோடி, 19 கோடி மற்றும் 10 கோடி ரூபாய் நன்கொடை அளித்து 2016-ஆம் ஆண்டின் பட்டியலில் புதிதாக இடம் பெற்றுள்ளனர்.\n2016-ம் ஆண்டு நன்கொடையின் 35 சதவீதமானது கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி ஆகியவற்றிற்காக வழங்கப்பட்டுள்ளது. இனி நன்கொடையாளர்களின் பட்டியலைப் பற்றிப் பார்ப்போம்.\nவரிசை எண் நன்கொடையாளரின் பெயர் நன்கொடை 2016 (கோடியில்) நன்கொடை 2015 (கோடியில்) சொத்து மதிப்பு (கோடியில்)\n2 கிரிஸ் கோபால கிருஷ்ணன் ரூ குடும்பத்தினர் 313 38 8,400\n3 முகேஷ் அம்பானி 303 345 163,400\n4 சைரஸ் பூனவாலா 250 65 83,000\n5 ராகுல் பஜாஜ் & குடும்பத்தினர் 244 139 20,700\n6 ரோனி ஸ்க்ரூவாலா 160 158\n8 கோத்ரேஜ் குடும்பத்தினர் 75 85 78,500\n9 ஷபூர்ஜி பல்லோஞ்சி மிஸ்த்ரி 68 96 101,100\n10 சாவித்ரி ஜிண்டால் குடும்பத்தினர் 53 83 35,000\n11 கிரண் மஜூம்தார் ஷா 45 16 10,800\n12 அனில் அகர்வால் குடும்பத்தினர் 44 95 13,700\n13 அஜிம் பிரேம்ஜி குடும்பத்தினர் 34 27,514 74,700\n14 ஆசாத் மூப்பன் 32 32 7,400\n15 ஆனந்த் புர்மான் குடும்பத்தினர் 24 15 41,800\n16 குமார் எம் பிர்லா குடும்பத்தினர் 21 70 45,500\n18 அனில் அம்பானி குடும்பத்தினர் 19 30 28,500\n21 டி.எஸ்.கல்யாணராமன் 10 12 5,600\n22 நாராயண மூர்த்தி குடும்பத்தினர் 14 1,322 10,400\n23 சுனில் மிட்டல் குடும்பத்தினர் 13 18 50,300\n24 சுபாஷ் சந்திரா குடும்பத்தினர் 12 12 35,100\n25 பங்கஜ் படேல் குடும்பத்தினர் 12 11 31,000\n26 ஹார்ஷ் மாரிவாலா குடும்பத்தினர் 11 11 19,600\n27 தேஷ் பாண்டு குப்தா 10 0 40,400\nஇவர்களைப் போல் நம்மால் நன்கொடை அளிக்க முடியாவிட்டாலும் நம்மால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவுவோம்.\nOne Reply to “இந்திய கொடையாளிகள் 2016”\nசெப்டம்பர் 14, 2018 அன்று, 4:07 மணி மணிக்கு\nஎனது பள்ளி மாணவர்களுக்கு உதவலாமா\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nNext PostNext கார்த்திகை விரதம்\nநன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11\nகுறும்படம் விமர்சனம் – பாரதிசந்திரன்\nதீ நுண்மி – கவிதை\nஉறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை\nதெரிந்து தெளிவோம் – கவிதை\nவராக அவதாரம் – அழகிய ஓவியம்\nவாழைப்பூ சூப் செய்வது எப்படி\nதிருநாளைப் போவார் நாயனார் – நெருப்பில் குளித்து கோவில் சென்றவர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/107114/", "date_download": "2021-06-16T11:26:00Z", "digest": "sha1:KAEUPWJXPMITKTGRPSE4QHNJZREAFSQD", "length": 53765, "nlines": 160, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஈரோடு சந்திப்பு- விஷால் ராஜா | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபொது ஈரோடு சந்திப்பு- விஷால் ராஜா\nஈரோடு சந்திப்பு- விஷால் ராஜா\nபொதுவாக அனைத்து சந்திப்புகளிலுமே சமூகம், வரலாறு, நுண்கலை, இலக்கியம் என வெவ்வேறு விஷயங்களை தொட்டும் விரித்துமே நீங்கள் உரையாடுவீ���்கள். சென்ற ஆண்டு ,2017, புது வாசகர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட நண்பர்களில் பலரும் சமயம் சார்ந்தும் வரலாறு சார்ந்துமே நிறைய கேள்விகள் கேட்டதால் அவைக் குறித்தே நீங்கள் அதிகம் விளக்கம் அளிக்க வேண்டியிருந்தது. ஆனால் இம்முறை இலக்கியமே பிரதான பேசுபொருளாக இருந்தது தனிப்பட்ட வகையில் எனக்கு கூடுதல் நெருக்கம் அளித்தது. இந்த ஆண்டு கலந்துகொண்டவர்களில் பலரும் எழுத்தாளராவதை இலக்காகக் கொண்டிருந்ததும் முக்கியக் காரணம் என நினைக்கிறேன்.\nஇலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு நிகழ்ந்த உரையாடல்களை இரண்டு விதங்களில் பிரிக்கலாம் – வாசிப்பு சார்ந்து பேசப்பட்டவை, எழுத்துச் செயல்பாட்டை முன்வைத்து பேசப்பட்டவை. உங்களைத் தொடர்ந்து வாசித்து வருகிற யாருக்குமே உங்களுடைய இலக்கிய அபிப்ராயங்கள் பற்றியும் உங்களது மதிப்பீடு முறைப் பற்றியும் ஓரளவிற்கேனும் தெரிந்திருக்கும். எனவே சில கேள்விகளுக்கு நீங்கள் என்ன பதில் அளிக்கப் போகிறீர்கள் என்பதை சரியாக யூகிக்க முடிந்தது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் பதில்களின் உள்ளடக்கம் அளவுக்கே முக்கியமான இன்னொரு விஷயம், அதன் வடிவம். நேர்ப்பேச்சில்கூட நீங்கள் பின்பற்றுகிற தர்க்க ஒழுங்கு உன்னிப்பாக கவனித்து உள்வாங்கவேண்டியக் கூறு என புரிந்துகொண்டேன். அவ்வொழுங்கில்லாததனாலேயே பல உரையாடல்கள் தெளிவுறுத்தல்களிலும் இடைவெட்டுகளிலுமே அலைவுற்று நேர விரயங்களாகின்றன.\nவாசிப்பு சார்ந்து பேசப்பட்டவை :\nஒரு நண்பர் “யதார்த்தவாதத்திற்கும் (Realism) இயல்புவாதத்திற்குமான (Naturalism) வேறுபாடு என்ன” என்று வினவினார். (இவ்விரண்டு கலைச் சொற்களையும் முதல்முறை அறிய நேர்ந்ததும் எனக்கும் இதே கேள்வி எழுந்தது. சொற்களிலேயே இருக்கும் தோற்றத் தொடர்பு காரணமாக இருக்கலாம்). அக்கேள்விக்கு நீங்கள் அளித்த பதில் – யதார்த்தவாதம், இயல்புவாதம் இரண்டுமே ‘உள்ளதை உள்ளபடியே’ பதிவு செய்யும் எழுத்துமுறை. யதார்த்தவாதத்தில் எழுத்தாளனின் இருப்பு என்பது ஸ்தூலமானதாக (personal) இருக்கும். ஆனால் இயல்புவாத எழுத்து என்பது புகைப்பட கதைப் போல் எழுத்தாளனின் தடயமே இல்லாமல் (impersonal) இருக்கும்.\nகூர்மையான கீறல் போல் பதிலை துல்லியமாக வரையறுத்த பின், மேற்கொண்டு அக்கேள்வியின் மேலேயே வேறு கேள்விகளை அடுக்கியதன் மூலமா��� நீங்கள் அவ்வுரையாடலை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் சென்றீர்கள். “எதற்காக நாம் உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டும் யதார்த்தவாதத்திற்கோ இயல்புவாதத்திற்கோ இலக்கியத்தில் என்ன தேவை யதார்த்தவாதத்திற்கோ இயல்புவாதத்திற்கோ இலக்கியத்தில் என்ன தேவை அவற்றின் எல்லைகள் என்ன”. இவற்றுக்கு நீங்கள் அளித்த பதில்களை ஒரே சரடாக இப்படித் தொகுக்கிறேன். (ஏற்கனவே பூமணியின் படைப்புலகம் பற்றிய கட்டுரையில் இதை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்.)\n“சாகசக் கதைகள், கதாநாயக வழிபாட்டு கதைகள் முதலியவை விலகி இலக்கியத்தில் அன்றாட மனிதர்களின் கதைகள் சொல்லப்படத் துவங்கும்போதே யதார்த்தவாதம் பிறக்கிறது. புதுமைப்பித்தனே தமிழில் யதார்த்தவாதத்தை தொடங்கி வைக்கிறார். ஆனால் இந்த யதார்த்தமும் நிஜ யதார்த்தம் அல்ல. இது எழுத்தாளன் சொல்கிற யதார்த்தம். அந்த யதார்த்தம் வழியே அவன் தன் கண்டடைதலை முன்வைக்கிறான். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் ஜெயகாந்தன். இயல்புவாதத்திற்காக உதாரணங்கள் என்று பூமணியையும் இமையத்தையும் சொல்லலாம். அவர்கள் எதையும் முன்வைப்பதில்லை. அவர்கள் காண்பிக்க மட்டுமே செய்கிறார்கள். படைப்புகளில் ஏன் அவர்கள் தங்களை அடையாளமின்றி கரைத்துக் கொள்கிறார்கள் என்றால் ‘நம்பகத்தன்மை’ என்பதே இயல்புவாதத்தின் முதன்மை பலம். அவர்கள் காண்பிக்கும் வாழ்க்கை எந்த அளவுக்கு உண்மைக்கு பக்கமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கே நம்மில் பதைப்புக் கூடுகிறது. இன்று இலங்கை எழுத்துக்களில் வெளிப்படும் சிக்கலும் இதுவே. புலி ஆதரவு அல்லது எதிர்ப்பு என்று அவர்களுக்கு எதையாவது “சொல்ல” வேண்டியிருப்பதால் அவ்வெழுத்துக்கள் அசல் தாக்கத்தை ஏற்படுத்த தவறுகின்றன. இயல்புவாதம் என்பது எழுத்தாளனின் உருவாக்கத்தால் அல்ல; அவனது தேர்வினாலேயே இயங்குகிறது. இலக்கியத்தின் முக்கிய போக்குகளாக இருப்பினும் யதார்த்தவாதம் மற்றும் இயல்புவாதத்தில் ஒரு முக்கியத் தடை உள்ளது. இவற்றால் மீபொருண்மைத் தளத்திற்கு செல்ல முடியாது. அதனால்தான் தொண்ணூறுகளில் வேறு மாதிரியான – யதார்த்தை மீறுகிற, அற்புதங்களையும் மாயங்களையும் பேசுகிற- கதைசொல்முறை தமிழில் கையாளப்பட்டது. அப்போதும்கூட தமிழ் பின்நவீனத்துவவாதிகள் கூறியது மாதிரி யதார்த்தவாதம் மற்றும் இயல்புவாதத்தி���் தேவை முற்றிலுமாக ஓய்ந்துவிட்டது என சொல்லமுடியாது. புலனால் அறிய முடிகிற ஒரு பொருள்முதல் உலகமும் அதன் சுகத் துயரங்களும், அழகு மற்றும் கொடூரங்களும் இருக்கிறவரையில் அவையும் இருக்கும்”\nகற்பனாவாதம் முடிந்து நவீனத்துவத்தின் தொடக்கம் மற்றும் அதன் முடிவு வரையிலான வரலாற்றின் ஒரு குறிப்பிட்டக் காலக்கட்டத்தையே ஒரு எளிய கேள்விக்கான பதிலில் நீங்கள் கச்சிதமாக வெட்டி எடுத்து கையில் கொடுத்தது ஆச்சர்யமூட்டியது. இதில் இரண்டு விஷயங்கள் பிடிபடுகின்றன. முதலாவதாக அவ்வாசக நண்பரின் கேள்விக்கு முன்னும் பிண்ணும் நீங்கள் இணைத்த கூடுதல் கேள்விகள். ஆக, எதுவாக இருந்தாலும் சரியான பதில்களைப் பெற சரியான கேள்விகளை கேட்டாலே போதும். இரண்டாவதாக ஸ்டாலின் ராஜாங்கத்தின் “எழுதாக்கிளவி” நூல் பற்றிய “நம் நாயகர்களின் கதைகள்” கட்டுரையில் நீங்கள் சொல்வதைப் போலவே, மொழியின் தெளிவு என்பது சிந்தனையின் தெளிவு மட்டுமே.\nகீழுள்ளவை நீங்கள் இவ்விரண்டு நாட்களில் குறிப்பிட்டவை. இவ்வுதிரிக் குறிப்புகள் அனைத்தும் தனித்தனியாகவே பொருள் தந்தாலும்கூட மொத்த உரையாடல் பரப்பில் அவை எங்கு எப்போது முளைத்தன என்பதை ஞாபகத்தில் சிரமத்துடனே தேட வேண்டியிருக்கிறது. இன்னும் கவனப் பயிற்சி தேவை என சொல்லிக்கொள்கிறேன்.\nவெண்முரசில் எல்லா கதாபாத்திரங்களும் புத்திசாலிகளாக இருப்பதையும் நீண்ட உரைகள் என அவர்கள் வசனங்கள் பேசுவதையும் குற்றச்சாட்டுகளாக முன்வைப்பவர்களுக்கான பதில், “ஒரு செவ்வியல் படைப்பில் எல்லோருமே புத்திசாலிகளாகத்தான் இருப்பார்கள். ஏனெனில் யாருக்கு சொல்ல ஏதாவது இருக்கிறதோ, அவர்களே படைப்பில் பேச அனுமதிக்கப்படுகிறார்கள். இத்தகைய குற்றச்சாட்டுகளே செவ்வியல் வாசிப்பு நமக்கு பழக்கம் இல்லாததால்தான் எழுகின்றன. தஸ்தாவெய்ஸ்கியின் நாவல்களில் மிக நீளமான உரைகள் உண்டு. செவ்வியல் இலக்கியங்களோடு அறிமுகம் உள்ள யாரும் இத்தகைய கேள்விகளை கேட்க மாட்டார்கள்”\nசெவ்வியல் படைப்புகளில் வடிவ சீர்மை மிக அவசியமானது. எல்லா செவ்வியல் கட்டிடங்களிலும் இதை பார்க்கலாம். ஒரு செவ்வியல் கட்டிடம் வலதுபுறத்தில் என்ன வடிவத்தைக் கொண்டிருக்கிறதோ அதுவே இடதுபுறத்திலும் கண்ணாடி பிம்பம் என இருக்கும்.\nஒரு ஓவியத்தை ரசிக்க அவ்வோவியம் எந்த ��ிந்தனைப் பள்ளியை சேர்ந்தது என்பதையும் அச்சிந்தனைப் பள்ளியின் அடிப்படைகள் என்ன என்பதையும் அறிந்திருக்கவேண்டும். அதேப் போல் அடிப்படைகளை அறியாமல் எந்த செவ்வியல் படைப்பையும் – அது எந்த கலை வடிவமாக இருப்பினும் – ரசிக்க முடியாது.\nகோட்பாடு வாசிப்பு மீது தமிழ்ச் சூழலில் நிலவும் அவநம்பிக்கை காரணமற்றது அல்ல. அவை இங்கு சரியாக அறிமுகம் செய்யப்படவில்லை. கோட்பாடுகள் இலக்கியத்தை சூத்திரம் போல் குறுக்கக்கூடாது. எனவே நீங்கள் கோட்பாடுகளை பயிலும்போது உங்களைக் கேட்டுக் கொள்ள வேண்டிய அவசியக் கேள்வி. “நீங்கள் எந்த தரப்பில் இருக்கிறீர்கள் உங்கள் நோக்கம் என்ன”. எடுத்துக்காட்டாக, பார்த்தின் “எழுத்தாளன் மரணித்துவிட்டான்” என்கிற சொற்றொடரை முதல்முறை கேட்டதும் ஒரு படைப்பாளியாக உங்களுக்கு என்ன தோன்றுகிறது வெறும் கொண்டாட்ட மனநிலை என்றாலே அங்கே பரிசீலணை அவசியம்.\n(உங்கள் தளத்தில் வெளியான “அருகமர்தல்” கட்டுரையில் ஏ.வி.மணிகண்டன் “கலையால் தன்னை அறிந்தவர்கள் தன் எல்லைகளைத் தாண்டி விரிந்து செல்லவே முனைந்திருக்கின்றனர். கலையையே உணராமல், அறிஞர்களாக மட்டுமே இருப்பவர்கள் தங்களுக்கு இல்லாத அடையாளங்களை அடைய அனைத்தையும் குறுக்குகின்றனர்.” என மேலுள்ள கருத்தையே குறிப்பிடுவதாக புரிந்துகொள்கிறேன்.)\nஎழுத்து சார்ந்து பேசப்பட்டவை :\nஇந்த சந்திப்பை எழுத்து பட்டறை என்றே தயங்காமல் சொல்லலாம். முதல் நாள் இரவு உணவுக்கு பிற்பாடு மாடியில் நிகழ்ந்த உரையாடல் இச்சந்திப்பின் மகுடத் தருணம். நடுவே மின்சாரம் தடைப்பட்டுவிட்டது. பளிச்சிட்டு எழுந்து, கண்களை உறுத்திய கைபேசி வெளிச்சங்கள் உடனேயே அணைகின்றன. இருட்டில் துலாவும் பார்வையில் உருவங்கள் மெல்ல தெளிந்து வர, அனுகி விலகுகிறது தென்னங்கீற்றுகளின் காற்றசைவு. சுற்றி அத்தனை நபர்கள் இருக்கும்போதும் மிக அந்தரங்கமான ஒரு உரையாடலில் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் உணர்வு எனக்கு. பலரும் அப்படிதான் உணர்ந்திருப்பார்கள் என கருதுகிறேன்.\nஇளம் எழுத்தாளர்கள் செய்ய வேண்டியை :\nஉங்கள் மொழியின் ஆகச் சிறந்த எழுத்தாளுமைகளை ஆதர்சங்களாக கொண்டு அவர்களை மீறிச் செல்ல ஒரு எழுத்தாளன் முயற்சிக்க வேண்டும். அதற்கு முதலில் அந்த ஆகச் சிறந்த எழுத்தாளுமைகளை முழுமையாக வாசித்து அவன் உள்���ாங்கியிருக்க வேண்டும். இங்கே பிரக்ஞாபூர்வ வாசிப்பும் (conscious reading) மதிப்பிடல்களும் தேவை.\nஅன்றாட வாழ்க்கை என்பது எல்லைக்குட்பட்டது. எனவே அதை மட்டும் எழுதினால் மிகச் சிறிய பரப்புக்குள் மட்டுமே இயங்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். அக்கட்டாயத்தை தாண்டி முன்னே செல்ல வரலாறு, பண்பாடு, தத்துவம், நுண்கலை என பலவகைப்பட்ட நூல்களை வாசித்து பல்வேறு விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். உள்ளடக்கம் என்பது மட்டும் அல்லாமல் நிலக்காட்சிகளை பார்ப்பதிலும் வாழ்க்கை பார்வையை திரட்டிக் கொள்வதிலும் கூட அவை உதவி புரியும். உதாரணத்திற்கு, நீங்கள் ஓவியங்களை தொடர்ந்து பார்த்து ஓவியம் சார்ந்த ரசனை பயிற்சியை வளர்த்துக்கொண்டால் பூக்களின், இலைகளின், வானத்து பொழுதுகளின் நிற மாற்றங்களை உங்களால் சரியாக கிரகிக்க முடியும். படைப்பிலும் வெளிப்படுத்த முடியும்\nஒரு எழுத்தாளனுக்கு அவனது கலாச்சாரம் என்பது படிமக் களஞ்சியம் ஆகும். படிமங்கள் இல்லாமல் பெரும் படைப்புகள் இல்லை. எனவே அவன் தன் கலாச்சாரத்தையும் மரபையும் அறிந்துகொள்ள வேண்டும். உடன், வரலாறுகளை தெரிந்துகொள்வதன் வழியாக ஒரு தனி மனிதனை வரலாற்றின் நெடிய சித்திரத்தில் பொருத்த முடியும்.\nதிரைப்படங்கள் பார்ப்பது ஒரு எழுத்தாளனுக்கு புத்தக வாசிப்பு போல் பயனளிக்கக்கூடியது அல்ல. அதிகம் கவனம் கோரும் படைப்புகளை பொறுமையோடும் அக்கறையுடனும் வாசிப்பதற்கான இயல்பை அது குலைக்கக்கூடும். அதேப் போல் டைரி எழுதுவதும்கூட எழுத்தாளனில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம். ஏனெனில் டைரி எழுதும்போது சுருங்கச் சொல்வதும் மனதை மட்டும் சொல்வதுமே பெரும்பாலும் நிகழ்கின்றன. மனதை எழுதுவதற்கு இலக்கியத்தில் மிக முக்கிய இடமிருப்பினும், நிலக்காட்சிகளை எழுதுவதும் புற உலகை துல்லியமாக எதிரே கொண்டுவருவதும்கூட படைப்புச் செயல்பாட்டில் அவசியம்.\nபடைப்பு விவாதத்தின்போது சிறுகதையின் செவ்வியல் வடிவத்தை அடிப்படையாக வைத்து அதன் தோற்றம் மற்றும் முதன்மை நோக்கத்தை விளக்கிச் சொன்னீர்கள். சில தனிக் கட்டுரைகளில், அப்புறம் நாவல் கோட்பாடு நூலில் என இவை நீங்கள் முன்னரே சொன்னவைதான். சிறுகதை என்பது இறுதி திருப்பத்தில் (twist) நிகழ்வது என்று நீங்கள் குறிப்பிட்டதை வாசிப்பின் மிக ஆரம்பப் படிகளில் இருக்கும் நண்பர்கள் தவறான பொருளில் எடுத்துக் கொள்வார்களோ என்று எனக்கு சிறு சந்தேகம் எழுகிறது. (அதிலும் திருப்பம் (twist) என்கிற சொல் தமிழ் சினிமாவினோடு அதிகம் தொடர்புடையதால், ஒரு பக்கக் கதைகளை உதாரணமாக அவர்கள் கொள்ளக்கூடும்). ஆகவே அதைத் தொடர்ந்து நீங்கள் குறிப்பிட்ட விஷயங்களை மீண்டும் இங்கே சேர்க்கிறேன். இது ஜனாவின் கேள்விக்கு தனி பதிலாக மட்டுமே சொல்லப்பட்டதால் பொது கவனத்திலிருந்து தவறியிருக்கலாம்.\nஓ ஹென்றி வகை இறுதித் திருப்பம் என்பது செவ்வியல் இலக்கணம். பிற்காலத்தில் அந்த இறுதித் திருப்பம் என்பது பூடகமானதாகவும் வாசகர்களின் கற்பனைக்கான இடைவெளி உள்ளதாகவும் மாறிவிட்டது. உடனடி அதிர்ச்சியளிப்பது அல்ல அதன் பாணி. போலவே அந்த செவ்வியல் வடிவத்தை மீறிய பரிசோதனைகளையும் தாராளமாக செய்யலாம்.\nகட்டுரை வடிவம் – ஒரு கேள்வி :\nஉங்களது கட்டுரைகள் தீவிரமும் ஆழமும் கூடியவை என்று சொல்லும் அளவுக்கே சுவாரஸ்யமும் வடிவ அழகும் மிக்கவை. அதுக் குறித்த வியப்பு எனக்கு எப்போதும் உண்டு. சமீபமாக பிற வாசிப்புகள் வழியே அறிவுப்புலம் விரியும்தோறும் உங்களது கட்டுரைகள் இன்னும் அதிகம் வியப்பளிக்கவே செய்கின்றன. உங்கள் கட்டுரைகளின் விசேஷ அமசங்கள் என இரண்டு இயல்புகளை சொல்ல வேண்டும். முதலாவதாக சம்பவத் துணுக்கு (anecdote). (அதில் பெரும்பாலும் நித்ய சைதன்ய யதியோ அல்லது ஆற்றூர் ரவி வர்மா, சுந்தர ராமசாமி போன்ற உங்கள் முன்னோடிகளோ அல்லது வேறு எழுத்தாளர்களோ இடம்பெற்றிருப்பார்கள்). மற்றது – நீங்கள் அதிகம் அயல் எழுத்தாளர்களை மேற்கோள் காட்டுவதில்லை என்பது. உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து வாசிக்கும்போது சில சமயம் இவ்வியல்பு தவறாகக்கூட வழிகாட்டலாம். ஏனெனில் நீங்கள் குறைவாக மேற்கோள் காட்டுவதால் “சும்மா தோன்றுவதை” எழுதுகிறீர்கள் என்று அர்த்தம் ஆகாது. உண்மையில் மேற்கோளுக்குரிய விஷயங்களை ஒரு கருத்தாக மாற்றி அந்த தரப்பை கட்டுரையில் சொல்லியபடியே நீங்கள் முன்னகர்கிறீர்கள். உங்கள் கட்டுரைகள் ஒரு சிந்தனைத் தொடர்ச்சியின் முனையிலேயே நிற்கின்றன. எனவே உங்களை பின்பற்றுவர்கள் உங்கள் மொழியை வேண்டுமானால் எளிதில் அடைந்துவிடலாம்; ஆனால் இந்த இடைவெளியை கவனிக்காதவரை நீங்கள் தொடும் ஆழங்களை எட்டமுடியாது என்பது என் கணிப்பு. எனவே நீங்கள் இதை எப்படி அடைந்தீர்கள் என்பது தெரிந்துகொள்ள “உங்கள் கட்டுரை வடிவத்தை எங்கிருந்து பெற்றீர்கள்” என நான் உங்களை கேட்டேன்.\nநீங்கள் இதை நித்ய சைதன்ய யதியிடமிருந்து பெற்றுக் கொண்டதாக கூறுனீர்கள். என் கேள்வியின் முழுமையின்மையையும் நீங்களே உணர்ந்து சம்பவத் துணுக்குப் பற்றியும் விளக்கியது உள்ளபடியே உதவியாக இருந்தது. நித்ய சைதன்ய யதியிடமிருந்து அது உங்களை வந்தடைத்திருப்பதே மிக பொருத்தமானது என அப்போதே உணர்ந்தேன். ஏனெனில் நான் அறிந்தவரை தமிழ் இலக்கியச் சூழலில் முறையான கற்றலின் (Systematic or Academic learning) பேரில் ஒரு அதிருப்தியும் ஒதுக்கலும் இருக்கின்றன. அது புரிந்துகொள்ளக்கூடியதே. பெரும்பாலான முன்னோடி படைப்பாளிகள் கல்விபுலத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல. அதனாலேயே முறையான கற்றல் படைப்புக்கு உதவாது என்கிற மோஸ்தர் இங்கு நிலைபெற்று விட்டிருக்கலாம். மேலும் முறையான கற்றலுக்கு இங்கு மார்க்கமும் கிடையாது. இப்போது இக்கடிதமேக் கூட வகுப்பறைக் குறிப்புகள் போலதான் இருக்கிறது. ஆனால் வேறு வழி இல்லை. உலகம் முழுக்க பெரும் பல்கலைகழகங்களில் கலையும் இலக்கியமும் கற்பிக்கப்படுகின்றன. சபரி எழுவதுப் போல் நாங்களோ பஞ்சப்பிள்ளைகள். எங்களால் அங்கு செல்ல முடியாது; ஆசிரியரைத் தேடி வருகிறோம்.\nஜனநாயகம் என்கிற பாவனையில் அறியாமையின் சோம்பலிலும் திமிரிலும் திளைக்கும் போக்கு அதிகரித்திருப்பது பற்றியும் இலக்கிய ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிகளின் முன்னிலையில் பணிவுடன் இருப்பதன் அவசியம் பற்றியும் எப்போதும் போலவே இச்சந்திப்பிலும் நீங்கள் பேசினீர்கள். அதை பின்னர் நினைவுக்கூரும்போது முதல் நாள் காலை, குன்றிடுக்குகளில் மாட்டிக் கொண்டு உயிர் இழக்கும் மான்கள் பற்றி நீங்கள் சொன்னது அந்நினைப்பில் வந்து அனிச்சையாக இணைந்துக் கொண்டது. இணையத்தில் போய் தேடி பார்த்தேன். அப்படி மாட்டிக் கொண்டு உடல் சதை உளுத்து உதிர்ந்து வெறும்பு எலும்புக்கூடாக மட்டும் எஞ்சியிருக்கும் ஒரு மானின் புகைப்படம் காணக் கிடைத்தது. இடுக்கின் கீழே அதிகம் ஆழம் இருப்பதுப் போல் தெரியவில்லை. தலைக்கு மேல் கொம்புகள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அது ஒருவேளை பிழைத்திருந்திருக்கலாம்.\nகற்றல் இனிது என்பதும் ஒரு முன்னோடியே நேரடி ஆசிரியராக அமை���ும்போது கற்றல் கொண்டாட்டமானதும்கூட என்று ஏற்கனவே தெரியும். ஆனால் இம்முறை உங்களை தோளோடு அணைத்து விடைபெறும்போது தோன்றியது, கற்றல் என்பது ஆசீர்வாதமும்கூட என்று.\nபி.கு : இக்கடிதத்திலுள்ள அனைத்து கருத்துக்களையும் நீங்கள் வெவ்வேறு கட்டுரைகளில் ஏற்கனவே எழுதிவிட்டிருக்கிறீர்கள். என்றாலும் அடிப்படைகள் மீண்டும் மீண்டும் கேட்பதன் வழியாகவும் அவற்றில் பயிற்சியாகி தெளிவுறுவதன் வழியாகவும் உண்டாகும் தன்னம்பிக்கை இதை எழுதும்போது எனக்கு கிடைத்தது.\nவழியிருந்தால் எமக்கு பதிலாக எழுதுங்கள்\n– சபரிநாதன் (ஆசிரியப் பெருமக்களுக்கு.. கவிதையிலிருந்து )\nசென்ற சிலநாட்களாக சமீபத்திய புனைகதைகள் சிலவற்றை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அப்போது பொதுவாகத் தோன்றிய ஒன்றுண்டு, தமிழ் இலக்கிய வாசகர்களின் எல்லைதான் இலக்கியப் படைப்பாளிகளுக்கு மிகப்பெரிய அறைகூவல் என்று. நிறைய வாசிப்பவர்கள், நிறைய இலக்கிய விவாதங்கள் செய்பவர்கள் கூட தமிழ்,இந்திய இலக்கியமரபு, கலைமரபு, தத்துவப்பின்புலம், வரலாற்றுச்சூழல் குறித்த எந்த அறிதலுமில்லாதவர்களாக இருக்கிறார்கள். அவை தேவையில்லை என்ற எண்ணமும் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அன்றாடத் தனிவாழ்வின் சில தருணங்களை மட்டுமே அவர்களால் உள்வாங்க முடிகிறது. அவற்றை நேரடியாக வாசித்துச் சலிக்கையில் பூடகமாக்கியும் சிடுக்காக்கியும் சொல்லும் படைப்புகளைத் தேடிச்செல்கிறார்கள். உலகமெங்கும் புனைவிலக்கியத்தின் பீடங்களாக, வேர்நிலமாக உள்ளவை தத்துவமும் வரலாறும். இங்கு இலக்கியப்புலத்தில் அவற்றுக்கு இடமே இல்லாமலிருக்கிறது. ஆகவே படிமக்களஞ்சியம் இல்லை. வாசகனின் இந்த எல்லையை பொருட்படுத்தாமல்தான் எழுத்தாளன் எழுதவேண்டியிருக்கிறது என நினைக்கிறேன்.\nமுந்தைய கட்டுரைஇந்தியக்கலை – ஏ .வி. மணிகண்டன் கடிதம்\nஅடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–76\nகாணி மக்களுக்கான உதவி- ஷாகுல் ஹமீது\nஇளையராஜா- கலை தனிமனிதன் உரை\nமதார் கவிதைகள்- வேணு தயாநிதி\nமதுரை, அபி, இறையியல் கல்லூரி, தலித் இலக்கியம்\nமுட்டி மோதும் மிகப் பெரிய கரிய யானை-கடிதம்\nகொற்றவை - திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து - அ.ராமசாமி\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mugavari.in/2021/05/blog-post_80.html", "date_download": "2021-06-16T09:53:41Z", "digest": "sha1:ZUJ5BJ6O7IN5QXQPM7HF7C2CQ76IIIW7", "length": 13509, "nlines": 101, "source_domain": "www.mugavari.in", "title": "அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் - முகவரி", "raw_content": "\nHome / இந்தியா / தலைப்பு செய்திகள் / அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\nஅரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற ���ாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\nஅரபிக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாகவும் இது காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விதர்பா முதல் தென் தமிழகம் வரை 0.9 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதி, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்என தெரிவித்துள்ளார்..\nமேலும் கன்னியாகுமரி,நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ளார்.\nசென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறியுள்ளார். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரித்துள்ளார்.\nதென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப் பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாகி உள்ளதால் குமரிக் கடல், தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 - 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40- 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவித்துள்ளார். அடுத்தடுத்த நாட்களில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக வலுப்பெறக் கூடும் என்றும் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nமனிதர்களைப் பற்றி புரிந்து கொள்ள மூன்று வழிமுறைகள் : என். கே. மூர்த்திய��ன் கேள்வி --பதில்\nபாலாஜி-ஆவடி கேள்வி : ஆவடி மாநகராட்சியில் பாராட்டும்படியான நிகழ்வு எதுவும் நடைபெறவில்லையா பதில்: அதிகாரிகளின் கவன குறைவினால் சில நல்லதும் ந...\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலை வேண்டுமா இதோ பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்....\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு, கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இங்கு கூட்டுறவு பட்டயப் பயிற்ச...\nமூச்சுவிடாமல் பாடியவர் தனது இறுதி மூச்சியை நிறுத்திக் கொண்டார். எஸ்.பி.பி.மறைவினால் திரையுலகம் சோகத்தில் மூழ்கியது\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ்.பி.பியின் மறைவு திரையுலகத்...\nசென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை-முதல்வர்\nசென்னையில் முழு ஊரடங்கு கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேட்டூர் அணையில் இருந்து கா...\nகிர்கிஸ்தானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக எம்.பி கனிமொழி கடிதம்..\n'கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கியுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த, 800 மருத்துவ மாணவ - மாணவியரை, இந்தியாவுக்கு அழைத்துவர சிறப்பு விமானம் இயக்க வே...\nஆவடியில் அதிகரிக்கும் கொரோனா.. திணறும் அதிகாரிகள்...\nஆவடியில், கொரோனா தொற்று பாதிப்பு, கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு, ஏப்....\nதி. மு. க. மாபெரும் வெற்றிபெரும்: மெகா சர்வே முடிவு.\nதமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்வைத்து திமுக தனது தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஒவ்வொரு ...\nஆர்பிஐ அறிவிப்பை மீறி கடன் தவணை கேட்டு நெருக்கும் தனியார் நிதி நிறுவனங்கள்\nபொதுமுடக்கம் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. இதனால் பலரும் வேலையை இழந்துள்ளனர். சிலர் சம்பள வெ...\nதமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்\n.கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது.. இந்த தேர்தலில் திமுக 125 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்ப...\nஎறும்புகளே எறும்ப���களே உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே பூமியில் ஊர்ந்த பூச்சியினமே உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/02/19.html", "date_download": "2021-06-16T10:17:12Z", "digest": "sha1:DUOLGX5354XTASVJE2FCJN54AKPGI6Z3", "length": 10403, "nlines": 51, "source_domain": "www.tamizhakam.com", "title": "திருமணமாகி 19-வது நாளே விவாகரத்து செய்த பிரபல நடிகை - காரணம் என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..! - Tamizhakam", "raw_content": "\nHome Rachana Naraynakutty திருமணமாகி 19-வது நாளே விவாகரத்து செய்த பிரபல நடிகை - காரணம் என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nதிருமணமாகி 19-வது நாளே விவாகரத்து செய்த பிரபல நடிகை - காரணம் என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான 'லைப் ஆப் ஜோசுட்டி' படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் தான் ரக்சனா நாராயணன்குட்டி.\nஇவர்தான் 2015-ம் வருடம் தேசியவிருது பெற்ற 'அய்ன்' என்கிற மலையாளப்படத்தின் கதாநாயகியாகவும் நடித்தவர். கடந்த 2௦11 பிப்ரவரியில் இவருக்கும் அருண் சதாசிவன் என்பவருக்கும் திருமணம் நடந்தது..\nபெரியோர்கள் பார்த்து செய்து வைத்த திருமணம் தான்.. ஆனால். திருமணம் ஆகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் கணவருடன் வாழ பிடிக்கவில்லை என கோர்ட்டில் விவாகரத்து செய்து அதிர்ச்சி கொடுத்தார் ரக்சனா.\nஅதுபற்றி இதுநாள் வரை வெளிக்காட்டிக்கொள்ளாத ரச்சனா, தற்போது ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார். அடிப்படையில் ரக்சனா நல்ல ஆங்கில புலமை பெற்றவர்.\nஅதனால் தான் வேலைபார்த்து வந்த ரேடியோ ஜாக்கி வேலையை விட்டுவிட்டு ஒரு ஆங்கிலப்பளியில் டீச்சராக வேலைக்கு சேர்ந்தாராம்.. அதுமட்டுமல்லாமல் நடனத்தில் தேர்ந்தவரான ரட்சனா ஒரு நாட்டிய பள்ளியையும் ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருந்தாராம்.\nஆனால், திருமணமான சில நாட்களிலேயே தனது கணவர், தனக்கு கால் விலங்கு போட முயற்சிப்பதை அறிந்து, இவருக்கும் நமக்கும் செட்டாகாது என 19 நாட்கள் ஆன நிலையிலேயே விவாகரத்துக்கு அப்ளை செய்து, தற்போதும் விவாகரத்தும் பெற்றுவிட்டாராம்.\nஇதனை அறிந்து ஷாக் ஆன ரசிகர்கள், கணவர் தானே கூறுகிறார். அவரிடம் விஷயத்தை எடுத்துகூறி அவருடைய சம்மதத்துடன் தன்னுடைய பணிகளை தொடங்கி இருக்கலாமே.\nதிருமணம் ஆகி 19 நாளில் ஒருவரை ஒருவர் என்ன புரிந்து கொண்டீர்கள் என்று இப்படி விவாகரத்து வரை வந்தீர்கள்.. நிச்சயம் வேறு ஏதாவது வெளியில் சொல்ல முடியாத காரணம் என்றால் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று பதில் கூறியிருக்கலாம்.\nஆனால், இப்படிஒன்றுக்கும் உதவாத காரணத்தை சொல்வதுஉங்களைபின்தொடர்பவர்களை தவறாக வழிநடத்த எதுவாக அமைந்து விடும் என்று கூறி வருகிறார்கள்.\nதிருமணமாகி 19-வது நாளே விவாகரத்து செய்த பிரபல நடிகை - காரணம் என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடைட்டான பேண்டில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன் - திணரும் சிங்கிள் பசங்க..\n\"என்ன இடுப்பு.. இதுக்காகவே திரும்ப திரும்ப பாக்கலாம் போல இருக்கே..\" - இளசுகளை கிக் ஏற்றும் கீர்த்தி ஷெட்டி..\n\"பக்கத்துல வாங்க.. - நான் ஒரு பக்கா பொண்டாட்டி மெட்டீரியல்...\" - அனுயா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்..\n\"கேமராமேன் கொடுத்து வச்சவர்..\" - மோசமான கவர்ச்சி உடையில் ரெஜினா..\n\"செம்ம செக்ஸி... பாக்க ரெண்டு கண்ணு பத்தாது போலயே..\" - ப்ரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் க்ளிக் - உருகும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா... ஹாலிவுட் லெவல்..\" - சின்னத்திரை நயன்தாரா அசத்தல் போஸ்.. - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nநடிகை ரஞ்சிதா என்ன ஆனார்.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - அவருடைய புதிய பெயர் என்ன தெரியுமா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3026973", "date_download": "2021-06-16T10:39:37Z", "digest": "sha1:AR7DYIKVHBHRHMBC72MGUWOGBGCYS4LO", "length": 9074, "nlines": 67, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அலக்நந்தா ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அலக்நந்தா ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:46, 29 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்\n431 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 மாதங்களுக்கு முன்\n03:22, 29 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKurumban (பேச்சு | பங்களிப்புகள்)\n08:46, 29 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n| tributary_left = [[சரசுவதிசாரதா ஆறு (உத்தரகாண்ட்)|சரசுவதிசாரதா]]\n| tributary_left1 = [[தவுலிகங்காதௌலி கங்கை ஆறு|தவுலிகங்கா]]\n| tributary_left2 = [[நந்தாகினிமந்தாகினி ஆறு|நந்தாகினிமந்தாகினி]]\n| tributary_left3 = [[பின்டார் ஆறு|பின்டார்]]\n| tributary_right = [[மந்தாகினிநந்தாகினி ஆறு|மந்தாகினிநந்தாகினி]]\n| map_caption = [[உத்தரகாண்ட்]] மாநிலத்தில் [[கார்வால் கோட்டம்]] வழியே பாயும் கங்கையின் இமாலய உற்பத்தி ஆறுகள். தேவப்பிரயாகையில்[[தேவப்பிரயாகை]]யில் கங்கையின் இடது புறமுள்ள ஒர் துணை ஆறு அலக்நந்தா.\nஅலக்நந்தா ஆறு [[இமயமலை|இமயமலைத் தொடரில்]] பனிப்பாறையில் இருந்து உருகி ஆறாக உற்பத்தியாகி இந்தியாவின் [[உத்தராகண்ட்]] மாநிலத்தின் வழியாகப் பாயும் ஓர் ஆறு ஆகும். இந்நதி 196 கிலோமீட்டர் நீளம் கொண்டது .இந்நதி இந்த ஆறு [[சமோலி மாவட்டம்]], [[டெக்ரி கர்வால் மாவட்டம்]] மற்றும் [[பௌரி கர்வால் மாவட்டம்]] ஆகிய மாவட்டங்களின் வழியாகப் பாய்ந்தோடுகிறது. இந்த ஆறும், [[பாகீரதி ஆறு]]ம், [[தேவப்பிரயாகை]] என்னும் இடத்தில் இணைகிறது. பின் இங்கிருந்து [[கங்கை ஆறு|கங்கை ஆறாக]] மாறுகிறது. இந்த ஆறே கங்கை ஆற்றின் நீர் வளத்தில் பெரும் பங்களிப்பைத் தருகிறது.\n[[மந்தாகினி ஆறு]], நந்தாகினி[[சாரதா ஆறு|சாரதா]], [[தௌலி கங்கை ஆறு|தவுலிகங்கா]], நந்தாகினி ஆறு மற்றும் பிந்தார் ஆறுகள் ஆகியன இதன் துணையாறுகள்.\nஇந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ள நகரங்கள் [[பத்ரிநாத்]], விஷ்ணுபிரயாக்[[சிறீநகர், ஜோஷிமத்,உத்தரக���்ட்|ஸ்ரீநகர்]] சாமோலிமற்றும் கங்ககையின் துணையாறுகள் கலக்குமிடங்களான் [[தேவபிரயாகை]], நந்தப்பிராக்[[ருத்திரப்பிரயாகை]], கர்ணபிரயாக்[[கர்ணபிரயாகை]], ருத்ரபிரயாக்[[விஷ்ணுபிரயாகை]], ஸ்ரீநகர் மற்றும்[[நந்தபிரயாகை]] எனும் தேவ்பிரயாக்[[பஞ்ச ஆகியபிரயாகை]]கள் நகரங்களாகும்உள்ளது.\nஇவ்வாற்றின் முதன்மைப் பகுதியில் மழைக் காலங்களில் பனிப் பெருகி உருகி அடிக்கடி வெள்ளப்பெருக்கினை ஏற்படும். இதனால் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும். எனவே மக்கள் இந்த ஆற்றின் கரையின் ஒரங்களில் குடியிருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2013ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகளிலும், நிலச்சரிவுகளிலும் சிக்க பல பேர் மாண்டுள்ளனர். இந்திய வான்படை, இராணுவம், மற்றும் மத்திய பாதுகாப்புப் படை ஆகியவை இணைந்து 1,00,000 அதிகமானோரை வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து மீட்டனர்.[https://en.wikipedia.org/wiki/2013_North_India_floods] பத்ரிநாத் கோயிலுக்கு செல்லும் வழியும் தடை பட்டது. தற்போது நிலைலமை சீராகி விட்டது. இருந்த போதிலும் இமயமலைத் தொடரில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களால் சுற்றுலாப் பயணிகள் இந்த ஆற்றின் போக்கை அறிந்து பயணம் மேற்கொள்ளலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3137457", "date_download": "2021-06-16T11:03:37Z", "digest": "sha1:HBFNYXCUGSOBUZUNWVODBN46DDA6RMBR", "length": 3693, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திருச்சிற்றம்பலம் எமதர்மராஜன் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திருச்சிற்றம்பலம் எமதர்மராஜன் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதிருச்சிற்றம்பலம் எமதர்மராஜன் கோயில் (தொகு)\n14:41, 25 ஏப்ரல் 2021 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 1 மாதத்துக்கு முன்\nVelKadamban பக்கம் திருச்சிற்றம்பலம் சமதர்மராஜன் கோயில் என்பதை திருச்சிற்றம்பலம் எமதர்மராஜன் கோயில் என்பதற்கு நகர்த்தினார்: எமதர்மராஜன் என்பது சமதர்மராஜன் என்று தவறாக உள்ளது.\n14:40, 25 ஏப்ரல் 2021 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVelKadamban (பேச்சு | பங்களிப்புகள்)\n(Almighty34 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3137455 இல்லாது செய்யப்பட்டது)\n14:41, 25 ஏப்ரல் 2021 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nVelKadamban (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (VelKadamban பக்கம் திருச்சிற்றம்பலம் சமதர்மராஜன் கோயில் என்பதை திருச்சிற்றம்பலம் எமதர்மராஜன் கோயில் என்பதற்கு நகர்த்தினார்: எமதர்மராஜன் என்பது சமதர்மராஜன் என்று தவறாக உள்ளது.)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2021-06-16T11:46:11Z", "digest": "sha1:EKM74GQ2GHGQL45XBFXZUO7XY647W6FE", "length": 5344, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "ராஜா புருஷோத்தமனை |", "raw_content": "\nநாட்டின் பாதுகாப்புச் சூழல் கடந்த இரு ஆண்டுகளில் நல்ல முறையில் மேம்பட்டுள்ளது\nஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து விஷயத்தில் காங்கிரஸ் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்\nகாங்கிரஸ்ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும்\nசொந்த வரலாற்றை இழந்த ஒரு சமுதாயம் புதிய வரலாறை படைக்க முடியாது\nதனக்கு கீழ் படியாத நாடுகளை தீக்கு இரையாக்கி அந்த நாட்டு மக்கள் பலரைகொன்று. சரணடைந்த வர்களை கொத்தடிமைகளாக்கி கொடுமை படுத்திய கொடுங்கோலன்தான் மாவீரன் என்று சொல்லப்படும் அலெக்ஸ்சாண்டர். அத்தகைய அலெக்ஸ்சாண்டர் தன்னிடம் தோற்று சரணடையாத ராஜா புருஷோத்தமனை ......[Read More…]\nJune,28,18, —\t—\tஅலெக்ஸ்சாண்டர், ராஜா புருஷோத்தமனை\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் அதன் கடமையை செய்வதை யாரும் தடுக்கப்போவது இல்லை. அதே நேரத்தில் ஆளும் திமுக.,வுக்கு எதிராக ...\nஅரச இலையின் மருத்துவக் குணம்\nஅரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் ...\nமலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்\nபுரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் ...\nஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2021-06-16T11:24:51Z", "digest": "sha1:UND6A4CXWQ6T5XZXKPXG7QPUHJDPMXLT", "length": 6980, "nlines": 94, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nசத்தீஸ்கரில் பாஜக மாநிலங்களவை உறுப்பினரிடம் மோசடி – ரூ. 37 ஆயிரத்தை ஏமாற்றிய மர்ம நபர்\nசத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மாநில அமைச்சருமான ராம் விச்சார் நேதமின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ,...\nகிரெடிட் கார்ட் மோசடிசத்தீஸ்கர்சோனல் க்வாலாதெலிபந்தானாநிதி மோசடிமாநில அமைச்சர்மாநிலங்களவை உறுப்பினர்ராம் விச்சார் நேதம்ராய்ப்பூர்ஸ்டேட் பாங்க்\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின்...\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17...\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17 பாலஸ்தீனர்கள் கைது\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\n‘அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மோசடி’ – காவல்துறையில் காங்கிரஸ் புகார்\n‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தனியாரிடம் விற்கும் ஒன்றிய அரசு’ – வைகோ கண்டனம்\nஉத்திரபிரதேச ஊடகவியலாளர் மரணத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும் – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு பிரியங்கா காந்தி கடிதம்\nமைதிலி சிவராமன் (14 டிச. 1939 – 30 மே 2021) – சில குறிப்புகள் – பேராசிரியர் அ.மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/?cat=35", "date_download": "2021-06-16T11:38:42Z", "digest": "sha1:4PT3MDWZCPD47V2LASXTMR2HUWMOEI6F", "length": 7289, "nlines": 145, "source_domain": "v4umedia.in", "title": "News - V4U MEDIA", "raw_content": "\nபொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை\nதமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபாலியல் புகாரில் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த psbb கல்வி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2,000 ஆக்சிஜன் கான்செண்ட்ரேட்டர்களை வழங்குவதாக BCCI அறிவிப்பு\nவெறி பிடிச்ச நாய் குரைப்புக்கு பதில் சொல்ல முடியாது: நியாயம் கேட்கும் இயக்குநர்\nமத்திய அமைச்சருக்கு ஒரு பாட்டில் கோமியத்துடன் கடிதம் அனுப்பிய காங்கிரஸ் எம்எல்ஏ\nஉங்களுக்காக நாங்கள் – மாஸ் காட்டும் அதிமுக\nதடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் தான் ரேஷன் பொருளா\nமனித நேயத்துடன் செயல்பட்ட இளம்பெண் இளையராணி – நேரில் பாராட்டி பரிசளித்த முதல்வர் மு.க ஸ்டாலின்\nதமிழக மக்களுக்கு டிவைன் பிராவோ ஆறுதல்\nஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிக்கு 20 அணிகளைக் களமிறக்கப் பரிசீலித்து வருகிறது.\nலா லிகா கால்பந்து போட்டி: அட்லெடிகோ மாட்ரிட் அணி பட்டத்தை வென்றது\nபிசிசிஐ வைத்த கோரிக்கைக்கு இங்கிலாந்து பச்சைக்கொடி.\nபவர்பிளே ஸ்பெஷலிஸ்ட் பவுலராக நான் உருவாக தோனி தான் காரணம்” – தீபக் சாஹர்\nஓரே வாரத்தில் 748 பில்லியன் டாலர் மாயம்.\nகுறைந்த விலையில் தினசரி 4ஜிபி டேட்டா\nநெட் பேங்கிங் 14 மணி நேரம் செயல்படாது\nஇந்தியாவில் அமேசான் Prime Now நீக்கம்\nபி.ஜி.எம்.ஐ. விளையாட்டுக்கு முன்பதிவு தொடங்கியது\nபொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை\nதமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபாலியல் புகாரில் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த psbb கல்வி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2,000 ஆக்சிஜன் கான்செண்ட்ரேட்டர்களை வழங்குவதாக BCCI அறிவிப்பு\nகடந்த 24 மணி நேரத்தில் 2,22,315 புதிய தொற்று\nபெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது\nரேஷன் கடைகள் திறக்க அனுமதி..\nCyclone Yaas: சூறாவளியை எதிர்கொள்ள தயாராகும் இந்திய ராணுவம்\nஇத்தாலியில் கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்து.\nஊரடங்கில் ரேஷன் கடைகள் திறக்கப்படுமா\nதளர்வ���களற்ற முழு ஊரடங்கு – வேலைக்கு செல்வோர் பைக்கில் செல்ல அனுமதி இல்லை\nபிணி நீக்கும் போர்க்களத்தில் பசி போக்கும் பணியில் ஈடுபடுவீர்: மு.க.ஸ்டாலின்\nகொரோனா சிகிச்சைக்கான மருந்து பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை நீக்கியது உலக சுகாதார நிறுவனம்\nகாய்கறிகள் மற்றும் பழங்கள் பெற உதவி எண்.\nஉணவு விநியோகிக்கும் சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள்\nஓரே வாரத்தில் 748 பில்லியன் டாலர் மாயம்.\nபொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை\nதமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபாலியல் புகாரில் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த psbb கல்வி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2018-04-12-01-03-35", "date_download": "2021-06-16T10:52:17Z", "digest": "sha1:JFWF6WHSCDVMHK4626LKVSXA73JHSQX6", "length": 8133, "nlines": 203, "source_domain": "www.keetru.com", "title": "கைத்தடி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபோக்சோ (POCSO) சட்டம்: நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை\nதனித்தேர்வர்களை கைவிடுகிறதா தமிழக அரசு\nதோழர் சுபவீ அவர்களுக்குத் திறந்த மடல்\nஎதார்த்தன் - ஒரு பார்வை\nஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான வியன்னா ஒப்பந்தமும், மான்ட்ரியல் நெறிமுறையும்\nஇந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் சமூக - சட்ட அமைப்பு\nSkater Girl - சினிமா ஒரு பார்வை\nநான் ஏன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தேன்\nகைத்தடி - ஏப்ரல் 2018 கட்டுரை எண்ணிக்கை: 17\nகைத்தடி - மே 2018 கட்டுரை எண்ணிக்கை: 17\nகைத்தடி - ஜூன் 2018 கட்டுரை எண்ணிக்கை: 15\nகைத்தடி - ஜூலை 2018 கட்டுரை எண்ணிக்கை: 17\nகைத்தடி - ஆகஸ்ட் 2018 கட்டுரை எண்ணிக்கை: 18\nகைத்தடி - செப்டம்பர் 2018 கட்டுரை எண்ணிக்கை: 15\nகைத்தடி - அக்டோபர் 2018 கட்டுரை எண்ணிக்கை: 15\nகைத்தடி - நவம்பர் 2018 கட்டுரை எண்ணிக்கை: 15\nகைத்தடி - டிசம்பர் 2018 கட்டுரை எண்ணிக்கை: 15\nகைத்தடி - ஜனவரி 2019 கட்டுரை எண்ணிக்கை: 13\nகைத்தடி - பிப்ரவரி 2019 கட்டுரை எண்ணிக்கை: 11\nகைத்தடி - மார்ச் 2019 கட்டுரை எண்ணிக்கை: 19\nகைத்தடி - ஏப்ரல் 2019 கட்டுரை எண்ணிக்கை: 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/06/20/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2021-06-16T11:31:28Z", "digest": "sha1:W6ELYN7DPFQFIFNKO43WOOVXHQEX6VYB", "length": 7931, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "பாராளுமன்ற நுழைவாயில் முன்பாக செவனகல, பெல்வத்த சீனி தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - Newsfirst", "raw_content": "\nபாராளுமன்ற நுழைவாயில் முன்பாக செவனகல, பெல்வத்த சீனி தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்ற நுழைவாயில் முன்பாக செவனகல, பெல்வத்த சீனி தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nColombo (News 1st) பாராளுமன்ற நுழைவாயில் முன்பாக செவனகல மற்றும் பெல்வத்த சீனி தொழிற்சாலையின் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2011 ஆம் ஆண்டு அரசாங்கம் கையகப்படுத்திய செவனகல மற்றும் பெல்வத்த சீனித் தொழிற்சாலையை மீண்டும் தனியார்மயப்படுத்த வேண்டாம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஒன்றிணைந்த தொழிற்சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.\nஅமைச்சர் தயா கமகேவின் வர்த்தகத்திற்காக இந்த சீனித் தொழிற்சாலையை சுவீகரிப்பதற்கு ஏற்பாடுகள் இடம்பெறுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றச்சாட்டு முன்வைத்தனர்.\nஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வீதிகளில் இன்று கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.\nபொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.\nஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nநுண்கடன் நிதி நிறுவனங்களுக்கு எதிர்ப்பு; நாட்டின் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டம்\nமியன்மாரில் மேலும்6 போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை\nஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைதியின்மை\nபிரகீத் எக்னலிகொடவிற்கு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nநுண்கடன் நிதி நிறுவனங்களுக்கு எதிர்ப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டம்\nமியன்மாரில் மேலும்6 போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை\nஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்\nபிரகீத் எக்னலிகொடவிற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்\nகப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட ஐநா குழு\nOnline மூல மதுபான விற்பனைக்கு இணக்கம்\nஅமெரிக்க தூதுவராக Julie Chung பெயர் பரிந்துரை\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி\nகோழிப் பண்��ையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை\nகாசா மீது வான்வழி தாக்குதலை ஆரம்பித்துள்ள இஸ்ரேல்\nஒரு நாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து முதலிடம்\nபாதிக்கப்பட்டோருக்கு உணவுப் பொதிகள் விநியோகம்\nமுதற்தர அலைவரிசையாக வெற்றிநடை போடும் சிரச\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/139097", "date_download": "2021-06-16T11:23:26Z", "digest": "sha1:WQG37DDXKUSKVJ6UD2F7BEEA5YYIZ72Z", "length": 7177, "nlines": 122, "source_domain": "www.todayjaffna.com", "title": "கொழும்பில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nகொழும்பில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு\nசமூக சீர்கேடு:கொழும்பின் புறநகர் பகுதியான பியகம பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன.\nஇதன்போது அங்கு பணியாற்றிய 7 பெண்கள் மற்றும் 3 முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஒவ்வொரு விபச்சார விடுதிகளிலும் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nருவன்வெல்ல, நுகேகொடை, மாத்தறை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 26 – 40 வயதுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅவர்கள் பியகம பிரதேசத்தில் தொழில் செய்ய செல்வதாக வீட்டில் கூறி வருகின்றனர்.\nகைது செய்யப்பட்ட பெண்கள் மற்றும் முகாமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.\nPrevious articleஇந்த 6 ராசிகளில் பிறந்தவர்கள் எந்த சூழ்நிலையிலும் உங்களை விட்டு பிரியவே மாட்டார்கள்.\nNext articleசனி விட்டாலும் ராகு விடாது.. யாரை எல்லாம் ஆட்டிப்படைக்க போகிறதோ\nபேஸ்புக் காதல் விபரீதம் – நண்பர்கள் 24 பேருடன் சேர்ந்து கூட்டாக முறையற்ற விதத்தில் நட��்திய அவலம்\nபல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயது மாணவன்\nஆயுள்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த உல்லாசவிடுதியில் மடக்கி பிடிக்கப்பட்ட 24 யுவதிகள்\n15 வயதான மாணவியை துஸ்பிரயோகம் செய்த சகவகுப்பு மாணவர்கள் இருவர்\nபாடசாலை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள்\n10 இலட்சம் ரூபா குடுத்து அழகை மெருகூட்ட ஊசி போட சென்ற யுவதியை துஸ்பிரயோகம் செய்து மிரட்டிய வைத்தியர்\nயாழில் மேலும் 42 பேருக்கு கொரோனா\nயாழில் கொரோனா அதிகரிப்பதற்கு காரணம் என்ன\nசாவகச்சோி வைத்தியசாலையில் பெண் ஒருவர் திடீர் மரணம்\nயாழில். சீரற்ற காலநிலை காரணமாக 93 குடும்பங்கள் பாதிப்பு\nUPDATE – யாழில் எரிந்துகொண்டிருந்த குப்பைக்குள் தவறுதலாக வீழ்ந்து பலியான பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/category/jaffna-news/page/607", "date_download": "2021-06-16T10:27:42Z", "digest": "sha1:DCEPKYHI4E6KIS2QCWVPMID4VDN5CPCM", "length": 13125, "nlines": 150, "source_domain": "www.todayjaffna.com", "title": "யாழ் செய்தி - Page 607 of 708 - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nமுன்னாள் போராளி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nயாழ்ப்பாணம் – சாவகச்சேரியைச் சேர்ந்த இனியவன் என அழைக்கப்படும் முன்னாள் போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஜனநாயகப் போராளிகள் அமைப்பின் உறுப்பினராக செயற்படும் இவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரியில் உள்ள...\nயாழ் உடுத்துறை சனசமூநிலையம் தீக்கிரை\nயாழ்ப்பாணம். வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியிலுள்ள சனசமூக நிலையம் ஒன்று தீக்கிரையான சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உடுத்துறை பகுதியிலுள்ள வேம்படி முத்தமிழ் சனசமூக நிலையமே தீயினால் முற்றாக எரிந்துள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாகவும்,...\nவலி.வடக்கு மக்களது வீடுகள் விருந்தினர் விடுதிகளாக\nவலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களது வீடுகளை தென்னிலங்கை சுற்றுலாப்பயணிகளிற்கு விருந்தினர் விடுதியாக வழங்கி படை அதிகாரிகள் சிலர் வருமானம் ஈட்டிவருகின்றமை அம்பலமாகியுள்ளது. வலி.வடக்கினிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும்...\nயாழ்ப்பாண நீதிமன்ற கட்டட தொகுதியில் அரச��ங்க சேவை சத்தியபிரமாண நிகழ்வு\n2017 ம் ஆண்டுக்கான அரசாங்க சேவை சத்தியபிரமாண நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாண நீதிமன்ற கட்டட தொகுதியில் இடம்பெற்றது. யாழ் மேல் நீதி மன்ற நீதிபதி இளஞ்செழியனால் தேசிய கொடியேற்றப்பட்டுபின்னர் நீதிமன்றில் கடமையாற்றும் அரச...\nயாழ். மக்களுக்கு கடல்நீரை குடிநீராக்கி வழங்கும் புதிய திட்டம் \nயாழ்ப்பாணம் மற்றும் கற்பிட்டி குடாக்களில் வசிக்கும் மக்களுக்கு கடல் நீரைத் தூய்மைப்படுத்தி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் செயற்றிட்டம் இந்த வருடம் முதல்...\nயாழ். பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக 26 முறைப்பாடுகள்\nவடமாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக, கடந்த வருடம் 26 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறைப்பாடுகள், யாழ். மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண...\nநல்லூர் சிறுமி கொலை விவகாரம்: சிறுவன் பாதுகாப்பு இல்லத்தில் வைக்க உத்தரவு\nநல்லூர் நீலாங்கேணிக் காட்டுப்பகுதியில் 6 வயதுச் சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள 16 வயதுச் சிறுவனை மேலும் ஜனவரி 12ஆம் திகதிவரை அவ்வில்லத்தில்...\nயாழில் ஒளவைப் பாட்டி நிறைவெறியில் நிற்பது போல சூழ் நிலை உருவாக்கும் ஆண்கள்\nயாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் பெரிய ஒளவைப் பாட்டியின் சிலை ஒன்று உள்ளது. தற்போது இரவு வேளைகளில் அதற்கு கீழ் நின்று தான் பல இளைஞர்கள் தண்ணி அடிக்கிறார்கள். அடிப்பது போதாது என்று,...\nநெடுந்தாரகை ஜனவரி 9ம் திகதி யாழ். குறிகட்டுவானை வந்தடையும்\nநெடுந்தாரகைப் படகு ஜனவரி 05ஆம் திகதி மாலையில் டொக்கியாட் நிறுவனத்தில் இருந்து புறப்பட்டு 9ஆம் திகதி யாழ்ப்பாணம் குறிகட்டுவான் பகுதியினை அடையவுள்ளதாக வட மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் தெரிவித்தார். குறிகட்டுவான் நெடுந்தீவு இடையில்...\nயாழ்.பல்கலை மாணவர்கள் கொலை: 5 பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு.\nயாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் கொலைசெய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகளை எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவினை யாழ். நீதிவான்...\nயாழில் மேலும் 42 பேருக்கு கொரோனா\nயாழில் கொரோனா அதிகரிப்பதற்கு காரணம் என்ன\nசாவகச்சோி வைத்தியசாலையில் பெண் ஒருவர் திடீர் மரணம்\nயாழில். சீரற்ற காலநிலை காரணமாக 93 குடும்பங்கள் பாதிப்பு\nUPDATE – யாழில் எரிந்துகொண்டிருந்த குப்பைக்குள் தவறுதலாக வீழ்ந்து பலியான பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mail.aananthi.com/spirituality/rasi-horoscope/31690-maharam-2016", "date_download": "2021-06-16T11:19:10Z", "digest": "sha1:BPVISNWTJJ6TVAHXOWRNLTNIFP4DMI3B", "length": 20007, "nlines": 100, "source_domain": "mail.aananthi.com", "title": "2016 - குருமாற்றப் பலன்கள்: மகரம்", "raw_content": "\n2016 - குருமாற்றப் பலன்கள்: மகரம்\nநிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீதுன்முகி வருஷம் தக்ஷிணாயனம் க்ரீஷ்மரிது ஆடி மாதம் 18ம் நாள் - இங்கிலீஷ் ஆகஸ்டு 2ம் தேதி 2016 - செவ்வாய்கிழமை அமாவாசையும் பூசம் நக்ஷத்ரமும் ஸித்தி நாமயோகமும் சதுஷ்பாத கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி காலை மணி 9.53க்கு கன்னியா லக்னத்தில் குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.\nபெயர்ச்சியாகும் குரு பகவான் ஹேவிளம்பி வருடம் - ஆவணி மாதம் 17ம் தேதி - இங்கிலீஷ் 02 செப்டம்பர் 2017 வரை - கன்னி ராசியில் இருந்து அருள் வழங்குகிறார்.\n4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய, விரிவான குருமாற்றப் பலன்களை இங்கே தொடர்ந்து வாசித்துப் பயன் பெறலாம்.\nமகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)\nஅற்ப சிந்தனைகளுக்கு இடம் கொடாமல் தீர்க்கமான எண்ணமுடைய மகர ராசியினரே நீங்கள் எதிலும் போராட்ட குணத்துடன் ஈடுபட்டு வெற்றிகளைக் குவிக்கும் தன்னம்பிக்கை மிக்கவர்கள். கடுமையான உழைப்பின் மூலம் அனைத்து காரியங்களிலும் வாகை சூடுவீர்கள். உங்கள் மனசாட்சிக்கு விரோதமான க்காரியங்களை செய்ய மாட்டீர்கள்.\nகுரு பகவான் உங்களின் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பொதுவாக குரு பகவான் பாக்கிய ராசியில் சஞ்சரிப்பது சிறப்பு ��ன்பதே பொது விதி. அதுவே இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயம் இந்த குருப் பெயர்ச்சியால் உங்களின் செய்தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செல்வ வளம் பெருகும். உங்கள் செல்வாக்கு உயரும். உங்களின் பெயரும், புகழும், அந்தஸ்தும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றியை அடைவீர்கள். வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். அனைவரிடமும் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்வீர்கள்.\nபெரியோரிடம் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட கவலைகள் நீங்கும். மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு விடுவார்கள். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். உங்களின் எண்ணங்களில் ஏற்பட்ட தடுமாற்றம் நீங்கும். மனக்குழப்பம் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள். உங்களின் தேகத்தில் புதிய பொலிவு உண்டாகும்.\nஉங்களின் நகைச்சுவை உணர்வு அதிகரிக்கும். விலகிச் சென்றிருந்த உறவினர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். வருமானம் இரட்டிப்பாகும். பழைய கடன்களை வட்டியும் முதலுமாக திருப்பிச் செலுத்துவீர்கள். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் பாகப்பிரினை உண்டாகி உங்களுக்கு உரிய பங்கு கிடைத்துவிடும். அதோடு கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது காப்பாற்றி புகழடையும் காலகட்டம் இதுவென்றால் மிகையில்லை.\nநண்பர்களுடன் இணக்கமாகச் செயல்படுவீர்கள். வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கை வந்து சேரும். உங்களைப் பற்றிய தவறான அபிப்ராயங்களை நண்பர்கள் மறந்து விடுவார்கள். அதேநேரம் சில அனாவசிய செலவுகளையும் செய்ய நேரிடும். குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் அவற்றை பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டுத் தீர்த்துக் கொள்வீர்கள். உங்களுக்கென்று தனி பாணியை அமைத்துக்கொண்டு செயல்படுவீர்கள். திட்டமிட்ட காரியங்களில் சில தடுமாற்றங்கள் ஏற்பட்டாலும் நஷ்டங்கள் ஏற்படாமல் தப்பித்துக் கொள்வீர்கள்.\nகுடும்பத்தில் நிம்மதி நிலவும். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். செய்தொழிலில் மாற்றம் செய்ய நினைக்கும்போது முன் கூட்டியே கூட்டாளிகளுடன் விவாதித்து சுமுகமான நிலைமையை ஏற்படுத்திக்கொள்வீர்கள். உடல் ஆரோக்யம் சீராக இருந்தாலும் அவ்வப்போது உஷ்ணம் சம்பந்தமான உபாதைகளுக்கு ஆளாவீர்கள். எனவே கவனம் தேவை.\nநண்பர்களுக்கிடையே ஏற்படும் பிரச்னைகளை நடுநிலையோடு இருந்து தீர்ப்பீர்கள். அதோடு தீயோரின் நட்பையும் தவிர்ப்பது நல்லது. இதனால் தேவையற்ற சூழ்நிலைகளையும் தவிர்க்கலாம். இந்தக் காலகட்டத்தில் எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். உங்களின் பெயரில் பணம் வாங்கித் தரவும் வேண்டாம்.\nஉத்யோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். எதிர்வரும் இடையூறுகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். உங்களிடம் மேலதிகாரிகள் நட்புடன் நடந்துகொள்வார்கள். உங்களுக்கு சிறு தொல்லைகள் கொடுத்து வந்த சக ஊழியர்கள் அடங்கிவிடுவார்கள். பண வரவிற்கு எந்தக் குறைவும் இருக்காது.\nவியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சீராக இருந்தாலும் கூடுதல் அக்கறையோடு வியாபாரம் செய்யவும். சில நேரங்களில் கடும்போட்டிகளை சந்திக்க நேரிடும். இதனால் மறைமுக எதிர்ப்புகளையும் சமாளிக்க வேண்டிவரும். எதிலும் விழிப்புடன் இருப்பது நல்லது. நன்கு ஆலோசித்த பிறகே புதிய முதலீடுகளைச் செய்யவும். கால்நடைகளால் நன்மைகள் உண்டாகும். புதிய குத்தகைகளை நாடிச் செல்ல வேண்டாம். நெல் விளைச்சல் சாதகமாக இருக்கும்.\nஅரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக்கொள்ளவும். சச்சரவுகள் ஏற்படுத்தும் விஷயங்களில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம்.\nகலைத்துறையினரின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். அனைத்து செயல்களையும் நேர்த்தியுடன் முடிப்பீர்கள். புதிய நண்பர்களால் பலனடைவீர்கள். புதிய படைப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். சக கலைஞர்களும் உங்களை அனுசரித்து நடந்துகொள்வார்கள்.\nபெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்து நடந்துகொள்வார்கள். புதிய ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கினிய செய்திகளைக் கேட்பீர்கள்.\nமாணவமணிகள் கல்வியிலும் உள்ளரங்கு விளையாட்டிலும் நன்கு தேர்ச்சி பெறுவீர்கள். மேலும் அதிக மதிப்பெண்களைப் பெற போதிய பயிற்சி தேவை.\nஇந்த குருப் பெயர்ச்சியால் தந்தையார் உடல்நிலை முன்னேற்றம் ஏற்��டும். தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தூங்கப் போகும்முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்க செல்லவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம்.\nஇந்த குருப் பெயர்ச்சியால் புகழ் பாராட்டு வந்து சேரும். நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். நல்ல பலன்கள் கிடைத்தாலும் அதே நேரத்தில் விழிப்புடன் செயல்படுவதும் நன்மைதரும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். கையிருப்பு கூடும்.\nஇந்த குருப் பெயர்ச்சியால் தடங்கல் இன்றி எல்லா காரியத்தையும் முடிப்பீர்கள். பண தட்டுப்பாடு நீங்கும். குழப்பங்கள் தீரும். எந்த ஒரு காரியத்திலம் எதிர்பார்த்த வெற்றி தாமதமாக கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும், நட்பும் தூண்டுவார்கள். கவனமாக அதை தவிர்ப்பது நல்லது.\nபரிகாரம்: சனிதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீபைரவரை வணங்கி வரவும். முடிந்தால் மிளகு விளக்கு போடவும். சனிக்கிழமைதோறும் பெருமாள் கோவிலில் இருக்கும் தாயாருக்கு மல்லிகைப் பூவை அர்ப்பணித்து 3 முறை வலம் வரவும். உங்களுக்கு பொன்னான காலம் கனிந்து வரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\n4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)\nஉங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/03/24/pkns-lancar-kempen-jualan-hartanah-terbaharu-hujung-minggu-ini/", "date_download": "2021-06-16T11:08:16Z", "digest": "sha1:YAVF2H7RIFNTUMMKNQXPEN7XYMMJTZW5", "length": 6143, "nlines": 129, "source_domain": "makkalosai.com.my", "title": "PKNS lancar kempen jualan hartanah terbaharu hujung minggu ini | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nPrevious articleதிருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித் தேரோட்டம்\nNext articleசிறுவனையும் குடும்பத்தையும் நாடு கடத்திய கிம் ஜோங் உன்\nஜெயலலிதா நினைவு இல்லம்- இழப்பீட்டு தொகையை செலுத்தியது அரசு\nசிஎம்சிஓ: வசதி குறைந்த விலாயா வாழ் மக்களுக்கு கக்னா உதவி\nநாட்டில் சிறுவர்களின் கோவிட் தொற்று எண்ணிக்கை 48,261 ஆக பதிவு\nஇத்தாலியில் 37 டாக்டர்களின் உயிரைப் பறித்த கொரோனா\nஇருளில் மூழ்கிய ஈரான் அணு உலை மையம்\nஜூன் 17 தொடங்கி 23 வரைக்குமான எரிப்பொருள் விலையின் மாற்றம்\nகடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் கோவிட் தொற்றினால் பலி\n“நாமிருவர் நமக்கொருவர்” என்கின்றனர் ஆஸ்திரேலியாவின் இரட்டை சகோதரிகள்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/54312", "date_download": "2021-06-16T10:28:30Z", "digest": "sha1:MO2S3UMNT3AMV7TWA4KUZ6T6KZCZFOL5", "length": 2928, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கேண்டரின் குறுக்குக்கோடு வாதம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கேண்டரின் குறுக்குக்கோடு வாதம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகேண்டரின் குறுக்குக்கோடு வாதம் (தொகு)\n13:41, 8 ஆகத்து 2006 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் நீக்கப்பட்டது , 14 ஆண்டுகளுக்கு முன்\n06:33, 5 ஆகத்து 2006 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nYurikBot (பேச்சு | பங்களிப்புகள்)\n13:41, 8 ஆகத்து 2006 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nYurikBot (பேச்சு | பங்களிப்புகள்)\n#REDIRECT [[கேண்டரின் குறுக்குக்கோடுகோணல்கோடு சார்பின்மாறிநிறுவல்முறை]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/politics/ajith-vote-as-first-voter-771", "date_download": "2021-06-16T11:41:45Z", "digest": "sha1:C6YCZH3SNN6ZXRTYBY2LQ3HGGYL52CVT", "length": 9632, "nlines": 73, "source_domain": "tamil.abplive.com", "title": "Ajith Vote As First Voter | முதல் ஆளாக வாக்களித்த நடிகர் அஜித்குமார் : 20 நிமிடங்களுக்கு முன்பாகவே வருகை", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nமுதல் ஆளாக வாக்களித்த நடிகர் அஜித்குமார் : 20 நிமிடங்களுக்கு முன்பாகவே வருகை\nதிருவான்மியூரில் நடிகர் அஜித்குமார் முதல் ஆளாக சரியாக காலை 7 மணிக்கு வாக்களித்தார். அவருடன் அவரது மனைவியும், நடிகையுமான ஷ���லினியும் வாக்களித்தார்.\nசட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற உள்ளது. சரியாக காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்க உள்ளது. இந்த நிலையில், நடிகர் அஜித் வேளச்சேரி தொகுதி வாக்காளராக உள்ளார்.\nஇந்த நிலையில், தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூர் குப்பம் கடற்கரை சாலையில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வந்தார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சரியாக 20 நிமிடங்கள் முன்பாகவே அஜித்தும், அவரது மனைவி ஷாலினியும் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்தனர்.\nஅஜித் வருவதையறிந்த அவரது ரசிகர்கள் வாக்குச்சாவடி மையத்தை சூழ்ந்தனர். அஜித்குமார் வரிசையில் நின்று வாக்களிப்பதாகவே போலீசாரிடம் கூறினார். ஆனால், அவரது ரசிகர்கள் அதிகளவில் கூடியதாலும், அவருடன் செல்பி எடுக்க ரசிகர்கள் முண்டியடித்ததாலும் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் அஜித்தையும், அவரது மனைவி ஷாலினியையும் வாக்குச்சாவடி மையத்தின் உள்ளே அழைத்துச் சென்றனர். வாக்குச்சாவடி மையத்தின் உள்ளே கூடிய ரசிகர்களையும் அப்புறப்படுத்தினர்.\nபின்னர், அஜித்குமாருக்கும், அவரது மனைவிக்கும் சானிடைசர் கொடுக்கப்பட்டது, பின்னர், சுகாதாரப் பணியாளர்கள் அஜித்குமாருக்கு கையுறை அளித்தனர். அஜித்குமார் மற்றும் ஷாலினி காலையிலே வாக்களித்து சென்று விடலாம் என்பதற்காக, 20 நிமிடங்கள் முன்னதாகவே வாக்குச்சாவடி மையத்திற்கு வந்திருந்தனர்.\nபின்னர், சரியாக காலை 7 மணியளவில் முதல் ஆளாக அஜித்குமார் வாக்களித்தார். பின்னர், அவரது மனைவி ஷாலினி வாக்களித்தார். வாக்களித்த பிறகு, அஜித் மற்றும் ஷாலினி தங்களது விரலில் வைக்கப்பட்ட மையை காண்பித்து வாக்களித்துவிட்டோம் என்று காண்பித்தனர். வாக்கப்பதிவு முடிவடைந்த பிறகு அஜித்குமார் மற்றும் ஷாலினி காரில் தங்களது வீட்டிற்கு சென்றனர். அஜித் வாக்களிக்க வந்த காரணத்தால், அந்த பகுதி முழுவதும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பிற்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.\nManikandan Case: மாஜி அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு தள்ளுபடி; கைதாக வாய்ப்��ு\nSasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’ சசிகலாவின் அடுத்த ஆடியோ..\nமதுக்கடை திறப்பு; ஜூன் 17 கண்டன ஆர்பாட்டம் - டாக்டர் ராமதாஸ்\nகிஷோர் கே சுவாமிக்கு தொடரும் பாஜக ஆதரவு; ட்விட் போட்டு நீதி கேட்ட வானதி\nமகள் திருமணத்தை ஒத்தி வைத்த டிடிவி; அதிமுகவில் தற்காலிகமாக தணிந்த பதட்டம்\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்\nBREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..\nமதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..\nதலைமறைவாக உள்ள ஆபாச யூடியூபர் மதனின் மனைவி, தந்தையிடம் போலீசார் விசாரணை..\nReliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/tamil-nadu/friends-fulfill-his-dead-friends-last-wish-by-bidding-adieu-to-him-with-ilayaraja-songs-4341", "date_download": "2021-06-16T11:01:52Z", "digest": "sha1:RTVPJOXF5YFRPVDXZXILNJ3DNLWQ3PTD", "length": 8383, "nlines": 72, "source_domain": "tamil.abplive.com", "title": "Friends Fulfill His Dead Friend's Last Wish By Bidding Adieu To Him With Ilayaraja Songs | இளையராஜா பாடலுடன் நபருக்கு விடை கொடுத்த நண்பர்கள் -நெகிழ்ச்சியான வீடியோ", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nஇளையராஜாவின் இசையோடு நண்பனை இறுதி வழியனுப்பல் - நெகிழ்ச்சியளிக்கும் வைரல் வீடியோ\nதன்னுடைய நண்பரின் கடைசி ஆசையை நண்பர்கள் ஒன்று சேர்ந்து நிறைவேற்றியுள்ளனர்.\nஒருவர் இறந்த பிறகு அவருக்கு நாம் செய்யும் கடைசி மரியாதை அவர்கள் வாழ்ந்த முறையை பிறருக்கு பறைசாற்றும் வகையில் இருக்கும். அப்படி ஒரு நபர் தன்னுடைய நண்பர்களிடம் ஒரு முறை நான் இறந்தால் எனக்கு நீங்க எப்படி இறுதி மரியாதை செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவர் கூறியதை அப்போது கேட்ட நண்பர்கள் உண்மையில் நபர் இறந்தவுடன் செய்துள்ளனர். அந்த நபர் தன்னுடைய நண்பர்களிடம் நான் இறந்த பிறகு என்னை நீங்கள் இளையராஜா பாடல் பாடி வழி அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். இதை அப்போது அவருடைய நண்பர்கள் சற்று சிரிப்புடன் ரசித்துள்ளனர். ஆனால் சமீபத்தில் அந்த நபர் உயிரிழந்தவுடன் அவருடைய நண்பர்கள் தன் நண்பனின் கடைசி ஆசையை நிறைவேற்றி உள்ளனர்.\nஇந்த விஷயம் தொடர்பாக ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், \"இசைஞானி இளையராஜாவின் பாடலோடு send off கேட்ட நண்பனுக்கு, நண்பர்களின் இறுதி மரியாதை...\" எனப் பதிவிட்டுள்ளார். மேலும் அந்தப் பதிவில் நண்பர்கள் அனைவரும் துக்கத்துடன் இருந்தாலும் தன்னுடைய நண்பனின் கடைசி ஆசையை நிறைவேற்ற இளையராஜாவின் பாடலை பாடியுள்ளனர். இதை பார்க்கும் போது ஒரு புறம் சோகம் இருந்தாலும் மறுபுறம் தன்னுடைய நண்பனின் கடைசி ஆசையை இறந்த தருவாயிலும் நிறைவேற்றி நண்பர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.\nNagarajan IAS: ‛மிஸ்டர் கிளீன்... மிஸ்டர் கூல்...’ எங்கு சென்றாலும் மக்கள் மனதை வெல்லும் நாகராஜன் ஐ.ஏ.எஸ்\n‛சிவசங்கர் பாபா தங்கமானவர்...’ ஆதரவு நீட்டும் நடிகர் சண்முகராஜா\nTASMAC | திறந்த பலனை அடைந்தது டாஸ்மாக்... ஒரே நாளில் ரூ.164 கோடியை தாண்டிய விற்பனை\nகீழடி கொடுக்கும் அடுத்தடுத்த ட்விஸ்ட்.. குழந்தையின் மண்டைஓடு கண்டுபிடிப்பு... ஆச்சரியத்தில் மக்கள்\nTN Covid19 Update: ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் - தமிழக அரசு உத்தரவு\nE-Pass | சென்னைக்குள் வலம் வர இ-பாஸ் வேண்டுமா; அபராதங்களை தவிர்க்க தீர்வு இதோ\nTamil Nadu Coronavirus LIVE News : மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை\nMalaysia Vasudevan Birthday: ‛நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா...’ டாப் 5 வாசு ஹிட்ஸ்\nமகள் திருமணத்தை ஒத்தி வைத்த டிடிவி; அதிமுகவில் தற்காலிகமாக தணிந்த பதட்டம்\nசைக்கிள் செயினுடன் பிரேம்ஜி ; வைரலாகும் தமிழ் ராக்கர்ஸ் போஸ்டர்\nஉங்கள் ப்ரௌசிங் அனுபவத்தை மேம்படுத்தவும் சிறப்பு பரிந்துரைகளை வழங்கவும் இந்த வலைத்தளம் குக்கீகள் அல்லது ஒத்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2014/04/02/chitrangatha-33/?shared=email&msg=fail", "date_download": "2021-06-16T10:42:50Z", "digest": "sha1:NR5SCRGDJYUXYRR74XORB7PPQCPX5LGZ", "length": 14487, "nlines": 238, "source_domain": "tamilmadhura.com", "title": "Chitrangatha – 33 – Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nஎப்படி இருக்கிங்க. போன பதிவுக்கு நீங்கள் தந்த கமெண்ட்ஸ் பார்த்தேன். ‘மது, ச��ல்வத்தை இத்தோட விட்டிங்களே’ன்னு வருத்தப்பட்டு நீங்க தர நினைச்ச தண்டனையையும் மெயிலில் படிச்சேன். யப்பா… இந்த மாதிரி தண்டனைகள் எல்லாம் தந்தா இன்னொரு டெல்லி சம்பவம் நம்ம நாட்டில் நடக்க வாய்ப்பே இல்லை.\nஇன்னைக்கு பதிவில் செல்வத்தோட குணம் தெரிந்த நம்ம சரஸ் என்ன செய்யுறான்னு பாக்கலாம். படிங்க படிச்சுட்டு உங்க கமெண்ட்ஸ் மறக்காம பதிவு பண்ணுங்க…\nஎன்ன்ன்ன்ன கொழுப்பு இந்த சரசுவுக்கு… கொஞ்சமாவது அவ தங்கச்சியப்பத்தி நினைச்சிருந்தா இப்படி ஒரு முடிவுக்கு வருவாளா\nஇப்படிப்பட்ட புருஷன அவளே வெட்டிப்போட்டு வர வேண்டாம்…. செத்தமூதி…. புருஷனுக்கு பொண்ணு கேட்டு வந்துட்டா …. என்னயும் பாரு… என அழகயும் பாருன்னு…..\nஇவ வீட்டுக்கு போனதுக்கு ராம்கிட்ட சரயு கோபப்பட்டதுல தப்பேயில்ல..\nநல்லா நாலு மிதி மிதிச்சு அவளயும் அவ புருசனயும் அனுப்பி வைய்யு சரயு…\nசமுவம் ஒரு புறம் மாப்பிளை பார்த்தாச்சு .இந்த சரசுக்கு எவ்வளோ கொழுப்பு இன்னும் அவ வாழ்க்கை நல்லா இருக்கனும் .தங்கை சாவனுமாஇவ அக்கா தானாசரயு நீலி கண்ணீரில் மயங்காதே ………….\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nசுகமதியின் ‘அந்தி மாலைப் பொழுதில் – 6’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_4’\nசுகமதியின் ‘அந்தி மாலைப் பொழுதில் – 5’\nசுகமதியின் ‘அந்தி மாலைப் பொழுதில் – 4’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_3’\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nயாழ் சத்யாவின் 'நாகன்யா' (12)\nஅந்தி மாலைப் பொழுதில் (5)\nசுகமதியின் 'வேப்பம்பூவின் தேன்துளி' (18)\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (36)\nஸ்ரீ சாயி சரிதம் (5)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (46)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (395)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nராஜ��் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்' (10)\nஅத்தை மகனே என் அத்தானே (25)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (45)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' (17)\nதமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' (4)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (63)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nபூவெல்லாம் உன் வாசம் (1)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nயாரோ இவன் என் காதலன் (15)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilmint.com/mkstalin-and-kamalhassan-insist-on-change-of-lakshadweep-administrator/", "date_download": "2021-06-16T10:12:37Z", "digest": "sha1:YMXYBQQDOQSBWJSR5UBYJ3KIAEAWW2TZ", "length": 19880, "nlines": 187, "source_domain": "tamilmint.com", "title": "'லட்சத்தீவை காப்பாற்றுங்கள்!' - தமிழகத்தில் இருந்து ஒலித்த ஆதரவு குரல்கள்! - TAMIL MINT", "raw_content": "\n’ – தமிழகத்தில் இருந்து ஒலித்த ஆதரவு குரல்கள்\nலட்சத்தீவை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுங்கள் என இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு குரல் எழுப்பியுள்ளனர்.\nலட்சத்தீவு நிர்வாகி பிரஃபுல் கோடா படேலை உடனடியான மாற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.\n#Lakshadweep-இல் திரு. பிரஃபுல் கோடா படேல் என்ற அதிகாரி மக்கள் விரோதச் சட்டங்களை வலுக்கட்டாயமாகத் திணித்து அங்கு வாழும் இசுலாமியர்களை அந்நியப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் வேதனை அளிக்கிறது.@PMOIndia தலையிட்டு அவரைத் திரும்பப் பெற வேண்டும்.\nபன்முகத்தன்மையே நம் நாட்டின் பலம்\nஅதைத்தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் லட்சத்தீவு மக்களின் நிம்மதியை குலைக்கும் செயல்பாடுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nலட்சத்தீவு மக்களின் நிம்மதியை சீர்குலைக்கும் செயல்பாடுகளை உடனே நிறுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். pic.twitter.com/tEHv9L3XlF\nமுன்னதாக கேரள மக்கள், எழுத்தாளர்கள் மற்றும் கேரள நடிகர்கள் என பலர் தற்போது லட்சத்தீவு காப்பாற்றப்பட வேண்டும் என்றும் பிரஃபுல் படேல் மாற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைக்க தொடங்கினர்.\nAlso Read இன்றுடன் நிறைவு பெறுமா அதிமுக தொகுதி பங்கீடு இழுபறிகள் - இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் தமாகா, தேமுதிக\nகேரள நடிகர்கள் முதல் பல பிரபலங்கள் SaveLakshadweep என்ற ஹேஸ்டேக் ���டன் லட்சத்தீவிற்கான தங்களின் ஆதரவு முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.\nஇதற்கு முன்பு வரை லட்சத்தீவு நிர்வாகியாக ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்த நிலையில், ஒரு அரசியல்வாதி நிர்வாகியாக நியமிக்கப்பட்டது அங்குள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், அவர் கொண்டு வந்த ஒவ்வொரு கட்டுப்பாடுகளும் மக்களைப் பெரிதும் கவலை அடையச் செய்திருக்கிறது.\nAlso Read இந்தியா செல்லாதீர்கள்: அமெரிக்கா அறிவுரை\nதொடக்கத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தினார். கொரோனா பரிசோதனையின் போது நெகட்டிவ் என்று வந்தால் 48 மணி நேரத்திற்குள் லட்சத்தீவிற்குள் மக்கள் நுழையலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதனால், கொரோனா பாதிப்பே இல்லாமல் இருந்த லட்சத்தீவில் தற்போது 5000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஎன்.சி.ஆர்.பி அறிக்கையின்படி இங்கு கொலை, குழந்தை கடத்தல் என ஒரு குற்றம் கூட பதியப்படவில்லை. ஆனால் தற்போது குண்டர் சட்டத்தை இங்கு அமல் படுத்தியுள்ளார் புதிய நிர்வாகி.\nAlso Read கொரோனாவில் இருந்து மீண்ட 104 வயது சுதந்திர போராட்ட வீரர் - நெஞ்சு வலியால் பலி\nஅரசு நிறுவனங்கள், விவசாயம், கல்வி நிறுவனங்களில் சில ஊழியர்களை எவ்வித முன் அறிவிப்பும் இன்றி நீக்கியுள்ளது. தங்களுக்கு சாதகமானவர்களை மட்டும் பொறுப்பில் வைத்துக் கொண்டுள்ளது.\nமுஸ்லிம்கள் வாழும் இந்த தீவில் மாட்டுக்கறியை தடை செய்துள்ளது அங்குள்ள முஸ்லிம்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் பள்ளிகளிலும் அசைவ உணவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nயூனியன் பிரதேசங்களில் லட்சத்தீவில் மட்டும் மது பானங்களுக்கு தடை நிலவி வந்தது. ஆனால் தற்போது சுற்றுலாவை மையப்படுத்தி மதுபான விற்பனையை தொடங்க முடிவெடுத்திருக்கிறது அந்த அரசு.\nசமீபத்தில் செவிலியர்கள் குறைந்தபட்ச ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்திய போது கூட பிரச்சினையை கேட்காமல் அவர்களை கைது செய்ய உத்தரவிட்டது.\nஇப்படி பல பிரச்சனைகள் லட்சத்தீவில் தொடர்வதை அடுத்து அங்குள்ள மக்கள் தங்களுக்கு அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். மேலும், முஸ்லிம்களுக்கு எதிராக இந்திய அரசும், நரேந்திர மோடியும் செயல்படுகிறார்கள�� என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.\nஇந்நிலையில் தற்போது லட்சத்தீவு நிர்வாகியை மாற்ற வலியுறுத்தி தமிழக முதல்வரும் கமல்ஹாசனும் மத்திய அரசி வலியுறுத்தியுள்ளனர்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்\n“பாபா ராம்தேவ் மீது தேசத்துரோக வழக்கு பதியுங்கள்” – ICMR கடிதம்\nவிமானத்தில் தனியாளாக துபாய்க்கு சென்ற பயணி – அதுவும் இவ்வளவு குறைந்த கட்டணத்திலா\nராமர் கோயில் நிதி சேகரிப்பா அல்லது தேர்தல் பிரச்சாரமா\nபிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி\nதன்னுடைய புகைப்படத்தையே வேறு பெண் என்று நினைத்து கணவனை கத்தியால் குத்திய மனைவி\nரயில்வே டிக்கெட் புக்கிங் இன்று தொடங்கவில்லை\nரயில்வே கிராஸிங்கில் நொடிப்பொழுதில் உயிர் தப்பிய இளைஞர் – நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ\nபிரிட்டன் விமானங்களுக்கான தடை மேலும் நீட்டிக்கப்படலாம்\nசூரப்பா குறித்து விசாரணை நடத்த போகும் நீதிபதி பரபரப்பு பேட்டி\nஇன்று 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல்\nஇன்று முதல் கூடுதல் விலையில் நெல் கொள்முதல்\nகுழந்தையை மடியில் வைத்து கார் ஓட்டிய டிரைவர்… கவனக்குறைவால் ஏற்பட்ட உயிரிழப்புகள்\nசேவை கட்டண உயர்வை ஒத்திவைத்த ஜியோ… குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள்\nபாஜக பதவியிலிருந்து எச் ராஜா நீக்கம்\n5வது முறையாக இணையும் சீனு ராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணி…\nதற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…\nபர்த்டே பேபி ‘பவித்ரா’ வின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nவிஜய் டிவி பாலாவின் 10th மார்க் தெரியுமா\nபாடகருக்கு ஆதரவு – மன்னிப்பு கேட்ட நடிகை பார்வதி…\nபாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கைது\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி…\nசிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…\nஅரச வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\n20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு\nஐ லவ் யு சொல்லும் 2 வயது கிளி\nபழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா – 18 ஆண்டுகளாக நைட்டியில்...\nமாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான...\nசிக்கனுக்கு பதிலாக கிடைத்தால் நன்றாக பொறிக்கப்பட்ட துணி\nஅதிக எடை கொண்ட மனிதர்கள் வாடகைக்கு\nயூடியூப் நிறுவனத்தின��� அதிரடி முடிவு – அரசியல், மது, புகையிலை...\nரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…\nவவ்வாலில் இருந்து இப்படிதான் கொரோனா வைரஸ் தோன்றியதா\nகோகோ கோலாவுக்கு ‘நோ’ சொன்ன ரொனால்டோ…\nஎரிவாயு குழாய் வெடி விபத்து – 25 பேர் பலி…\nஅடுத்து வருகிறது பச்சை பூஞ்சை நோய்…\nஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் – பிரசாந்த் கிஷோரின்...\nகொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் – அரசு குழுவின் முதல்...\nதாயை முதுகில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்\nகுடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..\nவிலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும்\n – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\n – மருமகளை பழிவாங்க கொரோனாவை ஆயுதமாக...\nபூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/?cat=36", "date_download": "2021-06-16T12:10:27Z", "digest": "sha1:PXUDIJEPXWEQG6WRGEED33LGKQV5PN22", "length": 6041, "nlines": 129, "source_domain": "v4umedia.in", "title": "Technology - V4U MEDIA", "raw_content": "\nபொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை\nதமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபாலியல் புகாரில் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த psbb கல்வி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2,000 ஆக்சிஜன் கான்செண்ட்ரேட்டர்களை வழங்குவதாக BCCI அறிவிப்பு\nவெறி பிடிச்ச நாய் குரைப்புக்கு பதில் சொல்ல முடியாது: நியாயம் கேட்கும் இயக்குநர்\nமத்திய அமைச்சருக்கு ஒரு பாட்டில் கோமியத்துடன் கடிதம் அனுப்பிய காங்கிரஸ் எம்எல்ஏ\nஉங்களுக்காக நாங்கள் – மாஸ் காட்டும் அதிமுக\nதடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் தான் ரேஷன் பொருளா\nமனித நேயத்துடன் செயல்பட்ட இளம்பெண் இளையராணி – நேரில் பாராட்டி பரிசளித்த முதல்வர் மு.க ஸ்டாலின்\nதமிழக மக்களுக்கு டிவைன் பிராவோ ஆறுதல்\nஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிக்கு 20 அணிகளைக் களமிறக்கப் பரிசீலித்து வருகிறது.\nலா லிகா கால்பந்து போட்டி: அட்லெடிகோ மாட்ரிட் அணி பட்டத்தை வென்றது\nபிசிசிஐ வைத்த கோரிக்கைக்கு இங்கிலாந்து பச்சைக்கொடி.\nபவர்பிளே ஸ்பெஷலிஸ்ட் பவுலராக நான் உருவாக தோனி தான் காரணம்” – தீபக் சாஹர்\nஓரே வாரத்தில் 748 பில்லியன் டாலர் மாயம்.\nகுறைந்த விலையில் தினசரி 4ஜிபி டேட்டா\nநெட் பேங்கிங் 14 மணி நேரம் செயல்படாது\nஇந்தியாவில் அமேசான் Prime Now நீக்கம்\nபி.ஜி.எம்.ஐ. விளையாட்டுக்கு முன்பதிவு தொடங்கியது\nஓரே வாரத்தில் 748 பில்லியன் டாலர் மாயம்.\nகுறைந்த விலையில் தினசரி 4ஜிபி டேட்டா\nநெட் பேங்கிங் 14 மணி நேரம் செயல்படாது\nஇந்தியாவில் அமேசான் Prime Now நீக்கம்\nபி.ஜி.எம்.ஐ. விளையாட்டுக்கு முன்பதிவு தொடங்கியது\nகொரோனா பரவலுக்கு மத்தியில், டிவிஎஸ்\nமின்சார வாகன சந்தையில் Maruti WagonR EV\nவாட்ஸ்அப்பை எச்சரிக்கும் இந்திய அரசு\nபுதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம்\n22,000 ரூபாய் பட்ஜெட்டில் புதிய டிவி: OnePlus\nசஞ்சீவனி செயலி அறிமுகம்: நோயாளிகளுக்கு Snapdeal-ன் பரிசு\nஓரே வாரத்தில் 748 பில்லியன் டாலர் மாயம்.\nபொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை\nதமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபாலியல் புகாரில் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த psbb கல்வி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/04/133.html", "date_download": "2021-06-16T10:36:39Z", "digest": "sha1:LHQDVC6EN3XL67IZPV3MPKDTRXX7ECBV", "length": 4814, "nlines": 66, "source_domain": "www.akattiyan.lk", "title": "நாட்டில் மேலும் 133 பேருக்கு கொரோனா - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை நாட்டில் மேலும் 133 பேருக்கு கொரோனா\nநாட்டில் மேலும் 133 பேருக்கு கொரோனா\nநாட்டில் மேலும் 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஇதற்கமைய நாட்டில் இதுவரை 101,369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபயணக்கட்டுப்பாடு 21 வரை நீடிப்பு\nநாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் பரவலை தடுப்பதற்...\nபயணத்தடையின் போது இவற்றிக்கு மாத்திரம் அனுமதி\nஅத்தியாவசிய சேவைகள், ஆடைத்தொழிற்சாலைகள், பாரிய கட்டுமான பணிகள், கிராமிய சந்தைகள், விவசாயம் மற்றும் சேதன உர உற்பத்தி ஆகிய பணிகளை பயணக்கட்டுப்...\n14ம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன\nநாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள நடமாட்டக்கட்டுப்பாடு முன்னர் அறிவிக்கப்படவாறே எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ள...\nதிருக்கோவில் பிரதேசத்த���ல் தொடர்ச்சியான விசேட சோதனை நடவடிக்கை \nஜே.கே.யதுர்ஷன் இன்றைய இரண்டாவது நாளாகவும் அம்பாறை மாவட்ட செயலக ஆளுகைக்குட்பட்ட திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் பிரதான வீதிகள் ம...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYxNTc2OA==/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-06-16T10:59:33Z", "digest": "sha1:ZIB26BPZB354P3XSQUPUFSUV4SJPLMSQ", "length": 5665, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் புகார் குறித்த விசாரணைக்கு ஆஜராகவில்லை", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nகேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் புகார் குறித்த விசாரணைக்கு ஆஜராகவில்லை\nசென்னை: கேளம்பாக்கம் சுஷில் ஹரி இண்டெர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் புகார் குறித்த விசாரணைக்கு ஆஜராகவில்லை.பள்ளி தாளாளர் வெங்கட்ராமன், ஆசிரியர்கள் உள்பட 4 பேர் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் ஆஜர் ஆகினர். சிவசங்கர் பாபா மீது சமூக வலைத்தளத்தில் முன்னாள் மாணவி பாலியல் புகார் வைத்தது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.\nசீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி 11 ஆயிரம் பேர் பங்கேற்ற பட்டமளிப்பு விழா\nகொலம்பியா நாட்டின் ராணுவ தளத்தில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர்கள் 34 பேர் உள்பட 36 பேர்\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த கோகோ கோலா நிறுவனத்தின் மதிப்பு\n'ஜி7' தீர்மானத்துக்கு எதிர்ப்பு: போர் விமானங்களை அனுப்பி தைவானை மிரட்டும் சீனா\nரஷியாவில் எரிவாயு சேமிப்பு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து : 33 தொழிலாளர்கள் படுகாயம்\nதடுப்பூசி போட்டு ஒருவர் மட்டுமே பலி: மத்திய அரசு முதன்முறையாக ஒப்புதல்\nமுற்றியது மோதல்.. இந்தியாவில் ட்விட்டருக்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பை நீக்கியது ஒன்றிய அரசு\nந���ட்டிலேயே முதன்முதலாக பச்சை பூஞ்சை நோயால் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது நபர் பாதிப்பு\nஇஸ்லாமிய முதியவரை ஜெய்ஸ்ரீராம் என்று கூறும்படி வற்புறுத்தி தாக்கும் வீடியோவை நீக்கவில்லை என கூறி ட்விட்டர் நிறுவனம் மீது உ.பி.போலீசார் வழக்குப்பதிவு\nநியூசிலாந்தை வீழ்த்த முழுமையான கவனம் தேவை: சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை\nதம்மல்ஸின் ‘ஓன் கோல்’ஜெர்மனியை வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி\nஆசிய கோப்பை தகுதிச்சுற்று: ஆப்கனுடன் 1-1 என டிரா; 3வது சுற்றுக்கு இந்தியா தகுதி\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் டாஸ் வெற்றியை முடிவு செய்யும்... முன்னாள் வீரர்கள் கருத்து\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/68090/Healthcare-worker-couple-in-hazmat-suits-and-masks-share-emotional-moment-in-hospital", "date_download": "2021-06-16T11:43:24Z", "digest": "sha1:WNP3PSEMQLGDHACKW2744LAGWU2UQOQL", "length": 10563, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மருத்துவ தம்பதிகளின் ‘பாசப் பரிமாற்றம்’ : கொரோனா யுத்தத்தில் நெகிழ்ச்சி ! | Healthcare worker-couple in hazmat suits and masks share emotional moment in hospital | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nமருத்துவ தம்பதிகளின் ‘பாசப் பரிமாற்றம்’ : கொரோனா யுத்தத்தில் நெகிழ்ச்சி \nகொரோனா வைரஸை எதிர்த்து போராடும் மருத்துவ தம்பதியினரின் பாசப் பரிமாற்றப் புகைப்படம் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.\nமனித இனத்திற்கே பேராபத்தாக வந்திருக்கும் கொரோனா அரக்கனுக்கு எதிராக போர் செய்து கொண்டிருக்கும் வீரர்களில் முதல் வரிசையில் நிற்பவர்கள் மருத்துவர்கள் தான். கொரோனா அறிகுறி ஒரு நபருக்கு இருந்தாலே அவரிடம் இருந்து விலகி இருங்கள் என எச்சரிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரையே அரவணைத்து, அவருக்கு அருகே இருந்து சிகிச்சை அளிப்பது எப்பேற்பட்ட தியாகம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.\nஇத்தகைய மருத்துவர்களுக்கு உலகம் முழுவதும் மரியாதைகள் செலுத்தப்பட்டு வருகின்றன. ஏனென்றால் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் சீனாவில் நிறைய உண்டு. இந்தியாவில் பல மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகின்றன. பல மருத்துவர்கள் குடும்பத்தைவிட்டு கொரோனாவிற்கு எதிரான போரில் களத்தில் உள்ளனர். அவ்வாறு இரவு, பகல் பாராமல் போரிடும் மருத்துவர்களுக்கு கண்ணாடி முகக்கவசங்களால் ஏற்பட்ட காயங்களின் புகைப்படங்கள் வைரலாகியிருந்தன. மேலும், அனைவரது மனதையும் கலங்கச் செய்திருந்தன.\nஅந்த வகையில் தற்போது ஒரு மருத்துவ தம்பதியினரின் புகைப்படம் அனைவரையும் உருகச் செய்துள்ளது. கொரோனாவிற்கு எதிராக போரிட்டு வரும் அந்த தம்பதியினர் முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் கொரோனா தடுப்பு உடைகளை அணிந்துகொண்டு ஒருவர் முகத்தில் மற்றொருவர் கை வைத்தபடி, பாசத்துடன் பார்க்கின்றனர். இந்த கொரோனா போர் எப்போது முடியும் நாம் இருப்பமோ அல்லது போரில் உயிர்த்தியாகம் செய்வோமோ என்பது போல இருக்கிறது அவர்களின் பார்வை. இதுமட்டுமில்லாமல் இன்னும் எத்தனையோ கதைகளை அந்தப் புகைப்படம் சொல்வதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அனைவராலும் பகிரப்பட்டும், பாராட்டப்பட்டும் வருகிறது.\nஅத்தியாவசியத்திற்கு வெளியே வருவோரை கண்ணியமாக நடத்துங்கள் - டிஜிபி அறிவுறுத்தல்\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nகோவிஷீல்டு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரித்தது ஏன் - மத்திய அரசு விளக்கம்\nகொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை ஆம்புலன்ஸில் கொண்டுசெல்லும் 20 வயது கல்லூரி மாணவி\nவண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் விரைவில் அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\n+2 பொதுத்தேர்வை ரத்து செய்த உத்தரவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொர���னா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kappiguys.blogspot.com/2006/08/", "date_download": "2021-06-16T11:30:48Z", "digest": "sha1:WXPFZCSRUBJWSSEPTO3EKHHQRNMSF5F6", "length": 83658, "nlines": 303, "source_domain": "kappiguys.blogspot.com", "title": "கப்பி | Kappi: August 2006", "raw_content": "\nஉறக்கம் ஒரு வரம். சின்ன வயசுல இருந்தே நான் 'முன் தூங்கி பின் எழும்' பரம்பரை. படுத்த இரண்டாவது நிமிஷம் தூங்கிடுவேன். அதுக்கப்புறம் என்னை அடிச்சு போட்டாக் கூட தெரியாது.\nபோன பொங்கல் பண்டிகையின் போது முதல் நாள் இரவு முழுக்க ஆபிஸ்ல வேலை. பொங்கல் அன்னைக்கு காலைல ஆறு மணிக்கு கோயம்பேடுல இருந்து பஸ் ஏறினேன். சாதாரண நாள்லயே கூட்டம் குலை நடுங்க வைக்கும். பொங்கல் அன்னைக்கு சொல்லனுமா சரியான கூட்டம். இன்னைக்கும் ஸ்டாண்டிங் தான் மாப்ளே-ன்னு நினைச்சுக்கிட்டே ஒரு பஸ்ல ஏறிட்டேன். நம்ம நல்ல நேரம் நான் நின்னுட்டிருந்ததுக்கு பக்கத்து சீட் காரர் அவரோட வந்தவர் பஸ்ல ஏறலைன்னு இறங்கிட்டார். நல்ல்தாப் போச்சுடான்னு நம்ம கட்டையை சீட்ல சாய்ச்சாச்சு.\nஅப்ப தான் ஒருத்தர் ஏறினார். கையில வெண்டிலேட்டருக்கு மாட்டுற கண்ணாடி. அவர் பாட்டுக்கு நேரா வந்து அந்த கண்ணாடியை என்கிட்ட கொடுத்துட்டு பக்கத்துல நின்னுட்டார். பொதுவா பஸ்ல போகும்போது தூக்கம் வராது.ஆனா அன்னைக்கு ராத்திரி முழுக்க தூங்காததால பஸ் எடுத்ததும் கண்ணை சொக்க ஆரம்பிச்சுடுச்சு.\nபூந்தமல்லி பைபாஸ்ல போகும்போதே தலை சாஞ்சுடுச்சு. திடீர்னு கையில் கண்ணாடி இருக்க ஞாபகம் வர முழிப்பு வந்துடுச்சு. நம்மாளு என்னையே முறைச்சு பார்த்துட்டு இருக்காரு. நான் அந்த கண்ணாடியைக் கீழே போட்டால் புடிக்கறதுக்கு ரெடியா இருக்க மாதிரி போஸ் கொடுத்துட்டு இருக்கார்.\nதூங்கி அதைக் கீழே போட்டு மானத்தை வாங்க வேணாம்னு செல்போன் எடுத்து ஒவ்வொரு மெசெஜா படிச்சு டெலிட் பண்ணா பொழுது போகும்னு செல்போன் எடுத்தேன். நல்ல வேலையா ஒரு நூறு மெசெஜ் இருந்துச்சு. ஜோக்குன்ற பேருல இவனுங்க பண்ற அழிச்சாட்டியம் தாங்கலையேன்னு ஒவ்வொன்னா படிச்சு படிச்சு டெலிட் பண்ணிட்டு வந்தேன்.\nதிடீர்னு தோள்ல யாரோ தட்டின மாதிரி இருந்துச்சு. திரும்பி பார்த்தா நம்ம கண்ணாடி பார்ட்டி.அவர் கையில் என் செல்போன்.மெசெஜ் படிச்சுக்கிட்டே செல்போன் கைநழுவி கீழே விழுந்ததும் தெரியாம தூங்கி இருக்கேன். அவரோட கண்ணாடியும் மடியில் விழற நிலைமைல இருக்கு. கர்ச்சீப்பை எடுத்து முகத்தைத் தொடச்சிக்கிட்டே செல்போனை வாங்கி பாக்கெட்ல போட்டுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன்.\nஸ்ரீபெரும்புதூர் போறதுக்குள்ள மறுபடியும் தூங்கிட்டேன் போல. என்னை எழுப்பி 'நானே வச்சுக்கறேன் கொடுங்க' ன்னு கண்ணாடியை வாங்கிக்கிட்டார். 'அடங்கொக்கமக்கா..மகராசன் அசிங்கப்படுத்திட்டானே' ன்னு பீல் பண்ணிட்டே மறுபடியும் தூங்கிட்டேன். என்னத்த பண்ண அவர் கவலை அவருக்கு..நம்ம தூக்கம் நமக்கு.\nஇந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவத்துக்கும் முன்னாடியே தூக்கத்தால தான் செல்போனை தொலைச்சேன். சுமார் ஒரு ஐநூறு ஐநூத்தம்பது நாட்களுக்கு முன் ஒரு சுபயோக சுபதினம். அன்னைக்கு காலையில திடீர்னு முழிப்பு வர தலைமாட்டுல இருந்த செல்போனை எடுத்து டைம் பார்த்தா விடிகாலை ஆறரை. அதுக்குள்ள எழுந்து என்ன பண்றதுன்னு மறுபடி தூங்கிட்டேன். ஒரு அரை மணி நேரம் கழிச்சு தலைமாட்டுல தடவின செல்போனைக் காணோம்.\nபக்கத்துல பாத்தா நம்ம தடித் தாண்டவராயன்ஸ் எல்லாம் இன்னும் உறக்கத்துல தான் இருக்கானுங்க. ஒருத்தன் மட்டும் எழுந்து கதவைத் தொறந்து போட்டுட்டு சமையல் கட்டுல உக்காந்து தி இந்துல ஃப்ரைடே ரிவ்யூ படிச்சுட்டு இருக்கான். செல்போனை பாத்தியாடான்னு கேட்டதுக்கு அவன் போனை எடுத்து ஆங்காரமா நீட்டறான்.\nதூங்கி எழுந்தவன் கதவைத் திறந்து பேப்பரை எடுத்துக்கிட்டு கதவை அப்படியே திறந்து போட்டுட்டு உள்ள போயிட்டான். வீட்டுக்குள்ள வந்த எவனோ கண்ணுக்கழகா ஒரு போனைப் பாத்ததும் உள்ள புகுந்து அடிச்சுட்டான். எப்படி வீடு புகுந்து அடிச்சிருக்கான்னு டாப் ஆங்கிள்ல படத்தைப் பாருங்க.\n'தூங்கிட்டு இருக்கும்போது வீடு புகுந்து லவட்டிட்டானுங்கடா மாப்ளே' ன்னு அவன் செல்லை வாங்கி என் நம்பருக்கு அடிச்சா 'not reachable'. ஊர்ல எல்லா திருடனும் விவரமா தான் இருக்கானுங்க. தூங்கிட்டு இருக்க நாலு பேரை தாண்டி வந்து எடுத்திருக்கான். அது தெரியாம நாங்களும் சுகமா தூங்கிட்டு இருந்திருக்கோம்.\nகாலங்காத்தால மாடி வீட்டுக்கு பேப்பர் போடறவன் தான் வீட்டுக்குள்ள வருவான். பக்கத்து முக்குல இருக்க பேப்பர் கடைக்கு போனால் அங்க கடை ஓனர் தான் இருந்தார். அவர்கிட்ட விஷயத்தை சொன்னதும் செம டென்ஷன் ஆயிட்டார். \"நீங்க எதைத் தொலைச்சாலும் பேப்பர் பசங்க மேல பழி போடுவீங்களே..எங்க பசங்க வீட்டுக்கு உள்ள கூட வராம காம்பெளண்ட் வெளிய இருந்து தான் பேப்பர் போடுவாங்க. எதுக்கெடுத்தாலும் எங்க மேல சந்தேகப் படாதீங்க சார். வேணும்னா இன்னும் கொஞ்ச நேரத்துல அவனே வருவான். அவன்கிட்டயே விசாரிச்சுக்கோங்க\" ன்னு நேர்மையில் மறு உருவமா பேசறார். 'அடடா..காலங்காத்தால ஒரு நல்ல மனசை புண்படுத்திட்டோமே'ன்னு பீல் பண்ணிக்கிட்டே திரும்பி வந்தாச்சு. பக்கத்து ஆட்டோ ஸ்டாண்ட்ல கேட்டா அவங்களும் யாரையும் பாக்கலே-ன்னு சொல்லிட்டாங்க.\nஅந்த பையனை அடுத்த நாள் புடிச்சு விசாரிச்சா அவனும் நல்லவன் மாதிரியே பேசறான். 'திருடினவன் எங்க இருந்தாலும் ந்ல்லா இருடா' ன்னு வாழ்த்தறதை தவிர வேற என்ன செய்ய\nபோன் வாங்கியபோது ஏதோ ஆஃபர்ல திருட்டு இன்ஷூரன்ஸ் (Theft insurance-ங்க) கொடுத்தாங்க. போனது போச்சு பாதி காசையாவது மீட்போம்னு போலிஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளெயிண்ட் கொடுத்தேன். முதல்ல வடபழனி ஸ்டேஷன் போனா அட்ரஸ் கேட்டு விருகம்பாக்கம் ஜூரிஸ்டிக்சன்னு தொரத்தி விட்டுட்டாங்க. அங்க போய் ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டு வேலையை பாக்க போயாச்சு.\nஒரு வாரம் கழிச்சு கூட வேலை பாக்கறவன் கிட்ட \"செல்போன் தொலைஞ்சுதுன்னு போலிஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெயிண்ட் கொடுத்தேன். ஒரு வாரம் ஆச்சு. இன்னும் இன்ஷூரன்ஸ் கம்பெனில இருந்து போன் வரலையே\"ன்னு கேட்டா \"அட வெண்று, கம்ப்ளெயிண்ட் காப்பி வாங்கி மூனு நாள்ல கம்பெனிக்கு நீ அனுப்பி வைக்கனும்டா\"ங்கிறான். என்னதத சொல்ல..நம்ம பொது அறிவு அவ்ளோ தான்.\nஎன்ன தான் செல்போன் தொலைஞ்ச வருத்தம் இருந்தாலும் அதை அடிச்சவனோட தைரியத்தை என்னால பாராட்டாம இருக்க முடியலை. நாலு பேரு தூங்கிட்டு இருக்கும்போது ரூமுக்குள்ள நுழைஞ்சு அடிச்சிருக்கான்னா என்னா தில் இருக்கனும். அவனை ஒரு தடவையாவது சந்திச்சு 'அன்னைக்கு சிக்கி இருந்தா என்ன பண்ணியிருப்ப'ன்னு கேக்கனும். அதை விடவும், அன்னைக்கு அவன் சிக்கி இருந்தா நாங்க என்ன பண்ணியிருப்போம்'ன்னு கேக்கனும். அதை விடவும், அன்னைக்கு அவன் சிக்கி இருந்தா நாங்க என்ன பண்ணியிருப்போம் அவனை புடிச்சு அடிச்சிருப்போமா, போலிஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய��� இருப்போமா இல்ல அப்படியே மன்னிச்சு விட்டிருப்போமா..தெரியல...கண்டிப்பா அந்த நிமிஷத்துல என்ன செய்து இருப்போமோ அதுவும், இப்ப யோசித்து பார்க்கும்போது மனதில் தோன்றுவதும் ஒன்றாக இருக்காது...அப்படி இருப்பதற்கான வாய்ப்பு ரொம்ப குறைவு.\nகப்பி | Kappi 46 பின்னூட்டங்கள்\nவகை சொந்தக் கதை, ச்சும்மா..ச்சும்மா, நகைச்சுவை (அ) காமெடி\nஅதைக் கொடுக்காமல் விட்ட எத்தனம்\nநான் அனுப்பி பதில் இல்லாத,\nநீ அனுப்பி நான் படிக்கத் தவறிய மின்னஞ்சல்கள்\nநான் வர முடியாமல் போன\nஅதைக் கேட்டுத் தொலைத்த நீ\n\"மச்சான், வர்ற சனிக்கிழமை கெட்டூகெதர் பதினைஞ்சு பேராவது வருவாங்க மறக்காம வந்துடு\"\n\"இதுபோல் கெட்டூகெதர் வச்சுதான் நாம் சந்திக்க முடியும்னு நாலு வருஷத்துக்கு முன்னாடி\nயாராவது சொல்லியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன்\"\nகப்பி | Kappi 45 பின்னூட்டங்கள்\nஇங்கிலிஷ் படம் பார்க்கறதுனாலே சப்டைட்டிலும் பக்கத்துலயே இங்கிலீஷ் தெரிஞ்சவனும் இருந்தாதான் படம் பார்க்க ஆரம்பிப்பேன். தப்பித்தவறி தியேட்டர்ல இங்கிலீஷ் படம் பார்க்க போனாலும் அடுத்த ஷோவே காசி தியேட்டர்லயோ இல்ல கருமாரி காம்ப்ளெக்ஸ்லயோ 'தமிழில்' பார்த்தாதான் மத்த பசங்க கிட்ட பிட்டை போடற அளவுக்கு படம் புரியும்.\nஇந்த நிலைமையில வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்காம கூட வேலை பார்க்ககும் லோக்கல் நண்பன் கிட்ட உருகுவே சினிமா இண்டஸ்ட்ரீ பத்தி அறிவை வளர்த்துக்கலாம்னு கேட்டு தொலைச்சுட்டேன். அவன் சொன்ன படம் தான் 'Whisky'. உருகுவேயில் தயாரிக்கப்பட்ட படம். படம் பேரே கலக்கலா இருக்கேன்னு டிவிடி வாங்கி வந்து பார்த்தாச்சு.\nஜேக்கப் கொஷர் (Jacobo Koller - இங்க ஹேக்கபோ) நலிந்த நிலையில் இருக்கும் ஒரு சிறிய காலுறை தொழிற்சாலையின் முதலாளி. மார்த்தா (Marta) என்ற நடுத்தர வயது பெண்மணி அங்கு மேற்பார்வையாளராக இருக்கிறார். இன்னும் இரண்டு பெண்கள் மட்டுமே அங்கு வேலை செய்கிறார்கள்.\nதினமும் காலையில் மார்த்தா சீக்கிரமாக வந்து காத்திருப்பார். ஜேக்கப் வந்து தொழிற்சாலையை திறப்பார். சிறிது நேரத்தில் மார்த்தா ஜேக்கப்பிற்கு லெமன் டீ கொடுப்பார். ஜன்னல் கதவு வேலை செய்யாது. சிறிது நேரத்தில் மற்ற இரு பெண்களும் வருவார்கள். பன்னிரெண்டு மணி நேர வேலைக்குப் பிறகு மார்த்தா அவர்களின் பைகளை சோதனை செயத பின் கிளம்பிச் செல்வார்கள��. அதற்கு பிறகு மார்த்தாவும் ஜேக்கப்பும் தனித்தனியே கிளம்பிச் செல்வார்கள்.\nஇதையே படத்தின் ஆரம்பத்தில் மூன்று நான்கு முறை காட்டி ஜேக்கப்,மார்த்தாவின் அன்றாட வாழ்க்கையை விவரிப்பதில் படம் தொடங்குகிறது.\nஜேக்கப்பின் வயது முதிர்ந்த தாய் இறந்து விட அவரின் இறுதிச் சடங்குகளுக்காக ஜேக்க்ப்பின் தம்பி ஹெர்மன் கொஷர் (Herman Koller) பிரேசிலில் இருந்து வருகிறார். ஹெர்மனும் காலுறை உற்பத்தி செய்பவர் தான் என்றாலும் கால ஓட்டத்துக்கு ஏற்றவாறு மாற்றங்களும் நவீன இயந்திரங்களும் கொண்டு வெற்றிகரமாக தொழில் நடத்தி வருகிறார்.\nதன் தம்பியை விட தான் எந்த விதத்திலும் குறைந்தவனில்லை என்ற விதண்டாவாத மனப்பான்மை கொண்ட ஜேக்கப் மார்த்தாவை தன் மனைவியாக நடிக்குமாறு கேட்டுக்கொள்கிறார்.\nதாயின் இறுதிச் சடங்குகள் முடிந்ததும் மூவரும் பிரியாபோலிஸ் (Pireapolis) என்ற சுற்றுலா நகரத்திற்கு செல்கின்றனர். அங்கு மூவருக்குள் நடக்கும் உரையாடல்களையும், ஹெர்மனின் தாக்கத்தால் மார்த்தா தன் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள நினைப்பதையும் ஜேக்கப் தன் பிடிவாத்ததை விடாமல் அதே சுழற்சியில் தொடர்வதையும் மீதி படத்தில் அழகாக காட்டியிருக்கிறார்கள்.\nஹெர்மன் பிரேசிலுக்கு கிளம்புவதற்கு முன் தொழிலை மேம்படுத்திக் கொள்ளுமாறு ஜேக்கப்பிற்கு பணம் தர அதை முதலில் வாங்க மறுக்கும் ஜேக்கப் பின்னர் வாங்கிக் கொள்கிறான். தன் தம்பியை வழி அனுப்பியதும் அந்த பணம் மொத்தத்தையும் மார்த்தாவிடம் கொடுத்து விடுகிறான்.\nஅடுத்த நாள் காலை வழக்கம் போல் தொழிற்சாலைக்கு செல்கிறான். ஆனால் மார்த்தா வரவில்லை. அவனே லெமன் டீ போட்டு குடித்துவிட்டு வேலையைத் தொடர்வதாக படம் முடிகிறது.\nஎந்த மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் அதே வாழ்க்கையைத் தொடர விரும்பும் ஜேக்கப், சுழற்சியான வாழ்க்கையில் சிக்கிக் கொண்டாலும் அதிலிருந்து வெளி வரத் துடிக்கும் மார்த்தா, காலத்திற்கு ஏற்றவாறு மாற்றங்களை ஏற்றுக் கொண்டு வெற்றி பெறும் ஹெர்மன் என மூன்று கதாபாத்திரங்களையும் அழகாக செதுக்கியிருக்கிறார்கள். சகோதரர்களுக்கு இடையில் நடக்கும் உரையாடல்களையும் கதாபாத்திரங்களின் மன ஓட்டத்தையும் சிறப்பாக படம் பிடித்திருக்கிறார்கள். படம் பார்க்கும்போதே கதாபாத்திரங்களின் மேல் ஒரு பரிதாப உணர்ச்சி வருகிறது.\nமிகவும் அமைதியான, மெதுவாக ஊர்ந்து செல்லும் திரைப்படம். சனிக்கிழமைகளில் ஜனாதிபதி விருது பெற்ற திரைப்படத்தை தூர்தர்ஷனில் பார்த்தது போல் இருந்தது.\nமூன்று நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களை உள்வாங்கி கச்சிதமாக பொருந்துகிறார்கள். ஆரம்பித்த சில நிமிடங்களில் படம் நம்மைக் கட்டிப் போட்டுவிடுகிறது. படம் முழுக்க காட்சிகள் மெல்லிய நகைச்சுவையோடு யதார்த்தமாக இருக்கின்றன. கதாபாத்திரங்கள் சாதாரண மனிதர்களைப் பிரதிபலிக்கிறார்கள்.\nஉடன் வேலை பார்க்கும் நண்பன் ஜேக்கப்பை உருகுவேயுடன் ஒப்புமை படுத்தி விமர்சிக்கிறான். எழுபதுகளில் 'தென் அமெரிக்காவின் ஸ்விட்சர்லாந்து' என அழைக்கப்ப்ட்ட உருகுவே இன்று வளர்ச்சியில் தேக்க நிலையை அடைந்து விட்டது. அதே நேரத்தில் அண்டை நாடுகளான பிரேசில், அர்ஜெண்டினா ஆகியன தொழில்நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் நல்ல வளர்ச்சியடைந்துள்ளன். உருகுவேயின் இந்த தேக்க நிலையையும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கான தேவையையும் ஜேக்கப்பின் கதாபாத்திரம் வழியாக இந்த படம் பிரதிபலிப்பதாக கூறுகிறான்.\nபடத்துக்கு பெயர்க் காரணம் சொல்லலையே....நம்ம ஊர்ல புகைப்படம் எடுக்கும்போது 'Cheese...'ன்னு சொல்லுவாங்க இல்லையா..அது மாதிரி இங்க 'Whisky..'\nகப்பி | Kappi 41 பின்னூட்டங்கள்\nவகை சினிமா, ஸ்பானிஷ் பெலிகுலா\nஇந்த படங்கள் எப்போ ரிலீஸ்\n\"தமிழில் நல்ல படமாகவே இருந்தாலும் இரண்டு டூயட், ஒரு குத்து பாட்டு, சண்டை காட்சி இல்லையென்றால் விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க மாட்டார்கள். தயாரிப்பாளர் சொந்தமாக வெளியிட வேண்டியிருக்கும். அதனாலேயே தேவையில்லாமல் பாட்டும் பைட்டும் இடையில் திணிக்கிறார்கள்\"\nஇது யாரோ எங்கேயோ சொல்லி கேட்டது. இது ஓரளவு உண்மை என்றாலும் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு படம் எடுப்பதாகவே சொல்லிக் கொள்கிறார்கள்.\nஇது போல் பாடல் காட்சிகளைத் திணிக்க ஏதுவாக காட்சியமைப்பு இல்லாததால் நன்றாக வந்திருக்க வேண்டிய சில படங்களும் சொதப்பியிருக்கின்றன. சமீபத்திய உதாரணம்: கொக்கி.\n'வேட்டையாடு விளையாடு' ஒரு வழியாக ரிலீஸ் ஆகிறது. 'வல்லவன்', 'காட் ஃபாதர்' ஆகிய படங்களும் விரைவில் வெளியாகும் என பத்திரிகைகள் சொல்கின்றன.\nஇவை தவிர நீண்ட நாட்களாக வெளிவராமல் நான் எதிர்பார்த்திருக்கும் இரண்டு படங்கள் :\nரட்சகன், ஜோடி, ஸ்டார் வெற்றிப் படங்களைத்() தொடர்ந்து ப்ரவீன் காந்த் க்தாநாயகனாக நடித்து இயக்கும் படம். இரண்டு கதாநாயகிகள். 'சின்ன கலைவாணர்' விவேக்கும் நடிக்கிறார். சில மாதங்களுக்கு முன் வட்பழனி 'லஷ்மண் ஸ்ருதி'யில் இந்த படத்தின் போஸ்டரை கடையின் வாசலில் ஒட்டியிருந்தார்கள். இந்த படத்தில் 'தல' நடிப்பதாக இருந்தது என எங்கேயோ படித்த ஞாபகம்.\nசிம்பு நயன்தாரா உதட்டைக் கடித்து, ஆற்காடு சாலையில் கார் ரேஸ் வைத்து, தி. நகரில் அடி வாங்கி 'வல்லவன்' பப்ளிசிட்டிக்கு மாய்ந்து கொண்டிருக்க தன் ஸ்டிலகளை வைத்தே படத்துக்கு பயங்கர பப்ளிசிட்டி கொடுத்தவர். தேர்தலுக்குப் பிறகு படப்பிடிப்பு என ஒரு பேட்டியில் சொன்னார். இப்போது என்ன நிலைமையில் இருக்கிறது எனத் தெரியவில்லை.\nஇந்த படங்கள் இரண்டும் எப்போ ரிலீஸ்னு யாருக்காவது தெரிஞ்சா சொல்லிட்டு போங்க\nகப்பி | Kappi 38 பின்னூட்டங்கள்\nசுந்தர்.வயது 28.5' 10''. மாநிறம். சிம்ம லக்கினம். சுவாதி நட்சத்திரம்.துலா ராசி.சாப்ட்வேர் இன்ஜினியர்.வேளச்சேரி பணாமுடீஸ்வரர் தெரு குறுக்கு சந்தில் ஏழாவது மாடியில் டபுள் பெட்ரூம் அபார்ட்மெண்ட்.24 மணி நேரம் தண்ணீர்.\nசுந்தரின் தாய் கடந்த மூன்று மாதங்களாக மேற்கண்ட மற்றும் இன்ன பிற விவரங்களுடன் தன் மகனுக்கு பெண் தேடிக் கொண்டிருக்கிறார். வரும் தை மாதத்திற்குள் மகனுக்கு திருமணம் முடிக்க வேண்டுமென தீவிரமாக இறங்கிவிட்டார்.\nசுந்தர், ஐந்து ரூபாய் கர்ச்சீப்பை தலையில் கட்டிக்கொண்டு அதற்கு மேல் ஆயிரம் ரூபாய் ஹெல்மெட் அணியும் சக சென்னை சிட்டிசன். அம்மா பாண்டிச்சேரியில் சொந்த வீட்டை விட்டு வர மறுத்துவிட்டதால் இங்கே நண்பர்களுடன் தங்கி இருக்கிறான்.\nஅவனைப் பற்றி அலுவலகத்தில் விசாரித்தால் அமைதியான பொறுப்பான பண்பான என எல்லாம் ஆனவன் என்பார்கள். பெண்களுடன் அன்னியோன்யமாய் பழகுபவன்தான் என்றாலும் காதல் திருமணம் செய்வதில்லை என தன் தலையில் தானே எழுதிக்கொண்ட அம்மாவுக்கு அடங்கிய நல்ல பிள்ளை.\nஅன்று அவன் அலுவலகத்தில் இருக்கும்போது அவன் அம்மா போன் செய்தார்.\n\"தரகர் ஒரு ஜாதக்ம் கொடுத்துட்டு போயிருக்காருடா..பொண்ணு பேரு கயல்விழி. கடலூர். அப்பா கடலூர்லயே ஹெட்மாஸ்டர்\"\n\"இல்லடா..அந்த பொண்ணு உன் கம்பெனில தான் வேலை பாக்குதாம். தரகருக்கு எந்த ப்ராஞ்சுன்னு சொல்லத் தெரியல. பொ���்ணு பேரு கயல்விழி. அப்பா பேரு மகாதேவன். இரண்டு வருஷமா மெட்ராஸ்ல தான் வேலை பாக்கறாளாம்\"\n\"அப்படியா..சரிம்மா இந்த வாரம் வீட்டுக்கு வரும்போது பாத்துக்கலாம்\".\nபோனை வைத்துவிட்டு பக்கத்தில் பிரபுவிடம் விஷயத்தை சொன்னான்.\n\"சுந்தர், நம்ம கம்பெனிக்குள்ளயே ரெண்டு பேரு கல்யாணம் பன்ணிக்கிட்டா கிப்ட் பாக்கேஜ் உண்டுப்பா..இதையே பாத்து முடிச்சுடு\" - பக்கத்து கேபினில் இருந்து ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த மேனேஜர் குமார்.\n\"பார்ப்போம் சார். இப்போ ஜாதகம் மட்டும் தானே குடுத்திருக்காங்க. எல்லாம் முடியட்டும்\"\n\"பொண்ணு பேரு என்ன சொன்னீங்க'\" - இந்த பக்கத்திலிருந்து லதா.\n\"கயல்விழி. கடலூர். நம்ம கம்பெனி தான். ஆனா எப்படி கண்டுபிடிக்கறது\n\"ஆமா லதா..அப்பா பேரு மகாதேவன்னு தான் சொன்னாங்க\"\n\"அவ ட்ரெயினிங்க்ல என் பேட்ச் தான். இப்போ டைடல்ல இருக்கா. மெயில் ஐடி தேடித் தரேன்\"\n\"லதா, பாக்க எப்படி இருப்பாங்க\" - இது பிரபு. குறிப்பறிந்த நண்பன்.\n\"நல்லா லட்சனமா தான் இருப்பா...அமைதியான பொண்ணு..கவலைப்படாதீங்க\" என சிரித்தபடியே மெயில் ஐடியைத் தேடினாள்.\nஅதற்குள் சுந்தர் \"இல்ல லதா. மெயில் அனுப்பினா நல்லாயிருக்காது. போன் நம்பர் இருக்கா\n\"போன் நம்பர் என்கிட்ட இல்ல. மத்தியானத்துக்குள்ள வாங்கித் தரேன்\".\nசொன்னபடியே ஒரு மணி நேரத்தில் தொலைபேசி எண்ணை வாங்கித் தந்துவிட்டாள். ஏற்கனவே இரண்டு பெண்களின் ஜாதகம் பார்த்திருந்தாலும் அவர்களிடம் சுந்தர் பேசியதில்லை. கயல்விழி அதே நிறுவனத்தில் வேலை செய்வது அவன் ஆர்வத்தைத் தூண்டியது. அன்று இரவு வீட்டிற்குச் சென்றதும் அழைக்கலாம் என வேலையைத் தொடர்ந்தான்.\n\"ஹலோ நான் சுந்தர். லாயிட்ஸ் ரோடு ப்ராஞ்சில இருந்து பேசறேன்\"\n\"உங்க ஜாதகம் தரகர் கொடுத்திருக்காராம். அம்மா சொன்னாங்க. அதான் உங்க கிட்ட பேசலாம்னு\"\n\"இப்பதாங்க அப்பா போன் பண்ணி சொன்னார்\"\n\"ஓ நல்லது. உங்க பேட்ச் மேட் லதா போன் நம்பர் கொடுத்தாங்க. ஆபிஸ்ல இருக்கீங்களா\n\"அப்படிங்களா..இந்த வீக் எண்ட் மீட் பண்ணலாமா\n\"பாக்கலாம்ங்க..இப்போ வீட்டுக்கு கிளம்பிட்டு இருக்கேன். அப்புறம் கூப்படறீங்களா\n\"நோ நோ..இட்ஸ் ஓகே...நீங்க கிளம்புங்க. குட்நைட்\"\n'ச்சே..என்னடா இது உப்புசப்பில்லாம முடிஞ்சுடுச்சே' என ம்னதுக்குள் எண்ணியவாறே காலண்டரைப் பார்த்தான். புதன். 'சனிக்கிழமை போன் பண்ணலாம். ரெண்டு நாள் ஆபிஸ்ல ஓட்டி எடுத்துடுவானுங்க'.\nவழக்கம்போல் சனிக்கிழமை பத்து மணிக்கு கண் விழித்தான். எழுந்தவுடனே கயல்விழி நினைவு வந்தது. பல் கூட விளக்காமல் போன் செய்தான்.\n\"ஹலோ சுந்தர். எப்படி இருக்கீங்க\n\"ஆபிஸ்ல இருக்கேன். ஒரு டெலிகான் இருக்கு. ஈவ்னிங் போன் பண்றீங்களா\n\". அவன் கேட்டு முடிப்பதற்குள் இணைப்பைத் துண்டித்துவிட்டாள்.\n'என்ன இவ..பிடி கொடுக்காமலயே பேசறாளே..இத இப்படியே விடக்கூடாது. மறுபடியும் சாயந்திரம் போன் பண்ணிட வேண்டியதுதான்'. எண்ணிக்கொண்டே மீண்டும் படுக்கையில் விழுந்தான்.\nமதியம் சாப்பிட்டுவிட்டு திருட்டி சிடியில் படம் பார்த்துக்கொண்டே பத்து நிமிடத்திற்கு ஒரு முறை கடிகாரத்தையும் கவனித்தபடி இருந்தான். சரியாக நான்கு மணிக்கு கயல்விழியை மீண்டும் அழைத்தான்.\n\"ஹலோ..என்ன இன்னும் ஆபிஸ்ல தான் இருக்கீங்களா\n\"என் ப்ரெண்ட் ஜஸ்டின் கூட உங்க ப்ராஜெக்ட்ல தான் இருக்கான்\"\n\"ம்ம்..ஜஸ்டின் தெரியும்ங்க.. அவர் வேற டீம். நான் டெஸ்டிங்ல இருக்கேன்\"\n\"ஓ குட்.இப்போ நான் வீட்டுல சும்மா தான் இருக்கேன்...உங்க ஆபிசுக்கு வரலாமா உங்களைப் பார்க்க முடியுமா\n\"நான் இன்னும் அரை மணி நேரத்துல கிளம்பிலாம்னு இருக்கேன்\"\n\"அப்ப நல்லதா போச்சு..உங்களை டைடல்ல வந்து பிக் அப் பண்ணிக்கறேன்.. அப்படியே எங்கயாவது சாப்பிட போலாம்\"\n\"இல்லைங்க..இன்னொரு நாள் பார்க்கலாமே...வீட்டில கொஞ்சம் வேலை இருக்கு\"\n\"உங்க வீட்டுல திட்டுவாங்கன்னு பயப்பட்றீங்களா\n\"இல்ல சுந்தர். பரவாயில்லை இருக்கட்டும் இன்னொரு நாள் பாக்கலாம்\"\n\"கல்யாணத்தை விடுங்க. ஆஸ் எ கலிக்..ஒரே கம்பெனியில வேலை பார்க்கறோம். ஜஸ்ட் ப்ரெண்ட்ஸா மீட் பண்ணலாமே..அட்லீஸ்ட் பக்கத்துலயே பெசண்ட் நகர் அஷ்டல்ஷ்மி கோயிலுக்காவது போலாம்ங்க\"\n\"ப்ளீஸ் சுந்தர்..போனா லேட் ஆயிடும். ரூம் மேட் கூட வெளிய போறதா ஏற்கன்வே ஒரு ப்ளான் இருக்கு\"\n\"இதுக்கு மேலயும் வரலைனா நான் என்னங்க சொல்றது\"\n\"சுந்தர்..நான் எதுக்கு வரலைன்றதுக்கு உங்களுக்கு காரணம் சொல்ல வேண்டாம். இருந்தாலும் உங்க கிட்ட சொல்றேன். தப்பில்லை. நீங்க என்ன நினைச்சுக்கிட்டாலும் சரி. ரெண்டு மாசத்துக்கு முன்ன எங்க வீட்டுல மணிகண்டன்னு ஒருத்தரோட ஜாதகம் பார்த்தாங்க. அவரும் நம்ம கம்பெனி தான். ஜாதகம் எல்லாம் பொருந்தி வந்துச்சு. நாங்களும் ப���சிப் பழகிட்டோம். நிச்சயதார்தத்துக்கு கூட நாள் குறிச்சுட்டாங்க. நானும் மணிகண்டனும் போன்ல பேசிக்கிட்டோம். நேர்லயும் மீட் பண்ணோம். கிட்டத்தட்ட ஒரு மாசம் சேர்ந்து சுத்தினோம். எல்லாம் கூடி வர்ற நேரத்துல நிச்சயதார்தத்துக்கு ஒரு வாரம் முன்னாடி என் தாத்தாவுக்கும் அவரோட பெரியப்பாவுக்கும் சின்ன சண்டை வந்து எல்லாத்தையும் நிறுத்திட்டாங்க. நான் வீட்டுல சொல்றதை மீறவும் முடியாது. என்னால எதுவும் பண்ண முடியல. நான் சின்ன டவுன்ல வளர்ந்த பொண்ணு. என்னால இதை சாதாரணமா எடுத்துக்க முடிய்ல. நான் இப்பதான் அதை ஓரளவு மறந்திட்டிருக்கேன். நம்ம விஷயத்துலயும் அதே மாதிரி எதுவும் வருத்தம் தர்றா மாதிரி நடக்க வேண்டாம். வீட்டுல ஜாதகம் பார்த்து எல்லாம் நிச்சயமாகட்டும். அதுக்கப்புறம் நானே உங்களுக்கு போன் பண்றேன். நீங்க எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன். எல்லாம் நல்லதா நடக்கும்னு நம்புவோம். சாரி சுந்தர்.\"\nசுந்தர் எதுவும் கூறும் முன்பே அவள் இணைப்பைத் துண்டித்துவிட்டாள்.\nஅதற்கு அடுத்த வாரம் சுந்தர் ஊருக்குச் சென்றபோது கயல்விழியின் ஜாதகத்தில் பத்து பொருத்தத்திற்கு ஆறு தான் பொருந்தி வருவதாயும் தரகரிடம் வேறொரு பெண்ணின் ஜாதகத்தைக் கேட்டிருப்பதாகவும் அவன் அம்மா சொன்னார்.\nஇது நடந்து இரண்டு மாதங்கள் ஆன பின்பும் சுந்தர் அந்த முகம் தெரியாத கயல்விழிக்கு மீண்டும் போன் செய்வதா வேண்டாமா என்ற குழப்பத்திலேயே இருக்கிறான்.\nகப்பி | Kappi 56 பின்னூட்டங்கள்\n'உலகமே ஒரு நாடக மேடை'ன்னு பெரியவங்க சும்மா சொன்னாங்களோ இல்ல காசு வாங்கிட்டு சொன்னாங்களோ தெரியாது. ஆனா காலேஜ்ல படிக்கிற காலத்துல எதுனா ஒரு மேடை கிடைச்சா அதுல ஒரு ஸ்கிட்(Skit) ஏத்தறதுக்கு ஒரு கூட்டமே எப்பவும் காத்துகிட்டு இருக்கும். இதுக்காகவே பசங்க மண்டையை உடைச்சிகிட்டு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுவானுங்க. அப்ப ரிலீஸ் ஆகி இருக்கற எதுனா ஒரு படத்தை அப்படியே உல்டா பண்ணிட்டா ஒரு ஸ்கிட் ரெடி.\nஆனா அதை விட சுலபமா சினிமாவுல அம்மா செண்டிமெண்டும் தாலி செண்டிமெண்டும் எப்படி காலம் காலமா நிலைச்சு நிக்குதோ அதே மாதிரி ஸ்கிட்டுக்கும் ஒரு எவர்க்ரீன் கதை இருக்கு.\nமுதல் வேளையா சினிமா ஹீரோக்கள்ல நாலஞ்சு பேரை செலக்ட் பண்ணிக்கனும். இது மாதிரி செலக்ட் பண்ணும்போது தான் கவனம�� இருக்கனும். நாம் ஒன்னும் 'அபிநயா' ஆட்கள் இல்ல. அதுனால எந்த ஹீரோன்னு ஆடியன்ஸ் ஈஸியா கண்டுபிடிக்கற மாதிரி செல்க்ட் பண்ணனும். உதாரணத்துக்கு சோலைக் கொல்லை பொம்மை மாதிரி கையை விரிச்சு வச்சிக்கிட்டு தலையை தஞ்சாவூர் பொம்மை மாதிரி ஆட்டிகிட்டு \"அண்ணன் -தம்பி-பங்காளி\"ன்னு பாடிட்டு வந்தா எந்த ஹீரோன்னு நம்மால ஈஸியா கண்டுபுடிக்க முடியும் இல்லையா..அது மாதிரி தான்.\nஇந்த ஹீரோக்க்ள் செலக்ட் பண்ணும்போது விஜயகாந்தோ, விஜய டி.ஆரோ இருக்கறது நல்லது. அவங்களை வெச்சு நாம எதுவும் பெருசா பண்ணலைனாலும் ஆடியன்ஸ் கிட்ட ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்க இவங்க இருந்தா நல்லது.\nஇப்ப உதாரணத்துக்கு நாலு ஹீரோவை செலக்ட் பண்ணிப்போம். இளைய தளபதி, லிட்டில் சூப்பர் ஸ்டார், 'காக்க காக்க' சூர்யா, 'பிதாமகன்' விக்ரம் இது மாதிரி. .நிறைய பசங்க நடிக்க() ஆசைபட்டால் இன்னும் சில ஹீரோக்களை சேத்துக்கலாம். அதுனால நம்ம மெயின் ஸ்கிரிப்டுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. அதுக்காக ஜெயம் ரவி,விஷால் இப்படியெல்லாம் சேர்த்தா நடிக்கறதுக்கு எந்த பையனும் வரமாட்டான்.\nஇப்போ சூர்யாவுக்கும், விக்ரமுக்கும் மட்டும் ஏன் குறிப்பிட்ட பட ரோல்ன்னு சந்தேகம் வ்ரும். நம்ம இளைய தளபதிக்கும், சிம்புவுக்கும் எந்த படமா இருந்தாலும் ஒரே மானரிசம் பண்ணி ஆடியன்சுக்கு புரிய வச்சிடலாம். ஆனா இவங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் கஷ்டம். அதுனால 'காக்க காக்க'-ல 'உயிரின் உயிரே' பாட்டை போட்டுட்டு சூரியாவை ஓட விட்டுடலாம். ஒரு அழுக்கு பனியனும் லுங்கியும் குடுத்து பிதாமகன் கெட்டப் கொண்டுவந்துடலாம்.\nஇப்ப கதைக்கு வருவோம். எந்த மேடைல இந்த ஸ்கிட்டைப் போடப் போறோங்கிறதைப் பொருத்து ஸ்டேஜ்ப்ளேயில்(படத்துக்கு ஸ்கீரின்ப்ளே-ன்னா இதுக்கு ஸ்டேஜ்ப்ளே தானே) சின்ன சின்ன மாறுதல் வரும். முதல்ல காலேஜ் லெவல் மேடைக்கு கதையைப் பார்ப்போம்.\nகதையோட முதல் பாகம் - இந்த நாலு ஹீரோவுக்கும் தனித்தனியா ஒரு இண்ட்ரோ சாங்க் போட்டு வரிசையா மேடையில ஏத்தனும். இவங்க நாலு பேரும் சின்ன வயசுல இருந்தே உயிர் நண்பர்கள். ஒரே காலேஜ்ல ஒன்னா ஜாயின் பண்றாங்க. இது நம்ம காலேஜ் இல்ல. அதே ஊரில் இருக்கற வேற காலேஜ். அந்த காலேஜ் பேரை சொல்லி பாலிடிக்ஸ் பண்றதும் சொல்லாம் விடறதும் நம்ம விருப்பம் தான்.\nஅந்த காலேஜ்ல சேர்ந்தப்புறம் நம்ம பச��்க தண்ணி,தம்மு, பிகரு, ஆட்டம் பாட்டம்னு கெட்டுப்() போயிடறாங்க(அதாவது உருப்பட்டுடறாங்க). பரிட்சைல வரிசையா கப்பு வாங்கித் தள்றாங்க. அவங்க வாழ்க்கையில நிறைய தோல்வி அடைஞ்சு நொந்து போறாங்க. அப்படியே கட் பண்ணிடறோம்.\nஇப்போ கதையின் அடுத்த பாகம். அதே நாலு ஹீரோ. நம்ம இன்ஜினியரிங் காலேஜுக்கு படிக்க வராங்க. ஒழுக்கசீலர்களா() நல்லா படிச்சு. கோல்ட் மெடல் வாங்கி பெரிய ஆள் ஆயிடறாங்க. இந்த இடத்துல நம்ம தலைவரை லெக்ட்சரரா போட்டு அட்வைஸ் பாட்டு ஒன்னு வேணும்னா போட்டுக்கலாம். நம்ம காலேஜ்ல படிச்சு ஒவ்வொருத்தரும் டாக்டராகவும், பொறியாளர்களாகவும், வக்கீலாகவும் வாழ்க்கையில வெற்றிப் படிக்கட்டுல ஏறி போயிட்டே இருக்காங்க. சாரி ஒரு சின்ன கரெக்ஷன்...மேல இன்ஜினியரிங் காலேஜின்னு சொல்லிட்டதால \"டாக்டராகவும், பொறியாளர்களாகவும், வக்கீலாகவும்\" இதைக் கட் பண்ணிடலாம். அவ்ங்க பொறியாளர்களா மட்டும் வெற்றி படிக்கட்டுல ஏறி போறாங்க.\nகதை அவ்ளோ தான். இதுல அந்தந்த சிச்சுவேஷனுக்கு ஏத்த மாதிரி கரெக்டா பாட்டைப் போட்டுட்டா ஸ்கிட் ரெடி. கூடவே இரண்டு பசங்களுக்கு சுடிதாரை கடன் வாங்கி மாட்டி விட்டு ஸ்தீரிபார்ட் சேர்த்து ரொமாண்டிக் பாட்டு ரெண்டையும் சேத்துக்கலாம். இவங்க ஸ்டேஜ் ஏறினதும் விசில் பிச்சு உதறிடும். பாட்டு தேர்ந்தெடுத்து போடறதுல தான் நம்ம வெற்றியே இருக்கு.\nஇதே கதையை டிபார்ட்மெண்ட் விழா எதுக்காவது போட்டால், காலேஜுக்கு பதில் டிபார்ட்மெண்டுக்கு மாத்திடனும் . நம்ம நாயகர்கள் வேற டிபார்ட்மெண்ட்ல படிச்சு நாசமா போற மாதிரியும் நம்ம டிபார்ட்மெண்டுல படிச்சு உருப்படற மாதிரியும்.\nஇதே ஹாஸ்டல் டே-ன்னா ஹாஸ்டல்ல தங்கி படிச்சா நல்லவனா வல்லவனா ஆகற மாதிரியும் 'டே ஸ்காலர்'னா நாசமா போறதாகவும் மாத்திக்கலாம். இப்படி இடத்துக்கு ஏத்த மாதிடி கஸ்டமைஸ் செய்தால் எந்த மேடைக்கும் பொருந்தும் ஒரு எவர்கிரீன் ஸ்கிர்ப்ட் இது.\nஇதுல இன்னொரு மேட்டர் இருக்கு. நாம செய்யற காமெடியை எல்லாம் பார்த்து ஆடியன்ஸ் ரசிச்சு சிரிப்பாங்கன்ற நம்பிக்கையில பண்ணுவோம். (இப்போ இந்த பதிவைப் படிச்சுட்டு நீங்க சிரிப்பானா அள்ளி வீசுற மாதிரி நான் நினைச்சுட்டு இருக்கேன்ல அது மாதிரி ;) )\nஆனா அது பெருசா ஆப்பு வாங்க வாய்ப்பு இருக்கு. ஆடியன்சுல எவனையும் நாம மேடைல இருக்கும்போது கத்தவோ சேர் மேல ஏறி நின்னு பெல்டால தூக்கு போடவோ விடக் கூடாது(முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமில்லையாநாம கீழே இருந்தப்போ செய்தது தானே நமக்கு திரும்பக் கிடைக்கும்).\nஅதுக்கு முன்னேற்பாடு நடவடிக்கையா முதல் வருஷ மாணவர்கள் பத்து,இருபது பேரைப் புடிச்சு நாம என்ன கேவலமா நடிச்சாலும் அதுக்கு சிரிக்கறதுக்கும் கை தட்டறதுக்கும் ஏற்பாடு பண்ணிடனும். அவனுங்களை ஒரே இடத்துல உக்கார விடாம அரங்கத்துல அங்கங்கே நாலு பேரா நிக்க வைச்சா இன்னும் நல்லது.\nபாட்டு வரப்போ தியேட்டர்ல தம்மடிக்க போற மாதிரி நம்ம ஸ்கிட் வரும்போது நம்ம செட் பசங்க எல்லாரையும் தம்மடிக்க அனுப்பிடனும். இந்தக் கொடுமையைப் பார்த்துட்டு நட்புக்காக எவ்வளவு நேரம் தான் அவங்களால பொறுமையா இருக்க முடியும். நம்மாளுங்களே கத்த ஆரம்பிச்சிட்டா அது நமக்கு பெருத்த அசிங்கம். அதுக்கெல்லாம் நாம் அசர மாட்டோம். அது வேற விஷயம்.\nஇதுமாதிரி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டால் + குத்து வாங்கலைனாலும் நிறைய பின்னூட்டம் வாங்கின பதிவு மாதிரி கரையேறிடலாம்.\nஅப்போ நடிக்க ஆரம்பிச்சது இப்பவும் தினம் தினம் நடிக்க வேண்டி இருக்கு. பின்ன என்னங்க....எவ்வளவு நேரம் தான் வேலை பார்க்கிறா மாதிரியே நடிக்கறது ;).\nகப்பி | Kappi 30 பின்னூட்டங்கள்\nவகை சொந்தக் கதை, நகைச்சுவை (அ) காமெடி\nராக்கி - ரக்ஷாபந்தன் எக்ஸ்க்ளூசிவ்\nஅனைவருக்கும் ரக்ஷாபந்தன் வாழ்த்துக்கள் ஹி ஹி ஹி...\nகப்பி | Kappi 22 பின்னூட்டங்கள்\nவகை நகைச்சுவை (அ) காமெடி\nமணி பதினொன்று. இன்றும் அலுவலகத்தில் இருந்து வர தாமதமாகிவிட்டது. அறையில் நண்பர்கள் யாரும் இல்லை. நைட் ஷோ சென்றிருப்பார்கள். படத்திற்கு போய் ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது.இன்று சீக்கிரம் வந்திருந்தால் நானும் சென்றிருக்கலாம். கிளம்பும் நேரத்தில் மேனேஜர் வந்து வேலை கொடுத்துவிட்டான். இன்று இரண்டாவது முறையாக அவனுடன் தகராறு. ஒன்று இந்த ப்ராஜெக்டில் இருந்து மாற வேண்டும் இல்லையென்றால் கம்பெனியை மாற்ற் வேண்டும். அப்போது தான் நிம்மதி. இதற்கு மேலும் இவனிடம் வேலை பார்க்க முடியாது.\nஅவனை மட்டும் குறை சொல்லி என்ன பயன். யாருக்கு தான் என் பேரில் அக்கறை இருக்கிறது. பெற்றவர்களுக்கே அக்கறை இல்லை. அவர்களுக்கு அக்கறை இருந்திருந்தால் நான் ஏன் கல்கத்தாவை விட்டு சென்னைக்கு வரப் போகிறேன். ஜனனியை மணக்க அவர்கள் சம்மதம் சொல்லியிருந்தால் இந்நேரம் என் வாழ்க்கை எப்படியெல்லாம் இருந்திருக்கும். அதைத் தாங்க முடியாமல் தானே கல்கத்தாவில் இருந்து இடமாற்றம் கேட்டு இப்போது சென்னையில் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் இரண்டு பாக்கெட் சிகரெட்டில் என் சோகங்களை எல்லாம் மறந்துவிடத் துடிக்கிறேன்.\nஜனனி பத்தாம் வகுப்பில் என் பள்ளியில் வந்து சேர்ந்தாள். அவளும் தமிழ் தான். சொந்த ஊர் திருநெல்வேலி. அவள் அப்பாவிற்கு மாற்றலாகி அந்த வருடம் தான் கல்கத்தா வந்தனர். அப்போது முதல் கல்லூரி வரை ஒன்றாகவே படித்தோம். அந்த ஏழு ஆண்டுகளில் என் செயல்கள் முழுக்க முழுக்க ஜனனியை நோக்கித் தான் இருந்தது.\nநான் கிதார் வாசிக்கக் கற்றுக் கொண்டதே அவளால் தான். ஒரு நாள் பள்ளியில் இருந்து இரயிலில் வீடு திரும்பும்போது எதிர் சீட்டில் ஒருவன் கிடார் வைத்திருந்தான். ஜனனி எனக்கு கிதார் வாசிக்கத் தெரியுமா எனக் கேட்டாள். அவளுக்காகவே அடுத்த நாளே கிடார் வகுப்பில் சேர்ந்து கிடார் கற்றுக்கொண்டேன்.\nஅதே போல் நான் கிடார் வாசிப்பதை நிறுத்தியதற்குக் காரணமும் அவள் தான். கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருந்த போது ஒரு கலை நிகழ்ச்சிக்காக மேடையில் வாசித்தேன். அன்று மாலை ஏதோ காரணத்துக்காக எங்களுக்குள் சண்டை வந்தது. அந்த ஆறு வருடங்களில் எங்களிடையே விழுந்த முதல் விரிசல். அன்று முடிவு செய்தேன். இனி கிடார் வாசிக்கப் போவதில்லை என. இப்படித் தான் பல நேரங்களில் காரணமில்லாத பைத்தியக்காரத் தனமான முடிவுகளை எடுக்கின்றோம்.\nஎன் மாமா BARC-இல் வேலை செய்துகொண்டிருந்தார். அவர்தான் எனக்கு ரோல் மாடல். ஜனனியை மணக்க என் அப்பா எதிர்ப்பு தெரிவித்தாலும் மாமா பேசி எப்படியாவது எங்கள் திருமணத்தை நடத்தி வைத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் நான் இறுதி வருடம் படித்தபோது 'ஹார்ட் அட்டாக்'கில் மாமா இறந்துபோனார். அதுதான் வாழ்க்கையில் நான் பட்ட முதல் அடி. அவர் இருந்திருந்தால் நான் ஜனனியைப் பிரிந்திருக்கத் தேவையில்லை.\nஅடுத்த ஆறு மாதத்தில் பாட்டியும் இறந்துபோனாள். பாட்டி இறந்த இரண்டு மாதங்களில் அப்பாவிடம் எங்கள் காதலைப் பற்றி சொன்னபோது அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஜாதி, மொழி எல்லாம் ஒன்று தான். ஆனாலும் அவர் ��ம்மதிக்க மறுத்துவிட்டார். பெற்ற மகனின் வாழ்க்கையில் அக்கறை இருந்திருந்தால் அப்படி செய்திருக்க மாட்டார்.\nஎல்லாம் சுயநலவாதிகள் தானே. அவருக்கு விருப்பமான படிப்பு, அவருக்கு விருப்பமான வேலை, இப்போது அவருக்கு விருப்பமான மருமகள் வேண்டும். எல்லாம் அவர் விருப்பம் போல் அமைய வேண்டும். ஜனனியின் வீட்டிலும் எங்கள் காதலை ஒத்துக்கொள்ளவில்லை. என்னை விட அவள் அதை எளிதாக்த் தாங்கிக் கொண்டாள்.\nஇதுவரையில் என் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான தருணங்களும் சோகமான தருணங்களும் ஜனனியால் வந்தவையே.\nஒரு முறை பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது மழை வலுக்க நான் மூடியிருந்த ஒரு கடையின் வாசலில் ஒதுங்கினேன். சிறிது நேரத்தில் ஜனனி குடையுடன் வந்து கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் நின்று தன் குடைக்குள் வருமாறு அழைத்தாள். நான் மறுக்க \"என்னுடன் குடையில் நனையாமல் வா. இல்லையென்றால் மழை நின்றபின் இருவரும் போவோம்\" என அவளும் அந்த கூரையின் கீழ் வந்து நின்றுவிட்டாள். அவளுடன் செல்ல உள்ளுக்குள் ஆசை இருந்தாலும் ஏதோ ஒரு தயக்கத்தில் மழை நிற்கும் வரை அங்கேயே நின்று பேசிவிட்டு கிளம்பினோம். இது போல் எத்தனை நினைவுகள்.\nகல்லூரி படிப்பு முடிந்து நான் வேலைக்குச் சேர்ந்த அதே தினத்தில் ஜனனிக்கு திருமணம். என்னையும் அழைத்தாள். திருமணத்திற்கு ஒரு வாரம் முன் போன் செய்து இரண்டு மணி நேரம் அழுதாள். திருமணத்திற்கு நான் செல்லவில்லை. அந்த அளவு என் மனதில் வலுவில்லை.\nகாலம் தான் எவ்வளவு வேகமாக செல்கிறது. அவளுக்குத் திருமணம் நடந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது லக்னோவில் இருக்கிறாள். அவள் திருமணத்திற்குப் பின் அவளிடம் பேசவேயில்லை. ஆறு மாதங்களுக்கு முன் அவளாக எப்படியோ என் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அழைத்தாள். அப்போதும் என்னால் அவளிடம் பேச முடியவில்லை.அவள் நலனை விசாரித்துவிட்டு இனி எனக்கு போன் செய்யவேண்டாம் எனக் கூறிவிட்டு வைத்துவிட்டேன். அன்று இரவு அவள் திருமணத்தின் போது அழுததை விட அதிகமாக அழுதேன்.\nஅவள் மகனுக்கு இரண்டு வயதாகிவிட்டதாம். அவள் தோழி கீதா சொன்னாள். ஒருமுறை சென்று பார்த்துவிட்டு வரவேண்டுமென நினைக்கத் தான் முடிகிறதே தவிர கிளம்புவதற்குத் திராணியில்லை. அவள் மகனுக்கு 'கார்த்திக்' எனப் பெயர் வைத்திருக��கிறாளாம். சினிமாவில் மட்டும் தான் முன்னாள் காதலனின் பெயரை வைப்பார்கள் போல.\nஎன் அப்பா அன்றே என் காதலுக்குச் சம்மதம் சொல்லியிருந்தால் இப்படி நடுஇரவில் தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருக்க மாட்டேன். நம் விருப்பத்தை என்றைக்கு மதித்திருக்கிறார்கள். அவர் மேல் எவ்வளவு வெறுப்பிருந்தாலும் அவரை மீறவும் மனம் வரவில்லை. கடைசி வரை நம் மேல் அக்கறை கொண்டு நமக்கு நல்லது செய்பவர்கள் யாருமில்லை.\nஇப்போது வேறொரு பெண்ணைக் காதலித்தால் ஒத்துக்கொள்ளவா போகிறார். அதற்கும் அவரிடம் சண்டை போடத்தான் வேண்டும். நானும் ஜனனியை மறக்க வேண்டும். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவளுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே தோன்றுகிறது. முதலில் அதை மாற்ற வேண்டும்.\nமணி ஒன்றாகிவிட்டது. இன்னும் நண்பர்கள் படம் முடித்து வீடு திரும்பவில்லை. விஜய் பைக்கிற்கு ஆர்.சி புக் இல்லை.\nநாளை பத்து மணிக்கு மீட்டிங் இருக்கிறது. அதற்கு முன் மேனேஜரிடம் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் அளிக்க வேண்டும். இந்த ப்ராஜெக்டை திட்டமிட்டபடி இந்த மாதத்துக்குள் முடித்துவிட்டால் நல்லது. அவனிடம் நல்ல பெயர் கிடைக்கும், ரேட்டிங்கில் உதவும்.\nதூக்க மாத்திரை எங்கே வைத்தேன்\nகப்பி | Kappi 54 பின்னூட்டங்கள்\nவகை களத்தில் குதித்தவை, சிறுகதை\nகப்பி | Kappi 60 பின்னூட்டங்கள்\nவகை நகைச்சுவை (அ) காமெடி\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முதல் பக்கம்\nஇந்த படங்கள் எப்போ ரிலீஸ்\nராக்கி - ரக்ஷாபந்தன் எக்ஸ்க்ளூசிவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/lakshadweep-draft-proposals-venkaiah-kerala-governor-urged-to-intervene/", "date_download": "2021-06-16T10:04:05Z", "digest": "sha1:QNPKDZPJLSV6OCFQZJOH3PKBQNSAAFDY", "length": 13347, "nlines": 110, "source_domain": "www.aransei.com", "title": "லட்சத்தீவுகள் விவகாரத்தில் குடியரசுத் துணைத் தலைவர், கேரள ஆளுநர் தலையிட வேண்டும் – லட்சதீவுகள் முன்னாள் நிர்வாகி கடிதம் | Aran Sei", "raw_content": "\nலட்சத்தீவுகள் விவகாரத்தில் குடியரசுத் துணைத் தலைவர், கேரள ஆளுநர் தலையிட வேண்டும் – லட்சதீவுகள் முன்னாள் நிர்வாகி கடிதம்\nலட்சத்தீவு விவராகத்தில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயடு, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் ஆகியோர் தலையிட வேண்டும் என லட்சத்தீவின் முன்னாள் நிர்வாகி வஜாஹத் ஹபிப்புல்லா, தேசிய மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் மோகனி கிரி, முன்னாள் திட்டக்குழு உறுப்���ினர் சையத் ஹமீட் ஆகியோர் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇது தொடர்பாக அவர்கள் எழுதியிருக்கும் கடிதத்தில், “முன்மொழிவுகளை மறுஆய்வு செய்யவும், உள்ளாட்சி அமைப்புகளுடன் கலந்தாலோசிக்கவும் வேண்டும்” என்று அவர்கள் வலியுறுத்தினர்.\nதாருண் தேஜ்பால் விடுதலை – சில குறிப்புகள் – பேராசிரியர் அ.மார்க்ஸ்\n”முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் ’மனித சமூகத்திற்கான நலனுக்காக’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. திட்டங்கள் மேலிருந்து திணிக்கப்படுதை விட ஒரு ஆலோசனை அணுகுமுறையைக் கருத்தில் கொள்ளும் தொலைநோக்கு தேவை” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஒருதலைபட்சமாகவும், தன்னிச்சையாகவும் முன்மொழியப்பட்ட” சமீபத்திய கொள்கை மாற்றங்கள், நில உடைமை, கடல் வளபயன்பாடு மற்றும் சமூகத்தின் வாழ்வாதார நடைமுறைகள் போன்ற விஷயங்களில் எந்த பரிசீலனையும் கொடுக்கவில்லை என அந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.\n‘கொரோனா மருந்துகளுக்கான வரியை நீக்க வேண்டும்’ – பாஜக ஆளாத ஏழு மாநில அரசுகள் கூட்டாக வலியுறுத்தல்\n”லட்சத்தீவு மக்களை மேலும் அவமதிக்கும் வகையில், அவர்களின் கலாச்சாரம், மரபுகள், உணவு நெறிமுறைகள் (மாட்டிறைச்சி தடை, மதுபானக் கடைகள் திறப்பது) ஆகியவற்றில் தலையீடு செய்வதன் மூலம் மீறப்பட்டுள்ளன. ஜனநாயக அதிகாரப் பரவலாக்கத்தை முடிவு செய்யும் அவர்களின் பாரம்பரிய முறைகள், இந்த மாற்றங்களால் கிழித்தெறியப்பட உள்ளன,” என்று அந்தக் கடிதம் கூறுகிறது.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nகேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்துணைகுடியரசு தலைவர் வெங்கையா நாயடுதேசிய மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் மோகனி கிரிமுன்னாள் திட்டக்குழு உறுப்பினர் சையத் ஹமீட்முன்மொழிவுலட்சத்தீவின் முன்னாள் நிர்வாகி வஜாஹத் ஹபிப்புல்லாலட்சத்தீவு\nஅரசு விழாவில் மாணவர்கள் குளிரில் நடுங்கியதாக வெளியான செய்தி – 3 ஊடகவியலாளர்கள் மீது வழக்குபதிவு செய்த உத்திரபிரதேச காவல்துறை\n‘ஊபா சட்டத்தில் கைதான என் கணவருக்காக சுண்டு விரலையாவது அசைத்தீர்களா கேரள முதல்வரே’ : சித்திக் கப்பனின் மனைவி கேள்வி\nமத்திய பிரதேசத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு – சுடுகாடுகளில் வரிசைகட்டி நிற்கும் ஆம்புலன்சுகள்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின்...\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று...\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த காவல்துறை\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று கூறி விடுவிக்க மறுக்கும் சிறை நிர்வாகம்\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17 பாலஸ்தீனர்கள் கைது\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\n‘அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மோசடி’ – காவல்துறையில் காங்கிரஸ் புகார்\n‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தனியாரிடம் விற்கும் ஒன்றிய அரசு’ – வைகோ கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/up-cm-yogi-speak-aginst-secularism/", "date_download": "2021-06-16T11:30:47Z", "digest": "sha1:STIGUZC6LSSLKUXNJKTN4ODFBD2NMQ5S", "length": 13908, "nlines": 114, "source_domain": "www.aransei.com", "title": "இந்திய பாரம்பரியத்துக்கு மதசார்பின்மை பெரிய தீங்கு - யோகி ஆதித்யநாத் | Aran Sei", "raw_content": "\nஇந்திய பாரம்பரியத்துக்கு மதசார்பின்மை பெரிய தீங்கு – யோகி ஆதித்யநாத்\nஇந்திய பாரம்பரியத்துக்கு மதசார்பின்மை பெரிய தீங்கு என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nராமாயண கலை களஞ்சிய மின்னூல் முதல்பதிப்பின் வெளியீட்டு விழாவில் யோகி ஆதித்யநாத் இவ்வாறு பேசியதாகவும், அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில் தற்போது ராமாயண கலைக்களஞ்சியம் வெளியிடப்படுவது கூடுதல் மகிழ்ச்சி என்று கூறியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேற்குவங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பேசிய யோகி ஆதித்யநாத் – திரிணாமூல் கண்டனம்\nமேலும், மதசார்பின்மை இந்திய பாரம்பரியத்துக்கு சாபக்கேடு என்றும், இந்தத் தேசத்தைத் தங்கள் சுயலாபத்திற்காகத் தவறாக வழிநடத்துபவர்களையும், துரோகம் செய்பவர்களையம் கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nயோகி ஆதித்யநாத் கம்போடியா சென்றபோது அங்கோர்வாட் கோவிலில் சந்தித்த புத்தத் துறவி, இந்து மதத்திலிருந்தே புத்த மதம் தோன்றியது என்று கூறியதாக அந்த உரையில் குறிப்பிட்டுள்ளார்.\nமதமாற்ற தடைச் சட்டம்: யோகி ஆதித்யநாத் அரசுக்கு சவாலாக விளங்கும் அலகாபாத் உயர்நீதி மன்றம்\nமேலும் ராமாயண, மகாபாரத கதைகள் சிறந்த வாழ்க்கைப்பாடம் எனவும். அதுமட்டுமல்லாது இந்தியாவின் எல்லை எதுவரை நீண்டிருந்தது என்பது இந்து புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், ராமாயண காலத்தில் பாகிஸ்தானை ஆண்டது ராமனின் தம்பியின் மகன் எனவும் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளாரெனத் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nராமாயண கலைக்களஞ்சியம் வெளியிடப்படுவதின் மூலம் ராமனின் புகழை உலகுக்கு எடுத்துச் செல்ல முடியும் என்றும் அந்த உரையில் கூறியுள்ளார் என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயோகி ஆதித்யநாத்துக்கு எதிரான ட்வீட் : எஃப்ஐஆரை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம்\nராமாயண கலைக்களஞ்சியத்தின் முதல் பதிப்பானது ஆ���்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் இதை கரக்பூர், ஐ.ஐ.டி வடிவமைத்துள்ளது எனவும் தொடர்ந்து தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்படவுள்ளது என்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉத்தரபிரதேச மாநில கலை மற்றும் வெளியுறவு துறை அமைச்சகம் கூட்டிணைந்து ராமாயணத்தை உலக அளவில் கொண்டு செல்ல இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nஅலிபாபா நிறுவனரைக் காணவில்லை – சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ளாரா\nமதமாற்றத்தைத் தடுக்க பாஜக வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மனு – மனுவை ஏற்க மறுத்து எச்சரித்த நீதிபதி\n’இந்திய தேசிய ரயில் திட்டம்; 118 கி.மீ தூரத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் பாதை’ – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின்...\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17...\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்��ேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17 பாலஸ்தீனர்கள் கைது\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\n‘அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மோசடி’ – காவல்துறையில் காங்கிரஸ் புகார்\n‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தனியாரிடம் விற்கும் ஒன்றிய அரசு’ – வைகோ கண்டனம்\nஉத்திரபிரதேச ஊடகவியலாளர் மரணத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும் – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு பிரியங்கா காந்தி கடிதம்\nமைதிலி சிவராமன் (14 டிச. 1939 – 30 மே 2021) – சில குறிப்புகள் – பேராசிரியர் அ.மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/welfare-tamil-nadu-students-mk-stalin-statement-dmk/", "date_download": "2021-06-16T10:45:54Z", "digest": "sha1:7OLGK5B5YURIOOYQN3VOMG7NMH6ZIWIN", "length": 37101, "nlines": 177, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்னல் தரும் கல்விக் கொள்கை எதிர்ப்பிலும் வென்று காட்டுவோம்! சமூகநீதி காத்து, சமத்துவக் கல்வி வளர்ப்போம்! மு.க.ஸ்டாலின் கடிதம்.. | nakkheeran", "raw_content": "\nஇன்னல் தரும் கல்விக் கொள்கை எதிர்ப்பிலும் வென்று காட்டுவோம் சமூகநீதி காத்து, சமத்துவக் கல்வி வளர்ப்போம் சமூகநீதி காத்து, சமத்துவக் கல்வி வளர்ப்போம்\nஇடஒதுக்கீடு வழக்கைப் போல, இன்னல் தரும் கல்விக் கொள்கை எதிர்ப்பிலும் வென்று காட்டுவோம் சமூக நீதி காப்போம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடித விவரம்:-\nநம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.\nஇந்தியாவில் ஜனநாயகம் உயிரோடு உலவிடுமா என்று நாட்டு மக்கள் அஞ்சுகிற அளவுக்கு, அதன்மீது ஊரடங்கு காலத்தில் ஒரு நூறு தாக்குதல்களைத் தொடர்ந்து தொடுத்துக் கொண்டிருக்கிறது மத்தியில் ஆளுகின்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு. எழுத்துப் பூர்வமாக அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை (எமர்ஜென்சி) என்பதுபோல, கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் வகையில் காஷ்மீர் முதல் கடைக்கோடித் தமிழகம் வரை கைது நடவடிக்கைகள் - தேசிய பாதுகாப்பு சட்டம் - குண்டர் சட்டப் பாய்ச்சல்கள் - சிறை வைப்பு உள்ளிட்டவை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மறைமுகமாக அன்றி நேர்முகமாகவே அறிவிக்கப்பட்டு ஆற்றப்பட்ட எமர்ஜென்சியையும், எழுத்தில் வடிக்கவியலா அதன் கொடுமைகளையும், நெளியாமல் வளையாமல் நெஞ்சம் நிமிர்த்தி எதிர் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தை, இத்தகைய பூச்சாண்டித்தனங்களால் எவராலும் எதுவும் செய்து விட முடியாது; எந்தமிழ் மக்களையும் திசை திருப்பிவிட முடியாது.\nஜனநாயகத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட இயக்கம்தான் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் பேரியக்கம். அதே வழியில், கண்ணை இமை காப்பதுபோல் கட்டிக்காத்து, இந்தியாவுக்கு வழிகாட்டும் முன்னணி இயக்கமாக வளர்த்தெடுத்தவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள். அவர்கள் ஊட்டிய உணர்வும் உறுதியும்தான் உங்களில் ஒருவனான என்னை ஓயாமல் இயக்கிக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்கின்றது என்கிற ஒரே காரணத்திற்காக; அண்ணல் அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு மாறாக - உத்தமர் காந்தியடிகள் வலியுறுத்திய மதச்சார்பின்மைக்கு எதிராக - பண்டித நேரு உள்ளிட்ட உண்மையான தேசத் தலைவர்கள் பலரும் மதித்துப் போற்றிய இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்திடும் நோக்கத்துடன் மத்தியிலே உள்ள ஆட்சியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. அதனால் மக்கள் பாதிக்கப்படும்போது, நீதிமன்றத்தை நாடி அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்வரிசையில் நிற்கிறது.\nமருத்துவப் படிப்புக்கான அகில இந்தியத் தொகுப்பில் உள்ள இடங்களில் பிற்படுத்தப்பட்டோர் - மிகப் பிற்படுத்தப்பட்டோரை உள்ளடக்கிய இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படாததால், சமூகநீதி சிதைக்கப்பட்டு, இதர பிற்படுத்தப்பட்டோரின் கல்வி உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்றது தி.மு.கழகம். மாநில அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களை மத்திய அரசு தனது தொகுப்பிற்கு எடுத்துக் கொள்ளும்போது மாநிலங்கள் கடைப்பிடிக்கும் இடஒதுக்கீட்டு அளவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும், அதன்படி தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 50% இடஒதுக்கீட்டினை மத்திய அரசின் தொகுப்பிலும் வழங்க வேண்டும் என்பதுமே கழகத்தின் நிலைப்பாடு. அதற்குத் தோழமை சக��திகள் அனைத்தும் அணுக்கமாகத் துணை நின்றன.\nஉச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ‘வின்’சன் என்று நம் உயிர் நிகர்த் தலைவர் கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்ட மூத்த வழக்கறிஞரும், கழகத்தின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் அவர்கள் எடுத்து வைத்த ஏற்றமிகு வாதங்களாலும், அவரை முன் ஏராகக் கொண்டு தமிழக அரசு வழக்கறிஞர் உள்ளிட்ட மற்ற வழக்கறிஞர்களும் ஒருங்கிணைந்து எடுத்துரைத்த ஏற்கத் தக்க வாதங்களின் காரணமாகவும், ‘அகில இந்திய மருத்துவ இடங்களில் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்ற எந்தத் தடையும் இல்லை’ என்கிற அழுத்தமான தீர்ப்பினை வழங்கி, ‘மூன்று மாதங்களுக்குள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான முடிவுகளை எடுக்கவேண்டும்” என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசமூகநீதிக்கான போர்க்களத்தில் சற்றும் சளைக்காமல் போரிடும் திராவிட முன்னேற்றக் கழகம், இம்முறையும் சட்டரீதியான வெற்றியை ஈட்டியிருக்கிறது. இது நமக்கான தனிப்பட்ட வெற்றியல்ல; பிற்படுத்தப்பட்ட - மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான வெற்றி. அதுமட்டுமல்ல, மூத்த வழக்கறிஞர் வில்சன் அவர்கள் உயர்நீதிமன்றத்தில் வாதிடும்போது, பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய 18% இடஒதுக்கீட்டிலும் 15% மட்டுமே வழங்கப்படுகிறது என்பதை எடுத்துரைத்து நியாயம் கோரியிருக்கிறார். ஒடுக்கப்படுவோர் யாராயினும், அது எவ்வகையிலாயினும், அதற்கு எதிராகப் போராடுகின்ற இயக்கமாக தி.மு.கழகம் இருக்கிறது.\nஉயர்நீதிமன்றத் தீர்ப்பினை, சளைக்காத சட்டப்போராட்டத்தால் பெற்றுத் தந்தமைக்காகப் பாராட்டியும், அதனை மத்திய அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கழக மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற - சட்டமன்ற - உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்களுடனான காணொலிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காலந்தாழ்த்தும் நடவடிக்கையுடன், மத்திய அரசு மேல்முறையீடு என்கிற சுற்றி வளைக்கும் சட்டவழியைக் கையாளுமானால் அதனையும் எதிர்கொள்வதற்கு உச்சநீதிமன்றத்தில் ‘கேவியட்’ மனுவைத் திராவிட முன்னேற்றக் கழகம் தாக்கல் செய்துள்ளது.\nஒடுக்கப்படுவோரின் குரலாக உயர்ந்தும் உரத்தும் ஒலிக்கி���்ற நமது குரல், நீதிமன்றங்களின் வாயிலாக அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நீதியையும் நியாயத்தையும் பெற்றுத் தருவதை, கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பலரும் வரவேற்றுப் பாராட்டுகின்றனர். சமூகநீதி சிந்தனையாளர்கள் - கல்வியாளர்கள் - சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் வழங்கிய பாராட்டுகள் உங்களில் ஒருவனான எனக்குக் கிடைத்திருக்கிறது என்றாலும், அதற்கு முற்றிலும் உரியவர்கள், உயிர் நிகர்த் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளான நீங்கள்தான். கழகம் பெறுகின்ற எந்தவொரு வெற்றியும் உடன்பிறப்புகளின் உழைப்பெனும் கழனியில் உணர்வெனும் உரமெடுத்து ஓங்கி விளைவதுதான். எனவே, மத்திய அரசின் தொகுப்பில் உள்ள மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 50% இடங்கள் தொடர்பான வழக்கில் கழகம் பெற்றுள்ள வெற்றியை மக்களிடம் எடுத்துரைத்து, சமூக நீதியில் தமிழகம் எப்போதும் ஒன்றிணைந்து நிற்கும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்பு கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் உள்ளது.\nநாம் நடத்துகின்ற ஜனநாயகப் போர், ஒரு களத்துடன் முடிந்துவிடுவதில்லை. அடுத்தடுத்த களங்களும் உடனுக்குடன் தொடர்கின்றன. கரோனா பேரிடரால் ஏற்பட்ட ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி, அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் பறித்துக் கொண்டிருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. அதன் இன்னொரு கோரமுகம்தான், மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கை. உண்மையில் அது புதிய கல்விக் கொள்கை அல்ல; பழைய மனுதர்ம ஒடுக்குமுறை மீதான பளபளப்பு மிக்க ‘வர்ண’ப் பூச்சு.\nஅனைவருக்கும் சமமான கல்வி என்பதற்கு, நூறாண்டு கால ‘மாடல்’ நம் தமிழ்நாடுதான். நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்தக் கல்விப் புரட்சி, பெருந்தலைவர் காமராசர் ஆட்சிக்காலத்தில் பள்ளிக்கல்வியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் உயர்கல்வித்துறையில் சாதனைகளைப் புரிந்தது. இந்தியாவின் பல மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி பயின்றோர் மட்டுமின்றி, உயர்கல்வி கற்றோரின் எண்ணிக்கையும் விகிதமும் கூடுதலாக உள்ளது. மதிய உணவு - சத்துணவு - முட்டையுடன் உண்மையான சத்துணவு போன்ற திட்டங்களால் பள்ளியில் இடைநிற்றல் குறைக்கப்பட்டு, சமச்சீர்க் கல்வி முறை வாயிலாக நல்ல மதிப்பெண்கள் பெற்று, உயர்கல்வியில் தொழிற்படிப்புகளைத் தேர்வு செய்து மருத்துவர்களாக - பொறியாளர்களாக - வேளாண்துறை வல்லுநர்களாகச் சிறப்பான இடத்தைப் பெறக்கூடிய நிலையில் தமிழக மாணவர்கள் இருக்கிறார்கள்.\nதமிழ்நாட்டின் கல்விமுறையை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டிய மத்திய ஆட்சியாளர்கள், நமது மாணவர்களின் வாய்ப்புகளைக் கெடுக்கும் வகையிலேயே கடந்த 6 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறார்கள். “நீட்” எனும் நீண்ட கொடுவாள் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்தது. அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான தொகுப்பு வாயிலாக, சமூகநீதி சிதைக்கப்பட்டது. இப்போது புதிய கல்விக் கொள்கை மூலம், மாநில உரிமைகளைப் பறித்து ஒட்டுமொத்த அதிகாரத்தையும் மத்திய ஆட்சியாளர்கள் எடுத்துக்கொண்டு, மும்மொழித் திட்டம் என்ற பெயரால் இந்தியை மட்டுமின்றி சமஸ்கிருதத்தையும் திணித்து, இந்தியாவில் உள்ள பிறமொழிகள் - பிற தேசிய இனங்கள் - பண்பாட்டுக் கலாச்சார விழுமியங்கள் அனைத்தையும் சிதைக்கும் பேராபத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.\nவெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் 10+2 என்கிற நடைமுறைக்கு மாறாக, 5+3+4 என்கிற மாற்றமும், மழலைப் பள்ளிகளிலேயே குழந்தைகளின் இயல்பு நிலைக்கு மாறாக, மரபு சார்ந்த கல்வி என்கிற நெருக்கடியும் இளமையிலேயே மாணவர்கள் மீது நடத்தப்படுகின்ற உளவியல் ரீதியான தாக்குதலாகும். அதுமட்டுமின்றி, கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ள நிலையில், அதில் மாநில அரசுகளுக்கு மிச்சமிருக்கும் அதிகாரத்தையும் முழுமையாகப் பறித்து, பாடத்திட்டங்கள் முதல் பல்கலைக்கழக நிர்வாகம் வரை அனைத்தையும் மத்திய அரசே தன் கட்டுப்பாட்டில் சுவீகரித்து வைத்துக்கொள்ளும் என்பது, நமது அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் கூட்டாட்சித் தத்துவத்தின் மீது விழும் கோடரி வெட்டு.\nஇந்த ஆபத்துகளை உணர்ந்துதான் எதிர்க்கட்சியான தி.மு.கழகம் புதிய கல்விக் கொள்கையைத் துணிந்து எதிர்க்கிறது. அது குறித்து விரிவாக விவாதித்து, மாற்றுச் செயல்திட்டங்களை வகுப்பதற்காக நாளை (2-8-2020) உங்களில் ஒருவனான எனது தலைமையில் கழக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் வரவேற்புரையாற்ற, கல்வியாளர்களான முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, பேராசிரியர் கருணானந்தம், விஞ்ஞானி ராமானுஜம், பொதுக் கல்விக்கான மாநில மேடை அமைப்பின் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மருத்துவர் எழிலன் உள்ளிட்டோர் பங்கேற்றுக் கருத்துரை வழங்கும் ‘புதிய கல்விக்கொள்கை 2020’ எனும் காணொலி நிகழ்வு நடைபெறவிருக்கிறது.\nஅதன் மூலம், கழக உடன்பிறப்புகளும் பொதுமக்களும் புதிய கல்விக் கொள்கையின் ஆபத்துகளை அறிந்துகொள்ளும் வகையில், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஞாயிறு காலை 10 மணிக்கு நேரலையாக ஒளிபரப்பாகிறது.\nஎதிர்க்கட்சியான தி.மு.கழகமும் தோழமை இயக்கங்களும் புதிய கல்விக் கொள்கையின் பேராபத்தை உணர்ந்து அதற்கு எதிர்வினையாற்றும் நிலையில், மாநில உரிமைகளை மொத்தமாகப் பறிக்கின்ற வகையில் செயல்பாட்டுக்கு வரவிருக்கும் இந்தக் கல்விக்கொள்கை குறித்து தமிழ்நாட்டை ஆளுகின்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு என்ன நிலைப்பாடு கொண்டிருக்கிறது என்பது ஆள்வோருக்கும் தெரியவில்லை; பொதுமக்களுக்கும் அவர்களின் நிலைப்பாடு புதிராக இருக்கிறது.\nமத்திய பா.ஜ.க. அரசு என்றாலே தொடை நடுங்கும் மாநில ஆட்சியாளர்கள், தமிழக மாணவர்களின் நலனை பலி கொடுக்கத் தயாராகிவிட்டார்களா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சார்பிலோ, உயர்கல்வித்துறை அமைச்சர் சார்பிலோ எந்தத் தெளிவான அறிக்கையும் 31-7-2020 வரை வெளிவராத நிலையில், உணவுத்துறைக்கு அமைச்சராக இருப்பவர், புதிய கல்விக்கொள்கை குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் எனப் பேட்டியளிக்கிறார். துறை சார்ந்த அமைச்சர்களைக் கடந்து, சூப்பர் முதல்வர்களாகச் செயல்படும் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையின் ‘நீயா-நானா’ என்கிற அதிகாரப் போட்டியால், தமிழகத்தின் ஒட்டுமொத்த அதிகாரமும் மத்திய அரசிடம் அடமானம் வைக்கப்பட்டிருக்கிறது.\nபுதிய கல்விக்கொள்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றவேண்டிய ஆட்சியாளர்கள் வாய்மூடிக் கிடக்கின்ற நிலையில், பொதுமக்களின் மனதை ஆட்சி செய்கின்ற தி.மு.கழகம் தனது தோழமை சக்திகளுடன் இணைந்து நின்று, தமிழகத்தின் கல்வி நலன் காக்கின்ற முயற்சியை மேற்கொள்ளும்; மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத பிற மாநில முதல்வர்கள் - அகில இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோருடன் தொடர்பு கொண்டு, இந்திய மாணவர்களின் எதிர்கால நலன் காக்கும் ஒர���ங்கிணைப்பு முயற்சிகளையும், அதற்கான சட்டப் போராட்டங்களையும் தொடர்ந்து மேற்கொள்ளும்.\nஇந்தியாவைச் சிதைக்கும் பேரபாய சக்திகளுக்கு எதிராக அணி திரள்வோம் இடஒதுக்கீடு வழக்கைப் போல, இன்னல் தரும் கல்விக் கொள்கை எதிர்ப்பிலும் வென்று காட்டுவோம் இடஒதுக்கீடு வழக்கைப் போல, இன்னல் தரும் கல்விக் கொள்கை எதிர்ப்பிலும் வென்று காட்டுவோம் சமூக நீதி காப்போம்\nபாசனத்திற்காக கல்லணை இன்று அமைச்சர்களால் திறந்துவைக்கப்பட்டது...\nதொழிற்கல்வி மாணவர் சேர்க்கை - ஒரு நபர் ஆணையம் அமைக்க முதல்வர் உத்தரவு\nபுதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுரை\nமுதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த லிப்ரா ப்ரொடக்ஷன்\n\"ஜெ.வால் தூக்கி வீசப்பட்ட முனுசாமி அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும்\" - நாஞ்சில் சம்பத் அதிரடி\nஇரவில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்\nதமிழகத்தில் 9 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்\nமுன்களப் பணியாளர்களுக்கு உதவி செய்த வையாபுரி\nமுதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்த நடிகர் விஜய்சேதுபதி\n\"எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்\" - இளம் நடிகை வேண்டுகோள்\nகனவை துரத்திய இளம் மனதை விடாமல் துரத்திய மரணம் - மனதை உறையவைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்\nசிறப்பு செய்திகள் 22 hrs\nசிவசங்கர் பாபா களமிறங்கிய நக்கீரன் இறுக்கிய போலீஸ் இனி தப்பிக்கவே முடியாது அடுக்கடுக்கான ஆதாரங்கள்\nதமிழ்நாடு பெயர் மாற்றம்: குழப்பம் ஏற்படுத்திய ராஜாஜி... அழுத்தம் கொடுத்த ம.பொ.சி\n“அந்த 25 நாட்களும் நிம்மதி இல்லாமல் துடிச்சோம்.. கடைசியில ரிசல்ட் ஜீரோவாகிப் போச்சு\"... ஆழ்ந்த வருத்தத்தில் தம்பி ராமையா\nகனவை துரத்திய இளம் மனதை விடாமல் துரத்திய மரணம் - மனதை உறையவைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்\n'ஆச்சி மிளகாய்த்தூள் வாங்கினால் டம்ளர் இலவசம்...' ஆரம்பக்காலத்தில் திருவிழாக்களில் கடைபோட்ட பத்மசிங் ஐசக் | வென்றோர் சொல் #37\n\"தாராவி பற்றி தமிழ் சினிமா கூறுவது உண்மையல்ல...\" ஆறாவயல் பெரியய்யா கூறும் தாராவி கதைகள்\nதமிழர்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்றானது இந்த சம்பவத்திற்குப் பிறகுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qurankalvi.com/p29592/", "date_download": "2021-06-16T09:50:23Z", "digest": "sha1:SNA63A4QO4K26WNV6XJTUXW2Z3EKSB6E", "length": 7171, "nlines": 103, "source_domain": "www.qurankalvi.com", "title": "ஆரோக்கியத்தைப் பேண 10 அம்சங்கள்! – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nஆரோக்கியத்தைப் பேண 10 அம்சங்கள்\nஆரோக்கியத்தைப் பேண 10 அம்சங்கள்\nஅஷ்ஷைக் அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தவ்ஸி\nTags அஷ்ஷேய்க் அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி\nPrevious முஆத் இப்னு ஜபல் (ரலி) | பாகம் – 1 |\nNext முஆத் இப்னு ஜபல் (ரலி) | பாகம் – 2|\nசிலுவைப் போராளிகளிடமிருந்து முஸ்லிம்கள் பைதுல் மக்திஸை எவ்வாறு மீட்டனர்\nதொழுகையில் நிகழும் சில தவறுகள் | 01 |\nமன அமைதிக்கு மார்க்கத்தின் வழி காட்டல்கள்\nஅல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு மன அமைதிக்கு மார்க்கத்தின் வழி காட்டல்கள் …\nசிலுவைப் போராளிகளிடமிருந்து முஸ்லிம்கள் பைதுல் மக்திஸை எவ்வாறு மீட்டனர்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அஷ்ஷேக் அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மௌலவி அப்பாஸ் அலி MISC Ramadan (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் துஆ மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி அஷ்ஷெய்க். அஸ்ஹர் ஸீலானி மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி அஷ்ஷேக் அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி Q & A மார்க்கம் பற்றியவை S.யாஸிர் ஃபிர்தௌஸி Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/If-we-get-a-darshan-of-this-Amman-in-ghee-pond-there-is-no-rebirth-for-them-18952", "date_download": "2021-06-16T11:28:23Z", "digest": "sha1:QTWNUTW7JX7O3EAMD6Q7Q63B3G2NPITR", "length": 7416, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "அம்மனின் உருவம் நெய்க்குளத்தில் பிரதிபலிக்கும் அற்புத காட்சி – இதை தரிசித்தால் மறுபிறவி கிடையாது! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nஅம்மனின் உருவம் நெய்க்குளத்தில் பிரதிபலிக்கும் அற்புத காட்சி – இதை தரிசித்தால் மறுபிறவி கிடையாது\nதிருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குள தரிசனம் மிகவும் பிரசத்தி பெற்றது.\nகருவறைக்கு முன்பாக 15 அடி நீளத்திற்கு வாழை இலையைப் பரப்பி, அதில் சர்க்கரைப் பொங்கலை பரப்பிடுவர். அத்துடன் புளி சாதம், தயிர்சாதம் போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நதியின் முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளம், 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைத்திடுவர்.\nசர்க்கரைப் பொங்கல் நடுவே குளம் போல அமைத்து அங்கே இரண்டரை டின் தூய நெய்யைக் கொண்டு நிரப்புவர். அதன் பின்னர் கருவறையின் திரையை விலக்கினால், அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உருவம் நெய் குளத்தில் பிரதிபலிக்கும்.\nஇதனை தரிசிப்பவர்களுக்கு மறு பிறவியே கிடையாது என்று நம்பப்படுகிறது. திருமீயச்சூரில் உள்ள அருள்மிகு லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி திருக்கோயிலில் மட்டுமே கிடைக்கப் பெறும் தரிசனம் இது.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/motor/126225-bike-trip", "date_download": "2021-06-16T11:57:49Z", "digest": "sha1:EWGCXAOEWFAXYUQ5WP47GT2YS6PSJTRF", "length": 6903, "nlines": 205, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 December 2016 - ‘‘சாதனைப் பயணம் தொடரும்!’’ | Bike Trip - Motor Vikatan - Vikatan", "raw_content": "\nபவர் க்விட் 1000 சிசி இஞ்சின்\nஇன்னும் புதுசா கொஞ்சம் பெருசா\nஹூண்டாயின் அடுத்த சரவெடி - பாஸாகுமா டூஸான்\nமலைக்க வைக்கும் விலையில் மான்ட்டெரோ\nஸ்கோடா ரேபிட் ஆக்டேவியா அப்டேட்\nஏறும் வரை ட்ரக்... ஏறிய பின் கார்\nசொந்த பைக் இல்லாத பைக் ரேஸர்\nமோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்\nஇந்தியாவில் கால் பதிக்கிறது கியா\nமோட்டார் விகடன் விருதுகள் - 2017\nரீடர்ஸ் ரெவ்யூ - ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐ-ஸ்மார்ட் 110\nரீடர் ரெவ்யூ - ஹோண்டா பிஆர்-வி\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்\nபைக் பயணம், சாதனைஆ. ஐஸ்வர்ய லட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/68104/MS-Dhoni-Has-Lost-Touch-Cant-Play-PubG-That-Well-Now-Reveals-Deepak-Chahar", "date_download": "2021-06-16T10:50:49Z", "digest": "sha1:QLBWYURB5CXOWV6RTOT7VQNN3YSG3F2Z", "length": 10013, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"தோனி இப்போது அதனை விளையாடுவதில்லை\" தீபக் சாஹர் ! | MS Dhoni Has Lost Touch Cant Play PubG That Well Now Reveals Deepak Chahar | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\n\"தோனி இப்போது அதனை விளையாடுவதில்லை\" தீபக் சாஹர் \nஇப்போதெல்லாம் தோனி பப்ஜி விளையாடுவதில்லை அவர் இப்போது வேறு ஆட்டத்துக்கு மாறிவிட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் தீபக் சாஹர் தெரிவித்துள்ளார்.\n“தோனியை அன்று ரொம்பவே திட்டிவிட்டேன்”: வருந்தும் நெஹ்ரா\nகொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 29 ஆம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். ஊரடங்கு நாள்கள் இன்னும் அதிகரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்போதைக்கு ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே தெரிகிறது.\nஇந்த ஊரடங்கு நாள்களில் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களிடையே நேரடியாக உரையாற்றி வருகின்றனர். மேலும் தாங்கள் வீட்டில் இருக்கும்போது நிகழும் சுவாரஸ்ய நிகழ்வுகளையும் வீ���ியோவாக பதிவிட்டு வருகின்றனர். அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகமும் தீபக் சாஹரை ரசிகர்களிடம் நேரடியாக உரையாட வைத்தனர். அப்போது சிஎஸ்கே கேப்டன் தோனி குறித்து பல்வேறு சுவார்ஸ்யமான தகவல்களை பகிர்ந்துக் கொண்டார் தீபக் சாஹர்.\nஅப்போது, தோனி உங்களுடன் பப்ஜி விளையாடுகிறாரா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த தீபக் சாஹர் \"மஹி அண்ணன் இப்போது பப்ஜியை அவ்வளவாக விளையாடுவதில்லை, ஆனால் நான் இன்னும் விளையாடிக்கொண்டுதான் இருக்கிறேன். மஹி அண்ணன் இப்போது வேறு விளையாட்டை விளையாடுகிறார்\" என்றார் அவர்.\nசரியான நேரத்தில் முடிவெடுத்த கங்குலி... தோனியின் \"சும்மா கிழி\" நினைவலைகள் \nமேலும் தொடர்ந்த தீபக் சாஹர் \"திடீரென ஒருநாள் மீண்டும் பப்ஜி விளையாட வந்தார். ஆனால் அவரால் முன்புபோல விளையாட முடியவில்லை. பப்ஜி பழக்கம் விட்டுப்போயிருந்தது. மஹி அண்ணனால் யார் எங்கிருந்து சுடுகிறார்கள் என்பதை அவரால் கண்டுபிடிக்கவும் யூகிக்கவும் முடியவில்லை\" எனத் தெரிவித்திருந்தார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nவண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் விரைவில் அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\n+2 பொதுத்தேர்வை ரத்து செய்த உத்தரவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nரொனால்டோவின் ஒற்றைச் செயல்... 4 பில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்த கோகோ-கோலா\nசென்னை: பள்ளிக்கல்வி துறை வளாகத்தை மது அருந்தும் கூடமாக பயன்படுத்திய நபர்கள்\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kappiguys.blogspot.com/2007/08/", "date_download": "2021-06-16T10:10:05Z", "digest": "sha1:NXMIV63TTJCCYEA5SIQDTJ65A2DEAWYI", "length": 48255, "nlines": 143, "source_domain": "kappiguys.blogspot.com", "title": "கப்பி | Kappi: August 2007", "raw_content": "\n\"நான் மோகன்தாஸ் காந்தியின் மகன் இல்லை. மோகன்தாஸ் காந்திதான் என் அப்பா\" - குடிபோதையில் தகராறு செய்வதால் தன்னைக் கைது செய்ய வரும் போலீஸிடம் ஹரிலால் காந்தி சொல்லும் இந்த வசனம் தான் காந்தி-மை ஃபாதர் திரைப்படம். மோகன்தாஸ் காந்திக்கும் அவரின் மூத்த மகனான ஹரிலாலுக்குமான உறவைச் சொல்லும் திரைப்படம்.\nதந்தையைப் போலவே பாரிஸ்டர் ஆகவேண்டுமென்ற கனவோடிருக்கும் ஹரிலாலை தன் கொள்கைகளைப் பரீட்சித்துப் பார்க்க தன் முதல் தொண்டனாக அடையாளம் காண்கிறார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் காந்தியின் அகிம்சை போராட்டத்தில் ஈடுபடுகிறார் ஹரிலால். தந்தையின் பேச்சை மறுத்துப் பேசாத தனயனாக ஆங்கில அரசுக்கு எதிராக சட்ட மறுப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை செல்கிறார். ஆனாலும் பாரிஸ்டர் ஆக வேண்டுமென்ற தன் கனவை தன் தாய் கஸ்தூரிபா மூலமாகவும் தானாகவும் காந்தியிடம் தெரிவிக்கிறார். ஆனாலும் ஹரிலால் பாரிஸ்டர் ஆவதற்கான கல்வித்தகுதி இல்லாதவர் எனக் கருதும் காந்தி அவரைத் தன்னுடனேயே அகிம்சை போராட்டத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்துகிறார். தன் நண்பர் மூலம் பாரிஸ்டர் படிக்கக் கிடைக்கும் ஸ்காலர்ஷிப்பையும் மற்றொரு இளைஞருக்கு கொடுத்துவிடுகிறார். இதனால் ஹரிலாலுக்கும் காந்திக்குமிடையே கருத்து வேறுபாடு எழுகிறது.\nதன் மனைவியுடன் இந்தியா திரும்பும் ஹரிலால் துணி வியாபாரம் செய்கிறான். இங்கு வந்து படித்தும் அவனால் பரிட்சையில் தேற முடியவில்லை. ஏழ்மையும் தோல்வியும் அவனை மதுவிற்கு அடிமையாக்குகிறது. காந்தி அந்நிய துணிகளை எதிர்த்து போராட்டம் நடத்தும்போது இங்கிலாந்திலிருந்து துணிகளை வரவழைத்து அவற்றை விற்கவும் முடியாமல் நஷ்டப்படுகிறான் ஹரிலால்.\nஹரிலாலின் மனைவி அவனைப் பிரிந்து காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு செல்கிறாள். அங்கு இறந்துவிடுகிறாள். கஸ்தூரிபா ஹரிலாலை சமாதானப்படுத்துகிறார். அவன் மீண்டும் காந்தியுடன் இணைந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுகிறான். சிறிது நாட்களில் மீண்டும் பெற்றோரை விட்டு விலகுகிறான். இஸ்லாம் மதத்திற்கு மாறுகிறான். கஸ்தூரிபாவும் காந்தியும் அவனை சந்தித்துப் பேசுகிறார்கள். மீண்டும் இந்து மதத்திற்கு மாறுகிறான். வியாபாரத்தையெல்லாம் விட்டுவிட்டு நாடோடியாகிறான். குடித்துவிட்டு சுயநினைவில்லாமல் சுற்றித் திரிகிறான். இறுதியில் காந்தி இறந்து ஐந்து மாதங்கள் கழித்து பம்பாயில் அநாதையாக இறக்கிறான் ஹரிலால்.\nமோகன்தாஸ் காந்திக்கும் அவருடைய மகனுக்குமான உறவைச் சொல்லும் இந்த் படத்தில் காந்தி என்னும் ஆளுமையைத் தாண்டி அவரை ஒரு சாதாரண தந்தையாகக் காட்டியிருக்கிறார்கள். ஆரம்பத்திலிருந்தே தன் கொள்கைகளிலும் முடிவுகளிலும் உறுதியாக இருக்கும் காந்தி ஹரிலாலின் உணர்வுகளைப் புரிந்துகொண்டதாய்த் தெரியவில்லை. தன் மகனை தன் முதல் தொண்டனாகக் கண்டு பெருமிதம் கொள்ளும் காந்தி அவனுடைய தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றி வைப்பதில் கவனம் கொள்ளவில்லை.\nஅதே நேரத்தில் ஹரிதாஸ் ஒரு குழப்பவாதியாகவே இருக்கிறார். தன் எதிர்ப்பை காட்டுவதற்காகவே பெற்றோரிடமிருந்து பிரிந்துவந்து துணி வியாபாரம் செய்து நஷ்டப்படுகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிறார். மனைவியுடன் சண்டையிடுகிறார். பொது இடங்களில் காந்தியை அவதூறாகப் பேசுகிறார். மீண்டும் பெற்றோருடன் சேர்கிறார். சுதந்திர போராட்டத்தில் கலந்துகொள்கிறார். பணத்திற்கு ஆசைப்பட்டு மீண்டும் அவர்களிடமிருந்து விலகுகிறார். இவ்வாறாக ஹரிலால் ஒரு குழப்பவாதியாகவே தெரிகிறார்.\nஇருவருக்குமிடையே கஸ்தூரிபா. தன் மகனுக்காக ஆரம்பத்திலிருந்தே காந்தியுடன் சண்டைபோடும் கஸ்தூரிபா இறுதியில் அவன் மதுவிற்கு அடிமையாகிவிட்டதை எண்ணிக் கலங்குகிறார். தன் மகன்கள் அவர்களின் விருப்பப்படியான வாழ்வைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அவர்களுக்குக் கொடுக்க வேண்டுமென காந்தியுடன் விவாதிக்கிறார் கஸ்தூரிபா. ஆனாலும் கணவனின் சொல்லையும் மீற முடியாமல் மகனின் நிலையைக் கண்டு தவிக்கிறார். இறுதியில் தந்தைக்கும் மகனுக்குமான பிணக்கைத் தீர்க்கமுடியாமல் வருந்துகிறார்.\nஹரிலாலின் மனைவி குலாப் கணவனின் பேச்சைத் தட்டாத சராசரி மனைவியாக இருக்கிறார். ஏழ்மையிலும் குடும்பத்தை சரியாக நிர்வகிக்கிறார். ஹரிலால் குடித்துவிட்டு சண்டைபோடும் வேளைகளில் அடங்கிச் செல்கிறார். ஒரு கட்டத்தில் ஹரிலாலைப் பிரிந்து சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று அங்கு இறந்துவிடுகிறார்.\n���ேர்ந்த நடிப்பு படத்தின் பெரும்பலம். குலாப்'பாக பூமிகா நிறைவாக நடித்திருக்கிறார். பாந்தமான முகமும் சோகம் இழையோடும் கண்களும் அந்த கதாபாத்திரத்துடன் ஒத்துப்போகிறது.மோகன்தாஸ் காந்தியாக தர்ஷன் ஜரிவாலா திறம்பட நடித்திருக்கிறார். இளமைக் கால காந்தியாக சிறிது உடல்வாகாக இருப்பதுபோல் தோன்றினாலும் வயதான காந்தியாக அருமையாக நடித்திருக்கிறார். வயதுக்கேற்ற பாடி லேங்குவேஜ் பெரும்பலம். ஆனால் ஒப்பனையில் காது பெரிதாக ஓட்டப்பட்டது பல காட்சிகளில் கண்ணை உறுத்துகிறது\nகஸ்தூரிபாயாக ஷெவாலி சா. அவரின் கண்களே உணர்ச்சியை வெளிக்காட்டுகிறது. பாசத்தில் தவிக்கும்போதும், கணவர் மேல் கோபம் கொள்ளும்போதும் ஹரிலால் குடித்துவிட்டு வரும்போது அவனை வெறுக்கும்போதும் சிறப்பாக செய்திருக்கிறார். அக்ஷ்ய் கண்ணா ஹரிலாலாக அசத்தியிருக்கிறார். கதாபாத்திரத்தை உள்வாங்கி ஹரிலாலைக் கண்முன் நிறுத்துகிறார். குறிப்பாக, தந்தையிடம் பாரிஸ்டர் ஆகும் ஆசையை சொல்லும் காட்சி, விரக்தியின் உட்சத்தில் திருவிழா கூட்டத்தின் நடுவில் வெறி கொண்டு தன் இயலாமையை உரக்க அறிவிக்கும் காட்சி, மனைவி இறந்ததும் அழும் காட்சி, ரயிலில் தன் பெற்றோரை சந்தித்து 'காந்தி மகாத்மா ஆவதற்கு கஸ்தூரிபா தான் காரணம். கஸ்தூரிபா வாழ்க\" என கோஷமிடும் காட்சி என படம் முழுக்க தேர்ந்த நடிப்பால் கவர்கிறார்.\nபடத்தின் இரண்டாம் பாதியின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். கிட்டத்தட்ட ஐம்பது வருடக்கதையை மூன்று மணி நேரத் திரைப்படமாக்க் கொண்டுவந்த இயக்குனர் பெரோஸ்கானைப் பாராட்ட வேண்டும். தேர்ந்த காட்சியமைப்பும் ஒளிப்பதிவும் குறிப்பிடத்தக்கவை. ஆனால் வசனங்கள் குறிப்பிடும்படியில்லை. ஒரு சாதாரண படத்திற்க்கான வசனங்கள் போலவே இருந்தது ஏமாற்றம். அனில் கபூர் இப்படத்தை தயாரித்திருக்கிறார். தலைவர்களைப் புனிதபிம்பமாக்கி கேள்விகளுக்கு அப்பாற்பட்டவராக்கும் சமுதாயத்தில் தந்தையாக வெற்றியடையாதவராக, குடும்பத்தை திருபதிப்படுத்தாதவராக மோகன்தாஸ் காந்தியை திரையில் காண்பித்திருப்பது பாராட்டுக்குரியது.\nபடம் நிறைய யோசிக்க வைக்கும். தேசத்தைப் பற்றியும் ஹரிலால் பற்றியும் காந்தியைப் பற்றியும் உஙகள் தந்தையைப் பற்றியும்.\nகப்பி | Kappi 26 பின்னூட்டங்கள்\nகப்பி | Kappi 12 பின்னூட்டங்கள���\nராஜேந்திரன் கூட்டுறவு வங்கியில் வேலைக்குச் சேர்ந்தபோது அவனுக்கு வயது 31. பணம் கையாடல் செய்ததாக அவனை வேலையில் இருந்து நீக்கியபோது அவனுக்கு வயது 37. வீட்டிற்கு மூத்தமகனான ராஜேந்திரன் விவசாயம் பார்த்தபடியே தான் படித்தான். பத்தாம் வகுப்பில் ஃபெயிலான போதும் அவன் பெரிதாக கவலைப்படவில்லை. ஆனால் அவன் தாய் மாமன் நடேசனின் அறிவுரையால் செய்யாறில் டுடோரியல் கல்லூரியில் சேர்ந்து பத்தாம் வகுப்பு தேறினான். பின்னர் பேருக்கு ப்ளஸ் டூ முடித்துவிட்டு நடேசனின் மகளை திருமணம் செய்துகொண்டு ஊரில் விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தவனை கூட்டுறவு வங்கித் தேர்வு எழுத வைத்ததும் அவன் மாமா தான்.\nசொந்தமாக நிலமிருந்ததால் அரசாங்க உத்தியோகத்திற்குப் போக வேண்டுமென்ற எண்ணமெல்லாம் ராஜேந்திரனுக்கு இல்லை. இரண்டு அக்காக்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இரண்டு தம்பிகள் சென்னையில் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு சொத்தைப் பிரித்துக்கொடுத்தாலும் ஆறேழு ஏக்கர் வரும். அதை வைத்து விவசாயம் பார்த்தபடி இருந்துவிடலாம் என்றுதான் இருந்தான். நடேசன் அவனை வலுக்கட்டாயமாக பரிட்சை எழுதவைத்து கட்சியில் ஆளைப் பிடித்து செய்யாறிலேயே கூட்டுறவு வங்கியில் வேலைக்கு சேர்த்துவிட்டார்.\nஅவனுடன் கிளார்க்காக வேலை பார்க்கும் செல்வமும் மேற்பார்வையாளர் குமரேசனும் ராஜேந்திரனுக்கு நண்பர்களாயினர். அக்கம்பக்கம் கிராமத்து மக்கள் விவசாயக்கடன் வாங்குவதற்காக வரும்போது அவர்களுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்தான். அதனால் வங்கிக்கு வரும் விவசாயிகளிடையே நல்ல பெயர். ஆரம்பத்தில் லஞ்சம் வாங்காமல் வேலை செய்தவன் சிறுசிறு பணத்தட்டுப்பாடு வரும்போது கை நீட்ட ஆரம்பித்தான். விதிகளை மீறி கடன் கொடுப்பது, பணம் வாங்கிக்கொண்டு கடனைத் தள்ளுபடி செய்வது என இவர்கள் மூவரும் ஒன்று சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்தனர். மூவரும் சரிசமமாகப் பிரித்துக்கொண்டனர். எப்போதாவது வரும் ஆடிட்டருக்கும் கணிசமான தொகை செல்லும். இதைப்போலவே எல்லா வங்கிகளுமே நடப்பதைப் பார்த்த ராஜேந்திரனுக்கு கொஞ்சநஞ்சமிருந்த குற்றவுணர்வும் அவனை விட்டுப்போனது.\nஊரிலிருப்பவர்களுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்தான். தன் பெயரிலும் மனைவி பெயரிலும் நிலம் வாங்கிப்போட்டான். தன் தம்பிக்கு தடப���டலாகத் திருமணம் செய்துவைத்தான். சொந்தத்தில் எந்த நல்ல காரியம் நடந்தாலும் கணக்குப் பார்க்காமல் செலவு செய்தான். கோயிலுக்கு திருவிழாவின் போதெல்லாம் கல்வெட்டில் பெயர் வருமளவு பணம் கொடுத்தான். இப்படி ஊருக்குள் நல்ல பெயர் எடுத்து அந்த வட்டாரத்தில் மதிப்பிற்குரிய பெருந்தலை ஆனான்.\nஓரிரு வருடங்களுக்கு முன் கடன் தொகை கட்டமுடியாமல் போன ஒருவனது வீட்டை ஜப்தி செய்தார்கள். அவன் கோர்ட்டில் கேஸ் போட்டான். அதனால் பழைய கணக்குகளை நோண்டத் தொடங்கினார்கள். இதை முன்னமே அறிந்துகொண்ட செல்வம் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து தன் வேலையைக் காப்பாற்றிக் கொண்டான். குமரேசனும் ராஜேந்திரனும் சிக்கிக் கொண்டார்கள். தன்னை நேர்மையாகக் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியத்தால் வங்கியின் மேலாளர் இவர்கள் மட்டுமே தவறு செய்ததாக தலைமை அலுவலகத்துக்கு எழுதிக் கொடுத்தார். இருவரின் வேலையும் பறிக்கப்பட்டது. சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள்.\nஇருவரின் மேலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குமரேசன் தன் நண்பர்கள் மூலம் பணம் செலவு செய்து வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு வேலையில் சேர்ந்துவிட்டான். இப்படியொரு வழியிருப்பது தெரியாமல் ராஜேந்திரன் தனியாக சிக்கினான். தனியாக வழக்கறிஞரைப் பிடித்து வழக்கை நடத்திக்கொண்டிருக்கிறான்.\nதுறையில் சிலருக்கு லஞ்சம் கொடுத்து வழக்கிலிருந்து வெளியேறுவதற்காக தன் கையிலிருந்த பணத்தையெல்ல்லாம் கொடுத்தான். ஆனால் யாருக்கு கொடுத்தால் வேலை ஆகுமென்ற நெளிவு சுளிவு தெரியாததால் பணம் செலவானதுதான் மிச்சம். அவன் மேலான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டு வேலையிலிருந்து நீக்கப்பட்டான்.\nராஜேந்திரனின் மனைவி சுந்தரி அவனுக்கு வேலை போனதிலிருந்து இளைத்துப் போய்விட்டாள். அவளது நகைகளை வங்கியில் அடமானம் வைத்துத்தான் வேலைக்காக செலவு செய்தான். அவளுக்கு பணம் செலவாவதை விட எப்படியாவது மீண்டும் வேலையில் சேர்ந்துவிட்டால் போதும் என்றே எண்ணினாள். வீட்டின் பின்கட்டில் ஒட்டடை படிந்துகிடந்த தையல் மிஷினை தூசு தட்டினாள்.\nராஜேந்திரனுக்கு ஒரு மகன். ஒரு மகள். மகன் ஆறாம் வகுப்பும் மகள் இரண்டாம் வகுப்பும் படிக்கிறார்கள். பத்து ரேங்குக்குள் வரும் மகன் இப்போது சில பாடங்களில் பெயிலாவது சுந்தரிக்குக் கவலையைக�� கூட்டியது.\nநடேசன் ராஜேந்திரனிடம் வீணாக இப்படி செலவு செய்யாமல் ஊரில் விவசாயத்தை ஒழுங்காக கவனிக்கும்படி அறிவுரை கூறினார். \"வேலையில்லாம ஊருக்கு வந்தா ஒருத்தனும் மதிக்க மாட்டான்\" என்று சொல்லிவிட்டான் ராஜேந்திரன். அவர் தான் அடிக்கடி சுந்தரிக்கு பணம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.\nதங்கள் வீட்டின் பின்புறம் மந்தரிக்கப்பட்ட எலுமிச்சை பழம், மிளகாய் இருந்ததாயும் அதனால் தான் தன் குடுமபத்திற்குக் கேடு வருவதாயும் ராஜேந்திரன் பணம் கையாடல் செய்திருக்கமாட்டான் என்றும் அவனது தாய் சொல்லிவருகிறாள். மாலை வேளைகளில் திண்ணையில் அமர்ந்து \"யார் தான் செய்யல அவனுக்கு மட்டும் ஏனிப்படி\" என்று புலம்புவது அவளுக்கு வாடிக்கையாகிவிட்டது.\nராஜேந்திரனின் அக்கா கணவர்களுக்கு உள்ளூர சந்தோஷம் தான். வேலையிலிருந்தபோது அவன் தங்களை மதிக்காததாயும் இப்போதும் அவனுக்கு நல்ல பாடம் கற்பிக்கப்பட்டதாகவும் தண்ணியடிக்கும்போது அவர்களுக்குள் பேசிக்கொள்வார்கள்.\nராஜேந்திரனிடம் கடன் வாங்கிய சிலர் தானாக வந்து திருப்பிக்கொடுத்தார்கள். சிலர் அவன் சென்று கேட்டும் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தார்கள். ராஜேந்திரனும் இப்போது கடன் வாங்கப் பழகிவிட்டான். ஆரம்பத்தில் தன் மதிப்பு போய்விடும் என்று எதையாவது விற்று செலவு செய்துகொண்டிருந்தவன் இப்போது கடன் வாங்கத் தயங்குவதில்லை. நிலத்தை மட்டும் விற்கக்கூடாது என்ற முடிவில் இருக்கிறான். காலையிலும் மாலையிலும் சைக்கிளில் ஊருக்கு சென்று விவசாயம் செய்துகொண்டிருக்கிறான்.\nசென்ற வாரம் வட்டச் செயலாளர் மூலமாக சட்டமன்ற உறுப்பினரைப் பார்த்துப் பேசினான். எழுபத்தைந்தாயிரம் இருந்தால் வேலை வாங்கிடலாம் என்று அவர் சொன்னதும் கையோடு கொண்டுபோயிருந்த முப்பதாயிரத்தைக் கொடுத்துவிட்டு இந்த மாதக் கடைசிக்குள் மொத்த பணத்தையும் தருவதாக சொல்லிவிட்டு வந்திருக்கிறான். அவன் கணக்குப்படி, வேலையை திரும்பப் பெறுவதற்காக நேற்று வரை இரண்டு லட்சத்து பதினெட்டாயிரம் செலவு செய்திருக்கிறான்.\nஇன்னும் ஆறு மாதம் கழித்து இன்னொருவருக்கு லஞ்சம் கொடுக்க செய்யாறில் தான் கட்டிய வீட்டை விற்க ஏற்பாடு செய்வான். அப்போது சுந்தரியின் பிடிவாதத்தால் அந்த வீட்டை விற்காமல் அடமானம் வைத்து லஞ்சம் கொடுப்பான். இ��்னும் இரண்டு வருடங்களுக்கு இவ்வாறு செலவு செய்துவிட்டு வேலை திரும்பக் கிடைக்காது என்ற உண்மை தெரிந்ததும் ஊரில் நிலத்தை விற்று கடனையெல்லாம் அடைத்துவிட்டு செய்யாறில் உயர்நிலை பள்ளிக்கு அருகில் பெட்டிக்கடை வைப்பான். அவன் கூட்டுறவு வங்கியில் வேலை செய்ததையோ அவர்களுக்கு சொந்தமாக நிலமிருந்ததையோ அவன் மகனும் மகளும் மறந்துவிடுவார்கள்.\nகப்பி | Kappi 16 பின்னூட்டங்கள்\n'தல'க்குப் பக்காவாகப் பொருந்தும் கிரீடம்\nகிரீடம் படம் பார்த்து பத்து நாட்களுக்கு மேல் ஆயிற்று. ஆனால் இப்போது இந்த படம் குறித்து எழுதக் காரணம் காயத்ரியின் இந்த பதிவு மற்றும் அலுவலகத்தில் எனக்கும் நண்பருக்கும் தொடர்ந்து நடக்கும் வாக்குவாதங்கள். காயத்ரியின் பதிவுக்கு பின்னூட்டம் எழுதலாம் என ஆரம்பித்து கொஞ்சம் நீண்டுவிட்டதால் இன்னும் கொஞ்சம் சேர்த்து பதிவாக்கிவிட்டேன்.\nநான் இந்த படத்திற்கு விமர்சனம் எழுதாததற்குக் காரணம் படம் எனக்கு ரொம்பவே படம் பிடித்திருந்தது. விமர்சனம் ஒரு'தல'பட்சமாகிவிடும் என்பதால் தான்.(இங்க ஒன்னு சொல்லிக்கறேன்..நான் அஜீத் ரசிகன் இல்ல..ஒன்றே சூரியன்..ஒருவரே சூப்பர் ஸ்டார் :)) சில காட்சிகள் சொதப்பலாக இருந்தது உண்மைதான். இடைவேளைக்குப் பிறகு இரண்டாம் பாதியும் இழுவை தான். ஆனால் படம் அவ்வளவு மொக்கையா என்ன ஒரு வேளை நிறைய தமிழ் படங்கள் பார்த்து எனக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாகிவிட்டதா அல்லது இந்த படம் மொக்கை என்பவர்கள் சிலப்பல வருடங்களாக தமிழ் படங்களே பார்ப்பதில்லையா என சந்தேகம் வருகிறது.\nசிட்டிசனுக்கு பிறகு அஜீத் படம் என்றாலே மொக்கையாக இருக்குமென ஒரு பொதுக்கருத்து உண்டாகிவிட்டது. அவரும் அதை ஓரளவு காப்பாற்றி வருகிறார் :). ஆனால் கிரீடம் படத்தை ஒரு முறை கூட முழுதாக பார்க்கவே முடியாது என்பதுபோல் சொல்வதுதான் வருத்தமாக இருக்கிறது. கிரீடம் படம் தமிழ் சினிமாவை அடுத்த நிலைக்கு எடுத்துப் போகும் படமெல்லாம் கிடையாது. அது ஒரு சாதாரண தமிழ் படம் தான். அதில் என்ன தான் எதிர்பார்க்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. இந்த படம்னு மட்டுமில்ல உலகத்துல எந்த படமாயிருந்தாலும் 'கேவலமாயிருக்கும், நமக்கு பிடிக்கவே பிடிக்காது' ன்னு முன்முடிவோட பார்த்தா எந்த படமுமே பிடிக்காது. சிவாஜி படம் கூட போர் அடிச்சிடும் ;)\nஒருவேளை அஜீத் என்பதால் மட்டும் இந்த எதிர்பார்ப்பு இருக்கிறதா நேற்று பேசிக்கொண்டிருக்கும்போது \"வரலாறுக்கு அப்புறம் ஆழ்வார் இல்லாம இந்த படம் வந்திருந்தா இன்னும் நல்லா ஓடியிருக்கும்\" என்று என் நண்பன் சொன்னான். அது ஒருவகையில் உண்மைதான். ஆழ்வார், பரமசிவன், திருப்பதி போன்ற படங்கள் அஜீத்தை காமெடியனாக்கிவிட்டன.\nகாயத்ரி படத்தின் ஆரம்பத்தில் ராஜ்கிரணின் கனவே காமெடியாக இருப்பதாக சொல்லியிருக்கிறார். ஏன் இது போல் கனவு காணும் பெற்றோர்கள் இல்லையா உன் கையால ஊசி போட்டுக்கனும்டான்னு சொல்லி டாக்டருக்கு படிக்க வைக்கிற பெற்றோர்கள் இல்லையா உன் கையால ஊசி போட்டுக்கனும்டான்னு சொல்லி டாக்டருக்கு படிக்க வைக்கிற பெற்றோர்கள் இல்லையா அதற்காக ராஜ்கிரணின் கதாபாத்திரம் யதார்த்தமானது, முழுமையா வடிவமைக்கப்பட்டிருக்கிறதுன்னு நான் சொல்ல வரல. ஏன்னா இப்ப எந்த ஹெட் கான்ஸ்டபிளும் இந்த மாதிரி இனாவானா(ஆமா இப்ப இப்படி இருந்தா இதான் சொல்வாங்க) கிடையாது. ஆனால் அந்த காட்சி காமெடியானது வருத்தம் தருகிறது.\nஹீரோவுக்கு அறிமுகப்பாடல் என்பது இப்ப எல்லா படத்துலயும் தான் வருது. பி.வாசு பையன் கூட டிரெயிலர்லயே பாட்டு பாடிட்டுதான் அறிமுகமாவறான். நடிக்கத் தெரிந்த, திறமையுள்ள அஜீத்தாவது இதை மாத்தக்கூடாதான்னு கேட்டீங்கன்னா அதுக்கு பதிலை கடைசில சொல்றேன்.\nஎன் நண்பர் அஜீத் படத்துல \"எப்பவும் சொங்கி மாதிரியே இருக்கான். சோகமாவே இருக்கான்..\"ன்னு சொன்னார். ஊருக்குள்ள வேலை தேடிட்டிருக்க மூத்த பசங்க எல்லாமே எப்பவுமே அப்படித்தான் இருப்பாங்க. இதை அஜீத் தெரிஞ்சுதான் நடிச்சாருன்னு வக்காலத்து வாங்க வரல. ஆனா படத்தோட கேரக்டருக்கு ஒன்றி போகலையா என்ன தெரிஞ்சோ தெரியாமலோ அஜீத் நடிப்பு அந்த கதாபாத்திரத்துக்கு ஏத்த மாதிரி தானே இருந்தது\nத்ரிஷா புள்ளையார் இல்லனா பெயிலாகறது எந்தளவு லாஜிக் இல்லையோ அதே மாதிரி தான் அஜீத் திருநள்ளாறு போனா நல்ல படம் வரும்னு நம்பறதும் :)).\nவேலையில்லாம நாலு நண்பர்களோட சுத்திட்டிருந்தாலும் சரி, ரவுடியாயிருந்தாலும் சரி, ஏழை பணக்காரனாயிருந்தாலும் சரி ஹீரோ-ஹீரோயினி கடைசில சேருவாங்க. இதுதானே எல்லா தமிழ் படத்துலயும் நடக்குது. இந்த படத்துல கடைசில ஊர்ல ரவுடின்னு பேரு வாங்கனவனுக்கு பொண்ணு தரமாட்டோம்னு சொன்னது யதார்த்தமா தெரியலையா\nபடத்துல நூறு இருநூறு ரவுடிகளை ஒத்தை ஆளா ஒரே அருவாளால வெட்டி சாய்க்காமல் ஒரே ஒரு ரவுடி கூட மட்டும் மோதறதே பாதி பேருக்கு பிடிக்கல போலிருக்கு :)).\nபடத்துல காமெடிக்கு தனி டிராக் இல்லாம திரைக்கதையோட ஒன்றி நல்லாத்தானே இருக்கு இல்ல இப்பல்லாம் நான் தான் மொக்கை ஜோக்குக்கெல்லாம் சிரிக்க ஆரம்பிச்சுட்டேனா இல்ல இப்பல்லாம் நான் தான் மொக்கை ஜோக்குக்கெல்லாம் சிரிக்க ஆரம்பிச்சுட்டேனா சந்தானம், விவேக் இரண்டு பேருமே தனியாக டிராக் இல்லாமல், டிரேட் மார்க் பஞ்ச் டயலாக்குகளுடன் நல்லாத்தானே செஞ்சிருந்தாங்க\nசரண்யாவைத் தவிர யாருமே நன்றாகவே நடித்திருந்தார்கள். சரண்யா தான் கொஞ்சம் ஓவர் ஆக்டிங். 'கனவெல்லாம்' பாட்டிலும் அஜீத்தை பரீட்சைக்கு பஸ் ஏற்றிவிடும்போதும், அஜீத்தை ஜெயிலில் அடிக்க வரும்போதும் ராஜ்கிரண் சிறப்பாக நடித்திருபபாரே. அந்த பாட்டே காமெடியானபிறகு வேறென்ன சொல்வது.\nஅஜீத் ரெட்டாகவோ பரமசிவனாகவோ வராததுதான் ஆறுதல் அளிக்கிறதா அவர் நடிப்பு ஜெயிலில் த்ரிஷா அப்பா கல்யாணத்தை நிறுத்தியது பற்றி ராஜ்கிரண் அஜீத்திடம் சொல்லும்போது அஜீத்தின் கண்ணசைவு இன்னும் எனக்கு மறக்கவில்லை. :)\nகடைசியில் குற்றவாளிகள் லிஸ்டில் அஜீத் போட்டோவை ஒட்டுவதுதான் படத்தின் சிறந்த காமெடி காட்சியாக என் நண்பர் சொன்னார். இறுதியில் ஹீரோ ஜெயிக்காவிட்டால் மக்களுக்கு அது காமெடியாகிவிடுகிறது. \"இதே மாதிரி தானே வரதன் ரவுடியாயிருப்பான்\"ன்னு நம்மாளு யாரோ தான் விமர்சனப் பதிவுல எழுதி இருந்தாரு. இது ஏன் சிலருக்கு மட்டும் காமெடியாகிறது\nஇப்போது படத்தில் கிளைமாக்ஸ் மாற்றியிருக்கிறார்களாம். கடைசியில் மீண்டும் கனவெல்லாம் பாடலை போட்டு அஜீத் எஸ்.ஐ ஆக, ராஜ்கிரன் சல்யூட் அடிப்பாராம். இப்போது யார் மேல் தவறு முதலில் அஜீத் தோற்றதுபோல் காண்பித்த இயக்குனர் மீதா முதலில் அஜீத் தோற்றதுபோல் காண்பித்த இயக்குனர் மீதா தல தோற்க்ககூடாது என்று சவுண்ட் விட்ட ரசிகர்கள் மீதா தல தோற்க்ககூடாது என்று சவுண்ட் விட்ட ரசிகர்கள் மீதா அல்லது \"என்னய்யா ஹீரோ ஜெயிக்கல..என்ன படம் இது\" என்று குறைபட்டுக்கொள்ளும் பொதுஜனம் மீதா\nஎன்னைப் பொறுத்தவரை, கிளைமாக்ஸ் மாற்றப்படுவதற்கு முன் இந்த படம் 'தல'க்கு பக்காவாக பொருந்தும் கிரீடம் தான்.\nஇது ��யல்பான படமா, தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு வட்டத்துக்கு கொண்டுபோகுதா என்பதையெல்லாம் விட்டுவிடலாம்....ஆனால் இது மொக்கை படமே கிடையாது. கண்டிப்பாக தியேட்டருக்குப் போய் ஒருமுறையாவது பார்க்கலாம். இந்த படம் பிடிக்காதவர்கள் என்னிடம் சொல்லுங்கள். ஒரு லிஸ்ட் தருகிறேன். எல்லாமே தமிழ் படங்கள்தான். அந்த படங்களையெல்லாம் பார்த்துவிட்டு மீண்டும் இந்த படம் பாருங்கள். ஒருவேளை பிடிக்கலாம்.\nகப்பி | Kappi 29 பின்னூட்டங்கள்\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முதல் பக்கம்\n'தல'க்குப் பக்காவாகப் பொருந்தும் கிரீடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1340962", "date_download": "2021-06-16T11:16:47Z", "digest": "sha1:RVLFPT6OHCSXYEODUG25YXQFZID4UELS", "length": 3294, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கதகளி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கதகளி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:00, 7 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n467 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n18:21, 25 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nIdioma-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: lt:Kathakali)\n18:00, 7 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/cook-with-comali-baba-basker-instagram-account-hacked-qornfd", "date_download": "2021-06-16T11:00:34Z", "digest": "sha1:MD3MRU44M3PQWA3MPYK2IDWKHFFHQQBI", "length": 8677, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "'குக் வித் கோமாளி' பாபா பாஸ்கர் சந்தோஷத்துக்கே ஆப்பு வச்சிட்டாங்களே? வேதனையோடு வெளியிட்ட தகவல்..! | cook with comali baba basker Instagram account hacked", "raw_content": "\n'குக் வித் கோமாளி' பாபா பாஸ்கர் சந்தோஷத்துக்கே ஆப்பு வச்சிட்டாங்களே\nஇந்நிலையில் 'குக் வித் கோமாளி' பாபா பாஸ்கர் மகிழ்ச்சிக்கு ஆப்பு வைக்கும் விதமாக ஒருவர் செய்த செயலை அவரே வேதனையோடு வெளிப்படுத்தியுள்ளார்.\nஒரு சமையல் நிகழ்ச்சியை, இந்த அளவிற்கு சுவாரஸ்யமாகவும், காமெடியாகவும் நடத்த முடியுமா என பலரையும் ஆச்சர்யப்படுத்தி வரும் நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'.\nஇந்த நிகழ்ச்சி முதல் சீசனை விட, இரண்டாவது சீசன் கூடுதல் கலகலப்பாக சென்றுகொண்ட��ருக்கிறது. குறிப்பாக இந்த நிகழ்ச்சிக்கு இளவட்ட ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.\nகவர்ச்சி நடிப்பில் அசரவைத்த ஷகிலா முதல், பல பிரபலங்களையும் ஆட்டிவைத்த பாபா பாஸ்கர் வரை, சமையல் கலையில் அவர்கள் வெளிப்படுத்தி வரும் திறமையை பார்த்து ஒவ்வொரு வாரமும் வியந்து வருகின்றனர் ரசிகர்கள்.\nஅதைவிட இந்த நிகழ்ச்சியின் கூடுதல் பலமே இவர்களுக்கு கொடுக்கப்பட்ட கோமாளிகள் தான். இவர்கள் செய்யும் ரகளை ஒவ்வொருவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்து வருகிறது.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது விளையாடி வரும் கனிமொழி அகத்தியன், பவித்ரா லக்ஷ்மி, பாபா பாஸ்கர், ஷகிலா, என பலருக்கும் ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சி மூலம் புதிய புதிய படங்களில், குக் முதல் கோமாளி வரை பிஸியாகி உள்ளனர்.\nஇந்நிலையில் 'குக் வித் கோமாளி' பாபா பாஸ்கர் மகிழ்ச்சிக்கு ஆப்பு வைக்கும் விதமாக ஒருவர் செய்த செயலை அவரே வேதனையோடு வெளிப்படுத்தியுள்ளார்.\nஇவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை யாரோ ஒருவர் தனக்கே தெரியாமல் ஹேக் செய்து விட்டதாகவும், ரசிகர்கள் போடும் கமெண்ட் மூலம் தான் தன்னுடைய நிறை குறைகளை தெரிந்து கொண்டு, மகிழ்ச்சியாக இருந்தேன்.\nஅது பிடிக்காத ஒருவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹேக் செய்து விட்டார். இருந்தாலும் விரைவில் திரும்பி வருவேன் என்ற உத்வேகத்தோடு பதிவிட்டுள்ளார் இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.\nபாபா பாஸ்கர் மகளுக்கு நடந்த சடங்கு நிகழ்ச்சி.. கண்ணே பட்டுடும் அவ்வளவு அழகு..\nதடுப்பூசி போட்டு கொண்ட... 'குக் வித் கோமாளி' செல்லக்குட்டி ஷிவாங்கி\nசாலையோர மக்களுக்கு சாப்பாடு கொடுக்கும் 'குக் வித் கோமாளி' தர்ஷா குப்தா..\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் 'குக் வித் கோமாளி' சிவாங்கி குட்டி குழந்தை முதல் கியூட் தேவதை வரை.. ரேர் போட்டோஸ்\nஇது சரிப்பட்டு வராது... கிருத்திகா உதயநிதி படத்திற்கு குட்பை சொன்ன அஸ்வின்\nபள்ளிகள் திறப்பு குறித்து நாளை முக்கிய முடிவு... அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்...\nஒரே போன் கால்... அலறியடித்துக்கொண்டு விஜயகாந்த் வீட்டிற்குள் திபு திபுவென நுழைந்த போலீஸ்..\nபெற்றோர்களே உஷார்... ஆன்லைன் கேமில் சிறுவர், சிறுமிகளிடம் ஆபாச பேச்சு... யூ-டியூப்பருக்கு வலைவீச்சு...\n8 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள��� மாற்றம்... தமிழக அரசு அதிரடி...\nபாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு... டிஜிபி திரிபாதி அதிரடி..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-06-16T10:39:51Z", "digest": "sha1:C2XGYGUIPUE7VVB2DWIBSJMWCHSYOKPE", "length": 17499, "nlines": 165, "source_domain": "www.inidhu.com", "title": "குதிகால் வலி குறைக்கும் வழி - இனிது", "raw_content": "\nகுதிகால் வலி குறைக்கும் வழி\nபூனை நடை நடந்து புன்சிரித்து மேடையில் வலம் வரும் மாடல்களைப் பார்த்து உயரமான குதிங்கால் செருப்பு அணிந்து ஒய்யார நடை நடக்க விரும்பும் யுவதியா நீங்கள்\nஅப்படியானால் உங்களுக்கும், இந்த கட்டுரைக்கும் சம்பந்தம் இருக்கிறது. இன்றைக்கு ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்களுள் முன்னிலையில் இருப்பது குதிகால் வலி.\nகுறைந்த பட்சம் நூற்றுக்கு இருபது பேராவது இதனால் அவதியுற்று இயல்பான வேலைகளைச் செய்ய முடியாமல் வலியின் வேதனையால் பாதிக்கப்படுகின்றனர்.\nஉலக அளவில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் ஆண்களைவிட பெண்களே குதிகால் வலியினால் அதிகம் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றன.\nமனித உடலில் பாதத்தில் 26 எலும்புகள் உள்ளன. அவை நடக்கும் போது அல்லது ஓடும்போது மனித உடலின் எடை முழுவதையும் தாங்கும் அளவிற்கு ஏற்றவகையில் பாத எலும்புகள் வடிவமைப்பைப் பெற்றுள்ளன.\nஇந்தப் பாத எலும்புகளில் குதிகால் எலும்பானது மற்ற எலும்புகளைவிட பெரிதாகவும், உறுதியானதாகவும் அமைந்துள்ளது.\nகுதிகால் எலும்புடன் சேரும் பாதத்தில் உள்ள தசைநார்கள் அழற்சியடைவதால் பொதுவாக குதிகால் வலி உண்டாகிறது.\nஅதுமட்டுமில்லாமல் வேறுசில காரணங்களும் குதிகால் வலிக்கு காரணிகளாக அமைகின்றன.\nஅவை பாதஎலும்பு மூட்டுகளில் ஏற்படும் வாதநோய்கள், நோய்தொற்றுகள், நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு, விபத்தினால் ஏற்படும் பாதிப்புகள், அதிக உடல்எடை, பாதநரம்புகளில் பாதிப்பு.\nநோய்த்தொற்றின் காரணமாக பாதத்தின் தசைநாண்களில் வீக்கம் மற்றும் அழற்சி, கணுக்கால் மற்றும் பாதங்களில் உள்ள நரம்புகள் அழுத்தப்படுவது, பாதஎலும்புகளில் உண்டாகும் சிறுஎலும்பு முறிவுகள்.\nஎலும்புச்சிதைவு நோய், குதிங்கால், பாதங்களில் ஏற்படும் கட்டிகள், இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாகி படிமங்களாக பாதத்தில் படிவது, சர்க்கரை நோயினால் உண்டாகும் எலும்பு நரம்பு பாதிப்புகள், கீல்வாதம். மேற்கூறியவற்றினாலும் குதிகால் வலி ஏற்படலாம்.\nஇதைத்தவிர மிகமுக்கியமான மற்றொரு காரணமும் உண்டு. அது நாகரிகம் என்ற பெயரில் அதீத உயரத்திற்கு குதிகாலை உயர்த்தும் அளவிலான காலணிகளை அணிவதுதான்.\nகுதிகால் வலி நோய் அறிகுறிகள்\nபாத எலும்புகளுக்கிடையே வீக்கம், தூங்கும்போது அல்லது ஓய்வுநிலையில் தாங்க முடியாத வலி, சிலநேரங்களில் காய்ச்சல், நடக்கும்போதும், பாதங்களை கீழ்நோக்கி அசைக்கும்போதும் சிரமம் ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும்.\nகுதிகால் வலி நோய்க்கான பரிசோதனைகள்\nCT – ஸ்கேன் ஆகியவை ஆகும்.\nபொது மருத்துவ சிகிச்சையில் வலிகுறைப்பிற்காக மருந்துகள் மற்றும் Catrigo Steriod பயன்படுத்தப்படுகிறது. பாதிப்பின் தன்மையைப் பொறுத்து அறுவைசிகிச்சை சிலநேரங்களில் மேற்கொள்ளப்படுகிறது.\nகுதிகால் வலிக்கான இயன்முறை சிகிச்சை\nபாதஎலும்புகளில் வலியைக் குறைப்பது, வலுக்குறைந்துள்ள கணுக்கால் பாததசைகளை வலுப்படுத்துவது, நரம்பு பாதிப்பினை சரிசெய்வது, நரம்பில் ஏற்படும் வலியைக் குறைப்பது, நடைத்தோரணையை சரிசெய்வது, நோயாளியின் அன்றாட நிகழ்வுகளை மேம்படுத்துவது. மேற்கூறியவைகளே குதிகால்வலிக்கு இயன்முறை சிகிச்சையின் நோக்கமாகும்.\nகுதிகால் எலும்பில் ஏற்படும் வலியினைக் குறைக்க Ultra Sound Therapy மற்றும் ஐஸ் தெரபி ஆரம்பநிலையில் உள்ள பாதிப்பிற்கு அளிக்கப்படுகிறது.\nநாள்பட்ட வலியைக் கொண்ட நோயாளிகளுக்கு Short Wave Diathermy மற்றும் பாதம் முழுவதும் உள்ள வலியைக் குறைக்க மின்தூண்டுதல் சிகிச்சையான TENS சிகிச்சையானது அளிக்கப்படுகிறது.\nதசைகளை வலுப்படுத்த கணுக்கால் மற்றும் பாததசைகளுக்கு உடலியக்கப் பயிற்சிகள் இயன்முறை மருத்துவரால் அளிக்கப்படுகிறது.\nகுதிகால் வலியால் பாதிக்கப்பட்டவர்கள் நன்கு ஓய்வு எடுக்க வேண்டும்.\nஓடுவது, நீண்டநேரம் ஒர�� இடத்தில் நிற்பது, கடினமான தரைப்பகுதியில் காலணிகள் இல்லாமல் நடப்பது போன்ற பாதத்திற்கு மிகுந்த அழுத்தம் தரும் செயல்களைத் தவிர்க்க வேண்டும்.\nவலிகுறைய மிருதுவான காலணிகளை (MCR, MCP வகை காலணிகள்) அணிய வேண்டும்.\nபெண்கள் குதிகால் உயர்த்திய நிலையில் உள்ள காலணிகளைத் தவிர்க்க வேண்டும்.\nபாதஎலும்புகள் அழுத்தம் இல்லாமல் இருப்பதற்கும், வலியைக் குறைக்கவும் மருத்துவரின் ஆலோசனைப்படி பாதபட்டை அல்லது குதிகால்பட்டை அணிவது நல்ல பலனைத் தரும்.\nஒழுக்கமான நடத்தை எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு நடையில் ஒழுங்கும் முக்கியம்.\nஅதற்கு குதிகால் வலி வராமல் தவிர்ப்பதும், வந்துவிட்டால் உரிய இயன்முறை சிகிச்சைகளை செய்து கொள்வதும் அவசியம். உணர்ந்து நடந்தால் குதிகால் வலியின்றி குதித்து ஓடலாம்.\nதமிழ்நாடு இயன்முறை மருத்துவர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர்.\nஆர். கே. இயன்முறை மருத்துவமனை மற்றும் புனர்வாழ்வு மையத்தின் நிர்வாக இயக்குநர்.\nஅண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் 2007 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டுவரை உதவி விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.\nஅண்ணாமலைப் பல்கலைக் கழகம் – ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் இளையோர் இயன்மருத்துவப் பட்டம் (Bachelor of Physiotherapy), முதுநிலை உளவியல் ஆற்றுப்படுத்துதல் பட்டம்(M.S.,(Psychotherapy) படித்தவர்.\nவிளையாட்டு மருத்துவம் (Sports Medicine & Rehabilitation) ), மூட்டுவலிக்கான சிறப்பு சிகிச்சை (Ligament Injuries & Rehabilitation) ஆகிய சான்றிதழ் படிப்புகளையும் படித்தவர்.\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious வெந்தயக் கீரை பொரியல் செய்வது எப்படி\nNext PostNext கேலியைப் பொருட்படுத்தாதீர்; முன்னேறுவீர்\nநன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11\nகுறும்படம் விமர்சனம் – பாரதிசந்திரன்\nதீ நுண்மி – கவிதை\nஉறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை\nதெரிந்து தெளிவோம் – கவிதை\nவராக அவதாரம் – அழகிய ஓவியம்\nவாழைப்பூ சூப் செய்வது எப்படி\nதிருநாளைப் போவார் நாயனார் – நெருப்பில் குளித்து கோவில் சென்றவர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kappiguys.blogspot.com/2008/08/", "date_download": "2021-06-16T11:06:17Z", "digest": "sha1:HEOJSGNASLRC37UWUW4NM4FQE4R5OKPX", "length": 16892, "nlines": 117, "source_domain": "kappiguys.blogspot.com", "title": "கப்பி | Kappi: August 2008", "raw_content": "\nநெரிசலான ரங்கநாதன் தெருவில் யாரோ என்னை அழைப்பது கேட்டுத் திரும்பினேன். ரயில் நிலையத்திலிருந்து திருவிழாக் கூட்டம் போல வந்த மக்களிடையே தெரிந்த முகம் எதுவும் சட்டென அடையாளம் தெரியவில்லை. மீண்டும் சந்துரு என்ற குரல் வந்த திசையில் கூர்ந்து பார்த்தபோது குமார் சித்தப்பா வந்துகொண்டிருந்தார். கட்டம் போட்ட கசங்கிய அரைக்கை சட்டை. நைந்து பழசாகிப் போயிருந்த கால்சட்டை. கலைந்த தலை. லேசான தாடி. முதலில் பார்த்தபோது அடையாளம் தெரியாத அளவுக்கு இளைத்துப் போயிருந்தார். குமார் சித்தப்பாவைப் பார்த்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியிருந்தது.\n\"நல்ல செளக்கியம் சித்தப்பா. நீங்க எப்படி இருக்கீங்க சித்தி\n\"நமக்கென்ன குறைச்சல்..வா அப்படியே டீ குடிச்சுக்கிட்டு பேசுவோம். என்ன இந்த பக்கம்\nஎன் கையிலிருந்த 'உறுபசி' நாவலை வாங்கிப் புரட்டியபடியே அருகிலிருந்த டீக்கடையை நோக்கி நடந்தார். சிறுவயதில் விடுமுறை நாட்களில் அவர் வீட்டில் வாசித்த ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் பாக்கெட் நாவல்களும் ஓஷோ நூல்களும் நினைவுக்கு வந்தன.\nகுமார் சித்தப்பா அப்பாவின் தூரத்து சித்தப்பாவின் மகன். ப்ளஸ் டூ-வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் படிப்பைத் தொடராமல் ஊரில் விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தவர் ஆறு மாதங்களுக்கு முன் சென்னையில் சரவணா ஸ்டோர்ஸில் வேலைக்குச் சேர்ந்துவிட்டதாக சென்ற முறை ஊருக்குச் சென்றிருந்தபோது சொன்னார்கள். அதற்குப்பின் அவரை சந்திக்கவில்லை.\n\"போனவாட்டி ஊருக்கு போனப்ப நீங்க மெட்ராஸுக்கு வந்துட்டதா சொன்னாங்க\"\n\"ஆமா சந்துரு...போன வருஷம் கரும்பு போட்டு எல்லாம் போயிடுச்சு. ஆலைல அவனுங்க ஆர்டர் தர்றதுக்குள்ள எல்லாம் காஞ்சுபோச்சு. அடுத்த போகத்துக்கு கெணத்துலயும் தண்ணியில்ல. லோன் போட்டிருந்தேன். அதான் எல்லாத்தையும் குத்தகைக்கு விட்டுட்டு வந்துட்டேன்.இங்க வந்தும் ஆறு மாசமாச்சு\"\nகுமார் சித்தப்பாவுடன் பிறந்தவர்கள் மூன்று பேர். ரவி சித்தப்பாவும் ஜீவா சித்தப்பாவும் பல வருடங்களாக சென்னையில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். அவர்கள் அப்பாவின் 10 ஏக்கர் நிலம் பாகம் பிரிக்காதவரை குமார் தான் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டார். எப்போதும் ஏதாவது வேலை செய்தபடியே தான் இருப்பார். இல்லையெனில் ஏதாவது ஒரு புத்தகம் வாசித்துக்கொண்டிருப்பார். குமார் சித்தப்பாவுக்கு திருமணம் ஆனதும் இரண்டு வருடங்களுக்கு முன் பாகம் பிரித்தார்கள். வீடு தவிர மற்ற நிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு குமார் சித்தப்பாவுக்கு நாலு ஏக்கரும் கிணறும் கிடைத்தது. பாகம் பிரிக்கும்போது தகராறு ஏற்பட்டு உறவினர்கள் சேர்ந்து பஞ்சாயத்து செய்ய வேண்டியிருந்தது. வீடு மட்டும் இன்னும் தாத்தாவின் பேரிலேயே இருந்தது. ரவி சித்தப்பாவும் ஜீவா சித்தப்பாவும் அப்போதே நிலத்தை குத்தகைக்கு விட்டார்கள். அதற்குப் பின் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து அவர்கள் பெற்றோரைப் பார்த்துச் செல்வதாகக் கேள்விப்பட்டிருந்தேன்.\n\"திருநீர்மலைல இருக்கேன் சந்துரு. அங்கருந்து பல்லாவரம் வந்து டிரெயினைப் புடிச்சு வரணும். அங்கயே ஒரு ரூமுக்கு ஆயிரத்து இரநூறு வாடகை கொடுக்கறேன். வாங்கற சம்பளத்துல பாதி அதுலயே போயிடுது\"\n\"நல்லாருக்காப்பா. அங்க பக்கத்துல ஒரு காண்வெண்ட்ல டீச்சரா வேலைக்கு போறா. ரெண்டாயித்து ஐநூறு கொடுக்கறாங்க. ஏதோ செலவுக்கு ஆகுதுல்ல. ஜனனியை அடுத்த வருஷம் ஸ்கூல்ல சேர்த்தா இன்னும் செலவு அதிகமாயிடும்\"\n\"ஜனனி பார்த்தே ரொம்ப நாளாச்சு. நல்லா பேசறாளா\"\n\"நல்ல வாயாடி. அவகிட்ட பேசி தப்பிக்க முடியாது. ஒடம்புக்குதான் அடிக்கடி முடியாம போயிடுது. ஊருக்கு போய் வந்தா ஒரு வாரம் ஜுரத்துல படுத்துடுவா\"\n ரெண்டு மாசம் முன்ன போனப்ப பார்த்தேன்.தாத்தா ரொம்ப இளைச்சுப் போயிருந்தாரு\"\n\"ஆமா சந்துரு. அடிக்கடி போய் பாத்துக்க முடியறதில்ல. ரெண்டு மூனுவாரத்துக்கு ஒரு முறை போய் பாத்துட்டு வரேன். வாங்கற சம்பளம் மாச செலவுக்கும் லோன் அடைக்கவுமே போயிடுது. இதுல அடிக்கடி போய் பாத்துக்க முடியுமா அப்பாவுக்கு என்னோட வந்து இருக்கனும்னு ஆசை.ஆனா நாங்க இருக்கறது ஒரு ரூம். இதுல எங்க அவங்களை கூட்டினு வர முடியும்\". குரல் லேசாக கம்மியது.\n\"அம்மாவுக்கும் லேசா கண்ணுல பொறை விழுந்துடுச்சு. ரவியண்ணன் அம்மாவை மட்டும் கூட்டிட்டு போய் ஆப்பரெஷன் பண்றேன்னு சொல்லுது. அண்ணிக்கும் அப்பாவுக்கும் ஆகாது. அவர் வந்தா எதுனா சண்டை போடுவார்னு அவரைக் கூப்பிடக்கூடாதுனு ஒத்தக்கால்ல நிக்கறாங்க. ரவியண்ணன் அவங்கள மீறி எதுவும் செய்யாது. ஜீவாண்ணன் பத்தி உனக்கே தெரியும். என்னிக்குமே அதுக்கு அவ்ளோ பாசம் கெடையாது. காசு கொடுக்கறேன். நீயே எங்கயாவது பார்த்துக்கோனு போன் பண்ணி சொல்லுச்சாம். அம்மா அழுவறாங்க. ஜீவாண்ண்ன் அப்பாட்ட பேசறதேயில்ல. வீடு எழுதி தரலன்னு கோவம்\"\n\"ஜீவா சித்தப்பா எப்பவும் அப்படித்தானே. பாட்டி ரவி சித்தப்பா வீட்டுக்கு வந்திருக்கலாமே. சித்திக்கு தாத்தா கூட தானே ஆவாது\"\n\"அம்மா அப்பாவை உட்டுட்டு வர முடியுமா ஆப்பரேஷன்னா ஒரு வாரமவது ஆவும். ஒரு நாள் ரெண்டு நாள்னா அப்பா அண்டைல பக்கத்துல சாப்பிடலாம். ஒரு வாரம்னா முடியாதுல்ல. எனக்கு ரெண்டு பேரையும் கூப்பிட்டு வெச்சுக்கனும்னு இருக்கு. ஆனா வசதியில்ல. சித்தியும் கூட சொல்லி சொல்லி அழுவறா\"\n\"போனவாட்டியே தாத்தா ரொம்ப எளைச்சுபோயிருந்தார். கண்பார்வையும் குறைஞ்சுபோச்சு\"\nவேறென்ன சொல்வதெனத் தெரியாமல் காலியான டீ டம்ளரை உழட்டிக்கொண்டிருந்தேன்.\n\"சரி விடு. ஆவறது ஆகட்டும். அவங்க காலமும் முடிஞ்சுப்போச்சு. அம்மாவுக்கு இப்ப ஆப்பரேஷன் பண்ணாலும் ஒடம்பு தாங்காது. அப்பாவுக்கும் இன்னும் ஒரு வருசமோ ரெண்டு வருசமோ. போற போக்குல போகட்டும்..சில சமயம் ஊருக்கே போயிடலாம்னு இருக்கும்..ஆனா அங்க போய் மட்டும் என்ன பண்றது சொல்லு இங்கயாவது ரெண்டு பேர் சம்பாத்யம் இருக்கு. அடுத்த வருசம் ஜனனி ஸ்கூல்ல சேக்கனும். சரி எனக்கு ஷிப்ட் டைம் ஆச்சு. அஞ்சு நிமிஷம் லேட்டானாலும் பேட்டால புடிச்சிடுவாங்க. மொதல்ல வேற வேலை தேடனும். நம்ம கோடி வீட்டு சுகுமார் சூளமேட்டுல இருக்கான். அவன்ட்ட சொல்லிவச்சிருக்கேன். ஒரு கடைல வேலைக்கு சொல்லியிருக்கானாம். சரி நான் கெளம்பறேன். வீட்டு பக்கம் வா சந்துரு. அண்ணன் அண்ணிய கேட்டதா சொல்லு. வீட்டுக்கு வா. பாப்போம் சந்துரு\"\nஎன்று என் பதிலுக்கும் காத்திராமல் கூட்ட நெரிசலில் கலந்து தொலைந்து போனார். அவர் வைத்துச் சென்ற காலி டீ டம்ளரை ஈக்கள் மொய்க்க ஆரம்பித்தன.\nகப்பி | Kappi 26 பின்னூட்டங்கள்\nகப்பி | Kappi 17 பின்னூட்டங்கள்\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmint.com/2-express-trains-collide-30-people-died-in-pakistan/", "date_download": "2021-06-16T11:43:10Z", "digest": "sha1:QBR762WJUGP2YDNAHHEA3U52S5W2XKTM", "length": 13340, "nlines": 172, "source_domain": "tamilmint.com", "title": "இரண்டு விரைவு ரயில்கள் மோதல்… 30 பேர் பலி! - TAMIL MINT", "raw_content": "\nஇரண்டு விரைவு ரயில்கள் மோதல்… 30 பேர் பலி\nதெற்கு பாகிஸ்தானில் இரண்டு விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் பலியாகியுள்ளனர்.\nதெற்கு பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தின் கோட்கி பகுதியில் சர் சையது விரைவு ரயிலும் மில்லத் விரைவு ரயிலும் இன்று காலை நேருக்கு நேர் மோதின.\nAlso Read பூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு வலுக்கும் எதிர்ப்புகள்..\nஇந்த விபத்தில் 14 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. மேலும், இந்த சம்பவத்தில் 30 பேர் பலியானதாகவும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கோட்கி மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nமேலும், காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.\nAlso Read \"அடுத்த முறையும் நான் தான் அதிபர்\" - முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்\nவிபத்துக்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இச்சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்\nபாரம்பரியத்தை பறைசாற்றும் தத்ரூப ஓவியங்களுக்கு சொந்தக்காரர் – ஓவியர் இளையராஜா கொரோனாவால் மரணம்\nதடுப்பூசி போட்டுக்கொண்டால் இரண்டு ஆண்டுகளில் மரணமா\nதைவானில் இரண்டு போர் விமானங்கள் விபத்து….. விமானி மாயம்…..\nபுகை பிடித்துக் கொண்டே கிருமிநாசினி பயன்படுத்திய நபர் – கார் பற்றி எரிந்ததால் பரபரப்பு\nமார்க் ஸக்கர்பெர்க்-ன் பாதுகாப்பிற்காக மட்டும் ஃபேஸ்புக் செலவு செய்த தொகை என்ன தெரியுமா – வெளியான அதிர்ச்சித் தகவல்\nஐ.டி., பிபிஓ நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய டிசம்பர் வரை அனுமதி\nஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு ஆசிர்வாதம் வழங்க முடியாது – வாடிகன் தேவலாயம்\nஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் 4 விண்வெளி வீரர்களுடன் நள்ளிரவு 12.27 மணிக்கு விண்ணில் பாய்ந்தது\n ஆனால் ஓடியதோ 100 மாரத்தான்… சீனாவில் கலக்கும் சூப்பர் பாட்டி…\n – துபாயில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட உள்ள இந்து கோயில்\nஅமேசான் நிறுவனருடன் விண்வெளி பயணம்… ரூ.20 கோடிக்கு ஏலம் போன இருக்கை\nசூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச���சூடு – 10க்கும் மேற்பட்டோர் பலி\nடிரம்பின் செய்தியாளர் சந்திப்பின்போது வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு\n“உங்களை திருமணம் செய்வதற்கான நடைமுறை என்ன” – பிரியா பவானி...\n“சிவ சங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள்” – பிரபல நடிகை...\n5வது முறையாக இணையும் சீனு ராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணி…\nதற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…\nபர்த்டே பேபி ‘பவித்ரா’ வின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nபாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கைது\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி…\nசிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…\nஅரச வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\n20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு\nஐ லவ் யு சொல்லும் 2 வயது கிளி\nபழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா – 18 ஆண்டுகளாக நைட்டியில்...\nமாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான...\nசிக்கனுக்கு பதிலாக கிடைத்தால் நன்றாக பொறிக்கப்பட்ட துணி\nஅதிக எடை கொண்ட மனிதர்கள் வாடகைக்கு\nயூடியூப் நிறுவனத்தின் அதிரடி முடிவு – அரசியல், மது, புகையிலை...\nரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…\nவவ்வாலில் இருந்து இப்படிதான் கொரோனா வைரஸ் தோன்றியதா\nகோகோ கோலாவுக்கு ‘நோ’ சொன்ன ரொனால்டோ…\nஎரிவாயு குழாய் வெடி விபத்து – 25 பேர் பலி…\nஅடுத்து வருகிறது பச்சை பூஞ்சை நோய்…\nஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் – பிரசாந்த் கிஷோரின்...\nகொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் – அரசு குழுவின் முதல்...\nதாயை முதுகில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்\nகுடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..\nவிலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும்\n – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\n – மருமகளை பழிவாங்க கொரோனாவை ஆயுதமாக...\nபூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2021-06-16T11:44:40Z", "digest": "sha1:3RTV7RSB3O4DRXBBBSJPNEQHOCYCAHUH", "length": 8424, "nlines": 69, "source_domain": "totamil.com", "title": "ஒப்புதல் நிலுவையில் உள்ள தடுப்��ூசியை வெளியிட தயாராக இருப்பதாக டச்சுக்காரர்கள் கூறுகின்றனர் - ToTamil.com", "raw_content": "\nஒப்புதல் நிலுவையில் உள்ள தடுப்பூசியை வெளியிட தயாராக இருப்பதாக டச்சுக்காரர்கள் கூறுகின்றனர்\nதி ஹேக், நெதர்லாந்து | AFP | வெள்ளிக்கிழமை 11/21/2020\nஅடுத்த ஆண்டு முதல் காலாண்டில் சுமார் 3.5 மில்லியன் மக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்க நெதர்லாந்து தயாராக உள்ளது என்று சுகாதார அமைச்சர் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.\nதடுப்பூசி இயக்கி முதலில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களையும் அதிக ஆபத்துள்ள மருத்துவ வேலைகளில் பணிபுரிபவர்களையும் குறிவைக்கும், மேலும் ஐரோப்பாவின் மருந்துகள் சீராக்கி பச்சை விளக்கு அளித்தவுடன் உதைக்கும் என்று ஹ்யூகோ டி ஜோங் கூறினார்.\n“முதல் தடுப்பூசிகள் வழங்கப்பட்டவுடன் அனைத்தும் தயாராக உள்ளன. பெரும்பாலும் 2021 முதல் மாதங்களில் தான், ”என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n“அதிர்ஷ்டவசமாக தடுப்பூசி பிரச்சாரங்களுக்கு வரும்போது நெதர்லாந்திற்கு நிறைய அனுபவம் உண்டு” என்று டி ஜோங் மேலும் கூறினார்.\nசில தடுப்பூசிகளை -70 டிகிரி செல்சியஸில் (-94 டிகிரி பாரன்ஹீட்) வைத்திருக்க சுமார் 25 மில்லியன் பாதுகாப்பு ஊசிகள் மற்றும் குளிர்சாதன பெட்டிகளை வாங்குவது இதில் அடங்கும்.\nதடுப்பூசிக்கு பதிவு செய்வதற்கான ஒரு முறையை நாடு செயல்படுத்த இருந்தது, இது இலவசமாகவும், தன்னார்வமாகவும் இருக்கும்.\n17 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நெதர்லாந்து, சுமார் 473,190 கொரோனா வைரஸ் வழக்குகளையும் 8,822 இறப்புகளையும் பதிவு செய்துள்ளது, இது தொற்றுநோயின் இரண்டாவது அலைகளை பகுதி பூட்டுதல் நடவடிக்கைகளுடன் போராடுகிறது.\nஅஸ்ட்ராஜெனெகா, ஃபைசர் / பயோஎன்டெக், ஜான்சென், க்யூர்வாக் மற்றும் சனோஃபி ஆகிய ஐந்து உற்பத்தியாளர்களுடனான தடுப்பூசிகளுக்கான ஒப்பந்தங்களை இது முடிவு செய்துள்ளது என்று அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.\nஆறாவது ஒப்பந்தத்திற்காக அமெரிக்க பயோடெக் நிறுவனமான மாடர்னாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.\n“ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் முதல் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்தவுடன், முதல் தொகுதி நெதர்லாந்திற்கும் வழங்கப்படும்,” என்று அது கூறியது.\nகடந்த ஆண்டு பிற்பகுதியில் சீனாவில் கோவிட் -19 முதன்முதலில் தோன்றி, ஒரு தொற்றுநோயாக வளர்ந்ததிலிருந்து, உலகெங்கிலும் கொடிய வைரஸ் எழுச்சி மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளின் சுழற்சியை உடைப்பதற்கான சிறந்த வாய்ப்பாக ஒரு தடுப்பூசி காணப்படுகிறது.\nஇந்த இடுகைக்கு குறிச்சொற்கள் இல்லை.\nPrevious Post:சிறையில் அடைக்கப்பட்ட சவுதிகளின் குடும்பங்கள் ஜி 20 க்கு முன்னால் உலகிற்கு முறையிடுகின்றன\nNext Post:சல்மான் கான், குடும்ப உறுப்பினர்கள் COVID-19 க்கு எதிர்மறையை சோதிக்கின்றனர்\nடெல்லி செயற்பாட்டாளர்களின் ஜாமீனில், நீதிமன்றத்தில் வியத்தகு முதுகு\nஇளம் குழந்தைகளுக்கான 2 கோவிட் -19 தடுப்பூசிகள் ஆரம்பகால சோதனைகளில் வாக்குறுதியைக் காட்டுகின்றன: ஆய்வு\nBLACKPINK இன் முதல் திரைப்படமான BLACKPINK: The Movie ஆகஸ்ட் மாதம் உலகளவில் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது\nஐஓன் ஆர்ச்சர்டில் உள்ள பாபி பிரவுனில் உள்ள கண்ணாடி பேனலில் மீண்டும் திறக்கப்பட்ட முதல் நாளில் சிதறியது\nஅமெரிக்கா, கொரிய நிறுவனங்களை குறிவைத்தவர்கள் யார் என்று உக்ரைன் ஹேக்கர்கள் கண்டுபிடித்ததாக போலீசார் கூறுகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/bts-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-06-16T10:16:32Z", "digest": "sha1:BYAZP3LUYNONWDVGSLWK645MCYCSGG52", "length": 14509, "nlines": 81, "source_domain": "totamil.com", "title": "BTS இன் சமீபத்திய ஆல்பங்கள் சில மணிநேரங்களில் மில்லியன் கணக்கானவர்களைக் கேட்கின்றன - ToTamil.com", "raw_content": "\nBTS இன் சமீபத்திய ஆல்பங்கள் சில மணிநேரங்களில் மில்லியன் கணக்கானவர்களைக் கேட்கின்றன\nபி.டி.எஸ் அவர்களின் சமீபத்திய ஆல்பத்தை கைவிட்டது இரு இன்று மற்றும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கே-பாப் உணர்வின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆல்பத்தைக் கேட்க விரைந்தனர்.\nமுதல் தடத்திற்கான வீடியோ வாழ்க்கை செல்கிறது மூன்று மணி நேரத்திற்குப் பிறகு YouTube இல் கிட்டத்தட்ட 20 மில்லியன் முறை பார்க்கப்பட்டது இரு ஒரே நேரத்தில் உலகளாவிய வெளியீட்டில் கிடைத்தது. இந்த பாடல் COVID-19 தொற்றுநோயின் முகத்தில் நம்பிக்கையின் செய்தியை வழங்குகிறது.\n560,000 க்கும் மேற்பட்ட கருத்துக்களில், “இந்த ஆண்டு நிகழ்ந்த மிகச் சிறந்த விஷயம் இதுதான்” என்று ஒரு ரசிகர் எழுதினார்.\n“நான் மீண்டும் குப்பை போல் உணர ஆரம்பித்து இந்த உலகத்தை விட்டு வெளியேற விரும்பும்போது, ​​பி.ட���.எஸ் இந்த ஆல்பத்தை கைவிடுகிறது,” மற்றொருவர் மேலும் கூறினார்.\n“அவர்களின் இசை என்னை பல முறை காப்பாற்றியது, அது இன்னும் தொடர்கிறது.”\n2013 ஆம் ஆண்டில் அறிமுகமானதிலிருந்து, பி.டி.எஸ் உலகளாவிய சூப்பர்ஸ்டார்டத்தை அடைந்துள்ளது, கடந்த ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ், பாரிஸ் மற்றும் லண்டனில் பல விற்பனையான நிகழ்ச்சிகளில் பங்கேற்றது.\nஏழு உறுப்பினர்களைக் கொண்ட சிறுவர் இசைக்குழு அவர்களின் அனைத்து ஆங்கில தனிப்பாடல்களிலும் உலகளவில் மேலும் அங்கீகாரத்தைப் பெற்றது டைனமைட் ஆகஸ்ட் மாதத்தில் பில்போர்டு ஹாட் 100 இல் முதலிடத்தைப் பிடித்தது, இது அமெரிக்க தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் தென் கொரிய செயல்.\nகடந்த மாதம், அவர்களின் லேபிள் பிக் ஹிட் என்டர்டெயின்மென்ட் பல பில்லியன் வென்ற பங்குச் சந்தையில் அறிமுகமானது, 963 பில்லியன் வென்றது (840 மில்லியன் டாலர்).\n“இசையுடன் எங்கள் குறிக்கோள் இரு இது நிறைய பேருக்கு ஆறுதலாக இருக்கும் ”என்று உறுப்பினர் ஜிமின் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.\n“பலர் இதை தொடர்புபடுத்த முடிந்தால், நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.”\nபிக் ஹிட் வெளியீட்டிற்கு முன்னதாக ஒரு அறிக்கையில், எட்டு தடங்கள் உட்பட டைனமைட் BTS இன் ஐந்தாவது கொரிய மொழி ஸ்டுடியோ ஆல்பம் மற்றும் “இன்னும் ‘BTS-esque’ இசையைக் கொண்டுள்ளது.\nபுதிய ஆல்பத்திற்கு “பி.டி.எஸ் பற்றி சமீபத்தில் கேள்விப்பட்ட சந்தேக நபர்களை அவர்களின் பணி சக்திவாய்ந்த, அசல் மற்றும் ஆழமானது என்று நம்ப வைக்க வேண்டும்” என்று இந்தியானா பல்கலைக்கழக ப்ளூமிங்டனின் வருகை பேராசிரியர் சீடர்போஜ் சாஜி ஏ.எஃப்.பி.\n“தனித்துவமான கலை பிரசாதங்களால் விசுவாசமான ரசிகர்கள் பெருமளவில் உள்ளனர் என்பதை இந்த ஆல்பத்தால் நிரூபிக்க முடிந்தால், பி.டி.எஸ்ஸின் வெற்றியை விசுவாசமான ரசிகர்களுக்கு மட்டுமே காரணம் என்று விமர்சகர்கள் மறு மதிப்பீடு செய்ய நிர்பந்திக்கப்படுவார்கள்.”\nகுழுவின் பாடல்கள் பெரும்பாலும் நுகர்வோர் மற்றும் மன நோய் போன்ற கருப்பொருள்களுடன் சமூக உணர்வுடன் உள்ளன.\nஏழு உறுப்பினர்கள் தொடர்ந்து சமூக ஊடகங்கள் மூலம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ரசிகர்களுடன் ஈடுபடுகிறார்கள், அவர்களுக்கு ட்விட்டரில் மொத்தம் 30.7 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.\nபி.ட���.எஸ் தற்போது கொரிய பாய் இசைக்குழுவாகும். படம்: யூடியூப்\nஉறுப்பினர் ஜின் மற்றொருவர் கூறினார் இரு டிராக், ரெட்ரோ டிஸ்கோ டெலிபதி, “கோவிட் காரணமாக உலகெங்கிலும் உள்ள எங்கள் ரசிகர்களை சந்திக்க முடியாத சோகமான உண்மை” வெளிப்படுத்தியது.\n“எங்கள் ரசிகர்களுடன் நாங்கள் இருக்கும்போது நாங்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பது பற்றியது, நாங்கள் இப்போது உடல் ரீதியாக ஒதுங்கியிருந்தாலும், நாங்கள் எப்போதும் ஒன்றாக இருக்கிறோம்.”\nபி.டி.எஸ் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது டைனமைட் மற்றும் வாழ்க்கை செல்கிறது லாஸ் ஏஞ்சல்ஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2020 அமெரிக்க இசை விருதுகளுக்காக.\nஅவர்களின் ஆரம்ப பங்குச் சந்தை அறிமுகமானதிலிருந்து, பிக் ஹிட்டின் பங்குகள் பின்வாங்கிவிட்டன, ஆனால் நிறுவனம் இன்னும் 6 பில்லியன் அமெரிக்க டாலர் (எஸ்ஜிடி 8 பில்லியன்) மதிப்புடையது. ஏழு பி.டி.எஸ் உறுப்பினர்களுக்கும் கட்டாய இராணுவ சேவையின் வடிவத்தில் ஒரு “ஆபத்து காரணியை” எதிர்கொண்டதாக லேபிள் அதன் ஐபிஓ ப்ரெஸ்பெக்டஸில் எச்சரித்தது.\nஅணு ஆயுதம் ஏந்திய வடக்கிற்கு எதிராக, பொதுவாக 18 மாதங்களுக்கு அதைப் பாதுகாக்க, அனைத்து திறனுள்ள ஆண்களும் தென் கொரியாவில் சீருடையில் பணியாற்ற வேண்டும்.\n27 வயதில் மிகப் பழைய உறுப்பினராக இருக்கும் பி.டி.எஸ்ஸின் ஜின், 2021 ஆம் ஆண்டின் இறுதிக்கு அப்பால் தனது சேவையை தாமதப்படுத்த முடியாது, மற்ற ஆறு பேரும் வரும் ஆண்டுகளில் பின்பற்ற வேண்டியிருக்கும்.\nசமீபத்திய ஆண்டுகளில் கொரிய அலை கலாச்சார நிகழ்வில் முன்னணியில் இருந்த பி.டி.எஸ் போன்ற நட்சத்திரங்களுக்கான விலக்குகளை தெற்கே தற்போது விவாதித்து வருகிறது, ஆனால் அவர்கள் அனைவரும் சேவை செய்யத் திட்டமிட்டுள்ளனர் என்று இசைக்குழு இன்று மீண்டும் வலியுறுத்தியது.\n“ஒரு தென் கொரிய இளைஞனாக, நான் ஒரு கேள்வியும் இல்லாமல் இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்று ஜின் கூறினார்.\n“நான் ஒவ்வொரு முறையும் கூறியது போல, நாட்டின் அழைப்பை எப்போது வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்வேன்,” என்று அவர் கூறினார். “நாங்கள் அனைவரும் சேவை செய்ய திட்டமிட்டுள்ளோம்.”\nPrevious Post:சிங்கப்பூர் விமானிகள் ஜோகூர் நெடுஞ்சாலையில் அவசர அவசரமாக தரையிறங்குகிறார்கள்\nNext Post:விடுமுறை காலத்திற்கான சிந்த்ஸ் மற்றும் நாற்காலிகள்\nநியூயார்க் வாடகைக்கு கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் ஏர்பின்ப் சுற்றுலாப்பயணிக்கு million 7 மில்லியன் செலுத்தியது: அறிக்கை | உலக செய்திகள்\nகடலூரில் தலைமை கான்ஸ்டபிள் கண்மூடித்தனமாக இடைநீக்கம் செய்யப்பட்டார்\nபம்பாய் உயர் நீதிமன்றத்திற்கு மையம்\nஃப்ளாஷ் வெள்ளம் பூட்டானில் 10 பேரைக் கொன்றது, 7 நேபாளத்தில் காணவில்லை\nஉலக தரவரிசைகளின் அடிப்படையில் ஒலிம்பிக் இடத்தை டைட்டி எதிர்பார்க்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/05/31001746/power-cut.vpf", "date_download": "2021-06-16T11:38:23Z", "digest": "sha1:GIASEUZSXGWAXD2I2DUWTFEKCRBDWPFC", "length": 10110, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "power cut || விருதுநகரில் இன்று மின்தடை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nவிருதுநகரில் இன்று மின்தடை + \"||\" + power cut\nபராமரிப்பு பணிகளுக்காக விருதுநகர் பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.\nவிருதுநகரில் மின்பாதை பராமரிப்பு பணிகள் இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை பாண்டியன் நகர், முத்தால் நகர், கருப்பசாமி நகர், எல்.பி.எஸ். நகர், ஸ்டேட் பாங்க் காலனி, ஐ.சி.ஏ. காலனி, கால்நடை மருத்துவமனை சாலை, லிங்க் ரோடு, பால்பண்ணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும். அதேபோல காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அல்லம்பட்டி, முத்துராமன்பட்டி, வரலொட்டி, வில்லிபத்திரி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை கட்டயாபுரம், சாத்தூர் ரோடு, பழைய சிவகாசி ரோடு, நிறைவாழ்வு நகர், வி.வி.ஆர். கல்குவாரி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.\n1. மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக திருமங்கலம் பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.\nதிருமங்கலம் பகுதியில் இன்று மின்தடை\nவிருதுநகரில் இன்று பராமரிப்பு காரணமாக மின்தடை செய்யப்படுகிறது.\n3. இன்று முதல் 4 நாட்களுக்கு மின்தடை\nசிங்கம்புணரி, எஸ்.புதூர் ஒன்றியத்தில்இன்று முத���் 4 நாட்களுக்கு மின்தடை வினியோகி்க்கப்படுகிறது.\nசிங்கம்புணரி, கல்லல், புதுவயல் பகுதிகளில் நாளை மின்வினியோகம் இருக்காது.\n5. தேவகோட்டை பகுதியில் தினமும் 2 மணி நேரம் மின்தடை\nதேவகோட்டை பகுதியில் பராமரிப்பு பணிக்காக நாளைமறுநாள்(14-ந்தேதி) முதல் 19-ந்தேதி வரை 6 நாட்கள் தினமும் 2 மணி நேரம் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. துணை நடிகையை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்\n2. தி.மு.க. தலைவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர் கைது\n3. மது அருந்தும் தகராறில் வாலிபர் கொடூர கொலை - 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n4. கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்த தி.மு.க., எம்.பி.\n5. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கொரோனா உறுதியான வடமாநில தொழிலாளர்கள் 11 பேர் மாயம் - தனியார் கம்பெனிக்கு ‘சீல்’\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/10/22/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-06-16T11:53:59Z", "digest": "sha1:2B3UHQ5V2VJF4CR2USLCEFSUA2YVSVJA", "length": 10850, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "சமூகங்கள் இடையே புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ள தீபாவளி தினம் ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது- ஜனாதிபதி - Newsfirst", "raw_content": "\nசமூகங்கள் இடையே புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ள தீபாவளி தினம் ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது- ஜனாதிபதி\nசமூகங்கள் இடையே புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ள தீபாவளி தினம் ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது- ஜனாதிபதி\nசமூகங்களுக்கு இடையே புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வதற்கும், சுபீட்சம் மற்றும் ஐக்கியத்தை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் ஒரு சந்த���்ப்பமாக தீபாவளி தினம் அமைந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.\nதீபாவளி பண்டிகையின் போதான சமய நடைமுறைகள் மற்றும் கொண்டாட்டங்கள் நாட்டில் நிலவுகின்ற நல்லிணக்க உணர்வுக்கு இந்து சமூகத்தின் ஆர்வமும், செயல்திறனும் வாய்ந்த பங்களிப்பிற்கு மேலும் பெறுமதி சேர்ப்பதாக அமையும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.\nஇந்த தீபத்திருநாள் இந்து சமயப் போதனைகளை பின்பற்றும் அனைத்து மக்கள் மத்தியிலும் மகிழ்ச்சியையும், சமாதானத்தையும், புரிந்துணர்வையும் தோற்றுவிக்க வேண்டும் என பிரார்த்திப்பதாக ஜனாதிபதி தமது தீபாவளி செய்தியில் தெரிவித்துள்ளார்.\nஇந்து மக்களின் வாழ்க்கையை மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டுவருவதற்காக பல்வேறு பாரிய வேலைத்திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாக பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவிக்கின்றார்.\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில் பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nவடக்கு மற்றும் கிழக்கில் இந்துக்கள் மீண்டும் தாம் வாழ்ந்த இடங்களுக்கு சென்று வாழ்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியமையும், அந்த பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதையும் இந்த தருணத்தில் குறிப்பிட விரும்புவதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபௌதீக ரீதியான முன்னேற்றம் மாத்திரமன்றி, இனங்களுக்கு இடையிலான நிரந்தர சமாதானம், நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுடன் கூடிய ஆன்மீக ரீதியிலான அபிவிருத்தியும், அதனை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அயராது உழைத்து வருவதாகவும் பிரதமரின் தீபாவளி செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎரிபொருள் விலையேற்றம்: ஜனாதிபதி தரப்பில் விளக்கம்\nமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க தைரியமான கொள்கைகளை பின்பற்ற தயங்கக்கூடாது: ஐ.நா உலக உணவு பாதுகாப்பு மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு\nஉள்நாட்டில் சேதனப் பசளை உற்பத்தியை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை\nபயணத் தடையை தளர்த்தாதிருக்க ஜனாதிபதி ஆலோசனை\nபயணக் கட்டுப்பாட்டால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்மானங்களை முன்வைத்தார் ஜ��ாதிபதி\nதுறைமுக நகரில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வருமாறு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு\nஎரிபொருள் விலையேற்றம்: ஜனாதிபதி தரப்பில் விளக்கம்\nதைரியமான கொள்கைகளை பின்பற்றத் தயங்கக் கூடாது\nசேதனப் பசளை உற்பத்தியை துரிதப்படுத்த திட்டம்\nபயணத் தடையை தளர்த்தாதிருக்க ஜனாதிபதி ஆலோசனை\nபயணக்கட்டுப்பாடு மக்களை பாதிக்காதவாறு தீர்மானங்கள்\nசர்வதேச முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு\nஉதய கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை\nOnline மூல மதுபான விற்பனைக்கு இணக்கம்\nஅமெரிக்க தூதுவராக Julie Chung பெயர் பரிந்துரை\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி\nகோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை\nகாசா மீது வான்வழி தாக்குதலை ஆரம்பித்துள்ள இஸ்ரேல்\nஒரு நாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து முதலிடம்\nபாதிக்கப்பட்டோருக்கு உணவுப் பொதிகள் விநியோகம்\nமுதற்தர அலைவரிசையாக வெற்றிநடை போடும் சிரச\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/12/03/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2/", "date_download": "2021-06-16T11:46:16Z", "digest": "sha1:ILASF32WQZGDVKN3KUE7LMMN3RVC5TZ6", "length": 8375, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "காலநிலை மாற்றம் மனித குலத்திற்கு அச்சுறுத்தல் - டேவிட் அட்டென்பொரோ - Newsfirst", "raw_content": "\nகாலநிலை மாற்றம் மனித குலத்திற்கு அச்சுறுத்தல் – டேவிட் அட்டென்பொரோ\nகாலநிலை மாற்றம் மனித குலத்திற்கு அச்சுறுத்தல் – டேவிட் அட்டென்பொரோ\nகாலநிலை மாற்றம் மனித குலத்திற்கான மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குவதாக இயற்கையியலாளர் டேவிட் அட்டென்பொரோ (David Attenborough)தெரிவித்துள்ளார்.\nஇந்த அச்சுறுத்தல் ஆயிரம் ஆண்டுகளுக்கு தாக்கம் செலுத்தும் என்பதுடன், நாகரிகங்களின் வீழ���ச்சிக்கும் அழிவுகளுக்கும் காரணமாகலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஐ.நா. அமைப்பின் அனுசரணையுடன் போலந்தில் நடைபெறும் காலநிலை தொடர்பான பேச்சுவார்த்தைகளின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வௌியிடுகையிலேயே, இயற்கையியலாளர் டேவிட் அட்டென்பொரோ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\n2015 இல் பரிஸ் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதிலிருந்து ஏற்படும் மோசமான காலநிலை மாற்றங்கள் தொடர்பாக இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nமனிதர்களால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பேரழிவை உலகம் சந்தித்துள்ளதாகவும் இதுவே உலகில் தற்போது நிலவும் பாரிய அச்சுறுத்தல் எனவும் டேவிட் அட்டென்பொரோ சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்துடன், இதற்கான தக்க நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளாதவிடத்து பாரிய பின்னடைவுகளை உலகம் சந்திக்க நேரிடும் என இயற்கை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nகருக்கலைப்பு சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nகொரோனா தாக்கம்; பிரான்ஸில் இரவு நேர ஊரடங்கு சட்டம் அமுல்\nபோலந்தில் இரண்டாம் உலகப் போர் காலத்து வெடிகுண்டு நீருக்கடியில் வெடித்துச் சிதறியது\nபாரிஸில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்\nபாரிஸில் வழமைக்கு மாறாக கடும் வெப்பநிலை பதிவு\nஅமெரிக்கா – போலந்து இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து\nகருக்கலைப்பு சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபிரான்ஸில் இரவு நேர ஊரடங்கு சட்டம் அமுல்\nஇரண்டாம் உலகப் போர் காலத்து வெடிகுண்டு வெடித்தது\nபாரிஸில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்\nபாரிஸில் வழமைக்கு மாறாக கடும் வெப்பநிலை பதிவு\nஅமெரிக்கா - போலந்து இடையே பாதுகாப்பு ஒப்பந்தம்\nகப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட ஐநா குழு\nOnline மூல மதுபான விற்பனைக்கு இணக்கம்\nஅமெரிக்க தூதுவராக Julie Chung பெயர் பரிந்துரை\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி\nகோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை\nகாசா மீது வான்வழி தாக்குதலை ஆரம்பித்துள்ள இஸ்ரேல்\nஒரு நாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து முதலிடம்\nபாதிக்கப்பட்டோருக்கு உணவுப் பொதிகள் விநியோகம்\nமுதற்தர அலைவரிசையாக வெற்றிநடை போடும் சிரச\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்க��ை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/240070", "date_download": "2021-06-16T10:57:11Z", "digest": "sha1:AFS2WNLVB6T4JFWHT6YUTY62ZG263IXL", "length": 6742, "nlines": 120, "source_domain": "www.todayjaffna.com", "title": "காலிமுகத்திடல் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை! - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nகாலிமுகத்திடல் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை\nகொழும்பு காலிமுகத்திடல் கடற்கரையில் இறந்த நிலையில் கடலாமையொன்று கரையொதுங்கியுள்ளது.\nகொழும்புத் துறைமுக கடற்பரப்பில் அண்மையில் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீவிபத்திற்குள்ளாகிய நிலையில் கடலில் மூழ்கியுள்ளது.\nஇவ்வாறு கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரை பகுதியில் நேற்றையதினம் இவ்வாறு கடலாமையொன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.\n​இந்நிலையில், கடல்வாழ் உயிரினங்கள் பல உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி வரும் நிலையில் கடந்த நாட்களாக இதுவரை 17 கடலாமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.​\nPrevious articleஒரே நாளில் 6,148 கொவிட் உயிரிழப்புக்கள் − அதிவுயர் அச்சுறுத்தல் பட்டியில் இந்தியா\nNext articleயாழில் வாளை வாயில் வைத்து வித்தை காட்டிய 22 இளைஞனுக்கு நேர்ந்த கெதி\nஇணையவழி கற்பித்தல் நடவடிக்கை தோல்வியில்\n190 நாடுகளில் ஒளிபரப்பப்படும் தனுஷின் பிரம்மாண்ட திரைப்படம்\nஇணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய இலங்கையில் அனுமதி – இலங்கையின் குடிமகன்களுக்கு இன்ப தகவல்\n4 மாத பயணக்கட்டுப்பாடு அல்லது கடுமையான ஊரடங்கு சட்டம் – பிரதி சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை\nஇராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு கொரோனா வைரஸ் பற்றி எதுவும் தெரியாது – பேராசிரியர் திஸ்ஸ விதாரண அதிரடி\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் – ஒன்றுகூடுவதற்கு அனுமதிக்கப்படாது என்பதுடன் இறுக்கமான கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும்\nயாழில் மேலும் 42 பேருக்கு கொரோனா\nயாழில் கொரோனா அதிகரிப்பதற்கு காரணம் என்���\nசாவகச்சோி வைத்தியசாலையில் பெண் ஒருவர் திடீர் மரணம்\nயாழில். சீரற்ற காலநிலை காரணமாக 93 குடும்பங்கள் பாதிப்பு\nUPDATE – யாழில் எரிந்துகொண்டிருந்த குப்பைக்குள் தவறுதலாக வீழ்ந்து பலியான பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/68102/Delhi-corona-affected-person-escape-from-Viluppuram-hospital-Public-have-fearing", "date_download": "2021-06-16T09:45:23Z", "digest": "sha1:2O5C236EOFPKJMBH233LBMODWVCEOHMQ", "length": 7734, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விழுப்புரத்தில் கொரோனா பாதித்தவர் மருத்துவமனையிலிருந்து மாயம்..! | Delhi corona affected person escape from Viluppuram hospital Public have fearing | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nவிழுப்புரத்தில் கொரோனா பாதித்தவர் மருத்துவமனையிலிருந்து மாயம்..\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நபர் விழுப்புரம் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 6ஆம் தேதி ஒரு நபர் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டார். டெல்லியைச் சேர்ந்த அந்த நபருக்கு பரிசோதனை முடிவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அந்த நபர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருவதாக தெரிகிறது. இந்த தகவல் விழுப்புரம் மக்களிடையே பீதியைக் கிளப்பியுள்ளது.\nசென்னையில் மட்டும் 156 பேருக்கு கொரோனா : மாவட்ட ரீதியான எண்ணிக்கை \nமுன்னதாக, தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\n+2 பொதுத்தேர்வை ரத்து செய்த உத்தரவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nரொனால்டோவின் ஒற்றைச் செயல்... 4 பில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்த கோகோ-கோலா\nசென்னை: பள்ளிக்கல்வி துறை வளாகத்தை மது அருந்தும் கூடமாக பயன்படுத்திய நபர்கள்\nதப்பியோடிய சிவசங்கர் பாபா டெல்லியில் கைது\nகருப்புப் பூஞ்சை: அறிகுறிகள், ஆபத்துகள், தவிர்க்கும் வழிமுறைகள் - A டூ Z தகவல்கள்\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kappiguys.blogspot.com/2009/08/", "date_download": "2021-06-16T09:48:58Z", "digest": "sha1:JT3USBFH7WDEUYFN4S345CDVPUPG7JAN", "length": 17813, "nlines": 105, "source_domain": "kappiguys.blogspot.com", "title": "கப்பி | Kappi: August 2009", "raw_content": "\nகாஞ்சிபுரத்தில் டீக்கடை, ஸ்டேஷனரி, கசாப்பு கடை என அத்தனை கடை போர்டுகளிலும் சிநேகா ஆலூக்காஸ் ஜூவல்லரிக்காக சிரித்துக்கொண்டிருக்கிறார். சேட்டன்கள் தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் கடை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். காஞ்சியில் கடை திறப்புவிழாவிற்கு ஸ்ரீதேவி வந்தபோது அந்த ஏரியாவில் வரலாறு காணாத டிராபிக் ஜாம் ஆகியிருக்கிறது. கேரளாவிலோ கல்ஃபிலோ தங்கவயல் சிக்கிவிட்டது போல. ஒரு முறை திருநெல்வேலி ஆலூக்காஸில் நண்பன் திருமணத்திற்கு கோல்ட் பிளேட்டட் படம் வாங்க சென்றிருந்தோம். இரண்டு நிமிடத்தில் நாங்கள் தேர்வு செய்த பொருளுக்கு பில் போட, கிரெடிட் கார்ட் மூலம் பணம் கட்டியதால், அவர்களுக்கு முக்கால் மணி நேரம் ஆனது. சேட்டன்களின் தங்கத்தின் தரத்தை நாம் சோதிப்பதைவிட கிரெடிட் கார்டையும் நம் பொறுமையையும் அவர்கள் நிறையவே சோதிக்கிறார்கள்.\nசிநேகா ஆலூக்காஸ் விளம்பரத்தில் வருகிறாரே 'ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதே' விளம்பரம் இப்போது வருவதில்லையா\nசிநேகாவுக்கு வந்த எஸ்.எம்.எஸ் பற்றி சென்ற வார ஜூவியில் கவர் ஸ்டோரி வந்திருந்தது. அதற்கு முந்தைய வார ஆ.வி.யில் 'கோவா' பட விளம்பரத்திற்காக காமெடியென நினைத்து அவர்கள் செய்ததை மறந்துவிட்டார்கள் போல.\nடாடா கோல்ட் ப்ளஸ் நிறுவனத்தினர் பெண்கள் சுய உதவி குழுக்களை டார்கெட் செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஏரியாவுக்கும் சென்று தங்கத்தின் தரத்தைக் கண்டுபிடிப்பது எப்படி என வீடியோவுடன் விளக்கிவிட்டு மாதத்திற்கு இருநூற்றைம்பது, ஐநூறு என சீட்டு சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.\nசில மாதங்களுக்கு முன் ஜூவியில் செங்கல்பட்டு ஏரியாவில் மண்ணுளி பாம்பைப் பிடித்துக் கொடுத்து பணம் வாங்குகிறார்கள் என கட்டுரை வந்திருந்தது. இரண்டு வாரங்களுக்கு முன் வந்தவாசி அருகிலுள்ள மாமா ஊருக்குச் சென்றிருந்தேன். அங்கும் 'மண்ணுளி பாம்பு' வியாபாரம் கன ஜோராக நடக்கிறதாம். பாம்பைத் தேடி மலை மலையாக அலைந்துகொண்டிருக்கிறார்கள். பாம்பின் தரத்திற்கு() ஏற்றவார் ஐம்பதாயிரம் முதல் இரண்டு லட்சம் வரை கொடுக்கிறார்களாம். தனக்கு தெரிந்த ஒருவர் ஒரு லட்சம் வாங்கியதாக மாமா சொன்னார்.\nபாம்பு பிடித்துக் கொடுத்து பணம் பார்க்கலாமென்றால் அந்த பாம்பின் லவ்வர் வந்து பழி வாங்குமோ என்ற பயம் தடுக்கிறது.\nஅலுவலக கேண்டீனில் காண்டிராக்ட் எடுத்திருக்கும் அந்த 'சஃபாரி சூப்பர்வைஸர்' ஓட்டல் தனிக்காட்டு ராஜாவாக கல்லா கட்டிக்கொண்டிருந்தது. சென்ற மாதம் 'சாம்பார் இட்லி' ஓட்டலும் உள்ளே வந்ததில் இவர்கள் கடையில் கூட்டம் குறைந்துவிட்டது.\nசென்ற வாரம் ஒருநாள் மதியம் 'சாம்பார் இட்லி' ஓட்டலில் 'சஃபாரி ஓட்டல்' சூப்பர்வைஸர் மஃப்டியில் கட்டம் போட்ட சட்டையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அடுத்த நாள் காலை 'என்ன பாஸ் நேத்து மதியம் அங்க டெஸ்டிங்கா' எனக் கேட்டதும் முதலில் அதிர்ந்தவர் 'பார்த்துட்டீங்களா' என சிரித்தார். 'சாம்பார் இட்லி' சாப்பாடு எப்படியிருந்ததெனக் கேட்டதற்கு 'கொஞ்சம் உப்பு கம்மி..நம்ம ஓட்டல் அளவுக்கு வராது..அதை நான் சொல்லக்கூடாது' என்றார்.\n'அதான் சொல்லிட்டீங்களே' என நினைத்துக்கொண்டேன்.\n'ஹீரோவோண்டா அச்சீவர்' என்றால் பெரும்பாலானோர்க்கு தெரிவதில்லை. வெறுவமனே 'ஹீரோவோண்டா' என்றாலும் 'ஹீரோவோண்டால' என்று துணைக் கேள்வி எழும். 'இந்த மாடல் இப்ப வர்றதில்லீங்க.நிறுத்திட்டாங்க' என்று அதன் வரலாறு கூற வேண்டியிருக்கும். அந்த காலத்தில் ஆம்பிஷன் என 135சிசி மாடல் இருந்தது ஞாபகமிருக்கிறதா' என்று துணைக் கேள்வி எழும். 'இந்த மாடல் இப்ப வர்றதில்லீங்க.நிறுத்திட்டாங்க' என்று அதன் வரலாறு கூற வேண்டியிருக்கும். அந்த காலத்தில் ஆம்பிஷன் என 135சிசி மாடல் இருந்தது ஞாபகமிருக்கிறதா சிபிஸி உற்பத்தியை சிறிது காலம் நிறுத்தியிருந்தபோது ஆம்பிஷனை 150சிசிக்கு மாற்றி சிலப்பல மாற்றங்கள் செய்து அச்சீவராக வெளியிட்டார்கள். ஹோண்டா யூனிகார்னுக்கும் அச்சீவருக்கும் ஒரே இஞ்சின். அடுத்த வருடமே சிபீஸி மாடலை திரும்பவும் உற்பத்தி செய்ய ஆரம்பித்ததும் இதை நிறுத்திவிட்டார்கள். இப்போது சென்னையில் என் பைக்கையும் சேர்த்து முந்நூத்தி சொச்சம் அச்சீவர்கள் ஓடிக்கொண்டிருக்கலாம்.\n2005-ல் பைக் வாங்கிய பிறகு ஒரே ஒரு முறை காப்பீடு புதுப்பித்திருந்தேன். அப்போதே ஓரிஜினல் பாலிசி டாக்குமெண்ட்ஸை தொலைத்திருந்தேன். அதன் பின் இரண்டு ஆண்டுகள் வண்டி ஓரங்கட்டப்பட்டது. மார்ச் மாதம் ஊர் திரும்பியதும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொலைத்த டாக்குமெண்ட்ஸை தேடுவதில் பயனில்லையென காப்பீடு இல்லாமலே காலத்தை ஓட்டினேன். 'டாக்குமெண்ட்ஸ்' இல்லாமல் ஓடிப் பழகிய வண்டி டிராபிக் போலீஸை பார்த்தால் தன்னாலே வேகம் குறைத்து வலது லேனுக்கு சென்றது.\nசென்ற மாதம் ஒருமுறை திருவான்மியூரில் டிராபிக் போலீஸ் நிறுத்தி 'டாக்குமெண்ட்ஸ்' கேட்டார். இல்லையென சொல்லாமல் வண்டியை ஓரங்கட்டி சீட்டுக்கடியிலிருந்து 'டாக்குமெண்ட்ஸ்' எடுப்பதாய் பாவனை செய்துகொண்டிருந்தேன். அதற்குள் அவர் மேலும் இரண்டு வண்டிகளை நிறுத்தியிருந்தார். இரண்டு நிமிடம் கழித்து அப்பாவியாக முகத்தை மாற்ற முயற்சித்துக் கொண்டே 'சார் டாக்குமெண்ட்ஸ் சீட்டுக்கடியில இருக்கு. லாக் ஸ்ட்ரக் ஆயிடுச்சு..தொறக்க முடியல' என்றேன். ஏற இறங்க பார்த்தவர் 'டாக்குமெண்ட்ஸ் உண்மையாவே இருக்கா' என்றார். 'இருக்கு சார்..சீட்டு தான் தொறக்க முடியல' என அவர் கண் முன்னே மீண்டும் திறக்க முயற்சிப்பது போல் சாவியை வெளியே எடுத்தேன். அவருக்கு நம்பிக்கை வந்திருக்க வேண்டும். கிளம்ப சொல்லிவிட்டார். நூறோ இருநூறோ தப்பியதென நன்றி சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பினேன்.\nஒவ்வொரு முறையும் இதுபோல் அதிர்ஷ்டம் துணைக்கு வராதென சென்ற வாரம் இன்ஷூரன்ஸ் எடுக்கச் சென்றேன். 'பழைய பாலிசி பேப்பர்ஸ் இல்லாம எடுக்க முடியாது' என தீர்க்கமாக சொன்ன -'James Hadley Chase' நாவலை டேபிள் நடுவிலும் மற்ற கோப்புகளை மூலையிலும் வைத்திருந்த - அலுவலரிடம் 'சார் வீடு மாறும்போது தொலைஞ��சுடுச்சு சார்..புது வண்டி சார்..' என ஏதேதோ பேசி ஒருவழியாக இன்ஷூரன்ஸ் எடுத்துவிட்டேன். ஆனால் அதன் பின்னும் என் சோம்பேறிதனத்தால் பாலிசி பேப்பர்கள் நகல் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறேன்.\nதாம்பரம்-வேளச்சேரி சாலையில் மேடவாக்கம் தாண்டியதும் சந்தோசபுரம் என்று ஒரு ஏரியா இருக்கிறது. அங்கே கடைகளோ வீடுகளோ இல்லாமல் காலியாக இருக்கும். டிராபிக் கொஞ்சம் வேகமாக நகரும். பெரும்பாலும் அந்த இடத்தில் டிராபிக் போலீஸ் நின்று வேகமாக வருபவர்களைப் பிடிப்பார்கள். நேற்று இரவு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது இருநூறு மீட்டர் முன்னால் ஒரு டிராபிக் பேட்ரோல் வண்டி நின்றுகொண்டிருந்தது. மெதுவாக வலது லேனுக்கு மாறினேன். டிராபிக் கான்ஸ்டபிள் ரோட்டோரம் நின்றிருப்பது தெரிந்தது. முன்னால் சென்ற வாகனங்கள் வேகத்தைக் குறைத்தன. வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கிறதா என எட்டிப் பார்த்தபோது இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. 'அப்படியே யூ அடிச்சிருவோமா' என யோசித்துக்கொண்டிருக்கும்போதே நூறு மீட்டர் நெருங்கிவிட்டேன். 'இன்னைக்கு கெளம்பும்போது நாய் குறுக்க வந்துச்சே அதனால இருக்குமோ' என எண்ணியபடி வேகத்தை சிறிது கூட்டினேன். போலீஸ் வாகனத்துக்கு இன்னும் ஐம்பது அடிகளே இருந்தது. யாரையும் நிறுத்தி வைத்திருக்கவில்லை.'நாமதான் மொத போணி போல' என்று நெருங்கியபோது அந்த டிராபிக் கான்ஸ்டபிள் சுவரோரம் ஒண்ணுக்கடித்துக்கொண்டிருந்தார்.\nகப்பி | Kappi 38 பின்னூட்டங்கள்\nவகை அனுபவம், ஃபீலிங்ஸு, பொது\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-06-16T11:00:06Z", "digest": "sha1:DJJTMTRO6JRMLERMB5FOUYWTPSRSYNF5", "length": 17310, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்கல்லா மலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதில்லா சாரௌனி, 1,604 மீட்டர் (5,262 அடி) உயரமான சிகரம்\nஇஸ்லாமாபாத்தின் மார்கல்லா மலைத் தொடரில் உள்ள தமன்-இ-கோ பூங்கா\nமார்கல்லா மலைகள் (Margalla Hill) என்பது ஒரு மலைத்தொடர் ஆகும். இது பாக்கித்தானின் இஸ்லாமாபாத்தின் வடக்கே மார்கல்லா மலை தேசியப் பூங்காவிற்குள் அமைந்துள்ள இமயமலை அடிவாரத்தின் ஒரு பகுதியா��ும். மார்கல்லா வரம்பில் 12,605 ஹெக்டேர் பரப்பளவு உள்ளது. மலைகள் முர்ரி மலைகளின் ஒரு பகுதியாகும். இது பல பள்ளத்தாக்குகள் மற்றும் உயர்ந்த மலைகள் கொண்ட ஒரு வரம்பாகும்.\n2012 சனவரி 6, அன்று, கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, நகரத்தின் மிக உயர்ந்த சுற்றுலாத் தலமான பிர் சோகவா சில அங்குல பனிப்பொழிவை கண்டது. [1] அளவிடக்கூடிய மற்றொரு பனிப்பொழிவு 2016 பிப்ரவரி 11 அன்று நிகழ்ந்தது. அங்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2 அங்குலங்கள் விழுந்தன. [2]\n2 தொல்லுயிரியல் மற்றும் தொல்பொருள்\n3 தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்\n4 வது அவென்யூ (நூர் புர் ஷாஹான்) இலிருந்து வடகிழக்கு பக்கத்தில் எழும் கயபன்-இ-இக்பால், ஈ மற்றும் எஃப் பிரிவுகளுக்கு இடையில் ஓடி, தென்கிழக்கில் எஃப் 11 மற்றும் ஈ 11 (கோல்ரா) பிரிவுகளுக்கு மேற்கே சர்வீஸ் சாலையில் முடிகிறது. இது எதிர்காலத்தில் கிராண்ட் டிரங்க் (ஜிடி) சாலை வரை நீட்டிக்கப்படும், பின்னர் அது நூர் புர் ஷாஹானை ஜிடி சாலையுடன் இணைக்க முடியும். [3]\n\"மார்கல்லா மலைகளில் மனித எச்சங்களின் பூகம்பத்திற்கு பிந்தைய ஆய்வுகள்\" என்ற திட்டத்தின் விஞ்ஞானிகள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி, மார்கல்லா மலைகளின் உருவாக்கம் மியோசீன் சகாப்தத்திற்கு முந்தையது என வரையறுத்துள்ளனர். மார்கல்லாவின் ஆதிக்கம் செலுத்தும் சுண்ணாம்பு, மணற்கல் மற்றும் அவ்வப்போது சிறிய படுக்கை களிப்பாறையுடன் கலக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இங்கு ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இரண்டு மனித கால்தடங்களை மணற்கல்லில் பாதுகாத்துள்ளனர். [4]\nஇஸ்லாமாபாத் வரைபடத்தில் நீல பகுதி மார்கல்லா மலைப் பகுதியைக் குறிக்கிறது.\nமார்கல்லா மலைகள் வழியாக கலா சிட்டா மலைத்தொடருக்கு செல்லும் அசல் பெரும் தலைநெடுஞ்சாலை\nமார்கல்லா மலைகளில் சுமார் 250 முதல் 300 வகையான தாவரங்கள் உள்ளன. அவற்றில் மூன்றில் ஒரு பகுதி பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க அல்லது குணப்படுத்த அதன் மருத்துவ விளைவுகளுக்கு மக்களால் பயன்படுத்தப்படுகிறார்கள். [5]\nமார்கல்லா மலைகள் குரங்குகள், ஈர்க்கப்படும் பறவைகள் மற்றும் அரிதான மற்றும் தற்போது ஆபத்தான மார்கல்லா சிறுத்தை போன்ற ஊனுண்ணிகள் உட்பட பல்வேறு வகையான வனவிலங்க���களின் தாயகமாகும். [6] [7]\nஇங்கு சிறுத்தைகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. அவை எப்போதாவது முர்ரி பகுதியில் இருந்து இறங்குகின்றன. ஆனால் பொதுவாக மலைகளில் உயரமாக இருக்கும். மார்கல்லா மலைகளில் வசிக்கும் கிராமவாசிகள் சிறுத்தைகளின் நடமாட்டத்தை அவ்வப்போதுப் பார்க்கிறார்கள். [8]\nஇங்குள்ள பறவைகளின் உயர் பன்முகத்தன்மை பல சுற்றுச்சூழல் கூறுகளின் கலவையாகும். இதனால் இது ஒரு தனித்துவமான இடமாக அமைகிறது. பாக்கித்தானில் இருக்கும் மற்ற இடங்களைவிட இங்கு அதிகளவிலான உயிரினங்கள் காணப்படுகின்றன. பூங்காவின் தொடர்ச்சியான விலங்கியல் கணக்கெடுப்பின் விளைவாக, 54 வகையான பட்டாம்பூச்சிகள், 37 வகையான மீன்கள், 9 வகையான நீரிலும்,நிலத்திலும் வாழ்பவை, 20 வகையான ஊர்வன, 380 வகையான பறவைகள், 21 வகையான சிறிய பாலூட்டிகள் மற்றும் 15 வகையான பெரிய பாலூட்டிகள் போன்றவை இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது. [9]\nமார்கல்லா மலைகளில் சூரியன் மறையும் காட்சி\nமார்கல்லா மலைகள் பறவை நோக்கர்களுக்கு ஒரு சிறந்த இடமாகும். சிட்டுக்குருவிகள், குயில்கள், காகங்கள், புறாக்கள், புள்ளியிட்ட புறாக்கள், எகிப்திய கழுகுகள், வல்லூறுகள், பருந்துகள், கழுகுகள், இமயமலை கிரிஃபான் கழுகு, லாகர் பால்கன் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் இந்த பகுதியில் உள்ளன. [7]\nவடமேற்கு எல்லைப்புற மாகாணத்திற்கு பூர்வீகமாக இருக்கும் புறா இனம், பாதுகாப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மார்கல்லா மலைகளில் வளர்க்கப்படுகிறது. [10]\nபைசல் மசூதிக்கு அருகிலுள்ள மார்கல்லா மலைத்தொடரின் நெக்கா புல்லாய் மலை\nஇதன் சூழலியல் 'நசுக்கிய தாவரங்கள்', காடழிப்பு, சட்டவிரோத அத்துமீறல்கள் மற்றும் கட்டிடங்கள் மற்றும் வேட்டையாடுபவர்களால் குவாரி செய்வதிலிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. தட்சசீலம் அருகே மலைகளைச் சுற்றியுள்ள நசுக்கும் தாவரங்கள் கட்டிடப் பொருட்களைப் பிரித்தெடுப்பதற்காக மலைகளை அரிக்கும் வேலையில் மும்முரமாக உள்ளன. காடழிப்பு என்பது தீ மற்றும் மரங்களை சட்டவிரோதமாக வெட்டுவதன் விளைவாகும். [11]\n↑ \"Archived copy\". மூல முகவரியிலிருந்து 2006-09-11 அன்று பரணிடப்பட்டது.\n↑ [2] பரணிடப்பட்டது 2013-12-03 at the வந்தவழி இயந்திரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 நவம்பர் 2020, 14:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் ப��்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/159/business-practices-past-and-present", "date_download": "2021-06-16T09:57:36Z", "digest": "sha1:IXCPPIYZCUI4AN4JZ3DTII3QNKB53UBR", "length": 37249, "nlines": 322, "source_domain": "valar.in", "title": "நேற்று…, இன்று…! | Valar.in", "raw_content": "\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\nஉலக வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்கள் மேலாண்மைச் சிந்தனைகளிலும் பல மாற்றங்களை உருவாக்கியுள்ளன. இன்று உற்பத்தித் துறையிலும், சந்தையிலும் காணப்படும் பல உத்திகள், உலகமெங்கும் பரந்து விரிந்து இருக்கும் வாடிக்கையாளர்களே. அவர்களுக்கு மனநிறைவை அளிப்பதில் எல்லா நாடுகளும் ஒருமுகமாக ஈடுபட்டு இருப்பதால், உருவாகிய இந்த உத்திகள் நமது நிறுவனத்திலும் வரவேண்டுமா என்ற ஐயப்பாடு கொண்டவர்கள். இந்தச் சிந்தனை மாற்றங்களின் தொகுப்பை அறிந்து கொள்ள வேண்டும். இந்த மாற்றங்கள் ஏதோ சில காலம் மட்டுமே இருந்துவிட்டு, பழைய நிலைக்கே உலகப் பொருளாதாரம் சென்றுவிடும் என எவரும் நம்பிவிடக் கூடாது. அப்படி நம்பினால் அது நிறுவன த்தின் வளர்ச்சிக்கும், நாளையச் சந்தையில் நிலைத்து விற்பதற்கும் பெரும் ஊறு விளைவிக்கக்கூடும். அந்தப் புதிய சிந்தனைகள் என்னென்ன என்று பட்டியலிட்டுப் பார்ப்போம்.\nநமது நிறுவனத்தின் பொருளாதார முடிவுகள் சரியாக இருந்தால்போதும், அது எவ்வாறு வந்தன என்பது பற்றிக் கவலை, இல்லை.\nமுடிவுகள் மட்டுமே முக்கியமல்ல, அவற்றை எத்தகைய செயல்பாடுகளின் சீரமைப்பால் பெறப் போகிறோம் என்பது முக்கியம். செயல்படுமுறைகள் (Processes) சரியாக இருந்தால் முடிவுகள் சரியாகத்தான் அமையும்.………………………………………………………………………………………………………………..\nதனி மனிதத் திறமைகள் தாம் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை நிர்ணயிக்கின்றது.\nமனிதக் குழுக்களின் (Teams) கூட்டுத் திறமைகள்தான் வெற்றி ���ரும்\nஒவ்வொரு துறையும் (Functional) தனது திறமையை அதிகரிக்கும்போது, நிறுவனத்தின் திறமை அதிகமாகிறது.\nஎல்லா செயல்பாடுகளும், பல துறைப் பணியாளர்களும் (Cross functional teams) செயல்படும் போது மட்டுமே சிறக்கும்.\nமுரண்பாடுகளிடையே முடிந்தவரை சரியான நிலையை (Optimisation) அடைவது. (சான்று: இந்த விலையில், நாம் நிர்ணயித்த தரத்தை தருவது).\nமுரண்பாடுகள் இருந்தாலும் அவற்றைக் கட்டுப்படுத்திச் சிறந்த நிலையை (Extremi sation) அடைவது. (சான்றாக; விலையும் குறைவாக வேண்டும், தரமும் மிகச் சிறந்ததாக வேண்டும்).\nஎல்லா பணியாளாகளையும் ஆணையிட்டும், கட்டுப்படுத்தியும் பணி செய்ய வைப்பது (Direct Control).\nஅவர்கள் சிறப்பாக வேலை செய்ய வேண்டிய சூழ்நிலையை உருவாக்கி அவர்கள் பணியை மேம்படுத்துவது (Catalyse).\nமாற்றம் செய்வதைத் தவிர்த்து ஒரே சீராகப் பணி நடந்தால் மகிழ்ச்சி அடைவது.\nஏன் வேறு வழிகளில் செய்ய முனையக்கூடாது சரியாக வரவில்லை என்றால் எப்படியும் ஒரு வழிதான் இருக்கிறதே சரியாக வரவில்லை என்றால் எப்படியும் ஒரு வழிதான் இருக்கிறதே\nஒழுங்காகச் செல்லும் பணியினை மாற்றாமல் இருப்பது (Stabilise).\nபணி ஒழுங்காகச் சென்றாலும் சில நேரங்களில் அதை வேண்டுமென்றே மாற்றி பணியாளர்களை ஒரு தயார் நிலையில் வைப்பது (Destablise).\nநிறுவனத்தின் முதல்நிலைப் பணியாளர்களுக்கு (Front line) முக்கியத்துவம்.\nசிக்கல்கள் – புதிய வாய்ப்புகளுக்கு முன்னோடி.\nநிறுவனத்தைப் பொறுப்பாக நடத்தி வந்தால்போதும் (Caretakers).\nசிக்கல்களை அறிந்து, தெரிந்து, அளந்து – அவற்றை எதிர்கொண்டு தீர்வு காணுவது. (Problem solver)\nசந்தையில் தேக்கம் அல்லது போட்டியாளர் விலை குறைப்பு ஏற்படும்போது மட்டும் இவற்றை எதிர்கொள்ளச் செலவினைக் குறைக்க மேற்கொள்ளும் முனைப்பு (Reactive cost reduction).\nவாடிக்கையாளர் என்றுமே குறைந்த விலையில் நிறைந்த பொருளை வாங்க விரும்புகிறார் என்று எண்ணி, தொடர்ந்து மேலும் மேலும் செலவினைக் குறைக்கும் தொடர் முனைப்பு (Continuous cost reduction).\nவாடிக்கையாளர் நினைக்கும் தரத்தை தருவது (Customer driven quality).\nநாம் எந்தத் தரம் தர வேண்டும் என்று பெருமிதத்துடன், மேலும் மேலும் உயர் தரத்தை தருவது (Internally – driven quality).\nஅந்தந்த நேரங்களில் மற்றவருடன் சமநிலை வர மேற்கொள்ளும் முனைப்புகள்.\nமற்றவரைவிட முன்னிலை அடைய மேற்கொள்ளும் முனைப்புகள்.\nமேலிருந்து கீழே பாயும் ஆலோசனைகள், ஆணைகள்.\nஎல்லோருமே பங்கேற்று, ச��ந்தம் கொண்டாடிச் (Ownership) செயல்படுவது.\nநேற்றைய நிலைகளை ஒப்பிட்டு இன்று செயல்படுவது (Compare with past).\nஇத்துறையில் மிகச் சிறப்பாகச் செயல்படுபவர்களுடன் ஒப்பிட்டுத் தம்மை உயர்த்திக் கொள்வது.\nஉற்பத்தித் திறமை, உற்பத்தித் திறன் இவற்றை மையப்படுத்திய செயல்பாடுகள் (Focus on productiity, production).\nவாடிக்கையாளரின் மனநிறைவை மையப்படுத்திய செயல்பாடு(Focus on customer satisfaction).\nவாடிக்கையாளரிடம் மதிப்பை உயர்த்துவது (Value to users)\nதரம், செலவு, கட்டுப்பாடு மேலாளரின் பொறுப்பு\nஎல்லோரும் பொறுப்பு ஏற்க வேண்டும்.\nசரியான நிர்வாகத்திற்குச் சிக்கலான முறைகள் தேவை.\nசெயல்பாடுகள் எளிதாக இருக்க வேண்டும்.\nநிறுவனக் கட்டமைப்பு பல நிலைகள் (Multi-level) கொண்டு செயல்படும்.\nநிறுவனக் கட்டமைப்பு தட்டையாக அமைத்துச் செயல்படுவது.\nமேலாளர்கள் கட்டுப்பாட்டிற்காகவும் முடிவு எடுக்கவும் தேவை.\nபல திறமைகளைப் பயிற்சிகள் மூலமாக எல்லாப் பணியாளர்களுக்கும் அளித்து, மேலாளர்களை கண்காணிக்கும் பணியிலிருந்து விடுவித்து புதியமுறைகளை கற்றுத் தரும் ஆசான்களை உருவாக்குவது.\nநமது அணுகுமுறைகளும், தொழில் நுட்பமும், திறமைகளும் நாம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படப்போதும் என்று எண்ணுவது.\nநம்மைவிடச் சிறப்பாகப் பணியாற்றும் நிறுவனங்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளும் அடக்கக் குணம் வேண்டும்.\nஇந்தப் புதிய சிந்தனைகளில் முழு நம்பிக்கை வைக்காமல் இங்கே ஒன்று அங்கே ஒன்று என்று சில அணுகுமுறைகளையும், செயல்பாடுகளையும் மட்டுமே நடைமுறைப்படுத்தினால் அது விழலுக்கு இறைத்த நீராகும்.\nஇந்தச் சிந்தனைகளில் உள்ள தத்துவத்தின் கனம் எவ்வளவு என்று அறியும்போது, அவை ஏன் வெற்றி பெற்றன என்பதற்கான காரணம் உள்ளங்கை நெல்லிக்கனியாக நமக்கு விளங்கும்.\nPrevious articleதமிழர்களின் வேளாண் பொறியியல் சிந்தனைகள்\nNext articleதர்பூசணி வகைகளும், பயிரிடும் முறையும்\nநம்மிடம் உள்ள மாபெரும் குறையான இதில் இருந்து மீண்டு வருவது எப்படி\nஉங்களிடம் இருப்பவர்கள் உற்சாகமான தொழிலாளர்களா\nபணியாளர் நிர்வாகம்: இணைந்து பணியாற்றச் செய்யுங்கள்\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவ���யில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nஃப்ரேம் போடும் தொழிலுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது\nமுன்பெல்லாம் வீட்டுக்கு வீடு தாங்கள் எடுக்கும் ஒளிப்படங்களை ஃப்ரேம் போட்டு மாட்டி வைக்கும் பழக்கம் இருந்தது. அனைவர் வீட்டிலும் குழந்தைகள் படங்கள், திருமணப் படங்கள், குடும்பப் படங்கள், சுற்றுலாப் படங்கள் என்று அணி...\nதரமான கருப்பட்டி விற்பனை செய்கிறேன் – மணிவண்ணன்\nபத்து கிலோ கருப்பட்டிக்குப் பின்னால் உள்ள உழைப்பு பற்றி இயற்கைக் கரங்கள் என்ற அமைப்பை நடத்தி வருவதோடு, கலப்படமற்ற கருப்பட்டியை விற்பனை செய்து வரும் பர்கூரில் உள்ள திரு. ஆர்....\nHR – ஊழியர்கள் நன்றாக வேலை செய்ய வேண்டுமா\nசிறந்த தொழிலதிபர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஊழியர் களை நன்றாக வழிநடத்த முடியும். இதோ அதற்கு சில ஆலோசனைகள் - உங்கள்...\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nகுறைந்த முதலீட்டில் பப்பாளிக் காயில் இருந்து டூட்டி ஃபுருட்டி\nகேக், பிரெட், பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகளில் 'டூட்டி ஃபுருட்டி' என்கிற பப்பாளிக்காய் இனிப்பு பயன்படுத்தப்படுகிறது. \"டூட்டிஃபுருட்டி பப்பாளிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதாவது, பிஞ்சா கவோ, பழமாகவே இல்லாத பப்பாளிக் காய்களாகப் பார்த்து வாங்கி....\nகார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது\nநீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா அல���லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா\nHousekeeping: குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் தூய்மைப் பணி\nஇப்போது அலுவலகங்கள், விடுதிகள், திருமண் மண்டபஙகள், அரங்குகள், வீடுகளில் தூய்மைப் பணிக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. குறைந்த முதலீட்டில் செய்யத்தக்க பணி இது என்றாலும் சரியான, நம்பிக்கையான ஆட்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக...\nசிக்கல்கள் மேல் சிக்கல்கள். சமாளிப்பது எப்படி\nபொதுவாக வாழ்க்கையில் அடிக்கடி சிக்கல்கள் தோன்றும், சிக்கல் (பிரச்சனை) வருகின்ற பொழுது நாம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றோம். \"இதனால் என்ன பாதக விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் வருகின்றது. அதனால் மனக் கலக்கமும், கவலையும்...\nநம்மிடம் உள்ள மாபெரும் குறையான இதில் இருந்து மீண்டு வருவது எப்படி\nதான் கற்றவைகளை கற்றவர்கள் குழுமியிருக்கும் அவையில் செறிவுடனும் சுவைபடவும் யார் எடுத்துரைக்கிறார்களோ அவர்களே கற்றவர்களுள் சிறப்பானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லுவார் - (குறள் 722) உலக அரசியல் உங்கள் விரல்...\nபழக்கத்திற்கு அடிமையான விலங்கு போல இருக்கலாமா\nஇப்போதெல்லாம் நடந்து போக பாதைகளே இல்லை. அந்த அளவுக்கு வாகனங்களின் ஆக்கிரமிப்புகள்;.அதே போல வாழ்க்கைப் பாதையிலும் அந்த அளவுக்கு அறிவுரை சொல்லும் ஜீன்ஸ் போட்ட சாமியார்கள் முதல் கார்ப்பரேட் காவி உடை ஆட்கள்...\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\n15 ம் நூற்றாண்டில் கன்னிமேரி ஓவியங்களில் திறமை காட்டிய ஓவியர் ரபேல்\nவரலாறு நெடுகிலும் ஓவியர்களும், அவர்களின் ஓவியங்களும் பேசப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் ஓவியங்களால் பாராட்டு பெற்றவர்களின் ஓவியங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓவியர்களில் ஓருவர், ரஃபேல்லோ சான்சியோ ரபேல் (Raffaello Sanzio...\nஉங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்\nஎப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...\nகோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்\nகோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது அந்த நேரத்திற்கு அது சரியானதுதான் அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்\nகொடிய ஹிட்லரை, ரஷ்யாவின் செஞ்சேனை வீழ்த்திய 75ஆம் ஆண்டு விழா\nபாசிசத்தில் இருந்து உலகைக் காத்த ரஷ்ய செஞ்சேனை ''உலக நாடுகளை பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கி ���ிடாமல் பாதுகாத்தது சோவியத் செஞ்சேனை. சோவியத் செஞ்சேனை அந்த மகத்தான தியாகத்தையும் சாதனையையும் செய்து இருக்காவிட்டால் உலகின் எதிர்காலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/lifestyle/literature/nobel-prize-for-literature-for-woman-poet/", "date_download": "2021-06-16T11:27:29Z", "digest": "sha1:H7DXN2FS7GVCBTGRYNGGVAAM5EWQYITE", "length": 13267, "nlines": 116, "source_domain": "www.aransei.com", "title": "இலக்கியத்துக்கான நோபல் பரிசு : பெண் கவிஞருக்கு குவியும் பாராட்டு | Aran Sei", "raw_content": "\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசு : பெண் கவிஞருக்கு குவியும் பாராட்டு\nஅமெரிக்காவைச் சேர்ந்த பெண் கவிஞருக்கு 2020-ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nபல்வேறு துறைகளில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், உலக நாட்டு மக்கள் மிக ஆவலுடன் எதிர்பார்க்கும் இலக்கியத்துக்கான நோபல் பரிசினை அமெரிக்கப் பெண் கவிஞர் லூயி க்ளக் பெறுகிறார்.\n1968-ம் ஆண்டு அவருடைய முதல் கவிதைத் தொகுப்பான First born வெளிவந்தது முதலே, சமகால அமெரிக்க இலக்கிய உலகில் மிக முக்கியமான கவிஞர் என லூயி க்ளக் பாராட்டப்பட்டு வந்துள்ளார்.\nலூயி க்ளக் இதுவரையில் 12 கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். The triumph of Achilles மற்றும் Ararat ஆகிய தொகுப்புகள் மூலமாக அமெரிக்காவிலும், வெளிநாடுகளிலும் அவருக்கு நிறைய வாசகர்கள் கிடைக்கப் பெற்றார்கள்.\nThe Wild Iris என்ற தொகுப்புக்காக 1993-ம் ஆண்டு லூயி க்ளக் புலிட்சர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இது அவருடைய மிகச் சிறந்த கவிதைத் தொகுப்பாகவும் பாராட்டப்பட்டுள்ளது.\nகனவுகள் மற்றும் மாயப் பிம்பங்களைக் கடந்து சுயசிந்தனைக்கு மதிப்பளிக்கும் வகையில் உள்ள இவருடைய கவிதைகள், பெரும்பாலும் குழந்தைப்பருவம், குடும்ப அமைப்பு, பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள் உடனான உறவு, போன்றவற்றைச் சார்ந்தே அமைக்கப்பட்டுள்ளன.\nகவிஞரும் கட்டுரையாளருமான லூயி க்ளக், கனட்டிக்கட் மாகாணத்தில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகவும் பணிபுரிகிறார்.\n2018–ம் ஆண்டு தேர்வுக் குழுவில் எழுந்த முறைகேடுகளால் இலக்கிய நோபல் விருது வழங்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. 2019-ம் ஆண்டில் முந்தைய ஆண்டுக்கான பரிசும் சேர்த்து ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டது.\nபரிசுக்குத் தகுதியானவர்கள் யாரும் இல்லை ���ன்று கூறி 1935-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு மறுக்கப்பட்டும் உள்ளது.\nஇந்தியாவைச் சேர்ந்த கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்-க்கு 1913-ம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் வழங்கப்பட்டபோது, விருதினைப் பெரும் முதல் ஐரோப்பியர் அல்லாதவர் என்ற பெருமையும் அவரைச் சேர்ந்தது.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nதமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் `பிக்பாஸ்’ பிக்பாஸ்தான்\n – இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி\nதுப்பறியும் தங்கச்சியின் அட்டகாசங்கள் – Enola holmes பட விமர்சனம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17...\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின்...\n‘தற்போது இந்தியாவிற்கு தேவை தடுப்பு மருந்துகள்; பாஜகவின் பொய்களும் எதுகை மோனைகளும் அல்ல’ – ராகுல்...\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\n‘தற்போது இந்தியாவிற்கு தேவை தடுப்பு மருந்துகள்; பாஜகவின் பொய்களும் எதுகை மோனைகளும் அல்ல’ – ராகுல் காந்தி\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த காவல்துறை\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று கூறி விடுவிக்க மறுக்கும் சிறை நிர்வாகம்\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nக��சாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17 பாலஸ்தீனர்கள் கைது\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\n‘அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மோசடி’ – காவல்துறையில் காங்கிரஸ் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-06-16T11:26:11Z", "digest": "sha1:HVL7JTJWSL2TIW2BLGYCH5AOIDD3JLKD", "length": 7198, "nlines": 94, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nசத்தீஸ்கரில் பாஜக மாநிலங்களவை உறுப்பினரிடம் மோசடி – ரூ. 37 ஆயிரத்தை ஏமாற்றிய மர்ம நபர்\nசத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மாநில அமைச்சருமான ராம் விச்சார் நேதமின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ,...\nகிரெடிட் கார்ட் மோசடிசத்தீஸ்கர்சோனல் க்வாலாதெலிபந்தானாநிதி மோசடிமாநில அமைச்சர்மாநிலங்களவை உறுப்பினர்ராம் விச்சார் நேதம்ராய்ப்பூர்ஸ்டேட் பாங்க்\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று...\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17...\n‘தற்போது இந்தியாவிற்கு தேவை தடுப்பு மருந்துகள்; பாஜகவின் பொய்களும் எதுகை மோனைகளும் அல்ல’ – ராகுல்...\n‘தற்போது இந்தியாவிற்கு தேவை தடுப்பு மருந்துகள்; பாஜகவின் பொய்களும் எதுகை மோனைகளும் அல்ல’ – ராகுல் காந்தி\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த காவல்துறை\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று கூறி விடுவிக்க மறுக்கும் சிறை நிர்வாகம்\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17 பாலஸ்தீனர்கள் கைது\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\n‘அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மோசடி’ – காவல்துறையில் காங்கிரஸ் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bebeautiful.in/ta/all-things-makeup/everyday/how-to-apply-tinted-sunscreen", "date_download": "2021-06-16T09:50:48Z", "digest": "sha1:HOR3KKUIJQCDQHRGCKXATBSLXVRH5TQB", "length": 15545, "nlines": 439, "source_domain": "www.bebeautiful.in", "title": "பயன்படுத்துவது எப்படி: வண்ணமயமான சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதற்கான சரியான வழி | Be Beautiful India", "raw_content": "\nபயன்படுத்துவது எப்படி: வண்ணமயமான சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதற்கான சரியான வழி\nகோடை காலம் வந்தவுடன், நீங்கள் செய்யும் முதல் விஷயம், சன்ஸ்கிரீனில் சேமித்து வைத்து, ஒவ்வொரு நாளும் உங்கள் தோலில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழிகளில் இது ஒன்றாகும், இது சூரிய புள்ளிகள், சீரற்ற தோல் தொனி மற்றும் முன்கூட்டிய வயதை ஏற்படுத்துகிறது. ஒப்பனை உருகுவதைத் தவிர்ப்பதற்கும், துளைகளை அடைத்து வைப்பதற்கும், பிரேக்அவுட்களை ஏற்படுத்துவதற்கும் கனமான ஒப்பனை வைத்திருக்க நீங்கள் முடிந்தவரை சிறிய ஒப்பனை அணிய\nவேண்டிய நேரம் கோடை காலம். இந்த கோடையில் வண்ணமயமான சன்ஸ்கிரீனில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் சருமத்தைப் பாதுகாப்பதற்கும், அதை இன்னும் நிறமாகக் காண்பதற்கும் சிறந்த வழி. இது முதல் தடவையாக நீங்கள் ‘சன்ஸ்கிரீன்’ என்ற வார்த்தையைக் கேட்கிறீர்கள் அல்லது அதைப் பற்றி அறிந்திருக்கிறீர்கள், ஆனால் இதற்கு முன் இதைப் பயன்படுத்தவில்லை என்றால், நாங்கள் உங்களை மூடிமறைத்துள்ளோம். சன்ஸ்கிரீனை ���ரியான வழியில் பயன்படுத்துவதற்கான வழிகாட்டியை நாங்கள் ஒன்றாக இணைத்துள்ளோம் - பயன்பாட்டு வரிசை\nபடி # 1: மாய்ஸ்சரைசருடன் தொடங்குங்கள்\nபடி # 2: நிற சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்\nபடி # 3: மறைப்பான் பயன்படுத்தவும்\nபடி # 4: தூளைத் தவிருங்கள்\nபடி # 1: மாய்ஸ்சரைசருடன் தொடங்குங்கள்\nசுத்திகரிப்புக்குப் பிறகு உங்கள் சருமத்தில் செல்லும் முதல் விஷயம் மாய்ஸ்சரைசர். ஆமாம், கோடைகாலங்களில் கூட, உங்கள் சருமத்தை நன்கு ஈரப்பதமாக்க வேண்டும். ஒரு ஜெல் சூத்திரம் நன்றாக வேலை செய்யும், ஏனெனில் இது தண்ணீரை அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஒரு க்ரீஸ் அல்லது எண்ணெய் உணர்வை விடாமல் சருமத்தில் விரைவாக உறிஞ்சப்படுகிறது.\nபடி # 2: நிற சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்\nஉங்கள் நிற சன்ஸ்கிரீனை எடுத்து, உங்கள் சுத்தமான விரல் நுனியைப் பயன்படுத்தி உங்கள் முகம் மற்றும் கழுத்து முழுவதும் சிறிய புள்ளிகளில் தடவவும். பின்னர், மையத்தில் தொடங்கி, முதலில் அதை மூக்கில் பரப்பி, பின்னர் அதை வெளிப்புறமாகக் கலக்கவும். கழுத்தை மறைக்க கன்னத்திலிருந்து கீழ்நோக்கிச் சென்று, நீங்கள் ஏதேனும் இடங்களைத் தவறவிட்டீர்களா என்று சோதிக்கவும்.\nபடி # 3: மறைப்பான் பயன்படுத்தவும்\nமுகப்பரு புள்ளிகள் அல்லது இருண்ட வட்டங்கள் போன்ற சிக்கலான பகுதிகளை நீங்கள் மறைக்க விரும்பினால், இந்த பகுதிகளில் சில மறைப்பான் மற்றும் நன்கு கலக்கவும். இந்த படிக்குச் செல்வதற்கு முன், உங்கள் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதற்குப் பிறகு ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் காத்திருங்கள். எளிதில் கலக்கும் திரவ சூத்திரத்தைப் பயன்படுத்தவும்.\nபடி # 4: தூளைத் தவிருங்கள்\nகோடைக்காலம் நம்மில் பெரும்பாலோர் ஒரு அமைப்பை தூள் அடித்தளத்தை அமைத்து முதிர்ச்சியடையச் செய்கிறது, ஆனால் அதற்கு எதிராக நாங்கள் அறிவுறுத்துகிறோம். ஒரு சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதற்கான முழுப் புள்ளி என்னவென்றால், நீங்கள் இயற்கையான தோலைத் தழுவித் தழுவுவதில்லை. ஃபினிஷிங் பவுடரைப் பயன்படுத்துவது பகல் நேரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். மேலும், நீங்கள் பல அடுக்குகளைப் பயன்படுத்தாததால், உங்கள் ஒப்பனை உருகுவதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட பூஜ்ஜியமில்லை\nபிஸியான பெண்களுக்கு ஏற்ற அழகு சாதன குறிப்புகள்\nஐ-ஷேடோ பேலட் உடைந்தால் என்ன அது புது விதத்தில் பயன்படுத்த 4 அற்புதமான வழிகள்\nபனி சரும மேக்கப்பிற்கு ஃபவுண்டேஷனுடன் ஃபேஸ் ஆயிலை எவ்வாறு கலப்பது\nஇந்த மழைகாலத்தை சாமாளிக்க லைட்வெயிட் மேக்கப் தயாரிப்புகளுக்கு மாறவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/dont-use-military-photos-party-propoganda", "date_download": "2021-06-16T11:47:07Z", "digest": "sha1:WLUVABXXHKJT6JB6AYKDOBO4QDMT4IMO", "length": 10437, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "வீரர்களின் படம் பயன்படுத்தக்கூடாது- அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை | nakkheeran", "raw_content": "\nவீரர்களின் படம் பயன்படுத்தக்கூடாது- அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை\nதேர்தல் விளம்பரங்களில் ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஅனைத்துக்கட்சி தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.\nமுன்னதாக புல்வாமா தாக்குதலை அடுத்து, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் மற்றும் புல்வாமா தாக்குதலில் இறந்த வீரர்களின் புகைப்படங்களை வைத்தும் சில கட்சிகள் தங்களுக்கு ஏற்றார் போல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தேர்தல் ஆணையம் அனைத்துக்கட்சிகளுக்கும் ராணுவ வீரர்களை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று கடிதம் அனுப்பியுள்ளது.\nமேலும் அந்த கடிதத்தில் 2013ஆம் ஆண்டு கடிதத்தை சுட்டிக்காட்டி கட்சி தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 2013ஆண்டிலேயே தேர்தல் பிரச்சாரத்தில் ராணுவ வீரர்களை வைத்து விளம்பரம் செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவேட்பாளர்களின் ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வழக்கு தாக்கல்..\nஜூன் 16- ஆம் தேதி கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம்\nபெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து பாஜகவினர் போராடாதது ஏன்-மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி\n'திமுக இரட்டை வேடம் போடுகிறது'-டாஸ்மாக் திறப்பை எதிர்த்து எல்.முருகன் போராட்டம்\nநாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவில் எம்.பிக்கள் கடும் வாக்குவாதம்\nகோவிஷீல்ட் டோஸ்களின் இடைவெளி சர்ச்சை - மத்திய அரசு புதிய விளக்கம்\nதாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க கட்டுப்பாடுகள் விதிப்பு\nகரோனா தடுப்பூசி மரணம்: தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு இதனை செய்ய வேண்டும் - கரோனா பணிக்குழு தலைவர் அறிவுறுத்தல்\nமுன்களப் பணியாளர்களுக்கு உதவி செய்த வையாபுரி\nமுதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்த நடிகர் விஜய்சேதுபதி\n\"எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்\" - இளம் நடிகை வேண்டுகோள்\nகனவை துரத்திய இளம் மனதை விடாமல் துரத்திய மரணம் - மனதை உறையவைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்\nசிறப்பு செய்திகள் 22 hrs\nசிவசங்கர் பாபா களமிறங்கிய நக்கீரன் இறுக்கிய போலீஸ் இனி தப்பிக்கவே முடியாது அடுக்கடுக்கான ஆதாரங்கள்\nதமிழ்நாடு பெயர் மாற்றம்: குழப்பம் ஏற்படுத்திய ராஜாஜி... அழுத்தம் கொடுத்த ம.பொ.சி\n“அந்த 25 நாட்களும் நிம்மதி இல்லாமல் துடிச்சோம்.. கடைசியில ரிசல்ட் ஜீரோவாகிப் போச்சு\"... ஆழ்ந்த வருத்தத்தில் தம்பி ராமையா\nகனவை துரத்திய இளம் மனதை விடாமல் துரத்திய மரணம் - மனதை உறையவைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்\n'ஆச்சி மிளகாய்த்தூள் வாங்கினால் டம்ளர் இலவசம்...' ஆரம்பக்காலத்தில் திருவிழாக்களில் கடைபோட்ட பத்மசிங் ஐசக் | வென்றோர் சொல் #37\n\"தாராவி பற்றி தமிழ் சினிமா கூறுவது உண்மையல்ல...\" ஆறாவயல் பெரியய்யா கூறும் தாராவி கதைகள்\nதமிழர்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்றானது இந்த சம்பவத்திற்குப் பிறகுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_6.8_%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-06-16T09:45:57Z", "digest": "sha1:HBQXQUE2NZNSPO2UE2OY5QZURYTIMV3L", "length": 7792, "nlines": 92, "source_domain": "ta.wikinews.org", "title": "வடகிழக்கு பர்மாவில் 6.8 அளவு நிலநடுக்கம்: பலர் உயிரிழப்பு - விக்கிசெய்தி", "raw_content": "வடகிழக்கு பர்மாவில் 6.8 அளவு நிலநடுக்கம்: பலர் உயிரிழப்பு\nமியான்மரில் இருந்து ஏனைய செய்திகள்\n26 ஆகத்து 2013: பர்மாவில் முஸ்லிம் வீடுகள் பல பௌத்த மதக் கும்பலினால் தீக்கிரை\n8 ஆகத்து 2013: இந்தோனேசியாவில் பௌத்த கோயில் மீதான தாக்குதலை அடுத்து கோயில்களுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு\n31 மே 2013: கெச்சின் போராளிகளுடன் பர்மிய அரசு ஏழு அம்ச உடன்பாடு\n16 மே 2013: மகசென் சூறாவளி வங்காளதேசத்தின் தெற்குக் கரையைத் தாக்கியது\n1 ஏப்ரல் 2013: பர்மா��ில் தனியார் பத்திரிகைகளுக்கு அனுமதி\nவெள்ளி, மார்ச் 25, 2011\nபர்மாவின் வடகிழக்குப் பகுதியில் லாவோஸ், தாய்லாந்து எல்லைப் பகுதியில் 6.8 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்.\nநேற்று வியாழக்கிழமை கிரீனிச் நேரப்படி 1355 மணிக்கு தாய்லந்தின் சியாங் ராய் நகரில் இருந்து 110 கிமீ தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் 800 கிமீ தெற்கே தாய் தலைநகர் பாங்கொக், மற்றும் வியட்நாமியத் தலைநகர் ஹனோய் நகரங்கள் வரை உணரப்பட்டது. இந்நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதால் உயிரிழப்புகள் இன்னும் அதிகமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.\nபாதைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், கிட்டத்தட்ட 130 கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பர்மாவின் பான் தாடுவா, பான் லாயென் ஆகிய பிரதேசங்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஆழிப்பேரலை அபாயம் இல்லை என பசிபிக் சுனாமி அவதான நிலையம் அறிவித்துள்ளது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 22:01 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-06-16T10:20:40Z", "digest": "sha1:6D3RL7GRCYLQR56EYYSE2YZKSYSDZBON", "length": 6917, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "மெத்தனபோக்குக்கு |", "raw_content": "\nநாட்டின் பாதுகாப்புச் சூழல் கடந்த இரு ஆண்டுகளில் நல்ல முறையில் மேம்பட்டுள்ளது\nஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து விஷயத்தில் காங்கிரஸ் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்\nகாங்கிரஸ்ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும்\nவெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணம் திருட்டு போன்றது\nவெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்பதில் மத்திய அரசின் மெத்தனபோக்குக்கு உச்ச நீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணம் நமது நாட்டுக்கு சொந்தமான சொத்து திருட்டு ......[Read More…]\nJanuary,19,11, —\t—\tஇந்தியர்களின், உச்ச நீதிமன்றம், கருப்பு பணத்தை, கருப்பு பணம், சொந்தமான சொத்து, நமது நாட்டுக்கு, பதுக்கி வைத்துள்ள, மத்திய அரசின், மீட்பதில், மெத்தனபோக்குக்கு, வங்கி��ளில், வெளிநாட்டு\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் அதன் கடமையை செய்வதை யாரும் தடுக்கப்போவது இல்லை. அதே நேரத்தில் ஆளும் திமுக.,வுக்கு எதிராக ...\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போத� ...\nஅயோத்தி விவகாரம்: மத்தியஸ்தக் குழுவை அ� ...\n2 தனியார் நிறுவனங்களின் விவரங்களை இந்த ...\nஅயோத்தி பிரதான வழக்கு விரைவாக நடைபெற ம� ...\nலட்சம் கோடிகளை மிச்சப்படுத்தி உள்ளோம்\nகருப்பு பணம் மீட்பு ஒரு சாதனை\nமத்திய அரசு கொலீஜியம் பரிந்துரையை திர� ...\nநீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் ...\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • ...\nகடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2783047", "date_download": "2021-06-16T10:56:33Z", "digest": "sha1:KIXEDGIGWCBZ64M4DFIDQSSHTDDJQLUC", "length": 20295, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "சடலத்தை பேக்கிங் செய்ய வசூல்: அரசு மருத்துவ கல்லூரியில் அவலம்| Dinamalar", "raw_content": "\nஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு தொகை ...\nகோவிஷீல்டு இரு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிக்க ...\nசீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி 11 ஆயிரம் பேர் ... 3\nஆந்திராவில் 6 நக்சலைட்கள் சுட்டுக்கொலை\n12ம் வகுப்பு தேர்வு ரத்துக்கு தடைவிதிக்க முடியாது: ... 2\nகோவிட் 3வது அலையை சமாளிக்க தயாராகும் டில்லி: 5,000 ... 1\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த ... 21\n2 நாட்கள் கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு\nமம்தாவுக்கு கவர்னர் எழுதிய கடிதம் டுவிட்டரில் ... 7\nபகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.,க்களுக்கு அடைக்கலம் ... 2\nசடலத்தை 'பேக்கிங்' செய்ய வசூல்: அரசு மருத்துவ கல்லூரியில் அவலம்\nகரூர்: கரூர், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், இறந்தவர் சடலங்களை, 'பேக்கிங்' செய்ய, 1,000 ரூபாய் பணம் கேட்டு நிர்ப்பந்தம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 400க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு, இதர காரணங்களுக்காக நோயாளிகள் இறக்கின்றனர். சடலத்தை மருத்துவ முறைப்படி, 'பேக்கிங்' செய்து,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகரூர்: கரூர், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், இறந்தவர் சடலங்களை, 'பேக்கிங்' செய்ய, 1,000 ரூபாய் பணம் கேட்டு நிர்ப்பந்தம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.\nகரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 400க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு, இதர காரணங்களுக்காக நோயாளிகள் இறக்கின்றனர். சடலத்தை மருத்துவ முறைப்படி, 'பேக்கிங்' செய்து, மின்மயானத்தில் எரியூட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சடலத்தை 'பேக்கிங்' செய்யவும், அவற்றை தனியார் ஆம்புலன்சில் வைத்து அனுப்பி வைக்கவும், பணம் பறிப்பதாக புகார் எழுந்துள்ளது.\nஇதுகுறித்து, அரசு மருத்துவக்கல்லூரி பணியாளர்கள் கூறியதாவது: மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், 2020 மார்ச்சில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் அனுமதிக்கப்பட்டனர். இங்கு, தூய்மை பணி உட்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ள, பல்நோக்கு சுகாதார பணியாளர்கள், 45 பேர் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டனர். தற்போது, கொரோனா தொற்று மற்றும் பிற காரணங்களால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் உடலை, 'பேக்கிங்' செய்து கொடுக்கும் பணி, இந்த பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு, 1,000 ரூபாய் வரை லஞ்சம் கேட்டு வருகின்றனர். பணம் கொடுக்க மறுத்தால், இறந்தவர்களில் உடல்களை கொடுக்க மறுக்கின்றனர். இதனால், சுகாதார பணியாளர்களுக்கும், இறந்தவர்களின் உறவினர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. பணம் கொடுக்க முடியாத ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், உடலை வேண்டாம் என்று சொல்லி விட்டு செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதன் காரணமாக, மருத்துவமனை நிர்வாகமே, அந்த உடலை அடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது மட்டுமல்லாது, கூட்டு வைத்துள்ள தனியார் ஆம்புலன்ஸ்சில் உடலை அனுப்பி வைக்கின்றனர். அதற்கும் கூட, இவர்���ளுக்கு கமிஷன் கிடைக்கிறது. இந்த நேரத்தில், முற்றிலும் சேவை மனப்பான்மையுடன் பணிபுரிய வேண்டும். சொந்தங்களை பறிகொடுத்து தவிப்பவர்களிடம் மனிநேயத்துடன் இருக்க வேண்டிய நேரத்தில், பணம் பிடுங்கும் செயலில் ஈடுபடுகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகடவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர் தேவை\nநீர்வழித்தடம் தூர்வாரும் பணி: கலெக்டர் ஆய்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. ���தில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகடவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர் தேவை\nநீர்வழித்தடம் தூர்வாரும் பணி: கலெக்டர் ஆய்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYxNTc1OA==/%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AF%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81--%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-", "date_download": "2021-06-16T11:56:40Z", "digest": "sha1:O57ZSUAPX42XQL4K2EIK7IGFN6444FLT", "length": 5347, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கவுதம் மேனனுக்கு நன்றி சொன்ன யோகிபாபு...எதுக்கு தெரியுமா ?", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » ஒன்இந்தியா\nகவுதம் மேனனுக்கு நன்றி சொன்ன யோகிபாபு...எதுக்கு தெரியுமா \nஒன்இந்தியா 5 days ago\nசென்னை : தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையாக பிஸியாக இருக்கும் காமெடியன் என்றால் அது யோகிபாபு தான். ஹீரோவாகவும், காமெடியனாகவும் நடிக்கும் படங்கள் என கிட்டதட்ட 12 படங்களை கைவசம் வைத்துள்ளார். கொரோனாவை மத்திய அரசு லட்சத்தீவுக்கு பரப்பியதா சர்ச்சை பேச்சால் இயக்குநர் மீது பாய்ந்தது வழக்கு பரியோறும் பெருமாள், கர்ணன், மண்டேலா என பல படங்களில்\nசீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி 11 ஆயிரம் பேர் பங்கேற்ற பட்டமளிப்பு விழா\nகொலம்பியா நாட்டின் ராணுவ தளத்தில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர்கள் 34 பேர் உள்பட 36 பேர்\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த கோகோ கோலா நிறுவனத்தின் மதிப்பு\n'ஜி7' தீர்மானத்துக்கு எதிர்ப்பு: போர் விமானங்களை அனுப்பி தைவானை மிரட்டும் சீனா\nரஷியாவில் எரிவாயு சேமிப்பு நிலையத்தில் பயங்கர வெட��� விபத்து : 33 தொழிலாளர்கள் படுகாயம்\nநாடு முழுவதும் கடந்த ஓராண்டில் சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு விலை கடுமையாக உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி\nபீகாரில் மின்னல் தாக்கி 2 சிறுவர் உட்பட10 பேர் பலி\nஇஸ்ரேல் தூதரக குண்டு வெடிப்பு வழக்கு: சிசிடிவியில் பதிவான 2 மர்ம நபர்கள் யார்... புகைப்படத்தை வெளியிட்டது என்ஐஏ\nதடுப்பூசி போட்டு ஒருவர் மட்டுமே பலி: மத்திய அரசு முதன்முறையாக ஒப்புதல்\nயூ-டியூபர் பிப்ஜி மதனின் மனைவியை கைது செய்தது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ்\n+1 மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து வழிகாட்டுதல் வெளியீடு\nதமிழகத்தில் 18 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை இடமாற்றம் .: தமிழக அரசு உத்தரவு\nஅதிமுகவில் இருந்து தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்\nஒடிசா மாநிலத்தில் ஊரடங்கு வரும் ஜூலை 1-ம் தேதி வரை நீட்டிப்பு.: அம்மாநில அரசு அறிவிப்பு\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Rithika-singh-new-movie-name-metoo-waiting-for-release-1822", "date_download": "2021-06-16T11:53:00Z", "digest": "sha1:YSSMJT2PZWPUKFFQ2JKQFB7YPQONP5B3", "length": 8347, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "மீ டூ பாலியல் சீண்டல்கள்! களம் இறங்கிய இறுதிச் சுற்று நாயகி! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nமீ டூ பாலியல் சீண்டல்கள் களம் இறங்கிய இறுதிச் சுற்று நாயகி\nநடிகை ரித்திகா சிங், #metoo சர்ச்சை தொடர்பான கதை ஒன்றில் நடிக்கிறார்.\nஇறுதிச்சுற்று படம் மூலமாக, தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பாராட்டுகளை பெற்றவர் ரித்திகா சிங். அதன்பின், ஆண்டவன் கட்டளை, குரு, சிவலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தனது நடிப்பிற்காக, சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே தேசிய விருது மற்றும் ஃபிலிம்பேர் விருதுகளை ரித்திகா சிங் வாங்கியுள்ளார்.\nஇந்நிலையில், ரித்திகா சிங், சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய #metoo பாலியல் புகார் பற்றிய கதை ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் அவர் காலேஜ் படிக்கும் மாணவியாக நடிக்கிறார் என்றும், பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் அவரை பற்றியும், காமவெறி பிடித்து அலையும் மனிதர்கள் பற்றியும் இப்படத்தின் கதை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\n#MeToo என்றே பெயரிடப்பட்டுளள இந்த படத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ஹர்ஷ் வர்தன் இயக்கியுள்ளார். 7 மாதங்களுக்கு முன்பே படப்பிடிப்பு, தயாரிப்பு பணிகள் முடிந்து, படமும் தயாராகிவிட்டது. ஆனால், சென்சார் போர்டு படத்தின் வசனங்கள் பற்றி அதிருப்தி தெரிவித்து, திருப்பி அனுப்பிவிட்டது.\nமேலும், சென்னையில் மறு சீராய்வுக் குழுவும், இந்த படம் பற்றி அதிருப்தி தெரிவித்துள்ளது. இதையடுத்து, நீதிமன்ற அனுமதியை பெற்று, படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக, படக்குழு. வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/virudhunagar-district-sriviliputhur-minister-rajendra-balaji-speech", "date_download": "2021-06-16T11:03:41Z", "digest": "sha1:HWTJALOQ74O3NNTN3CDSYEXJOE7MKWCJ", "length": 16916, "nlines": 163, "source_domain": "image.nakkheeran.in", "title": "அவர்கள் எலி வேட்டைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்... நாம் புலி வேட்டைக்குச் சென்று கொண்டிருக்கிறோம்! -ராஜேந்திரபாலாஜி பேச்சு! | nakkheeran", "raw_content": "\nஅவர்கள் எலி வேட்டைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்... நாம் புலி வேட்டைக்குச் சென்று கொண்டிருக்கிறோம்\nஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. வாக்குச்சாவடி நிலை முகவர்களின் ஆலோசனைக் கூட்டங்களில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ‘மைக்’ பிடித்தபோது- “அ.தி.மு.க. தலைவர்களை யாராவது விமர்சனம் செ��்து பேசினால், அந்த இடத்தை விட்டு அவர்கள் வெளியேற முடியாத அளவுக்கு செயலில் இறங்கக்கூடிய, வெறித்தனமான தொண்டர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் உள்ளனர். எதிர் அணியில் உள்ளவர்கள் எலி வேட்டைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். நாம் புலி வேட்டைக்குச் சென்று கொண்டிருக்கிறோம்.\nவிருதுநகர் மாவட்டத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசு நாடகம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த இரண்டு முன்னாள் அமைச்சர்களும் விருதுநகர் மாவட்டத்திற்கு ஏதாவது ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்களா விருதுநகர் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரியை நாங்கள்தான் கொண்டு வந்தோம் என்று ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக உள்ளது. 10 வருடமாக ஆட்சியில் இல்லாத தி.மு.க. எப்படி திட்டங்களைக் கொண்டு வர முடியும் விருதுநகர் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரியை நாங்கள்தான் கொண்டு வந்தோம் என்று ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக உள்ளது. 10 வருடமாக ஆட்சியில் இல்லாத தி.மு.க. எப்படி திட்டங்களைக் கொண்டு வர முடியும் ரயில் ஓடினாலும், விமானம் பறந்தாலும், தன்னால்தான் எல்லாமே நடக்கிறது என்று ஸ்டாலின் கூறுகிறார். தொகுதிக்குள் நாங்கள் ஒரு லைட் போட்டால் கூட, நாங்கள் தான் லைட் போடச் சொன்னோம் என்று தி.மு.க.வினர் கூறுகின்றனர். அ.தி.மு.க. கஷ்டப்பட்டு செயல்படுத்தி கொண்டு வந்துள்ள திட்டங்களுக்கு உரிமை கொண்டாடுவதை தி.மு.க.வினர் நிறுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் உழைத்துக் கொண்டு வந்த திட்டங்களைக் கூறுங்கள். நாங்கள் கஷ்டப்பட்டு கொண்டு வந்த திட்டங்களுக்கு நீங்கள் உரிமை கொண்டாடாதீர்கள்.\nதி.மு.க. ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது இன்னும் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆரை சிலர் அமைச்சர், அமைச்சர் என்றே அழைக்கின்றனர். இதை,பொதுமக்கள் நக்கலாகவும், கிண்டலாகவும் பார்க்கின்றனர்.\nகலைஞர் மகன் மு.க.அழகிரி விரைவில் கட்சி ஆரம்பிக்கப் போகிறார். முன்னாள் மத்திய அமைச்சரான அவர், பா.ஜ.க.வில் சேர இருப்பதாகவும், தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் செய்திகள் வெளிவருகிறது. இது குறித்து மு.க.அழகிரி கூறும்போது, ஆதரவாளர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப் போவதாகக் கூறியிருக்கிறார்.\nதி.மு.க.வின் முரசொலி அறக்கட்டளைக்குச் சொந்தமாக 40 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து இருக்கிறது. மு.க.ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோர் நிர்வாகிகளாக இருந்துவருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் பொறுப்பில் இருக்கும்போது, எனது மகன் துரை இருக்கக்கூடாதா என்று மு.க.அழகிரி கோபத்தில் இருக்கிறார். அதற்காக தொடர்ந்து முயற்சி செய்தும் வருகிறார். இதுநாள் வரை காத்துக் கொண்டிருந்த மு.க.அழகிரி, தற்போது தி.மு.க.வுக்கு எதிராகத் திரும்பியுள்ளார். கலைஞரின் சொத்தைப் பிரித்துக் கொடுக்கச் சொல்லி, ஸ்டாலின் மீது அழகிரி புகார் கொடுத்தால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.\nதி.மு.க.வில் குடும்பம் குடும்பமாக மட்டுமே இருப்பார்கள். கலைஞர் மகன் ஸ்டாலின், ஸ்டாலின் மகன் உதயநிதி, பிறகு அவரது மகன்.. இப்படி குடும்பக் கட்சியாகவே தி.மு.க. செயல்பட்டு வருகிறது. தி.மு.க.வில் உழைக்கிறவர்கள் உழைத்துக் கொண்டேதான் இருப்பார்கள். சாப்பிடுபவர்கள் சாப்பிட்டுக் கொண்டேதான் இருப்பார்கள்.\nதமிழக மக்களை ஏமாற்றி ஒரு லட்சம் கோடி சொத்து சேர்த்து இருப்பதைத் தவிர, வேறு என்ன திட்டங்களை தமிழக மக்களுக்கு தி.மு.க.வினர் கொடுத்துள்ளனர். அனைவரையும் சாப்பிட வைத்து அழகு பார்க்கும் கட்சி அ.தி.மு.க.தான். நான் ஒன்றும் மிட்டா மிராசுதாரர் குடும்பத்தில் பிறந்தவன் கிடையாது. அடிமட்டத் தொண்டனாக இருந்து, இன்று அமைச்சராக உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன். வார்டு செயலாளராகப் பணியாற்றி, தற்போது மாவட்ட கழகச் செயலாளராக.. அமைச்சராக.. உங்கள் முன் நின்று கொண்டிருக்கின்றேன். தி.மு.க.வில் அடிமட்ட தொண்டன் மேலே வரவே முடியாது.” என்று பேசினார்.\n\"மிக மோசமான சவாலை உலகம் சந்தித்திருக்கிறது\"- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு\n'ஜூன் தொடக்கத்துக்குள் கரோனா உச்சத்தை அடையும்\n\"மிகவும் கடினமான சூழ்நிலையை நாம் சந்தித்து வருகிறோம்\"- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு\n\"மக்கள் சொல்லும் போது ராஜினாமா செய்கிறேன்\"- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு\nதன் சேமிப்பை வழங்கிய சிறுமி..\nரிச்சி தெருவில் குவிந்த வாடிக்கையாளர்கள்\nதடுப்பூசி போட்டுக்கொண்ட குழந்தை பெற்ற தாய்மார்கள்\nஅதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nமுன்களப் பணியாளர்களுக்கு உதவி செய்த வையாபுரி\nமுதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்த நடிகர் விஜய்சேதுபதி\n\"எவ்வளவு சீக்கிரம் ம��டியுமோ அவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்\" - இளம் நடிகை வேண்டுகோள்\nகனவை துரத்திய இளம் மனதை விடாமல் துரத்திய மரணம் - மனதை உறையவைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்\nசிறப்பு செய்திகள் 22 hrs\nசிவசங்கர் பாபா களமிறங்கிய நக்கீரன் இறுக்கிய போலீஸ் இனி தப்பிக்கவே முடியாது அடுக்கடுக்கான ஆதாரங்கள்\nதமிழ்நாடு பெயர் மாற்றம்: குழப்பம் ஏற்படுத்திய ராஜாஜி... அழுத்தம் கொடுத்த ம.பொ.சி\n“அந்த 25 நாட்களும் நிம்மதி இல்லாமல் துடிச்சோம்.. கடைசியில ரிசல்ட் ஜீரோவாகிப் போச்சு\"... ஆழ்ந்த வருத்தத்தில் தம்பி ராமையா\nகனவை துரத்திய இளம் மனதை விடாமல் துரத்திய மரணம் - மனதை உறையவைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்\n'ஆச்சி மிளகாய்த்தூள் வாங்கினால் டம்ளர் இலவசம்...' ஆரம்பக்காலத்தில் திருவிழாக்களில் கடைபோட்ட பத்மசிங் ஐசக் | வென்றோர் சொல் #37\n\"தாராவி பற்றி தமிழ் சினிமா கூறுவது உண்மையல்ல...\" ஆறாவயல் பெரியய்யா கூறும் தாராவி கதைகள்\nதமிழர்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்றானது இந்த சம்பவத்திற்குப் பிறகுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/91358/", "date_download": "2021-06-16T11:03:31Z", "digest": "sha1:MVISCB7COK3722O6THIJ45MVBOFAHOGB", "length": 41345, "nlines": 139, "source_domain": "www.jeyamohan.in", "title": "Tinnitus | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுதலில், என்னுடைய கடிதத்தைத் தங்கள் தளத்தில் வெளியிட்டதற்கு நன்றிச்செண்டு. அதன் மூலம் சில புதிய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். வழக்கமாக என் மகன் உறங்கிய பிறகே என் வாசிப்பு தொடங்கும். அதற்குள் உங்களுடைய அடுத்த நாளைக்கான கட்டுரைகள் வெளியாகியிருக்கும். ஆனால் அன்றைக்கு நான் உங்கள் தளத்துக்கு வருவதற்கு முன்பே அமெரிக்காவிலிருக்கும் என் கல்லூரி நண்பனிடமிருந்து குறுஞ்செய்தி வந்துவிட்டது – “பெல்ஜியத்திலிருந்து… என்கிற தலைப்பை பார்த்தவுடன் நீயாக இருக்குமோ என்று நினைத்தேன். உன்னுடைய கடிதமே தான்.” வேறு சில நண்பர்களும், “நீ ஜெயமோகனுடன் தொடர்பிலிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.” என்று எழுதியிருந்தார்கள்.\nஅப்புறம், சமீபத்திய விமர்சன சர்ச்சைகளைப் பற்றியெல்லாம் நான் எதுவும் சொல்லப்போவதில்லை. இதையெல்லாம் நீங்கள் கண்டுகொள்ளாமல் எளிதாகக் கடந்து சென்றுவிடுவீர்கள். கடந்த மாதம் விடுமுறைக்கு இந்தியா வந���து திரும்பிய அன்று என்னுடைய எண்ணங்களை நண்பர்களிடம் இவ்வாறு பகிர்ந்திருந்தேன்.\n“….விமர்சனங்களுக்கு மதிப்பளித்துக் கூர்ந்து கவனியுங்கள். நீங்கள் உயர்ந்தவராகவே இருக்கலாம். ஆனால் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட புனிதம் என்கின்ற ஒன்று இந்தப் பேரண்டத்தில் இல்லவே இல்லை. குறைந்த பட்சம், சுய விமர்சனம், சுய எள்ளலாவது செய்து கொள்ளுங்கள். கண்ணாடி முன்பு நின்று நீங்கள் செய்வதையெல்லாம் ஒரு நாளாவது கவனியுங்கள். உங்கள் மனதை ஒரு மணிநேரமாவது உற்று நோக்குங்கள். உங்களை விட அதிபெரும் கோமாளி இந்த உலகில் இல்லை என்பது உங்களுக்கு விளங்கும். என்னை விட என்னை யாரும் அதிகமாகப் பகடி செய்தது கிடையாது என்பதை என்னால் கர்வத்துடன் சொல்லிக்கொள்ள முடியும்.\nசான்றோர்களைச் சந்தியுங்கள். அவர்களுடனான சந்திப்பு நம் அறிவைப் பெருக்குவது மட்டுமல்ல, நூல்களைப் போன்றே நம் பார்வையை மாற்றும், நம்மை இன்னும் வலிமையானவர்களாக ஆக்கும். நம்மைவிட அறிவில் குறைந்தவர்களை சந்திக்கும் போது, அவர்களிடம் பேசி அவர்களையும் மேலே கொண்டு வர முயலுங்கள். நமக்கு எதிர் கருத்து உடையவர்களிடம் விவாதம் செய்யுங்கள். விவாதத்தில் ஒளி பிறக்கும். நமக்கு மேலான அறிவு படைத்தவர்களிடம் அடக்கத்தைக் கடைபிடியுங்கள். அமைதியாக கவனியுங்கள். மூடர்கள் உங்களிடம் அறிவு போதிக்கும்போதும் அதே அமைதியைக் கடைபிடியுங்கள். ஆனால் கவனிக்காதீர்கள்……”\nஎன்னைச் சுற்றி நடக்கும் இதுபோன்ற விஷயங்களை கவனிக்காமல் அமைதியாக இருந்துவிடுவதே எனக்குப் பிடிக்கிறது. இருந்தாலும் அந்தக் கடைசி வரி என்னை அசைத்துவிட்டது. வள்ளலாருடைய ‘வன்பெரு நெருப்பினைப் புன்புழுப் பற்றுமோ…’ பாடல்தான் உடனே நினைவுக்கு வந்தது.\nநீண்ட காலமாக வாசிப்பு பழக்கம் இருந்தாலும் உங்கள் மூலமாகவும், எஸ்.ரா போன்ற துரோணர்கள் மூலமாகவும்தான் நிறைய படைப்பாளிகளையும், படைப்புகளையும் பற்றி அறிந்துகொண்டேன். திலீப்குமார் என்று ஒரு எழுத்தாளர் இருக்கிறார் என்று உங்கள் தளம் மூலம் அறிந்துகொண்ட பிறகே, அவருடைய சிறுகதைகளை வாசித்தேன். இன்றைக்கு திலீப்குமாருக்கு கடிதம் எழுதினால் அடுத்த இரண்டொரு மணிநேரங்களில் பதில் வந்துவிடும். என் தந்தைக்கு நிகராக நான் வைத்துப்பார்க்கும் ஒரு மனிதர் அவர்.\nஅ.முத்துலிங்கம் அவர்கள் ���ரம்ப காலத்தில் எழுதிய சிறுகதையொன்று கல்கியில் வெளியாகி பரிசைப் பெற்றதைப் பற்றி எழுதிய குறிப்பொன்று நினைவுக்கு வருகிறது. எஸ்.பொ அவர்கள் அந்தக் கதையை ஒரு எழுத்தாளர் கூட்டத்தில் அலசி ஆராய்ந்து, இறுதியில் கிழித்து எறிந்திருக்கிறார். இருபத்தைந்து வருடங்கள் கழித்து அதே எஸ்.பொ அவர்களின் மித்ர பதிப்பகம் அவருடைய சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டது என்று குறிப்பிட்டிருந்தார். நல்ல வேளை நீங்கள் கிழித்தெல்லாம் எரியவில்லை. அதை செய்திருந்தால் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். அ.முத்துலிங்கம் அவர்களையும் நான் உங்கள் மூலமாகவே அறிந்துகொண்டேன்.\nநான் ஏற்கனவே எழுதியிருந்தது போல் எனக்கு நம்மைப் பற்றி உங்களிடம் பேசுவதற்கு நிறைய இருக்கிறது. திலீப்குமார் போன்று என்னைச் சுற்றி இன்றைக்கு இருக்கும் பல புள்ளிகளையும் என்னையும் இணைக்கும் இழையாக நீங்கள் இருந்திருக்கிறீர்கள். இதையெல்லாம் செய்துவிட்டு, ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டு, இதுபோன்ற எதிர்வினைகளையும் வாங்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஒருவேளை நான் எழுத்தாளராகி நிறைய புத்தகங்கள் எல்லாம் எழுதி, ;-) அதற்கு உங்களுடைய விமர்சனம் இப்படி இருக்குமானால், என்னுடைய ஆகச் சிறந்த படைப்பு ஒன்றை உருவாக்கிவிட்டே உங்களை வந்து சந்திப்பேன். அதை எதிர்பார்த்துத்தானே விமர்சனங்கள் செதுக்கப்படுகின்றன. தேவையற்றவை விழுந்தால்தானே சிலையொன்று உருவாகும். அது வேண்டாம் என்றால் நான் கல்லாக இருக்கவே விரும்புகிறேன் என்றாகிவிடும்.\nஎதுவும் சொல்லப்போவதில்லை என்று கூறிவிட்டு எதையெதையோ. நான் முக்கியமாக சொல்ல வந்ததையே மறந்துவிட்டு.\nநேரம் கிடைக்கும்போது இந்தக் காணொளியை எனக்காகப் பார்க்கவும்.\n‘கேபி ஓல்ட்ஹவுஸ்’ என்கிற இந்தப் பெண்மணி ‘டின்னிடஸ்’ பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர். டின்னிடஸ் பற்றிய விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை. நான் முதன்முறையாக இந்தப் பிரச்சினையைப் பற்றி என் நண்பர்களிடம் கூறிய போது, யாரும் அதைப் பெரிதாகவே எடுத்துக்கொள்ளவில்லை. சிலர் சிரித்துக்கொண்டே கேட்கவும் செய்தார்கள்.\nடின்னிடஸ் பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இருபத்து நான்கு மணிநேரமும் கூடவே வரும் அந்தச் சத்தத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அந்தப் பெ��் இறுதியில் சாகவே தீர்மானித்துவிட்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள். தான் ஏன் செத்தே ஆகவேண்டும் என்று அந்தக் குழந்தைகளுக்கு விளக்கிவிட்டு இறந்திருக்கிறார். இதையெல்லாம் கேட்ட போது மிகவும் வருத்தமாக இருந்தது. அந்தப் பெண்ணின் வலியை என்னைத் தவிர வேறு யாரும் புரிந்துகொள்ள முடியுமா என்று தெரியவில்லை. ஒரே வித்தியாசம். அவர் சாவைத் தேர்ந்தெடுத்துவிட்டார். நான் வாழ்வைத் தேர்ந்தெடுத்துவிட்டேன்.\n‘பேய்க்கும் நோய்க்கும் ராத்திரி என்றாலே கொண்டாட்டம்’ என்று ஒரு திரைப்படத்தில் நாகேஷ் போகிற போக்கில் வசனம் பேசியிருப்பார். எனக்கு பேய் பற்றிய பயமெல்லாம் இல்லை. ஆனால் இந்த டின்னிடஸ் விஷயத்தில் இது முழுக்க முழுக்க உண்மை. அப்படிப் பல இரவுகள் என் தலைக்குள் கொண்டாடித் திரிந்த அரக்கன் டின்னிடஸ். அதனுடனான என் அனுபவங்களை நிறைய விவரமாக உங்களைச் சந்திக்கும் நேர்ந்தால் கூறுகிறேன். தூக்கம் வரும்போது தூங்க முடியாது என்பது போன்ற கொடுமை எதுவுமே இருக்க முடியாது. எனக்கு கேன்சர் பற்றியெல்லாம் தெரியாது. ஆனால் இந்தச் சத்தத்தோடு போடும் யுத்தத்தை விட கொடுமையான வலி வேறொன்று இருக்கமுடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. என்னுடைய வலியைப் புரிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்தக் காணொளியைப் பார்த்தாலே போதும்.\nஎப்படியோ டின்னிடஸ் எனக்கு ஏற்படுத்திய கொடுங்கனவில் இருந்து என்னை மீட்டு வெளியே கொண்டுவந்துவிட்டேன். டின்னிட்டஸுக்குப் பல காரணங்கள். எனக்கு வந்திருப்பதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டுபிடிக்க பலமுறை MRI ஸ்கேன்கள் எடுத்தாகிவிட்டது. எதையெதையோவெல்லாம் முயன்று பார்த்துவிட்டார்கள் இங்குள்ள மருத்துவர்கள். எல்லாம் இயல்பாகவே இருக்கிறது; நலமுடன் இருக்கிறேன் என்கிறார்கள்.\nஇங்கிருக்கும் மருத்துவ வசதிகளைப் பற்றி இந்தக் குறையும் சொல்லமுடியாது. ஆனால், மருத்துவர்கள் மீது எனக்கு நிறைய விமர்சனங்கள் இருக்கிறது. திறன்மிகுந்தவர்கள். அதில் எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால், பல சமயம் எந்திரங்களைப் போன்று செயல்படுகிறார்கள். மருத்துவர்கள் மட்டுமல்ல, பெரும்பாலான மற்றவர்களும்தான். ஐரோப்பியர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், நம்மிடமிருந்து இவர்கள் கற்றுக்கொள்வதற்��ு அதைவிட மிக மிக மிக அதிகமாகவே இருக்கிறது. Especially, human aspects.\nடின்னிடஸ் பிரச்சினையில் உழன்று கொண்டிருந்தபோது, இந்தியாவிலுள்ள என்னுடைய குடும்ப மருத்துவரை அழைத்தேன்.. அவரோ, ‘அதெல்லாம் ஒன்னுமில்லடா..’ என்று கூறியபோதே என் பாதி பிரச்சினை தீர்ந்துவிட்டதுபோல் இருந்தது. என் தந்தையார் ஒரு யோகா தெரபிஸ்டும் என்பதால், அவரோடு சேர்ந்து ஸ்கைப் மூலம் தொடர்ந்து யோகா செய்து வந்தேன். தீவிர உணவுக்கட்டுப்பாடு. எப்போதும் எதையாவது செய்துகொண்டு சுறுசுறுப்பாக இருப்பது மட்டுமே ஒரே வழி என்று புரிந்தது.\nடின்னிட்ஸால் பாதிக்கப்பட்ட நண்பர்களிடம் இருக்கும் பிரச்சினையே அவர்கள் இதற்கான தீர்வை தேடிக்கொண்டே இருக்கிறார்கள். அமைதி வேண்டுமென்கிறார்கள். இவர்கள் சும்மாவே அமைதி விரும்பிகள். அர்த்தமற்ற அமைதியின் மீது அப்படி என்னதான் காதலோ ஆனால் அவர்கள் வேண்டும் அமைதிக்கு நிச்சயம் சாத்தியமில்லை என்பதே உண்மை.\nஎனவேதான் அந்தச் சத்தத்தையே எனக்கு சாதகமாக்கிக்கொண்டேன். நண்பனாக்கிக் கொண்டேன். அதை ரசிக்க ஆரம்பித்து விட்டேன். அதன் மீதே தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டேன். இப்போது அதைக் கேட்காமலாக்கிவிட்டேன். அது இருக்கிறது. ஆனால் இல்லை. :-) ஏனெனில் கண்டுகொள்வதில்லை. மனதை வலிமையாக்கிக்கொள்வது மட்டுமே ஒரே வழி.\nஆனால் இவர்களுக்கு அதை எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை. தற்கொலை செய்துகொள்வதைவிட வேறு வழியே இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் நண்பன் ஒருவனை ‘ஒருமுறையாவது இந்தியாவிலுள்ள ஏதேனும் ஒரு நகருக்குச் சென்று வா’ என்று தீர்வு சொன்னேன்.\nஇந்திய நகரங்களின் இரைச்சல் ஒருவேளை இதற்கு ஒரு தீர்வாக அமைந்துவிடுமல்லவா ஆனால் அதற்கும் ஆபத்து வந்துவிட்டது. எனது நண்பனின் சகோதரி டெல்லி மாநகரிலேயே இந்தப் பிரச்சினையில் உழன்று கொண்டிருக்கிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணிடம் ஒரு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தேன். அழுதுவிட்டாள்.\nஇங்கிருக்கும் நண்பர்களும் அப்படித்தான். நான் அதிலிருந்து மீண்டுவந்துவிட்டதால் என்னை இவர்கள் கடவுளாகவே பார்க்கிறார்கள். எனக்கு என்னசெய்வதென்றே தெரியவில்லை. என்னால் முடிந்த அத்தனையும் செய்துவருகிறேன். அதிலும் ஒரு நண்பருக்கு இரண்டு காதுகளிலும் டின்னிடஸ். யாரோ ஒருவர் 24 மணிநேரமும் மரம் ��ெட்டிக்கொண்டே இருப்பது போன்ற சத்தம் கேட்கிறதாம்.\nஒருபுறம் சாகத்துடிக்கும் நண்பர். இன்னொருபுறம் அவரது முடிவு சரி என்று ஊக்கப்படுத்தும் வகையில் வந்திருக்கும் கேபியின் Euthanasia முடிவைப் பற்றிய இந்தக் காணொளி. இந்த நேர்காணலை அந்தப் பெண்மணி யுதனேசியா (கருணைக்கொலை என்கிற வார்த்தை எனக்கு பொருத்தமாக இருப்பதாகத் தெரியவில்லை) செய்துகொள்வதற்கு சில வாரங்களுக்கு முன்புதான் எடுத்துள்ளார்கள். இந்த ஆவணப்படம் வெளிவருவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார்.\nநான் வாழும் பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளில் யுதனேசியாவை சட்டம் அனுமதிக்கிறது. உண்மையில் யுதனேசியா பற்றிய என்னுடைய பார்வையே இந்தச் செய்தியைப் பார்த்தவுடன் மாறிவிட்டது. ஒருவேளை நான் அவரிடம் பேசி இருக்கலாமோ அது அவருக்கு உதவியிருக்குமோ என்றெல்லாம் ஏதேதோ எண்ணங்கள் வந்து விழுகிறது. உண்மையில் இதைப் பார்த்த அன்று இரவு எனக்குத் தூக்கமே வரவில்லை.\nஎல்லோரிடமும் கூறி வருகிறேன். டின்னிடஸால் பாதிக்கப்பட்ட நண்பர்கள் யாரேனும் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள் என்று எல்லோரிடமும் வேண்டிக்கொள்கிறேன். இயற்பியலாளர் ஸ்டிபன் ஹாக்கிங் பற்றி உங்களுக்குத் சொல்ல வேண்டியதில்லை. அவரைப் பற்றியெல்லாம் கூறி வருகிறேன்.\nஇருபத்தோரு வயதில் அவருக்கு ‘Motor Neurone Disease’ வந்து உடல் முழுவதும் செயலிழந்து போய், அவர் இன்னும் இரண்டு வருடங்கள்தான் உயிர் வாழ்வார் என்று மருத்துவர்கள் கூறிக் கைவிரித்துவிட்டனர். ஆனால், ஸ்டிபன் ஹாக்கிங் ஒரு நம்பிக்கைவாதி. தன்னம்பிக்கையின் உச்சம் எது என்று யாராவது கேட்டால், அவருடைய வாழ்க்கையைத்தான் காட்டுவேன்.\nஇன்றைக்கு அவருக்கு வயது எழுபத்து நான்கு. அவரால் பேச முடியாது, நடக்க முடியாது; அவரால் அவரது உடலைக்கொண்டு எதையும் செய்யமுடியாது. அவரது வலது பக்க கன்னத்தின் தசைகளின் ஒரு பகுதி மட்டும் சற்று செயல்படும். அதன் மூலமாக அவர் தட்டச்சு செய்வதை, அவருடைய சக்கர நாற்காலியோடு இணைக்கப்பட்டு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கணிப்பொறி மற்றவர்களிடம் வாசித்துக் காண்பிக்கும். அவரே அவருக்குப் பிடித்தமான குரலைத் தெரிவு செய்துள்ளார். இந்தக் குரல்தான் அவருக்கும் உலகத்துக்குமான ஒரே தொடர்பு. ஒருமுறை அவரிடம் ‘எப்படி இவ்வளவு நாள் இதுபோன்ற உடலோடு வாழ்ந்து வருகிறீர்கள்’ என்று கேட்டபோது அவர் கூறியது ‘While there is life, there is hope’. எனக்கு இந்த வரிகள்தான் எல்லாமாயும் இருந்திருக்கிறது.\nஹாக்கிங்கால் முடிந்திருக்கிறது. நானோ இப்போது டின்னிடஸ் நண்பனுடன் கொண்டாட்டமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இப்படி இருக்க இந்த யுதனேசியா எல்லாம் தேவையா அதைப்பற்றி உங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.\nமுந்தைய கட்டுரைபாப் டிலன் , நோபல், இ.பா- சில எண்ணங்கள்\nஅடுத்த கட்டுரைகல்யாண்ஜி கவிதைகள் பாடலாக\nகாணி மக்களுக்கான உதவி- ஷாகுல் ஹமீது\nஇளையராஜா- கலை தனிமனிதன் உரை\nமதார் கவிதைகள்- வேணு தயாநிதி\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 32\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்க���ம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvikavi.com/2020/12/12-10-2021-4-10-cbsc-public-exam-date.html", "date_download": "2021-06-16T11:51:16Z", "digest": "sha1:KE7EEMNCZG2HP5CZMCJEJTGJMN3YGMUQ", "length": 15223, "nlines": 318, "source_domain": "www.kalvikavi.com", "title": "சி.பி.எஸ்.இ., 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 2021 மே 4-ல் தொடங்கி ஜூன் 10-ல் முடிவடையும்- CBSC public exam Date 2021", "raw_content": "\nசி.பி.எஸ்.இ., 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 2021 மே 4-ல் தொடங்கி ஜூன் 10-ல் முடிவடையும்- CBSC public exam Date 2021\nபுது டில்லி: சி.பி.எஸ்.இ., 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 2021 மே 4-ல் தொடங்கி ஜூன் 10-ல் முடிவடையும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.\nபிப்ரவரி வரை சி.பி.எஸ்.இ., தேர்வுகளை நடத்துவதற்கான சாத்தியம் இல்லை என டிச., தொடக்கத்தில் மத்திய கல்வி அமைச்சர் கூறியிருந்தார். மாநிலங்களில் தொற்றுநோய்களின் நிலைமையை ஆராய்ந்த பின்னரே தேர்வு தேதிகள் முடிவு செய்யப்படும், வழக்கமான முறையிலேயே தேர்வு நடைபெறும், ஆன்லைன் முறையில் இருக்காது என அறிவித்திருந்தார்.\nமேலும் படிக்க- தமிழகத்தில் பொதுத்தேர்வு குறித்து - அமைச்சர் செங்கோட்டையன்\nஇந்நிலையில் டுவிட்டர் நேரலையில் சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வு தேதிகளை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டார். செயல்முறை தேர்வுகள் மார்ச் முதல் தேதி தொடங்கும். எழுத்துத் தேர்வு மே 4 தொடங்கி ஜூன் 10-ல் முடியும் என கூறினார். தேர்வு முடிவுகள் ஜூலை 15 அன்று வெளியிடப்படும் என்றார். விரிவான அட்டவனை இணையதளத்தில் விரைவில் பதிவேற்றப்படும்.\nதொற்றுநோயினால் ஒரே நாளில் ஆன்லைன் வகுப்பறைக்கு மாறினோம். ஆசிரியர்களின் உதவியால் இது நடந்தது. இணையம் மற்றும் ஸ்மார்ட்போன்கள் இல்லாத மாணவர்களுக்கு உதவ, “ஒரு வகுப்பு ஒரு சேனல்” அறிமுகப்படுத்தப்பட்டது. மாணவர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி என்றும் கூறினார்\n1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.\n1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.\nFor online Test கிளிக் செய்யவும்\nTo Join Whatsapp கிளி���் செய்யவும்\nTo Join Facebook கிளிக் செய்யவும்\nTo Subscribe youtube கிளிக் செய்யவும்\nதமிழ்நாடு சமச்சீர் புதிய பாடநூல்கள் PDF\n அனைவரிடமும் கருத்தை பதிவு செய்யுங்கள்\nபூஜ்யம் கல்வி ஆண்டு என்றால் என்ன\nஜனவரி 4 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.mugavari.in/2021/05/blog-post_6.html", "date_download": "2021-06-16T10:33:59Z", "digest": "sha1:OOQ3UPAHSF6DAVG44WICPJDE2JYTIHME", "length": 11069, "nlines": 98, "source_domain": "www.mugavari.in", "title": "முதல்வர் திறந்து வைத்த கொரோனா சிகிச்சை பிரிவு... - முகவரி", "raw_content": "\nHome / தலைப்பு செய்திகள் / முதல்வர் திறந்து வைத்த கொரோனா சிகிச்சை பிரிவு...\nமுதல்வர் திறந்து வைத்த கொரோனா சிகிச்சை பிரிவு...\nதமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலையில் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்படுபவர்களுக்கு பெரும்பாலும் மூச்சு திணறல் ஏற்படுகிறது. அவர்களை காப்பாற்ற ஆக்சிஜன் படுக்கைகள் பெருமளவு தேவைப்படுகிறது. இதையடுத்து ஆக்சிஜன் படுக்கைள், தமிழகம் முழுவதும் பல இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் புதிதாக 130 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nஇதுபற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-\nமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற சூழல் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் நோயாளிகள் சிரமப்பட்ட நிலையும் தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும் கொரோனா ஒழிப்பு போரில் இந்த அரசு தொடர்ந்து தீவிரமாக பணியாற்றும். தேர்தலில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியை விட கொரோனா ஒழிக்கப்படும் நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். அந்த நாளை விரைவில் எட்டும் வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று கூறினார்.\nமனிதர்களைப் பற்றி புரிந்து கொள்ள மூன்று வழிமுறைகள் : என். கே. மூர்த்தியின் கேள்வி --பதில்\nபாலாஜி-ஆவடி கேள்வி : ஆவடி மாநகராட்சியில் பாராட்டும்படியான நிகழ்வு எதுவும் நடைபெறவில்லையா பதில்: அதிகாரிகளின் கவன குறைவினால் சில நல்லதும் ந...\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலை வேண்டுமா இதோ பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்....\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு, கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இங்கு கூட்டுறவு பட்டயப் பயிற்ச...\nமூச்சுவிடாமல் பாடியவர் தனது இறுதி மூச்சியை நிறுத்திக் கொண்டார். எஸ்.பி.பி.மறைவினால் திரையுலகம் சோகத்தில் மூழ்கியது\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ்.பி.பியின் மறைவு திரையுலகத்...\nசென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை-முதல்வர்\nசென்னையில் முழு ஊரடங்கு கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேட்டூர் அணையில் இருந்து கா...\nகிர்கிஸ்தானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக எம்.பி கனிமொழி கடிதம்..\n'கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கியுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த, 800 மருத்துவ மாணவ - மாணவியரை, இந்தியாவுக்கு அழைத்துவர சிறப்பு விமானம் இயக்க வே...\nஆவடியில் அதிகரிக்கும் கொரோனா.. திணறும் அதிகாரிகள்...\nஆவடியில், கொரோனா தொற்று பாதிப்பு, கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு, ஏப்....\nதி. மு. க. மாபெரும் வெற்றிபெரும்: மெகா சர்வே முடிவு.\nதமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்வைத்து திமுக தனது தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஒவ்வொரு ...\nஆர்பிஐ அறிவிப்பை மீறி கடன் தவணை கேட்டு நெருக்கும் தனியார் நிதி நிறுவனங்கள்\nபொதுமுடக்கம் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. இதனால் பலரும் வேலையை இழந்துள்ளனர். சிலர் சம்பள வெ...\nதமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்\n.கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது.. இந்த தேர்தலில் திமுக 125 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்ப...\nஎறும்புகளே எறும்புகளே உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே பூமியில் ஊர்ந்த பூச்சியினமே உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTU4ODIz/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-06-16T11:16:31Z", "digest": "sha1:RX4GOG5RSYENUUPD6P2VSC65MTRQYQM4", "length": 6183, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "அமெரிக்கா ஜனாதிபதி பரக் ஒபாமாவின் நாய்களை கடத்த முயற்சி", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » கதிரவன்\nஅமெரிக்கா ஜனாதிபதி பரக் ஒபாமாவின் நாய்களை கடத்த முயற்சி\nமுன்னாள் அமெரிக்க அதிபர் ஜோன் எப். கெனடின் மற்றும் நடிகை மர்லின் மன்றோ ஆகியோரின் புதல்வன் ஸ்காட் ஸ்டோக்கர்ட் அமெரிக்கா ஜனாதிபதி பரக் ஒபாமாவின் செல்ல பிராணியான, இரண்டு நாய்களை கடத்த முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த சந்தேகநபரின் வாகனத்தில் இரண்டு துப்பாக்கி மற்றும் கூரிய ஆயுதம் ஒன்றையும் பதுக்கி வைத்திருந்ததை வொஷிங்டன் காவற்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.\nமுதற்கட்ட விசாரணையில் தாம் எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட போவதாகவும் ஸ்காட் ஸ்டோக்கர்ட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎனினும் குற்றவாளி சட்டத்தை மீறியமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதடுப்பூசி போட்டு ஒருவர் மட்டுமே பலி: மத்திய அரசு முதன்முறையாக ஒப்புதல்\nமுற்றியது மோதல்.. இந்தியாவில் ட்விட்டருக்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பை நீக்கியது ஒன்றிய அரசு\nநாட்டிலேயே முதன்முதலாக பச்சை பூஞ்சை நோயால் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது நபர் பாதிப்பு\nஇஸ்லாமிய முதியவரை ஜெய்ஸ்ரீராம் என்று கூறும்படி வற்புறுத்தி தாக்கும் வீடியோவை நீக்கவில்லை என கூறி ட்விட்டர் நிறுவனம் மீது உ.பி.போலீசார் வழக்குப்பதிவு\nஅதிமுகவில் இருந்து தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்\nஒடிசா மாநிலத்தில் ஊரடங்கு வரும் ஜூலை 1-ம் தேதி வரை நீட்டிப்பு.: அம்மாநில அரசு அறிவிப்பு\nபாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்\nதமிழகத்தில் தொழில் வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசுசில் ஹரி பள்ளியில் உள்ள சிவசங்கர் பாபாவின் அறைய��ல் இருந்து லேப்டாப்கள் பறிமுதல்\nநியூசிலாந்தை வீழ்த்த முழுமையான கவனம் தேவை: சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை\nதம்மல்ஸின் ‘ஓன் கோல்’ஜெர்மனியை வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி\nஆசிய கோப்பை தகுதிச்சுற்று: ஆப்கனுடன் 1-1 என டிரா; 3வது சுற்றுக்கு இந்தியா தகுதி\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் டாஸ் வெற்றியை முடிவு செய்யும்... முன்னாள் வீரர்கள் கருத்து\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/chennai-crompet-bike-issue-of-school-and-college-students-gang-fight-5156", "date_download": "2021-06-16T12:02:55Z", "digest": "sha1:WKX4KNTOYH5MNPP24AL7HMZN27GXL5JO", "length": 8752, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "16 வயது சிறுவனை மகனுடன் சேர்ந்து கொடூர கொலை செய்த பாஜக பிரமுகர்! அதிர வைக்கும் காரணம்! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n16 வயது சிறுவனை மகனுடன் சேர்ந்து கொடூர கொலை செய்த பாஜக பிரமுகர்\nசென்னை குரோம்பேட்டையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கத்தியால் குத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.\nபம்மல் நாகல்கேணி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர் விக்னேஷும் கல்லூரி மாணவர் நந்தாவும் வெள்ளிக்கிழமை இரவு குரோம்பேட்டையில் நடைபெற்ற மாதா கோவில் திருவிழாவிற்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர். இரவில் அவர்கள் சென்றபோது நடுவழியில் மறித்து ஒருவர் நின்று உள்ளார்.\nஅவரை நகரச் சொல்லியும் நகராததால் கையைப் பிடித்து இழுத்து தள்ளிவிட்டு அந்த இருவரும் சென்றுள்ளனர். திருவிழா முடிந்து மீண்டும் அதே வழியில் திரும்பியபோது, கீழே தள்ளிவிடப்பட்ட நித்தியானந்தம் என்ற இளைஞர் த��து தந்தை மதன் என்பவருடன் அங்கு நின்றிருந்தார். இருசக்கர வாகனத்தில் வந்த விக்னேஷ் மற்றும் நந்தா ஆகிய இருவரையும் தந்தையும் மகனும் சேர்ந்து இரும்பு கம்பி மற்றும் கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.\nஇதில் படுகாயமுற்று ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த இருவரையும் மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். நந்தாவுக்கு 9 தையல் போடப்பட்டுள்ள நிலையில் கவலைக்கிடமான நிலையில் இருந்த விக்னேஷ் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.\nஇச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சங்கர் நகர் போலீசார் மதன் மற்றும் நித்தியானந்தம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்களில் தந்தை மதன் என்பவர் பாஜகவில் நகரத் தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/240073", "date_download": "2021-06-16T10:05:27Z", "digest": "sha1:XAM7YNZVCEWOIQKLURA4CTODKPT4GT7W", "length": 7104, "nlines": 120, "source_domain": "www.todayjaffna.com", "title": "யாழில் வாளை வாயில் வைத்து வித்தை காட்டிய 22 இளைஞனுக்கு நேர்ந்த கெதி! - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nயாழில் வாளை வாயில் வைத்து வித்தை காட்டிய 22 இளைஞனுக்கு நேர்ந்த கெதி\nயாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞன் ஒருவர், வாயில் வாளை வைத்து வீடியோ வெளியிட்டமை தொடர்பில் நேற்று முன்தினம், கோப்பாய் பொலிவாரால் கைது செய்யப்பட்டார்.\nகுறித்த இளைஞர் ரிக்ரொக் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் அந்த வீடியோ பொலிசாரின் கவனத்திற்கு சென்றதையடுத்து கைது செய்யப்பட்டார். வாள்வெட்டு குழு உறுப்பினராக இருக்கலாமென்ற சந்தேகத்திலேயே குறித்த இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில் , ஆலயத்தின் வாளொன்றையே வாயில் வைத்து ரிக்ரொக் வீடியோ எடுத்தது விசாரணையில் தெரிய வந்தது.\nஅத்துடன் சம்பவம் தொடர்பில் ஆலய பூசகரும் பொலிஸ் நிலையம் சென்று வாக்குமூலமளித்தார். தாம் ஆலயத்தை கழுவ வரும் இளைஞர்களிடம் வாளையும் கழு���ும்படி வழங்கியதாகவும், அப்போது ஒரு இளைஞன் ரிக்கொக் வீடியோ பதிவு செய்திருக்கலாமென கூறினார்.\nஇதனையடுத்து இளைஞனிற்கு வாள்வெட்டு குழுவுடன் தொடர்பில்லையென்பது உறுதியானதும், பொலிஸார் அறிவுரை கூறி இளைஞரை விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious articleகாலிமுகத்திடல் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை\nNext articleநான் கொரொனா தடுப்பூசி போடப்போவதில்லை – சஜித்\nயாழில் மேலும் 42 பேருக்கு கொரோனா\nயாழில் கொரோனா அதிகரிப்பதற்கு காரணம் என்ன\nசாவகச்சோி வைத்தியசாலையில் பெண் ஒருவர் திடீர் மரணம்\nயாழில். சீரற்ற காலநிலை காரணமாக 93 குடும்பங்கள் பாதிப்பு\nUPDATE – யாழில் எரிந்துகொண்டிருந்த குப்பைக்குள் தவறுதலாக வீழ்ந்து பலியான பெண்\nயாழ் ஊர்காவற்துறை பகுதியில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய திமிங்கிலம்\nயாழில் மேலும் 42 பேருக்கு கொரோனா\nயாழில் கொரோனா அதிகரிப்பதற்கு காரணம் என்ன\nசாவகச்சோி வைத்தியசாலையில் பெண் ஒருவர் திடீர் மரணம்\nயாழில். சீரற்ற காலநிலை காரணமாக 93 குடும்பங்கள் பாதிப்பு\nUPDATE – யாழில் எரிந்துகொண்டிருந்த குப்பைக்குள் தவறுதலாக வீழ்ந்து பலியான பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%85/", "date_download": "2021-06-16T10:13:51Z", "digest": "sha1:MO7TPFKH54WNPLWJB7WK72QUAI6UMGY6", "length": 8306, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "தமிழகத்தில் ஆக்க பூர்வ அரசியலைவிட எதிர்மறை அரசியல் அதிகரித்துள்ளது |", "raw_content": "\nநாட்டின் பாதுகாப்புச் சூழல் கடந்த இரு ஆண்டுகளில் நல்ல முறையில் மேம்பட்டுள்ளது\nஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து விஷயத்தில் காங்கிரஸ் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்\nகாங்கிரஸ்ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும்\nதமிழகத்தில் ஆக்க பூர்வ அரசியலைவிட எதிர்மறை அரசியல் அதிகரித்துள்ளது\nதமிழகத்தில் ஆக்க பூர்வமான அரசியலைவிட எதிர்மறை அரசியல் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாக பாஜக. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.\nகாஞ்சிபுரம் காமாட்சி யம்மன் கோவிலில் உலகநன்மை வேண்டி ஸ்ரீ தசா மஹா வித்யா ஹோமம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை செளந்தர ராஜன், தமிழகத்தில் எதை எடுத்தாலும் குழப்பம் ஏற்படுத்துகின்ற அரசியல் சூழ்நிலை நிலவிவருவதாக தெரிவித்தார்.\nநிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை நடைபெறுவதற்கு முன்னரே ஆளுநர் மீது குற்றம் சுமத்துவதை ஏற்கமுடியாது என்று கூறிய தமிழிசை தமிழகத்தில் ஆக்கபூர்வமான அரசியலைவிட எதிர்மறை அரசியல் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாக காட்டமாக தொரிவித்தார்.\nஇந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ விருதுக்கு\nதமிழிசை சவுந்தர ராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக…\nஆட்டோ டிரைவர் வீட்டுக்கேசென்று ஆறுதல் தெரிவித்த பாஜக…\nஈன்ற பொழுதின் பெரிது உவக்கும்\nதெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சௌந்தர ராஜன் நியமனம்\nநரேந்திரமோடி மார்ச் 6-ஆம் தேதி சென்னை வருகை\nதமிழிசை செளந்தர ராஜன், பாஜக\nஇரண்டு மூன்றிலிருந்து தான் வெற்றி கணக� ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் ...\nநாட்டின் பாதுகாப்புச் சூழல் கடந்த இரு � ...\nஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து � ...\nகாங்கிரஸ்ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், ட� ...\nமுன்னோடி மாவட்டங்கள் திட்டத்தின் கீழ் ...\nகரோனா தடுப்பூசி மீதான காப்புரிமையை நீ� ...\nடாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என போராடி� ...\nஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்\nகுளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், ...\nஇதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் ...\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2017/03/blog-post.html", "date_download": "2021-06-16T11:54:33Z", "digest": "sha1:DBRBIJ6GRCVXYBSETN5EE3VEKIPICKSE", "length": 7981, "nlines": 201, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி: அன்பான உறவுகளுக்கு ஓர் இனிய தகவல்", "raw_content": "\nவெள்ளி, 17 மார்ச், 2017\nஅன்பான உ���வுகளுக்கு ஓர் இனிய தகவல்\nஇன்று முதல் இங்கே ஆரம்பாகும் இந்த இணையம் முன்னர்\nwww.madathuveli.net என்ற இணையமாக இயங்கி வந்தது தான் என்பதனை மகிழ்ச்சியுடன் அறிய தருகின்றோம் . இன்றுடன் பழைய www.madathuveli.net நீக்கப்பட்டு இங்கே (www.madathuveli.com) ஆரம்பமாகி உள்ளது நன்றி உறவுகளே தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் முற்பகல் 6:07\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\n19.03.2017 .2 ஆம் திருவிழா\nஅன்பான உறவுகளுக்கு ஓர் இனிய தகவல்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/india/prime-minister-narendra-modi-today-visited-gujarat-to-assess-the-damage-caused-by-tauktae-cycalon-3582", "date_download": "2021-06-16T10:46:45Z", "digest": "sha1:EENHUZZ3PWBYHWYYQIBIRSBZC4BEDYKV", "length": 11316, "nlines": 83, "source_domain": "tamil.abplive.com", "title": "Prime Minister Narendra Modi Today Visited Gujarat To Assess The Damage Caused By Tauktae Cycalon | குஜராத்தை புரட்டிபோட்ட டவ்-தே - புயல் சேதங்களை பிரதமர் பார்வையிட உள்ளார்", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nPM Modi Gujarat Visit: குஜராத்தை புரட்டிப் போட்ட டவ்-தே புயல்; சேதங்களை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nடவ்-தே புயலுக்கு குஜராத்தில் 7 பேர் பலியாகினர். புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து குஜராத் முதல்வர் விஜய் ரூபானியிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். புயலால் ஏற்பட்ட சேதங்களையும் பிரதமர் இன்று பார்வையிட உள்ளார்.\nமாதிரிப்படம் - பிரதமர் மோடி\nகுஜராத்தில் டவ்-தே புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிடுகிறார்.\nஅரபி கடலில் உருவான காற்றத்தாழ்வு பகுதி அதிதீவிர புயலாக மாறி நேற்று அதிகாலை குஜராத்தில் கரையை கடந்தது. இந்தப் புயலுக்கு டவ்-தே புயல் என்று பெயரிடப்பட்டது.\nடவ்-தே புயல் மும்பை நகரை புரட்டிப்போட்டது. குஜராத்தின் போர்பந்தர் - மாகுவா இடையே கரையை கடந்தபோது மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடக ஆகிய மாநிலத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது புயலால் 14 பேர் உயிரிழந்தனர்.\nஇந்தப் புயலால் குஜராத்தில் பல இடங்களில் வீடுகள் சேதம் அடைந்தன. மரங்களும், மின்கம்பங்களும் அடியோடு சாய்ந்து விழுந்தன. மேலும் புயலுக்கு 7 பேர் பலியாகினர். புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து குஜராத் முதல்வர் விஜய் ரூபானியிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.\nஇந்நிலையில், புயலால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேதங்களை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் சென்றார். டெல்லியில் இருந்து இன்று காலை விமானம் மூலம் குஜராத்தின் பவ்நகருக்கு சென்ற பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்று புயல் சேதங்களை பார்வையிட உள்ளார். இதன்பிறகு, சேதங்கள் குறித்து குஜராத் முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.\nடவ்-தே புயல் என்றால் என்ன டவ் தே என்ற பெயர் எப்படி வந்தது டவ் தே என்ற பெயர் எப்படி வந்தது அதிதீவிர புயல் என்றால் என்ன\nடவ்-தே என்ற பெயரை மியான்மர் நாடு கொடுத்துள்ளது. அந்த நாட்டு மொழியில் டவ் தே என்றால் கிக்கோ என்ற ஒரு உள்ளூர் பல்லி வகை ஆகும். இந்தப் புயலின் பெயர் ஆங்கிலத்தில் 'Tauktae' என்று இருந்தாலும் இதனை 'டவ் தே' என்று அழைக்க வேண்டும்.\nஇந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை 2004-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதை இந்தியா,பங்களாதேஷ், மாலத்தீவுகள், மியான்மர், ஓமான், பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து இணைந்து ஒப்புக் கொண்டுள்ளனர். அதன்படி இந்த நாடுகள் அனைத்து தலா 13 பெயர்கள் கொண்ட ஒரு செட் பட்டியலை வெளியிடும். அந்தப் பட்டியலில் இருந்து சுழற்சி முறையில் ஒவ்வொரு புயலுக்கும் பெயர் வைக்கப்படும். தற்போது டவ் தே என்ற பெயர் மியான்மர் கொடுத்த தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது.\nஅதேபோல் புயல்கள் காற்றின் வேகத்தை வைத்து பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி\nகாற்றழுத்த தாழ்வு பகுதி- காற்றின் வேகம் மணிக்கு 50-61 கிலோ மீட்டர் வரை இருக்கும்.\nபுயல்- காற்றின் வேகம் மணிக்கு 62-88 கிலோ மீட்டர் வரை இருக்கும்.\nதீவிர புயல்- காற்றின் வேகம் மணிக்கு 89-117 கிலோ மீட்டர் வரை இருக்கும்.\nஅதிதீவிர புயல்- காற்றின் வேகம் மணிக்கு 118-166 கிலோ மீட்டர் வரை இருக்கும்.\nகடும் புயல்- காற்றின் வேகம் மணிக்கு 166-221 கிலோ மீட்டர் வரை இருக்கும்.\nசூப்பர் புயல்- காற்றின் வேகம் மணிக்கு 221 கிலோ மீட்டருக்கு மேல் வீசும்.\nCitizenship Amendment Act: போராட்டம் நடத்துவது தீவிரவாதச் செயல் அல்ல - டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி\nTamil Nadu Coronavirus LIVE News : கோவிஷீல்டு தடுப்பூசி இடைவெளி 16 வாரங்களாக மாற்ற பரிந்துரைக்கவில்லை - இந்திய விஞ்ஞானிகள்\nMorning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்\nTamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா\nகொரோனா தடுப்பூசி அலர்ஜியால் முதல் மரணம் - அறிவித்தது மத்திய அரசின் குழு..\nCovid-19 Death Underreporting: 1.13 லட்சம் கொரோனா மரணங்கள் மறைப்பு; ராமதாஸ் குற்றச்சாட்டு\nBREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..\nசுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..\nNaira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது\nReliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/technology/honda-launches-cbr650r-and-cb650r-in-india-553", "date_download": "2021-06-16T11:06:26Z", "digest": "sha1:DJAVF2DLWZJIHNHZBOJNTY2SAWN6YOI2", "length": 6820, "nlines": 71, "source_domain": "tamil.abplive.com", "title": "Honda Launches Cbr650r And Cb650r In India | ஹோண்டாவின் இரண்டு புதிய மாடல் பைக்குகள் இந்திய சந்தையில் அறிமுகம்", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nஹோண்டாவின் இரண்டு புதிய மாடல் பைக்குகள் இந்திய சந்தையில் அறிமுகம்\nபலரும் எதிர்பார்த்த தனது BS6 அப்டேட் இரண்டை ஹோண்டா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது\nஇறுதியாக பலரும் எதிர்பார்த்த தனது BS6 அப்டேட் இரண்டை ஹோண்டா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. குறைந்த அளவில் மாசு உண்டாக்கும் இரண்டு மிடில் வெயிட் பைக்குகளை இந்திய சந்தையில் இரண்டு மாடல்கள்களை ஹோண்டா வெளியிட்டுள்ளது. 8.61 மற்றும் 8.88 லட்ச விலையியல் ஹோண்டா CBR 650R மற்றும் ஹோண்டா CB 650R ஆகிய இரண்டு மாடல்கள் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.\nமேற்குறிப்பிட்ட இரண்டு மாடல் பைக்குகளும் இரண்டு நிறங்களில் சந்தையில் அறிமுகமாகியுள்ளது. 2021 ஹோண்டா CB 650R பைக் கேண்டி குரோம்ஸ்பியர் ரெட் மற்றும் மேட் கன்பவுடர் பிளாக் மெட்டாலிக் நிறங்களில் வெளியாகி உள்ளது. 2021 ஹோண்டா CBR 650R பைக் கிராண்ட் பிரிக் ரெட் மற்றும் மேட் கன்பவுடர் பிளாக் மெட்டாலிக் நிறங்களில் கிடைக்கும்.\nஇரண்டு பைக்குகளும் 649cc என்ஜின் கொண்ட நிலையில் ஹோண்டா CB 650R 206 கிலோ எடையும் ஹோண்டா CBR 650R அதைவிட 5 கிலோ அதிக எடையும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று அறிமுகமான இந்த வாகனங்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.\nReliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்\nOneplus Nord CE 5G Sale | ஒன்பிளஸ் நார்டு: இந்தியாவில் இன்று முதல் விற்பனை\nTwitter | 'என்னதான் சொல்றீங்க' நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு ஆஜராக ட்விட்டருக்கு சம்மன்\nXiaomi MI Watch Launch | சியோமி ஸ்மார்ட் வாட்ச்; இந்தியாவில் விரைவில் அறிமுகம்\nAirtel 5G | இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கே புரியும்.. அசரடிக்கும் 'ஏர்டெல் 5ஜி'யின் அதிவேகம்..\nCovid-19 Death Underreporting: 1.13 லட்சம் கொரோனா மரணங்கள் மறைப்பு; ராமதாஸ் குற்றச்சாட்டு\nBREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..\nசுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..\nNaira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது\nTamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் 5,839 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmint.com/football-player-working-in-bricks-production-factory/", "date_download": "2021-06-16T11:52:24Z", "digest": "sha1:SFE6WQ4Y62B5IIEXGLHYRVTFPYTYA6AD", "length": 13297, "nlines": 172, "source_domain": "tamilmint.com", "title": "செங்கல் சூளையில் வேலை செய்யும் கால்பந்தாட்ட வீராங்கனை! - TAMIL MINT", "raw_content": "\nசெங்கல் சூளையில் வேலை செய்யும் கால்பந்தாட்ட வீராங்கனை\nகால்பந்தாட்ட வீராங்கனை ஒருவர் செங்கல் சூளையில் வேலை செய்யும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதாய்லாந்து மற்றும் பூட்டானில் இந்தியாவிற்காக விளையாடியவர் 18 வயது சங்கீதா சோரன்.\nஅவர் தற்போது ஜார்க்கண்டில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் வேலை பார்த்து வருவது உறுதியாகியுள்ளது.\nசெங்கல் சூளையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தாலும் தினமும் கால்பந்தாட்ட பயிற்சி மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து மேலும் பேசிய அவர், ” எனது தந்தைக்கு கண் பார்வை கோளாறு ஏற்பட்டுள்ளது. குடும்பத்தின் நிதி நெருக்கடி காரணமாகவே நான் தற்போது செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறேன்.\nAlso Read விராட் கோலியின் நம��பர் ஒன் இடத்தை தட்டிப் பறித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம்\nவிளிம்பு நிலையில் உள்ள வீரர்களை அரசு கவனித்துக் கொள்வதே கிடையாது. விளையாட்டு வீரர்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளவேண்டும் ஆனால் எங்களது நிலையோ இது போன்று உள்ளது” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்\n150 கிலோமீட்டர் தொலைவில் இருந்து தெளிவாக தெரியும் இமயமலை\nகொரோனா தடுப்பு சேகரித்துக்கொண்டு 120 வயது மூதாட்டி\nராஜஸ்தான் – பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போர்; மனங்களை வென்ற சஞ்சு சாம்சன்\nஇந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களை தொடர்ந்து கிரிக்கெட் வீராங்கனைக்கும் கொரோனா\nமகேந்திரா ஓனருக்கு அசத்தலான ரிட்டன் கிப்ட் கொடுத்த நடராஜன்…\nமாஸ் காட்ட தொடங்கிய எம்.எஸ் தோனி – சி.எஸ்.கே வெளியிட்ட புதிய வீடியோ\n“இந்த மாதிரி ஒரு வரவேற்பை நான் எதிர்பார்க்கவே இல்லை” – உற்சாகத்தில் நடராஜன்\nஇந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: பகல்-இரவு ஆட்டத்தில் சாதிக்குமா இந்தியா\nபரபரப்பான 4வது டி20 – இந்தியா திரில் வெற்றி\nகுணத்திலகாவின் சர்ச்சை அவுட் – ஹோப்பின் அதிரடி சதத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி\nகடைசி டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி – ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடிக்கும் ஆஸ்திரேலிய வீரர்\nஇன்றைய ஐ. பி. எல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது\nதோனி குறித்து சி எஸ் கே எடுத்த சூப்பர் முடிவு\n“உங்களை திருமணம் செய்வதற்கான நடைமுறை என்ன” – பிரியா பவானி...\n“சிவ சங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள்” – பிரபல நடிகை...\n5வது முறையாக இணையும் சீனு ராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணி…\nதற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…\nபர்த்டே பேபி ‘பவித்ரா’ வின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nபாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கைது\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி…\nசிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…\nஅரச வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\n20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு\nஐ லவ் யு சொல்லும் 2 வயது கிளி\nபழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா – 18 ஆண்டுகளாக நைட்ட��யில்...\nமாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான...\nசிக்கனுக்கு பதிலாக கிடைத்தால் நன்றாக பொறிக்கப்பட்ட துணி\nஅதிக எடை கொண்ட மனிதர்கள் வாடகைக்கு\nயூடியூப் நிறுவனத்தின் அதிரடி முடிவு – அரசியல், மது, புகையிலை...\nரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…\nவவ்வாலில் இருந்து இப்படிதான் கொரோனா வைரஸ் தோன்றியதா\nகோகோ கோலாவுக்கு ‘நோ’ சொன்ன ரொனால்டோ…\nஎரிவாயு குழாய் வெடி விபத்து – 25 பேர் பலி…\nஅடுத்து வருகிறது பச்சை பூஞ்சை நோய்…\nஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் – பிரசாந்த் கிஷோரின்...\nகொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் – அரசு குழுவின் முதல்...\nதாயை முதுகில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்\nகுடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..\nவிலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும்\n – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\n – மருமகளை பழிவாங்க கொரோனாவை ஆயுதமாக...\nபூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/05/31152951/Wandering-to-get-a-death-certificate-in-hospitalsKamalhasan.vpf", "date_download": "2021-06-16T09:45:59Z", "digest": "sha1:SPISUA56NS7SAFJJ3Q7TY5VNSDHSOVBC", "length": 12293, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wandering to get a death certificate in hospitals? Kamalhasan || மருத்துவமனைகளில் இறப்புச் சான்றிதழைப் பெறுவதற்காக அலைக்கழிக்கப்பதா? கமல்ஹாசன்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nமருத்துவமனைகளில் இறப்புச் சான்றிதழைப் பெறுவதற்காக அலைக்கழிக்கப்பதா கமல்ஹாசன் + \"||\" + Wandering to get a death certificate in hospitals\nமருத்துவமனைகளில் இறப்புச் சான்றிதழைப் பெறுவதற்காக அலைக்கழிக்கப்பதா\nவங்கி முதலீடுகள், காப்பீடுகள் மற்றும் அரசின் நிவாரணங்களைப் பெற இந்தச் சான்றிதழ் அவசியம்.\nமருத்துவமனைகளில் இறப்புச் சான்றிதழைப் பெறுவதற்காக பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-\nமருத்துவமனைகளில் இறந்தவர்களின் விவரங்களை உடனுக்���ுடன் இணையதளத்தில் பதிவு செய்யாததால் இறப்புச் சான்றிதழ் கிடைக்காமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.\nவங்கி முதலீடுகள், காப்பீடுகள் மற்றும் அரசின் நிவாரணங்களைப் பெற இந்தச் சான்றிதழ் அவசியம். இதனால், அரசு உடனடியாக இதைக் கவனிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nமருத்துவமனைகள் இறந்தவர்களின் விவரங்களை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவு செய்யாததால் இறப்புச் சான்றிதழ் கிடைக்காமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். வங்கி முதலீடுகள், காப்பீடுகள் மற்றும் அரசின் நிவாரணங்களைப் பெற இச்சான்றிதழ் அவசியம். அரசு உடனடியாக இதைக் கவனிக்கவேண்டும்.\n1. மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் தட்டி விட்டார் அற்புதம் அம்மாள் - கமல்ஹாசன்\nமகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் தட்டி விட்டார் அற்புதம் அம்மாள் என மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\n2. தமிழகத்திலும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த தயாராக வேண்டும் தமிழக அரசுக்கு, கமல்ஹாசன் வலியுறுத்தல்\nகேரளாவை முன் உதாரணமாக கொண்டு தமிழகத்திலும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த தயாராகவேண்டும் என்று தமிழக அரசுக்கு, கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.\n3. குழந்தைகள் திருமணத்தை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - கமல்ஹாசன்\nகொரோனா ஊரடங்கால் அதிகரித்துள்ள குழந்தைகள் திருமணத்தை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.\n4. சிறு குறு நடுத்தர தொழில்களைப் பாதுகாக்க மத்திய,மாநில அரசுகள் உதவ வேண்டும் - கமல்ஹாசன்\nசிறு குறு நடுத்தர தொழில்களைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக உதவ வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.\n5. லட்சத்தீவில் நிம்மதி திரும்ப வேண்டும் கமல்ஹாசன் விருப்பம்\nலட்சத்தீவில் நிம்மதி திரும்ப வேண்டும் கமல்ஹாசன் விருப்பம்.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்பட 15 நிர்வாகிகள் நீக்கம்\n2. இனியும் என்னால் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது: சசிகலா ஆவேச பேச்சு\n3. மாவட்ட கலெக்டர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை\n4. கொரோனா நிவாரண 2-வது தவணை தொகை ரூ.2 ஆயிரம், 14 மளிகை பொருட்கள் அடங்கிய பை இன்று முதல் வழங்கப்படும்: உணவுத் துறை அமைச்சர்\n5. கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு: அமைச்சர்கள் பங்கேற்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2782158", "date_download": "2021-06-16T11:46:41Z", "digest": "sha1:5KWNH6D2AC6NUMFYX62MIK6BWDTRTAZW", "length": 16834, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "தபால் நிலையத்தில் கொரோனா அபாயம்| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் 3\nஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு தொகை ... 2\nகோவிஷீல்டு இரு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிக்க ... 2\nசீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி 11 ஆயிரம் பேர் ... 3\nஆந்திராவில் 6 நக்சலைட்கள் சுட்டுக்கொலை 1\n12ம் வகுப்பு தேர்வு ரத்துக்கு தடைவிதிக்க முடியாது: ... 3\nகோவிட் 3வது அலையை சமாளிக்க தயாராகும் டில்லி: 5,000 ... 4\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த ... 25\n2 நாட்கள் கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு\nமம்தாவுக்கு கவர்னர் எழுதிய கடிதம் டுவிட்டரில் ... 11\nதபால் நிலையத்தில் கொரோனா அபாயம்\nஒட்டன்சத்திரம் : தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை தலைவர் விஸ்வரத்தினம், திண்டுக்கல் மாவட்ட தபால் துறை கண்காணிப்பாளருக்கு அனுப்பிய மனு:ஒட்டன்சத்திரம் - தாராபுரம் ரோடு துணை தபால் நிலையம் பல நாட்களாக மூடிக்கிடக்கிறது. ஒட்டன்சத்திரம் மெயின் ரோட்டில் உள்ள தபால் நிலையத்தில் பொதுமக்கள் பதிவுத்தபால், பார்சல்கள் அனுப்புகின்றனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.காலை 8:30\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஒட்டன்சத்திரம் : தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை தலைவர் விஸ்வரத்தினம், திண்டுக்கல் மாவட்ட தபால் துறை கண்காணிப்பாளருக்கு அனுப்பிய மனு:ஒட்டன்���த்திரம் - தாராபுரம் ரோடு துணை தபால் நிலையம் பல நாட்களாக மூடிக்கிடக்கிறது. ஒட்டன்சத்திரம் மெயின் ரோட்டில் உள்ள தபால் நிலையத்தில் பொதுமக்கள் பதிவுத்தபால், பார்சல்கள் அனுப்புகின்றனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.\nகாலை 8:30 மணிக்கு துவங்க வேண்டிய பணிகள் 10:00 மணிக்குமேல் துவங்குவதால், கொரோனா காலத்தில் மக்கள் கூட்டமாக காத்திருக்கின்றனர். இதனால் தொற்று அச்சத்தில் அலுவலர் - மக்கள் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. புகார் புத்தகத்தை மறைத்து விடுவதால் பொதுமக்கள் குறை தெரிவிக்க முடியவில்லை, என தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசாகுபடிக்கு மண் பரிசோதனை அவசியம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொ��்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசாகுபடிக்கு மண் பரிசோதனை அவசியம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2782950", "date_download": "2021-06-16T12:02:43Z", "digest": "sha1:V4SRA3Y7OJFFEQO5KH5B6FONYWFST56O", "length": 16993, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "சேலம் வந்த 3.50 லட்சம் மளிகை பொருள் தொகுப்பு| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் 3\nஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு தொகை ... 4\nகோவிஷீல்டு இரு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிக்க ... 2\nசீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி 11 ஆயிரம் பேர் ... 3\nஆந்திராவில் 6 நக்சலைட்கள் சுட்டுக்கொலை 1\n12ம் வகுப்பு தேர்வு ரத்துக்கு தடைவிதிக்க முடியாது: ... 3\nகோவிட் 3வது அலையை சமாளிக்க தயாராகும் டில்லி: 5,000 ... 4\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த ... 27\n2 நாட்கள் கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு 1\nமம்தாவுக்கு கவர்னர் எழுதிய கடிதம் டுவிட்டரில் ... 12\nசேலம் வந்த 3.50 லட்சம் மளிகை பொருள் தொகுப்பு\nசேலம்: சென்னையில் இருந்து, 3.50 லட்சம் மளிகை பொருட்கள் தொகுப்பு, சேலம் வந்துள்ளன. இதுகுறித்து, சேலம் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில், 1,591 ரேஷன் கடைகள் உள்ளன. அதில், அரிசி கார்டுதாரர், 10.21 லட்சம் பேருக்கு, ஒரு கிலோ கோதுமை, உப்பு உள்பட, 14 வகை மளிகை பொருள் தொகுப்பு வழங்கப்பட உள்ளன. இதற்காக, ஓமலூர், ஆத்தூர், மெய்யனூர், கெங்கவல்லி,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசேலம்: சென்னையில் இருந்து, 3.50 லட்சம் மளிகை பொருட்கள் தொகுப்பு, சேலம் வந்துள்ளன. இதுகுறித்து, சேலம் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில், 1,591 ரேஷன் கடைகள் உள்ளன. அதில், அரிசி கார்டுதாரர், 10.21 லட்சம் பேருக்கு, ஒரு கிலோ கோதுமை, உப்பு உள்பட, 14 வகை மளிகை பொருள் தொகுப்பு வழங்கப்பட உள்ளன. இதற்காக, ஓமலூர், ஆத்தூர், மெய்யனூர், கெங்கவல்லி, சீலநாயக்கன்பட்டி, இடைப்பாடி, சங்ககிரி, மேட்டூர் உள்பட, நுகர்பொருள் கழக குடோன்களுக்கு, இதுவரை சென்னையில் இருந்து படிப்படியாக, 3 லட்சத்து, 50 ஆயிரம், மளிகை பொருட்கள் தொகுப்பு வந்துள்ளன. வரும் நாளில், தேவையான தொகுப்பு முழுமையாக வந்துவிடும். இவை, ரேஷன் கடை மூலம், வரும், 15 முதல் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசிகிச்சை மையத்துக்கு ஆக்சிஜன் செறிவூட்டி\nஊரடங்கு விதிமீறல்: 71 பேர் மீது வழக்கு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிகிச்சை மையத்துக்கு ஆக்சிஜன் செறிவூட்டி\nஊரடங்கு விதிமீறல்: 71 பேர் மீது வழக்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2783049", "date_download": "2021-06-16T11:41:59Z", "digest": "sha1:U3ZTYR44VFB5C7CYS7IHSOKI5AWRCD25", "length": 19704, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "மணல் குவாரி விவகாரம்: முதல்வர் விளக்கமளிக்க வலியுறுத்தல்| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் 3\nஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு தொகை ... 2\nகோவிஷீல்டு இரு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிக்க ... 2\nசீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி 11 ஆயிரம் பேர் ... 3\nஆந்திராவில் 6 நக்சலைட்கள் சுட்டுக்கொலை 1\n12ம் வகுப்பு தேர்வு ரத்துக்கு தடைவிதிக்க முடியாது: ... 3\nகோவிட் 3வது அலையை சமாளிக்க தயாராகும் டில்லி: 5,000 ... 4\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த ... 25\n2 நாட்கள் கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு\nமம்தாவுக்கு கவர்னர் எழுதிய கடிதம் டுவிட்டரில் ... 11\nமணல் குவாரி விவகாரம்: முதல்வர் விளக்கமளிக்க வலியுறுத்தல்\nகரூர்: 'மணல் குவாரி விவகாரத்தில் என்ன நடக்கிறது என்ற உண்மையை, முதல்வர் ஸ்டாலின் தெளிவுப்படுத்த வேண்டும்' என, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில், 2013 முதல், 33 ஆறுகளிலும் மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இங்கு, சட்ட விரோதமாக மணல் கொள்ளை நடந்து வந்தது. இதற்கு எதிராக பல்வேறு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகரூர்: 'மணல் குவாரி விவகாரத்தில் என்ன நடக்கிறது என்ற உண்மையை, முதல்வர் ஸ்டாலின் தெளிவுப்படுத்த வேண்டும்' என, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில், 2013 முதல், 33 ஆறுகளிலும் மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இங்கு, சட்ட விரோதமாக மணல் கொள்ளை நடந்து வந்தது. இதற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவு பின், 'படிப்படியாக அனைத்து மணல் குவாரிகளையும் மூடுவோம்' என, அரசு அறிவித்தது. ஆற்றுமணலுக்கு மாற்றாக, எம் சாண்ட் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்வது போன்ற நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டது. மேலும், அ.தி.மு.க., கட்சி ஆதரவுடன், மாபியா கும்பல் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக, அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். தற்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மூலமாக, இந்த கும்பலுக்கு மீண்டும் மணல் குவாரி உரிமம் கிடைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த கும்பலில் இருந்து, தமிழக அரசின் மணல் குவாரி ஒப்பந்தத்தில் ஈடுபடப்போவதில்லை அறிவிப்பு வந்துள்ளது. இருந்தபோதும், மணல் குவாரி அமைக்க, 300 கோடி ரூபாய் கைமாறியிருப்பதாக ஆடியோ உரையாடல் ஒன்று, சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. மேலும், புதுக்கோட்டையை சேர்ந்த மணல் வியாபாரி கரிகாலன் என்பவருக்கு, அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் எம்.பி.,யுமான கதிர் ஆனந்த் ஆகியோர் பட்டு சால்வை அணிவித்த போட்டோ வெளியாகிள்ளது. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன், மணல் குவாரி அனுமதி குறித்து பல்வேறு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மணல் குவாரி விவகாரத்தில் என்ன நடக்கிறது என்ற உண்மையை நாட்டு மக்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநீர்வழித்தடம் தூர்வாரும் பணி: கலெக்டர் ஆய்வு\nதென்னையில் பல அடுக்கு பயிர் சாகுபடி செய்ய மானியம் வழங்கல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இது���ரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநீர்வழித்தடம் தூர்வாரும் பணி: கலெக்டர் ஆய்வு\nதென்னையில் பல அடுக்கு பயிர் சாகுபடி செய்ய மானியம் வழங்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/95229/", "date_download": "2021-06-16T11:59:18Z", "digest": "sha1:7BBOBCYV2VUEPEITHUWZSJFTSPTWUZ24", "length": 60236, "nlines": 153, "source_domain": "www.jeyamohan.in", "title": "சு வேணுகோபால் -தீமையும் மானுடமும்:சுரேஷ் பிரதீப் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபொது சு வேணுகோபால் -தீமையும் மானுடமும்:சுரேஷ் பிரதீப்\nசு வேணுகோபால் -தீமையும் மானுடமும்:சுரேஷ் பிரதீப்\nவண்டி நகர்ந்ததும் ஏய்டன் திரும்பிப் பார்த்தான். அந்தக் குழந்தை அவ்வளவு தூரம் முன்னால் நகர்ந்து வந்திருந்தது அவனைத் துணுக்குறச் செய்தது. புதர்களுக்குள் நாய்க்கூட்டம் நெருங்கிவரும் அசைவுகள். அந்தக்குழந்தை மேலும் முன்னால் நகர்ந்து கொண்டே இருந்தது, வண்டியைத் தொடர்ந்து வருவது போல். “எங்கிருந்து வருகிறது அந்த ஆற்றல்’. அது உயிரின் ஆற்றல். மண்ணிலுள்ள ஒவ்வொரு உயிரிலும் நிறைந்திருக்கும் வாழ்வின் விசை.\n-வெள்ளையானை – அத்தியாயம் 6\n“ஏன் எழுத்தாளர்கள் தீமையை எழுதுகிறார்கள் ஏன் அதில் ஏதாவது ஒளி தென்படாதா என ஏங்கி துழாவுகிறார்கள் ஏன் அதில் ஏதாவது ஒளி தென்படாதா என ஏங்கி துழாவுகிறார்கள்\nதீமை என இங்கு வரையறை செய்யப்படுவது எது என இன்னொரு கேள்வியையும் இணைத்துக் கொள்கிறேன்.\nஇரு வகையான தீமைகளை அவதானிக்க முடிகிறது. சுபாவத்தினால் தனிமனிதன் ஒருவனுக்குள் ஊடுருவியிருக்கும் தீமை. ஆ.மாதவனின் புனலும் மணலும் நாவலில் வரும் அங்குசாமி மூப்பனைப் போல். அவனுக்கு பங்கியின் மீதிருக்கும் வெறுப்புக்கு முகாந்திரம் என எதையும் சொல்லி விட முடியாது. அது இருந்து கொண்டே இருக்கிறது. அதனைப் புரிந்து கொள்ள அந்த நாவல் முழுவதுமே ஆசிரியர் போராடுகிறார். இறுதியில் அந்த வெறுப்பிற்கு அவளை பலி கொடுப்பதோடு அந்த நாவல் முடிகிறது. தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலில் அமரந்தாவிற்கு ரெபேக்காவின் மீதும் அவள் காதலின் மீதும் ஏற்படும் பொறாமையும் அத்தகையதே. அப்பொறாமை அமரந்தாவின் வாழ்க்கையைச் சிதைக்கிறது. ஆனால் இறுதிவரை ரெபேக்காவை தினமு‌ம் நினைத்திருப்பவளும் அவளாகவே இருக்கிறாள். அவளை ஆழமாக விரும்பும் கிரெஸ்பியையும் பின்னர் மார்க்கேஸையும் அவள் மறுதலிப்பதற்கு அப்பொறாமையே காரணமாக அமைகிறது.\nஅழுக்காறு அவா வெகுளி என்றெல்லாம் நாம் சொல்வது இந்த சுபாவத்தில் உறையும் தீமையின் பரிணாமங்களே. சுபாவத்தில் உறையும் தீங்கினை களைவதற்காகவே அத்தனை அறங்களும் இளவயதில் போதிக்கப்படுகின்றன போலும். அற நூல்கள் பெரும்பாலும் தன்னுடைய இச்சைகளை முதன்மைப்படுத்திக் கொள்வதை தீமை என்று வரையறை செய்கின்றன. சத்தியசோதனையில் காந்தி ஒரு சம்பவத்தை சொல்லியிருப்பார். அவருடைய தந்தையின் மரணத் தறுவாயில் ஒரு தாதியாக அருகில் இருந்து பணிவிடை செய்தவர் காந்தி. ஒரு இரவில் அவர் தந்தை உறங்கிய பிறகு மனைவியிடம் செல்கிறார். நள்ளிரவில் கதவு தட்டப்படுகிறது. தந்தை இறந்துவிட்டார் என்ற தகவல் வருகிறது. இறப்பு நேரத்தில் அவருடன் இருக்க முடியாமல் போனதற்காகவும் தன்னுடைய இச்சைக்காவும் தன்னை நொந்து கொள்கிறார் காந்தி. தன்னை தன் உடலை முன்னிறுத்திக் கொண்டதற்காக காந்தி அங்கு குற்றவுணர்வு கொள்கிறார். அது ஒரு தற்செயல் எனினும் லட்சியத்திற்கும் தேவைக்குமான இருமையை உணர்த்தும் குறியீடாக அச்சம்வத்தை சொல்ல முடியும்.\nசமூகம் மனிதன் தன் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஒரு பாதையை வகுத்துள்ளது. அதனை மட்டுமே பின்பற்றி தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்பவனை பிரதிபலனாக அச்சமூகம் மதிக்கிறது. அதனை மீறிச் செல்பவர்களை சமூகம் தண்டிக்கிறது அது சாத்தியமில்லாத போது தூற்றுகிறது அல்லது வசைபாடுகிறது. ஆனால் சமூகம் வரையறுக்கும் இந்த எல்லைகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலத்தில் வாழ்கிறோம். ஆகவே எது சரி எனத் தீர்மானிப்பதில் சொந்த ஊரை விட்டு வெளியே செல்லாத என் அம்மாவின் பார்வையும் உலகம் முழுவதும் சுற்றும் ஒரு பெண்ணின் பார்வையும் வேறாகவே இருக்கும். நம் ஒழுக்கத்தையும் நீதியுணர்ச்சியையும் அழகுணர்ச���சியையும் அறவுணர்ச்சியையும் பரிசீலனை செய்யும் பணியை இலக்கியம் நிச்சயம் செய்கிறது. ஆகவே அது சுபாவத்தில் உறையும் தீங்கினை மட்டுமல்லாது அனைத்தும் சரியாகவே நடப்பதாக எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் செயல்பாட்டில் இயல்பாகவே உறையும் தீங்கினையும் விவாதத்திற்குள் இழுக்கிறது.\nமுன்னது தனிமனிதனின் அகப்போராட்டங்களை அவனால் சமாளிக்க முடியாத சூழல்களில் அவன் எடுக்கும் முடிவுகளில் உறையும் கருணையை அல்லது குரூரத்தை அவன் சென்று தொடும் கீழ்மைகளை அல்லது உச்சங்களை சொல்வதாக உள்ளது. பெரும்பாலும் சுபாவத்தில் உறையும் தீங்கினைச் சொல்லும் படைப்புகள் சமகாலத் தன்மை உடையவை. நிகழ்காலத்துக்கும் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளுக்கும் அணுக்கமான பாவனையை மேற்கொள்பவை. அவை கையாளும் காலமும் சிக்கல்களும் தனிமனிதன் சார்ந்தவையாக உள்ளன.\nஅதே நேரம் அமைப்பில் உறையும் தீங்குகளை அல்லது கொடூரங்களை எடுத்துச் சொல்லும் படைப்புகள் ஒரு வித “வரலாற்று விசாரணை” பாவனையை மேற்கொள்கின்றன. மிக விரிந்த பெருங்கதையாடல் களமும் நீண்ட காலமும் அதிகமான பாத்திரங்களும் கொண்டவையாக அவை அமைகின்றன.\nஇந்த காரணங்களால் என்னவோ சுபாவத்தில் உறையும் தீங்குகளைச் சொல்ல சிறுகதையும் அமைப்பு ரீதியான தீங்குகளை எடுத்துரைக்க நாவலும் ஏற்ற வடிவங்களாக தென்படுகின்றன.\nஏன் தீமையை எழுத வேண்டும்\nநல்ல படைப்பு ஏதோவொரு விதத்தில் கால மாற்றத்துடன் பயணிக்கிறது. நேற்று சாதாரண நடைமுறையாக இருந்த ஒன்று இன்று தீங்கென மாறியிருக்கலாம். உதாரணமாக சாதி. நேற்று செய்யத் தகாதவை என்று எண்ணப்பட்டவை இன்று இயல்பானதாய் மாறியிருக்கலாம். உதாரணமாக விதவை மறுமணம் அல்லது விவாகரத்து. இவை புரிந்து கொள்ளக் கூடியவை. சற்றே விவாதித்தால் எதிர்தரப்பையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு மன விரிவை அடைந்து விட முடியும். ஆனால் அதையும் கடந்து முகாந்திரமற்ற இருண்மைகள் சூழ்ந்து கிடக்கும் மனங்களையும் அமைப்புகளையும் படைப்புகள் வழியே தரிசித்த படியே உள்ளோம்.\nதீமையின் கவர்ச்சியை மிக நேர்த்தியாக கட்டமைத்த படைப்பாளியாக டால்ஸ்டாயை சொல்லலாம். மனித சுபாவத்தில் உறையும் மீறலையும் அமைப்புகளில் உறையும் அற்பத்தனங்களையும் ஒரே நேரத்தில் அவரது படைப்புகள் கையாள்வதை காண முடிகிறது. போரும�� வாழ்வும் நாவலில் அவன் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை எனினும் பீயர் ஹெலனை நோக்கி ஈர்க்கப்படுகிறான். நட்டாஷா அனடோலிடம் மனம் மயங்குவதையும் ஒரு உச்சகட்ட நாடகத் தருணமாக அமைத்திருப்பார் டால்ஸ்டாய். ஆனால் அந்த ஈர்ப்பில் இருந்து அவர்களை மீண்டு வருவதே அவர்களின் முழுமையாக சித்தரிக்கப்படுகிறது.\nஅதே நாவலில் மற்றொரு புறம் போர். ஊழல்களும் சூறையாடல்களும் தீ வைப்புகளும் சதிகளும் சிறைபடுத்தல்களும் வெற்றுப் பெருமிதங்களும் என அதுவரை இருந்த மனிதநேயம் என்ற பாவனையை முற்றாக அழிக்கும் ஒரு பெரு நிகழ்வு. ராஸ்டாப்சைன் என்ற தளபதியின் தெளிவற்ற ஆணையால் அதுவரை தங்களை அப்பாவிகள் என நம்பியிருந்த மக்கள் ஒருவனை அடித்தே கொல்கின்றனர். சாதாரணமாக கொலைக்கு அஞ்சும் அவர்களால் ஒருவன் இறந்ததை எளிதாக வியாக்கியானம் செய்து விட முடிகிறது.\nஏறத்தாழ அன்னா கரீனினா புத்துயிர்ப்பு என அவரது மற்ற நாவல்களிலும் இதே தன்மையை காண முடிகிறது. தீமை என நம்பும் ஒன்றை நோக்கியே அன்னாவும் நெஹ்லூதவும் ஈர்க்கப்படுகின்றனர். அன்னாவின் பயணம் மேலு‌ம் சரிவு நோக்கியதாக ஆடம்பரமானதாக வெறுப்பும் அன்பும் அன்பிற்கான எதிர்பார்ப்பும் நிறைந்ததாக அமைந்திருக்கும். நெஹ்லூதவின் பயணம் அதுவரை அவன் சகஜமாக புழங்கிய மேட்டுக்குடியினரின் அற்பத்தனத்தையும் பெருமிதத்தையும் நேர்மையின்மையையும் காண்பதாகவும் அவன் மஸ்லவாவிற்கு இழைத்த தவறுக்காக தன்னை வருத்திக் கொள்வதாகவும் அமைந்திருக்கும்.\nமனதில் உதிக்கும் அந்த ஒரு நொடியின் இச்சையை கட்டுப்படுத்த முடிந்திருந்தால் டால்ஸ்டாயின் படைப்புகள் எதுவும் இத்தனை பக்கத்திற்கு விரிந்திருக்காது. ஆனால் அது முடியாது என்ற நிதர்சனத்துடன் அவர் படைப்புகள் மோதுகின்றன. அதுவே அவரது படைப்புகளுக்கு ஒரு அச்சமூட்டும் கவர்ச்சியை அளிக்கிறது.\nவேதசகாயகுமார் தொகுத்த புதுமைபித்தனின் சிறுகதை தொகுப்பை தமிழ் சிறுகதையின் வழிகாட்டிக் கையேடாகவே எடுத்துக் கொள்ள முடியும். பொன்னகரம் போன்ற சில சம்பவங்கள் மட்டும் கொண்ட கதைகளின் வழியாகவும் செல்லம்மாள் துன்பக்கேணி போன்ற நீண்ட சித்தரிப்புகள் கொண்ட கதைகளின் வழியாகவும் மிக ஆழமாக இருளை சென்று தொட அவரால் முடிகிறது.\nதமிழில் அற்பத்தனத்திற்கு எதிரான மிக ஓங்கி ஒலித்த குரலாக ஜெயகாந்��னுடையதை சொல்லலாம் எனினும் மனித மனங்களின் இடுக்குகளையும் ஓரங்களையும் அவர் புறங்கையால் ஒதுக்கி விடுகிறார். ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் போன்ற படைப்புகளில் பொறாமையாலும் தாழ்வுணர்ச்சியாலும் தூண்டப்பட்ட ஒருவனின் மனம் சென்று தொடும் எல்லைகளை அவர் சித்தரித்திருந்தாலும் அதுவும் ஒரு மூத்தோனின் சொற்களில் வெளிப்படுவதால் அந்த கீழ்மைகளை நெருங்கிப் பார்க்கும் வாய்ப்பினை மறுக்கிறது.\nசுந்தர ராமசாமியிடம் ஒரு அடங்கிய தன்மை வெளிப்படுகிறது. கவிதைக்கே உரிய மயக்கும் நேர்த்தியினாலேயே அவர் படைப்புகளில் ஒரு எழுச்சி தென்படுகிறது. ஆனால் அதை ஆழமாக நோக்கும் போது மனித வாழ்வின் வக்கிரங்களால் லட்சியவாதத்தில் நம்பிக்கை இழந்த ஒரு மூத்தோனின் பார்வையை அதில் காணலாம். குழந்தைகள் பெண்கள் ஆண்கள் போன்ற குடும்பம் சிறுவர்களுக்கு இழைக்கும் குடும்பமே காண முடியாத தீமையை கோடிட்டுச் செல்லும் படைப்புகளில் கூட மின்னும் அழகும் நேர்த்தியும் அந்த அமைப்பின் அபத்தங்களை விசாரணை செய்வதை தடுக்கின்றன.\nஅசோகமித்திரனிடம் அது பெரும் சலிப்பாக வெளிப்படுகிறது. அவர் மொழியின் சர்வ சாதாரணத் தன்மையாலேயே அவர் படைப்புகள் பெரும் அதிர்ச்சியை உருவாக்குகின்றன. தண்ணீர் நாவலில் நாவல் முழுவதுமே தொடரும் தண்ணீர் பிரச்சனை இன்று ஒரு குறியீடு.\n“நான் இன்னிக்கும் குளிக்காம ஓட்டிகோலானை போட்டுண்டு ஏமாத்துறேன். நாளைக்கு இங்க முடியலேன்னா ஆபீசிலயாவது குளிச்சிடுறேன்”\n“நீயாவது ஆபீஸ்ல குளிச்சிப்ப. நான் எங்க போய் குளிக்கிறது” என்பது போன்ற மிகச் சாதாரண உரையாடல்களை வழியாகவே மிகப் பெரிய அமைதியின்மையை அவர் படைப்புகள் உருவாக்குகின்றன. எவ்வளவு ஈரத்துடன் தொடங்கினாலும் ஒரு வித வறட்சி மனநிலையை ஒரு சில வசனங்கள் வழியாக வாழ்வியல் அபத்தங்கள் வழியாக அசோகமித்திரனால் உருவாக்கி விட முடிகிறது.\nகரைந்த நிழல்கள் இன்று என அவரது மற்ற படைப்புகளிலும் அபத்தமானவர்கள் வஞ்சிக்கப்பட்டவர்கள் இயலாதவர்கள் மரத்துப் போனவர்கள் என பாவனைகளற்ற மனிதர்கள் ஒரு பக்க இருளில் இருந்து வெளிவந்து தரிசனம் தந்துவிட்டு மறுபக்க இருளில் மறைந்த படியே உள்ளனர். எளிதாக கடந்துவிடக்கூடிய எளிய மனிதர்கள் தான் அவர்கள். சுயநலமும் இயலாமையும் நிறைந்தவர்களாகவே வருகின்றனர். ஆனா��் சற்றே அவர்களுடைய வாழ்வை எட்டிப் பார்த்தாலும் பெருஞ்சோகமும் சலிப்பும் நம்பிக்கை இன்மையும் அப்பிக் கொள்ளும் பேருலகாக அசோகமித்திரனின் படைப்புகள் உள்ளன. அவதானிப்பின் வழியாக மட்டுமே உணரக்கூடிய இருண்மைகளை சித்தரிப்பதில் அசோகமித்திரன் வெற்றி பெறுகிறார்.\nமிக இருட்டான வாழ்க்கையை மட்டுமே எழுதிய படைப்பாளி ஜி. நாகராஜன். குறத்தி முடுக்கின் வழியாக அவர் எதையும் சொல்ல வருவதாக தெரியவில்லை. நூறு பக்கங்கள் மட்டுமே கொண்ட அந்த சிறிய நாவலில் நுழைந்து வெளிவருகையில் வாழ்க்கை அர்த்தமற்று வெளிறிப் போய் கிடக்கிறது.\nமிக அடங்கிய குரலில் மனித சுபாவத்தில் உறையும் இருளை உக்கிரமாக சொன்ன படைப்பாளி வண்ணதாசன். புதுமைபித்தனின் எள்ளல் நடையோ அசோகமித்திரனின் உணர்ச்சிகள் வடிகட்டப்பட்டோ நடையின் பாதிப்போ இல்லாமல் சூழலை தொடர்ந்து கவனிக்கும் ஒருவனின் எதைச் சொல்வது எதை விடுவது என்ற ஒரு பதற்ற பாவனை கொண்ட நடை வண்ணதாசனுடையது. மிக மென்மையானவற்றை எளியவற்றை சொல்லியே ஈர்க்கும் படைப்பாளியாக அவர் அறியப்படுகிறார். ஆனால் எதிர்மறைத் தன்மையின் உக்கிரம் வெளிப்படுபவையாகவே அவர் சிறுகதைகளில் பல உள்ளன. போய்க் கொண்டிருப்பவள் போன்றவை நம்பிக்கை தரும் படைப்புகள் எனினும் நிலை தனுமை போன்ற படைப்புகள் உருவாக்கும் அமைதியின்மை வலிமையானது.\nசுபாவத்தில் உறையும் தீங்கு அமைப்பில் உறையும் தீங்கு இரண்டையும் டால்ஸ்டாய்க்கு பிறகு ஒரே வாகனத்தில் வெற்றிகரமாக ஏற்ற முடிந்த படைப்பாளி ஜெயமோகன். அவருடைய முதல் நாவலான ரப்பர் தொடங்கி சமீபத்திய கிராதம் வரை மனித மனத்தின் இருள் குறித்த விசாரணையை காண முடிகிறது. ரப்பரின் பிரான்சிஸில் தொடங்கி கிராதத்தின் அர்ஜுனன் வரை தடுமாற்றங்கள் கொண்ட தேடல் நிறைந்தவர்களால் ஆனது அவரது புனைவுலகு. அறம் என நம்பும் ஒன்றினை கேள்விக்குள்ளாக்கியபடியே அவருடைய நாயகர்கள் முன்நகருகிறார்கள். மேலும் சிக்கலான ஒன்றில் நுழையும் பதற்றம் அவருடைய நாயகர்களையும் நாயகிகளையும் மேன்மையாக்குகிறது. மாறாக வெளிப்புறத்தில் இருளினை சித்தரிப்பது போன்ற தோற்றம் தரும் ஏழாம் உலகம் போன்ற படைப்புகளின் வழியாக மானுட வாழ்வின் கொண்டாட்டத்தை சொல்கிறார்.\nஒரு ஆண் மனம் சென்று தொடக்கூடிய கீழான உச்சங்களையும் அதே நேரம் அவ்வாழத்தை குனிந்து நோக்கும் மன விரிவு கொண்ட ஒரு பெண்ணின் உயரத்தையும் சொல்லும் நாவலாக கன்னியாகுமரியை சொல்லலாம்.\nஒரு தனிமனிதனின் அகம் சிதையக்கூடிய உச்ச நிலையை பின் தொடரும் நிழலின் குரல் காண்பிக்கிறது. ஆனால் அந்த சிதைந்த மனத்தினூடாக நடக்கும் வரலாற்று விசாரணை அப்படைப்புக்கு மறுக்க முடியாத முன்னிலையை அளிக்கிறது.\nவிஷ்ணுபுரத்தின் மையம் மரபை திரும்பிப் பார்க்க வைக்கும் பெரு முயற்சி எனினும் முதல் பகுதியான ஸ்ரீபாதம் அமைப்பு ரீதியான தீங்குகளை கோடிட்டுச் செல்கிறது.\nஎழுத்தாளர்கள் இருண்மையை இவ்வளவு எழுதுகிறார்கள் என இப்போது தான் எனக்கும் தெரிகிறது.\nஇருண்மையை ஏன் எழுத வேண்டும் என்பதற்கு பதில் இருண்மை நம் வாழ்வில் இருக்கிறது என்பதாகவே இருக்கும். அவ்விருண்மையைச் சொல்வதன் வழி நாம் அஞ்சி ஒதுங்கி நின்றிருக்கும் ஒரு பாதைக்குள் கைவிளக்குடன் நம்மை அழைக்கிறார்கள். இருண்டவை என ஒதுக்கப்பட்டவற்றின் சிக்கல்களை விசாரணை செய்ய வைக்கிறார்கள். அதோடு இருண்மை வழியாக மேலும் மேலும் கருணை நோக்கியே எழுத்து நகர்வதாக எனக்குப்படுகிறது.\nஉடல் சிதைந்த ஒரு பிச்சைக்காரனின் முகம் கூம்பியதற்காக அவனை தேற்றி அவனுள் ஒரு கொண்டாட்ட மனநிலையை உருவாக்கி அவன் சிரித்தான் (குய்யன் சிரித்தான் – ஏழாம் உலகம்)என்பதை ஒரு நாவலின் உச்சமாக வைக்க மிகப்பெரிய கருணை மனநிலையில் மட்டுமே ஒரு ஆசிரியனால் முடியும். அந்த புள்ளியை சென்று தொட மகத்துவத்தை மட்டும் சிந்தித்தல் போதாது. கீழ்மையையும் சிந்தித்தாக வேண்டும்.\nபேட்டில் ஷிப் என்ற அறிவியல் புனைவுத் திரைப்படத்தில் (சற்றே மொக்கை படம் தான்) ஒரு வரி வரும்.\n“ஒருவேளை நாம் அவர்களை (வேற்றுகிரக வாசிகள்) சந்தித்தால் கொலம்பஸ் செவ்விந்தியர்களை சந்தித்தது போலவே ஆகு‌ம். ஆனால் நாம் தான் அப்போது இந்தியர்களாக இருப்போம்.”\nசு.வேணுகோபாலின் வெண்ணிலைத் தொகுப்பு எப்படியோ இந்த வரியை நினைவிற்கு கொண்டு வந்து விட்டது. மிக விரைவாக வாசிக்கக்கூடிய மொழிநடை கொண்டதாக இருக்கின்றன இக்கதைகள். வட்டார வழக்குகள் அருகி தொலைக்காட்சி மற்றும் பள்ளிக்கல்வியின் பரவலாக்கத்திற்குப் பிறகு உருவான ஒரு பொதுமொழியைக் கொண்டிருப்பதால் வாசிப்பு வேகம் எங்குமே தடைபடுவதில்லை.\nஇத்தொகுப்பின் முதல் கதையான உயிர்ச்சுனையின் சாயல் மீண்டும் மீண்டும் பல்வேறு கதைகளில் தென்படுவதைக் காண முடிகிறது. நவீனக் கல்வி பெற்ற ஒரு தலைமுறையின் பெண். அவளது மகன். அவனது தாத்தா. போர் போடுவதற்காக மகளிடம் வாங்கிய தொகை ஒன்றுக்கும் பயனில்லாமல் வீணாவதை சொல்கிறது. ஆனால் அந்த அதிர்ச்சி நிதின் மீது வன்மமாக திரும்பும் இடமே அதிர்ந்து நிற்கச் செய்கிறது. அதுவரை பிரியத்துடனும் சலிப்புடனும் செல்லக் கோபத்துடனும் அணுகப்படும் சிறுவன் தனக்கு அடிபட்டால் தன் குடும்பம் ஆறுதலுக்கு வரும் என்று நம்பியிருந்த சிறுவன் ஒரு பொருளியல் தோல்வியால் அவன் கையில் ஏற்பட்ட சிராய்ப்பை கண்டு கொள்ள அந்த குடும்பம் மறுப்பதில் ஏற்படும் அதிர்ச்சியை அவன் வீட்டு நாயிடம் சொல்லும் போது இறந்து போகப் போவதாக முடிவெடுக்கும் போது மிக எளிமையாக உணர்த்தி விட்டு முன் சென்று விடுகிறார்.\nபல வண்ணங்களைக் கொண்டு வரைந்த ஓவியத்தை வண்ணங்களுக்கு இடையேயான வேறுபாட்டை அணுகிப் பார்த்தால் மட்டுமே தெரியும் அளவிற்கு நீர்த்துப் போகச் செய்தது போல இருக்கின்றன இக்கதைகள். தனித்தனியே பார்க்கும் போது பெரும் மனக் கொந்தளிப்புகளை உருவாக்கும் தனித்தனி சித்திரங்களாக உதிர்ந்து கிடக்கின்றன இக்கதைகள். அவற்றை ஒரு சட்டகத்துக்குள் பொறுத்திக் கொள்ளாமல் இம்மனிதர்களின் வாழ்வை தொகுத்துக் கொள்ளவே முடியாது. தொகுத்துக் கொள்வதற்கான ஒரு மெல்லிய இழையை வைத்தபடிதான் அனைத்து படைப்புகளும் உள்ளன. அவர்களின் உலகம் இருண்டது கிடையாது. அக்கா வீட்டிற்கு திராட்சை வாங்கி வரும் தம்பி தங்கைகளை திருமணம் செய்து வைக்கும் அண்ணன் வீட்டு வேலை செய்ய மறுக்கும் கணவன் தூரத்தில் நின்று தங்களை பார்க்கும் பெண்ணை “கேஸு” என நினைக்கும் இளைஞர்கள் பிள்ளைக்கு பணம் அனுப்ப முடியாத தகப்பன் மாட்டுக்கு புல் வைக்க முடியாமல் வருந்துபவன் என இக்கதைகளில் வரும் எல்லோரும் இயல்பான மனிதர்களே. ஆனால் அவர்களின் சுபாவத்தில் உறையும் சிறு தீங்கினை தீண்டுவதன் வழியாக ஒட்டு மொத்த சூழலின் காந்தலை இப்படைப்புகள் வெளிப்படுத்துகின்றன. பொட்டை நாய் குட்டியை கண்காணாத இடத்தில் கொண்டு விடுவது எங்கும் நடப்பதே. ஆனால் பூமிகா எனும் சிறுமியின் கண்கள் காண்பதே (புற்று) அந்நிகழ்வை அமைதி அற்றதாக்குகிறது.\nஉடையாளி (கூரு கெட்டவன்), பொம்மையா (வயிற்றுப் புருசன்) போன்ற கள்ளமற்ற மனிதர்களின் வியப்பேற்படுத்தும் ஆளுமை அழுத்தமான பாதிப்புகளை உருவாக்கும் அதே நேரம் அவர்களைப் பயன்படுத்தி கடந்து செல்லும் அற்பத்தனங்கள் மேலும் வலி ஏற்படுத்துகின்றன. மகன்களுக்கு காசு வெட்டிப் போட்டு அழிக்க நினைக்கும் ஒரு அம்மா மாட்டிற்கு புல் திருடப் போகும் கணவன் வெறுமனே சோம்பேறியாய் அமர்ந்திருக்கும் மற்றொரு குடும்பஸ்தன் என அனைவரையும் ஒரு சரடில் இழுத்துக் கட்ட முடிகிறது. வாழ்வின் ஓட்டத்தில் எங்கோ அஞ்சித் தயங்கி நின்று விடுகிறவர்கள் அல்லது மாற்றத்தின் அனலை விளிம்பில் இருந்து எதிர் கொள்கிறவர்கள். பல உரையாடல்களை நிகழ்த்தியபடியே தான் சமூகம் முன்னகர்கிறது. அவற்றில் மிக நுண்ணியவற்றை வேறுபாடு காண முடியாதவற்றை தொட்டெடுப்பதாக சு.வேணுகோபாலின் கதைகள் உள்ளன. அந்த நுண்மையே இத்தொகுப்பை மிக வறண்டதாக இருண்மையானதாக சித்தரிப்பதாக தோன்றுகிறது. விவசாயத்தால் கை விடப்பட்டவர்கள் என்ற பொதுச் சித்திரத்தைக் கொண்டிருந்தாலும் அதிலும் மிகப் பிந்தி அதை உணர்ந்தவர்கள் என்ற தனிச் சித்திரமும் இக்கதைகளில் இருக்கிறது.\nதனிமனித மனதில் உறையும் தீங்கு அமைப்பில் உறையும் தீங்கு எனும் சித்தரத்தில் சு.வேணுகோபாலை இவ்வாறு பொருத்தலாம். தனி மனித சுபாவத்தில் உறையும் தீங்கினை இவர் படைப்புகள் சொல்கின்றன. ஆனால் அதன் வழியே சுரணையற்றவர்களாக (கிடந்த கோலம், உள்ளிருந்து உடற்றும் பசி) கருணையற்றவர்களாக (பேதை, தொப்புள் கொடி) அறிவற்றவர்களாக (எல்லோரும் இந்நாட்டு மன்னர்) அவர்கள் மாறிப் போவதற்கான சமூகப் பின்புலத்தை கோடிட்டபடியே இக்கதைகள் நகர்கின்றன. இக்கதைகளின் வண்ணமிழப்பே அவற்றை மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது. முதல் வாசிப்பிற்கு பெரும் அதிர்ச்சியையும் அமைதியின்மையையும் மட்டுமே உருவாக்குகின்றன\nஜி. நாகராஜனின் படைப்புகள் போல, ஒரு மன வெளிறலை உருவாக்குவது போல. ஆனால் அவரை சு.வேணுகோபால் முந்தும் இடம் இவர் படைப்புகளில் உள்ள அன்றாடத்தன்மை. பிச்சைக்காரன் விபச்சார விடுதி திருடன் என அச்சடிக்கப்பட்ட யாரையும் அவர் உலகில் காண முடிவதில்லை. சாதாரண மனிதர்களின் வழியே வாழ்வின் மீது தனிப்பட்ட கோபம் அற்றவர்களின் வழியே ஒரு உலகை கட்டமைக்கிறார். நவீன யுகத்தால் கைவிடப்பட்டவர்கள் என்று பொதுவாக மட்டுமே இவ���்களை சொல்ல முடியும். இந்த காலத்திற்கான ஒரு துருப்புச் சீட்டு மட்டுமே விவசாயம். அச்சீட்டினைக் கொண்டு சு.வேணுகோபால் இருண்மையைச் சித்தரிக்கிறார் என்பதைத் தாண்டி அதனை புரிந்து கொள்ள முயல்கிறார் என்பதே சரியாக இருக்க முடியும். பொது நீரோட்டம் எனும் வாகனத்தில் அனைவரையும் ஏற்றி ஆக வேண்டிய கட்டாயத்தில் அதனைக் கண்டு திகைத்து நிற்பவர்களை அதனால் கைவிடப் பட்டவர்களை நோக்கி நீளும் கையாகவே அவரது படைப்புகளைக் காண்கிறேன்.\nசெயலற்றவனைப் பார்த்து புணர்விலும் அப்பெண் சிரிக்கவே (கிடந்த கோலம்) செய்கிறாள். காசு வெட்டிப் போட போனவளால் கூட (தாய்மை) “ஊருக்கு செழிப்பு வரணும் சாமீ. செழிப்பு வரணும்” என்று தான் வேண்ட முடிகிறது. மாற்றுடை கூட இல்லையென்றாலும் (மெய்ப்பொருள் காண்பது அறிவு) “நீ வந்ததே போதும்பா” என்று தான் மகனால் தகப்பனிடம் சொல்ல முடிகிறது. காமத்துடன் மட்டுமே அவளை அவன் பார்த்திருந்தும் (பேதை) இறுதியாக அவள் “அண்ணா” என அழைத்த போதாவது அவளுடைய உண்மையான தேவையை அவன் உணர்ந்திருக்கமாட்டானா பேரிளம் பெண் கதையில் வருபவளின் தவிப்பு சொல்லாமல் விடப்பட வேண்டியதா\nமிக நுண்ணிய பாவனைகள் வழியாக உருவாக்கப்படும் வேறுபாடுகளை சு.வேணுகோபாலின் படைப்புகள் ஆழ்ந்து நோக்குகின்றன. ஆனால் ஆழ்ந்த அதிர்ச்சியாக அவ்வேறுபாடுகள் நம்முள் நிகழ்கின்றன. அதிர்ச்சியைக் கடந்து பயணிக்கும் போதே அவர் படைப்புகளின் இருள் எங்கும் உள்ளதே என்பது தென்படுகிறது.\n[சு வேணுகோபால் குறித்து விமர்சனம் எழுதுவதற்கான போட்டிக்கு இரு கட்டுரைகள் மட்டுமே வந்தன. இது அதில் ஒன்று]\nமுந்தைய கட்டுரைவெண்முரசும் விக்கிப்பீடியாவும் -கடிதங்கள்\nகாணி மக்களுக்கான உதவி- ஷாகுல் ஹமீது\nஇளையராஜா- கலை தனிமனிதன் உரை\nமதார் கவிதைகள்- வேணு தயாநிதி\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 32\nஅண்ணா அசாரே - இரு கருத்துக்கள்\nபுதியவர்களின் கதைகள் 8, சோபானம் - ராம்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 22\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qurankalvi.com/page/10/", "date_download": "2021-06-16T09:47:54Z", "digest": "sha1:ZKPCBKWEESE4XZCFYCEO5KQNDR25644W", "length": 14812, "nlines": 170, "source_domain": "www.qurankalvi.com", "title": "குர் ஆன் கல்வி – Page 10 – அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nதர்பியா வகுப்பு – 1: மூன்று மாத கால தர்பியா தர்பியா வகுப்பு – 2: 8 வார கால தர்பியா நிகழ்…\n1) ஓதும் பயிற்சி வகுப்பு, 2) தஜ்வீத் சட்���ங்கள், 3) தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை, 4) குர்ஆன் தப்ஸீர்…\nஅரபி இலக்கண வகுப்புகள் …\nகுர்ஆன் ஹதீஸை புரிந்து கொள்வோம் …\nபுதிய பதிவுகள் / Recent Posts\n01: பத்ருப் போர் வரலாறு\n01: பத்ருப் போர் வரலாறு\n01: ஸகாத் தொடர்பான சட்டங்கள்\nஅஷ்ஷேக் அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி 01: ஸகாத் தொடர்பான சட்டங்கள்\nவெள்ளிக்கிழமை பேண வேண்டிய 10 ஸுன்னத்துகள்\nதினமும் ஒரு திருமறை வசனத்தை அருளப் பெற்ற காரணியுடன் அறிந்து கொள்வோம்\nதினமும் ஒரு திருமறை வசனத்தை அருளப் பெற்ற காரணியுடன் அறிந்து கொள்வோம்\nநோன்பாளி பேண வேண்டிய சில சுன்னத்துகள்\nஅஷ்ஷேக் அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி ஸகாத்திற்கும், ஸதகாவிற்கும் மத்தியிலுள்ள 10 வேறுபாடுகள்\nநோன்பு தொடர்பான சுருக்கமான 20 கேள்விகள்\nமகத்தான குர்ஆனின் மகத்தான வசனம் எது\nஅல்குர்ஆன் தொடர்பான 50 கேள்விகள்\nஅல்லாஹ்வுக்கு ஏன் நன்றி செலுத்தவேண்டும்\nஅல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு தேடும் பத்து வழிமுறைகள்\nபிள்ளைகளுக்கு பெற்றோர் செய்யும் கடமைகள்\nகிரெடிட் கார்டு | Credit Cards |\nவங்கியிலிருந்து வரும் வட்டி பணத்தை எடுக்கலாமா\nஅரசாங்கத்திற்கு செலுத்தும் Deposit ல் இருந்து வரும் மேலதிக பணம் வட்டி ஆகுமா\nஉளூ நிற்காதவர் என்ன செய்ய வேண்டும்\nதுஆ: இஸ்திகாரா துஆ – 2\nஉரை: மவ்லவி முஜாஹித் பின் ரஸீன் சவூதி அரேபியா கிழக்கு மாகாண தஃவா …\nபாவ மன்னிப்பிற்கான சிறந்த சில துஆக்கள்\nதுஆ: இஸதிகாரா துஆ முதல் பகுதி\nநபி ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் கேட்ட பிரார்த்தனை\nஇமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 08 | மௌலவி ஷுஐப் உமரி |\nஇமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 07 | மௌலவி ஷுஐப் உமரி |\nதஹ்தீபு தஸ்ஹீலில் அகீததில் இஸ்லாமிய்யா | அகீதா தொடர் 03 |\nஇமாம் அஹ்மதின் “முஸ்னத்” பற்றிய சுருக்கமான பார்வை…\nஇமாம் மாலிகின் “முவத்தா” அறியப்பட வேண்டிய அறிவுக்களஞ்சியம்.\nஇமாம் புஹாரிக்கும் ஸஹீஹுல் புஹாரிக்கும் உலக மக்களிடையே ஏன் இந்த அங்கீகாரம் \n“முஸ்னதுஷ் ஷாபிஈ” இமாம் ஷாபிஈ அவர்களுடைய முஸ்னத் பற்றிய அறிமுகம்…\nஇமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 06 | மௌலவி ஷுஐப் உமரி\nதஹ்தீபு தஸ்ஹீலில் அகீததில் இஸ்லாமிய்யா | அகீதா தொடர் 02 |\nஇமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 05 |\nதஹ்தீபு தஸ்ஹீலில் அகீததில் இஸ்லாமிய்யா | அகிதா தொடர் 01 |\nஇமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 04| மௌலவி ஷுஐப் உமரி |\nசிலுவைப் போராளிகளிடமிருந்து முஸ்லிம்கள் பைதுல் மக்திஸை எவ்வாறு மீட்டனர்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அஷ்ஷேக் அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மௌலவி அப்பாஸ் அலி MISC Ramadan (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் துஆ மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி அஷ்ஷெய்க். அஸ்ஹர் ஸீலானி மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி அஷ்ஷேக் அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி Q & A மார்க்கம் பற்றியவை S.யாஸிர் ஃபிர்தௌஸி Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYxNTc0Mg==/4-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-1-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81;-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-91-702-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81;-3,403-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-06-16T10:10:33Z", "digest": "sha1:VJPMKMXTSYPRRUMXZSCXSUKVMSWOM2FX", "length": 7032, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "4-வது நாளாக 1 லட்சத்துக்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு; 24 மணி நேரத்தில் 91.702 பேர் பாதிப்பு; 3,403 பேர் உயிரிழப்பு", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\n4-வது நாளாக 1 லட்சத்துக்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு; 24 மணி நேரத்தில் 91.702 பேர் பாதிப்பு; 3,403 பேர் உயிரிழப்பு\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 3,403 பேர் உயிரிழந்து���்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:* புதிதாக 91.702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.* இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,92,74,823 ஆக உயர்ந்தது.* புதிதாக 3,403 பேர் உயிரிழந்துள்ளனர்.* இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,63,079 ஆக உயர்ந்துள்ளது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,34,580 பேர் குணமடைந்துள்ளனர்.* இதன் மூலம் நாட்டின் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,77,90,073 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 11,21,671 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.* நாட்டின் இதுவரை 24,60,85,649 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.\nகொலம்பியா நாட்டின் ராணுவ தளத்தில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர்கள் 34 பேர் உள்பட 36 பேர்\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த கோகோ கோலா நிறுவனத்தின் மதிப்பு\n'ஜி7' தீர்மானத்துக்கு எதிர்ப்பு: போர் விமானங்களை அனுப்பி தைவானை மிரட்டும் சீனா\nரஷியாவில் எரிவாயு சேமிப்பு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து : 33 தொழிலாளர்கள் படுகாயம்\nஇரு தவணை தடுப்பூசி; 'டெல்டா' வைரசில் இருந்து பாதுகாப்பு: பிரிட்டன் விஞ்ஞானிகள் தகவல்\nசுசில் ஹரி பள்ளியில் உள்ள சிவசங்கர் பாபாவின் அறையில் இருந்து லேப்டாப்கள் பறிமுதல்\nநீட் தேர்வை ரத்து செய்ய பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்.: ஓபிஎஸ்\nபாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட ஜுடோ பயிற்சியாளர் கெபிராஜின் ஜாமீன் மனு தள்ளுபடி\nசென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனாவுக்கு ஆண் சிங்கம் உயிரிழப்பு\nசுசில் ஹரி பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம் பரிந்துரை\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் டாஸ் வெற்றியை முடிவு செய்யும்... முன்னாள் வீரர்கள் கருத்து\nயூரோ கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றில் போலந்துக்கு எதிராக ஸ்லோவாக்கியா அசத்தல்\nதமிழ்நாடு கால்பந்து சங்க முன்னாள் தலைவர் மரணம்\nகோபா அமெரிக்கா கால்பந்து பொலிவியாவை வீழ்த்தியது பராகுவே\nவில���லியம்சன் தேர்வு: நியூசிலாந்து அணி அறிவிப்பு | ஜூன் 15, 2021\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/onion-leaf-help-to-remove-blockages-in-the-blood-vessels/", "date_download": "2021-06-16T11:51:15Z", "digest": "sha1:2KLAB7HAJHG2WDXT5YTTBQTK4S4N2MOI", "length": 9317, "nlines": 164, "source_domain": "www.tamilstar.com", "title": "இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்க உதவுமா வெங்காயத்தாள்? - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஇரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்க உதவுமா வெங்காயத்தாள்\nஇரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்க உதவுமா வெங்காயத்தாள்\nவெங்காயத்தாளில் வைட்டமின் சி, பி2 மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. வெங்காயம் போலவே வெங்காயத்தாளிலும் கூட கந்தக சத்து அதிகமாக உள்ளது.\nவெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் கார்போஹைட்ரேட் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.\nவெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது.\nவெங்காயத்தாள் இரத்தத்தில் சேர்ந்துள்ள கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகிறது. வெங்காயத்தாள் இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் உடலின் குளுக்கோஸ் ஏற்புத் தன்மையை அதிகரிக்கிறது.\nவெங்காயத்தாள் கீல்வாதம் மற்றும் ஆஸ்துமா நோயால் பாதிக்கபட்டவர்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது. வெங்காயத்தாள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி, புற்றுநோயை குணப்படுத்தும்.\nவெங்காய தாளில் காணப்படும் விட்டமின் கே இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிக்கிறது. வெங்காய தாளில் உள்ள பைட்டோ நியூட்ரியன்களான ப்ளவனாய்டுகள், குவர்செடின் மற்றும் அன்டோசைனின் போன்றவை உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பாற்றலை வழங்குகின்றன.\nவெங்காய தாளில் உள்ள வைட்டமின் கே-வானது இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுத்து சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. வெங்காய தாளானது புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கிறது. இதில் உள்ள அலிசின் என்னும் வேதிபொருளானது புற்றுநோயினை தடுக்கும் பண்பினைக் கொண்டுள்ளது.\nஇனிமே இப்படித்தான்…. நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி இன்றைய ராசிபலன் 20 – 05 – 2021\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,157பேர் பாதிப்பு- 13பேர் உயிரிழப்பு\nநேட்டோ பொதுச் செயலாளருடன் கனடா பிரதமர் ட்ரூடோ பேச்சு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,122பேர் பாதிப்பு- 17பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/02/43.html", "date_download": "2021-06-16T10:00:15Z", "digest": "sha1:MITWQU6I4RYFVQEXB6TEU6RVQGEOQVTJ", "length": 10241, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"43 வயசுலயும் இப்படியா..?..\" - குட்டியூண்டு ட்ரவுசரில் முழு தொடையும் தெரிய ஹாட் போஸ்..! - கலக்கும் சுரேகாவாணி..! - Tamizhakam", "raw_content": "\nHome Surekha vani \"43 வயசுலயும் இப்படியா....\" - குட்டியூண்டு ட்ரவுசரில் முழு தொடையும் தெரிய ஹாட் போஸ்....\" - குட்டியூண்டு ட்ரவுசரில் முழு தொடையும் தெரிய ஹாட் போஸ்..\n..\" - குட்டியூண்டு ட்ரவுசரில் முழு தொடையும் தெரிய ஹாட் போஸ்..\nதமிழ் சினிமாவில் துணை நடிகையாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை சுரேகா வாணி. இவர் தமிழில் தெய்வத்திருமகன் காதலில் சொதப்புவது எப்படி உத்தமபுத்திரன் மெர்சல் எதிர்நீச்சல் விசுவாசம் போன்ற பல திரைப்படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டியதன் மூலமாக பிரபலமானவர்.\nஇவ்வாறு அவர் தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல்வேறு மொழிகளில் தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி உள்ளார்.\nதற்போது 42 வயதாகும் சுரேகா வாணி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படம் மனது மிகவும் வைரலாக பரவி வருகிறது.சினிமாவைப் பொருத்த அளவில் ஒரு நடிகைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ அந்த அளவிற்கு துணை நடிகைகளுக்கும் முக்கியத்துவ���் அளிப்பார்கள்.\nஇதனால் அவர்கள் மிக முக்கியமான காட்சிகளில் நடித்த ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக நடிகை சுரேகா வாணி விக்ரம் நடிப்பில் மெகா ஹிட்டான திரைப்படம் தான் தெய்வத்திருமகள்.\nஇந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமான எம்எஸ் பாஸ்கரின் மனைவியாக சுரேகா வாணி நடித்துள்ளார். இவ்வாறு அவருடைய சிறந்த நடிப்பை பார்த்து தொடர்ந்து அவருக்கு சினிமாவில் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்து கொண்டே இருந்தது.\nஇதன் மூலமாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த உத்தமபுத்திரன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். தற்போது இளம் நடிகைகளுடன் போட்டி போடும் வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக மோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nஇந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளார்கள். ஏனெனில் தற்போது 42 வயது ஆனாலும் தன்னுடைய மதொடயழகை ரசிகர்களிடம் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.\n..\" - குட்டியூண்டு ட்ரவுசரில் முழு தொடையும் தெரிய ஹாட் போஸ்.. - கலக்கும் சுரேகாவாணி..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடைட்டான பேண்டில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன் - திணரும் சிங்கிள் பசங்க..\n\"என்ன இடுப்பு.. இதுக்காகவே திரும்ப திரும்ப பாக்கலாம் போல இருக்கே..\" - இளசுகளை கிக் ஏற்றும் கீர்த்தி ஷெட்டி..\n\"பக்கத்துல வாங்க.. - நான் ஒரு பக்கா பொண்டாட்டி மெட்டீரியல்...\" - அனுயா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்..\n\"கேமராமேன் கொடுத்து வச்சவர்..\" - மோசமான கவர்ச்சி உடையில் ரெஜினா..\n\"செம்ம செக்ஸி... பாக்க ரெண்டு கண்ணு பத்தாது போலயே..\" - ப்ரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் க்ளிக் - உருகும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா... ஹாலிவுட் லெவல்..\" - சின்னத்திரை நயன்தாரா அசத்தல் போஸ்.. - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னத�� இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nநடிகை ரஞ்சிதா என்ன ஆனார்.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - அவருடைய புதிய பெயர் என்ன தெரியுமா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D?page=1", "date_download": "2021-06-16T11:06:10Z", "digest": "sha1:EL4OAAXOKHGYDLNPZZN2YXXANLQJGWHA", "length": 4528, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அந்தமான்", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\n18 மணிநேரம் நடுக்கடலில் தவித்த அ...\nகொரோனா பாதிப்பில்லாத யூனியன் பிர...\nஅந்தமான் அருகே புதிய காற்றழுத்த ...\nதாயை கொன்றுவிட்டு அந்தமான் சுற்...\nஅந்தமான் அருகே புதிய காற்றழுத்த ...\nசர்ச்சையில் சிக்கிய அந்தமான் யான...\nஅந்தமான் தீவுகளில் நள்ளிரவில் நி...\nஅந்தமான் சிறையில் வீர் சவார்கருக...\nஅமெரிக்க இளைஞர் அந்தமான் தீவிற்க...\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் 5....\nஅதிர்ந்தது அந்தமான் : 5.2 ரிக்டர...\nஅந்தமான் அருகே நடுகடலில் மூழ்கிய...\nஅந்தமான் அருகே நடுக்கடலில் மூழ்க...\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://malayagam.lk/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2021-06-16T11:06:48Z", "digest": "sha1:2DCLLE24YC5MLMZ3NCRMJ6SQOQZJWRHE", "length": 9591, "nlines": 177, "source_domain": "malayagam.lk", "title": "இலங்கைக்கு பயணிக்க மாலைத்தீவு தடை | மலையகம்.lk", "raw_content": "\nகொரோனா மரணம் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு.\nகைதுசெய்யப்பட்டார் எக்ஸ்பிரஸ் பேர்ள் கொள்கலன் கப்பலின் கப்டன்\nஎரிபொருள் விலையேற்றம் : ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு.\nHome/உலகம்/இலங்கைக்கு பயணிக்க மாலைத்தீவு தடை\nஇலங்கைக்கு பயணிக்க மாலைத்தீவு தடை\nஇலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கு மாலைத்தீவு பயணத்தடை விதித்துள்ளதாக அந்நட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன. நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவருவதினாலே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொவிட்19 வைரஸ் உயிரியல் ஆயுதமா. அவுஸ்திரேலிய பத்திரிகை தகவல்\nநுவரெலியா- மரக்கறி தோட்ட உரிமையாளர்களையும், இரசாயன உர விற்பனையாளர்களையும் சந்தித்த இராஜாங்க அமைச்சர் ..\n5 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் தொடர்பான ஆவணம் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிப்பு\nஎம்.பிமார்களுக்கான சொகுசு வாகன இறக்குமதிக்கான பெறுகை இடைநிறுத்தம்.\nஎம்.பிமார்களுக்கான சொகுசு வாகன இறக்குமதிக்கான பெறுகை இடைநிறுத்தம்.\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\n5 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் தொடர்பான ஆவணம் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிப்பு\nஎம்.பிமார்களுக்கான சொகுசு வாகன இறக்குமதிக்கான பெறுகை இடைநிறுத்தம்.\nX-Press Pearl கப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்��ிடவுள்ள ஐ.நா குழு\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n5 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் #malayagamlk #TamilNews #LatestNews #Trending… https://t.co/M1vCqihNP6\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் தொடர்பான ஆவணம் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிப்பு #malayagamlk #TamilNews… https://t.co/Se6SXtKSrg\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2782753", "date_download": "2021-06-16T11:21:07Z", "digest": "sha1:7IODGTUYY43N26ZGIBMN6PC3NNFRBBYR", "length": 18177, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "தொற்று பாதிப்பு குறைகிறது: ஒரே நாளில், 1,770 பேர் டிஸ்சார்ஜ்| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்\nஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு தொகை ...\nகோவிஷீல்டு இரு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிக்க ...\nசீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி 11 ஆயிரம் பேர் ... 3\nஆந்திராவில் 6 நக்சலைட்கள் சுட்டுக்கொலை 1\n12ம் வகுப்பு தேர்வு ரத்துக்கு தடைவிதிக்க முடியாது: ... 3\nகோவிட் 3வது அலையை சமாளிக்க தயாராகும் டில்லி: 5,000 ... 1\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த ... 22\n2 நாட்கள் கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு\nமம்தாவுக்கு கவர்னர் எழுதிய கடிதம் டுவிட்டரில் ... 8\nதொற்று பாதிப்பு குறைகிறது: ஒரே நாளில், 1,770 பேர் 'டிஸ்சார்ஜ்'\nதிருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், நேற்று மட்டும், 1,770 பேர், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், இம்மாத துவக்கத்தில் இருந்தே, கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தொற்று பாதித்தவர்கள் விரைவாக குணமடைந்தும் வருகின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு, நேற்று ஒரே நாள��ல், 1,770 பேர், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர்.மாவட்டத்தில் நேற்று, 897\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், நேற்று மட்டும், 1,770 பேர், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், இம்மாத துவக்கத்தில் இருந்தே, கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தொற்று பாதித்தவர்கள் விரைவாக குணமடைந்தும் வருகின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு, நேற்று ஒரே நாளில், 1,770 பேர், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர்.மாவட்டத்தில் நேற்று, 897 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா மொத்த பாதிப்பு, 72 ஆயிரத்து, 037 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 53 ஆயிரத்து, 940 பேர் குணமாகி, வீடு திரும்பியுள்ளனர்.கடந்த சில வாரங்களாக, 18 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த நிலை மாறி, 17 ஆயிரத்து, 485 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம், 12 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்; மாவட்டத்தில் இதுவரை, 612 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில், தொடர்ந்து வீடு வீடாக பரிசோதனை நடத்தப்படுகிறது.காய்ச்சல் முகாம்களும் நடத்துகிறோம். ஆரம்ப நிலையில், தொற்று பாதிப்பு தெரியவருவதால், எளிதாக குணமாகி வீடு திரும்பிவிடுகின்றனர். காய்ச்சல், சளி, இருமல் தொந்தரவு இருந்தால், தாமதம் செய்யாமல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதொற்றில் இருந்து விடுபட சிறப்பு ேஹாம வழிபாடு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதொற்றில் இருந்து விடுபட சிறப்பு ேஹாம வழிபாடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-06-16T10:10:22Z", "digest": "sha1:PDGKGBOBC6TIOMJI7Q5NPC4GXKOCQ7NB", "length": 6232, "nlines": 124, "source_domain": "www.inidhu.com", "title": "கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்! - இனிது", "raw_content": "\nஏழைகளுக்கு எதைச் செய்கின்றீர்களோ, அதை எனக்கே செய்கின்றீர்கள் என்று சொன்ன இயேசு கிருஸ்துவின் செய்தியை நெஞ்சில் நிறுத்தி, மகிழ்வித்து மகிழ்வோம்.\nகிருஸ்துமஸ் பண்டிகை பற்றி நீங்கள் மேலும் அறிய கீழே உள்ள இணைப்பைப் பார்வையிடவும்.\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious அறிவும் வேண்டும் இதயமும் வேண்டும்\nNext PostNext சுந்தரப் பேரம்பு எய்த படலம்\nநன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11\nகுறும்படம் விமர்சனம் – பாரதிசந்திரன்\nதீ நுண்மி – கவிதை\nஉறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை\nதெரிந்து தெளிவோம் – கவிதை\nவராக அவதாரம் – அழகிய ஓவியம்\nவாழைப்பூ சூப் செய்வது எப்படி\nதிருநாளைப் போவார் நாயனார் – நெருப்பில் குளித்து கோவில் சென்றவர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/salman-khan-makes-a-sudden-change-in-the-release-of-radhe/", "date_download": "2021-06-16T11:19:20Z", "digest": "sha1:XYE45ZBIOSTXHRXVEFC4M3ADQWNMQZJT", "length": 8148, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "‘ராதே’ பட ரிலீஸில் திடீர் மாற்றம் செய்த சல்மான் கான் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\n‘ராதே’ பட ரிலீஸில் திடீர் மாற்றம் செய்த சல்மான் கான்\nNews Tamil News சினிமா செய்திகள்\n‘ராதே’ பட ரிலீஸில் திடீர் மாற்றம் செய்த சல்மான் கான்\nபாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘ராதே’. பிரபுதேவா இயக்கியுள்ள இப்படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் பரத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் நடிக்கும் முதல் பாலிவுட் படம் இதுவாகும்.\nஇப்படத்தை கடந்தாண்டு ரம்ஜான் பண்டிகையன்று வெளியிட திட்டமிட்டிருந்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் படம் ரிலீசாகவில்லை. இதனால் கடந்த ஓராண்டாக வெளியிடப்படாமல் முடங்கிக் கிடந்த இப்படம் இந்தாண���டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக ராதே படம், வருகிற மே 13-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகாது என நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார். ஆனால் திட்டமிட்டபடி ஓடிடி மற்றும் டி.டி.ஹெச்-ல் வெளியாகும் எனக்கூறியுள்ள அவர், ரசிகர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே படத்தை கண்டுகளிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். மேலும் கொரோனா பரவல் குறைந்த பின்னர் ராதே படம் நிச்சயம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்பதையும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.\nஎச்சரிக்கையுடன் இருந்தும் பாதிக்கப்பட்டேன்… சுனைனா வருத்தம்\nலாக்டவுனில் விஷால் எடுத்த அதிரடி முடிவு\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,157பேர் பாதிப்பு- 13பேர் உயிரிழப்பு\nநேட்டோ பொதுச் செயலாளருடன் கனடா பிரதமர் ட்ரூடோ பேச்சு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,122பேர் பாதிப்பு- 17பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/110484", "date_download": "2021-06-16T11:47:56Z", "digest": "sha1:XS3GHQE7HAJRYNASR34EADVAR6SFGR4F", "length": 6456, "nlines": 120, "source_domain": "www.todayjaffna.com", "title": "இலங்கை கணக்காளர் சேவையில் தரம் மூன்றிற்கான பரீட்சைகள் - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஇலங்கை கணக்காளர் சேவையில் தரம் மூன்றிற்கான பரீட்சைகள்\nஇலங்கை கணக்காளர் சேவையில் தரம் மூன்றிற்கு ஆட்களை சேர்த்துக் கொள்வதற்கான வரையறுக்கப்பட்ட பகிரங்கப் போட்டிப் பரீட்சை இம்மாதம் 27 ஆம், 28ஆம் திகதிகளிலும், பெப்ரவரி 3 ஆம் திகதியும் மீண்டும் நடைபெறவுள்ளது.\nகொழும்பில் 51 பரீட்சை மத்திய நிலையங்களிலும், யாழ்ப்பாணத்தில் 6 பரீட்சை மத்திய நிலையங்களிலும் இந்த பரீட்சைகள் நடைபெறவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.\nஇந்த பரீட்சை 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம், 23ஆம் மற்றும் 29 ஆம் திகதிகளில் நடத்தப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த பரீட்சைகளுக்கு எட்டாயிரத்து 37 பேர் தோற்றவுள்ளனர் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் தெரிவித்தார்..\nPrevious articleஇலங்கையில் பெப்ரவரி வரை பெருங்குளிர்\nNext articleயாழில் பட்டம்விட்டு விளையாடிய மாணவன் கிணற்றில் தவறி வீழ்ந்து சாவு\nஇலங்கை அலுகோசுப் பதவிக்கான விண்ணப்பம் கோரல்\nஅரச வேலைவாய்ப்பு; நாடு முழுவதுமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன\nஅரச முகாமைத்துவ சேவையில் மேலும் ஆறாயிரம் பேர்.\nஇலங்கை பெண்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு\nஉயர்தரத்தில் சித்திபெற்றவர்களுக்கு தாதிய சேவைக்கு இணையும் வாய்ப்பு\nபிரித்தானியாவில் தொழில்வாய்ப்பு பெற இலங்கையர்களுக்கு வாய்ப்பு\nயாழில் மேலும் 42 பேருக்கு கொரோனா\nயாழில் கொரோனா அதிகரிப்பதற்கு காரணம் என்ன\nசாவகச்சோி வைத்தியசாலையில் பெண் ஒருவர் திடீர் மரணம்\nயாழில். சீரற்ற காலநிலை காரணமாக 93 குடும்பங்கள் பாதிப்பு\nUPDATE – யாழில் எரிந்துகொண்டிருந்த குப்பைக்குள் தவறுதலாக வீழ்ந்து பலியான பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/05/06/bomba-berjaya-selamatkan-dua-beranak/", "date_download": "2021-06-16T11:55:44Z", "digest": "sha1:GX35P7ZOKMROE2F64SB625YDZFWAWHHM", "length": 6110, "nlines": 130, "source_domain": "makkalosai.com.my", "title": "Bomba berjaya selamatkan dua beranak | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nPrevious articleஎம்சிஓ குறித்த விரிவான விளக்கத்தை வழங்குமாறு வணிகத்துறையினர் கோரிக்கை\nNext articleமனித சக்திக்கு ஈடாக ட்ரோன்கள்\nபோலி பயண அனுமதி ஆவணங்களை பயன்படுத்தியதற்காக ஒரு வெளிநாட்டு ஆடவரும் உள்ளூர் பெண்ணும் கைது\nவளமிகுந்த காடுகளை வலுவிழக்கச் செய்யலாமா\n1 கிலோ பாலிதீன் பையில் மறுசுழற்சி சமையல் எண்ணெயா\nபகத்தின் அழுக்கு முகத்தில் தெரியுமே\nகிளஸ்டர்கள் பரவுவதை தடுக்க மாநிலங்களுக்கு இடையிலான பயணத்திற்கு அனுமதி கிடையாது\n42 மில்லியன் டெண்டர் தொடர்பான விசாரணைக்காக அரசு ஊழியர் உள்ளிட்ட 4...\nஜூன் 17 தொடங்கி 23 வரைக்குமான எரிப்பொருள் விலையின் மாற்றம்\nகடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் கோவிட் தொற்றினால் பலி\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2021-06-16T11:47:32Z", "digest": "sha1:S4CRKI3EKGO2C5ZVDFR6SVKNYZOQPVAR", "length": 5479, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "குரங்கணி |", "raw_content": "\nநாட்டின் பாதுகாப்புச் சூழல் கடந்த இரு ஆண்���ுகளில் நல்ல முறையில் மேம்பட்டுள்ளது\nஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து விஷயத்தில் காங்கிரஸ் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்\nகாங்கிரஸ்ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும்\nகாட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க தீவிரநடவடிக்கை\nகாட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க தீவிரநடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. தேனிமாவட்டம் போடி அருகே குரங்கணியில் கல்லூரி மாணவிகள் 27பேர் மலையேறும் பயிற்சியில்ஈடுபட்டனர். அவர்கள் கோவை, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இந்நிலையில் வனப் பகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியது. இதில் ......[Read More…]\nMarch,11,18, —\t—\tகாட்டுத்தீ, குரங்கணி, தேனி\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் அதன் கடமையை செய்வதை யாரும் தடுக்கப்போவது இல்லை. அதே நேரத்தில் ஆளும் திமுக.,வுக்கு எதிராக ...\nமஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை\nகுடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் ...\nபழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ...\nவியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/144/things-to-remember-for-succeeding-in-business", "date_download": "2021-06-16T11:54:37Z", "digest": "sha1:Q3QYZN6XOBUXO3ZSSSO7Y3G55IIKPJOE", "length": 26353, "nlines": 222, "source_domain": "valar.in", "title": "தொழில் வெற்றிக்கு உதவும் சில அடிப்படைகள்! | Valar.in", "raw_content": "\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\nHome Business தொழில் வெற்றிக்கு உத��ும் சில அடிப்படைகள்\nதொழில் வெற்றிக்கு உதவும் சில அடிப்படைகள்\nதமிழ்நாட்டில் சிறு, குறுந் தொழில்கள் நலிவடைய என்ன காரணம் அவ்வாறு நலிவு அடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் அவ்வாறு நலிவு அடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ஆராய்ந்து திரட்டிய சில முதன்மையான வழிகாட்டல்கள் இங்கே தொகுத்துத் தரப்படுகின்றன.\nதொடங்கும் முன் சந்தை ஆய்வு செய்ய வேண்டும். தொடங்கிய பின் முழுக் கவனம் செலுத்த வேண்டும். 100% கவனமும், அக்கறையும் இருந்தால்தான் வெற்றி பெற முடியும்.\nபணம் இருக்கிறது; கடனாக கிடைக்கிறது; என்பதால் எந்த தொழிலையும் தொடங்கக் கூடாது. எந்த தொழிலையும் யோசித்து, பயிற்சி பெற்று, அனுபவம் கிடைத்த பின், லாபகரமானதுதான் என உறுதி செய்தபின் தொடங்க வேண்டும்.\n பகுதி நேரத்தில் செய்தால் வெற்றி கிடைக்குமா யாராவது அதே தொழிலைச் செய்து வெற்றி பெற்றுள்ளனரா யாராவது அதே தொழிலைச் செய்து வெற்றி பெற்றுள்ளனரா என ஆராய்ந்து முடிவு செய்யுங்கள்.\nதொடங்கிய உடனேயே அதிக சம்பளத்தில் ஆட்கள் பலரை நியமித்து விட்டு அவதிப்படாதீர்கள். நல்ல லாபம் வந்த பின் பணியாளர்களை நியமிப்பது நல்லது. ஆரம்பத்தில் தேவையான சிலரை மட்டும் வைத்து சமாளிக்க முயல வேண்டும்.\nஒருவரை பணியில் சேர்க்கும் முன் அவரது வரலாறு, படிப்பு, அனுபவம் இவற்றை தீரவிசாரித்து பின்புதான் சேர்க்க வேண்டும். அவரால் 1:5 என்ற விகிதத்தில் லாபம் வந்தால்தான் சேர்க்க வேண்டும். சான்றாக, ஒரு சலூன் என வைத்துக் கொண்டால் ஒருவர் 25,000/- ரூபாய் மாதம் சம்பாதித்து கொடுத்தால் தான் ரூ.5000/- சம்பளம் கொடுக்க முடியும்.\nபங்குதாரர்களைச் சேர்த்துக் கொண்டு தொழில் தொடங்குவதை தவிர்க்க முயலுங்கள். முடியாவிடில் தங்களுக்கு பல ஆண்டுகள் அறிமுகமான உறவினர்கள், நண்பர்களை கணக்கு வைத்து, தெளிவாக பேசி முடிவு செய்து சேர்க்க வேண்டும்.\nஇன்று பலர் முதலில் கடுமையாக உழைத்து விட்டு, சிறிது லாபம் வர ஆரம்பித்ததும், வீண் செலவு செய்வது, அதிக விலை உள்ள வாகனம் வாங்குவது, பல கிளப்களில் உறுப்பினராகி சுற்றுவது என தொடங்கி விடுகின்றனர். இந்த தவறைச் செய்யவே செய்யாதீர்கள்.\nஒரு ஊழியர் வரவில்லை; அந்த எந்திரத்தை இயக்க வேறு ஏற்பாடு செய்யத் தெரிய வேண்டும். ஒரு சேல்ஸ் மேன் வரவில்லை, அதற்கான மாற்று ஏற்பாடுகளை உடனுக்குடன் செய்ய வேண��டும். எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.\nமார்க்கெட்டிங் மிக கஷ்டமானது, அதுவும் கடனில் கொடுத்தால் பணம் முழுமையாக வராது. எனவே முதலி லேயே சர்வே செய்து, உடனுக்குடன் பணம் வருமா, நாணயமானவர்களா என ஆய்ந்து, அறிந்து பின் கடனுக்கு கொடுக்க வேண்டும்.\nலாபத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை உங்கள் தொழிலுக்கு ஏற்ப பல வகை விளம்பரங்களுக்கு செலவு செய்து கொண்டே இருக்க வேண்டும்.\nNext articleதமிழர்களின் வேளாண் பொறியியல் சிந்தனைகள்\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nகள் தடை நீக்கப்பட வேண்டும்; விற்கும் உரிமையை பனை ஏறும் வல்லுநர்களுக்கே வழங்க வேண்டும்\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nஃப்ரேம் போடும் தொழிலுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது\nமுன்பெல்லாம் வீட்டுக்கு வீடு தாங்கள் எடுக்கும் ஒளிப்படங்களை ஃப்ரேம் போட்டு மாட்டி வைக்கும் பழக்கம் இருந்தது. அனைவர் வீட்டிலும் குழந்தைகள் படங்கள், திருமணப் படங்கள், குடும்பப் படங்கள், சுற்றுலாப் படங்கள் என்று அணி...\nதரமான கருப்பட்டி விற்பனை செய்கிறேன் – மணிவண்ணன்\nபத்து கிலோ கருப்பட்டிக்குப் பின்னால் உள்ள உழைப்பு பற்றி இயற்கைக் கரங்கள் என்ற அமைப்பை நடத்தி வருவதோடு, கலப்படமற்ற கருப்பட்டியை விற்பனை செய்து வரும் பர்கூரில் உள்ள திரு. ஆர்....\nHR – ஊழியர்கள் நன்றாக வேலை செய்ய வேண்டுமா\nசிறந்த தொழிலதிபர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஊழியர் களை நன்றாக வழிநடத்த முடியும். இதோ அதற்கு சில ஆலோசனைகள் - உங்கள்...\nபோட்டோ காப்பிய���் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nகுறைந்த முதலீட்டில் பப்பாளிக் காயில் இருந்து டூட்டி ஃபுருட்டி\nகேக், பிரெட், பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகளில் 'டூட்டி ஃபுருட்டி' என்கிற பப்பாளிக்காய் இனிப்பு பயன்படுத்தப்படுகிறது. \"டூட்டிஃபுருட்டி பப்பாளிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதாவது, பிஞ்சா கவோ, பழமாகவே இல்லாத பப்பாளிக் காய்களாகப் பார்த்து வாங்கி....\nகார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது\nநீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா\nHousekeeping: குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் தூய்மைப் பணி\nஇப்போது அலுவலகங்கள், விடுதிகள், திருமண் மண்டபஙகள், அரங்குகள், வீடுகளில் தூய்மைப் பணிக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. குறைந்த முதலீட்டில் செய்யத்தக்க பணி இது என்றாலும் சரியான, நம்பிக்கையான ஆட்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலு��் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக...\nசிக்கல்கள் மேல் சிக்கல்கள். சமாளிப்பது எப்படி\nபொதுவாக வாழ்க்கையில் அடிக்கடி சிக்கல்கள் தோன்றும், சிக்கல் (பிரச்சனை) வருகின்ற பொழுது நாம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றோம். \"இதனால் என்ன பாதக விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் வருகின்றது. அதனால் மனக் கலக்கமும், கவலையும்...\nநம்மிடம் உள்ள மாபெரும் குறையான இதில் இருந்து மீண்டு வருவது எப்படி\nதான் கற்றவைகளை கற்றவர்கள் குழுமியிருக்கும் அவையில் செறிவுடனும் சுவைபடவும் யார் எடுத்துரைக்கிறார்களோ அவர்களே கற்றவர்களுள் சிறப்பானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லுவார் - (குறள் 722) உலக அரசியல் உங்கள் விரல்...\nபழக்கத்திற்கு அடிமையான விலங்கு போல இருக்கலாமா\nஇப்போதெல்லாம் நடந்து போக பாதைகளே இல்லை. அந்த அளவுக்கு வாகனங்களின் ஆக்கிரமிப்புகள்;.அதே போல வாழ்க்கைப் பாதையிலும் அந்த அளவுக்கு அறிவுரை சொல்லும் ஜீன்ஸ் போட்ட சாமியார்கள் முதல் கார்ப்பரேட் காவி உடை ஆட்கள்...\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\n15 ம் நூற்றாண்டில் கன்னிமேரி ஓவியங்களில் திறமை காட்டிய ஓவியர் ரபேல்\nவரலாறு நெடுகிலும் ஓவியர்களும், அவர்களின் ஓவியங்களும் பேசப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் ஓவியங்களால் பாராட்டு பெற்றவர்களின் ஓவியங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓவியர்களில் ஓருவர், ரஃபேல்லோ சான்சியோ ரபேல் (Raffaello Sanzio...\nஉங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்\nஎப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...\nகோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்\nகோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது அந்த நேரத்திற்கு அது சரியானதுதான் அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்\nகொடிய ஹிட்லரை, ரஷ்யாவின் செஞ்சேனை வீழ்த்திய 75ஆம் ஆண்டு விழா\nபாசிசத்தில் இருந்து உலகைக் காத்த ரஷ்ய செஞ்சேனை ''உலக நாடுகளை பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கி விடாமல் பாதுகாத்தது சோவியத் செஞ்சேனை. சோவியத் செஞ்சேனை அந்த மகத்தான தியாகத்தையும் சாதனையையும் செய்து இருக்காவிட்டால் உலகின் எதிர்காலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/05/blog-post_528.html", "date_download": "2021-06-16T11:09:04Z", "digest": "sha1:C5UPKIWLTNMZMBMY5RLSUEESZOUSBJ2N", "length": 5434, "nlines": 66, "source_domain": "www.akattiyan.lk", "title": "தனியார் நிதி நிறுவனத்தில் பணமோசடி செய்த ஒருவர் கைது - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை தனியார் நிதி நிறுவனத்தில் பணமோசடி செய்த ஒருவர் கைது\nதனியார் நிதி நிறுவனத்தில் பணமோசடி செய்த ஒருவர் கைது\nமஹரகம பகுதியில் இயங்கும் தனியார் நிதி நிறுவனமொன்றில் 910 மில்லியன் ரூபா பணத்தை மோசடி முன்னாள் பணிப்பாளர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\n44 வயதான குறித்த நபர் வத்தேகெதர கூட்டுறவு நிதியத்தின் பிரியங்க நிஷாந்தத குமார என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nதனியார் நிதி நிறுவனத்தில் பணமோசடி செய்த ஒருவர் கைது Reviewed by akattiyan.lk on 5/27/2021 08:30:00 am Rating: 5\nபயணக்கட்டுப்பாடு 21 வரை நீடிப்பு\nநாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்���ட்டுள்ளது. கொவிட் பரவலை தடுப்பதற்...\nபயணத்தடையின் போது இவற்றிக்கு மாத்திரம் அனுமதி\nஅத்தியாவசிய சேவைகள், ஆடைத்தொழிற்சாலைகள், பாரிய கட்டுமான பணிகள், கிராமிய சந்தைகள், விவசாயம் மற்றும் சேதன உர உற்பத்தி ஆகிய பணிகளை பயணக்கட்டுப்...\n14ம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன\nநாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள நடமாட்டக்கட்டுப்பாடு முன்னர் அறிவிக்கப்படவாறே எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ள...\nதிருக்கோவில் பிரதேசத்தில் தொடர்ச்சியான விசேட சோதனை நடவடிக்கை \nஜே.கே.யதுர்ஷன் இன்றைய இரண்டாவது நாளாகவும் அம்பாறை மாவட்ட செயலக ஆளுகைக்குட்பட்ட திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் பிரதான வீதிகள் ம...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2782952", "date_download": "2021-06-16T10:28:54Z", "digest": "sha1:5LTA2IFJ62J5L464ROGV4LS6E7OMSFEU", "length": 16091, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "ஊரடங்கு விதிமீறல்: 71 பேர் மீது வழக்கு| Dinamalar", "raw_content": "\nசீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி 11 ஆயிரம் பேர் ...\nஆந்திராவில் 6 நக்சலைட்கள் சுட்டுக்கொலை\n12ம் வகுப்பு தேர்வு ரத்துக்கு தடைவிதிக்க முடியாது: ... 2\nகோவிட் 3வது அலையை சமாளிக்க தயாராகும் டில்லி: 5,000 ... 1\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த ... 15\n2 நாட்கள் கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு\nமம்தாவுக்கு கவர்னர் எழுதிய கடிதம் டுவிட்டரில் ... 6\nபகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.,க்களுக்கு அடைக்கலம் ... 2\nடுவிட்டருக்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பை நீக்கிய ... 14\nமாணவியரை சீரழித்த சிவசங்கர் பாபா டில்லியில் கைது 15\nஊரடங்கு விதிமீறல்: 71 பேர் மீது வழக்கு\nஆத்தூர்: ஆத்தூர் சப் - டிவிஷன் போலீசார், போக்குவரத்து பிரிவு போலீசார், நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஊரடங்கு விதிமீறி இருசக்கர வாகனங்களில் வந்த, 53 பேருக்கு தலா, 500 ரூபாய்; முக கவசம் அணியாத, 16 பேருக்கு தலா, 200 ரூபாய் என, அபராதம் விதித்து, 29 ஆயிரத்து, 700 ரூபாய் வசூலித்தனர். இரு வாகனங்களை பறிமுதல் செய்தனர். அத்துடன், அந்த, 71 பேர் மீதும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஆத்தூர்: ஆத்தூர் சப் - டிவிஷன் போலீசார், போக்குவரத்து பிரிவு போலீசார், நேற்று ஆய்வு மேற்கொண்டனர். ���ப்போது, ஊரடங்கு விதிமீறி இருசக்கர வாகனங்களில் வந்த, 53 பேருக்கு தலா, 500 ரூபாய்; முக கவசம் அணியாத, 16 பேருக்கு தலா, 200 ரூபாய் என, அபராதம் விதித்து, 29 ஆயிரத்து, 700 ரூபாய் வசூலித்தனர். இரு வாகனங்களை பறிமுதல் செய்தனர். அத்துடன், அந்த, 71 பேர் மீதும் வழக்குப்பதிந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசேலம் வந்த 3.50 லட்சம் மளிகை பொருள் தொகுப்பு\nமாநகரில் இன்று நடக்கும் மருத்துவ முகாம் விபரம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டன�� கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசேலம் வந்த 3.50 லட்சம் மளிகை பொருள் தொகுப்பு\nமாநகரில் இன்று நடக்கும் மருத்துவ முகாம் விபரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/nellai-kutralam", "date_download": "2021-06-16T11:00:17Z", "digest": "sha1:JBI5PJOUYELKPX76NADWDSHBM2JRZ4WQ", "length": 14437, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "கோரிக்கையற்றுக் கொட்டுதண்ணே குற்றால அருவி!! கொட்டுறது தண்ணிமட்டுமல்ல எங்க கண்ணீரும்தான்! | nakkheeran", "raw_content": "\nகோரிக்கையற்றுக் கொட்டுதண்ணே குற்றால அருவி கொட்டுறது தண்ணிமட்டுமல்ல எங்க கண்ணீரும்தான்\nசர்வ வல்லமை கொண்டவர்கள் என்று மார்தட்டுகிற வல்லரசு நாடுகளையே வந்து பார் என்று தாக்கும் கரோனா அந்நாடுகளை எல்லாம் மண்டியிட வைத்திருக்கிறது. அதன் வலிமை மட்டுமல்ல, எட்டுத்திக்கிலும் கரோனா பல்வேறு வழிகளில் மரண அடிகளைக் கொடுத்து வருகிறது. அடித்தட்டு மக்களின் வருமானம் தொட்டு அரசு வருவாய் வரை அணுகுண்டை வீசி முடக்கிப் போட்டு விட்டது கரோனா என்பது தான் நிதர்சனம்.\nமுக மூடியாக கவசத்தை அணிந்திருக்கும் மக்களின் வாழ்க்கையோ மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறது கடந்த நான்கு மாதமாக தொழில், வேலையிழப்பு உடல் அகௌகரியம் எனப் பல்வேறு வழிகளிலும் மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். என்று தணியும் இந்தக் கரோனாத் தொற்று இந்த ஜென்மத்தில் முடிவுக்கு வந்து விடுமா என்பது தான் மக்களின் ஏக்கம்.\nஇதனால் கண்ணெதிரே வருவாய்க்கான பாதை தெரிந்தும் பயணிக்க முடியாத அவலம்தான் கொடுமையிலும் கொடுமை. தென்காசி மாவட்டத்தின் கோடை வாசஸ்தலம் அருவிகளின் நகரமான குற்றலத்தில் தென்மேற்குப் பருவக்காற்றின் தொடர் மழையால் அதன் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும். ஜூன் தொடங்கி ஆகஸ்ட் மாதத்தையும் தாண்டிய சீசனிருக்கும். நேற்றையதினம் இரவு மலையில் பெய்த மழையால் அனைத்து அருவிகளிலும், தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. குறிப்பாகக் குற்றால மெயின் அருவியில் தண்ணீர் கோரிக்கையற்று வெள்ளமாய்க் கொட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் குளிப்பதற்குத் தான் ஆளில்லாமல் காற்று வாங்குகிறது குற்றாலம். சுற்றுலாப் பயணிகளின் வரத்தை நம்பி பழக்கடை, கவரிங் செட் கடை நடத்துகிற குற்றாலத்தின் ராமையா பாண்டியன் வாட்டத்திலிருக்கிறார். அவர் சொல்லுவது. இதுதான்\nவருடம் தோறும் குற்றால சீசனை அனுபவிக்க மலையருவி மூலிகைக் குளியல் போட லட்சக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்லும் 4 மாதமும் நகரம் களைகட்டும். அவர்களைக் கொண்ட வியாபாரம் தான் எங்களின் பிழைப்பு. ஹோட்டல், விடுதிகள், பார்கள், கார் பார்க்கிங் என்று அனைத்து வியாபாரமும் சூடாக நடக்கும். தோராயமாகப் பார்த்தாலும், அரசுக்கான சுற்றுலாப் பயண வருமானம் உட்பட அதனை நம்பியுள்ள அண்டை கிராமம் மற்றும் நகரத்திலுள்ள நூற்றுக்கணக்கானவர்களின் தொழில் வியாபாரம் ஆண்டொன்றுக்கு சுமார் 150 கோடியைத் தாண்டும். எங்களின் தலைவிதி இந்த வருடம் கரோனா காரணமாக குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் தொற்று அதிகரிக்கும் என்பதால் தடை விதிக்கப்பட்டுவிட்டது. அதனால் எங்களின் பிழைப்பு உட்பட நகரமும், அருவிகளும், மனித நாட்டமின்றி காற்று வாங்குகின்றன. வருட வருமானம் போச்சு. எங்களின் ஜீவாதாரமே அந்தரத்தில் தொங்குகிறது. என்றார் வேதனையுடன்.\nகுற்றாலத்தில் கொட்டுவது அருவியல்ல. அதனை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழில் வியாபாரிகளின் கண்ணீர்.\n''அனுமதியின்றி கட்டடங்களை கட்டிவிட்டு அதை வகைப்படுத்த அனுமதி கோருவது ஏற்புடையது அல்ல'' - நீதிமன்றம் கண்டனம்\nநெல்லை, புதுக்கோட்டையில் மீண்டும் கரோனா தடுப்பூசி முகாம்... நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருப்பு\nமீண்டும் அதிமுகவில் போஸ்டர் யுத்தம்... முற்றுப்புள்ளிவைக்கும் முடிவில் ர.ரக்கள்\nபொதுமக்களை தரக்குறைவாக பேசிய போலீஸ் அதிகாரி இடமாற்றம்\nதன் சேமிப்பை வழங்கிய சிறுமி..\nரிச்சி தெருவில் குவிந்த வாடிக்கையாளர்கள்\nதடுப்பூசி போட்டுக்கொண்ட குழந்தை பெற்ற தாய்மார்கள்\nஅதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nமுன்களப் பணியாளர்களுக்கு உதவி செய்த வையாபுரி\nமுதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்த நடிகர் விஜய்சேதுபதி\n\"எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்\" - இளம் நடிகை வேண்டுகோள்\nகனவை துரத்திய இளம் மனதை விடாமல் துரத்திய மரணம் - மனதை உறையவைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்\nசிறப்பு செய்திகள் 22 hrs\nசிவசங்கர் பாபா களமிறங்கிய நக்கீரன் இறுக்கிய போலீஸ் இனி தப்பிக்கவே முடியாது அடுக்கடுக்கான ஆதாரங்கள்\nதமிழ்நாடு பெயர் மாற்றம்: குழப்பம் ஏற்படுத்திய ராஜாஜி... அழுத்தம் கொடுத்த ம.பொ.சி\n“அந்த 25 நாட்களும் நிம்மதி இல்லாமல் துடிச்சோம்.. கடைசியில ரிசல்ட் ஜீரோவாகிப் போச்சு\"... ஆழ்ந்த வருத்தத்தில் தம்பி ராமையா\nகனவை துரத்திய இளம் மனதை விடாமல் துரத்திய மரணம் - மனதை உறையவைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்\n'ஆச்சி மிளகாய்த்தூள் வாங்கினால் டம்ளர் இலவசம்...' ஆரம்பக்காலத்தில் திருவிழாக்களில் கடைபோட்ட பத்மசிங் ஐசக் | வென்றோர் சொல் #37\n\"தாராவி பற்றி தமிழ் சினிமா கூறுவது உண்மையல்ல...\" ஆறாவயல் பெரியய்யா கூறும் தாராவி கதைகள்\nதமிழர்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்றானது இந்த சம்பவத்திற்குப் பிறகுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qurankalvi.com/page/30/", "date_download": "2021-06-16T09:46:16Z", "digest": "sha1:BEQRHAQZPYK2DKX3HIBEB25WXJA26I5Z", "length": 15048, "nlines": 170, "source_domain": "www.qurankalvi.com", "title": "குர் ஆன் கல்வி – Page 30 – அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nதர்பியா வகுப்பு – 1: மூன்று மாத கால தர்பியா தர்பியா வகுப்பு – 2: 8 வார கால தர்பியா நிகழ்…\n1) ஓதும் பயிற்சி வகுப்பு, 2) தஜ்வீத் சட்டங்கள், 3) தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை, 4) குர்ஆன் தப்ஸீர்…\nஅரபி இலக்கண வகுப்புகள் …\nகுர்ஆன் ஹதீஸை புரிந்து கொள்வோம் …\nபுதிய பதிவுகள் / Recent Posts\nதொழுகையின் முக்கியத்துவம்| ஜும்ஆ தமிழாக்கம் |\nதொழுகையின் முக்கியத்துவம் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 12- 03 – 2021 தலைப்பு : தொழுகையின் முக்கியத்துவம் வழங்குபவர் : அஷ்ஷேக் ரம்ஸான் பாரிஸ் (மதனி) இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa Follow us …\n06: உஸுலுத் தஃப்ஸீர் (தஃப்ஸீரின் அடிப்படைகள்)\nகடன் தொல்லை நீங்க 3 பிரார்த்தனைகள்\nகடன் தொல்லை நீங்க 3 பிரார்த்தனைகள்\nஒவ்வொருவரும் ஓதி வர வேண்டிய ஒரு சிறந்த பிரார்த்தனை\nஒவ்வொருவரும் ஓதி வர வேண்டிய ஒரு சிறந்த பிரார்த்தனை\nநோன்பு தொடர்பான சுருக்கமான 20 கேள்விகள்\nமகத்தான குர்ஆனின் மகத்தான வசனம் எது\nஅல்குர்ஆன் தொடர்பான 50 கேள்விகள்\nஅல்லாஹ்வுக்கு ஏன் நன்றி செலுத்தவேண்டும்\nஅல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு தேடும் பத்து வழிமுறைகள்\nபிள்ளைகளுக்கு பெற்றோர் செய்யும் கடமைகள்\nகிரெடிட் கார்டு | Credit Cards |\nவங்கியிலிருந்து வரும் வட்டி பணத்தை எடுக்கலாமா\nஅரசாங்கத்திற்கு செலுத்தும் Deposit ல் இருந்து வரும் மேலதிக பணம் வட்டி ஆகுமா\nஉளூ நிற்காதவர் என்ன செய்ய வேண்டும்\nதுஆ: இஸ்திகாரா துஆ – 2\nஉரை: மவ்லவி முஜாஹித் பின் ரஸீன் சவூதி அரேபியா கிழக்கு மாகாண தஃவா …\nபாவ மன்னிப்பிற்கான சிறந்த சில துஆக்கள்\nதுஆ: இஸதிகாரா துஆ முதல் பகுதி\nநபி ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் கேட்ட பிரார்த்தனை\nஇமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 08 | மௌலவி ஷுஐப் உமரி |\nஇமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 07 | மௌலவி ஷுஐப் உமரி |\nதஹ்தீபு தஸ்ஹீலில் அகீததில் இஸ்லாமிய்யா | அகீதா தொடர் 03 |\nஇமாம் அஹ்மதின் “முஸ்னத்” பற்றிய சுருக்கமான பார்வை…\nஇமாம் மாலிகின் “முவத்தா” அறியப்பட வேண்டிய அறிவுக்களஞ்சியம்.\nஇமாம் புஹாரிக்கும் ஸஹீஹுல் புஹாரிக்கும் உலக மக்களிடையே ஏன் இந்த அங்கீகாரம் \n“முஸ்னதுஷ் ஷாபிஈ” இமாம் ஷாபிஈ அவர்களுடைய முஸ்னத் பற்றிய அறிமுகம்…\nஇமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 06 | மௌலவி ஷுஐப் உமரி\nதஹ்தீபு தஸ்ஹீலில் அகீததில் இஸ்லாமிய்யா | அகீதா தொடர் 02 |\nஇமாம் அல்பானி ரஹிமஹுல்��ாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 05 |\nதஹ்தீபு தஸ்ஹீலில் அகீததில் இஸ்லாமிய்யா | அகிதா தொடர் 01 |\nஇமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 04| மௌலவி ஷுஐப் உமரி |\nசிலுவைப் போராளிகளிடமிருந்து முஸ்லிம்கள் பைதுல் மக்திஸை எவ்வாறு மீட்டனர்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அஷ்ஷேக் அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மௌலவி அப்பாஸ் அலி MISC Ramadan (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் துஆ மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி அஷ்ஷெய்க். அஸ்ஹர் ஸீலானி மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி அஷ்ஷேக் அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி Q & A மார்க்கம் பற்றியவை S.யாஸிர் ஃபிர்தௌஸி Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/110287", "date_download": "2021-06-16T11:06:31Z", "digest": "sha1:5TPLJPC4DRQ2EJFY2BPI7PBAZZUBTQGU", "length": 6414, "nlines": 122, "source_domain": "www.todayjaffna.com", "title": "யாழ்ப்பாணத்தில் கடனை திரும்ப செலுத்த முடியாமையினால் தம்பதி தற்கொலை - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் கடனை திரும்ப செலுத்த முடியாமையினால் தம்பதி தற்கொலை\nயாழ்ப்பாணத்தில் கடன் சுமை காரணமாக தம்பதி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசாவகச்சேரி, தென்மராட்சி பிரதேசத்தில் வயோதிப தம்பதியினர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nஇருவரினதும் சடலங்களும் கிணற்றிருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த தம்பதியினரால் பெற்றுக் கொள்ளப்பட்ட கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தினால் தற்கொலை செய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.\nகடனை திருப்பி செலுத்த முடியாமலே இவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர்.\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளனர்.\nPrevious articleயாழில் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞன்\nNext articleஉயர்தரத்தில் சித்திபெற்றவர்களுக்கு தாதிய சேவைக்கு இணையும் வாய்ப்பு\nயாழில் மேலும் 42 பேருக்கு கொரோனா\nயாழில் கொரோனா அதிகரிப்பதற்கு காரணம் என்ன\nசாவகச்சோி வைத்தியசாலையில் பெண் ஒருவர் திடீர் மரணம்\nயாழில். சீரற்ற காலநிலை காரணமாக 93 குடும்பங்கள் பாதிப்பு\nUPDATE – யாழில் எரிந்துகொண்டிருந்த குப்பைக்குள் தவறுதலாக வீழ்ந்து பலியான பெண்\nயாழ் ஊர்காவற்துறை பகுதியில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய திமிங்கிலம்\nயாழில் மேலும் 42 பேருக்கு கொரோனா\nயாழில் கொரோனா அதிகரிப்பதற்கு காரணம் என்ன\nசாவகச்சோி வைத்தியசாலையில் பெண் ஒருவர் திடீர் மரணம்\nயாழில். சீரற்ற காலநிலை காரணமாக 93 குடும்பங்கள் பாதிப்பு\nUPDATE – யாழில் எரிந்துகொண்டிருந்த குப்பைக்குள் தவறுதலாக வீழ்ந்து பலியான பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/239889", "date_download": "2021-06-16T09:48:22Z", "digest": "sha1:64BVJ72XDKHFVSFLIOQTVD5KEM7LBERM", "length": 7993, "nlines": 126, "source_domain": "www.todayjaffna.com", "title": "வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nவெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா\nதினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவமனைக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை எனக் கூறுவர். ஆப்பிளில் உள்ள அதே அளவிற்கு சத்துக்கள் நெல்லிக்காயிலும் உள்ளது.\nமிக எளிதாக நமக்கு தேவையான சத்துக்களை கொடுத்து, நமது உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.\nஉடலை எந்த நோயும் தாக்காமல் ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் காலை எழுந்ததும் ஒரு டம்ளர் நெல்லிக்காய் சாறு குடித்தால் போதுமானதாகும்.\nதினமும் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடிப்பதால் அதில் உள்ள புரோட்டீன்கள் கொழுப்பினை கரைத்து உடல் எடையினை குறைக்கும்.\nஎலும்பு உறிஞ்சி என்னும் செல்கள் எலும்பினை எளிதில் உடைய செய்யும் தன்மையுடையவை. இந்த நெல்லிக்காய் சாறினை தினமும் பருகினால் இந்த செல்களை குறைத்து எலும்பின் பலத்தினை அதிகரிக்கும்.\nநெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் மற்றும் சூப்பராக்ஸைடு எனும் பொருளும் உள்ளது. இவை புற்றுநோய் வருவதை தடுக்கிறது.\nநெல்லிக்காயில் உள்�� விட்டமின் சி யானது உடல் சூட்டை குறைத்து, குளிர்ச்சியாக வைக்கும்.\nரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி ரத்தத்தினை சுத்திகரிக்கும். மேலும் ரத்தசிவப்பணுக்களின் எண்ணிக்கையானது கூடும்.\nநெல்லிக்காய் சாறினை தினமும் அருந்துவதால் அதில் உள்ள விட்டமின் சி யானது சரும செல்களுக்கு பாதுகாப்பை வழங்கி ஆரோக்கியமாக வைக்கிறது.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPrevious articleயாழ். மாவட்டத்தில் சிறார்கள் 08 உட்பட 44 புதிய தொற்றாளர்கள்\nNext articleதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 20 ஆயிரம் பேருக்கு எதிராக வழக்கு\nதலைவலி- மூக்கு ஒழுகுதல் டெல்டா கொவிட் மாறுபாட்டின் அறிகுறிகளாகும்\nபிளாக் ஹெட்ஸை போக்கி பளபளப்பான சருமத்தை தரும் அழகு குறிப்புகள்\nவெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா\nதலைமுடி உதிர்வதை உடனடியாகத் தடுக்கணுமா\nநோய்களை எல்லாம் துரத்தி அடிக்கும் ஜூஸ்\nமூளை செல்களின் வளர்ச்சிக்கு உதவும் பீட்ரூட்\nயாழில் மேலும் 42 பேருக்கு கொரோனா\nயாழில் கொரோனா அதிகரிப்பதற்கு காரணம் என்ன\nசாவகச்சோி வைத்தியசாலையில் பெண் ஒருவர் திடீர் மரணம்\nயாழில். சீரற்ற காலநிலை காரணமாக 93 குடும்பங்கள் பாதிப்பு\nUPDATE – யாழில் எரிந்துகொண்டிருந்த குப்பைக்குள் தவறுதலாக வீழ்ந்து பலியான பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/240076", "date_download": "2021-06-16T11:49:57Z", "digest": "sha1:HO56EBDOCJLJHNHOC3Q4Z3HKRBYA6GDC", "length": 6584, "nlines": 121, "source_domain": "www.todayjaffna.com", "title": "நான் கொரொனா தடுப்பூசி போடப்போவதில்லை - சஜித் - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nநான் கொரொனா தடுப்பூசி போடப்போவதில்லை – சஜித்\nகொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை மீண்டும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நிராகரித்துள்ளார்.\nதொற்றுக்கு இலக்காகிய நிலையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர் இன்று காலை மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்.\nஇந்நிலையில் அவர் தனது பாரியாருடன் கொழும்பு கங்காராமய விகாரைக்கு சென்று ஆசிர்வாதம் பெற்றார்.\nஇதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nநாட்டு மக்கள் அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி பெறும்வரை தாம் அதனை செலுத்திக்கொள்ளப் போவதில்லை என்றும் அவர் சூளுரைத்தார்.\nPrevious articleயாழில் வாளை வாயில் வைத்து வித்��ை காட்டிய 22 இளைஞனுக்கு நேர்ந்த கெதி\nNext articleயாழில் 1000 வருடம் பழமையைான கோவில் ஒன்றின் தற்போதைய நிலைமை இது\nஇணையவழி கற்பித்தல் நடவடிக்கை தோல்வியில்\n190 நாடுகளில் ஒளிபரப்பப்படும் தனுஷின் பிரம்மாண்ட திரைப்படம்\nஇணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய இலங்கையில் அனுமதி – இலங்கையின் குடிமகன்களுக்கு இன்ப தகவல்\n4 மாத பயணக்கட்டுப்பாடு அல்லது கடுமையான ஊரடங்கு சட்டம் – பிரதி சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை\nஇராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு கொரோனா வைரஸ் பற்றி எதுவும் தெரியாது – பேராசிரியர் திஸ்ஸ விதாரண அதிரடி\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் – ஒன்றுகூடுவதற்கு அனுமதிக்கப்படாது என்பதுடன் இறுக்கமான கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும்\nயாழில் மேலும் 42 பேருக்கு கொரோனா\nயாழில் கொரோனா அதிகரிப்பதற்கு காரணம் என்ன\nசாவகச்சோி வைத்தியசாலையில் பெண் ஒருவர் திடீர் மரணம்\nயாழில். சீரற்ற காலநிலை காரணமாக 93 குடும்பங்கள் பாதிப்பு\nUPDATE – யாழில் எரிந்துகொண்டிருந்த குப்பைக்குள் தவறுதலாக வீழ்ந்து பலியான பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2782359", "date_download": "2021-06-16T11:55:58Z", "digest": "sha1:Z2LHY6E7R7JEZATLDJRLVSNYSWEIUCYI", "length": 16833, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆகாயத் தாமரை ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் 11,805 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு\nதென் சீனக் கடல் பரப்பில் அமெரிக்க கப்பல்; சீனா ...\nஓபிஎஸ் விலகி இருக்காவிட்டால், அவரை ... 16\nலோக் ஜனசக்தி கட்சி தலைவர் பதவியிலிருந்து சிராக் ... 3\n10 ஆண்டுகளில் 7 இலக்குகளை நிறைவேற்ற வேண்டும்: ... 21\nஇந்திய பயணிகளுக்கு ஜூன் 30 வரை தடை: பிலிப்பைன்ஸ் அரசு ...\nஅனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்: ராகுல் ... 16\nஅகிலேசுடன் மாயாவதி கட்சி எம்எல்ஏ.,க்கள் சந்திப்பு: ... 1\nபாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி: ... 56\nபஞ்சாப் முதல்வர் வீடு முற்றுகை: எதிர்க்கட்சி ... 2\nஆகாயத் தாமரை ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்\nமல்லசமுத்திரம்: மாமுண்டி திருமணிமுத்தாற்றில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மல்லசமுத்திரம் அருகே, மாமுண்டி கிராமத்தில் செல்லும் திருமணிமுத்தாற்றில் ஆகாயத் தாமரை ஆக்கிரமித்துள்ளது. இச்���ெடிகளால், விரைவில் தண்ணீர் வறண்டு விட வாய்ப்புள்ளது. நீர்வாழ் தாவர இனங்கள் மற்றும் உயிரினங்களின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமல்லசமுத்திரம்: மாமுண்டி திருமணிமுத்தாற்றில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மல்லசமுத்திரம் அருகே, மாமுண்டி கிராமத்தில் செல்லும் திருமணிமுத்தாற்றில் ஆகாயத் தாமரை ஆக்கிரமித்துள்ளது. இச்செடிகளால், விரைவில் தண்ணீர் வறண்டு விட வாய்ப்புள்ளது. நீர்வாழ் தாவர இனங்கள் மற்றும் உயிரினங்களின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. கொசுக்கள் உற்பத்தியாக சூழல் உள்ளதால் தொற்றுநோய் பரவ காரணமாய் அமைகிறது. விவசாயத்திற்கு தடையாக உள்ளது. எனவே, ஆகாயத் தாமரை செடிகளை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஏரிச்சாலையில் முட்செடிகள் அகற்ற வேண்டுகோள்\nபல்லாங்குழி சாலை சரி செய்யப்படுமா\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஏரிச்சாலையில் முட்செடிகள் அகற்ற வேண்டுகோள்\nபல்லாங்குழி சாலை சரி செய்யப்படுமா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-16T11:01:25Z", "digest": "sha1:VDXCZKPLQVO7UFHD5YHQSHBPA7T4BVRR", "length": 12597, "nlines": 151, "source_domain": "www.inidhu.com", "title": "துணிச்சல் எப்போது வரும்? - இனிது", "raw_content": "\nசிறுவன் ஒருவனை அழைத்துக்கொண்டு அவன் தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அங்கு மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார்.\n“மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய்” என்றார்.\n“இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது” என்றார்.\nசிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான். அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார்.\nபிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல ���ெல்ல மறைந்தது.\nஅதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூரத்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது.\nகாட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது.\nமரங்கள் பேயாட்டம் ஆடின. மழைவேறு தூறத் தொடங்கியது. கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது.\n இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்’’ என்று பலமுறை கத்திப் பார்த்தான்; பயனில்லை.\nசிறிது நேரத்தில், இனி கத்திப் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது.\nதிடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல்.\nஎன்னதான் நடக்கும், பார்ப்போமே என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான்.\nசூரியன் உடம்பைச் சுட்டபோதுதான், கண்கட்டைத் திறந்துப் பார்த்தான்.\nகண்ணைக் கசக்கிக்கொண்டு எதிரே பார்த்தபோது, அவனுக்கு ஆச்சரியம் ஆனந்தம் அழுகையே வந்துவிட்டது. ‘’அப்பா’’ என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான்.\n‘’அப்பா நீங்க எப்போ வந்தீங்க’’ என்று ஆவலாகக் கேட்டான். சோர்வும் மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை, ”நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன்’’ என்றார்.\n பிறகு ஏன் நான் பயந்து அலறியப் போதெல்லாம் என்னைக் காப்பாற்றவில்லை ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை\n‘’உன் மனோதிடம் வளர வேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும் என்பதற்காக மெளனம் காத்தேன். ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்’’ என்றார் தந்தை. மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது.\nகடவுளும் அந்தத் தந்தையைப் போலத்தான், நம்மோடு இருக்கிறார். துன்பத்திலும் சோகத்திலும் தவிக்கும்போது துவண்டுவிடாமல், நாம் தீரர்களாக வேண்டும் என்பதற்காகவே பல நேரங்களில் மெளனம் காத்து வெறும் பார்வையாளரைப் போல் இருக்கிறார்.\nநல்ல ஆன்மீக சிந்தனையை தூண்டும் தன்னம்பிக்கையுடன் இறை நம்பிக்கையூட்டும் அற்புதமான கதை\n3 Replies to “துணிச்சல் எப்போது வரும்\nடிசம்பர் 3, 2017 அன்று, 8:49 மணி மணிக்கு\nடிசம்பர் 4, 2017 அன்று, 9:59 காலை மணிக்கு\nஆன்மீக சிந்தனையை தூண்டும் பதிவிற்கு நன்றி\nசெப்டம்பர் 24, 2018 அன்று, 8:45 மணி மணிக்கு\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious கடவுளின் பழம் நாவல் பழம்\nNext PostNext திருநீறு – ஒரு பார்வை\nநன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11\nகுறும்படம் விமர்சனம் – பாரதிசந்திரன்\nதீ நுண்மி – கவிதை\nஉறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை\nதெரிந்து தெளிவோம் – கவிதை\nவராக அவதாரம் – அழகிய ஓவியம்\nவாழைப்பூ சூப் செய்வது எப்படி\nதிருநாளைப் போவார் நாயனார் – நெருப்பில் குளித்து கோவில் சென்றவர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/406/", "date_download": "2021-06-16T11:12:18Z", "digest": "sha1:H2TK5NTUCLNPPX5KMHQ6JTPOKDGMVVG2", "length": 25455, "nlines": 305, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபிரசாத் கவிதைகள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇலக்கியம் கவிதை விஷ்ணுபிரசாத் கவிதைகள்\nதனக்கு ஒரு கனவும் இல்லை என்று\nபிடியுங்கள் தடுங்கள் என்றெல்லாம் மாமி\nதேவையான சுதந்திரம் ஆகிவிட்டது பசுவுக்கு.\nமூச்சிளைத்து ஒரு இடத்தில் நிற்கும்.\n‘சனியன்பிடிச்ச பசு’ என்று அதன் முதுகில்\nஇத்தனை சாதுவான இரண்டு உயிர்களா\nசற்றுமுன்பு அப்படி பாய்ந்தார்கள் என்று\nஅச்சு அண்ணன் கடையில் டீகுடிப்பவர்கள்\nபசு பிற்பாடு அசைபோடுகிறது போல.\nகள்ளுக்கடையில் கள் பரிமாறுபவனின் வாழ்க்கை\nநடைபாதையில் இஸ்திரி போடுபவனின் வாழ்க்கை\nநடைக்காவு ஆற்றில் வலைவீசுபவனின் வாழ்க்கை\nநீ இப்படி மூத்திரமடித்தும் பீயிட்டும்\nசிரித்தும் கண்ணீர் விட்டும் தொண்டை உடைத்தும்\nபல்ப் என்று இன்னொரு உயிர்\nநான் என்னும் சடலத்தின் சடலம்\nஒரு முட்டையைப் போட்டாள் என்பதற்காக\nஇந்த அளவுக்கு கூப்பாடு போடவேண்டுமா என்று\nஜிம்மி என்ற நாய் கேட்டது.\nநந்தினிக்குட்டி என்ற பசு கேட்டது.\nபஞ்சவர்ணம் என்ற கிளி கேட்டது.\nஉன் தியாக உள்ளத்தை அறிந்து\nஉன் குரலை ஓர் அறைகூவலாக எடுத்துக்கொண்டு\nஅரசமைப்புச் சட்டத்தை திருத்தப் போகிறார்களா\nஇது நான் போட்ட முட்டை,\nஇது நான் போட்ட கூச்சல்’\nகுடைகளினாலான ஒரு கரிய நதி\nபோனவர்களைப் பற்றியும் வந்தவர்களைப் பற்றிய���ம்\nஎந்த நினைவும் இல்லை என்றுதான்\nஉடனே மரணம்’ என்று ஒரு\nகடிக்கவேண்டும் என்ற எண்ணம் இருப்பதனால்\nஒரு புரட்சியாளனுக்குக் கிடைக்க வேண்டிய\nமலையாளக் கவிதைகளை தனியாகக் காண்க\nமுந்தைய கட்டுரைஜக்கி குருகுலம்:ஒரு கடிதம்\nபுரட்சிகரம் எனும் ரகசிய ஊற்று – ‘அன்னை’ மாக்ஸிம் கார்க்கி\nசிவ நடனம் – ஆனந்த குமாரசாமி\nஇளம் எழுத்தாளன் மொழியாக்கம் செய்யலாமா\nமாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது – தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி\nஅருகர்களின் பாதை 2 - சந்திரகிரி, தர்மஸ்தலா, ரத்னகிரி\nபக்தி இலக்கியத்தின் இன்றைய வாசிப்பு\nஏழாம் உலகம்: மீண்டும் எதிர்வினைகள்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/91992/", "date_download": "2021-06-16T11:36:33Z", "digest": "sha1:6BAR4QFEIG2HD3FZVEPZB2OFJR3B34HA", "length": 25685, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "யானைமேல் அமர்ந்திருப்பது… | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇரு மாதங்களுக்கு முன் கேஜ்ரிவால் பற்றிய எனது கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் இவ்வாறு முடித்திருந்தீர்கள்-\nஇன்று அதன் சரிவு எனக்கு வருத்தம் அளிக்கிறது. பிழைகளிலிருந்து அவ்வியக்கம் மீண்டுவரவேண்டும் என்று விரும்புகிறேன். அது அழியவேண்டுமென விரும்பவில்லை. அதன் அழிவை மகிழ்ந்து கொண்டாடுபவர்களுடனும் நான் இல்லை\nஆனால் நாளுக்குநாள் கேஜ்ரிவால் அவர்களின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நம்மூர் அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை விட மிக மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறதே.முன்னாள் ராணுவ வீரர்களின் ஓய்வு ஊதியம் சம்பந்தமாக ஒரு ஓய்வுபெற்ற வீரர் தற்கொலை செய்துகொண்டதை வைத்து இவர் நடத்தும் நாடகங்கள் எல்லை மீறி செல்கின்றனவே.முன்னாள் ராணுவ வீரர்களின் ஓய்வு ஊதியம் சம்பந்தமாக ஒரு ஓய்வுபெற்ற வீரர் தற்கொலை செய்துகொண்டதை வைத்து இவர் நடத்தும் நாடகங்கள் எல்லை மீறி செல்கின்றனவே இவரும் சராசரி அரசியல்வாதி போல் உண்மை நிலையை பற்றி சற்றும் தெரிந்துகொள்ளாமல் மோதி அரசை கண்மூடித்தனமாக எதிர்ப்பதை ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு,அந்த வீரரின் உடல் இருக்கும் மருத்துவமனையில் அத்து மீறி பிரவேசித்து கைதாவதும், உடனே ஒரு கோடி ரூபாய் நிதி கொடுக்கப்போவதாக அறிவிப்பதும் (அந்த வீரர் ஏற்கனவே மோதி அரசின் புதிய ஓய்வு ஊதிய திட்டத்தின் மூலம் ரூ.45,000/- வரை வாங்குவதாகவும், பின் தேதி இட்டு இவரும் சராசரி அரசியல்வாதி போல் உண்மை நிலையை பற்றி சற்றும் தெரிந்துகொள்ளாமல் மோதி அரசை கண்மூடித்தனமாக எதிர்ப்பதை ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு,அந்த வீரரின் உடல் இருக்கும் மருத்துவமனையில் அத்து மீறி பிரவேசித்து கைதாவதும், உடனே ஒரு கோடி ரூபாய் நிதி கொடுக்கப்போவதாக அறிவிப்பதும் (அந்த வீரர் ஏற்கனவே மோதி அரசின் புதிய ஓய்வு ஊதிய திட்டத்தின் மூலம் ரூ.45,000/- வரை வாங்குவதாகவும், பின் தேதி இட்டுதற்கொலை கடிதம் எழுதி வைத்து விட்டு முன்னாலேயேதற்கொலை கடிதம் எழுதி வைத்து விட்டு முன்னாலேயே இறந்துவிட்டதாகவும் செய்திகள் உலவும் நிலையில்..) – ஒரு படித்த, அரசாங்கத்தில் உயர்பதவியில் முன்பு வேலைபார்த்தவரின் செயலாக இல்லாமல் சிறுபிள்ளைத்தனமாகத் தெரிகிறதே.\nஇதே போல் சில நாட்களுக்கு முன் பாக்கிஸ்தான் தீவீரவாதிகளுக்கு எதிராக நமது ராணுவம் நடத்திய “துல்லிய அடி”(Surgical Strike) பற்றிய காணொளி காட்சி ஆதாரத்தை வெளியிடவேண்டும் என்றும் JNU இல் நடைபெறும் தேசவிரோத நடவடிக்கைகளுக்கு வக்காலத்து வாங்குவதும் உங்களுக்கு ஏற்புடையதாகத் தெரிகிறதா.இவருக்கு தில்லி மக்கள் வழங்கிய அமோக ஆதரவை வீணடித்துக் கொண்டு வருவதாகத்தான் எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு\nபல சிக்கல்கள் எனக்குத் தோன்றுகின்றன. ஒன்று டெல்லி என்னும் சிக்கலான பிரம்மாண்டமான நகரத்தை விரும்பியபடி நடத்தவோ சீரமைக்கவோ தேவையான அதிகாரம் கேஜ்ரிவாலிடம் இல்லை. ஏனென்றால் அதன் பெரும்பகுதி மத்திய அரசின் கீழுள்ள துணைராணுவப்படைகளின் கீழ் உள்ளது. ராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் அதிகம். அவருக்கு காவல்துறைமேலேயே அதிகாரமில்லை\nகேஜ்ரிவாலின் வெற்றி குறியீட்டு ரீதியாக மட்டுமே முக்கியமானது. அவருக்கு உண்மையான அதிகாரமேதும் கிடைக்கவில்லை. அதை இப்போதுதான் அவர் புரிந்துகொள்கிறார் என நினைக்கிறேன். ஆகவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தோற்றுப்போன ஆட்சியாளர் என்னும் சித்திரம் தனக்கு வராமலிருக்க அவர் முயற்சி செய்கிறார். அது ஒன்றே அவரது அரசியல் எதிர்காலம் கருதி அவர் செய்யக்கூடுவது\nஅதற்கு மூர்க்கமான மத்திய அரசு எதிர்ப்பு அரசியலைச் செய்யவேண்டும் அவர். மத்திய அரசு எதிர்ப்பை மோடி எதிர்ப்பு என்னும் பேரில் செய்தால் மோடி எதிர்ப்பு – வெறுப்பு – தரப்புகளின் ஆதரவை திரட்டிக்கொள்ள முடியும். அதைத்தான் அவர் செய்துகொண்டிருக்கிறார். அது மெல்ல அத்துமீறிச் செல்கிறது\nஅவர் டெல்லியில் இருக்கிறார். டெல்லி நம் ஊடகங்களின் மையம். ஆகவே ஊடகம் முன்னால் நின்றுகொண்டிருப்பதே அவருடைய முதல் ஈடுபாடாக உள்ளது. அவர் உண்மையில் கோவா அல்லது பாண்டிச்சேரி போன்ற ஒரு சிறிய நிலப்பகுதியின் ஆட்சியாளர். ஆனால் அவருக்கு எந்த மாநில முதல்வருக்கும் இல்லாத முக்கியத்துவம் அவர் டெல்லியில் இருப்பதனாலேயே கிடைக்கிறது. அதில் அவர் திளைக்கிறார்\nஅதனால் அவருக்கு அரசியல் இலாபமும் உண்டு. அவர் ஒரு அரசியல் பிரமுகராக ஊடங்களால் நிலைநிறுத்தப்படுகிறார். அப்படி நின்றிருக்க அவருக்கு என்ன தகுதியிருக்கிறது, ஆட்சியாளராக அல்லது அரசியல்தலைவராக அவர் சாதித்தது என்ன என்னும் வினா எஞ்சியிருக்கையிலேயே அவர் ஊடகங்களில் பெருகிக்கொண்டே செல்கிறார்.\nஇதன் எதிர்விளைவுகளையும் அவர் அனுபவிக்கிறார். அவர் ஊடகங்களில் வளர வளர அவரது தோழர்கள் அதிருப்தி அடைகிறார்கள். ஏனென்றால் அவர் தொடங்கியது ஓர் இயக்கம், தனிநபர் பிரச்சார அமைப்பு அல்ல. அந்த இயக்கத்தின் முகமாக அவர் முன்னே எழ எழ பிறர் சலிப்புற்று விலகுகிறார்கள். அந்த அமைப்பு வீழ்ச்சி அடைகிறது\nகேஜ்ரிவால் ஒரு நம்பிக்கை. ஒரு சாமானியன் மக்களை நோக்கிப் பேசமுடியும், அதன் வழியாக அதிகாரத்தை அடையமுடியும், அதற்கு ஜனநாயகத்தில் இடமிருக்கிறது என்ற நம்பிக்கை. அதை அவர் அழித்துக்கொண்டிருக்கிறார். தெருச்சண்டை அரசியல்வாதியாக, இன்னொரு லல்லுப்பிரசாத் ஆக, மாறிக்கொண்டிருக்கிறார். நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள். லல்லு இதேபோல மாபெரும் நம்பிக்கையாக, சாமானியனின் வெற்றியாக அரசியலுக்கு வந்தவர்.\nஆனால் இத்தகைய சரிவுகள் நமக்குப் புதியவை அல்ல. வி.பி.சிங், சந்திரசேகர் அதற்கு முன்பு சரண்சிங் ராஜ்நாராயணன். எத்தனை முகங்கள். மனிதர்கள் வரலாற்றின் மேல் ஆரோகணிக்கும்போது தங்கள் எல்லைகளை மறந்துவிடுகிறார்கள். தங்கள் உடல் ஊதிப்பெருக்கக் காண்கிறார்கள். வெடித்து அழிகிறார்கள்.\nஇப்போது ஆயிரம் ரூபாய் நோட்டு ஒழிப்பைப்பற்றி கேஜ்ரிவால் பேசியிருக்கும் அபத்தத்தைப் பார்க்கையில் பெரும் வருத்தம் எஞ்சுகிறது. எந்த ஆதாரமோ தர்க்கமோ இல்லாத வெற்றுக்கூச்சல். முட்டாள்களை, மோடி எதிர்ப்பு ஊடகங்களை மட்டுமே நம்பி செய்யும் கழைக்கூத்து\nஇந்த கோமாளி இப்படியே அரசியலில் இருந்து அழிந்தால் நாட்டுக்கு நல்லது. ராஜநாராயணன் போல இவருக்கும் ஒரு பெரிய வாய்ப்பு கிடைக்குமென்றால் அது தேசத்தின் தீயூழ்.மீண்டும் மீண்டும் இத்தகையவர்களால் ஜனநாயகத்தின் அடிப்படைநம்பிக்கைகள் அழிகின்றன.\nயானைமேல் ஏறுவதைவிட அமர்ந்திருப்பது கடினம் என்று ஒரு பழமொழி உண்டு. வரலாற்றின் அலைமேல் சமநிலையுடன் நிற்பது எளிதல்ல\nமுந்தைய கட்டுரைசிறுகதைகள் – விமர்சனங்கள் 6\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 27\nகாணி மக்களுக்கான உதவி- ஷாகுல் ஹமீது\nஇளையராஜா- கலை தனிமனிதன் உரை\nமதார் கவிதைகள்- வேணு தயாநிதி\nமகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’- 1\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 75\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள ���ிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mugavari.in/2021/06/12.html", "date_download": "2021-06-16T11:47:28Z", "digest": "sha1:QHGSMR7S76WCTX22OH5WLZB2HWN2PUZI", "length": 13997, "nlines": 97, "source_domain": "www.mugavari.in", "title": "12 ஆம் வகுப்பு தேர்வு எப்போது..? தேர்வு நடத்தப்படுமா..? பிரதமர் மோடி இன்று ஆலோசனை.. - முகவரி", "raw_content": "\nHome / தலைப்பு செய்திகள் / 12 ஆம் வகுப்பு தேர்வு எப்போது.. தேர்வு நடத்தப்படுமா.. பிரதமர் மோடி இன்று ஆலோசனை..\n12 ஆம் வகுப்பு தேர்வு எப்போது.. தேர்வு நடத்தப்படுமா.. பிரதமர் மோடி இன்று ஆலோசனை..\nகொரோனா நோய் தொற்று 2-வது அலை பரவியதால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை சிபிஎஸ்இ நிர்வாகம் ஒத்தி வைத்தது. பல மாநிலங்களிலும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்தநிலையில் கொரோனா பரவல் சூழலுக்கு மத்தியில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்வுகளை நடத்துவது குறித்து அண்மையில் மாநில அரசுகளுடன் மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. மாநில அரசுகள் தங்கள் விரிவான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் அனுப்பி வைக்க மத்தியஅரசு கேட்டுக்கொண்டது. இதன்படி பெரும்பாலான மாநிலங்கள் தங்கள் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் அனுப்பியுள்ளன. ஆனால், என்ன மாதிரியான கருத்துக்களை அனுப்பியுள்ளன என்பது குறித்து மத்திய அரசு வெளியிடவில்லை. தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பெரும்பாலான மாநிலங்கள் கருத்து தெரிவித்துள்ளன. அதேசமயம் மாற்று முறையில் மதிப்பீடு செய்யலாம் என சில மாநிலங்கள் கூறியுள்ளன. இந்நிலையில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்புத் தேர்வுகளை ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 26-ம் தேதிக்குள் நடத்தவும், தேர்வு முடிவுகளை செப்டம்பர் மாதம் வெளியிடவும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.\nசிபிஎஸ்இ திட்டப்படி முதலாவதாக பிரதான பாடங்களுக்கு மட்டும் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட தேர்வு மையங்களில் தேர்வுகளை நடத்துவது, இரண்டாவதாக மாணவர்கள் பயிலும் பள்ளிக்கூடத்திலேயே குறைந்த நேரத்தில் முக்கியப் பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்துவது என இருவேறு பரிசீலனைகள் உள்ளன.\nஇதனிடையே 12 ஆம் வகுப்புத் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரைணக்கு வந்தபோது கொரோனா பரவல்களுக்கு மத்தியில் 12 ஆம் வகுப்புத��� தேர்வுகளை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து அடுத்த 2 நாட்களில் மத்திய அரசு உரிய முடிவு எடுக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 12 ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக இன்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மத்திய கல்வியமைச்சர் பொக்ரியால் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர் பங்கேற்கவில்லை. கல்வியமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இன்றைய ஆலோசனையில் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்துவது தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.\nமனிதர்களைப் பற்றி புரிந்து கொள்ள மூன்று வழிமுறைகள் : என். கே. மூர்த்தியின் கேள்வி --பதில்\nபாலாஜி-ஆவடி கேள்வி : ஆவடி மாநகராட்சியில் பாராட்டும்படியான நிகழ்வு எதுவும் நடைபெறவில்லையா பதில்: அதிகாரிகளின் கவன குறைவினால் சில நல்லதும் ந...\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலை வேண்டுமா இதோ பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்....\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு, கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இங்கு கூட்டுறவு பட்டயப் பயிற்ச...\nமூச்சுவிடாமல் பாடியவர் தனது இறுதி மூச்சியை நிறுத்திக் கொண்டார். எஸ்.பி.பி.மறைவினால் திரையுலகம் சோகத்தில் மூழ்கியது\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ்.பி.பியின் மறைவு திரையுலகத்...\nசென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை-முதல்வர்\nசென்னையில் முழு ஊரடங்கு கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேட்டூர் அணையில் இருந்து கா...\nகிர்கிஸ்தானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக எம்.பி கனிமொழி கடிதம்..\n'கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கியுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த, 800 மருத்துவ மாணவ - மாணவியரை, இந்தியாவுக்கு அழைத்துவர சிறப்பு விமானம் இயக்க வே...\nஆவடியில் அதிகரிக்கும் கொரோனா.. திணறும் அதிகாரிகள்...\nஆவடியில், கொரோனா தொற்று பாதிப்பு, கணிசமாக உயர்���்து வருகிறது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு, ஏப்....\nதி. மு. க. மாபெரும் வெற்றிபெரும்: மெகா சர்வே முடிவு.\nதமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்வைத்து திமுக தனது தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஒவ்வொரு ...\nஆர்பிஐ அறிவிப்பை மீறி கடன் தவணை கேட்டு நெருக்கும் தனியார் நிதி நிறுவனங்கள்\nபொதுமுடக்கம் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. இதனால் பலரும் வேலையை இழந்துள்ளனர். சிலர் சம்பள வெ...\nதமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்\n.கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது.. இந்த தேர்தலில் திமுக 125 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்ப...\nஎறும்புகளே எறும்புகளே உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே பூமியில் ஊர்ந்த பூச்சியினமே உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/10/29/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-06-16T10:55:40Z", "digest": "sha1:A3JZPCNPXQUORHLNVL3TT4AA7326UN6T", "length": 6879, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "சுகாதார சேவையை மேம்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி - Newsfirst", "raw_content": "\nசுகாதார சேவையை மேம்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி\nசுகாதார சேவையை மேம்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி\nColombo (News 1st) இலங்கையின் 4 மாவட்டங்களில் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக 5 கோடி அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது.\nஇதற்கமைவாக வட மத்திய, சப்ரகமுவ, ஊவா ஆகிய மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகள் உள்ளிட்ட ஆரம்ப வைத்தியசாலை அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த நிதியுதவியை வழங்கியுள்ளது.\nஇது தொடர்பான உடன்படிக்கை நிதி மற்றும் ஊடக அமைச்சில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.\nஉலக பொருளாதாரத்தில தாக்கம் செலுத்திய கொரோனா\nரயில் பயணிகளுக்கு இலத்திரனியல் பிரவேச அட்டை\nயாழ். மாவட்டத்தில் வீதி புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்\nஇ��ங்கை ரயில் சேவையை நவீனமயப்படுத்த ADB கடனுதவி\nபிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் செயற்பாடுகள் சிறந்த முன்னுதாரணம்: மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு\nஆசிய அபிவிருத்தி வங்கியுடனான கடன் திட்டங்களில் ஜனாதிபதி கைச்சாத்து\nஉலக பொருளாதாரத்தில தாக்கம் செலுத்திய கொரோனா\nரயில் பயணிகளுக்கு இலத்திரனியல் பிரவேச அட்டை\nயாழ். மாவட்டத்தில் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்\nஇலங்கை ரயில் சேவையை நவீனமயப்படுத்த ADB கடனுதவி\nபிலிப்பைன்ஸ் ஜனாதிபதி சிறந்த முன்னுதாரணம்\nADB உடனான கடன் திட்டங்களில் ஜனாதிபதி கைச்சாத்து\nகப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட ஐநா குழு\nOnline மூல மதுபான விற்பனைக்கு இணக்கம்\nஅமெரிக்க தூதுவராக Julie Chung பெயர் பரிந்துரை\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி\nகோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை\n12% பேருக்கு தான் COVID தடுப்பூசி போடப்பட்டுள்ளது\nஒரு நாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து முதலிடம்\nபாதிக்கப்பட்டோருக்கு உணவுப் பொதிகள் விநியோகம்\nமுதற்தர அலைவரிசையாக வெற்றிநடை போடும் சிரச\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2017/07/digital-still-movie-camera-workshop.html", "date_download": "2021-06-16T10:06:18Z", "digest": "sha1:LTUDG2BM7S5Z4J6FPC2UA3LTWJ32EPIE", "length": 7980, "nlines": 204, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "DIGITAL STILL & MOVIE CAMERA WORKSHOP - 09/07/2017", "raw_content": "\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\nஇடுகையிட்டது Unknown ஜூலை 05, 2017\nஒளிப்பதிவாளர், உதவி ஒளிப்பதிவாளர், மாணவர்கள், புகைப்படக்காரர், வீடியோ கிராபர், இயக்குநர், உதவி இயக்குநர், குறும்படமெடுப்பவர், சினிமா ஆர்வலர்.. என அத்தனை பேருக்கும் பயன்படும். நவீன டிஜிட்டல் கேமராக்களை புரிந்துக்கொள்ளுங்கள்.. அதனை எப்படி சிறப்பாக பயன்படுத்துவது என்பதையும் கற்றுக்கொள்ளுங்கள்.. உங்கள் படங்களுக்கு எந்த கே���ராவை தேர்ந்தெடுப்பது என்பது சுலபமாகும்..\nசினிமா / புகைப்பட யூனியனில் இருப்பவர்களுக்கு: ரூ:2500/-\nஇதில் கருவிகள், மதிய உணவு, டீ/காபி போன்றவையும் அடக்கம்.\nலேபிள்கள்: ஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\nஇடுகையிட்டது Unknown ஜூன் 24, 2012\nஇடுகையிட்டது Unknown ஜூலை 23, 2010\nதீம் படங்களை வழங்கியவர்: Anna Williams\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n‘ஒளி எனும் மொழி’ நூல்6\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop16\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/59678/7-arrested-in-DMK-ward-secretary-murder", "date_download": "2021-06-16T11:18:42Z", "digest": "sha1:Z5Z6SIDQR7MXMKNPD3NDU52RK7XVS2PJ", "length": 7548, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திமுக செயலாளர் வெட்டிக்கொலை: உறவினர் உட்பட 7 பேர் கைது | 7 arrested in DMK ward secretary murder | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nதிமுக செயலாளர் வெட்டிக்கொலை: உறவினர் உட்பட 7 பேர் கைது\nதிமுக செயலாளர் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் அவரது உறவினர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவிழுப்புரம் பூந்தோட்டம் பகுதியில் வசித்து வந்தவர் பாலாஜி( 38). திமுக வார்டு செயலாளராக இருந்தார். இவர், சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் பெயின்டிங் மற்றும் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். இந்நிலையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஓடை ஒன்றில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார்.\nதகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவரது உறவினர் ராஜா, விஜயகுமார், மன்னர் மன்னன், தினேஷ், ஐய்யனார், மகேஷ், சண்முகம் ஆகிய 7 பேரை கைது செய்துள்ளனர். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களையும் அவர்களிடம் இருந்து கைப்பற்றினர். எதற்காக இந்த கொலையை செய்தனர் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுப��ம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nகோவிஷீல்டு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரித்தது ஏன் - மத்திய அரசு விளக்கம்\nவண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் விரைவில் அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\n+2 பொதுத்தேர்வை ரத்து செய்த உத்தரவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nரொனால்டோவின் ஒற்றைச் செயல்... 4 பில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்த கோகோ-கோலா\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aatralarasau.blogspot.com/2011/08/blog-post_2172.html", "date_download": "2021-06-16T09:59:33Z", "digest": "sha1:2AKTFH32ABMV4E6MERP2RXMHVX5M6LYD", "length": 9937, "nlines": 207, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: பிரபஞ்சத்தின் காந்தப் புயல்", "raw_content": "\nஇயற்கையின் தடுக்க முடியாத உயரிய சக்தி .\nவியக்கத்தக்க பகிர்வு அருமை .மிக்க நன்றி பகிர்வுக்கு ..\n.தமிழ்மணம் 1 போட்டாச்சு சகோ\nஎங்களுக்கும் கிடைக்குமா இது ஹி...ஹி...ஹி...\nவணக்கம் சகோ,இயற்கையை எண்ணும் பொது நாம் ஒன்றுமே இல்லை.அனைவருக்கும் கிடைக்கும்\n1176. நம் தலைமீது விழ இருக்கும் கல்வித்திட்டத்தைப் பற்றிய ஓர் ஆய்வு.\nஇயேசு சுவிசேஷக் கதைகள்படி சீடர்களோடு இயங்கிய காலம் - எங்கே \nசூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஈழத்தமிழர்கள் மலையகத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தார்களா\nஐன்ஸ்டீனின் இறுதி தியரி(Final Theory) : புத்தக் வி...\nபெரு விரிவாக்க கொள்கைக்கு அப்பால் : காணொளிகள்\nஸ்டீபன் ஹாக்கிங் சொன்னது சரியா\nசூரியக் குடும்பத்தின் ஏழு அதிசயங்கள்\nகணிதத்தின் வரலாறு பற்றிய கேள்விகளும் பதில்களும்\nசெஸ் வித்தைகள் 10 :காணொளி\nதமிழ் இலக்கணம் பற்றிய விளக்க உரை:காணொளி\nஅடிமை முறையின் வரலாறு:ஆவணப் படம்\nஉலக ஆற்றல் நிறுவனத்தின் 30 வருட வரலாறு\nநம் பூமித்தாயின் கதை:ஆவண��் படம்\nரிச்சர்ட் டாக்கின்ஸின் மத சார்பற்ற ஐரோப்பாவிற்கான ...\nஸ்டீபன் ஹாக்கிங்:பிரபஞச தோற்றத்தில் கடவுளுக்கு பங்...\nஇஸ்லாமிய நண்பர்களின் கேள்விகளுக்கு இறை மறுப்பாளனின...\nபிரபஞ்சத்தில் வேறு உயிரினங்கள் இருக்கிறதா\nஒழுங்காக வடிவமைக்கப்பட்ட பிரபஞ்ச படைப்புக் கொள்கை ...\nஉலகில் எவ்வளவு மனிதர்கள் வாழ முடியும்\nபூமியின் ஆரம் அளந்த பெர்ஷிய அறிஞர் அல் பைரூனி\nஉலகின் முதல் மனிதன் ஆதாமின் மகன் காயீன் மனைவி யார்\nபிதாகரஸ் தேற்றத்திற்கு முழு எண் தீர்வுகள் கண்டறியு...\nசமச்சீர் கல்வியும் ஜனநாயக சிக்கல்களும்\nஎண்ணெய் இல்லா உலகம் எப்படி இருக்கும்\nமனிதன் இல்லா உலகம் எப்படி இருக்கும்\nபாகிஸ்தானின் சிந்தனை கட்டுபாட்டு கல்வி அரசியல்\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nமதவாதிகளை மறுக்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ksradhakrishnan.in/?p=6935", "date_download": "2021-06-16T10:33:59Z", "digest": "sha1:TLFW3QXVOZQCTKJKKK7YVQCU6VSG56IZ", "length": 4131, "nlines": 59, "source_domain": "ksradhakrishnan.in", "title": "கமலாதேவி சட்டோபாத்தியாயா – K S Radhakrishnan", "raw_content": "\nஇந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவை தயார் செய்யும் பணியில் ஈடுபட்ட 15 பெண்களின் பட்டியலை ஒரு இணைய இதழ் வெளியிட்டுள்ளது.\nஇந்த பட்டியலில் கமலாதேவி சட்டோபாத்தியாயாவை (Kamaladevi Chattopadhyay) உறுப்பினராக நியமிக்கும் விவாதம் வந்தது. அப்போது பண்டித நேருவும், படேலும் அவரை நியமிக்க விரும்பவில்லை.\nஏனெனில் அவர் எதிர்த்து பல்வேறு வாதங்களை புரிவார். அதனால் பிரச்சனைகள் ஏற்படும் என்று அவரை தவிர்த்ததாக தி எக்கனாமிக் பொலிட்டிகல் வீக்லி இதழில் செய்தி வந்துள்ளது.\nஇவர் யாரென்றால்; மத்திய முன்னாள் அமைச்சருமான கமலாதேவி சட்டோபாத்யாயா தான் இந்தியாவில் முதன்முதலாக தேர்தல் களத்தில் சென்னை மாகாண சட்டமன்றத்து��்கு போட்டியிட்ட பெண்மணி. கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் சகோதரருடைய மனைவி ஆவார்.இவர் ஒரு இந்திய சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார்..\nநாராயணசாமிநாயுடு விவசாய வாழ்வுரிமைப் போராளி பிறந்த நாள் .\nஇராஜபாளையம் சிவகாசி அருகேயுள்ள ஆலங்குளம் தமிழ்நாடு சிமென்ட்ஸ்\nநீர் மேலாண்மையில் கோட்டை விட்ட தமிழக அரசு\nஇலங்கை அரசு மீறிய ஒப்பந்தம்\nகேரள அரசு 20ஆண்டுகளுக்கு பின் முல்லை பெரியாறு அணைக்கு மின் இணைப்பு வழங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malayagam.lk/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-975-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-06-16T09:58:21Z", "digest": "sha1:3JVSNLPCSNUIMTGRO3QCFBTCL2OONEYE", "length": 10733, "nlines": 181, "source_domain": "malayagam.lk", "title": "மேலும் 975 பேர் கைது.! | மலையகம்.lk", "raw_content": "\nகொரோனா மரணம் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு.\nகைதுசெய்யப்பட்டார் எக்ஸ்பிரஸ் பேர்ள் கொள்கலன் கப்பலின் கப்டன்\nஎரிபொருள் விலையேற்றம் : ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு.\nHome/செய்திகள்/மேலும் 975 பேர் கைது.\nமேலும் 975 பேர் கைது.\nகடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 975 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.\nமுகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் நாடளாவிய ரீதியில் இதற்கான விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தக் காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 22,950 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.\nதற்போது பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், அனைவரையும் வீடுகளிலேயே இருக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.\nமேலும் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.\nகைது தனிமைப்படுத்தல் மாகாண எல்லைகளை கடந்தமை முகக்கவசம் அணியாமை\nஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்...\n6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு.\nX-Press Pearl கப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடவுள்ள ஐ.நா குழு\nஇலங்கைக்கு புதிய அமெரிக்க தூதுவர் : திடீர் அறிவிப்பு\nபொருட்களை விநியோகிப்பதற்கான அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு\nஷானி அபேசேகரவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.\nஷானி அபேசேகரவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\nX-Press Pearl கப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடவுள்ள ஐ.நா குழு\nஇலங்கைக்கு புதிய அமெரிக்க தூதுவர் : திடீர் அறிவிப்பு\nபொருட்களை விநியோகிப்பதற்கான அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு\nஷானி அபேசேகரவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும் ரூ.5,000 : இவ்வாரம் முதல்.\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\nஷானி அபேசேகரவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.\nபொருட்களை விநியோகிப்பதற்கான அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு #malayagamlk #ThamilNews #LatestNews… https://t.co/7BEqRBrOtX\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-06-16T11:53:43Z", "digest": "sha1:X7A57ZFZXPVT2F2DPWOZZTDBROU3LXIZ", "length": 5819, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மலேசிய விளையாட்டு வீரர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► மலேசியத் துடுப்பாட்டக்காரர்கள்‎ (26 பக்.)\n\"மலேசிய விளையாட்டு வீரர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nநாடு வாரியாக விளையாட்டு வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 திசம்பர் 2020, 07:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/05/blog-post_504.html", "date_download": "2021-06-16T10:50:11Z", "digest": "sha1:XDMSAFAJL56S7MMVCSIFYUOT2YF3HWT5", "length": 6167, "nlines": 68, "source_domain": "www.akattiyan.lk", "title": "நோய் அறிகுறிகள் தென்படாத நோயாயர்கள் வீட்டில் இருந்து சிகிச்சை பெறலாம் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை நோய் அறிகுறிகள் தென்படாத நோயாயர்கள் வீட்டில் இருந்து சிகிச்சை பெறலாம்\nநோய் அறிகுறிகள் தென்படாத நோயாயர்கள் வீட்டில் இருந்து சிகிச்சை பெறலாம்\nபிசிஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட போதிலும் நோய் அறிகுறிகள் எவையும் வெளிகாட்டப்படாத நோயாளர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (17) முதல் வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவர் .\nஇராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே இதனை தெரிவித்துள்ளார்.\nவீட்டிலிருந்து சிகிச்சை பெறுபவர்கள் விசேட மருத்துவ குழாமினால் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவர்\nமேலும் ஏதேனும் சிக்கலான நிலைமைகள் ஏற்படின் உடனடியாக குறித்த தொற்றாளரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nநோய் அறிகுறிகள் தென்படாத நோயாயர்கள் வீட்டில் இருந்து சிகிச்சை பெறலாம் Reviewed by akattiyan.lk on 5/15/2021 06:00:00 pm Rating: 5\nபயணக்கட்டுப்பாடு 21 வரை நீடிப்பு\nநாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் பரவலை தடுப்பதற்...\nபயணத்தடையின் போது இவற்றிக்கு மாத்திரம் அனுமதி\nஅத்தியாவசிய சேவைகள், ஆடைத்தொழிற்சாலைகள், பாரிய கட்டுமான பணிகள், கிராமிய சந்தைகள், விவசாயம் மற்றும் சேதன உர உற்பத்தி ஆகிய பணிகளை பயணக்கட்டுப்...\n14ம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன\nநாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள நடமாட்டக்கட்டுப்பாடு முன்னர் அறிவிக்கப்படவாறே எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ள...\nதிருக்கோவில் பிரதேசத்தில் தொடர்ச்சியான விசேட சோதனை நடவடிக்கை \nஜே.கே.யதுர்ஷன் இன்றைய இரண்டாவது நாளாகவும் அம்பாறை மாவட்ட செயலக ஆளுகைக்குட்பட்ட திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் பிரதான வீதிகள் ம...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2782954", "date_download": "2021-06-16T11:29:00Z", "digest": "sha1:SCPTKI27X3LFN4H376XGLUX733OUPDLS", "length": 16676, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "திருநங்கைக்கு நிவாரணம்| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்\nஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு தொகை ... 2\nகோவிஷீல்டு இரு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிக்க ...\nசீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி 11 ஆயிரம் பேர் ... 3\nஆந்திராவில் 6 நக்சலைட்கள் சுட்டுக்கொலை 1\n12ம் வகுப்பு தேர்வு ரத்துக்கு தடைவிதிக்க முடியாது: ... 3\nகோவிட் 3வது அலையை சமாளிக்க தயாராகும் டில்லி: 5,000 ... 1\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த ... 22\n2 நாட்கள் கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு\nமம்தாவுக்கு கவர்னர் எழுதிய கடிதம் டுவிட்டரில் ... 8\nசேலம்: சேலம் மாவட்டத்தில், திருநங்கைக்கு கொரோனா நிவாரண நிதி, 2,000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா கால நிவாரண நிதியுதவியாக, திருநங்கைக்கு தலா, 2,000 ரூபாய் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள திருநங்கைக்கு நிவாரண உதவித்தொகை வழங்கும் திட்டம், நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. மின்துறை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசேலம்: சேலம் மாவட்டத்தில், திருநங்கைக்கு கொரோனா நிவாரண நிதி, 2,000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ���மிழகத்தில் கொரோனா கால நிவாரண நிதியுதவியாக, திருநங்கைக்கு தலா, 2,000 ரூபாய் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள திருநங்கைக்கு நிவாரண உதவித்தொகை வழங்கும் திட்டம், நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, திருநங்கைக்கு, 2,000 ரூபாய் வழங்கினார். எம்.பி., பார்த்திபன், கலெக்டர் கார்மேகம் பங்கேற்றனர். சேலம் மாவட்டத்தில், உள்ள, 603 திருநங்கைக்கு தலா, 2,000 வீதம், 12.06 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமாநகரில் இன்று நடக்கும் மருத்துவ முகாம் விபரம்\nஅம்மன் கோவிலில் மிளகாய் யாகம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாநகரில் இன்று நடக்கும் மருத்துவ முகாம் விபரம்\nஅம்மன் கோவிலில் மிளகாய் யாகம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/515/", "date_download": "2021-06-16T11:46:33Z", "digest": "sha1:DDNNEGCBVSW2KXTUJZZLJRRFGENNVDJG", "length": 17334, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "உங்கள் நூலகம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇலக்கியம் கவிதை உங்கள் நூலகம்\nகடந்த நாலைந்து வருடங்களில் நான் எந்த நகைச்சுவைக்கும் இருக்கையில் இருந்து எழுந்து ஓடி சிரித்தது இல்லை. அத்தகைய நகைச்சுவையை இன்று படித்தேன்\nவலது கம்யுனிஸ்டுக் கட்சியின் சார்புள்ள என்.சி.பி.எச் வெளியிடும் ‘உங்கள்நூலகம்’ புத்தக ஆர்வலருக்கான முக்கியமான மாதஇதழ். என்.சி.பி.எச் வெளியிட்டுள்ள முக்கியமான நூல்களை அது வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறது. அபூர்வமாக பிற நூல்களைப் பற்றிய மதிப்புரைகளையும் காணலாம். பல்வேறு எழுத்தாளர்கள் எழுதும் ஆய்வுக்கட்டுரைகள் இதழுக்கு அறிவார்ந்த முக்கியத்துவத்தை அளிப்பவை.\nஇவ்விதழ் பாப்லோ நெரூதா பற்றிய சிறப்பிதழாக வந்திருக்கிறது.’நெரூதாவை படிப்போம்’ என்று எஸ்.வி.ராஜதுரை ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். பாப்லோ நெரூதாவைப்பற்றிய வரலாற்றுக்குறிப்புகள் அவரது மனைவியின் நினைவுக்குறிப்புகள் ஆகியவையும் யூமா வாஸ¤கி மொழியாக்கம் செய்த நெரூதா எழுதிய ‘���ன் கவிதை வாழ்க்கை’ என்ர நெடுங்கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.\n‘உங்களச் சுற்றியிருப்பவற்றிலிருந்து நீங்கள் துண்டித்துக் கொள்கிறீர்களா’ என்ற வினாவுக்கு ‘ நான் துண்டித்துக் கொள்கிறேன். சட்டென்று அவையெல்லாம் அமைதியடைகின்றன. அப்போது அது என் அமைதியை குலையச் செய்கிறது’ என்ற விசித்திரமான, கற்பனையை தூண்டும், பதிலைச் சொல்கிறார் நெரூதா.\nகா·ப்காவைப்பற்றி இரு கட்டுரைகள் உள்ளன. கா·ப்கா பற்றிய பேச்சுகள் இப்போது தமிழில் மிகவும் குறைவு. அவரை சென்றகால எழுத்தாளர்களில் ஒருவராக நமது இலக்கிய உலகம் அடையாளம் கண்டுகொண்டிருக்கிறது. இக்கட்டுரைகள் புதிய கண்ணோட்டங்கள் இல்லாவிட்டாலும் அவரை நினைவுறுத்துகின்றன எனலாம்.\nஎஸ்.வி.ராஜதுரை அவரது கட்டுரையை இப்படி முடிக்கிறார்.”…இயற்கையை தரிசிப்பதில் நெரூடாவுக்கு அத்தனை விருப்பம். புள்ளினங்கள் மீது அவருக்கு கொள்ளை ஆசை…. இயற்கையை, புள்ளினத்தை கண்டு பரவசப்படும் சமகாலத்தமிழகக் கவிஞர்களை தேடினால் இங்குலாப் போன்று யாரோ ஓரிருவர் மட்டுமே நம் கண்ணுக்குப் புலப்படுகின்றனர். நெரூடாவை படிப்போம்”\nசிரித்து ,விக்கி ,கண்ணீர் மல்கிவிட்டேன். மார்க்ஸிஸ்டுகளால் நகைச்சுவை விருந்தளிக்க முடியாது என்பது ஒரு முதலாளித்துவப் பொய்தான், சந்தேகமே இல்லை.\nநமது சினிமா எழுத்துக்கள் - பிஞ்சர் குறிப்பை முன்வைத்து\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 14\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 76\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மர���த்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/samantha-naga-chaitanya-couples-property-worth-so-much/", "date_download": "2021-06-16T11:10:53Z", "digest": "sha1:WNF5ZN4ITLT5ZGMWKVONSLHKMXZSD3IN", "length": 7677, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "சமந்தா - நாக சைதன்யா தம்பதியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nசமந்தா – நாக சைதன்யா தம்பதியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா\nNews Tamil News சினிமா செய்திகள்\nசமந்தா – நாக சைதன்யா தம்பதியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா\n2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. அதன்பின் சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அவரை தெலுங்கு திரையுலகம்தான் முன்னணியில் கொண்டு வந்தது. தொடர்ந்து அங்கு பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.\nபின்னர் தம��ழில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், சமந்தா – நாக சைதன்யா தம்பதியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இத்தம்பதியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.122 கோடியாம், இதில் சமந்தாவின் சொத்து மதிப்பு ரூ.84 கோடி என்றும், நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு ரூ.38 கோடி என்றும் கூறப்படுகிறது.\nபுதிதாக ஓடிடி தளம் தொடங்கிய நமீதா\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,157பேர் பாதிப்பு- 13பேர் உயிரிழப்பு\nநேட்டோ பொதுச் செயலாளருடன் கனடா பிரதமர் ட்ரூடோ பேச்சு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,122பேர் பாதிப்பு- 17பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/actor-surya-pray-the-god-in-ajmeer-tharga-3123", "date_download": "2021-06-16T11:59:49Z", "digest": "sha1:IATFNX6JYZKFQZRA4GROKDXH3XB25FDC", "length": 7726, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "தர்காவில் வழிபாடு! இஸ்லாத்தை தழுவினாரா சூர்யா? அதிர்ச்சியில் சிவக்குமார்! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nநடிகர் சூர்யா தர்கா ஒன்றில் வழிபாடு நடத்துவது போ���்ற புகைப்படம் வெளியானதால் அவர் இஸ்லாம் மதத்தை தழுவிவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.\nதமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டார். அதைத் தொடர்ந்து கே.வி ஆனந்த் இயக்கும் \"காப்பான்\" என்ற படத்திலும் நடித்து முடித்துவிட்டார்.\nஅதற்கு அடுத்ததாக, \"இறுதிசுற்று\" திரைப்படத்தை இயக்கிய சுதா கங்கோரா இயக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது அந்த மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அஜ்மீர் தர்கா ஒன்றில் இயக்குனர் சுதா கங்கோராவுடன் சென்று வழிபாடு செய்தார் சூர்யா.\nதலையில் வழிபாடு நடத்தும் பொருளுடன் சூர்யா இருக்கும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. இதனால் அவர் இஸ்லாம் மதத்தை தழுவிவிட்டதாக ஒரு தரப்பினர் தகவல் பரப்பி வருகின்றனர். இதனை அறிந்து சூர்யாவின் தந்தை சிவக்குமார் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/224634", "date_download": "2021-06-16T12:00:40Z", "digest": "sha1:GSEQTVB42NJBDELUWONYPG3PBCH77NTG", "length": 6782, "nlines": 120, "source_domain": "www.todayjaffna.com", "title": "மட்டக்களப்பு இருந்து யாழ் பல்கலைக்கழக செல்லும் தமிழ் மாணவர்கள் போராட்டம் என போலி செய்தியை இணையத்தில் கசியவிட்ட விசமிகள்! - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nமட்டக்களப்பு இருந்து யாழ் பல்கலைக்கழக செல்லும் தமிழ் மாணவர்கள் போராட்டம் என போலி செய்தியை இணையத்தில் கசியவிட்ட விசமிகள்\nமட்டக்களப்பு இருந்து யாழ் பல்கலைக்கழக செல்லும் தமிழ் மாணவர்கள் போராட்டம் ஆரம்பமாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.\nபோரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நேற்றிரவு இரவோடு இரவாக இடிக்கப்பட்டது.\nஇதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரி���ித்து , மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்ந்த நிலையிலேயே மட்டக்களப்பில் இருந்து 100 இற்கு மேற்பட்ட இளைஞர்கள் யாழ் நோக்கி புறப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகனடாவில் தியாகி திலீபனின் சகோதரர் கொரோனா நோயினால் மரணம்\nNext articleஉணவை உட்கொள்ள முடியாமல் பட்டினியாக இருக்கிறோம்,மட்டக்களப்பு கரடியனாறு கொரோனா முகாமில் இருந்து சகோதரரின் பதிவு இது\nமட்டக்களப்பில் நீரில் மூழ்கி பலியான இளைஞர்கள்\nமட்டக்களப்பில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்று மீட்பு\nமட்டக்களப்பில் யானை தாக்கி 4 பிள்ளைகளின் தந்தை பலி\nமட்டக்களப்பு இரத்த வங்கியில் பாரிய இரத்த தட்டுப்பாடு\nமூன்றாவது அலையில் மட்டக்களப்பில் மாத்திரம் 1199 பேருக்கு தொற்றுதி\nமட்டக்களப்புச் சிறைச்சாலையில் 66 பேருக்கு தொற்று\nயாழில் மேலும் 42 பேருக்கு கொரோனா\nயாழில் கொரோனா அதிகரிப்பதற்கு காரணம் என்ன\nசாவகச்சோி வைத்தியசாலையில் பெண் ஒருவர் திடீர் மரணம்\nயாழில். சீரற்ற காலநிலை காரணமாக 93 குடும்பங்கள் பாதிப்பு\nUPDATE – யாழில் எரிந்துகொண்டிருந்த குப்பைக்குள் தவறுதலாக வீழ்ந்து பலியான பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/236217", "date_download": "2021-06-16T11:30:31Z", "digest": "sha1:D2ZH47XL4P423BDAB3CQTL7ODP24O72K", "length": 5930, "nlines": 119, "source_domain": "www.todayjaffna.com", "title": "நாட்டின் சகல பாடசாலைககளும் அணைத்து மறு அறிவிப்பு வரை மூடப்படுகிறது! - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nநாட்டின் சகல பாடசாலைககளும் அணைத்து மறு அறிவிப்பு வரை மூடப்படுகிறது\nநாட்டின் சகல பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மறு அறிவிப்புவரை மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nநாட்டில் கொரோனா தொற்று அச்ச நிலையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nPrevious articleதமிழக முதலமைச்சராக பதவி ஏற்றார் மு.க.ஸ்டாலின்\nNext articleஅரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஇணையவழி கற்பித்தல் நடவடிக்கை தோல்வியில்\n190 நாடுகளில் ஒளிபரப்பப்படும் தனுஷின் பிரம்மாண்ட திரைப்படம்\nஇணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய இலங்கையில் அனுமதி – இலங்கையின் குடிமகன்களுக்கு இன்ப தகவல்\n4 மாத பயணக்கட்டுப்பாடு அல்லது கடுமையான ஊரடங்கு சட்டம் – பி��தி சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை\nஇராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு கொரோனா வைரஸ் பற்றி எதுவும் தெரியாது – பேராசிரியர் திஸ்ஸ விதாரண அதிரடி\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் – ஒன்றுகூடுவதற்கு அனுமதிக்கப்படாது என்பதுடன் இறுக்கமான கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும்\nயாழில் மேலும் 42 பேருக்கு கொரோனா\nயாழில் கொரோனா அதிகரிப்பதற்கு காரணம் என்ன\nசாவகச்சோி வைத்தியசாலையில் பெண் ஒருவர் திடீர் மரணம்\nயாழில். சீரற்ற காலநிலை காரணமாக 93 குடும்பங்கள் பாதிப்பு\nUPDATE – யாழில் எரிந்துகொண்டிருந்த குப்பைக்குள் தவறுதலாக வீழ்ந்து பலியான பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/ballerina", "date_download": "2021-06-16T12:04:37Z", "digest": "sha1:4NYNTP4K4COOSBATLJC7LFTQBYH4BFZY", "length": 4099, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"ballerina\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nballerina பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/karur-mp-jothimani-writes-to-tamilnadu-cm-to-take-actions-on-pvt-hospitals-refusing-treatement-under-cm-insurance-scheme/", "date_download": "2021-06-16T12:05:56Z", "digest": "sha1:J2AMQNEJRXBXSJ7TOKDKY3R7ZPLFPZVB", "length": 13579, "nlines": 109, "source_domain": "www.aransei.com", "title": "முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தை ஏற்க மறுக்கும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை முதல்வருக்கு கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கோரிக்கை | Aran Sei", "raw_content": "\nமுதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தை ஏற்க மறுக்கும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை முதல்வருக்கு கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கோரிக்கை\nமுதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை ஏற்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கோரிக்கை வைத்துள்ளார்.\nவேட்பாளர் தேர்வில் குழப்பம், போராட்டம்: ‘காங்கிரஸில் பணமிருந்தால்தான் சீட் – ஜோதிமணி விமர்சனம்\nஇது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டானிற்கு அவன் எழுதியிருக்கு கடிதத்தில், ”மக்களை வாட்டி வதைக்கும் கொரோனா நோய் பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு எடுத்து வரும் விரிவான நடவடிக்கைகள் நம்பிக்கை அளிக்கின்றன. இக்காலத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் மூலம் சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் குறித்து தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.\n”கொரோனா சிகிச்சை மட்டுமல்லாது, இதய அறுவை சிகிச்சை, மூளை அறுவை சிகிச்சை உள்ளிட்ட உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகளுக்கும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் செல்லாது என்று தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து தெரிவித்து வருவதாக நாள்தோறும் பல்வேறு மக்களிடம் இருந்து புகார்கள் வருகின்றன. ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில், தனியார் மருத்துமனைகள் இவ்வாறு இரக்கமற்ற கொள்ளையில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது” என கூறியுள்ளார்.\n`இந்தியா எதிர்கொள்ளும் சவாலே மோடியின் ஆட்சிதான்’ – ஜோதிமணி\n”எனவே, தமிழ்நாடு அரசு, உடனடியாக தலையிட்டு, இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளையும், அரசாணைகளையும் அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் மீண்டும் அனுப்பி அவற்றை சரியாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் மாவட்ட அளவில், குழு அமைத்து இத்திட்டம் முறையாக நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என அந்த கடிதத்தில் ஜோதிமணி குறிப்பிட்டுள்ளார்.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nகரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணிகொரோனா சிகிச்சைதனியார் மருத்துவமனைகள்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்\nநீதிபதிகள் குறித்து அவதூறு பேச்சு : குருமூர்த்திக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு\n”கொரோனா இரண்டாம் அலை உருவாக பொதுமக்களே காரணம்” : சமூக வலைதளங்களில் விமர்சனமான சுகாதாரத்துறை அமைச்சரின் கருத்து\n‘ஜெய் வங்காளம்; புதிய பயணத்தை தொடங்குகிறேன்’ – திரிணாமூல் காங்கிரஸில் இணைந்த கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த...\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\n‘தற்போது இந்தியாவிற்கு தேவை தடுப்பு மருந்துகள்; பாஜகவின் பொய்களும் எதுகை மோனைகளும் அல்ல’ – ராகுல்...\n‘தற்போது இந்தியாவிற்கு தேவை தடுப்பு மருந்துகள்; பாஜகவின் பொய்களும் எதுகை மோனைகளும் அல்ல’ – ராகுல் காந்தி\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த காவல்துறை\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று கூறி விடுவிக்க மறுக்கும் சிறை நிர்வாகம்\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17 பாலஸ்தீனர்கள் கைது\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\n‘அயோத்தி ராமர் கோவிலுக்க��� நிலம் வாங்கியதில் மோசடி’ – காவல்துறையில் காங்கிரஸ் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/uttarakhand-chief-minister-tirath-singh-rawat-says-america-ruled-india-for-200-years/", "date_download": "2021-06-16T10:33:07Z", "digest": "sha1:RUIAEVCCX2EJVCA7RRNRN7VQ2GNC2IQ7", "length": 12155, "nlines": 112, "source_domain": "www.aransei.com", "title": "‘இந்தியாவை 200 ஆண்டுகள் ஆண்ட அமெரிக்கா’ : மீண்டும் சர்ச்சைக்கு உள்ளான பாஜக முதல்வர் | Aran Sei", "raw_content": "\n‘இந்தியாவை 200 ஆண்டுகள் ஆண்ட அமெரிக்கா’ : மீண்டும் சர்ச்சைக்கு உள்ளான பாஜக முதல்வர்\nஅண்மையில், பெண்கள் அணியும் கிழிந்த மாடல் ஜீன்ஸ் குறித்த கருத்தால் சர்ச்சைகளுக்கு உள்ளான, பாஜகவை சேர்ந்த உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத், இந்தியாவை அமேரிக்கா 200 ஆண்டுகள் ஆட்சி செய்ததாக தெரிவித்துள்ளார்.\nநேற்று (மார்ச் 21), அவர் காணொளி வழியாக ஆற்றிய உரையில், “200 ஆண்டுகளாக நம்மை அடிமைப்படுத்தி, உலகம் முழுவதையும் ஆண்ட அமெரிக்கா, கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த போராடி வருகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா தொற்றுநோயைக் கையாள்வதில் இந்தியா சிறப்பாகவே செயல்படுகிறது.” என்று கூறியுள்ளார்.\n‘வலுப்படும் பாஜகவின் பெண்விரோத, ஆணாதிக்க சிந்தனை’ – பெண்களின் ஜீன்ஸ் தொடர்பாக பாஜக முதல்வருக்கு கண்டனம்\nசுகாதாரத் துறையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் 50 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா தொற்று இறப்புகள் நிகழ்ந்துள்ளன என்றும் அவர்கள் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n“மோடி எதிர்காலத்தில் வழிபடப்படுவார் ” – மோடியை ராமனுடன் ஒப்பிட்டு துதிபாடிய மாநில முதல்வர்\nமேலும், “இத்தருணத்தில் நரேந்திர மோடிக்கு பதிலாக வேறு ஒருவர் பிரதமராக இருந்திருந்தால் இந்தியாவுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்றே தெரியவில்லை. நாம் மோசமான நிலையில் இருந்திருப்போம். ஆனால், அவர் (பிரதமர்) நமக்கு நிவாரணத்தை அளித்துள்ளார்.” என்று தீரத் சிங் ராவத் கூறினார்.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nrippedjeans��மேரிக்காஉத்தரகாண்ட்கொரோனா ஊரடங்குதீரத் சிங் ராவத்பாஜகரிப்ஜீன்ஸ்\n” பாஜகவுடனும் உள்ளேன், விவசாயிகளுடனும் உள்ளேன்.” – மக்களவை உறுப்பினர், இந்தி நடிகர் சன்னி தியோல்\nடிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயி – ஆவணங்களை தந்தையிடம் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nஜம்மு தடுப்பு காவலில் ரோகிங்கியா அகதிகள் – உச்சநீதிமன்றம் தலையிட்டு விடுதலை செய்யக் கோரி மனு\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த...\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின்...\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று...\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17...\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த காவல்துறை\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று கூறி விடுவிக்க மறுக்கும் சிறை நிர்வாகம்\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17 பாலஸ்தீனர்கள் கைது\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\n‘அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மோசடி’ – காவல்துறையில் காங்கிரஸ் புகார்\n‘இந்தியன் ஓவர���சீஸ் வங்கியை தனியாரிடம் விற்கும் ஒன்றிய அரசு’ – வைகோ கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/05/blog-post_855.html", "date_download": "2021-06-16T10:54:39Z", "digest": "sha1:4JU3L4VO6M532VN6NWNJ32HJE3AHVAAI", "length": 6096, "nlines": 68, "source_domain": "www.akattiyan.lk", "title": "வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு\nவளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு\nவிசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு வளிமண்டலவியல் திணைக்களம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.\nகடல் பிராந்தியங்களிலும் ஏற்படும் காலநிலை மாற்றம் குறித்து, மிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என, வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.\nஇதனால், அதிக மழைவீழ்ச்சி மற்றும் காற்று என்பன காரணமாக, கடற்றொழில் மற்றும் விவசாயம் உள்ளிட்ட, நாட்டின் பொருளாதார வாழ்வாதாரங்களுக்கு பாரிய தாக்கம் ஏற்படக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇந்த மாதம் முதல், எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில், தென்மேற்கு பருவமழை காரணமாக இந்த மாற்றம் ஏற்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nவளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு Reviewed by akattiyan.lk on 5/20/2021 08:45:00 pm Rating: 5\nபயணக்கட்டுப்பாடு 21 வரை நீடிப்பு\nநாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் பரவலை தடுப்பதற்...\nபயணத்தடையின் போது இவற்றிக்கு மாத்திரம் அனுமதி\nஅத்தியாவசிய சேவைகள், ஆடைத்தொழிற்சாலைகள், பாரிய கட்டுமான பணிகள், கிராமிய சந்தைகள், விவசாயம் மற்றும் சேதன உர உற்பத்தி ஆகிய பணிகளை பயணக்கட்டுப்...\n14ம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன\nநாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள நடமாட்டக்கட்டுப்பாடு முன்னர் அறிவிக்கப்படவாறே எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ள...\nதிருக்கோவில் பிரதேசத்தில் தொடர்ச்சியான விசேட சோதனை நடவடிக்கை \nஜே.கே.யதுர்ஷன் இன்றைய இரண்டாவது நாளாகவும் அம்பாறை மாவட்ட செயலக ஆளுகைக்குட்பட்ட திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் பிரதான வீதிகள் ம...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hnnanbeiwang.com/ta/Pharmaceutical-intermediate/tuoyesuan", "date_download": "2021-06-16T12:00:45Z", "digest": "sha1:ZBWPK2BLALHOB4Y7QHPLDOTDU7SNK5MU", "length": 9009, "nlines": 109, "source_domain": "www.hnnanbeiwang.com", "title": "சியாலிக் அமிலம், சீனா சியாலிக் அமில உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள், தொழிற்சாலை - ஹுனன் நான்பீவாங் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம், லிமிடெட்.", "raw_content": "\nமுகவரி: 1288 புருய் மேற்கு சாலை, வாங்செங் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மண்டலம், சாங்ஷா நகரம், ஹுனான் மாகாணம், சீனா\nசியாலிக் அமிலம் 9-கார்பன் மோனோசாக்கரைட்டின் வழித்தோன்றலாகும். இது இயற்கையாக நிகழும் கார்போஹைட்ரேட் ஆகும். இது முதலில் சப்மாண்டிபுலர் சுரப்பி மியூசினிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டது, எனவே அதன் பெயர். இதுவரை 50 க்கும் மேற்பட்ட வகையான சியாலிக் அமிலங்கள் காணப்படுகின்றன, அவற்றில் பெரும்பாலானவை 2-கெட்டோ -3-டியோக்ஸி-டி-கிளிசரால்-டி-கேலக்டோனானுலோஸ் (கே.டி.என்) மற்றும் 5-அசிடைலமினோ -3,5-டைடாக்ஸி- டி-கிளிசரால்- டி-கேலக்டோசில்னோனுலோஸ் (நியூஆக்) வழித்தோன்றல், இதில் என்-அசிடைல் நியூராமினிக் அமிலம் (நியூஆக்) 99% க்கும் அதிகமாக உள்ளது, எனவே பொதுவாக சியாலிக் அமிலம் என்று குறிப்பிடப்படுகிறது, குறிப்பிடப்படவில்லை என்றால், இது பொதுவாக நியூஆஆக்கை குறிக்கிறது. சியாலிக் அமிலத்தின் முக்கிய வகையாக, நியூஆக் முக்கியமாக α- கிளைகோசைடுகளின் வடிவத்தில் கிளைகோபுரோட்டின்கள் அல்லது கிளைகோலிபிட்கள் போன்ற குறைக்கப்படாத ஒலிகோசாக்கரைடுகளின் முடிவில் அமைந்துள்ளது. உயிரணு ஒட்டுதல், கிளைகோபுரோட்டீன் ஸ்திரத்தன்மை, சைட்டோடாக்ஸிசிட்டி மற்றும் கட்டி மெட்டாஸ்டாஸிஸ் போன்ற பல உடலியல் மற்றும் நோயெதிர்ப்பு அங்கீகார செயல்முறைகளில் நியூஆக் மற்றும் அதன் வழித்தோன்றல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன, அவை அதிக கவனத்தை ஈர்த்துள்ளன. முன்னோடிகளாக சியாலிக் அமிலத்துடன் கூடிய வழித்தோன்றல்கள் வைரஸ் தடுப்பு மருந்துகள், நரம்பியல் நோய்களுக்கான சிகிச்சையின் மருந்துகள் மற்றும் கண்டறியும் எதிர்வினைகளில் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.\nஹுனன் நான்பீவாங் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம், லிமிடெட்\nவைரஸ் தடுப்பு மருந்துகள், நரம்பியல் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்துகள், கண்டறியும் எதிர்வினைகள் போன்றவை.\nபிளாஸ்டிக் அல்லது அட்டை டிரம்ஸில் சீல் வைக்கப்பட்டுள்ளது, ஒரு பீப்பாய்க்கு 25/30/40 கிலோ\nஆர்டர் முடிந்த ஒரு மாதத்திற்குள்\n45 நாட்கள் அல்லது 90 நாட்கள்\n10 டன் / ஆண்டு\nமுகவரி : 1288 புருய் மேற்கு சாலை, வாங்செங் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மண்டலம், சாங்ஷா நகரம், ஹுனான் மாகாணம், சீனா\nபதிப்புரிமை © 2002-2019 ஹுனன் நான்பீவாங் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம், லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Atrocious-act-by-wives-Swapped-their-husbands-Huge-issue-in-Thiruppur-15355", "date_download": "2021-06-16T10:54:46Z", "digest": "sha1:DDFPH6CDAB6AKO5WQMTDJGTJAVLCCJX3", "length": 8844, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "பெட்ரோல் பங்கில் மனைவிகளை மாற்றிக் கொண்ட கணவன்கள்..! திருப்பூர் பரபரப்பு! பகீர் காரணம்! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nபெட்ரோல் பங்கில் மனைவிகளை மாற்றிக் கொண்ட கணவன்கள்.. திருப்பூர் பரபரப்பு\nமனைவிகள் தங்களுடைய கணவர்கள் என்று நினைத்து வேறு நபர்களுடன் பைக்கில் சென்ற வினோத சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.\nதிருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள சின்னபுதூர் பகுதி எனும் இடத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவருடைய வயது 50. இவருடைய மனைவியின் பெயர் பழனியம்மாள். பழனியம்மாளின் வயது 42.\nவேலை நிமித்தமாக இருவரும் வெளியே வெளியே சென்ற போது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக பெட்ரோல் பங்கிற்கு ரங்கசாமி சென்றுள்ளார். மனைவி பழனியம்மாள் வெளிய�� நிறுத்தி விட்டு தான் மட்டும் பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார்.\nஅப்போது அதே பெட்ரோல் பங்கில் முத்துசாமி என்பவர் பெட்ரோல் நிரப்புவதற்கு வந்துள்ளார். இவரும் தன் மனைவியான பொன்னாத்தாலை வெளியே இறக்கிவிட்ட பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இருவரும் ஒரே ரக இருசக்கர வாகனத்தை வைத்துக்கொண்டிருந்தனர்.\nமேலும் ஒரே வண்ண சட்டையையும் அணிந்திருந்தனர். ஒருபடி மேலாக இருவரும் ஒரே ரக தலை கவசத்தையும் அணிந்திருந்தனர். இருவரின் மனைவிகளும் கணவர் வெளியே வருவதற்காக வாயிலில் காத்துக்கொண்டிருந்தனர். அப்போது தன்னுடைய கணவர் என்று அறியாமல் முதலில் வந்த ரங்கசாமியின் இருசக்கர வாகனத்தில் பொன்னாத்தாள் ஏறிக்கொண்டார்.\nமேலும் தன் மனைவி தான் இருசக்கர வாகனத்தில் ஏறுகிறார் என்று எண்ணிக்கொண்டு ரங்கசாமி இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார். இந்த சம்பவமானது பெட்ரோல் பங்க் சுற்றுவட்டாரத்தில் வேடிக்கையை ஏற்படுத்தியது.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/the-real-reason-behind-the-pakistan-suddenly-release-iaf-wing-commander-abinandan-is-here-1734", "date_download": "2021-06-16T11:37:47Z", "digest": "sha1:D3OSMYFNQUQCHM6E4BXS22RHYPBEFDB4", "length": 11519, "nlines": 84, "source_domain": "www.timestamilnews.com", "title": "அபிநந்தன் திடீர் விடுதலை! மோடியிடம் பாகிஸ்தான் பணிந்தது இதற்கு தான்! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n மோடியிடம் பாகிஸ்தான் பணிந்தது இதற்கு தான்\nபாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்ட அபிநந்தனை விடுதலை செய்ய வேண்டும் என்று மோடி ஒரு அறிக்கை கூட விடாத நிலையில் பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் பணிந்து சென்றதற்கான பரபரப்பு காரணங்கள் வெளியாகியுள்ளன.\nஇந்தியாவிடம் 130 முதல் 140 அணுகுண்டுகள் உள்ளன என்றும் பாகிஸ்தானிடம் 140 முதல் 150 அணு குண்டுகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஏவுகணைகளை பொருத்தவரை, இந்தியாவிடம் 5000 முதல் 9000 கிலோ மீட்டர் வரை தாக்குதல் நடத்தும் ஒன்பது வகையான ஏவுகணைகள் உள்ளன.\nஇந்தியாவின் எந்த பகுதியையும் தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பாகிஸ்தான் வைத்துள்ளது. சீன உதவியுடன் உருவாக்கப்பட்ட குறுகிய, நடுத்தர ரக ஏவுகணைகளும் பாகிஸ்தானிடம் உள்ளன.\nஅதிகபட்சமாக 2000 கிலோ மீட்டர் தூரம் வரை பாயும் ஷாஹீன் தான் பாகிஸ்தான் உச்சவல்லமை கொண்ட ஏவுகணை.\nஇந்திய ராணுவத்தில் 21.40 லட்சம் வீரர்கள் உள்ளனர். 4426 போர் டாங்கிகள் உள்ளன. 5681 கவச வாகனங்கள், 290 இலகு ரக பீரங்கிகள், 292 ராக்கெட் ஏவும் லாஞ்சர்கள் உள்ளன.\nபாகிஸ்தானிடம் 6,53,000 போர்வீரர்கள், 2735 டாங்கிகள், 3066 கவச வாகனங்கள், 325 இலகு ரக பீரங்கிகள், 134 ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளன.\nஇந்தியாவிடம் மொத்தம் 2216 விமானங்கள்,323 போர் விமானங்கள், 329 பல் உபயோக விமானங்கள், 220 தாக்குதல் ரக விமானங்கள், 725 ஹெலிகாப்டர்கள், ஏழு வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானங்களையும், ஆளில்லா ஹெரன் ரக விமானங்கள், விண்ணிலேயே விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் விமானங்கள் என நவீன வசதிகளை கொண்டுள்ளது இந்திய விமானப்படை\nபாகிஸ்தான் விமானப்படையில் 1143 விமானங்கள், 186 போர் விமானங்கள், 225 பல் உபயோக விமானங்கள், 90 தாக்குதல் விமானங்கள், 323 ஹெலிகாப்டர்கள் உள்ளன.\nபத்து வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானங்களும் பாகிஸ்தானிடம் உள்ளன.\nஇந்தியா கடற்படையில் மொத்தம் 214 கப்பல்கள் உள்ளன. இரு விமானம் தாங்கி கப்பல்கள், 16 நீர்மூழ்கிக் கப்பல்கள், 11 அழிக்கும் கப்பல்கள் , 15 சிறிய போர்க்கப்பல்கள், 106 ரோந்து மற்றும் கடற்கரை போர் கப்பல்கள், 75 போர் விமானங்களும் இந்திய கடற்படையில் உள்ளன.\nசிறிய கடலோரப்பகுதி கொண்ட பாகிஸ்தானின் கடற்படை மொத்தம் 231 கப்பல்களை கொண்டுள்ளது. 9 போர் கப்பல்கள், 5 நீர்மூழ்கிக் கப்பல்கள், 17 ரோந்து மற்றும் கடலோரக் கப்பல்கள் அங்கு உள்ளன.\nஇந்தியாவிற்கு இந்த அளவிற்கு படை பலம் இருப்பது பாகிஸ்தானுக்கு தெரியும். மேலும் இந்தியாவின் செயற்கை கோள்கள் பாகிஸ்தானின் சுமார் 76 சதவீத நிலத்தை படம் பிடித்து அனுப்ப வல்லது.\nஅதுமட்டும் இன்றி அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் இந்தியாவிற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தன. சீனாவை தவிர வேறு எந்த நாடும் பாகிஸ்தானை ஆதரிக்க முன்வரவில்லை.\nஇது போன்ற காரணங்களால் தான் மோடி கேட்காமலேயே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்திய விமானி அபிநந்தனை விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/240079", "date_download": "2021-06-16T11:14:41Z", "digest": "sha1:OH47IRQZLRBPJLCDBK6YJTTVNZ436RVM", "length": 6631, "nlines": 122, "source_domain": "www.todayjaffna.com", "title": "யாழில் 1000 வருடம் பழமையைான கோவில் ஒன்றின் தற்போதைய நிலைமை இது! - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nயாழில் 1000 வருடம் பழமையைான கோவில் ஒன்றின் தற்போதைய நிலைமை இது\nதாயகத்தில் யாழ்ப்பாணம் சங்கரத்தை வயல் பகுதியில் புராதன கோவில் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகின்றது.\nமேற்படி இடத்தில் கிரந்த எழுத்தில் எழுதப்பட்ட1000 வருடம் பழமையைான கோவில் சிதலமடைந்து காணப்படுகிறது.\nஇந்தியாவில் இருந்து வந்த ஆய்வாளர்களே இந்த மொழியை வாசித்தறிந்து, இங்கே உள்ள இறைவன் பெயர் பிரகதீஸ்வர் என்று கூறப்பட்டதாம்.\nஎனவே இது தஞ்சாவூர் கோவில் பெயரை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது இங்கே இருந்த விக்கிரகங்கள் எல்லாம் களவாடப்பட்டுவிட்டன…..\nயாரேனும் உணர்வாளர்கள் தனவந்தர்கள் சைவ அமைப்புக்கள் அறிந்தால் முன்வந்து உரிய அனுமதிகளோடு இதனை புனரமைப்பு செய்ய வேண்டப்படுகின்றீர்கள்.\nஇதை உரிய நபர்கள் அறியும்படி பகிர்வதன் மூலம் தொன்மைமிகு ஆலயத்தினை பாதுகாத்திடலாம் என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nPrevious articleநான் கொரொனா தடுப்பூசி போடப்போவதில்லை – சஜித்\nNext articleசட்டவிரோத மதுபான உற்பத்தியின் போது பர���் வெடித்து ஒருவர் பலி\nயாழில் மேலும் 42 பேருக்கு கொரோனா\nயாழில் கொரோனா அதிகரிப்பதற்கு காரணம் என்ன\nசாவகச்சோி வைத்தியசாலையில் பெண் ஒருவர் திடீர் மரணம்\nயாழில். சீரற்ற காலநிலை காரணமாக 93 குடும்பங்கள் பாதிப்பு\nUPDATE – யாழில் எரிந்துகொண்டிருந்த குப்பைக்குள் தவறுதலாக வீழ்ந்து பலியான பெண்\nயாழ் ஊர்காவற்துறை பகுதியில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய திமிங்கிலம்\nயாழில் மேலும் 42 பேருக்கு கொரோனா\nயாழில் கொரோனா அதிகரிப்பதற்கு காரணம் என்ன\nசாவகச்சோி வைத்தியசாலையில் பெண் ஒருவர் திடீர் மரணம்\nயாழில். சீரற்ற காலநிலை காரணமாக 93 குடும்பங்கள் பாதிப்பு\nUPDATE – யாழில் எரிந்துகொண்டிருந்த குப்பைக்குள் தவறுதலாக வீழ்ந்து பலியான பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/women/indias-first-audio-engineer-meena-narayanan-shares-her-experiences", "date_download": "2021-06-16T12:07:08Z", "digest": "sha1:AWVLWBTKW5KEWQFKSBVU3YVHGFF2VIVD", "length": 9344, "nlines": 209, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 01 October 2019 - முதல் பெண்கள்: இந்தியாவின் முதல் பெண் திரைப்பட ஒலிப்பதிவுக் கலைஞர் மீனா நாராயணன்|India's first audio engineer Meena Narayanan shares her experiences - Vikatan", "raw_content": "\nஎன்னதான் இருக்கிறது நீங்கள் வாங்கும் எண்ணெயில்\nஅஞ்சறைப் பெட்டி: கடலைப்பருப்பு கடலளவு பலம் தரும் புரதச் சுரங்கம்\nகழுதைப்பால் சோப்... இது அழகான ஆரோக்கிய முயற்சி\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: அவசியமா இந்த அறுவை சிகிச்சை\n30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 18: நான் இப்படி இருக்கவே விரும்புகிறேன்\nராசி பலன்கள்: செப்டம்பர் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை\n - வாடகைத்தாய்க்கான சட்ட உரிமைகள்\nதொழிலாளி to முதலாளி 16: மாமியார் கொடுத்த ஊக்கம்... ரூ.30 கோடி டர்ன் ஓவர் ஈட்டும் மருமகள்\nவித்தியாசம்: எடையும் உண்டு இசையில்\n74 வயது பெண்மணி... ஐவிஎஃப் இரட்டைக் குழந்தைகள் - சாதனையா\nஅமெரிக்காவில் ஒரு குறள் அரசி - சீதா ராமசாமி\nகாஷ்மீர் பெண்களின் நிலை மாறியிருக்கிறதா\nஃபேஷன்: டிரெண்டில் கலக்கும் ரஃபில் ஆடைகள்\nநீங்களும் செய்யலாம்: மணப்பெண்களுக்கான மலர் அலங்காரம்\nசாப்பாட்டுக்காகத்தானே சம்பாதிக்கிறோம் சாப்பிடத்தானே வாழ்கிறோம்\nமேடை முகம்: வாய்ப்புகள் ஏராளம்... வாருங்கள் உங்கள் ஸ்டைலில்\nஅவள் நூலகம்: உன்னை பத்திரமா என் வயித்துக்குள்ளவே வெச்சுக்குவேன்டா...\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\nஜெயலலிதாவை��்போல தமிழிசையையும் பெருமையாகப் பார்க்கிறேன் - விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ\nமுதல் பெண்கள்: இந்தியாவின் முதல் பெண் திரைப்பட ஒலிப்பதிவுக் கலைஞர் மீனா நாராயணன்\nதோல்விகளையும் போராட்டங்களையும் கடந்த வெற்றிதான் அதிகம் ருசிக்கும்\nஎதிர்க்குரல்: ஒரு பணிப்பெண்ணும் தூக்குக் கயிறும் - லொவான்\nவிழா: மூன்று ஊர்கள் 30,000 மாணவர்கள்\nஅன்று அக்கா... இன்று மேதகு ஆளுநர்\nஅடுத்த இதழ்... 22 ஆண்டு சிறப்பிதழ்\nமுதல் பெண்கள்: இந்தியாவின் முதல் பெண் திரைப்பட ஒலிப்பதிவுக் கலைஞர் மீனா நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/hindu-religious-charitable-endowments-department", "date_download": "2021-06-16T11:26:59Z", "digest": "sha1:V3R5DWC2U3YRDCIBFUPYMNV54GNTSZBQ", "length": 7237, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "hindu religious & charitable endowments department", "raw_content": "\nபெண் அர்ச்சகர்கள்... ஸ்டாலின் அரசின் முயற்சி ஒரு புரட்சியா\n'புதிதாக எதையும் செய்யவில்லை' - அறநிலைத்துறை நடவடிக்கைகளுக்கு வானதி சீனிவாசன் பதில்\nகோயில் நில விவகாரம் டு அர்ச்சகர்கள் நியமனம் வரை - அமைச்சர் சேகர்பாபுவின் நகர்வுகள் எப்படிப்பட்டவை\n\"100 ஆண்டு சமூகநீதிப் பயணத்தில் ஒரு மைல் கல்\"-அர்ச்சகர் பயிற்சிபெற்ற மாணவர் சங்கத் தலைவர் ரங்கநாதன்\nதிருக்கோயில்கள் பாதுகாப்பு வழக்கு: 75 உத்தரவுகளுடன் உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு\n`அரசியல் பேச வரவில்லை; பக்தர்களின் பீதியை போக்கணும்' - மண்டைக்காடு கோயிலில் அமைச்சர் சேகர் பாபு\nகோயில் ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் பணி தொடங்கியது\n`கோயில்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்' - தீ விபத்து நடந்த மண்டைக்காடு கோயிலில் எல்.முருகன்\n`தந்தை பிறந்தநாளில் ஸ்டாலின் இதை நிறைவேற்ற வேண்டும்’ -அர்ச்சகர் பயிற்சிபெற்ற அனைத்து சாதி மாணவர்கள்\nகோயில் குறித்த புகார்: `கோரிக்கையைப் பதிவிடுக' எனும் தி.மு.க-வின் புதிய திட்டம் எப்படிச் செயல்படும்\nகோயில்களின் சொத்து விவரம்: அதிரடிகாட்டும் அறநிலையத்துறை அமைச்சர் - அரசின் நோக்கம் என்ன\nஸ்ரீரங்கம் : கோயில் நிர்வாகம் ஜீயரை நியமிக்க முடியுமா... சர்ச்சைக் கிளப்பிய அறிவிப்பும், ரத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-06-16T11:53:19Z", "digest": "sha1:YY6U63S5DATQJGKLXPOLM3NMGBTHELAX", "length": 6676, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "துரத்தியடிபார்கள் |", "raw_content": "\nநாட்டின் பாதுகாப்புச் சூழல் கடந்த இரு ஆண்டுகளில் நல்ல முறையில் மேம்பட்டுள்ளது\nஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து விஷயத்தில் காங்கிரஸ் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்\nகாங்கிரஸ்ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும்\nதிராவிட முன்னேற்ற கழகம் தற்போது குடும்ப முன்னேற்ற கழகமாக இருக்கிறது; பிரகாஷ் கராத்\nஊழலில் திளைத்து கைகோர்த்து இருக்கும் தி.மு.க.மற்றும் காங்கிரஸ் கூட்டணியை மக்கள் துரத்தியடிபார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் பொது செயலாளர் பிரகாஷ் கராத் தெரிவித்துள்ளார் .கோவையில் நடைபெற்ற ......[Read More…]\nApril,6,11, —\t—\tஇருக்கும், ஊழலில், என்று, கட்சியின், கம்யூ, காங்கிரஸ், கூட்டணியை, கைகோர்த்து, திமுக, திளைத்து, துரத்தியடிபார்கள், பொது செயலாளர் பிரகாஷ் கராத், மக்கள், மற்றும், மார்க்சிஸ்ட்\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் அதன் கடமையை செய்வதை யாரும் தடுக்கப்போவது இல்லை. அதே நேரத்தில் ஆளும் திமுக.,வுக்கு எதிராக ...\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nதிமுகவின் தற்போதைய புதிய முயற்சி.\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nபுதுவை அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி அமைப் ...\nதிமுக கொள்ளை ஊழல் கூட்டணி\nதீயசக்தி திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்� ...\nதிமுக.,வை அரசியலைவிட்டே விரட்டியடிப்ப� ...\nஎங்களது பொது எதிரி திமுகதான்\nஈழத்தமிழர்கள் மீதான திமுக.,வின் பரிதாப� ...\nஅரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை ...\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் ...\nசம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://liveintamilnadu.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-16T12:02:42Z", "digest": "sha1:CHVONZKRN3YVFUTO6HJNSVVXJEDXE4E7", "length": 14060, "nlines": 120, "source_domain": "liveintamilnadu.com", "title": "பொருளாதாரம் - Live in Tamilnadu", "raw_content": "\nபழைய ஐந்து ரூபாய் நாணயத்திற்கு ரு 30,000 பெறமுடியும் எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்(Get 30 thousand for an old 5 rupeenote amazing) இந்த உலகில் எப்பொழுதும் பழமையான அரிய வரலாற்று சிறப்புமிக்க பொருட்களுக்கு அதிக மதிப்புகள்யுண்டு அதன் … Read More\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சிறந்த முதலீட்டு திட்டங்கள்.(5 Best Investment Plans in India for kids) இன்றைய காலகட்டங்களில் இருக்கும் பெற்றோர்கள் நாம் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை நம்முடைய குழந்தைகள் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று சிறந்த திட்டங்களை தேடுகிறார்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு முதலீடு … Read More\nஇணையதளம் மூலம் தபால் அலுவலக சேமிப்பு கணக்கு பூஜ்ஜியம் பேலன்ஸ் எப்படி தொடங்குவது.( Best Post office zero balance account 2021) இந்தியாவில் வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் வைத்திருக்கும் சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்பு தொகை வேண்டும் என்று … Read More\nவருகின்ற ஏப்ரல் 1 முதல் மாறப்போகின்றது சில மாற்றங்கள் கவனமாக இருக்க வேண்டும்.(Post office announced new rules April1) இந்தியாவில் இருக்கின்ற மக்கள் சேமிக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள் முதலில் தேர்வு செய்வது இந்திய அஞ்சல் துறை மட்டுமே ஏனென்றால் … Read More\nநீங்கள் மாத சம்பளம் வாங்குபவரா வருகின்ற ஏப்ரல் 1 புதிய விதி அமலுக்கு வருகிறது கவனமாக இருங்கள்.( Indian govt Pf new rules 2021 in Tamil) இந்தியாவில் இருக்கும் ஊழியர்கள் தங்களின் ஓய்வூதியத்திற்கு அல்லது வருங்கால நலன்கருதி சேமிக்க … Read More\nதென்னிந்திய வங்கி 2021 ஆம் ஆண்டுக்கான புதிய வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது.( South Indian Bank announces new jobs for 2021) தென்னிந்தியா வங்கி இந்தியாவில் முன்னணியில் இருக்கும் தனியார் வங்கி மற்றும் நிதி சேவைகளை வழங்கும் ஒரு தனியார் நிறுவனம் … Read More\nநமது அரசு நடைமுறைப்படுத்தும் உயிரை காக்கும் 3 இன்சூரன்ஸ் திட்டங்கள்.( 3 Best Insurance Scheme in India in Tamil) 2020 ஆம் ஆண்டு மூலம் உலக மக்கள் நல்ல பாடங்களை பெற்றுக் கொண்டார்கள் மேலும் உலகிலுள்ள ஏழை முதல் … Read More\nபிப்ரவரி 1 முதல் தொடங்குகிறது அரசின் அசத்தலான திட்டம் தங்கத்தில் முதலீடு செய்ய சரியான நேரம் இதுதான்.( Best gold investment plan 2021 in tamil) ரிசர்வ் வங்கி அரசின் தங்க பத்திரங்களை வாங்குவதற்கு 11 கட்ட அறிவிப்பினை அறிவித���துள்ளது. … Read More\nஉங்கள் நிதி நிலையை எவ்வாறு மேம்படுத்துவது என்பது முதல் 5 யோசனைகள்(Best 5 ideas how to improve financial status). பணத்தை எப்படி சரியான வழியில் சேமிப்பது மற்றும் பணத்தை உயர்த்துவது எப்படி என்பதைப் பற்றி நமது கல்விமுறையில் அதற்கான … Read More\nஇந்த திட்டங்கள் மூலம் மாதந்தோறும் குறைந்தது 3000 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்(Best 4 National Pension Scheme in Tamil) மத்திய அரசு 60 வயது மேற்பட்டவர்களை பாதுகாக்க இந்தியாவில் பல்வேறு சிறந்த நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது மற்றும் காலாண்டுக்கு அல்லது … Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/04/13/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2021-06-16T11:51:27Z", "digest": "sha1:6IH76BKTZCMLAXULB57YSAYJYBEBNN6S", "length": 7519, "nlines": 129, "source_domain": "makkalosai.com.my", "title": "துரிதகதிக்கு மாறும் பினாங்கு 40 சாலைகள் முடக்கம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News துரிதகதிக்கு மாறும் பினாங்கு 40 சாலைகள் முடக்கம்\nதுரிதகதிக்கு மாறும் பினாங்கு 40 சாலைகள் முடக்கம்\nபெனாந்தி மதராசாவை முன்வைத்து கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் துரிதகதியில் இயங்கத் தொடங்கி விட்டது பினாங்கு மாநிலம்.\nபெனாந்தி இருப்பது பெருநிலத்தில் என்றாலும் இங்கிருந்து தீவுக்குச் செல்லும் வாகனங்கள் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளும் இறுகத் தொடங்கியுள்ளன.\n21 சாலைகள் மூடப்பட்டு அவை 24,28,30 எனத் தொடர்ந்து இன்று முதல் 40 சாலைகள் தடுக்கப்பட்டு அங்கு காவல் துறை அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவதாக மாநில காவல் துறைத் தலைவர் டத்தோ சஹாபுடின் அப்துல் மானான் அறிவித்துள்ளார்.\nபெனாந்தி மதராசாவை மையமாகக் கொண்டு இங்கிருந்து நூற்றுக் கணக்கானோர் ஸ்ரீபெட்டாலிங் பள்ளிவாசலில் நடைபெற்ற தப்லிக் ஜமா மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகொரோனா வைரசின் ருத்ர தாண்டவத்தில் அமெரிக்காவுக்கு முதல் இடம்\n42 மில்லியன் டெண்டர் தொடர்பான விசாரணைக்காக அரசு ஊழியர் உள்ளிட்ட 4 பேர் எம்ஏசிசியால் கைது\nஜூன் 17 தொடங்கி 23 வரைக்குமான எரிப்பொருள் விலையின் மாற்றம்\nகடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் கோவிட் தொற்றினால் பலி\nவரி செலுத்தப்படாத 25,000 லிட்டர் பீர் சுங்கத்துறையினால் பறிமுதல்\nமுதியோர் இல்லங்களில் சேர்க்கும் அவலம்\nடில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாமக்கல்லில் 1,008 திருவிளக்கு பூஜை\nபிரபலத்தின் மரணத்தை வைத்து சம்பாத்தியமா \nலைகா நிறுவனத்தில் திடுக்கிடும் குற்றச்சாட்டு\nபயங்கரவாதத்தை தூண்ட சீனா சதி\nகாரியத் தடை ஏற்படாமல் இருக்க மந்திரம்\n42 மில்லியன் டெண்டர் தொடர்பான விசாரணைக்காக அரசு ஊழியர் உள்ளிட்ட 4...\nஜூன் 17 தொடங்கி 23 வரைக்குமான எரிப்பொருள் விலையின் மாற்றம்\nகடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் கோவிட் தொற்றினால் பலி\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nபக்காத்தான் ஹராப்பானின் வீழ்ச்சி: நஜிப்பே சூத்திரதாரி\nஅந்நியத் தொழிலாளர்களின் லெவி கட்டணம் ஜனவரி 2022 வரை ஒத்தி வைப்பு; எம்.சரவணன் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/education/goa-iit-directs-its-students-to-frame-their-own-question-paper-for-final-semester-4495", "date_download": "2021-06-16T10:00:02Z", "digest": "sha1:LVBY26GSPNSBDPYM4Z5UDW6SFGABSX7O", "length": 11477, "nlines": 74, "source_domain": "tamil.abplive.com", "title": "GOA IIT Directs Its Students To Frame Their Own Question Paper For Final Semester . | இறுதி செமஸ்டருக்கான வினாத்தாள் இப்படி தான் இருக்கணும் என உத்தரவிட்ட கோவா ஐஐடி; அதிர்ச்சியில் மாணவர்கள்!", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nஇறுதி செமஸ்டருக்கான வினாத்தாள் இப்படித்தான் இருக்கணும் : உத்தரவிட்ட ஐஐடி, திகைத்த மாணவர்கள்\nடிவிட்டர் பயனாளர் ஒருவர், ஐ.ஐ.டி கோவா மாணவர்களை மதிப்பீடு செய்வதற்கான இந்த தனித்துவமான வழியை பேராசிரியர் கண்டுபிடித்துள்ளதாக பாராட்டியுள்ளார். மேலும் கல்வியை அனுபவித்து பயில வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை எடுத்துள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர்.\nகேள்விகளை நீங்களே தயாரித்து அதற்கான விடையினை எழுதுங்கள் என கோவா ஐஐடி பேராசிரியர்கள் உத்தரவிட்டதால் மாணவர்கள் செய்வது அறியாமல் திகைத்தனர்.\nமாணவர்களின் திறனை மதிப்பீடு செய்வது தேர்வுகள் மூலம் தான். பள்ளி மற்றும் கல்லூரிகளில் வழக்கமாக தேர்வு என்றால் மாணவர்கள் அதன் பாடத்திட்டத்தினை மட்டும் படித்துவிட்டு ஆசிரியர்கள் தரும் கேள்வித்தாள்களுக்காக காத்திருப்பார்கள். இந்த நடைமுறை தான் காலம�� காலமாக கல்வித்துறையில் இருந்து வருகிறது. ஆனால் கொரோனா பெருந்தொற்று மக்களை ஆட்டி படைத்து வரும் நிலையில், மாணவர்களால் பள்ளிகளுக்கு கூட செல்ல முடியாத நிலைதான் ஏற்பட்டுள்ளது. வகுப்புகள் மற்றும் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் வாயிலாகவே நடைபெற்று வருகிறது. இதோடு மட்டுமின்றி முன்பெல்லாம் தேர்வு என்றாலே புத்தகங்களை தேர்வறைக்கு வெளியில் விட்டு வாருங்கள், மொபைல் போன்ற எதனையும் உபயோகிக்க கூடாது என்பார்கள். ஆனால் கொரோனா அத்தனை செயல்முறைகளிலும் மாற்றி விட்டது என்றே கூறலாம்.\nஆம் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகளுக்கு மாணவர்கள் ஆன்லைனில் விடைகளை தேடி எழுதவும், புத்தகங்களை திறந்து வைத்து எழுதவும் அனுமதிக்கப்பட்ட சூழல்தான் உள்ளது. இதற்கு எல்லாம் முற்றிலும் மாறுபட்டு மாணவர்களே ஷாக் ஆகும் அளவிற்கு வினாத்தாள் தயாரிக்க சொல்லி இருக்கிறார்கள் கோவா ஐஐடி உயர்கல்வி கூட பேராசிரியர்கள்.\n ANALOG CIRCUITS என்ற பாடத்திற்கான இறுதி செமஸ்டர் தேர்விற்கு உயர்கல்வி பேராசிரியர்கள் ஒரு வினாத்தாளை அனுப்பியுள்ளனர். அதில் இதுவரை கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்களை கொண்டு (study meterials) மாணவர்கள் நீங்களே கேள்விகளை 70 மதிப்பெண்களுக்கு தயாரிக்குமாறு கூறியுள்ளனர். மேலும் நீங்கள் தயாரித்த கேள்விகளுக்கு பின்னர் 2 மணி நேரத்தில் அதற்கான பதிலை எழுதுங்கள் என சொல்லியுள்ளனர். இதோடு மட்டுமின்றி உங்களது நண்பர்களுடன் செமஸ்டருக்கான கேள்விகள் தயாரிப்பது குறித்து கலந்தாலோசிக்க கூடாது எனவும், ஒரு வேளை ஒரே மாதிரியான கேள்விகள் இருந்தால் மதிப்பெண்கள் குறைக்கப்படும் என கோவா ஐஐடி பேராசிரியர்கள் எச்சரித்துள்ளனர். இந்த முறை மாணவர்களுக்கு ஷாக் அளிக்கும் விஷயமாக இருந்தாலும், அவர்களின் கல்வி அறிவினை வளர்க்கும் விதமாக அமைந்துள்ளது என சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nடிவிட்டர் பயனாளர் ஒருவர், ஐ.ஐ.டி கோவா மாணவர்களை மதிப்பீடு செய்வதற்கான இந்த தனித்துவமான வழியை பேராசிரியர் கண்டுபிடித்துள்ளதாக பாராட்டியுள்ளார். மேலும் கல்வியை அனுபவித்து பயில வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை எடுத்துள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர்.\nஇதோடு திறந்த புத்தக கேள்விகளைத் (open book questions) தயாரிக்க கேட்டால், அது திறனை சிறப்பாக சோதிக்க உதவுகிறது\" என்று மற்றொரு பயனர் ட்வீட் செய்துள்ளார்.\nவிதிகளின் படி மாணவர்கள் சேர்க்கை; பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை\nTN Class 11 Admissions: பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடக்கம்\nCBSE Class 12 : சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் எப்போது வெளியாகும்\nMadras High Court Recruitment 2021: எட்டாம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும்.. நீதித்துறையில் 3557 பணியிடங்கள் காலி\nUPSC தேர்வில் வெல்வது எப்படி - டிப்ஸ் சொல்கிறார் சிருஷ்டி ஜெயந்த் தேஷ்முக்..\nCovid-19 Death Underreporting: 1.13 லட்சம் கொரோனா மரணங்கள் மறைப்பு; ராமதாஸ் குற்றச்சாட்டு\nBREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..\nசுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..\nNaira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது\nReliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-06-16T11:51:57Z", "digest": "sha1:MB4JZO4QP7STSBONDSFHJR3GJGG2XAIF", "length": 6979, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "வளிம மாறிலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவளிம மாறிலி R-இன் மதிப்பு\nவளிம மாறிலி (gas constant) அல்லது கருத்தியல் வளிம மாறிலி (ideal gas constant) என்பது கருத்தியல் வளிம விதி போன்ற பலவற்றில் பயன்படுத்தப்படும் ஒரு இயற்பியல் மாறிலி ஆகும். இது பொதுவாக, R அல்லது R என்னும் குறியீடு மூலம் காட்டப்படும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மே 2017, 09:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/?p=594", "date_download": "2021-06-16T11:02:24Z", "digest": "sha1:GGDQ2JLAIGRNBTDRK3Z2VMC65YNQPSOZ", "length": 9216, "nlines": 150, "source_domain": "v4umedia.in", "title": "தமிழக மக்களுக்கு டிவைன் பிராவோ ஆறுதல் - V4U MEDIA", "raw_content": "\nபொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை\nதமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபாலியல் புகாரில் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த psbb கல்வி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2,000 ஆக்சிஜன் கான்செண்ட்ரேட்டர்களை வழங்குவதாக BCCI அறிவிப்பு\nவெறி பிடிச்ச நாய் குரைப்புக்கு பதில் சொல்ல முடியாது: நியாயம் கேட்கும் இயக்குநர்\nமத்திய அமைச்சருக்கு ஒரு பாட்டில் கோமியத்துடன் கடிதம் அனுப்பிய காங்கிரஸ் எம்எல்ஏ\nஉங்களுக்காக நாங்கள் – மாஸ் காட்டும் அதிமுக\nதடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் தான் ரேஷன் பொருளா\nமனித நேயத்துடன் செயல்பட்ட இளம்பெண் இளையராணி – நேரில் பாராட்டி பரிசளித்த முதல்வர் மு.க ஸ்டாலின்\nதமிழக மக்களுக்கு டிவைன் பிராவோ ஆறுதல்\nஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிக்கு 20 அணிகளைக் களமிறக்கப் பரிசீலித்து வருகிறது.\nலா லிகா கால்பந்து போட்டி: அட்லெடிகோ மாட்ரிட் அணி பட்டத்தை வென்றது\nபிசிசிஐ வைத்த கோரிக்கைக்கு இங்கிலாந்து பச்சைக்கொடி.\nபவர்பிளே ஸ்பெஷலிஸ்ட் பவுலராக நான் உருவாக தோனி தான் காரணம்” – தீபக் சாஹர்\nஓரே வாரத்தில் 748 பில்லியன் டாலர் மாயம்.\nகுறைந்த விலையில் தினசரி 4ஜிபி டேட்டா\nநெட் பேங்கிங் 14 மணி நேரம் செயல்படாது\nஇந்தியாவில் அமேசான் Prime Now நீக்கம்\nபி.ஜி.எம்.ஐ. விளையாட்டுக்கு முன்பதிவு தொடங்கியது\nHomeSportsதமிழக மக்களுக்கு டிவைன் பிராவோ ஆறுதல்\nதமிழக மக்களுக்கு டிவைன் பிராவோ ஆறுதல்\nடிவைன் பிராவோவுக்கு தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் பேராதரவு உண்டு. கிரிக்கெட்டோடு அல்லாமல் தமிழ் கலாச்சாரத்தை நேசித்து அதனுடன் ஒன்றிணைந்தவர் பிராவோ. இவர் பாடுவதிலும் வல்லவர்.\nதற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்து வரும் சூழ்நிலையில் தமிழக மக்கள் பாதுகாப்பாக இருப்பது பற்றி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஅதில், “வணக்கம், நான் டி.ஜே. பிராவோ. சென்னை எனக்கு இரண்டாவது வீடாகும். தமிழகத்தின் தற்போதைய சூழலை கவனித்து வருகிறேன். தங்களைச் சுற்றியுள்ளவர்கள், நண்பர்களை பாதுகாத்து வைத்துக் கொள்ளவும்.\nஅனைவரும் முகக்கவசம் அணியுங்கள், சமூக விலகலைக் கடைப்பிடியுங்கள். நீங்கள் அனைவருமே சாம்பியன்கள். அரசு வகுத்துள்ள கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடந்து கொள்ளுங்கள்.\nவாய்ப்பு கிடைக்கும் போது கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொள்ளுங்கள். கொரோனாவிலிருந்து விரைவில் மீள்வீர்கள்” என்று கூறியுள்ளார்.\nதமிழ்நாட்டில் அதிகரித்து வரும் #covid-19 குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். இதில் இருந்து விரைவில் மீழ மாநில விதிகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.@mkstalin @Udhaystalin pic.twitter.com/wdEky6M1uB\nPrevious articleகடந்த 24 மணி நேரத்தில் 2,22,315 புதிய தொற்று\nNext article2,000 ஆக்சிஜன் கான்செண்ட்ரேட்டர்களை வழங்குவதாக BCCI அறிவிப்பு\nஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிக்கு 20 அணிகளைக் களமிறக்கப் பரிசீலித்து வருகிறது.\nலா லிகா கால்பந்து போட்டி: அட்லெடிகோ மாட்ரிட் அணி பட்டத்தை வென்றது\nபிசிசிஐ வைத்த கோரிக்கைக்கு இங்கிலாந்து பச்சைக்கொடி.\nஓரே வாரத்தில் 748 பில்லியன் டாலர் மாயம்.\nபொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை\nதமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபாலியல் புகாரில் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த psbb கல்வி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/author/valarpost/page/44", "date_download": "2021-06-16T11:29:28Z", "digest": "sha1:QWDJ66OGCMMP2KAGXJIKWCIBMOH64OPU", "length": 31230, "nlines": 269, "source_domain": "valar.in", "title": "Valar | Valar.in | Page 44", "raw_content": "\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\nகடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும் – திரு. வி. கே. சுப்புராஜ்\nகடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மை���ான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nஎம்எஸ்எம்இ டெவலப்மென்ட் இன்ஸ்டிட்யூட் என்ற தொழில் வளர்ச்சிக்கு உதவும் அமைப்பு மத்திய அரசின், எம்எஸ்எம்இ அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சிக்கான பணிகளை முன்னெடுத்துச் செய்வதற்கு என...\nமின்வாரியம் குழப்பங்களை நீக்க வேண்டும்\nதமிழ்நாடு மின்சார வாரியம் 25 எச்பி-க்கு மேல் மின் இணைப்பு உள்ள பயனீட்டாளர்களின் மின் அளவைக் கணக்கிடும்போது பவர்ஃபேக்டர் என்கின்ற ஒன்றையும் கணக்கிட்டு, அதை மின்கட்டணத்துடன் சேர்க்கிறது. பவர்ஃபேக்டரை முன்பு எல்லாம் தனியாக...\nபிளாஸ்டிக் தொழில்களின் எதிர்பார்ப்பு என்ன\nதமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்கத்தின் (டான்பா) பதினாறாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் கோவையில் நடைபெற்றது. அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அதன் தலைவர் திரு. ஜி. சங்கரன் கூறிய போது, ''தென் இந்தியாவில்...\nவறுமை வளையத்துக்குள் இந்தியா மீள்வதற்கு என்ன வழி \nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2016-17ல் 7.1 விழுக்காடாக இருந்ததாக அரசு அறிக்கையில் காண்கிறோம். IMF World Economic outlook (october-2016) அறிக்கை, 2016-17 -ல் மிக வேகமாக வளர்ந்து வரும் உலக நாடுகளில்...\nகொட்டிக் கிடக்கும் மார்க்கெட்டிங் பணி வாய்ப்புகள்\nவேலை வாய்ப்பு நிறுவனங்கள் பல இருக்கின்றன. அவற்றை நடத்து பவர்கள் அவரவர் களுக்கு ஏற்ற வகையில், அவரவர் களுக்கு பிடித்த வகையில் நடத்தி வருகிறார்கள். சின்ன அளவிலான நிறுவனங்கள் முதல் பெரிய அளவிலான...\nகடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும் – திரு. வி. கே. சுப்புராஜ்\nகடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nவேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் புதிய தொழில் நுட்பங்கள்\nவயல்களை வைத்து இருப்பவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு தொழில் நுட்பம் ஒவ்வொன்றாக தீர்வு கண்டு வருகிறது. ஏற்றம் போட்டு நாள் முழுவதும் தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்த நிலையை மோட்டார் மாற்றியது. சுவிட்சைப் போட்டவுடன்...\nமண்புழு உரம் உற்பத்தியை தொழிலாகவும் செய்யலாம்.\nமண்புழு உரம் உற்பத்தித் தொழில் நுட்பம் பயன்படுத்தி ஆர்வமும், இட வசதியும் உள்ளவர்கள் மண்புழு உரம் தயாரிக்கலாம். முதல் மண்புழு உரக்குழியில் (Vermi bed). மண்புழுக்களை இட்டு முப்பது நாட்கள் கழித்து குப்பைகளைக்...\nமஞ்சள் நடவு முதல் பக்குவப்படுத்துதல் வரை..\nமஞ்சள் பல்வேறு மண்வகைகளில் குறிப்பாக வண்டல் கலந்த மண், குறைவான களிமண் கொண்ட நிலம் போன்றவற்றில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுமண்ணும், வண்டலும் கலந்த வடிகால் வசதி உள்ள நிலம் மிகவும் உகந்தது. களர்,...\nஅறுபது+ வயதிலும் சவாலான முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள்..\nஇப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 60 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான, வளமான மூளையோடு...\n”சாமியின் சக்தியை எவனோ இறக்கிட்டுப் போறான்டோய்..” – ஒரு கல்வெட்டு ஆய்வாளரின் சுவையான அனுபவங்கள்\nகல்வெட்டுகள் அதிகம் உள்ள தமிழ்நாடு ஒரு இனத்தின் வரலாற்றை, வாழ்வியலை அறிந்து கொள்வதில் தொல்லியல் ஆய்வு முதன்மையான பங்கு ஆற்றுகிறது. வரலாறு என்பது ஒரு கட்டமைப்பு. வரலாற்றை விட்டு மனிதர்கள் நீங்க முடியாது. மனிதர்களை...\nஉன்னை அறிந்தால்.., நீ உன்னை அறிந்தால்..\nதன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன என் திறமைகள் என்ன\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nஃப்ரேம் போடும் தொழிலுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது\nமுன்பெல்லாம் வீட்டுக்கு வீடு தாங்கள் எடுக்கும் ஒளிப்படங்களை ஃப்ரேம் போட்டு மாட்டி வைக்கும் பழக்கம் இருந்தது. அனைவர் வீட்டிலும் குழந்தைகள் படங்கள், திருமணப் படங்கள், குடும்பப் படங்கள், சுற்றுலாப் படங்கள் என்று அணி...\nதரமான கருப்பட்டி விற்பனை செய்கிறேன் – மணிவண்ணன்\nபத்து கிலோ கருப்பட்டிக்குப் பின்னால் உள்ள உழைப்பு பற்றி இயற்கைக் கரங்கள் என்ற அமைப்பை நடத்தி வருவதோடு, கலப்படமற்ற கருப்பட்டியை விற்பனை செய்து வரும் பர்கூரில் உள்ள திரு. ஆர்....\nHR – ஊழியர்கள் நன்றாக வேலை செய்ய வேண்டுமா\nசிறந்த தொழிலதிபர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஊழியர் களை நன்றாக வழிநடத்த முடியும். இதோ அதற்கு சில ஆலோசனைகள் - உங்கள்...\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nகுறைந்த முதலீட்டில் பப்பாளிக் காயில் இருந்து டூட்டி ஃபுருட்டி\nகேக், பிரெட், பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகளில் 'டூட்டி ஃபுருட்டி' என்கிற பப்பாளிக்காய் இனிப்பு பயன்படுத்தப்படுகிறது. \"டூட்டிஃபுருட்டி பப்பாளிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதாவது, பிஞ்சா கவோ, பழமாகவே இல்லாத பப்பாளிக் காய்களாகப் பார்த்து வாங்கி....\nகார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது\nநீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா\nHousekeeping: குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் தூய்மைப் பணி\nஇப்போது அலுவலகங்கள், விடுதிகள், திருமண் மண்டபஙகள், அரங்குகள், வீடுகளில் தூய்மைப் பணிக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. குறைந்த முதலீட்டில் செய்யத்தக்க பணி இது என்றாலும் சரியான, நம்பிக்கையான ஆட்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக...\nசிக்கல்கள் மேல் சிக்கல்கள். சமாளிப்பது எப்படி\nபொதுவாக வாழ்க்கையில் அடிக்கடி சிக்கல்கள் தோன்றும், சிக்கல் (பிரச்சனை) வருகின்ற பொழுது நாம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றோம். \"இதனால் என்ன பாதக விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் வருகின்றது. அதனால் மனக் கலக்கமும், கவலையும்...\nநம்மிடம் உள்ள மாபெரும் குறையான இதில் இருந்து மீண்டு வருவது எப்படி\nதான் கற்றவைகளை கற்றவர்கள் குழுமியிருக்கும் அவையில் செறிவுடனும் சுவைபடவும் யார் எடுத்துரைக்கிறார்களோ அவர்களே கற்றவர்களுள் சிறப்பானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லுவார் - (குறள் 722) உலக அரசியல் உங்கள் விரல்...\nபழக்கத்திற்கு அடிமையான விலங்கு போல இருக்கலாமா\nஇப்போதெல்லாம் நடந்து போக பாதைகளே இல்லை. அந்த அளவுக்கு வாகனங்களின் ஆக்கிரமிப்புகள்;.அதே போல வாழ்க்கைப் பாதையிலும் அந்த அளவுக்கு அறிவுரை சொல்லும் ஜீன்ஸ் போட்ட சாமியார்கள் முதல் கார்ப்பரேட் காவி உடை ஆட்கள்...\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\n15 ம் நூற்றாண்டில் கன்னிமேரி ஓவியங்களில் திறமை காட்டிய ஓவியர் ரபேல்\nவரலாறு நெடுகிலும் ஓவியர்களும், அவர்களின் ஓவியங்களும் பேசப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் ஓவியங்களால் பாராட்டு பெற்றவர்களின் ஓவியங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓவியர்களில் ஓருவர், ரஃபேல்லோ சான்சியோ ரபேல் (Raffaello Sanzio...\nஉங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்\nஎப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...\nகோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்\nகோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது அந்த நேரத்திற்கு அது சரியானதுதான் அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்\nகொடிய ஹிட்லரை, ரஷ்யாவின் செஞ்சேனை வீழ்த்திய 75ஆம் ஆண்டு விழா\nபாசிசத்தில் இருந்து உலகைக் காத்த ரஷ்ய செஞ்சேனை ''உலக நாடுகளை பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கி விடாமல் பாதுகாத்தது சோவியத் செஞ்சேனை. சோவியத் செஞ்சேனை அந்த மகத்தான தியாகத்தையும் சாதனையையும் செய்து இருக்காவிட்டால் உலகின் எதிர்காலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/06/blog-post_24.html", "date_download": "2021-06-16T11:28:58Z", "digest": "sha1:W52JZYHPWNQDY34NZAGKSVIKGR5MDCLI", "length": 8024, "nlines": 78, "source_domain": "www.akattiyan.lk", "title": "சட்டவிரோத மாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது . - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை சட்டவிரோத மாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது .\nசட்டவிரோத மாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது .\nதிம்புள்ள பத்தனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கொட்டகலை கிரேக்லி\nவனப்பகுதியில் சட்ட விரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த\nநான்கு சந்தேக நபர்களை திம்புள்ள பத்தனை பொலிஸார் கைது செய்துள்ளனர் இந்த கைது சம்பவமானது 11.06.2021. வெள்ளிகிழமை இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nகொட்டகலை கிரேக்லி தோட்ட வனப்பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு\nவந்த சந்தேக நபர்கள் குறித்து திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு கிடைத்த\nஇரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போதே\nஇந்த நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதோடு 80ஆயிரம் லிற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தக்கு பயன்படுத்தபட்டு வந்த உபகரனங்களையும் பொலிஸார் கைபற்றியுள்ள தாகவும் கைது செய்யப்பட்டவர்கள் கொட்டகலை கிரேக்லி தோட்டபகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து\nநடலாவி ரீதியில் பயணத்தடை அமுல் படுத்தப்பட்டுள்ள வேலையில் நாட்டில்\nஉள்ள அனைத்து மதுபான சாலைகளும் முடப்பட்டுள்ள நிலையில் மலையக பெருந்தோட்ட பகுதிகளிலும் இது போன்ற சட்டவிரோதமான கசிப்பு உற்பத்தியினை மேற்கொண்டு அதிக விலைக்கு மக்களுக்கு விற்பனை செய்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களுக்கும்\nபொலிஸாரினால் பினை வழங்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை\nசட்டவிரோத மாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது . Reviewed by akattiyan.lk on 6/11/2021 08:15:00 pm Rating: 5\nபயணக்கட்டுப்பாடு 21 வரை நீடிப்பு\nநாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் பரவலை தடுப்பதற்...\nபயணத்தடையின் போது இவற்றிக்கு மாத்திரம் அனுமதி\nஅத்தியாவசிய சேவைகள், ஆடைத்தொழிற்சாலைகள், பாரிய கட்டுமான பணிகள், கிராமிய சந்தைகள், விவசாயம் மற்றும் சேதன உர உற்பத்தி ஆகிய பணிகளை பயணக்கட்டுப்...\n14ம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன\nநாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள நடமாட்டக்கட்டுப்பாடு முன்னர் அறிவிக்கப்படவாறே எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ள...\nதிருக்கோவில் பிரதேசத்தில் தொடர்ச்சியான விசேட சோதனை நடவடிக்கை \nஜே.கே.யதுர்ஷன் இன்றைய இரண்டாவது நாளாகவும் அம்பாறை மாவட்ட செயலக ஆளுகைக்குட்பட்ட திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் பிரதான வீதிகள் ம...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2782956", "date_download": "2021-06-16T12:08:47Z", "digest": "sha1:RTNTLIPOFDAPO4NYTCZHWA6SC6PVVLMX", "length": 16577, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "விதிமீறி திறந்த 4 கடைக்கு அபராதம்| Dinamalar", "raw_content": "\nஇந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி ...\nதமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் 4\nஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு தொகை ... 6\nகோவிஷீல்டு இரு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிக்க ... 2\nசீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி 11 ஆயிரம் பேர் ... 3\nஆந்திராவில் 6 நக்சலைட்கள் சுட்டுக்கொலை 1\n12ம் வகுப்பு தேர்வு ரத்துக்கு தடைவிதிக்க முடியாது: ... 3\nகோவிட் 3வது அலையை சமாளிக்க தயாராகும் டில்லி: 5,000 ... 4\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த ... 30\n2 நாட்கள் கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு 1\nவிதிமீறி திறந்த 4 கடைக்கு அபராதம்\nகெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, தம்மம்பட்டி பேரூராட்சி, கொரோனா தடுப்பு மண்டல அலுவலர் ராம்குமார், வருவாய்த்துறையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தம்மம்பட்டி, கடைவீதியில், ஏற்கனவே, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்த ஜவுளி கடை மீண்டும் திறக்கப்பட்டிருந்தது. இதனால், அந்த கடைக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர். அதே பகுதியில் உள்ள மற்றொரு ஜவுளி கடைக்கு, 500 ரூபாய்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, தம்மம்பட்டி பேரூராட்சி, கொரோனா தடுப்பு மண்டல அலுவலர் ராம்குமார், வருவாய்த்துறையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தம்மம்பட்டி, கடைவீதியில், ஏற்கனவே, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்த ஜவுளி கடை மீண்டும் திறக்கப்பட்டிருந்தது. இதனால், அந்த கடைக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர். அதே பகுதியில் உள்ள மற்றொரு ஜவுளி கடைக்கு, 500 ரூபாய், தம்மம்பட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மொபைல் போன், கவரிங் நகை கடைக்கு, தலா, 500 ரூபாய் அபராதம் விதித்தனர். தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால் கடைக்கு, 'சீல்' வைக்கப்படும் என, எச்சரித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅம்மன் கோவிலில் மிளகாய் யாகம்\nவீரபாண்டியில் 65 பேருக்கு கொரோனா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினா��், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅம்மன் கோவிலில் மிளகாய் யாகம்\nவீரபாண்டியில் 65 பேருக்கு கொரோனா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2021/jun/06/sexual-harassment-case-against-students-teacher-rajagopalans-bail-plea-dismissed-3636767.html", "date_download": "2021-06-16T11:36:29Z", "digest": "sha1:VB7WROUOMZ3XCAECZWATO3N3PGBEU4OG", "length": 9813, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு வழக்கு: ஆசிரியா் ராஜகோபாலனின் ஜாமீன் மனு தள்ளுபடி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:31:09 PM\nமாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு வழக்கு: ஆசிரியா் ராஜகோபாலனின் ஜாமீன் மனு தள்ளுபடி\nபள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியா் ராஜகோபாலன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னையில் உள்ள தனியாா் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் ஆசிரியா் ராஜகோபாலன் கடந்த மே 24- ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அவரை 5 நாள்கள��� போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சென்னை போக்ஸோ நீதிமன்றத்தில் காவல்துறை சாா்பில் மனு தாக்கல் செய்யப்ட்டது.வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆசிரியரை 3 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடா்ந்து ராஜகோபாலன் சிறையில் அடைக்கப்பட்டாா்.\nஇந்த வழக்கில் ஜாமீன் கோரி ராஜகோபாலன் சாா்பில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி முகமது பாரூக் முன் விசாரணைக்கு வந்தது.அப்போது அரசுத் தரப்பில் ஜாமீன் வழங்க எதிா்ப்புத் தெரிவித்து வாதிடப்பட்டது. மனுதாரா் தரப்பில் ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கத் தயாராக இருப்பதாக வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.\nஊரடங்கு காலத்திலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் - புகைப்படங்கள்\nமும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்\nமேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்- புகைப்படங்கள்\nகனமழையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்\nகொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்\nஜகமே தந்திரம் பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி - புகைப்படங்கள்\nமுட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்\nஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடல் விடியோ வெளியீடு\nஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதி ஃபேமிலி மேன் சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/corona-chengalpattu", "date_download": "2021-06-16T10:35:07Z", "digest": "sha1:MPCPBGMTKJ4CQY373L7UU2ZOVBRXYBVP", "length": 10494, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "செங்கல்பட்டு மாவட்டத்தில் மின்னல் வேகத்தில் உயரும் கரோனா... பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது! | nakkheeran", "raw_content": "\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் மின்னல் வேகத்தில் உயரும் கரோனா... பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது\nஉலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தா��்கியுள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.\nஉலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிக அளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். மாவட்டங்களிலும் கரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றது. குறிப்பாக வட தமிழகத்தில் கரோனா வேகமாக பரவி வருகின்றது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மாவட்டங்களில் கரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மட்டும் 327 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 15,193 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்தியாவில் இதுவரை 26.19 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி\nதிண்டுக்கல்லில் கரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யப்படுகிறது\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 12,772 பேருக்கு கரோனா உறுதி\nதன் சேமிப்பை வழங்கிய சிறுமி..\nரிச்சி தெருவில் குவிந்த வாடிக்கையாளர்கள்\nதடுப்பூசி போட்டுக்கொண்ட குழந்தை பெற்ற தாய்மார்கள்\nஅதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nமுன்களப் பணியாளர்களுக்கு உதவி செய்த வையாபுரி\nமுதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்த நடிகர் விஜய்சேதுபதி\n\"எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்\" - இளம் நடிகை வேண்டுகோள்\nகனவை துரத்திய இளம் மனதை விடாமல் துரத்திய மரணம் - மனதை உறையவைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்\nசிறப்பு செய்திகள் 22 hrs\nசிவசங்கர் பாபா களமிறங்கிய நக்கீரன் இறுக்கிய போலீஸ் இனி தப்பிக்கவே முடியாது அடுக்கடுக்கான ஆதாரங்கள்\nதமிழ்நாடு பெயர் மாற்றம்: குழப்பம் ஏற்படுத்திய ராஜாஜி... அழுத்தம் கொடுத்த ம.பொ.சி\n“அந்த 25 நாட்களும் நிம்மதி இல்லாமல் துடிச்சோம்.. கடைசியில ரிசல்ட் ஜீரோவாகிப் போச்சு\"... ஆழ்ந்த வருத்தத்தில் தம்பி ராமையா\nகனவை துரத்திய இளம் மனதை விடாமல் துரத்திய மரணம் - மனதை உறையவைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்\n'ஆச்சி மிளகாய்த்தூள் வாங்கினால் டம்ளர் இலவசம்...' ஆரம்பக்காலத்தில் திருவிழாக்களில் கடைபோட்ட பத்மசிங் ஐசக் | வென்றோர் சொல் #37\n\"தாராவி பற்றி தமிழ் சினிமா கூறுவது உண்மையல்ல...\" ஆறாவயல் பெரியய்யா கூறும் தாராவி கதைகள்\nதமிழர்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்றானது இந்த சம்பவத்திற்குப் பிறகுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/02/blog-post_300.html", "date_download": "2021-06-16T10:41:54Z", "digest": "sha1:H7ES5PJLAH7HE6K4Q5P3SZY23LZSGD5F", "length": 9428, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "காமெடி நடிகருக்கு ஜோடியாகும் சாய் பல்லவி - யாருன்னு தெரியுமா..? - ஏன் இந்த விபரீத முடிவு..! - Tamizhakam", "raw_content": "\nHome Sai Pallavi காமெடி நடிகருக்கு ஜோடியாகும் சாய் பல்லவி - யாருன்னு தெரியுமா.. - ஏன் இந்த விபரீத முடிவு..\nகாமெடி நடிகருக்கு ஜோடியாகும் சாய் பல்லவி - யாருன்னு தெரியுமா.. - ஏன் இந்த விபரீத முடிவு..\nதென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. கடந்த சில மாதங்களாக எந்த ஒரு படப்பிடிப்பும் இல்லாத நிலையில் பிரபல நடிகைகள், பட வாய்ப்புகள் இல்லாமல் சோகத்தில் இருக்கின்றனர்.\nஅந்த வகையில் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்று நடிக்க நடிகைகள் தயாராகிவிட்டனர். ஏனென்றால் தற்போது குணச்சித்திர நடிகராக தமிழில் தியா, இறுதிச்சுற்று, மாரி2, என்ஜிகே, சூரரைப்போற்று போன்ற படங்களில் நடித்து அசத்திய காளி வெங்கட்டுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கவிருக்கிறார்.\nஇந்தத் தகவல் ஆனது சாய்பல்லவியின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் புதிய படம் ஒன்றில் 38 வயதான காளி வெங்கட்டுக்கு ஜோடியாக நடிக்க, நடிகை சாய் பல்லவியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.\nமேலும் சாய்பல்லவி தற்போது தெலுங்கில் ராணாவுடன் விராட பருவம், நாக சைத்தன்யாவுடன் லவ் ஸ்டோரி, பவன் கல்யாணுடன் ஒரு படம் என ஒரு சில படங்களை தன் வசம் வைத்துள்ளார்.\nஅதேபோல் அண்மையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘பாவக் கதை’ என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்த சாய்பல்லவிக்கு பலர் தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்தது. இப்படிப்பட்ட வெற்றிகள் பல கண்ட சாய்பல்லவி, காமெடி நடிகரான காளி வெங்கட்டுக்கு ஜோடி சேர்வாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழ தொடங்கியுள்ளது.\nஇருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகாமெடி நடிகருக்கு ஜோடியாகும் சாய் பல்லவி - யாருன்னு தெரியுமா.. - ஏன் இந்த விபரீத முடிவு.. - ஏன் இந்த விபரீத முடிவு..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடைட்டான பேண்டில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன் - திணரும் சிங்கிள் பசங்க..\n\"என்ன இடுப்பு.. இதுக்காகவே திரும்ப திரும்ப பாக்கலாம் போல இருக்கே..\" - இளசுகளை கிக் ஏற்றும் கீர்த்தி ஷெட்டி..\n\"பக்கத்துல வாங்க.. - நான் ஒரு பக்கா பொண்டாட்டி மெட்டீரியல்...\" - அனுயா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்..\n\"கேமராமேன் கொடுத்து வச்சவர்..\" - மோசமான கவர்ச்சி உடையில் ரெஜினா..\n\"செம்ம செக்ஸி... பாக்க ரெண்டு கண்ணு பத்தாது போலயே..\" - ப்ரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் க்ளிக் - உருகும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா... ஹாலிவுட் லெவல்..\" - சின்னத்திரை நயன்தாரா அசத்தல் போஸ்.. - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nநடிகை ரஞ்சிதா என்ன ஆனார்.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - அவருடைய புதிய பெயர் என்ன தெரியுமா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/disaster/what-is-the-real-reason-for-uttarakhand-dam-disaster", "date_download": "2021-06-16T11:29:05Z", "digest": "sha1:ZLC55KHYH3TGP2STXOHFPLHDXESAFMUP", "length": 7401, "nlines": 194, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 14 February 2021 - உத்தரகாண்ட் பேரிடர்... உண்மைக் காரணம் என்ன? | what is the real reason for Uttarakhand dam disaster - Vikatan", "raw_content": "\n” - புது ஆயுதம் எடுக்கும் சசி...\n“பத்து வருஷமா வராதவரு... இப்ப மட்டும் எதுக்கு வர்றாரு\nஒன் பை டூ - எழுவர் விடுதலையில் நாடகமாடுவது யார்\nசசிகலாவை யாரும் தடுக்க முடியாது\nமிஸ்டர் கழுகு: 600 ஸ்வீட் பாக்ஸ்\nஉத்தரகாண்ட் பேரிடர்... உண்மைக் காரணம் என்ன\n“எனக்குக் கொசுக்கடி பழகிருச்சு...” - கைவிடப்பட்டாரா சுதாகரன்\nசொத்துகள் அரசுடைமை... சசிகலாவுக்கு விடுக்கப்படும் மிரட்டலா\n - 31 - ஏன் மறைக்கிறார்கள்\n“இவன இங்கேயே தீ வெச்சு எரிங்கடா...” - இளைஞரைக் கட்டிவைத்து தாக்கிய கும்பல்\nஉத்தரகாண்ட் பேரிடர்... உண்மைக் காரணம் என்ன\nகடந்த 30 ஆண்டுகளில் பல இயற்கைப் பேரிடர்களை உத்தரகாண்ட் சந்தித்திருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aatralarasau.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2021-06-16T10:08:20Z", "digest": "sha1:RERZKPGQX2FHJYZJFNBIBWVXJLVICAJF", "length": 12788, "nlines": 196, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: இந்தியாவை சுற்றிப் பார்ப்போம்:காணொளி", "raw_content": "\nஇக்காணொளி இந்தியாவின் பல சமூக,வரலாறு புவியியல் அம்சங்களை அலசுகிறது.கண்டு களியுங்கள்\nஇது நம்மை நாமே கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போல உள்ளது.\nஅலெக்சாண்டர் இந்தியாவுக்கு வந்தே 2500 வருடங்களுக்கு மேலாகி விட்டது . எனவே இந்திய சமுதாய வரலாறு குறைந்தது ஆறாயிரம் அல்லது எட்டாயிரம் வருடங்களுக்கு மேலாக இருக்கும். அதற்கு மேலும் இருக்கலாம்.\nஅறிவியல், பொருளாதார, அரசியல், சமூக காலங்களில் இந்தியா இன்னும் எத்தனையோ முன்னேற வேண்டியுள்ளது. முன்னேறும் என நம்புவோம்.\nயாரையும் வெறுக்காத, அடுத்தவரை அடிமையாக்கி சுரண்டிப் பிழைக்க நினைக்காத அமைதியான இந்தியா வாகவே எப்போதும் இருக்கட்டும்\nமெதுவாக காணொளி பாருங்கள் அற்புதமாக் இருக்கிறது.நாம் நம்மிடம் இருக்கும் தவறுகளை வெளிப்ப்டையாக் ஒத்துக் கொண்டு அதனை சரி செய்யும் வழி வகை தேடுகிறோம்.குறைந்த பட்சம் தீர்க்கும் முய‌ற்சிக்ளில் மெதுவாக ஆனால் உறுதியாக் செல்கிறோம்.\nமுதலில் நம் வரலாறு அறிதல் வேண்டும்.பல் இனங்கள்,மொழிகள் இருந்தா��் என்ன.ஒன்றினைந்து வாழ்வதில் பிரச்சினையில்லை என்று எடுத்துக் காட்டுகிறோம்.இவ்வளவு மக்களுக்கு உணவு வழங்குவதே மிக பெரிய சாதனை.\nஇன்னும் இந்திய வாழ்க்கை சூழல் விவசாயம் சார்ந்து,இயற்கையோடு இனைந்த வாழ்வு முறையாக் மாறினால் இன்னும் மேம்படுவோம்.\nஇந்தியாவின் மப்பில் காஷ்மீரை நீக்கிட்டு காமிச்சிருக்கானுன்களே பாத்தீங்களா மும்பை மற்றும் பல இடங்களில் நம்முடைய பரிதாபமான நிலையையே முன்னிறுத்தி எடுத்திருக்கிறார்கள் [ஸ்லம் டாக் மில்லியனர் மாதிரி], அப்புறம் கங்கை, ரிஷிகேஷ் போன்ற இடங்கள் பார்க்கும்படி உள்ளன.\nகஷ்மீர் குறித்த உலக நாடுகளின் கருத்து அது ஒரு சர்ர்சைக்குறிய பிரதேசம் என்பதுதான்~.வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி\n1176. நம் தலைமீது விழ இருக்கும் கல்வித்திட்டத்தைப் பற்றிய ஓர் ஆய்வு.\nஇயேசு சுவிசேஷக் கதைகள்படி சீடர்களோடு இயங்கிய காலம் - எங்கே \nசூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஈழத்தமிழர்கள் மலையகத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தார்களா\nஅணு இயக்கவியல அறிவோம்.:1:அணு துகள்கள்\nஅணு துகள் உடைக்கும் சுத்தியல்\n60 குறியீடுகளின் (Symbols) கதை.\nபாலஸ்தீன சுதந்திர பிரகடனம் ஐநாவில் ஓட்டெடுப்பு\nஒளியின் வேகத்தை மிஞ்சும் துகள் கண்டுபிடிப்பா\nமதம் அறிவியல் முரண் படுகிறதா\nஸ்டிரிங் தியரி என்றால் என்ன \nசந்திரனில் இருந்து ஹீலியம் 3 ஆற்றல் தொழில் நுட்பம்...\nபயோ எரிபொருளில் இயக்கப் பட்ட விமானம்\nஎய்ட்ஸ் நோய்க்கு காரணம் HIV virus என்பது உண்மையா\nகாஸ்பரோவும் டீப் ஃப்ளூ கணிணியும் போட்டா போட்டி:காணொளி\nபாபி ஃபிஸர் :பற்றிய சில குறிப்புகள்:புத்தகம்+ காணொளி\nபரிணாமம் ஏன் உறுதிப்படுத்தப் பட்ட உண்மை\nஇரமானுஜத்தின் கணித முறைகள் 2.1:வட்டத்திற்கு சமமான ...\nடெல்லி அருகே நில நடுக்கம்\nஇரமானுஜத்தின் கணித முறைகள் 2:வட்டத்திற்கு சமமான ச...\nமனிதனும் டைனோசாரும் சம காலத்தவரா\nசூப்பர் நோவா என்னும் நட்சத்திர வெடிப்பு:காணொளி\nஇயற்கையோடு இணைந்த தன்னிறைவு வாழ்வு:ஒரு சோத்னை\nவட்டத்தின் \"pi\" பற்றிய வரலாறு\nஇரமானுஜத்தின் கணித முறைகள் :மாயசதுரம் 1.2\nஇரமானுஜத்தின் கணித முறைகள் : மாயச் சதுரங்கள் 1.1.\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வைரஸ் கிருமி கண���டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nமதவாதிகளை மறுக்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/05/23/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-06-16T11:56:18Z", "digest": "sha1:2E4A6FFS73MBGSERSW445A7EU343TWWX", "length": 9372, "nlines": 113, "source_domain": "makkalosai.com.my", "title": "சில்லறை வணிக வளாகங்களுக்கு இரண்டு மணி நேரம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா சில்லறை வணிக வளாகங்களுக்கு இரண்டு மணி நேரம்\nசில்லறை வணிக வளாகங்களுக்கு இரண்டு மணி நேரம்\nமே 25 முதல் நடைமுறைக்கு வருகிறது\nஅதிகரித்து வரும் கோவிட் -19 வழக்குகளை கட்டுப்படுத்த அரசாங்கத்தால் இயக்கக் கட்டுப்பாட்டு ஒழுங்கிற்கான நிலையான இயக்க நடைமுறைகள் (எஸ்ஓபிக்கள்) இறுக்கப்படும்போது, ​​சில்லறை வளாகங்களில் உள்ள கடைக்காரர்கள் செவ்வாய்க்கிழமை (மே 25) முதல் அட்டவணை நேரத்தை க் கடைப்பிடிக்க வேண்டும்.\nஉள்நாட்டு வர்த்தக, பயனீட்டாளர் விவகார அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி இறுக்கமான எஸ்ஓபியின் கீழ் அதிகபட்சம் இரண்டு மணி நேரம் மட்டுமே வளாகத்தில் இருக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.\nபுதிய இரண்டு மணி நேர வரம்பு வணிக வளாகங்கள் உட்பட அனைத்து சில்லறை வளாகங்களுக்கும் பொருந்தும் என்று அவர் கூறினார்.\n“ஷாப்பிங் மால்கள் உட்பட ஒவ்வொரு சில்லறை வளாகங்களிலும் வாடிக்கையாளர்களுக்கான கால அவகாசம் அதிகபட்சம் இரண்டு மணிநேரங்களுக்கு மட்டுப்படுத்தப்படும்” என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (மே 23) ட்விட்டரில் தெரிவித்தார்.\nஒவ்வொரு நான்கு சதுர மீட்டருக்கும் ஒரு நபரின் விதிப்படி, ஷாப்பிங் மால்கள் உட்பட ஒவ்வொரு சில்லறை வளாகங்களிலும் அந்தந்த வளாகங்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.\nசில்லறை, வர்த்தகம், விநியோகத் துறைகள், உணவகங்களுக்கான இயக்க நேரம் க��லை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுப்படுத்தப்படும், அதே நேரத்தில் மருந்தகங்கள் தனிப்பட்ட பராமரிப்பு கடைகள் (இயக்கங்கள் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை வரையறுக்கப்பட்டுள்ளது.\nஅதே நேரத்தில், அனைத்து சில்லறை மற்றும் விநியோக வளாகங்களுக்கும், மேலாண்மை, செயல்பாடுகள் மற்றும் ஆதரவு உள்ளிட்ட வணிக வளாகங்களுக்கும் தொழிலாளர் திறன் 60% ஆக உள்ளது என்று அமைச்சர் கூறினார்.\nசுகாதார அமைச்சின் மதிப்பீட்டிற்குப் பிறகு அதிக ஆபத்துள்ள பகுதிகளாக ஹாட்ஸ்பாட் அடையாளங்காட்டலுக்கான டைனமிக் ஈடுபாடு (HIDE) அமைப்பின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட சில்லறை வளாகங்கள் சுகாதார பணிகளை அனுமதிக்க மூன்று நாட்களுக்கு உடனடியாக மூடப்படும்.\nPrevious articleகொரோனாவுக்கு எதிராக இஸ்ரேல் மருந்து\nNext articleஅரசாங்க நிர்வாகம் மறுசீரமைக்கப்பட வேண்டும் – லிம் குவான் எங் கோரிக்கை\n42 மில்லியன் டெண்டர் தொடர்பான விசாரணைக்காக அரசு ஊழியர் உள்ளிட்ட 4 பேர் எம்ஏசிசியால் கைது\nஜூன் 17 தொடங்கி 23 வரைக்குமான எரிப்பொருள் விலையின் மாற்றம்\nகடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் கோவிட் தொற்றினால் பலி\n42 மில்லியன் டெண்டர் தொடர்பான விசாரணைக்காக அரசு ஊழியர் உள்ளிட்ட 4...\nஜூன் 17 தொடங்கி 23 வரைக்குமான எரிப்பொருள் விலையின் மாற்றம்\nகடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் கோவிட் தொற்றினால் பலி\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nநோன்பு காலத்தில் காலை 6 மணி வரை உணவகங்கள் இயங்கலாம்\nகோவிட் தொற்று பீடிக்கப்பட்டவர்கள் குறித்து தாமதமாக தகவல் வழங்குபவர்களுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/videos/news/fm-palanivel-thiagarajan-press-meet-4579", "date_download": "2021-06-16T10:50:39Z", "digest": "sha1:WHS33HG6UEWHKYMZHN7LDJTDHUZANZC3", "length": 4011, "nlines": 73, "source_domain": "tamil.abplive.com", "title": "FM Palanivel Thiagarajan Press Meet | தடுப்பூசிக்கு ஏன் வரி விலக்கு அவசியம் - FM Palanivel Thiagarajan", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nதடுப்பூசிக்கு ஏன் வரி விலக்கு அவசியம் - FM Palanivel Thiagarajan\nதடுப்பூசிக்கு ஏன் வரி விலக்கு அவசியம் - FM Palanivel Thiagarajan\nஆண்ட்ரியாவின் துணிச்சல்.. பிசாசு 2 Secrets\nInterview: என்னை நீக்கச் சொல்லி OPS-ஐ கட்டாயப்படுத்தினர்\nஅன்று வானதி.. இன்று ஸ்டாலின்.. கிஷோர் கே.சுவாமியின் வக்கிர புத்தி\nஇதெல்லாம் ஓபிஎஸ்-க்கே தெரியாது | ADMK Meeting ரகசியம் உடைக்கும் துக்ளக் ரமேஷ்\nCovid-19 Death Underreporting: 1.13 லட்சம் கொரோனா மரணங்கள் மறைப்பு; ராமதாஸ் குற்றச்சாட்டு\nBREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..\nசுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..\nNaira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது\nReliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2021-06-16T11:42:57Z", "digest": "sha1:DUVP6YCMTWLTUUJLVNLEQFJS5MPSBEDT", "length": 9196, "nlines": 64, "source_domain": "totamil.com", "title": "ஸ்பூட்னிக் வி நிறுவனம் அதன் கோவிட் -19 தடுப்பூசி ஃபைசர், மாடர்னாவை விட மலிவானது என்று கூறுகிறது - ToTamil.com", "raw_content": "\nஸ்பூட்னிக் வி நிறுவனம் அதன் கோவிட் -19 தடுப்பூசி ஃபைசர், மாடர்னாவை விட மலிவானது என்று கூறுகிறது\nஆகஸ்ட் 11 அன்று உலகின் முதல் கோவிட் -19 தடுப்பூசியை பதிவு செய்த முதல் நாடு ரஷ்யா\nரஷ்ய கொரோனா வைரஸ் தடுப்பூசி ஸ்பூட்னிக் வி மருந்தின் விலை அமெரிக்க மருந்து நிறுவனங்களான ஃபைசர் மற்றும் மாடர்னாவின் தடுப்பூசிகளை விட மிகக் குறைவாக இருக்கும் என்று ரஷ்ய தடுப்பூசியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.\n“பார்மா லிங்கோவை மொழிபெயர்ப்பது: ஃபைசரின் அறிவிக்கப்பட்ட விலை 19.50 அமெரிக்க டாலர் மற்றும் மாடர்னா ஒரு டோஸுக்கு 25 அமெரிக்க டாலர் 37 ஆகும். இதன் பொருள் ஒரு நபருக்கு 39 அமெரிக்க டாலர் மற்றும் 50 அமெரிக்க டாலர் 74 ஆகும். ஃபைசருக்கு ஒரு நபருக்கு இரண்டு டோஸ் தேவைப்படுகிறது, ஸ்பூட்னிக் வி மற்றும் மாடர்னா தடுப்பூசிகள். ஸ்பூட்னிக் வி விலை மிகவும் குறைவாக இருக்கும் “என்று அதிகாரப்பூர்வ கணக்கு தெரிவித்துள்ளது.\nபார்மா லிங்கோவை மொழிபெயர்ப்பது: ஃபைசரின் அறிவிக்கப்பட்ட விலை 50 19.50 மற்றும் மாடர்னா $ 25- $ 37 ஒரு டோஸுக்கு உண்��ையில் அவற்றின் விலை person 39 மற்றும் $ 50- $ 74 ஒரு நபருக்கு. ஃபைசர், ஸ்பூட்னிக் வி மற்றும் மாடர்னா தடுப்பூசிகளுக்கு ஒரு நபருக்கு இரண்டு அளவு தேவைப்படுகிறது. ஸ்பூட்னிக் வி விலை மிகவும் குறைவாக இருக்கும். https://t.co/nr1C7RBdZB\n– ஸ்பூட்னிக் வி (ut ஸ்பட்னிக்வாசின்) நவம்பர் 22, 2020\nஆகஸ்ட் 11 அன்று உலகின் முதல் COVID-19 தடுப்பூசியை பதிவு செய்த முதல் நாடு ரஷ்யா ஆகும். ரஷ்ய சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியலுக்கான கமலேயா தேசிய ஆராய்ச்சி மையத்தால் ஸ்பூட்னிக் V உருவாக்கப்பட்டது.\nநவம்பர் 11 ம் தேதி, ரஷ்யா தனது தடுப்பூசி ஸ்பூட்னிக் வி முதல் இடைக்கால ஆய்வின்படி COVID-19 இலிருந்து மக்களைப் பாதுகாப்பதில் 92 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாகக் கூறியது.\nநவம்பர் 17 ம் தேதி, மாடர்னா, தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், எம்.ஆர்.என்.ஏ -1273 இன் 3 ஆம் கட்ட ஆய்வுக்கு சுயாதீனமான, அமெரிக்க என்ஐஎச் நியமித்த தரவு பாதுகாப்பு கண்காணிப்பு வாரியம் (டி.எஸ்.எம்.பி) அறிவித்தது, இந்த சோதனை முன் புள்ளிவிவர அளவுகோல்களை பூர்த்தி செய்துள்ளதாக மாடர்னாவுக்கு அறிவித்துள்ளது. 94.5% தடுப்பூசி செயல்திறனுடன், செயல்திறனுக்கான ஆய்வு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேபோல், நவம்பர் 18 அன்று, ஃபைசர் அதன் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் கடைசி கட்ட விசாரணையின் இறுதி முடிவுகள் 95 சதவிகிதம் பயனுள்ளதாக இருப்பதாகவும், வயதானவர்களுக்கு எந்தவிதமான கடுமையான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்றும் கூறியிருந்தது.\n(தலைப்பைத் தவிர, இந்தக் கதையை என்டிடிவி ஊழியர்கள் திருத்தவில்லை, இது ஒரு ஒருங்கிணைந்த ஊட்டத்திலிருந்து வெளியிடப்படுகிறது.)\ndaily newstoday world newsஃபசரஅதனஇன்று செய்திஎனறகறகறதகவடகொரோனா வைரஸ்தடபபசநறவனமமடரனவமலவனதரஷ்யாவவடஸபடனகஸ்பூட்னிக் வி\nPrevious Post:‘வொண்டர் வுமன் 1984’ திரையரங்குகளிலும் எச்.பி.ஓ மேக்ஸிலும் அறிமுகமாகும்\nNext Post:உத்தரகண்ட் ஆளுநர் பேபி ராணி ம ur ரியா COVID-19 க்கு சாதகமாக சோதனை செய்கிறார்\nஇளம் குழந்தைகளுக்கான 2 கோவிட் -19 தடுப்பூசிகள் ஆரம்பகால சோதனைகளில் வாக்குறுதியைக் காட்டுகின்றன: ஆய்வு\nBLACKPINK இன் முதல் திரைப்படமான BLACKPINK: The Movie ஆகஸ்ட் மாதம் உலகளவில் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது\nஐஓன் ஆர்ச்சர்டில் உள்ள பாபி பிரவுனில் உள்ள கண்ணாடி பேனலில் மீண்டும் திறக்கப்பட்ட முதல��� நாளில் சிதறியது\nஅமெரிக்கா, கொரிய நிறுவனங்களை குறிவைத்தவர்கள் யார் என்று உக்ரைன் ஹேக்கர்கள் கண்டுபிடித்ததாக போலீசார் கூறுகின்றனர்\nதென்னாப்பிரிக்கா நிலக்கரி சுரங்க பிராந்தியத்தில் பெரிய மீத்தேன் கசிவு கண்டறியப்பட்டது | உலக செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/11/50.html", "date_download": "2021-06-16T10:19:38Z", "digest": "sha1:3MVHV3OGMUIJDVGHYTKBEMXW5D3CTVA5", "length": 14073, "nlines": 250, "source_domain": "www.adiraitiya.com", "title": "header 50 குழந்தைகள் நாசம்.. ஆபாச வீடியோ விற்பனை.. உ.பி.யை அதிர வைத்த அரசு இன்ஜினியர் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS 50 குழந்தைகள் நாசம்.. ஆபாச வீடியோ விற்பனை.. உ.பி.யை அதிர வைத்த அரசு இன்ஜினியர்\n50 குழந்தைகள் நாசம்.. ஆபாச வீடியோ விற்பனை.. உ.பி.யை அதிர வைத்த அரசு இன்ஜினியர்\nடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நீர்ப்பாசனத் துறை ஜூனியர் நிலையிலான இன்ஜினியர் ஒருவர் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளை பலாத்காரம் செய்து படம் பிடித்த வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஉத்தர பிரதேச மாநிலத்தின் சித்ரகூடம், பண்டா மற்றும் ஹமிபூர் ஆகிய 3 மாவட்டங்களில், இந்த மிருகத்தனமான இன்ஜினியர் சிறுமிகளை வேட்டையாடியுள்ளார்.\n5 வயது குழந்தை முதல் 16 வயது டீனேஜ் குழந்தை வரை இவரால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் சுமார் 50 குழந்தைகளை நாசம் செய்துள்ளார் அந்த இன்ஜினியர். கடந்த 10 வருடங்களாக இதே வேலையாக இருந்துள்ளார்.\nஇதுகுறித்து விசாரித்த சிபிஐ அவரை கைது செய்துள்ளது. இன்ஜினியர் வீட்டில் காவல்துறை ரெய்டு நடத்தியபோது 8 செல்போன்கள், 8 லட்சம் பணம், செக்ஸ் பொம்மைகள், லேப்டாப், குழந்தைகள் பலாத்காரம் தொடர்பான உபகரணங்கள் பல கிடைத்துள்ளன.\nஎலும்பும் தோலுமாக.. மெலிந்துபோய்.. அபாய கட்டத்தை தாண்டிவிட்டாராம் நடிகர் தவசி.. பெருகும் நிதியுதவி\nகுழந்தைகளை பலாத்காரம் செய்ததோடு, அதை வீடியோ மற்றும் போட்டோவாக எடுத்து, சில வெப்சைட்களில் விற்பனை செய்து பணம் பெற்றுள்ளார் இந்த கயவன். இதுவரை இன்ஜினியரின் பெயர் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. இந்த குற்றச் செயலில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்குமா என சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nநான் கட்சி பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது: கட்சி தொண்டரிடம் சசிகலா மீண்டும் உறுதி\nநான் கட்சிப் பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது. கட்சியை ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் மரண அறிவிப்பு மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் E.M.முஹமது நூர்தீன் அவர்களும் மகனும் கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹமது சால...\nகுஜராத்தை உருக்குலைத்த டவ்தேவ் புயல்: அதிர்ச்சி புகைப்படங்கள்\nகுஜராத்தை உருக்குலைத்த டவ்தேவ் புயல்: அதிர்ச்சி புகைப்படங்...\n5 மாவட்ட ஆட்சி தலைவர்கள் அதிரடி மாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு\nதமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து ஐஏஎஸ், ஐ...\nநொய்டாவில் ரூ.20 கோடி தங்கம், ரூ.10 கோடி கறுப்புப் பணம் திருடிய 6 பேர் கைது: தமிழக ஐபிஎஸ் அதிகாரிக்கு முதல்வர் ஆதித்யநாத் பரிசு\nடெல்லிக்கு அருகில் நொய் டாவின் சூரஜ்பூர் காவல் நிலைய பகுதியில் அமைந்த சில்வர் சிட்டி...\nஎய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்டவற்றில் மருத்துவப் படிப்பிற்கான 'இனிச்செட்' நுழைவுத் தேர்வை ஒரு மாதம் ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nடெல்லி : எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்டவற்றில் மருத்துவப் படிப்...\nஇணை நோயால் உயிரிழந்தவர்களின்' சான்றிதழை ஆய்வு செய்ய உத்தரவு\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சான்றிதழில் கொரோனா மரணம் என குறிப்பிடப்பட...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/category/sports-news/", "date_download": "2021-06-16T11:05:07Z", "digest": "sha1:OYUWVFO27KTOOD7ZBDZF6CJXYI7D5XX2", "length": 16006, "nlines": 195, "source_domain": "www.colombotamil.lk", "title": "விளையாட்டு Archives - Colombo Tamil - Sri Lanka Latest Breaking News and Headlines", "raw_content": "\nயூரோ கோப்பை – போர்ச்சுக்கல், பிரான்ஸ் அணிகள் வெற்றி வாகை சூடின\nயூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் குரூப் எப் பிரிவில் போர்ச்சுக்கல், ஹங்கேரி அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணி வீரர்களும் எந்த கோலும்...\nஅதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார் ரொனால்டோ\nபுடாபெஸ்ட் நகரில் நேற்று அரங்கேறிய எப் பிரிவு ஆட்டத்தில் போர்ச்சுகல், ஹங்கேரி அணிகள் கோதாவில் குதித்தன. இதில் போர்ச்சுகல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை...\nஇந்தியா-இங்கிலாந்து பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட் இன்று ஆரம்பம்\nஇந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள்...\nஇலங்கை செல்லும் இளம் வீரர்களை வழிநடத்துகிறார் ராகுல் டிராவிட்… பிசிசிஐ அறிவிப்பு\nமுழுவதுமே மூத்த வீரர்களை மட்டுமே கொண்ட ஒரு இந்திய அணி ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அதேபோல ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்களைக்...\nயூரோ கோப்பை கால்பந்து; செக் குடியரசு, சுலோவாகியா அணிகள் வெற்றி\nயூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் செக் குடியரசு, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. முதல் பாதியில் செக் குடியரசு அணியின் பாட்ரிக் 32 வது நிமிடத்தில்...\nஸ்டம்புகளை பிடுங்கி வீசிய விவகாரம்: 4 ஆட்டங்களில் விளையாட ஷாகிப் அல் ஹசனுக்கு தடை\nடாக்கா பிரிமியர் லீக் டி20 தொடரில் விதிமுறைகளை மீறி நடுவருடன் வாக்குவாதம் செய்ததுடன், ஸ்டம்புகளை காலால் உதைத்து ஒழுங்கீனமாக நடந்துகொண்ட ஷாகிப் அல் ஹசனுக்கு 4 போட்டிகளில்...\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒல்லி ராபின்சன் இடைநீக்கம்\nஇங்கிலாந்து - நியூசிலாந்து இடையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் இன்னிங்சில்...\nகாலநிலைக்கு ஏற்ப செயல்பட்டால் இங்கிலாந்து மண்ணில் சாதிக்கலாம் – யுவராஜ்சிங்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் இந்தியா, நியூசிலாந்து இடையே நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்திய முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் அளித்த பேட்டியில்...\nபார்முலா1 கார்பந்தயத்தில் மெக்சிகோ வீரர் செர்ஜியோ வெற்றி\nஇந்த சீசனுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 23 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 6-வது சுற்றான அஜர்பைஜான் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள பாகு ஓடுதளத்தில் நேற்று நடந்தது....\nஎஞ்சிய ஐபிஎல் ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்டிசில்… செப்டம்பர் 15ஆம் திகதி தொடங்க திட்டம்\n‘இந்தியன் பிரிமீயர் லீக்’ என்று அழைக்கப்படும் ஐ.பி.எல். போட்டிக்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்தது. ஆண்டுதோறும் இந்த போட்டி இந்தியாவில் நடத்தப்பட்டு வந்தது. ஐ.பி.எல். போட்டி வர்த்தக...\n2 ஆவது PCR பரிசோதனையில் இருவருக்கு தொற்று உறுதியாகவில்லை\nபங்களாதேஷ் சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர்களான இசுறு உதான மற்றும் ஷிரான் பெர்னாண்டோ ஆகியோருக்கும், பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்த...\nஇலங்கை கிரிக்கெட் அணியில் மூவருக்கு கொரோனா\nபங்களாதேஷ் பயணமாகியுள்ள இலங்கை கிரிக்கெட் அணியில் உள்ள மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை...\nமன்னிச்சிடுங்க ரசிகர்களே…கொல்கத்தா அணி தோல்வி குறித்து ஷாருக்கான் வருத்தம்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோல்வியடைந்ததற்கு, அணி உரிமையாளர் ஷாருக்கான் வருத்தம் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா நைட்...\nகொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி\nநடப்பு ஐபிஎல் தொடரின் 5வது போட்டியில் மும்பை அணி தனது முதல் போட்டியில் தோல்வியையும்,கொல்கத்தா அணி தனது முதல் போட்டியும் வெற்றியும் பெற்றுள்ளது. டாஸ் வென்ற கொல்கத்தா...\nஇலங்கைக்கு பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வருவது உறுதி; அர்ஜுன டி சில்வா\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம் செய்யும் என இலங்கை கிரிக்கெட் முகாமைத்துவ குழுவின் தலைவர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார். பங்களாதேஷில் கொரோனா தொற்றின் அதிகரிப்பு...\nதென் ஆப்ரிக்க அணியிடம் போராடி வீழ்ந்தது பாகிஸ்தான் : விவாதமான ரன் அவுட்\nதென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. இறுதி வரை வெற்றிக்காக போராடி...\nபாலியல் குற்றவாளியின் பதிவுக்கு லைக் – மன்னிப்பு கேட்டார் நடிகை பார்வதி\nகுக்கூ குக்கூ.. பாடல் வரிகள் | Enjoy Enjaami song lyrics\nஆபாச கேள்விக்கு பதிலடி கொடுத்த ஷாலு ஷம்மு\nகொரோனாவால் இறுதியாக உயிரிழந்தவர்கள் விவரம்\nஇந்தியாவிடமிருந்து இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் கடனுதவி\nஇந்த இடம் மூலம்தான் கொரோனா உலகம் முழுக்க பரவியதாம்…\nநாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200ஐ தாண்டியது\nசுகாதார நடைமுறைகளுடன் புத்தாண்டு ஆராதனைகள்\nஇந்தியாவிடமிருந்து இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் கடனுதவி\n“உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பயனற்ற செயற்பாடு”\nஎம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவன தலைவருக்கு பிணை\nரணில் எதிர்வரும் 23ஆம் திகதி நாடாளுமன்றம் செல்வார்: வஜிர அபேவர்த்தன\nஇந்தியாவிடமிருந்து இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் கடனுதவி\n“உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பயனற்ற செயற்பாடு”\nஎம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவன தலைவருக்கு பிணை\nரணில் எதிர்வரும் 23ஆம் திகதி நாடாளுமன்றம் செல்வார்: வஜிர அபேவர்த்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/05/25043457/Mammoottys-CBI-Part-5-of-the-film.vpf", "date_download": "2021-06-16T10:38:33Z", "digest": "sha1:BBNX43RKIO7RIA3RJ3ZKIMKZXPRWWZH2", "length": 9850, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mammootty's CBI Part 5 of the film || மம்முட்டியின் சி.பி.ஐ. படத்தின் 5-ம் பாகம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nபாராளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராக டுவிட்டர் நிறுவனத்திற்கு சம்மன் | கொரோனா அல்லாத நோய்களுக்கு விரைவில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை: ஒ.பன்னீர்செல்வம் |\nமம்முட்டியின் சி.பி.ஐ. படத்தின் 5-ம் பாகம்\nமம்முட்டி நடித்து 1988-ல் வெளியான ஒரு சி.பி.ஐ டைரி குறிப்பு படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை நிகழ்த்தியது.\nமது இயக்கி இருந்தார். துப்பறியும் திகில் கதையம்சம் கொண்ட இந்த படம் அனைத்து மொழி திரைப்படத்துறையினரையும் திரும்பி பார்க்க வைத்தது. பிறமொழிகளில் டப்பிங் செய்தும் வெளியிடப்பட்டது. மொத்தம் இந்த படத்தின் 4 பாகங்கள் வந்துள்ளன. இரண்டாம் பாகம் ஜாக்ரதா என்ற பெயரில் 1989-ல் வெளியானது. 3-ம் பாகம் சேதுராம ஐயர் சி.பி.ஐ என்ற பெயரில் 2004-ல் ரிலீசானது. 4-ம் பாகமான நேரரியான் சி.பி.ஐ 2005-ல் வெளியானது.\nதற்போது 15 வருடங்களுக்கு பிறகு இந்த படங்களின் தொடர்ச்சியாக சி.பி.ஐ 5-ம் பாகம் தயாராக உள்ளது. இந்த படத்தில் மம்முட்டி, முகேஷ் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர். ரெஞ்சி பணிக்கர், சவுபின் ஷாகிர், ஆஷா சரத், சாய்குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படப்பிடிப்பை கொரோனா பரவல் முடிந்த பிறகு ஆகஸ்டு மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.\nமலையாள நடிகர் மம்முட்டி அரசியலில் குதித்து கேரளாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் பரவின.\n2. ரசிகர்கள் மோதலுக்கு இடையில் மம்முட்டியை சந்தித்த நடிகர் மோகன்லால்\nமலையாளத்தில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் மம்முட்டியின் ரசிகர்களும், மோகன்லால் ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி மோதிக் கொள்வது உண்டு.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. வீட்டில் காய்கறி தோட்டம் அமைத்த சிவகார்த்திகேயன்\n2. என்னை வயது, நிறத்தை வைத்து விமர்சிப்பதா\n3. மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு\n4. உடல் எடை குறித்து கேலி செய்தவர்களுக்கு நடிகை சனுஜா பதிலடி\n5. நடிகர் லாரன��சின் மகிழ்ச்சி\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2782957", "date_download": "2021-06-16T10:08:38Z", "digest": "sha1:2Z5YNGUK4J7246ZZ4O7MC6EJXFLO6KEC", "length": 20912, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "வீரபாண்டியில் 65 பேருக்கு கொரோனா| Dinamalar", "raw_content": "\nஆந்திராவில் 6 நக்சலைட்கள் சுட்டுக்கொலை\n12ம் வகுப்பு தேர்வு ரத்துக்கு தடைவிதிக்க முடியாது: ... 1\nகோவிட் 3வது அலையை சமாளிக்க தயாராகும் டில்லி: 5,000 ... 1\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த ... 15\n2 நாட்கள் கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு\nமம்தாவுக்கு கவர்னர் எழுதிய கடிதம் டுவிட்டரில் ... 6\nபகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.,க்களுக்கு அடைக்கலம் ... 2\nடுவிட்டருக்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பை நீக்கிய ... 13\nமாணவியரை சீரழித்த சிவசங்கர் பாபா டில்லியில் கைது 19\n'ஜி7' தீர்மானத்துக்கு எதிர்ப்பு: போர் விமானங்களை ...\nவீரபாண்டியில் 65 பேருக்கு கொரோனா\nசேலம்: சேலம் மாவட்டத்தில், 945 பேருக்கு கொரோனா இருப்பது, நேற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி, சேலம் மாநகராட்சியில், 310 பேர், வீரபாண்டி, 65, சேலம் ஒன்றியம், 61, நங்கவள்ளி, 46, சங்ககிரி, 41, ஓமலூர், 36, தலைவாசல், 33, அயோத்தியாப்பட்டணம், தாரமங்கலம், மகுடஞ்சாவடி தலா, 31, வாழப்பாடி, 29, பனமரத்துப்பட்டி, 28, காடையாம்பட்டி, 26, ஆத்தூர், 21, இடைப்பாடி, 20, மேட்டூர், 19, கொங்கணாபுரம், கொளத்தூர் தலா, 13, மேச்சேரி, 10,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசேலம்: சேலம் மாவட்டத்தில், 945 பேருக்கு கொரோனா இருப்பது, நேற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி, சேலம் மாநகராட்சியில், 310 பேர், வீரபாண்டி, 65, சேலம் ஒன்றியம், 61, நங்கவள்ளி, 46, சங்ககிரி, 41, ஓமலூர், 36, தலைவாசல், 33, அயோத்தியாப்பட்டணம், தாரமங்கலம், மகுடஞ்சாவடி தலா, 31, வாழப்பாடி, 29, பனமரத்துப்பட்டி, 28, காடையாம்பட்டி, 26, ஆத்தூர், 21, இடைப்பாடி, 20, மேட்டூர், 19, கொங்கணாபுரம், கொளத்தூர் தலா, 13, மேச்சேரி, 10, நரசிங்கபுரம், கெங்கவல்லி தலா, 8, ஏற்காடு, 4, பெத்தநாயக்கன்பாளையம் ஒருவர் என, சேலம் மாவட்டத்தில், 885 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. வேறு மாவட்டங்களில் இருந்து வந்தவர்களில் நாமக்கல், 14, தர்மபுரி, 13, கள்ளக்குறிச்சி, 12, ஈரோடு, 11, சென்னை, 8, திருவள்ளூர��, 2 என, 60 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம், சேலம் மாவட்டத்தில் மட்டும், 945 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. நேற்று, 1,141 பேர் குணமாகி வீடு திரும்பினர். 23 பேர் உயிரிழந்தனர். தற்போது, 10 ஆயிரத்து, 168 பேர் சிகிச்சையில் உள்ளனர். 9,080 பேருக்கு சளி தடவல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nபூஞ்சைக்கு 14 பேர்: சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார், அரசு மருத்துவமனைகளில், கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட, 14 பேர் நேற்று அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், சேலத்தை சேர்ந்த, ஒன்பது பேர், பிற மாவட்டத்தை சேர்ந்த, 5 பேர் ஆகும். இதுவரை கறுப்பு பூஞ்சைக்கு, 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.\nஆத்தூரில் 6 பேர் பலி: ஆத்தூர் அரசு மருத்துவமனையில், கொரோனா வார்டில், 89 பேர், நுரையீரல் தொற்று வார்டில், 123 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில், ஆத்தூர், மேட்டுத்தெரு, 72 வயது ஆண்; ஜோதிநகர், 56 வயது பெண்; மஞ்சினி, 46 வயது ஆண்; கல்லாநத்தம், 70 வயது ஆண்; கொண்டையம்பள்ளி, 54 வயது ஆண்; கள்ளக்குறிச்சி, 50 வயது ஆண் ஆகியோர், நேற்று உயிரிழந்தனர். கடந்த மே முதல், நேற்று வரை, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் மட்டும், 353 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில், பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியை சேர்ந்த, 94 வயது ஆண், நேற்று கொரோனாவுக்கு உயிரிழந்தார். இந்த மருத்துவமனையில், நேற்று வரை, ஆறு பேர் இறந்துள்ளனர்.\nகாய்ச்சல் முகாம்: ஆத்தூர், கம்பன் தெரு, குப்புசாமி தெரு; வக்கீல்கிட்டா முஸ்தபா ஆகிய இடங்களில், நேற்று, மருத்துவர் இளங்கோ தலைமையில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடந்தது. அதில், 210 பேருக்கு, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. அறிகுறி உள்ள, 20 பேருக்கு சளி மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவிதிமீறி திறந்த 4 கடைக்கு அபராதம்\nமரணத்தை மறைத்தது அ.தி.மு.க., அரசு: மின்துறை அமைச்சர் குற்றச்சாட்டு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறைய��ல் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிதிமீறி திறந்த 4 கடைக்கு அபராதம்\nமரணத்தை மறைத்தது அ.தி.மு.க., அரசு: மின்துறை அமைச்சர் குற்றச்சாட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php/78-2011-02-25-12-30-57", "date_download": "2021-06-16T12:03:31Z", "digest": "sha1:3ESRGN7EHLTBCV3IBBIEX7JHE3K52SQ2", "length": 128603, "nlines": 523, "source_domain": "www.geotamil.com", "title": "அரசியல்", "raw_content": "\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nலண்டன் (கனடா) துயர் - வ.ந.கிரிதரன் -\nஜூன் 6 கனடா வரலாற்றில் துயர் நிறைந்த ஒரு நாளாக வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. அமைதியான ஒண்டாரியோ மாகாணத்திலுள்ள லண்டன் நகரில் , மாலை நேர உலாவுக்காக வீதியில் சென்று கொண்டிருந்த முஸ்லிம் குடும்பமொன்றின் நான்கு உறுப்பினர்களை முஸ்லிம் இனத்தின் மீது வெறுப்புணர்வு மிக்க இருபது வயது இளைஞன் ஒருவன் தனது 'பிக் அப் ட்ரக்'கால் மோதிக்கொலை செய்துள்ளான். அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது வயதுச் சிறுவன் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அக்குடும்பத்தினர் 14 வருடங்களுக்கு முன்னர் நல்வாழ்வுக்காகப் பாகிஸ்தானிலிருந்து கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர்கள். இப்படுகொலைச் சம்பவத்தில் மரணமானவர்கள் விபரங்கள் வருமாறு: ஜும்னா அஃப்சால் (Yumna Afzaal, 15), மடிகா சல்மான் (Madiha Salman, 44), தலாட் அஃப்சால் (Talat Afzaal, 74) & சல்மான் அஃப்சால் (Salman Afzaal, 46). படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் ஃபயெஸ் ( Fayez, 9).\nதமிழகத்தேர்தல் முடிவுகள்: மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி வெற்றி\nதமிழகச் சட்ட மன்றத்தேர்தலில் திமுக கூட்டணி இதுவரை வெளியான முடிவுகளின்படி 157 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. இதன் மூலம் தமிழகத்தின் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் தெரிவாகியிருக்கின்றார். இத்தேர்தலின் மூலம் ஸ்டாலினின் நீண்டநாட் கனவு நனவாகியிருக்கின்றது. தேர்தலில் அ.தி.மு.க தோற்றாலும் ,வலிமையான எதிர்கட்சியாக உருவாகியிருக்கின்றது. அதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் தனது தலைமையைத் தப்ப வைத்துள்ளார்.\nதற்போதுள்ள சூழலில் திமுகவின் வெற்றி முக்கியமானது. சூழலின் தேவையும் கூட. ஓ.பி.எஸ் & இ.பி.எஸ் தலைமையில் அதிமுக தமிழகத்தையே மோடியின் தலையாட்டும் பொம்மையாக மாற்றி வைத்திருந்தது. தமிழகத்தில் மதவாதக் கட்சிகளை மீண்டும் தலையெடுக்க முண்டுகொடுத்துக்கொண்டிருந்தது. இந்நிலையை மாற்றுவதற்கு ஸ்டாலினின் வெற்றி அவசியமாகவிருந்தது. தமிழகத்தின் சுயமரியாதைக்கு இவ்வெற்றி தேவ���யாகவிருந்தது. அது கிடைத்திருக்கின்றது. வாழ்த்துகள்.\nஅண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய பங்களிப்பாக நான் கருதுவது தமிழகத்தில் மதவாத மூட நம்பிக்கைகளுக்கெதிராக, வர்ணக் கோட்பாடுகளுக்கெதிராக, பகுத்தறிவுக்காக அது ஏற்படுத்திய விழிப்புணர்ச்சியைத்தான்.\nநாற்பதுகளிலிருந்து கலையின் பல்வேறு வடிவங்களினூடும் (சினிமா, நாடகம், இலக்கியம் என) பகுத்தறிவுக்காக , சமத்துவத்துகாக, சமநீதிக்காக, மதவாதங்களுக்கெதிராக அது குரல் கொடுத்து வந்தது. அதன் மூலம் ஏற்பட்ட விழிப்புணர்வை இதுவரை மத்திய அரசியல் கட்சிகளால் அழிக்கவே முடியவில்லை. இதில் தமிழக மக்கள் தெளிவாகவே இருக்கின்றார்கள்.\nடேவிட் ஐயா வாழ்வும் மரணமும் - வ.ந.கிரிதரன் -\nஇன்று (ஏப்ரில் 24) டேவிட் ஐயா (எஸ்.ஏ. டேவிட் ஐயா) அவர்களின் பிறந்ததினம். அவரது பிறந்த தினத்தையொட்டி 'டேவிட் ஐயா வாழ்வும் மரணமும் (1924 - 2015) ' என்னும் தலைப்பில் காணொளியொன்று உருவாகியுள்ளது. 2012இல் உருவான காணொளி. இரு பகுதிகளைக் கொண்டது. சமூக, அரசியற் செயற்பாட்டாளர் அசோக் (யோகன் கண்ணமுத்து) அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் உருவான காணொளியை இயக்கியவர் டி. அருள் எழிலன். காணொளிக்காக டேவிட் ஐயாவை நேர்காணல் செய்தவர் எழுத்தாளர் சயந்தன்.\nஇது பற்றி எழுத்தாளர் சயந்தன் தனது முகநூற் பதிவில் குறிப்பிட்டிருப்பது:\n\"பிரான்சில் வாழும் அசோக் யோகன் சொல்லி 2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போது சென்னையில் வசித்த டேவிட் அய்யாவை முடிந்த அளவு காட்சிப்படுத்தினேன். அவரது நீண்ட வாழ்வை விடியோவாக பதிவு செய்தேன். பல்வேறு சூழல் காரணமாக அவரது பிறந்த நாளையொட்டி (ஏப்ரல் 24) இப்போது அதனை வெளியிடுகிறோம். சாலமோன் டேவிட் அருளானந்தம் என்னும் டேவிட் அய்யா ஒரு இயக்கமாக, சிந்தனையாக, தனிமனிதனாக வரலாறாகவும் கனவாகவும் வாழ்ந்தவர்.அவர் வாழ்வும் மரணமும் ஒரு அனுபவம் ஒரு செய்தி ஈழத் தமிழர் அரசியல் வரலாற்றிலும் போராட்ட வரலாற்றிலும் மின்னி மறையும் மேகம் போல சில செய்திகளையும் வாழ்வையும் விட்டு சென்றிருக்கிறார். 1924-ஆம் ஆண்டு பிறந்து 2015-ஆம் ஆண்டு மறைந்த டேவிட் அய்யாவின் வாழ்க்கை எங்கிருந்து துவங்கி எப்படி முடிந்தது என்பதை ஒரு தடமாக ஆவணப்படுத்துகிறது இந்த பதிவு.\"\nகட்டடக்கலைஞராக, நகர அமைப்பு நிபுணராக இலங்கை மற்றும் பிற ���ாடுகள் பலவற்றில் பணியாற்றிய டேவிட் ஐயாவை அவரை இலங்கையில் நடைபெற்ற அகிம்சை ரீதியிலான தமிழர் விடுதலைப்போராட்டம் தன் பக்கம் ஈர்த்தது. அதே சமயம் எழுபதுகளில் அவர் காந்தியத் தத்துவத்திலும் ஈடுபாடு காட்டினார். அதன் விளைவாக உருவானதே காந்திய அமைப்பு. அவ்விதம் ஆரம்பிக்கப்பட்ட காந்திய அமைப்பு பின்னர் இலங்கைத் தமிழர் ஆயுதப்போராட்டத்திலுமோர் அங்கமாக மாறியது காலத்தின் கோலம்.\nஆய்வு: நீலகிரியின் பெருநிலப்பிரிவும் படகர்களின் நிலவியல் அறிவும் - முனைவர் கோ.சுனில்ஜோகி -\n- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர். -\nயுனெஸ்கோவால் உலகப் பூர்வகுடிகளாக அங்கீகரிக்கப்பட்ட நீலகிரி படகர் இன மக்களின் பூர்வகுடித் தன்மைக்குரிய, அவர்களின் பல்வேறு தனிக்கூறுகளுள் நீலகிரியைப் பற்றிய நிலவியல் அறிவும் இன்றியமையான ஒன்றாகும். நீலகிரியில் உள்ள பெரும்பான்மையான இடங்கள் படகர்களால் பெயரிடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அப்பெயர்கள் படகர்களின் தனித்திராவிட மொழியான படகு மொழியின் தொன்மையினை விளக்குவனவாகத் திகழ்கின்றன.\nமலையைக் குறிக்கப் படகர்கள் “கிரி”, “கோ”, “பெட்டு”, “மந்த”, “மந்து” போன்ற பல பெயர்களை வழங்குகின்றனர். அதனடிப்படையில்தான் “நீலகிரி”, “தொட்ட பெட்டா” போன்ற படகர்களின் சொல்வழக்குகள் விளங்கிவருகின்றன. இப்பெயர்கள் அனைத்தும் இன்றும் படகர்களிடம் வழக்கில் உள்ளவைகளாகும். நீலநிறமுடைய குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கும் மலை என்ற காரணத்தினால் இம்மலைக்கு “நீலகிரி” என்று பெயரிடப்பட்டதாகக் கருதினாலும் இம்மலையினைச் சூழ்ந்த நீலவானம் மற்றும் பனிப்பொழிவுக் காலத்து நீலநிறக் கதிர்களின் சிதறல் போன்றவையும் இம்மலைக்கான காரணப் பண்புப் பெயருக்கு ஆகிவந்தது எனலாம். குறிஞ்சி மலரைக்கொண்டு இம்மலைப் பெயரிடப்பட்டது என்பதைவிட வானத்து நீல நிறத்தாலும், நீலநிறக் கதிர்களின் ஊடுறுவலாலும் பெயரிடப்பட்டது என்பதே நிலவியல் அடிப்படையில் சரியாகப் பொருந்துகின்றது.\nநீலகிரியைப் படகர்கள் தமக்குள் “நாக்குபெட்டா” என்று விளிக்கின்றனர். அதாவது நான்கு மலைகள் என்பது இதன் பொருள். நீலகிரியின் நிலவியல் அமைப்பும் இதனை ஒத்துள்ளது. இந்த நான்கு பெட்டாவிலும் கால்வழியின் அடிப்படையில் வாழ்ந்துவருகின்ற படகர்கள் அதற்குத் “தொதநாடு”, “பொரங்காடு”, “குந்தெ”, “மேக்குநாடு” என்று பெயரிட்டுள்ளனர். இந்த நான்குப் பெயர்களுக்குப்பின்பு “சீமை” என்ற பின்னொட்டையும் இட்டு அழைப்பதுண்டு. “அட்டி”, “ஊரு”, “கேரி”, “சீமெ”, “நாடு”, “ஹட்டி” போன்றவைப் படகர்களின் நிலப் பொதுப்பெயர்களாகும். இதில் “நாடு” மற்றும் “சீமெ” என்பது பெரிய நிலப்பரப்பினைக் குறிப்பனவாகும்.\nதமிழ்மொழிச் செயற்பாட்டகம்: மஹாகவி உருத்திரமூர்த்தி - பெளசர்-\n- தகவல்: பெளசர் -\n - சந்திரா நல்லையா -\n- சந்திரா நல்லையா -\nAntonio Gramsci தென் இத்தாலியின் ஸார்டினியாவை சேர்ந்தவர். நெப்போலியனின் பிரெஞ்சு பேரரசு தகர்ந்த பின் சுதந்திரமடைந்த ஸார்டினியா 1861 ல் ஐக்கிய இத்தாலியின் பகுதியாக சேர்க்கப்பட்டது. ஐரோப்பிய பிற்போக்கின் குறியீடாக, மூர்க்கத்தனமான சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் பெயர்போன நிலப்பிரபுத்துவ முறையையும் ஒடுக்குமுறை யந்திரங்களையும் கொண்டிருந்த அரசின் கீழ் இருந்தது. பிரான்ஸ்கோ கிராம்ஷி, ஜியுஸெப்பினா மார்ஸியாஸ் இணையருக்கு நான்காவது குழந்தையாக பிறந்தவரே அந்தோனிய கிராம்ஷி ஆவர்.1897 ல் நடந்த இத்தாலிய நாடாளுமன்ற தேர்தலின் போது பிரான்ஸ்கோ கிராம்ஷி ஊழல் செய்த ஒருவரை எதிர்த்து போட்டியிட்ட இளம் வேட்பாளரை ஆதரித்த காரணத்தால், கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்தார் என்ற பொய்யான வழக்கு தொடரப்பட்டு வேலை நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஏழு குழந்தைகளுடன் அந்தோனிய கிராம்ஷியின் தாயார் மிகவும் மோசமான வறுமையில் இரவுபகல் ஓய்வொழிச்சலின்றி உறக்கமின்றி ஆடைகள் தைத்து விற்று பணம் ஈட்டுகிறார். கிராம்ஷி சிறையில் இருக்கும்போது தாயார் பற்றி கீழ்க்கண்டவாறு நினைவு கூறுகிறார்.\n“ முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அம்மா செய்ததை எல்லாம் நம்மால் செய்ய முடியுமா அத்தகைய ஒரு பேரழிவை எதிர்த்து தன்னந்தனியாக நின்றிருக்க முடியுமா அத்தகைய ஒரு பேரழிவை எதிர்த்து தன்னந்தனியாக நின்றிருக்க முடியுமா அல்லது குழந்தைகளை அதிலிருந்து காப்பாற்றியிருக்க முடியுமா அல்லது குழந்தைகளை அதிலிருந்து காப்பாற்றியிருக்க முடியுமா அம்மாவின் வாழ்க்கை நமக்கு பெரிய பாடம். கடந்துவர முடியாதவையாக என்று மாபெரும் நெஞ்சுரம் கொண்ட மனிதர்களுக்கு கூட தோன்றிய இன்னல்களை கடந்து வருவதில் மனோ உறுதி எவ்வளவு முக்கியமானது என்பதை அப்பாடம் எமக்கு காட்டியது. ….நமக்காக தன் வாழ்நாள் முழுதும் உழைத்தார். நினைத்துப் பார்க்க முடியாத தியாகங்கள் செய்தார்.”\nகிராம்ஷியின் முதுகு இயற்கையிலேயே கூனலாக இருந்தமையால் அவரது வளர்ச்சி குறுகிக் காணப்பட்டது. பள்ளியில் மிகச்சிறந்த மாணவர். வீட்டின் வறுமை காரணமாக பதினொரு வயதில் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். அந்த அனுபவத்தை கிராம்சி பின்னர் இவ்வாறு எழுதுகிறார். “ என்னைவிட கனமான புத்தகங்களை சுமந்து செல்வதுதான் எனக்குள்ள வேலை. யாருக்கும் தெரியாமல் பல இரவுகள் நான் அழுததுண்டு. என் உடம்பு அப்படி வலிக்கும்.”1904 இல் தந்தை தண்டனைக்காலம் முடிந்து வீட்டிற்கு வருகிறார். குடும்பத்தில் ஓரளவு அமைதி நிலவுகிறது. கிராம்சி தமது படிப்பை மீண்டும் தொடர்கிறார்.\nதாயகம் ஆசிரியர் ஜோர்ஜ் குருஷேவின் மூன்று மின்னூல்களின் அறிமுகமும் கலந்துரையாடலும்\nசிறுகதை: வெந்து தணிந்தது காடு – கே.எஸ்.சுதாகர் -\nஅகிலன் வேலைக்கு அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் மெல்பேர்ண் நகரத்திலுள்ள வைத்தியசாலையில் வைத்தியராகப் பணி புரிகின்றான். வழக்கமாக காலை ஆறுமணிக்கெல்லாம் கிழம்பிவிடுவான்.\n“கொரோனா காற்றாலை பரவுமா அப்பா” உறங்கிக் கொண்டிருந்த அக்சரா, விழித்தெழுந்து திடீரெனக் கேட்டாள்.\nஅக்சரா ஏழாம்வகுப்புப் படிக்கின்றாள். கொரோனா தொடர்பான `கிறியேற்றிவ்’ படைப்பொன்றை எழுதுமாறு பாடசாலையில் கேட்டிருந்தார்கள். அக்சரா தற்போதைய சூழ்நிலையில் பள்ளிக்குப் போவதில்லை. சூம் கல்வித்திட்டத்தின் (Zoom education) மூலம்--- ஆசிரியருக்கும் மாணவருக்குமிடையேயான வீடியோ தொடர்பாடல்--- வீட்டில் இருந்தபடியே கல்வி பயின்று வருகின்றாள். அக்சராவின் கேள்விக்கு விரிவான விளக்கம் குடுக்கப் போனால், வேலைக்குப் பிந்த நேரிடலாம என்பதை உணர்ந்தான் அகிலன்.\n” என்றபடி வாசலை நோக்கிச் சென்றான்.\n“நான் கதவை மூடுகின்றேன்” எழுந்து வந்த அப்பா, பின்னாலே நின்று சொன்னார். அப்பாவுக்குப் பின்னால் அம்மா மறைந்து நின்று எட்டிப் பார்த்தார்.\nஅம்மா `கவனம்’ என்று சொன்னது `ஆட்கொல்லி’ கொரோனாவைத் தான். அந்தக் `கவனம்’ அகிலனுக்கு சலிப்பைத் தந்தது.\n“அம்மா…. ���ான் சேவை செய்வதற்காகத்தானே படித்தேன். எல்லாவிதமான முன் எச்சரிக்கைகளோடுதான் நாங்கள் எல்லாரும் வைத்தியசாலையில் வேலை செய்கின்றோம்.”\n“ நீதிக்கதைகள் எங்கே போயின. “ திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் அவர்கள் கேள்வி\n“ நீதிக்கதைகள் எங்கே போயின. “ திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் அவர்கள் கேள்வி. “ நம் பாடத்திட்டத்திலும் வாழ்வியலிலும் உள்ள நீதிக்கதைகள் இன்றைய கால கட்டத்தில் எங்கே போயின . ரோபோக்களின் காலமாகிவிட்டது இன்று. குழந்தைகள் கைபேசிகளுக்குள் அடைக்கலமாகிறார்கள். கல்வி மன அழுத்தங்களைத் தருகிறது. புத்தகங்கள் என்றைக்கும் நண்பனாக இருக்கும். பழங்காலத்தினை நினைக்க, அசை போட , எதிர்காலக்கனவுகளை விதைக்க புத்தகங்களுக்கு முக்கியமான இடம் இருக்கிறது . புத்தகங்கள் மனிதர்களை தங்கள் பக்கம் கொண்டு வரும். மனித நேயத்தை வளர்க்கும் .பொது அறிவை வளர்க்கும் . சமூக மாற்றம் புத்தகங்களால் நிகழும் ..மத நல்லிணக்கத்திற்கு அஸ்திவாரமாய் இருக்கும் இன்றைக்கு வாசிப்பு குறைந்து வருவது வருத்தம் தருகிறது . நீதிக்கதைகள் தந்த மறுமலச்சியை நினைத்து புத்தக வாசிப்பை குழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் வளர்ப்பது நமது இன்றைய முக்கியமான கடமை ”\nமேற்கண்டவாறு திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குண்சேகரன் புத்தக வெளியீட்டு நிக்ழ்ச்சியில் பேசினார். சுப்ரபாரதிமணியனின் சுற்றுச்சூழல் கட்டுரைகள் அடங்கிய “ பச்சைப் பதிகம் ” நூலை வெள்ளியன்று மக்கள் மாமன்ற நூலகத்தில் வெளியிட்டுப்பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார். நூலின் முதல் பிரதியை மக்கள் மாமன்றத்தின் அமைப்புத்தலைவர் சி சுப்ரமணீயன் பெற்றுக்கொண்டார் . வழக்கறிஞர் ரவி வரவேற்புரை நிகழ்த்தினார். மாமன்றத்தின் செயல் தலைவர் ராஜா, எழுத்தாளர்கள் ஆனந்த குமார், வின்செண்ட் உட்பட பல எழுத்தாளர்களும் சத்ருகன் உட்பட ,சிவாஜி மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள் சத்ருகன் நன்றி உரை வழங்கினார்.\nபச்சைப் பதிகம் (சுற்றுச்சூழல் கட்டுரைகள்) - சுப்ரபாரதிமணியன் -\nஅணிந்துரை : தியடோர் பாஸ்கரன்\nதமிழ்நாட்டில் பசுமை இலக்கிய வெளியில் தோன்றிய முன்னெடுப்புகளில் சுப்ரபாரதிமணியன் அவர்களின் படைப்புகள் சிறப்பிடம் பெறுகின்றன. கட்டுரைகள் மூலமும் புனை இலக்கியம் மூலமும் ப��றவுலகைப் பற்றிய ஒரு விழிப்பை உருவாக்கி வருகின்றார். சுற்றுச்சூழல் பற்றிய கரிசனமும் சமூகநீதி பற்றிய அக்கறையும் பின்னிப் பிணைத்துள்ளன என்பதையும் சுற்றுச்சூழல் சீரழிவால் முதல் அடி வாங்குவது ஏழைமக்கள்தான் என்பதையும் அவரது படைப்புகள் காட்டுகின்றன. இதை திருப்பூரை விடத் துல்லியமாக வேறு எந்த இடத்திலும் பார்க்க முடியாது எனலாம்.contd\nஇயற்கையுடனும்மற்ற உயிரினங்களுடனும் நமக்கு இருந்த மரபுப்பூர்வமான பிணைப்பு இப்போது துண்டிக்கப்பட்டிருக்கின்றது. இயற்கையினின்று நாம் அந்நியப்பட்டுப் போய்விட்டோம். நம்மைச் சுற்றியுள்ள புறவுலகை, அதிலுள்ள உயிரினங்களை நாம் கண்டுகொள்வதேயில்லை. நம் வீட்டுப் பூந்தொட்டிக்கு வரும் வண்ணத்துப்பூச்சி, மரத்தில் வந்தமரும் கரிச்சான் குருவி, நீலவானம், விண்மீன்கள், மேகக்கூட்டம் எதையுமே நாம் பார்ப்பதில்லை…இன்று பெளர்ணமி என்பதை நாட்காட்டியைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்கிறோம். பெருநகர வாழ்வில் அந்தஸ்து, அதன் அடையாளங்கள், பொருள், புகழ் என்று அலையும் நமக்கு இவை தெரிவதில்லை. இன்று நம்மை வதைக்கும் சூழியல் கொடுமைகளுக்கு இந்த அந்நியப்படுத்துதல் ஒரு முக்கிய காரணம்.\nஅறுந்து போன இந்தப் பிணைப்பு பற்றிய ஒரு புரிதல் ஏற்பட்டால் சூழலியல் சீர்கேட்டிற்கும், வறுமைக்கும் உள்ள தொடர்பு, நம் வாழ்வின் அன்றாட வளத்திற்கும் பல்லுயிரியத்திற்கும் உள்ள பிணைப்பு ஆகியவற்றை மக்கள் உணர்ந்து செயல்பட முடியும். ஆனால் தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் சீரழிவு பற்றிய கரிசனம் உருவாகவில்லை. அதற்கு ஒரு காரணம் தமிழில் இந்தப் பொருள் சார்ந்த நூல்கள் மிகவும் குறைவு. ஆகையால்தான் மக்கள் சார்ந்த இயக்கம் ஒன்றும் இங்கு பெரிதாக உருவாகவில்லை (கூடங்குளம் அணுசக்தி எதிர்ப்பு இயக்கம் ஒரு விதிவிலக்கு) இந்தப் பின்புலத்தில்தான் சுப்ரபாரதிமணியனின் கட்டுரைகளை நாம் பார்க்க வேண்டும்.\nசீரழிக்கப்பட்டு மறைந்து வரும் ஆறுகளைப் பற்றி எழுதுகின்றார். ஐம்பதாண்டுகளுக்கு முன் ஓடிக்கொண்டிருந்த நொய்யல் நதி இன்று அழிந்து போய்விட்டது. அதே போலத்தான் நஞ்சராயன் ஏரி பற்றி இவர் எழுதியிருப்பதும். தமிழ்நாட்டில் பல நீர்நிலைகளுக்கும் இதே கதிதான். ஏரிக்கு வரும் சிறுசிறு கால்வாய்களை மறித்து வீடுகள் கட்டி விடுவதால் ஏரிக���்வறண்டு போகின்றன; நீரற்றுக் கிடக்கும் இந்த இடத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து விடுகின்றார்கள். கோயம்பத்தூரில் பரந்திருந்த வாலாங்குளத்தின் இன்றைய நிலையைப் பாருங்கள்.வலசை வரும் மனிதர்களைப் பற்றி சுப்ரபாரதிமணியன் எழுதியிருக்கும் கட்டுரை அண்மையில் நம்நாட்டில் நிகழ்ந்த அவலத்தைப் பற்றிய தீர்க்க தரிசனம் போலுள்ளது.\nஇந்நூலில் இடம் பெற்றுள்ள காலநிலை மாற்றம், பல்லுயிரியம் போன்றகருதுகோள்களைப் பற்றிய கட்டுரைகள் எளிய நடையில் உள்ளன.சுற்றுச்சுழல் பற்றிய ஒரு பரந்த விழிப்பிற்கு இந்தக் கட்டுரைகள் உதவும் என்பதில் சந்தேகம்இல்லை.\nஅனுப்பியவர்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nவாசிப்பும், யோசிப்பும் 370 : கம்பரும், பாரதியும் & வடமொழியும் பற்றி..... - வ.ந.கிரிதரன் -\n\" யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்\nஇகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு\nஇங்குள்ள 'நாமமது தமிழரெனக் கொண்டிங்கு' என்னும் தொடரில் வரும் 'நாமம்' வடசொல்.\nசுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியீடு & கவிதைப்பட்டறை 2021 - சுப்ரபாரதிமணியன் -\nசுப்ரபாரதிமணீயனின் இரு நூல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியீடு கோவையில் வெள்ளி அன்று கோவை பீளமேடு கிளஸ்டர் மீடியா கல்லூரியில் நடைபெற்றது. மாலு மற்றும் 1098 என்ற திருப்பூர் வாழ் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் நாவல்கள் Notch, 1098 என்ற பெயர்களில் மொழிபெயர்ப்பாகி வெளிவந்துள்ளன Notch நாவலை கோவையைச் சார்ந்த பேரா .பாலகிருஷ்ணன் மொழிபெயர்த்துள்ளார்.\n1098 நாவலை மதுரையைச் சார்ந்த பேராசிரியர் வின்செண்ட் மொழிபெயர்த்துள்ளார் இவற்றை டெல்லியைச் சார்ந்த Authours press பதிப்பகம் வெளியிட்டுள்ளது.\nவிசாரணை திரைப்படத்தின் மூல கதையாசிரியர் சந்திரகுமார் , பாரதியார் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் செல்வராஜ்,, ஆவணப்பட இயக்குனர் மயன், மொழிபெயர்ப்பாளர் கோவிந்த சாமி உட்பட பலர் நூல்களின் வெளியீட்டில் கலந்து\nகொண்டார்கள் . பேரா பாலகிருஷ்ணன் மறைந்த கவிஞர் வேனில் கிருஷ்ணமூர்த்தி மறைவை ஒட்டி அஞ்சலி உரை நிகழ்த்தினார். மாலு - Notch நாவல் மொழிபெயர்ப்பு அனுபவத்தை விவரித்தார் . 1098 நாவலின் மையமான பெண்மைய சிந்தனை மையம் பற்றியும் மொழிபெயர்ப்ப��� சிறப்பு பற்றியும் விவரித்தார் . சுப்ரபாரதிமணியன் இந்த இரு நாவல்களின் படைப்பு அனுபவங்களை விவரித்தார்.\nபீளமேடு கிளஸ்டர் மீடியா கல்லூரி நிர்வாகிகள் அரவிந்தன் , திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர் . ஜாப்பர் நன்றியுரை வழங்கினார்.\n‘பிரித்தானியாவில் புலம்பெயர் படைப்பிலக்கியங்கள்’ - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -\n- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -\n- அரசு கலைக் கல்லூரி குளித்தலை தமிழாய்வுத்துறை நடாத்திய இணையவழி மூன்றுநாள் பன்னாட்டுக் கருத்தரங்கில் ‘பிரித்தானியாவில் புலம்பெயர் படைப்பிலக்கியங்கள்’ ஆற்றிய உரை. -\nஅரசு கலைக் கல்லூரி குளித்தலை தமிழாய்வுத்துறை நடாத்திய இணையவழி மூன்றுநாள் பன்னாட்டுக் கருத்தரங்கில் ‘பிரித்தானியாவில்; புலம் பெயர் படைப்பிலக்கியங்கள்’ குறித்து பேசுவதற்கு என்னை அழைத்த முனைவர் சௌ.பா. சாலாவாணிஸ்ரீ, தலைவர் முனைவர் பொ. ரமேஷ், முதல்வர் முனைவர் கி.மாரியம்மாள், முனைவர் மா. கர்ணன், மற்றும் மாணவச் செல்வங்கள், பார்வையாளர்கள் அனைவருக்;கும் எனது அன்பு கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஈழத்தமிழர்களுக்குக் குறிப்பாக யாழ்ப்பாணத்தமிழர்களுக்கு லண்டன் ஒரு கனவுத் தேசமாகவே இருந்திருக்கிறது. ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இலங்கை இருந்தது மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் தீவிரமாக இயங்கிய மிஷநெறிகளின் உயர்கல்வி செயற்பாடுகளாலும், லண்டன் கனவு நிரந்தரமாகவே அவர்களின் நெஞ்சில் பதிந்திருக்கிறது. ஆரம்பகாலங்களில் உயர் கல்வி கற்பதற்காகவும் உயர் தொழில்களை நாடியும் ஈழத்தமிழர்கள் லண்டன் நோக்கிப் புலம்பெயர்ந்திருந்தனர். மருத்துவர்களாகவும், கணக்காளர்களாகவும், உயர்கல்வி சார்ந்தும் இலண்டன் நோக்கிய புலப்பெயர்வுகள் இடம்பெற்றது.\n1982ஆம் ஆண்டு இனக்கலவரத்தின்பின் அகதிகளாக ஈழத்தமிழர்கள் லட்சக்கணக்கில் குடிபெயர்ந்தனர். இந்நிலையில் லண்டனில் தமிழ் பத்திரிகைகளின் தோற்றமும், எழுத்தாளர்களின் பிரவேசமும், புனைகதை ஆக்கங்களும், விமர்சனக் கூட்டங்களும், நூல் வெளியீடுகளும், கலை நிகழ்ச்சிகளும் வாரத்திற்கு இரண்டு முறை என்ற வகையிலாயினும் தொடர்ந்து இடம்பெற்றவண்ணமே உள்ளன. இப்பின்னணியிலேயே லண்டனில் புலம்பெயர் படைப்பிலக்கியங்கள்; பற்றி நான் பேச இருக்கிறேன்.\nநாவல்; - சிறுகதை – கவிதை - கட்டுரை போன்றவற்றை பிரித்துக் கூறுவது மிகப்பொருத்தாக இருக்கும் என நம்புகிறேன். நாவல் இலக்கியத்தைப் படைத்தவர்கள் மற்றைய இலக்கிய வடிவங்களையும் படைத்திருப்தையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அத்தோடு நேரத்தை மனிதிற்கொண்டு முழுப் பட்டியலையும் இங்கு சொல்வதும் சாத்தியமில்லை. முடிந்தவரை தேர்ந்தெடுத்திருக்கிறேன். சில நூல்கள் தவறவிட்டிருக்கலாம் என்று கூறி...\nசமூக, அரசியற் செயற்பாட்டாளர் அமரர் சண்முகலிங்கம் நினைவாக..\nஇலங்கை சீனசார்பு கொம்யூனிஸ்ட் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், காந்தீயம், தேடகம் போன்ற அமைப்புகளின் முன்னாள் உறுப்பினராகவிருந்தவர் அமரர் சண்முகலிங்கம் அவர்கள். பெப்ருவரி 22 அவரது நினைவு நாள்.\nஎப்பொழுது கண்டாலும் சிரித்த முகத்துடன் , வாயூற உரையாடும் இவரது தோற்றம் நினைவுக்கு வருகின்றது. தான் நம்பிய கொள்கைகளுக்காகத் தன் இருப்பில் உறுதியாகத் தடம் பதித்தவர். இவர் காந்திய அமைப்பில் செயற்பட்டுக்கொண்டிருந்தபோது அச்செயற்பாடுகளுக்காக இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையினில் வாடியவர். இவரை நான் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்படும்போதெல்லாம் நான் அவரது சிறை அனுபவங்கள் பதிவு செய்யப்பட வேண்டியவை; ஆவணப்படுத்தப்பட வேண்டியவை. அவற்றைப் பற்றி எழுதுங்கள். 'பதிவுகள்' இணைய இதழுக்கும் எழுதுங்கள் என்று வலியுறுத்துவதுண்டு. எழுதுவதாக உறுதியளிப்பார்.\nபடித்தவர்கள் பலர் பிற நாடுகளில் வாழ்ந்து , தம் பொருள் வளம் பெருக்குவதையே நோக்காகக்கொண்டு வாழ்கையில், இவர் தான் கற்றதை, அறிந்ததைத் தன் மண்ணுக்கு வழங்குவதற்காக வந்தார். தன் மண்ணின் அனர்த்தங்களை எதிர்கொண்டு , சமூக, அரசியல் ரீதியிலும் அவற்றைக் களையத் தன் பங்களிப்பினைச் செய்தார். அதற்கு இவருக்கு எம் மண் கொடுத்த பரிசு தூக்கிப் போற்றிப் பாதுகாத்திருக்க வேண்டிய மண் புழுதியிலே போட்டு மிதித்துச் சீரழித்தது. எம் மண்ணின் வரலாற்றின் அவமானம் இம்மண்ணின் மகளின் மடிவு தூக்கிப் போற்றிப் பாதுகாத்திருக்க வேண்டிய மண் புழுதியிலே போட்டு மிதித்துச் சீரழித்தது. எம் மண்ணின் வரலாற்றின் அவமானம் இம்மண்ணின் மகளின் மடிவு முடிவு தானிழைத்த வரலாற்றுத் தவறினை, இவரை நினைவில் வைப்பதன் மூலம் ஓரளவு தீர்த்துக்கொள்கிறது. எந்தக் கல்வி நிலையத்துக்காக இவர் தன் வாழ்வையே அர்ப்பணித்தாரோ அந்தக் கல்வி நிலையம் இதுவரை இவரை நினைவு கூர்ந்திட என்ன செய்தது ஒரு சிலை கூட வைத்ததா ஒரு சிலை கூட வைத்ததா நினைவு கூர்ந்ததா மிகவும் வெட்கக்கேடான விடயமென்னவென்றால் .. இவரிடம் கல்வி கற்றவர்களில் சிலரே இவரின் முடிவுக்கும் காரணமாக இருந்தார்களென்ற தகவல்கள்தாம்.\nஎன் வாழ்க்கையில் ஒரு முறையாவது இவரை நான் சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. அதனை நினைவினில் பாதுகாத்து வைத்திருக்கின்றேன். அப்பொழுது நான் நினைக்கவில்லை அதுவே இவரைச் சந்திக்கும் இறுதிச் சந்தர்ப்பமாக இருக்கப்போகுதென்பதை. இப்பொழுதும் என் நினைவில் அச்சந்தர்ப்பம் நேற்றுத்தான் நடந்ததுபோல் நினைவிலுள்ளது.\nஎண்பத்திரண்டு என்று நினைக்கின்றேன். நண்பருடன் கைதடியில் இயங்கிக்கொண்டிருந்த யாழ் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிக்கு மொறட்டுவைத் தமிழ்ச்சங்க வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகையுடன் சென்றபோது மாணவர்களுடன் உடலொன்றை அறுத்துக்கூறுபோட்டவாறு பாடம் நடத்திக்கொண்டிருந்த இவரைச் சந்தித்தேன். நுட்பத்தை அறிமுகப்படுத்தி மாணவர்களுக்கு வழங்க இன்முகத்துடன் வரவேற்ற இவரது தோற்றம் இன்னும் நினைவில் பசுமையாக நிற்கிறது.\nஅஞ்சலி: தேனீ இணைய இதழ் ஆசிரியர் ஜெமினி கங்காதரன்\nதேனீ இணைய இதழ் ஆசிரியரும் , சமூக ,அரசியல் செயற்பாட்டாளருமான 'ஜெமினி கங்காதரன்' அவர்கள் மறைந்த செய்தியினை முகநூல் நண்பர்கள் மூலம் அறிந்தேன். துயருற்றேன். தனி ஒருவராக, தன் உழைப்பை முழுமையாக வழங்கி இணைய இதழொன்றினை நடத்துவதிலுள்ள சிரமங்களையும், கடும் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பினையும் நான் அறிவேன்.அதனால் அவர் மேல் வேறெந்த விடயத்தையும் விட மிகுந்த மதிப்புண்டு. அண்மையில் பதிவுகள் இணைய இதழில் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் ஜெமினி அவர்கள் பற்றி எழுதியபோதுதான் முதன் முதலில் அவர் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததை அறிந்தேன். அக்கட்டுரையினை இங்கும் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டேன்.\nஇத்தருணத்தில் அவரது மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவரின் துயரில் நானும் பங்குகொள்கின்றேன். கூடவே மேற்படி பதிவில் முருகபூபதி அவர்கள் ஜெமினி பற்றிக் கூறியதையும் நினைவு கூர்கின்றேன்:\n\"தேனீ இணைய இதழை நீண்டகாலமாக தனிமனிதராக நடத்திவந்தவர். சிறந்த அரசியல் ஆய்வுத் தொடர்களுக்கும் கலை, இலக்கிய படைப்புகளுக்கும் பயனுள்ள நேர்காணல்களுக்கும் மொழிபெயர்ப்புகளுக்கும் சிறந்த களம் வழங்கி, வாசகர்களிடம் சேர்ப்பித்தவர். அதற்காக எந்த ஊதியமும் பெறாமல் கருத்துக்களையும் எதிர்வினைகளையும் விமர்சனங்களையும் மாத்திரமே பெற்றுக்கொண்டவர். எனினும், தேனீயில் வரும் ஆக்கங்களுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பு என்ற ஊடக தர்மத்தை பின்பற்றி, பாரதூரமான விமர்சனங்கள் வரும் பட்சத்தில், அவற்றை உரியவர்களுக்கே சேர்ப்பித்து கவனத்திற்குட்படுத்தி ஊடக தர்மத்தின் கண்ணியத்தையும் காப்பாற்றியவர்.\nசர்வதேசப் புகழ்பெற்ற பொதுவுடமைத் தத்துவ ஆசான் தோழர் நா. சண்முகதாசன்\n- வி. ரி. இளங்கோவன் -\nதோழர் சண்முகதாசன் நூற்றாண்டு நினைவாக....\nஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஓருவரும் சர்வதேச ரீதியாக மதிக்கப்படும் ''மாஓ பாதை” கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிரேஸ்ட ஆலோசகராக விளங்கியவருமான தோழர் என். சண்முகதாசன் பிறந்து நூறாண்டுகளாகின்றன. இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோதே பல்கலைக்கழகப் படிப்பைமுடித்து வெளியேறி கட்சியின் முழுநேர ஊழியனாகச் சேர்ந்துகொண்ட தோழர் நா. சண்முகதாசனின் அரசியல் வாழ்வு இலங்கைப் பொதுவுடமை இயக்கத்துடன் சமாந்தரமானது. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஸ்ராலின் – ரொட்ஸ்கி தத்துவார்த்தப் பிரச்சினை எழுந்தபோதும் பின்னரும் ஸ்ராலின் கொள்கைகளை வலியுறுத்தி முன்னெடுத்து தோழர் சண் புகழ்பெற்றார். அன்று வலிமைமிக்க தொழிற்சங்கமாக விளங்கிய இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக விளங்கினார். 1953 -ம் ஆண்டு ஆட்சியை ஆட்டங்காணவைத்த 'கர்த்தாலை' வெற்றிகரமாக நடாத்த முக்கிய பங்களித்தவர்.\n1960 - களின் முற்பகுதியில் சர்வதேசப் பொதுவுடமை இயக்கம் சோவியத் யூனியன் சார்பாகவும் - சீனா சார்பாகவும் பிளவுபட்டபோது - இலங்கைக் கம்யுனிஸ்ட் கட்சிக்குள் சீனச்சார்பாக தத்துவார்த்தப் போராட்டத்தை முன்னெடுத்தார். சோவியத் யூனியனின் போக்கைத் 'திரிபுவாதம்' எனக் கண்டித்தார்.\nகுருசேவ் முன்வைத்த ‘'சமாதான சகவாழ்வு” என்ற சித்தாந்தம் மார்க்சிஸக் கோட்பாடுகளை - புரட்சிகரத் தத்துவத்தைத் திரிபுபடுத்திவிட்டதாகக் குற்றஞ்சாட்டி நிராகரித்தார். சீனப் பெருந்தலைவர் மாஓசேதுங் சிந்தனைகளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதல்களும் சரியானவை என்ற இவரது வாதங்கள் சர்வதேச ரீதியான கவனத்தைப் பெற்றன. 1964-ம் ஆண்டளவில் கட்சி பிளவுபட்டது. கட்சியின் தொழிற்சங்க - வாலிபர் சங்க - கலை இலக்கியப் பிரிவுகளின் பெரும்பகுதியினர் சீனச்சார்பு அணியினராயினர். வடபகுதியிலும் கட்சியின் பெரும்பான்மையினர் இவர்களையே ஆதரித்தனர்.\nதொடரும் தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறை\n'மீண்டுமொரு தலித் இனத்து பதின்ம வயதுப் பெண்ணொருத்தியை உத்தரப்பிரதேச மாநிலத்தில் நான்கு பேர் கூட்டாகப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கி, முதுகெலும்பை உடைத்து, நாக்கை அறுத்து, கால்களை அடித்து , உடைத்துத் துன்புறுத்தியுள்ளனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தப்பெண் இறந்திருக்கின்றார். பொலிசார் அப்பெண்ணின் குடும்பத்தவருக்குக் கூட அறிவிக்காமல் அப்பெண்ணின் உடலை எரித்து இறுதிச்சடங்கை முடித்துள்ளார்கள். '\nஇந்தியாவில் இதுபோன்ற செய்திகளைத் தொடர்ந்து கேட்டு வருகின்றோம். இந்தியாவில் இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன. தடுப்பதற்கு தற்போது அமெரிக்காவில் நடைபெறுவதைப்போல். இளைய சமுதாயம் (அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய) தாமாகவே போராட வேண்டும். Talit Lives Matter, Women Lives Matter போன்ற நோக்கங்களின் அடிப்படையில் போராட வேண்டும். இவ்விதமான குற்றச்செயல்களைச் செய்பவர்களைத் தண்டிப்பதற்கு இந்திய ஊழல் அரசியல் துணையாக இருக்கப்போவதில்லை. போராடினால்தான் அரசியல்வாதிகள் நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி இவ்விடயத்தில் கடுமையாகக் குற்றவாளிகளுக்கெதிராக நடவடிக்கை எடுப்பார்கள்.\nதற்போதுள்ள இலங்கையின் அரசியற் சூழல் பற்றிய சிந்தனைகள் சில.....\nஇலங்கையில் நிலவும் அரசியற் சூழல் திருப்தி தருவதாகவில்லை. ஏற்கனவே நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. சத்தியாக்கிரகங்கள், ஹர்த்தால்கள் என்று ஆரம்பித்து , ஆயுதப்போராட்டத்தில் தொடர்ந்து பேரழிவுடன் முள்ளி வாய்க்காலில் முடிவடைந்த யுத்தம்தான் நினைவுக்கு வருகின்றது. இன்று யுத்தம் முடிந்து 11 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அனைவரும் கடந்த காலத்தை மறந்துவிட்டார்களோ என்று நினைக்கத்தோன்றுகின்றது. மீண்டும் அரசியல்வாதிகள் தம் இருப்பைத் தக்க வைப்பதற்காக உணர்ச்சி அரசியலில் இறங்கி விட்டார்களோ என்று எண்ணத்தோன்றுகின்றது. மீண்டும் நிலை பழைய யுத்தச்சூழலுக்குச் செல்லாமலிருக்க வேண்டுமென்றால் பின்வரும் விடயங்கள் நடைபெற வேண்டும்:\nஇன்று தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்நிலை ஏன் வந்தது ஆனால் முரண்பாடுகளுடன் ஒன்றிணைந்து குரல் கொடுப்பது ஆரோக்கியமான நிலை. வரவேற்கப்பட வேண்டியது. திலீபனின் நினைவு தினம் கொண்டாட அனுமதிக்கவில்லையென்னும் காரணத்தை அடிப்படையாக வைத்து உருவான நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ள நிலை. நாட்டின் மக்கள் யாராகவிருந்தாலும், எவ்வினத்தவராகவிருந்தாலும், எம்மதத்தவராகவிருந்தாலும், எம்மொழிபேசுபவராகவிருந்தாலும் அமைதியான வழியில் தம் கருத்துகளை, உணர்வுகளை , ஜனநாயக உரிமைகளை வெளிப்படுத்தும் உரிமை அவர்களுக்குண்டு.\n(தமிழகம்) பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு\n- தகவல்: இளங்கோவன் -\nஇந்து கூட்டுக் குடும்பச் சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு நிகராக பெண் வாரிசுகளுக்கும் சம உரிமை உண்டு என்கிற திருத்தம் 2005இல் இந்து வாரிசு சட்டத்தில் கொண்டுவரப்பட்டது. 2005க்கு முன்னாலேயே தந்தை இறந்து போன குடும்பங்களுக்கும் இது பொருந்துமா என்கிற கேள்வியோடு போடப்பட்ட வழக்குகளில் கடந்த காலத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஒன்றுக்கொன்று சற்று முரண்பட்டு இருந்தன. தற்போதைய தீர்ப்பில், திருத்தம் 2005-ல் வந்திருந்தாலும் அதற்கு முன்னரே தந்தை இறந்து போன குடும்பங்களிலும் பூர்வீக சொத்தில் பெண் வாரிசுகளும் சமமான பங்குதாரரே என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. பெண்களுக்கு அவர்களுடைய பூர்வீக சொத்தில் சம பங்கு அளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீண்ட நெடுங்காலமாக கோரி வந்துள்ள சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறிப்பிடத்தக்கதாகும்.\nஇலங்கைப்பாராளுமன்றத் தேர்தல் 2020: அம்பாறைத் தொகுதிச் சிக்கல் தீர்ந்தது\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனம் நாவிதன்வெளிப் பிரதேசசபைத் தவிசாளர் தவராசா கலையரசனுக்கு வழங்கப்பட்டது. இலங்கை அரசு வெளியிட்ட அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதை��� சூழலில் கூட்டமைப்பின் நல்லதொரு முடிவு. தமிழ் உறுப்பினர்களற்ற அம்பாறைக்கு இதன் மூலம் தமிழ் உறுப்பினரொருவர் கிடைத்துள்ளார்.\nஅறிந்து கொள்வோம்: இலங்கைப் பாராளுமன்றத்தில் மொழிபெயர்ப்பு வசதிகள்\nஅண்மையில் சசிகலா ரவிராஜ் விடயத்தில் நம்மவர்கள் நடந்து கொண்ட முறையைப் பார்த்தபோது ஒன்று புரிந்தது.இவர்களுக்கு வாக்குகள் எவ்விதம் கையாளப்படுகின்றன என்னும் விடயம் தெரியாது ஆளுக்காள் கூறும் விடயங்களை அப்படி அப்படியே நம்பி உணர்ச்சிப்பெருக்கெடுத்துத் தாண்டவமாட மட்டும் தெரிகிறது.\nஇப்பொழுது ஒருவர் முகநூற் பதிவொன்றில் மிகப்புத்திசாலித்தனமான கேள்வியொன்றினைக் கேட்டிருக்கின்றார். அம்பாறையில் தமிழ் மட்டும் தெரிந்த தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டால் பாராளுமன்றத்தில் எந்த மொழியில் பேசுவார் பெரிய கண்டுபிடிப்பு பாராளுமன்ற நடைமுறைகளைத் தெரியாதவர்கள் அரசியல் கருத்துகள் உதிர்க்கின்றார்கள். நமது அரசியல் ஆய்வாளர்கள் பலரின் ஆய்வுகளும் இவ்வகையானவைதாம்.\nஅயோத்தி ராமர் கோயிலும் சிந்தனைச் சிக்கலும்\n- முனைவர் ம இராமச்சந்திரன் உதவிப் பேராசிரியர், ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) , த்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம் -\n\"சத்தியத்தை நாடிச் செல்பவர் தூசிக்கும் தூசியாகப் பணிவு கொள்ள வேண்டும். உலகம் தூசியைக் காலின்கீழ் வைத்து நசுக்குகிறது. ஆனால் சத்தியத்தை நாடுகிறவரே அத்தூசியும் தம்மை நசுக்கும் அளவுக்குத் தம்மைப் பணிவுள்ளவராக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் - அதற்குமுன் அல்ல- ஒளியைக் கணப்பொழுதாவது காணமுடியும். கிறிஸ்தவமும், இஸ்லாமும் கூட இதை நன்கு எடுத்துக்காட்டுகின்றன\" என்று மகாத்மா காந்தி தனது சத்திய சோதனையில் கூறியுள்ளார். உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனின் சத்தியத்தேடலே சமயங்களாக வளர்ச்சிப் பெற்றன. ஒரு மனிதன் பிறக்கும் இடத்தின் காரணமாக ஒரு சமயத்தைச் சார்ந்தவனாக ஆகிறான். அவனது சத்தியத் தேடல் அச்சமயத்தோடு தொடர்புடைய நம்பிக்கைகள் சடங்குகள் சார்ந்து செயல்படுவதைக் காணலாம். காலப்போக்கில் நம்பிக்கைகள், சடங்குகள் பொருளற்றதாக மாறும் போது பகுத்தறிவு புதிய நம்பிக்கைகளையும், சடங்குகளையும் தருகிறது என்றாலும் இதன் அடிப்படை நோக்கம் சத்திய ஒளியை அடைவதேயாகும். இய��்கை வழிபாடு, உருவ வழிபாடு, சமய வழிபாடு, சமணம், பௌத்தம், சைவம், வைணவம், இஸ்லாமியம், கிறிஸ்துவம் என்று மனிதனின் சத்தியத் தேடலில் கண்டடைந்த வழிமுறைகள் ஏராளம் . இடைக்காலத்தில் ஏற்பட்ட சமயக் காழ்ப்புணர்ச்சி மனிதனைச் சற்று விலங்கு நிலைக்குத் தள்ளியது. சமயப் பற்று சமய வெறியாக உலகம் முழுவதும் அரசியலும் அதிகாரமும் செலுத்தத் தழைப்பட்டது. தற்காலத்தில் ஜனநாயகத்தின் மலர்ச்சியும் நவீன சிந்தனைகளும் தோற்றம் பெற்றப் பிறகும் இடைக்கால சிந்தனை மரபு ஆதிக்கம் செலுத்தி வருவதை எல்லா சமயங்களிலும் காணமுடி கிறது. என்றாலும் ஜனநாயகத்தின் சுதந்திர ஒளியில் சத்தியத்தைத் தேடும் நவீன சிந்தனை மாற்றத்தை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. இதன் அடிப்படையில் அயோத்தி ராமர் கோயில் சிந்தனையின் அடிப்படைகளை எண்ணி பார்க்க வேண்டும்.\nயாழ் மாவட்டத் தேர்தல் முடிவுகளும், வாக்கெண்ணிக்கைப் பிரச்சினையும் பற்றி...\nதேர்தலொன்றின் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் அத்தேர்தலில் பங்கு பற்றும் அரசியல் தலைவர்கள் எவருமே அம்முடிவுகள் பற்றிய கருத்துகளைக் கூறக் கூடாது.\nதேர்லொன்றில் வாக்குகள் எண்ணப்படுகையில் வேட்பாளர்களின் வாக்குகள் அடிக்கடி மேலேறுவதும் கீழிறங்குவதுமாகவிருக்கும். இது சாதாரணமானது.\nமுடிவுகள் வெளியாவதற்கு முன்னர் எவ்விதம் வேட்பாளர்களுக்கு அவர்களின் நிலை தெரிகின்றது வாக்கு எண்ணப்படும் இடத்தில் வேட்பாளர்களின் முகவர்கள், கண்காணிப்பாளர்கள் என்று பலர் இருப்பார்களே. முகவர்கள் தம் அலைபேசி மூலம் கட்சிகளின் தலைவர்களுக்குத் தகவலை அனுப்பிக்கொண்டிருக்கின்றார்களா வாக்கு எண்ணப்படும் இடத்தில் வேட்பாளர்களின் முகவர்கள், கண்காணிப்பாளர்கள் என்று பலர் இருப்பார்களே. முகவர்கள் தம் அலைபேசி மூலம் கட்சிகளின் தலைவர்களுக்குத் தகவலை அனுப்பிக்கொண்டிருக்கின்றார்களா அவ்விதம் நடந்தால் அது எதிர்காலத்தில் தடுக்கப்பட வேண்டும்.\nவேட்பாளர்களின் ஆதரவாளர்கள் தம் சார்பு வேட்பாளர்களுக்கு ஆதரவாக வன்முறையில் ஈடுபட்டால் வேட்பாளர்கள் அவர்களை அமைதிப்படுத்த வேண்டும். முடிவுகள் வெளியாகும்வரை பொறுமை காக்க வேண்டும். முடிவுகளில் நம்பிக்கையில்லாவிட்டால் சட்டத்தின் துணையை நாட வேண்டும். அவ்விதம் செய்யாமல் இவ்விதம் நடந்து கொள்வது ��ற்றுக்கொள்ளத்தக்கதல்ல.\n- மு. நித்தியானந்தன் -\nயாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீட மாணவனாக நான் அறியவந்த விமலதாசன்(1954-1983) சமூக விடுதலையினை, தனிமனித அறத்தைப்பேணிய பெருமகன்.இயேசுவின் விசுவாசம் மிகுந்த ஊழியன்.மெல்லிய உடல்.சாதாரணமாக ஷேர்ட்டை வெளியில் விட்டிருப்பார். தோளில் எப்போதும் தொங்கும் ஜோல்னாப்பை.அதில் பல்வேறுபட்ட பிரசுரங்கள், அறிக்கைகள், 'மனிதன்' இதழ்கள், ஆங்கில சஞ்சிகைகள் இத்தியாதி .\nபுள்ளிவிபரவியலில் (Statistics) சிறப்புப்பட்டம் பெற்றவர். கணிதம் அவரின் கோட்டை. இளவாலை புனித ஹென்றி அரசர் கல்லூரியில் கணிதம் போதித்த சிவப்பிரகாசம் மாஸ்டர் கரும்பலகையில் கணக்கை எழுதி முடிப்பதற்கிடையில், கணக்கை செய்து முடித்துவிடும் அபார திறமையை பள்ளிக்காலத்திலேயே வெளிப்படுத்திய மாணவன்.இந்தக்கணித ஞானம் அவரது சமூக ஆய்விலும் ஒளிர்ந்ததை அவரது சமூகசெயற்பாடுகள் கோடிகாட்டின. அடிப்படை மனித உரிமைகள் பற்றிய கேள்வியை அறிவுபூர்வமாயும் உணர்வுபூர்வமாயும் தனது 'மனிதன்' பத்திரிகையில் எழுப்பியவர் விமலதாசன்.\nசுதந்திரம் என்பதனை அதன் சகல பரிமாணங்களிலும் விஸ்தரித்து விளக்கம் தேடியவர் அவர்.எனவேதான்,'தமிழ் நெஞ்சே தாழ் திறவாய்' என்று தலைப்பிட்டு தனது மனிதன் இதழில் அனைவருக்கும் திறக்கப்படாத ஆலயங்கள் என்று மானிப்பாயில் தாழ்த்தப்பட்டோரை உள்ளே அனுமதிக்க மறுத்த 12 ஆலயங்களை அவர் முன்பக்கத்தில் பட்டியலிட்டார். 'சுதந்திரம் எமது பிறப்புரிமை'யானால், தீண்டாமை என்பதற்குப் பொருள் ஏது வரலாறுதான் ஏது' என்று தலைப்பிட்டு, அவர் சாதியஒடுக்குமுறையினை அணுகும் விதம் அசலானது.வெற்றுக்கேள்விக்கொத்துகளுடன், தாம் ஆராயப்போகும் சமூகப்பிரச்னையின் சரித்திரமும் தெரியாமல், சமகாலப்பிரச்னையும் புரியாமல் ஆய்வை முடித்து,யாழ்ப்பாணத்தில் அனைத்துத் தரப்பும் உற்று நோக்கிய ஒரு பிரச்னையில் சாதியம் செயற்பட்டிருக்கிறது என்று கேள்வி எழுந்தபோது, ஒரு தயக்கமும் இன்றி, அதனை முற்றாக மறுதலிக்க முயன்றபோது, சமூகஆய்வு என்று பெயர்பண்ணிக்கொண்டு செய்யப்படுகிற ஆராய்ச்சிகள் எப்படி அந்த ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு எதிராகப் பாவிக்கப்படுகின்றன என்பதை அவதானிக்கையில் அறிவுலகின்மீதுள்ள கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் தகர்ந்துபோகின்றன.\nபுதிய தே��ியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்\n- முனைவர் ம இராமச்சந்திரன், உதவிப் பேராசிரியர், ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ,ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம். -\n\"கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்\nநிற்க அதற்குத் தக\". (குறள் 391)\nஎந்த மாற்றத்திற்கும் உள்ளாகாமல் இரண்டாயிரம் ஆண்டுகளாக மாபெறும் ஏமாற்றத்தின் மனித இயலாமையின் மொத்த வடிவமாக விளங்கி வருவது இக்குறள். மனிதனைச் சுயச்சார்போடு சமூக இணைவோடு மனித வளத்தோடு வாழ்விக்க சமூக அமைப்புகள் முயன்ற அனைத்து முயற்சிகளும் நிறைவடையாத ஓவியமாக நிற்பதைக் காணலாம்.\nஇந்தியாவில் முதல் தேசிய கல்விக் கொள்கை பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் 1968 இல் கொண்டு வரப்பட்டது. பிறகு இரண்டாவது தேசிய கல்விக் கொள்கை பிரதமர் ராஜிவ் காந்தி ஆட்சியில் நீண்ட போராட்டங்களுக்குப் பின் 1986 இல் கொண்டு வரப்பட்டது. பின்னர் நரசிம்மராவ் காலத்தில் 1992 இல் பல திருத்தங்கள் செய்யப்பட்டது. உலக அளவில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த 1990க்கு பிறகு இந்தியாவிலும் அதன் தாக்கம் பிரதிபலித்தது. உலகமயம். தனியார்மயம், தாராளமயம், என்ற கொள்கை உலகத்தின் அமைப்பு முறையில் பல மாறுதல்களை ஏற்படுத்தியது. கல்வி சேவைத் துறையில் இருந்து வணிகத் துறைக்குத் தனது பார்வையைச் செலுத்தத் தொடங்கியது. இதன் பிறகு பெரும் பாய்ச்சலாக இந்தியா முழுவதும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பெரும் மூலதனத்தில் கல்வியை வழங்க முற்பட்டன. பள்ளிக் கல்வியும் கல்லூரிக் கல்வியும் பரவலாக்கப்பட்டது. அரசு தனது கல்விப் பணியின் பங்களிப்பைக் குறைத்துக் கொண்டு தனியாரின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தியது. உயர் கல்வியின் கட்டுப்பாடுகள் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டன. பாடத்திட்டம் தயாரித்தல், தேர்வு நடத்துதல், பட்டம் வழங்குதல், கல்லூரிக்கு அனுமதி வழங்குதல் என்று தனது செயல்பாட்டின் மூலம் பொருளாதாரப் பலத்தைப் பெற்றுக் கொண்டது. இது மாபெரும் ஊழலுக்கு வித்திட்டது. பல்கலைக்கழகங்கள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக மாற்றம் பெற்றன. 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பின் பொறியியல், கலை அறிவியல், மருத்துவம் ஆகியவை தனியாரின் உள்ளங்கைக்குள் சென்று விட்டன. பெரும் லாபம் ஈட்டும் தொழிலாகக் கல்வி மாற்றப்பட்டது. கல்வியின் செயல்பாடு பரவலாக்கப்பட்டதோடு எளிமையாக்கபட்டது.\nஎழுத்தாளர் கோவை ஞானி மறைவு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\n- தகவல்: இளங்கோவன் -\nஎழுத்தாளர் கோவை ஞானி மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இலக்கிய திறனாய்வாளரான கோவை ஞானி ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தமிழ் இலக்கிய பண்பாட்டு சூழலில் இடையறாது இயங்கி வந்தவர் அவர். மார்க்சியத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இரு கண்களும் பார்வையை இழந்தபோதும், வாசிப்பை அவர் கைவிடாமல் இலக்கியத் தளத்தில் இயங்கி வந்துள்ளார். கருத்து வேறுபாடு கொண்டவர்களோடும், நட்பு பாராட்டி வந்தவர். அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\nதனித்துப் போராடும் முன்னாட் பெண் போராளி எழில்வேந்தன் கோணேஸ்வரி\nவரலாற்றுச் சுவடுகள்: முன்னாள் கூட்டணித்தலைவரும், 'செயலாளர் நாயகமு'மான அ.அமிர்தலிங்கம் நினைவு தினம் ஜூலை 13\nவரலாற்றுச் சுவடுகள்: 'தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத் தலைவர்' உமாமகேஸ்வரன் நினைவு தினம் ஜூலை 16.\nஒரு வாக்கின் பலம் - ‘நலன்விரும்பும் வெளிநாடு வாழ் இலங்கையர்கள்’ வேண்டுகோள்\nவரலாற்றுச் சுவடுகள்: முன்னாள் மேயர் செல்லன் கந்தையன் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை நீக்கியது இன்றைய யாழ் மாநகரசபை\nவரலாற்றுச் சுவடுகள்: முன்னாள் யாழ் மேயர் செல்லன் கந்தையன் அவர்களுடனொரு நேர்காணல்\nமீள்பிரசுரம்: வீரத்தினால் அல்ல, விவேகத்தினால் விடுதலை பெற்றவர்கள். தலைமை வெறி இல்லாத இரண்டு தலைவர்களின் செயற்பாட்டால் விடுதலை பெற்ற கிழக்கு திமோர்\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலையின் பின்னால்....\nகொரோனா நெருக்கடி உலகை மீளமைக்கும் மாற்றத்திற்கான வாய்ப்பு\n‘இனமானப் பேராசிரியர்’ அமரர் க. அன்பழகன் அவர்களுக்கு இதயபூர்வமான அஞ்சலிகள்’\nஅஞ்சலி: பேராசிரியர் க.அன்பழகன் - அவர் ஏன் ஓர் இனமானப் பேராசிரியாராக ஆனார்\nசீனநாட்டு மக்கள் விரைவாகக் குணமடைந்திட வாழ்த்துகள்.\nஅரசியல் கட்டுரை எண்ணிக்கை:\t362\nபக்கம் 1 / 16\nபதிவுகள் பழைய கட்டமைப���பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\n\"சிவரமணியின் கவிதைகள்”: சிவரமணியைப்புரிந்துகொள்ளும் சிறு முயற்சி - சூரியகுமாரி பஞ்சநாதன் -\n - முனைவர் க. செந்தில் குமார் -\nஆய்வு: மொழி பெயர்ப்பின் தேவையும் பயனும் - முனைவர் வே. கீதா -\nவாசிப்பும், யோசிப்பும் 374: கவிஞர் இந்திரனின் நெடுங்கவிதை 'சாம்பல் வார்த்தைகள்' - வ.ந.கிரிதரன் -\nஅறிதலும் பகிர்தலும் 04 இற்கான அழைப்பு: எம். என். சிறினிவாஸின் (1916 - 1999) எழுத்துகளை அறிதலும் பகிர்தலும்\nதமிழ்மொழிச் செயற்பாட்டகம்: இணையவழித் தொடர் கலந்துரையாடல் - அ.ஸ.அப்துஸ் ஸமது - எம்.பெளசர் -\nசிந்தனைக்களம் (இசை, நடனம்) உரைத்தொடர் - 7: 'கர்நாடக இசைமரபில் இராக ஆலாபனை'\nஅஞ்சலி: மலேசியத் தமிழ் எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மறைவு\nலண்டன் (கனடா) துயர் - வ.ந.கிரிதரன் -\nவாழும்காலத்தில் வாழ்த்துவோம்: ஜூன் 09 பேராசிரியர் மௌனகுருவுக்கு பிறந்த தினம் மகாபாரதம் - சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை மகாபாரதம் - சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை\nதமிழ்மொழிச் செயற்பாட்டகம்: செங்கை ஆழியான்\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலி��ையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\nபதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு\nகுடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை\nகுரு அரவிந்தன் திறனாய்வுப் போட்டி முடிவுகள்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக ��ெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nதாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nஅ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...\nஅ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.\n'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)\n'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில் பதிவுகள்.காம் வெளியீடு அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.\n'பதிவுகள் இதழுக்கான உங்கள் பங்களிப்பு\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/10/22/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-16T10:47:03Z", "digest": "sha1:XCJ4RKNXMXS3FSH3V2TPDMBIDAUUHE5L", "length": 7968, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "நாவற்குடா கொள்ளைச் சம்பவம்; சந்தேகநபர் கைது - Newsfirst", "raw_content": "\nநாவற்குடா கொள்ளைச் சம்பவம்; சந்தேகநபர் கைது\nநாவற்குடா கொள்ளைச் சம்பவம்; சந்தேகநபர் கைது\nமட்டக்களப்பு, நாவற்குடா பகுதி வீடொன்றில் தங்காபரணங்கள் உட்பட பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசுமார் இருபது இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தங்காபரணங்கள், ரொக்கம் மற்றும் மின் உபகரணங்கள் போன்ற பொருட்களையும் சந்தேகநபரிடமிருந்து மீட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.\nசந்தேகநபர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.\nசந்தேகநபர் மட்டக்களப்பு பூம்புகார் பகுதியைச் சேர்ந்தவர் என ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nமட்டக்களப்பு மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி எம்.என். றஹீம் தலைமையிலான பொலிஸ் குழுவினரே சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.\nதனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 1,353 பேர் கைது\nதனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 1027 பேர் கைது\nரிஷாட் பதியுதீன் கைது: அடிப்படை உரிமை மனுக்கள் மீதான பரிசீலனை 23 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு\nஇளைஞர் உயிரிழப்பு: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nசமூக வலைத்தளங்களில் போலித் தகவல்களை பரப்பினால் பிடியாணையின்றி கைது செய்யப்படுவர் – பொலிஸார் அறிவிப்பு\nரிஷாட் கைது: அடிப்படை உரிமை மனுக்கள் மீதான பரிசீலனைகளிலிருந்து நீதியரசர் யசந்த கோத்தாகொட விலகல்\nதனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 1,353 பேர் கைது\nதனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 1027 பேர் கைது\nரிஷாட் கைது: மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைப்பு\nஇளைஞர் உயிரிழப்பு: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nபோலித் தகவல்களை பரப்பினால் கைது:பொலிஸார் அறிவிப்பு\nரிஷாட் கைது: விசாரணையிலிருந்து கோத்தாகொட விலகல்\nகப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட ஐநா குழு\nOnline மூல மதுபான விற்பனைக்கு இணக்கம்\nஇலங்கைக்கான அமெரிக்க தூதுவராக Julie Chung\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி\nகோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை\n12% பேருக்கு தான் COVID தடுப்பூசி போடப்பட்டுள்ளது\nஒரு நாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து முதலிடம்\nபாதிக்கப்பட்டோருக்கு உணவுப் பொதிகள் விநியோகம்\nமுதற்தர அலைவரிசையாக வெற்றிநடை போடும் சிரச\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Importance-and-special-features-of-Sirkazhi-sattai-nathar-temple-20061", "date_download": "2021-06-16T10:34:47Z", "digest": "sha1:SK3PICALKP7ZWZVBC522C77JGV2VXWMZ", "length": 19340, "nlines": 82, "source_domain": "www.timestamilnews.com", "title": "உமையவளின் ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்தர் அவதரித்த தலத்தின் மகிமை தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nஉமையவளின் ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்தர் அவதரித்த தலத்தின் மகிமை தெரியுமா\nசிதம்பரம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சீர்காழி சட்டைநாதர் ஆலயம்.\nஇத்திருத்தலம் 1000 ஆண்டுகளுக்கு முன் பழமையானது. மகாவிஷ்ணு மாவலிபால் குறள் வடிவாகச் சென்று மூன்றடி மண் யாசித்து விண்ணையும் மண்ணையும் ஈரடியால் அளந்து மூன்றாவது அடியை அவன் தலை மேல் வைத்துப் பாதாள உலகிற்குச் செலுத்தினார்.\nஅதனால் அவர் அகங்காரங் கொண்டு உலகு நடுங்கத்திரி வாராயினார். இஃதறிந்த வடுகநாதர் தமது திருக்கரத்தால் விஷ்ணுவை மார்பில் அடித்துப் பூமியில் விழ்த்தினார். இலக்குமி மாங்கலியப் பிச்சை வேண்டியவாறே இறைவனருள் செய்ய, விஷ்ணு உயிர் பெற்று எழுந்து வணங்கினார். அவர்தம் தோலையும், எலும்பையும் அணிந்து கொள்ள வேண்டுமென்று விண்ணப்பிக்க இறைவனும் எலும்பைக் கதையாகக் கொண்டு, தோலைச் சட்டையாகப் போர்த்து அருள்செய்தார். அதுமுதல் பெருமான் தண்டபாணி, சட்டை நாதர், வடுக நாதர், ஆபதுத்தாரணர் எனப் பல திருநாமங்களோடு விளங்கி வருகிறார்.\nபிரளய காலத்தில் தோணியில் அம்மையும் அப்பனும் இங்கு வருவதால், இறைவன் தோணியப்பர் என்ற பெயரிலும், அன்னை பெரியநாயகி என்ற பெயரிலும் அருள்கின்றனர். இவர்கள் இருவரும் ஆலய சிறு குன்றின் நடுப்பகுதியில் வீற்றிருக்கிறார்கள். இவர்களே சம்பந்தருக்கு காட்சி தந்து ஆட்கொண்டவர்கள்.\nஊழிக்காலத்தில், இப்பேரண்டமே அழியும் போது எவ்வித அழிவும் ஏற்படாது நிலைத்து இருந்த இத்தலத்திற்கு இறைவனும், இறைவியும், பிரணவத்தையே தோணியாகக் கொண்டு, அனைத்து ஜீவராசிகளின் வித்துக்களுடன் எளுந்தருளி, இதனையே மூலாதார சேத்திரமாகக் கொண்டு, பிரம்மா முதல் அனைத்து ஜீவ ராசிகளையும் படைத்ததாகக் கூறுவர். இதிலிருந்து இத்தலத்தின் தொன்மையை நாம் அறியலாம். அது முதல் பல பிரம்மாக்கள் தோன்றி தங்கள் படைத்தல் தொழில் எவ்வித இடையூறின்றி நடைபெற, இறைவனை வழிபட்டு வருவதால் இத்தலத்திற்கு பிரம்மபுரம் என்ற பெயரும் உண்டு. அதனால் இத்தலத்து இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரும், இறைவிக்கு திருநிலைநாயகி என்ற பெயரும் உண்டு.\nவேத நெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க தெய்வத்திருமுறைகள் அருளிச் செய்த திருஞானசம்பந்தர் அவதரித்த தலம். இத்தலத்தை மிதித்தாலாகாது என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் நகரின் புறத்தே இருந்து, கழுமல வளநகர் கண்டுகொண்டேனே என்று பாடிச் சென்றுள்ளார். கற்ப காலத்திலும் அழியாது மூல ஆதார ஷேத்திரமாக இருந்து கயிலாய தரிசனம் வழங்கும் ஒரே ஷேத்திரமாகும்.\nகைலாயத்தில் விளங்கும் பாரிஜாத மலரே இத்தலத்தின் தல விருட்சமாகும். குரு, லிங்க, சங்கமம் ஆகிய மூவகைத் திருமேனிகளைக் கொண்ட ஒரே தலம். திருஞான சம்பந்தர் சைவமும், தமிழும் தழைக்கவும், உலகம் உய்யவும் முருகப்பெருமானின் திரு அவதாரமாக அவதரித்தவர். சீர்காழித் திருத்தலத்தில் சிவபாத இருதயர்-பகவதி அம்மையாருக்கு மகனாகப் பிறந்த அவர், தன்னுடைய மூன்று வயதில் சீர்காழி சட்டைநாதர் ஆலயத்திற்கு தந்தையுடன் சென்றார். தந்தை அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடியபோது, சம்பந்தருக்கு பசி ஏற்பட்டது. அவர் ஆலயத்தையும், குளத்தில் மூழ்கி நீராடிக்கொண்டிருந்த தந்தையையும் பார்த்தபடியே அழுதுகொண்டிருந்தார்.\nகுழந்தையின் அழுகுரலை குளத்தினுள் மூழ்கி நீராடிய தந்தையால் உணர முடியவில்லை. ஆனால், குழந்தையின் அழுகுரலைக் கேட்ட சீர்காழி திருத்தல ஈசன் தோணியப்பர், பார்வதியிடம் குழந்தையின் பசிக்கு பால் கொடுக்குமாறு கூறினார். அவ்வண்ணமே அன்னை உமையவளும் ஞானப்பாலை சம்பந்தருக்கு ஊட்டி, அவரது கண்ணீரைத் துடைத்து விட்டு, சிவபெருமானுடன் தரிசனம் கொடுத்து மறைந்தார்/\nசிறிது நேரத்தில் குளித்து விட்டு வந்த சிவபாத இருதயர், சம்பந்தரின் வாயில் பால் எச்சிலைக் கண்டு ‘யார் தந்த எச்சில் பாலை உண்டாய் சொல்' எனக் கேட்டு, சம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார். அப்போது சம்பந்தர், சிவனும்- பார்வதியும் அம்மையப்பனாய் தரிசனம் தந்த திசையைக் காட்டி, ‘தோடுடைய செவியன் விடையேறி' என்று பதிகம் பாடலானார். ஆம் சொல்' எனக் கேட்டு, சம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார். அப்போது சம்பந்தர், சிவனும்- பார்வதியும் அம்மையப்பனாய் தரிசனம் தந்த திசையைக் காட்டி, ‘தோடுடைய செவியன் விடையேறி' என்று பதிகம் பாடலானார். ஆம் அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி. மூன்று வயது குழந்தையின் பாடலைக் கேட்டு சொக்கி நின்றது கூட்டம்.\nதிருஞானசம்பந்தர் வாழ்ந்த வீடு, சீர்காழியில் திருஞானசம்பந்தர் தெருவில் அமைந்துள்ளது. தற்போது அந்த வீட்டில் தேவாரப் பாடசாலை நடைபெற்று வருகிறது. சீர்காழியில் மூன்று மூர்த்தங்களாக ஈசன் அருள்பாலித்து வருகிறார். பிரம்மதேவர் வழிபட்ட பிரம்மபுரீஸ்வரர், கிழக்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார். இவர் லிங்க வடிவில் காட்சி தருகிறார். பிரம்மபுரீஸ்வரரின் வலதுபுறம் தனிச் சன்னிதியில் திருஞானசம்பந்தர் உற்சவராக எழுந்தருளியுள்ளார். பிரம்மபுரீஸ்வரரின் கருவறைக்கு மேல்தளத்தில் கட்டுமலையில் தோணியப்பரும், பெரிய நாயகி அம்மனும் குரு மூர்த்த வடிவில் அருள்புரிகிறார்கள். தோணியப்பர், பெரியநாயகி அம்பாளின் பின்புறம் பிரம்மதேவர், விஷ்ணு, சரஸ்வதி, லட்சுமி என அனைவரும் சிவபெருமானை வணங்கிய வண்ணம் திருக்கயிலைக் காட்சி பெறுகிறார்கள்.\nதிருக்கோவில் தேவஸ்தானம் ‘சட்டைநா��ர் தேவஸ்தானம்’ என்றே அழைக்கப்படுகிறது. சீர்காழியில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் நிறைவில் ‘சட்டைநாதர் உலா' நள்ளிரவில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டால், நாம் மனதில் நினைத்தவை அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாத திருவாதிரை நன்னாளில் காலையில் தருமபுரம் ஆதீனம் குரு மகாசன்னிதானம், இளைய சன்னிதானம் முன்னிலையில், ஆயிரக்கணக்கான அடியவர்கள் சூழ ‘சம்பந்தருக்கு திருமுலைப்பால் ஊட்டிய ஐதீக விழா' நடைபெறுகிறது.\nஅன்று மாலையில் சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் உள்ள சம்பந்தர் உற்சவமூர்த்தி, அருகில் உள்ள திருக்கோலக்கா சிவாலயம் சென்று நள்ளிரவில் திருக்கோலக்கா ஈசனிடம் பொற்றாளமும், அந்த பொற்றாளத்தின் ஓசையை அத்தல ஓசை நாயகி அம்மனிடமும் பெற்று மறுநாள் காலையில் மீண்டும் சீர்காழி சட்டைநாதர் ஆலயம் திரும்புவார்.\nமகாவிஷ்ணுவின் தோலைச் சட்டையாகப் போர்த்திய சட்டைநாதர் திருமேனி சிறப்புடையது. தேவார முதலிகள் மட்டுமன்றி மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், கணநாதர், நம்பியாண்டார் நம்பிகள், பட்டினத்தார், சேக்கிழார், அருணாசல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை, முத்து தாண்டவ தீட்சிதர் ஆகியோரும்கூட இத்தலத்தின் மீது பாடல்கள் பாடியுள்ளனர்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/10/blog-post_63.html", "date_download": "2021-06-16T09:45:41Z", "digest": "sha1:NDVFQ33YG5SGLLEFI5H7OIL2COUVLEMX", "length": 6285, "nlines": 63, "source_domain": "www.eluvannews.com", "title": "மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் வீதிகளில் வேகத்தடை அமைக்க தீர்மானம் - Eluvannews", "raw_content": "\nமண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் வீதிகளில் வேகத்தடை அமைக்க தீர்மானம்\nமண்முனை தென்மேற்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட வீதிகளில் வேகத்தடை, வேகக்கட்டுப்பாட்டு பலகை அமைப்பதற்கான தீர்மானம் நேற்று(27) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சபை அமர்வின் போது நிறைவேற்றப்பட்டுள்ளது.\nபாடசாலைகள் மற்றும் மக்கள் அதிகம் நடையில் பயணம் செய்கின்ற வீதிகளில் வேகத்தடை, வேக���்கட்டுப்பாட்டு பலகைகள் அமைக்கப்பட வேண்டும். வேகக்கட்டுப்பாட்டு தடை இன்மையினால் பல வீதிகளில் வாகனங்கள் மிக வேகமாக செல்கின்றன. இதனால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு வேகத்தடை அவசியமாக வீதியில் இடப்பட வேண்டுமென சபையின் உறுப்பினர் ம.குகநாதன் பிரேரணை ஒன்றினை முன்வைத்தார்.\nகுறித்த பிரரேரணை பெரும்பான்மையாக ஏற்றுக்கொள்ளப்பட்டதனைத் தொடர்ந்து அமைப்பதென்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.\nஇதன்போது, கிராமங்களில் உள்ள சிறிய வீதிகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.\nகளுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம்.\nகளுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம் .\nமுதற்களப் பணியாளர்களாக கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான சுகாதார உபகரணங்கள் அரசாங்க அதிபரிடம் வழங்கிவைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்களப் பணியாளர்களாக மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான சுகாதார உபகரண...\nதடை செய்யப்பட்ட சுருக்கு வலை கைப்பற்றப்பட்டன.\nதடை செய்யப்பட்ட சுருக்கு வலை கைப்பற்றப்பட்டன .\nவாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.\nவாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு .\nகிராமத்துக்கான சுரகிமு லங்கா பொலிஸ் பாதுகாப்பு ஆலோசனைக் குழுக்கூட்டம்.\nகிராமத்துக்கான சுரகிமு லங்கா பொலிஸ் பாதுகாப்பு ஆலோசனைக் குழுக்கூட்டம் .\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/43076/MP-Kanimozhi-said-no-issue-in-DMK-Alliances", "date_download": "2021-06-16T11:07:01Z", "digest": "sha1:MD67A4XKFGD334IFNUOIBEGBP45EHRH2", "length": 7923, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கூட்டணிக்குள் எந்தக் குழப்பமும் இல்லை” - கனிமொழி பேட்டி | MP Kanimozhi said no issue in DMK Alliances | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\n“கூட���டணிக்குள் எந்தக் குழப்பமும் இல்லை” - கனிமொழி பேட்டி\nதிமுக கூட்டணிக்குள் எந்தக் குழப்பமும் இல்லையென்றும், அதிமுக கூட்டணிக்குள்தான் குழப்பம் உள்ளதாகவும் திமுக எம்.பி கனிமொழி விமர்சித்துள்ளார்.\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களில் ஒருவரான தூத்துக்குடி சுப்ரமணியனின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற எம்.பி கனிமொழி இன்று சவலப்பேரி வந்தார். அத்துடன் திருச்செர்ந்தூரில் நடைபெறும் திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் அவர் வருகை தந்திருந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக ஆட்சியை அதிகமாக விமர்சித்ததும், கேடுகெட்ட ஆட்சி என்று கூறியதும் அன்புமணி ராமதாஸ்தான். அப்படி விமர்சித்து வந்த அவரே தற்போது கூட்டணி சேர்ந்துள்ளார். இதைபற்றி அவர்தான் கூற வேண்டும்.\nகாங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து ஸ்டாலின் அறிவிப்பார். மேலும், மற்ற கட்சிகளுடனான கூட்டணி குறித்தும் விரைவில் அவர் அறிவிக்கவுள்ளார். எங்கள் கூட்டணிக்குள் எந்தக் குழப்பமும் இல்லை. அவர்களுக்குள் (அதிமுக)தான் குழப்பம் உள்ளது. எத்தனை பேரை சேர்க்க முடியுமோ, அத்தனை பேரை சேர்த்து வெற்றி பெற்றுவிடலாம் என்ற தவறான எண்ணத்தில் அதிமுக-பாஜக உள்ளனர்” என்று கூறினார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nகோவிஷீல்டு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரித்தது ஏன் - மத்திய அரசு விளக்கம்\nவண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் விரைவில் அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\n+2 பொதுத்தேர்வை ரத்து செய்த உத்தரவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nரொனால்டோவின் ஒற்றைச் செயல்... 4 பில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்த கோகோ-கோலா\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியா���ரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malayagam.lk/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-06-16T10:00:20Z", "digest": "sha1:63HV7CGD6RKZUALTN4BDOC6KDNXXXQK5", "length": 12227, "nlines": 180, "source_domain": "malayagam.lk", "title": "இஸ்ரேல் - காசாவில் நூற்றுக்கணக்கான வான்வெளி தாக்குதல்கள் : நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி | மலையகம்.lk", "raw_content": "\nகொரோனா மரணம் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு.\nகைதுசெய்யப்பட்டார் எக்ஸ்பிரஸ் பேர்ள் கொள்கலன் கப்பலின் கப்டன்\nஎரிபொருள் விலையேற்றம் : ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு.\nHome/உலகம்/இஸ்ரேல் – காசாவில் நூற்றுக்கணக்கான வான்வெளி தாக்குதல்கள் : நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி\nஇஸ்ரேல் – காசாவில் நூற்றுக்கணக்கான வான்வெளி தாக்குதல்கள் : நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி\nஇஸ்ரேலுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்‌ஷா வழிபாட்டு தளத்தில் பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடந்த திங்கள்கிழமை மோதல் ஏற்பட்டது.\nபாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர் உட்பட 30 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, நேற்றைய தினம் முழுவதும் இருதரப்பு மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டு வந்தது.\nஇதற்கிடையே இஸ்ரேலிய ஜெட் விமானங்களும் பாலஸ்தீனிய போராளிகளும் இன்று அதிகாலை புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலால் காசா முனை பகுதியில் இருந்த 13 மாடி கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்டது. காசா டவர் என அழைக்கப்படும் அந்த கட்டிடம் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைமைக்கான அலுவலகங்கள் செயல்பட்டு வந்ததாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇந்த தாக்குதலில், குழந்தைகள் உட்பட 35 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத��� 2014இல் குண்டுவெடிப்புக்கு பின்னர் காசாவில் நடத்தப்பட்ட மிகவும் தீவிரமான வான்வழித் தாக்குல்கள் ஆகும்.\nகொரோனாவுக்கு பலியான மற்றுமொரு நடிகர்.\nஉருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nX-Press Pearl கப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடவுள்ள ஐ.நா குழு\nஇலங்கைக்கு புதிய அமெரிக்க தூதுவர் : திடீர் அறிவிப்பு\nபொருட்களை விநியோகிப்பதற்கான அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு\nஷானி அபேசேகரவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.\nஷானி அபேசேகரவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\nX-Press Pearl கப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடவுள்ள ஐ.நா குழு\nஇலங்கைக்கு புதிய அமெரிக்க தூதுவர் : திடீர் அறிவிப்பு\nபொருட்களை விநியோகிப்பதற்கான அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு\nஷானி அபேசேகரவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும் ரூ.5,000 : இவ்வாரம் முதல்.\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\nஷானி அபேசேகரவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.\nபொருட்களை விநியோகிப்பதற்கான அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு #malayagamlk #ThamilNews #LatestNews… https://t.co/7BEqRBrOtX\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2021-06-16T11:41:08Z", "digest": "sha1:HUGK2CK3LKQDKRSRFYZT3IAJJMMGBHOI", "length": 7577, "nlines": 94, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nஉபா சட்டத்தில் கைதான மூவர் விடுவிப்பு : முறையாக விசாரிக்காத அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க காஷ்மீர் நீதிமன்றம் உத்தரவு\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின்(UAPA) கீழ், கைதுசெய்யப்பட்டவர்களை முறையாக விசாரிக்காத விசாரணை அதிகாரி மீது துறைரீதியிலான விசாரணை மேற்கொள்ளப்பட...\nகிஷ்த்வார்குற்றப்பத்திரிகைசட்டவிரோத தடுப்புச் சட்டம்சன்னி குப்தாஜம்மு காஷ்மீர்துணைக்காவல் கண்காணிப்பாளர்நீதிபதி சுனித் குப்தாநீதிமன்றம்\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த...\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17...\n‘தற்போது இந்தியாவிற்கு தேவை தடுப்பு மருந்துகள்; பாஜகவின் பொய்களும் எதுகை மோனைகளும் அல்ல’ – ராகுல்...\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின்...\n‘தற்போது இந்தியாவிற்கு தேவை தடுப்பு மருந்துகள்; பாஜகவின் பொய்களும் எதுகை மோனைகளும் அல்ல’ – ராகுல் காந்தி\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த காவல்துறை\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று கூறி விடுவிக்க மறுக்கும் சிறை நிர்வாகம்\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17 பாலஸ்தீனர்கள் கைது\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\n‘அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மோசடி’ – காவல்துறையில் காங்கிரஸ் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/05/31010941/338-fined-for-not-wearing-masks.vpf", "date_download": "2021-06-16T10:47:53Z", "digest": "sha1:OYJZ7Q3D7U3UMNMONIINCGBPXWZ2SZVA", "length": 10172, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "338 fined for not wearing masks || நெல்லை மாவட்டத்தில்முககவசம் அணியாத 338 பேருக்கு அபராதம்41 வாகனங்கள் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனாவுக்கு ஆண் சிங்கம் உயிரிழப்பு\nநெல்லை மாவட்டத்தில்முககவசம் அணியாத 338 பேருக்கு அபராதம்41 வாகனங்கள் பறிமுதல் + \"||\" + 338 fined for not wearing masks\nநெல்லை மாவட்டத்தில்முககவசம் அணியாத 338 பேருக்கு அபராதம்41 வாகனங்கள் பறிமுதல்\nநெல்லை மாவட்டத்தில் முககவசம் அணியாத 338 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.\nநெல்லை மாவட்டத்தில் ஊரடங்கு விதிகள் மீறியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று விதிகளை மீறி வாகனத்தில் சுற்றி திரிந்த 39 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 41 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nமேலும் பொது இடங்களில் முககவசம் அணியாத 338 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாத 18 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.\n1. ஒன்றல்ல; 2 முககவசம் வேண்டும்\nகொரோனாவின் கொடிய தாக்குதலின் முதல் அலையில், நன்றாக குறைந்துகொண்டிருந்த பாதிப்பு எண்ணிக்கை, 2-வது அலை தொடங்கியவுடன் ‘ஜெட்’ வேகத்தில் உயர்ந்து கொண்டேபோகிறது.\n2. முககவசம் அணியாத, சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களிடம் அபராதம் வசூல்\nமுககவசம் அணியாத, சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களிடம் அபராதம் வசூல��க்கப்பட்டது.\n3. முககவசம் அணியாத-சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 158 பேருக்கு அபராதம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் முககவசம் அணியாத- சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 158 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.\n4. பொதுமக்களுக்கு முககவசம் வழங்கிய போலீசார்\nபொதுமக்களுக்கு முககவசத்தை போலீசார் இலவசமாக வழங்கினர்.\n5. ஆயிரம் பேருக்கு முககவசம்\nசெஞ்சிலுவை தினத்தையொட்டி ஆயிரம் பேருக்கு முககவசம் வழங்கப்பட்டது.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. துணை நடிகையை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்\n2. தி.மு.க. தலைவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர் கைது\n3. மது அருந்தும் தகராறில் வாலிபர் கொடூர கொலை - 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n4. கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்த தி.மு.க., எம்.பி.\n5. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கொரோனா உறுதியான வடமாநில தொழிலாளர்கள் 11 பேர் மாயம் - தனியார் கம்பெனிக்கு ‘சீல்’\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2021/jun/08/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3637661.html", "date_download": "2021-06-16T10:27:09Z", "digest": "sha1:L6XWKK4AFLF74HFB42CZPY6T5OUHZ4BQ", "length": 10216, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புதுக்கடை அருகே சாராயம் காய்ச்சியவா் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:31:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nபுத��க்கடை அருகே சாராயம் காய்ச்சியவா் கைது\nகருங்கல்/களியக்காவிளை: புதுக்கடை அருகேயுள்ள கீழ்குளம் பகுதியில் சாராயம் காய்ச்சியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.\nபுதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் அனில்குமாா் தலைமையில் போலீஸாா் கீழ்குளம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.அப்போது அதே பகுதியைச் சோ்ந்த நேசமணி மகன் சுரேஷ் (40) என்பவரை பிடித்து விசாரித்தனா். இதில் அவா் வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது\nதெரியவந்தது. அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையில் அங்கிருந்து 70 லிட்டா் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிந்து சுரேஷை கைது செய்தனா்.\n6 போ் மீது வழக்கு: களியக்காவிளை அருகேயுள்ள எருத்தாவூா் சிறயத்துவிளையில் ராகவன் மகள் ரமணி வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மதுவிலக்குப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவா் வீட்டில் போலீஸாா் சோதனையிட்டனா். அங்கிருந்து 50 லிட்டா் சாராய ஊறல் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து ரமணி, அவரது சகோதரா் ராபின்சன், ராபின்சன் மகள் ரெஜிதாமோள், மருதங்கோடு பால்குளத்து விளையைச் சோ்ந்த ஜெயகுமாா் ஆகிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.\nஇதேபோல், வீட்டில் சாராயம் காய்ச்சியதாக மாத்தூா் வெள்ளப்பாறவிளை பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் என்ற ராஜன், ஆற்றூா் செக்கிட்டவிளை பென்னட் ஆகியோா் மீது மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மேலும் அவா்கள் வீட்டிலிருந்த சாராய ஊறல்களை கைப்பற்றப் பட்டது.\nஊரடங்கு காலத்திலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் - புகைப்படங்கள்\nமும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்\nமேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்- புகைப்படங்கள்\nகனமழையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்\nகொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்\nஜகமே தந்திரம் பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி - புகைப்படங்கள்\nமுட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்\nஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடல் விடியோ வெளியீடு\nஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதி ஃபேமிலி மேன் சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/sivakarthikeyan-film-going-to-ott/", "date_download": "2021-06-16T11:21:54Z", "digest": "sha1:ZMQSM2TB2T6O53C6BW3J4SBFIGODYJQM", "length": 8694, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "ஓராண்டு காத்திருந்தும் பலனில்லை... வேறு வழியின்றி ஓ.டி.டி.க்கு செல்லும் சிவகார்த்திகேயன் படம்? - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஓராண்டு காத்திருந்தும் பலனில்லை… வேறு வழியின்றி ஓ.டி.டி.க்கு செல்லும் சிவகார்த்திகேயன் படம்\nNews Tamil News சினிமா செய்திகள்\nஓராண்டு காத்திருந்தும் பலனில்லை… வேறு வழியின்றி ஓ.டி.டி.க்கு செல்லும் சிவகார்த்திகேயன் படம்\nதமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பது மட்டுமின்றி, படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக சினிமாவில் சாதிக்க நினைக்கும் இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார்.\nஇவர் இதுவரை 2 படங்களை தயாரித்துள்ளார். அதில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான ‘கனா’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ரியோ நடிப்பில் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தை தயாரித்திருந்தார்.\nதற்போது சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள 3-வது படம் ‘வாழ்’. இப்படத்தை அருவி பட இயக்குனர் அருண்பிரபு இயக்கி உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம், தணிக்கையில் யு/ஏ சான்றிதழை பெற்றுள்ளது. இப்படத்தை கடந்தாண்டே வெளியிட திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.\nஇந்நிலையில், இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். ‘வாழ்’ படத்தின் ஓடிடி உரிமையை சோனி லிவ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் 3 ஹீரோயின்கள்\nகாதலியின் வீடருகே சொகுசு பங்களா வாங்கிய வாரிசு நடிகர்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,157பேர் பாதிப்பு- 13பேர் உயிரிழப்பு\nநேட்டோ பொதுச் செயலாளருடன் கனடா பிரதமர் ட்ரூடோ பேச்சு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,122பேர் பாதிப்பு- 17பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/10/blog-post_78.html", "date_download": "2021-06-16T10:56:52Z", "digest": "sha1:ICVKOGHBD3QBTP27IVC2HNLXVAQWUXTD", "length": 9626, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"மொழ மொழன்னு யம்மா யம்மா...\" - டாப் ஆங்கிளில் அது தெரியும் படி போஸ் - சுரபியை வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Actress Surabhi \"மொழ மொழன்னு யம்மா யம்மா...\" - டாப் ஆங்கிளில் அது தெரியும் படி போஸ் - சுரபியை வர்ணிக்கும் நெட்டிசன்கள்..\n\"மொழ மொழன்னு யம்மா யம்மா...\" - டாப் ஆங்கிளில் அது தெரியும் படி போஸ் - சுரபியை வர்ணிக்கும் நெட்டிசன்கள்..\nவிக்ரம் பிரபு நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இவன் வேற மாதிரி இப்படத்தில் ஹீரோயினாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் சுரபி இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.\nஇதனையடுத்து அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷுடன் இணைத்து வேலையில்லா பட்டதாரி என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து அவர் குணச்சித்திர வேடங்களில் ஒரு சில படங்களில் நடித்திருந்தார்.\nஇவர் தமிழ் மற்றும் தனது கவனத்தை செலுத்தாமல் தெலுங்கிலும் தற்போது கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார். தற்பொழுது இவர் கையில் மூன்று தெலுங்கு படம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபெரும்பாலான நடிகைகள் தமிழ் சினிமாவில் குடும்ப பாங்காக நடித்து பிறமொழி படங்களில் கவர்ச்சி காட்டுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சுரபி அவர்களும் தமிழில் குடும்ப பாங்காக நடித்து ரசிகர���களை கவர்ந்து வந்தாலும் தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.\nஅதனை வெளிபடுத்தும் சமூக வலைத்தளத்திலும் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், சிவப்பு நிற மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகு எடுப்பாக தெரியும் படிஒரு புகைப்ப்டத்தை வெளியிட்டுள்ளார் சுரபி.\nஇதனை பார்த்த ரசிகர்கள் சிவப்பு நிற ஆப்பிள்,... மொழ மொழன்னு யம்மா யம்மா... என்று எக்குதப்பாக கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.\n\"மொழ மொழன்னு யம்மா யம்மா...\" - டாப் ஆங்கிளில் அது தெரியும் படி போஸ் - சுரபியை வர்ணிக்கும் நெட்டிசன்கள்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடைட்டான பேண்டில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன் - திணரும் சிங்கிள் பசங்க..\n\"என்ன இடுப்பு.. இதுக்காகவே திரும்ப திரும்ப பாக்கலாம் போல இருக்கே..\" - இளசுகளை கிக் ஏற்றும் கீர்த்தி ஷெட்டி..\n\"பக்கத்துல வாங்க.. - நான் ஒரு பக்கா பொண்டாட்டி மெட்டீரியல்...\" - அனுயா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்..\n\"கேமராமேன் கொடுத்து வச்சவர்..\" - மோசமான கவர்ச்சி உடையில் ரெஜினா..\n\"செம்ம செக்ஸி... பாக்க ரெண்டு கண்ணு பத்தாது போலயே..\" - ப்ரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் க்ளிக் - உருகும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா... ஹாலிவுட் லெவல்..\" - சின்னத்திரை நயன்தாரா அசத்தல் போஸ்.. - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nநடிகை ரஞ்சிதா என்ன ஆனார்.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - அவருடைய புதிய பெயர் என்ன தெரியுமா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/women/crossword-puzzle-5", "date_download": "2021-06-16T12:03:34Z", "digest": "sha1:FDMBWEFLYCRISURIBHKDD7ABDE5J2N2P", "length": 10002, "nlines": 211, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 02 February 2021 - அவள் விகடன்: புதிர்ப் போட்டி கொண்டாட்டம்: பரிசு ரூ.5,000 | crossword-puzzle-5 - Vikatan", "raw_content": "\nஇல்லத்தரசிகளுக்கு ஊதியம் சாதகமா... பாதகமா\nமங்களமான குங்குமச்சிமிழ்... மனநிறைவான அன்பளிப்பு...\n2K kids: மீன் சீசன்ல மீன் குழம்பு சட்டி நல்லா விக்கும்\n2K kids: பொரிச்ச பரோட்டா, குச்சி மிட்டாய்... சப்புக்கொட்டவைக்கும் தூத்துக்குடி உணவுகள்\n2K kids: கண்ணிமைக்காமல் காப்பேன்\nஅழகுக்கு மூலிகைகள்... ஆத்ம திருப்திக்கு கதைகள்\nகுழந்தைகளுக்கான சேமிப்பு... எப்போது, எதில், எவ்வளவு\nசிறுமுகை மென்பட்டு... விரும்பும் பெண்கள்... பெருகும் விற்பனை\nஅழகில் இருக்கட்டும் அக்கறை #HowToUse...\nவினு விமல் வித்யா: சரித்திரத்தில் இடம்பெற்ற சாதனைப் பயணம்\nஅவள் விகடன் : வழங்கும் வழிகாட்டுதல் பயிற்சி\n : 5 - இருள் நீக்கும் ராணி\nஅவள் பதில்கள் - 5 - நெய்யா, வெண்ணெயா... குழந்தைகளுக்கு எது பெஸ்ட்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு... 5 - வாழ வைக்கும் வாஸ்து சாஸ்திரம்\n - 5 - உங்களை ஸ்மார்ட் ஆக்கும் ‘ஆப்ஸ் எக்சர்சைஸ்\n : 5 - வளராத மீசை... வளரும் தாழ்வு மனப்பான்மை...\nபெண்களுக்கான அரசுத் திட்டங்கள் - 5 - அம்மா இருசக்கர வாகனத் திட்டம்\nகர்ப்பப்பை வாய் புற்றுநோய்... தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்\nபளபளக்கும் சருமம்... நீங்களே செய்துகொள்ளலாம் ஃபேஷியல்\nமன அழுத்தம், மலட்டுத்தன்மை, முடி உதிர்வு... பிரச்னைகள் தீர்க்கும் மூன்று நிமிட முத்திரைகள்\nபால், தேன், டீத்தூள், தானியங்கள், எண்ணெய்கள்... கலப்படத்தைக் கண்டறிய ஒரு கம்ப்ளீட் கைடு\nசமையல் சந்தேகங்கள் : 5 - குழையாத பிரியாணி... மொறுமொறு ரவா தோசை.... ருசிகூட்டும் குழம்பு வடகம்\nஎல்லோரும் சொந்தங்களே... உறவாடும் உள்ளங்களே\nமரத்திருகை, பாரம்பர்ய ரக அரிசி, ஆரோக்கிய வாழ்வு... அசத்தும் அமுதா\n2K kids: வேலை, பிரேக், ஓவர்டைம்... ‘தறி’ துர்காவின் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ அ��ுபவங்கள்\nஅம்மாவும் மனைவியும்தான் வெற்றிக்கு காரணம் - ‘கைலாசா’ புகழ் டெம்பிள் சிட்டி குமார்\n19 மாநிலங்கள், 37 ஊர்கள்... `ஜிப்ஸி' ஸ்ரீ ரஞ்சனி\nசணல் பையில் சக்சஸ் ஃபார்முலா சொல்லும் சுதா\nசினிமா ரீவைண்டு முதல் ரீசைக்கிளிங் பிசினஸ் வரை - அசத்தும் `அவ்வை சண்முகி' ஆனி\nஅவள் விகடன்: புதிர்ப் போட்டி கொண்டாட்டம்: பரிசு ரூ.5,000\nஅவள் விகடன்: புதிர்ப் போட்டி கொண்டாட்டம்: பரிசு ரூ.5,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2021-06-16T11:02:44Z", "digest": "sha1:TQGFTKVR6YYAJACJ6AQPARUPSRZ3XBQ7", "length": 10387, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "சிறுதாவூர் பங்களாவை அபகரித்த கும்பலுக்கு ஆப்பு வைக்க வந்துவிட்டார் |", "raw_content": "\nநாட்டின் பாதுகாப்புச் சூழல் கடந்த இரு ஆண்டுகளில் நல்ல முறையில் மேம்பட்டுள்ளது\nஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து விஷயத்தில் காங்கிரஸ் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்\nகாங்கிரஸ்ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும்\nசிறுதாவூர் பங்களாவை அபகரித்த கும்பலுக்கு ஆப்பு வைக்க வந்துவிட்டார்\nஆசை ஆசையாக வாங்கிய சிறுதாவூர் பங்களாவை அடித்துப்பிடுங்கிய சசிகலா கும்பலை எதிர்த்து பாஜக வேட்பாளராக ஆர்.கே. நகரில் களமிறங்குகிறார் இளைய ராஜாவின் சகோதரர் கங்கை அமரன். டிடிவி தினகரனை தோற்கடிக்க கட்சி தனக்கு அளித்த மிகமுக்கியமான வாய்ப்பாகவே கருதுகிறார் கங்கை அமரன். அமைதியான இடத்தில் ஓய்வெடுக்கவும், கதை எழுத பாட்டெழுத வாங்கி போடப்பட்ட பங்களாவை, 1991ல் ஜெயலலிதா முதல்வரான போது சசிகலா கும்பல் அடித்துப்பிடிங்கினர் என்று கங்கை அமரன் குற்றம் சாட்டி வந்தார்.\nஇப்போது அதே சசிகலா குடும்பத்தை சேர்ந்த டிடிவி தினகரன் ஆர்கே. நகரில் நடைபெற உள்ள இடைத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக, அதிமுக ஓபிஎஸ் அணியின்வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் பாஜக வேட்பாளராக கங்கைஅமரன் பெயர் அறிவிக்கப்பட்ட உடன் இடைத் தேர்தல் களம் படு பரபரப் படைந்துள்ளது.\nஆசை ஆசையாக வாங்கிய சிறுதாவூர் பங்களாவை சசிகலா அபகரித்ததாக பகிரங்கமாகப்புகார் கூறியிருந்தார் கங்கை அமரன். இதனை மனதில்வைத்தே, சசி அணி சார்பில்நிற்கும் டி.டி.வி.தினகரனை வீழ்த்த அவரை களமிறக்கியுள்ளது. சசிகலா மீதுள்ள வெறுப்பைக்காட்ட அந்தத் தொகுதி மக்கள், ஒருமாற்று வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க முயல்வர். அத்துடன், ஒரு புது முகத்துக்கும் வாய்ப்பளிக்க முன் வருவார்கள் என்று கணக்கு போட்டே கங்கை அமரனை களமிறக்கி யுள்ளது பாஜக.\nஇவர் கடந்த பல ஆண்டு காலமாக திரை உலகில் இருக்கிறார். திரைப்பட இயக்குநர், பாடலாசிரியர், சன் டி.வி.,யில் கடந்த 5 ஆண்டுகாலமாக சன்சிங்கர் நடத்தி வருகிறார். இதனால் சிறு குழந்தைகளின் இதயங்களிலும் இடம்பிடித்தவர்.\nநாகர்கோவில் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பாஜக…\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் மீண்டும்…\nபாஜக சார்பில் களமிறங்கிய பிரபல இளம் நடிகை\nபத்தனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன்\nதீயசக்தி திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்கும் நோக்குடன்…\nகங்கை அமரன், சசிகலா, டிடிவி தினகரன், பாஜக\nஇரண்டு மூன்றிலிருந்து தான் வெற்றி கணக� ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் ...\nநாட்டின் பாதுகாப்புச் சூழல் கடந்த இரு � ...\nஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து � ...\nகாங்கிரஸ்ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், ட� ...\nமுன்னோடி மாவட்டங்கள் திட்டத்தின் கீழ் ...\nகரோனா தடுப்பூசி மீதான காப்புரிமையை நீ� ...\nடாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என போராடி� ...\nப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் ...\nசெம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு ...\nஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-16T11:50:01Z", "digest": "sha1:VGW4EBRQ6EIIUFQSOX2AZCDHNBPPHLNV", "length": 7242, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "புறக்கருவி இடைமுகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nPCI என்பது கணினிகளில் காணப்படும் பரவலான இடைமுகம் ஆகும். PCI என்பது Peripheral Component Interface, அதாவது புறக்கருவி இடைமுகம் என்பதற்கு சுருக்கம். PCI 1990களில் உருவாக்கப்பட்டு, 1995இல் முதன்முறை செந்தரம் வெளியிடப்பட்டது. முன்பு தனிநபர் கணினிகளில் புழக்கத்தில் இருந்த வேகக்குறைவான் ISA (Industry Standard Architecture-தொழிலக நெறி கட்டமைப்பு) பாட்டையை கொஞ்சங்கொஞ்சமாக நீக்கிவிட்டது. முதலில் சேவையகங்களில் (Servers) EISA (Extended ISA/தொழிலக நெறி விரிவு கட்டமைப்பு) பாட்டையை நீக்கி PCI இடம்பெற்றது. பிறகு தனிநபர் கணினிகளில் ISAக்கு மாற்றாகிவிட்டது.\nPCI ஒரு இணைநிலை பாட்டையாக (parallel bus) 32-துணுக்கு/33 MHz, 64-துணுக்கு/32 MHz, 32-துணுக்கு/64 MHz (3.3V மட்டும்), 64-துணுக்கு/64 MHz ஆகிய ஆக்கநிலைகளில் உள்ளது. PCI-X பதி 2.0 செந்தரத்தால் PCI பாட்டை 533 MHz ஆகிய வேகத்திற்கு மேம்படுத்தப்பட்டது. PCI-X பாட்டை PCI பாணியில் இயங்கும் போது,\nPCI ஒரு ஏற்றம்-சேமிப்பு கட்டமைப்பு (load store architecture) அடிப்படையில் அமைந்த பாட்டையாகும். ஒரு PCI அமைப்பில் பல முகவர்கள் ஒரே பாட்டையை பகிர்கின்றனர். ஒரு PCI பாட்டையில் மூன்று வகைகளான முகவர்கள் உள்ளன—புரவன்-இணைவி (initiator), இலக்கு (target) மற்றும் துவக்கி (target).\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2013, 08:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/6098/national-savings-certificate", "date_download": "2021-06-16T11:13:12Z", "digest": "sha1:Q7UMDJ4IXKRXBFFGOX3KVSNEUXKJFE2H", "length": 37361, "nlines": 321, "source_domain": "valar.in", "title": "தேசிய சேமிப்பு பத்திரம் | Valar.in", "raw_content": "\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\nகடன் வாங்குவது பற்றி எப்போ��ு சிந்திக்க வேண்டும் – திரு. வி. கே. சுப்புராஜ்\nகடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nவேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் புதிய தொழில் நுட்பங்கள்\nவயல்களை வைத்து இருப்பவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு தொழில் நுட்பம் ஒவ்வொன்றாக தீர்வு கண்டு வருகிறது. ஏற்றம் போட்டு நாள் முழுவதும் தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்த நிலையை மோட்டார் மாற்றியது. சுவிட்சைப் போட்டவுடன்...\nஇது இந்திய அரசாங்கத்தாரால் 1950 ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப் பட்டு விற்பனை செய்யப் பட்டு வருகின்றது. இது, முதல் ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு அங்கமாகும். நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த சேமிப்பு பத்திரம் வழங்கப்படுகிறது. இதனால், வரும் வருமானம் நாட்டின் பல்வேறு திட்டங்களுக்காக பயன்படுத்தப் பட்டு வருகின்றது. குறிப்பாக, நாட்டின் பொருளாதாரத்தை சரி செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றது.\nஇது அஞ்சலகங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. தனி நபர்கள், இருவர் இதனை வாங்கலாம். 18வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களது பாதுகாவலர்கள் மூலம் வாங்கி கொள்ளலாம். குறைந்தபட்சம் ரூபாய் 100/- இதற்காக முதலீட்டு செய்யலாம். அதிகப்பட்ச வரம்பு இல்லை. முன்பு, இதற்காக பத்திரம் வழங்கினார்கள். தற்போது சேமிப்பு கணக்குகளுக்கு வழங்குவதை போலவே பாஸ்புத்தகம் வழங்கப்படுகின்றது.\nஅக்டோபர் 1 முதல் இதன் வட்டி விகிதம் 7.9 சதவீதம் கூட்டு வட்டியை தரக்கூடியது. இதன், வட்டி விகிதம் நாட்டின் பண மதிப்பை பொருத்து கருத்தில் அடிக்கடி மாறக்கூடியது. தற்போது, மூன்று மாதங்களுக்கு ஒர���முறை வட்டிமாற்றி அமைக்கப்படுகிறது. இது வருமான வரி சலுகை 80 C படி தகுதி உள்ளது. இதன் முதிர்வு காலம் என்பது 5 வருடங்கள். அதற்கு முன்னர், பணம் பெற இயலாது. இதை வங்கியில் அடகு வைத்து கடன் பெற்றுக்கொள்ளாம். இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் மாற்றம் செய்து அதற்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.\nஎவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.\n– த. செந்தமிழ்ச் செல்வன்\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\n15 ம் நூற்றாண்டில் கன்னிமேரி ஓவியங்களில் திறமை காட்டிய ஓவியர் ரபேல்\nவரலாறு நெடுகிலும் ஓவியர்களும், அவர்களின் ஓவியங்களும் பேசப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் ஓவியங்களால் பாராட்டு பெற்றவர்களின் ஓவியங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓவியர்களில் ஓருவர், ரஃபேல்லோ சான்சியோ ரபேல் (Raffaello Sanzio...\nஉங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்\nஎப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...\nகோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்\nகோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது அந்த நேரத்திற்கு அது சரியானதுதான் அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்\nகொடிய ஹிட்லரை, ரஷ்யாவின் செஞ்சேனை வீழ்த்திய 75ஆம் ஆண்டு விழா\nபாசிசத்தில் இருந்து உலகைக் காத்த ரஷ்ய செஞ்சேனை ''உலக நாடுகளை பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கி விடாமல் பாதுகாத்தத�� சோவியத் செஞ்சேனை. சோவியத் செஞ்சேனை அந்த மகத்தான தியாகத்தையும் சாதனையையும் செய்து இருக்காவிட்டால் உலகின் எதிர்காலம்...\nகடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும் – திரு. வி. கே. சுப்புராஜ்\nகடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nவேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் புதிய தொழில் நுட்பங்கள்\nவயல்களை வைத்து இருப்பவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு தொழில் நுட்பம் ஒவ்வொன்றாக தீர்வு கண்டு வருகிறது. ஏற்றம் போட்டு நாள் முழுவதும் தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்த நிலையை மோட்டார் மாற்றியது. சுவிட்சைப் போட்டவுடன்...\nமண்புழு உரம் உற்பத்தியை தொழிலாகவும் செய்யலாம்.\nமண்புழு உரம் உற்பத்தித் தொழில் நுட்பம் பயன்படுத்தி ஆர்வமும், இட வசதியும் உள்ளவர்கள் மண்புழு உரம் தயாரிக்கலாம். முதல் மண்புழு உரக்குழியில் (Vermi bed). மண்புழுக்களை இட்டு முப்பது நாட்கள் கழித்து குப்பைகளைக்...\nமஞ்சள் நடவு முதல் பக்குவப்படுத்துதல் வரை..\nமஞ்சள் பல்வேறு மண்வகைகளில் குறிப்பாக வண்டல் கலந்த மண், குறைவான களிமண் கொண்ட நிலம் போன்றவற்றில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுமண்ணும், வண்டலும் கலந்த வடிகால் வசதி உள்ள நிலம் மிகவும் உகந்தது. களர்,...\nஅறுபது+ வயதிலும் சவாலான முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள்..\nஇப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 60 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான, வளமான மூளையோடு...\n”சாமியின் சக்தியை எவனோ இறக்கிட்டுப் போறான்டோய்..” – ஒரு கல்வெட்டு ஆய்வாளரின் சுவையான அனுபவங்கள்\nகல்வெட்டுகள் அதிகம் உள்ள தமிழ்நாடு ஒரு இனத்தின் வரலாற்றை, வாழ்வியலை அறிந்து கொள்வதில் தொல்லியல் ஆய்வு முதன்மையான பங்கு ஆற்றுகிறது. வரலாறு என்பது ஒரு கட்டமைப்பு. வரலாற்றை விட்டு மனிதர்கள் நீங்க முடியாது. மனிதர்களை...\nஉன்னை அறிந்தால்.., நீ உன்னை அறிந்தால்..\nதன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன என் திறமைகள் என்ன\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nஃப்ரேம் போடும் தொழிலுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது\nமுன்பெல்லாம் வீட்டுக்கு வீடு தாங்கள் எடுக்கும் ஒளிப்படங்களை ஃப்ரேம் போட்டு மாட்டி வைக்கும் பழக்கம் இருந்தது. அனைவர் வீட்டிலும் குழந்தைகள் படங்கள், திருமணப் படங்கள், குடும்பப் படங்கள், சுற்றுலாப் படங்கள் என்று அணி...\nதரமான கருப்பட்டி விற்பனை செய்கிறேன் – மணிவண்ணன்\nபத்து கிலோ கருப்பட்டிக்குப் பின்னால் உள்ள உழைப்பு பற்றி இயற்கைக் கரங்கள் என்ற அமைப்பை நடத்தி வருவதோடு, கலப்படமற்ற கருப்பட்டியை விற்பனை செய்து வரும் பர்கூரில் உள்ள திரு. ஆர்....\nHR – ஊழியர்கள் நன்றாக வேலை செய்ய வேண்டுமா\nசிறந்த தொழிலதிபர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஊழியர் களை நன்றாக வழிநடத்த முடியும். இதோ அதற்கு சில ஆலோசனைகள் - உங்கள்...\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வா��்ப்புகள் எப்படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nகுறைந்த முதலீட்டில் பப்பாளிக் காயில் இருந்து டூட்டி ஃபுருட்டி\nகேக், பிரெட், பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகளில் 'டூட்டி ஃபுருட்டி' என்கிற பப்பாளிக்காய் இனிப்பு பயன்படுத்தப்படுகிறது. \"டூட்டிஃபுருட்டி பப்பாளிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதாவது, பிஞ்சா கவோ, பழமாகவே இல்லாத பப்பாளிக் காய்களாகப் பார்த்து வாங்கி....\nகார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது\nநீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா\nHousekeeping: குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் தூய்மைப் பணி\nஇப்போது அலுவலகங்கள், விடுதிகள், திருமண் மண்டபஙகள், அரங்குகள், வீடுகளில் தூய்மைப் பணிக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. குறைந்த முதலீட்டில் செய்யத்தக்க பணி இது என்றாலும் சரியான, நம்பிக்கையான ஆட்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக...\nசிக்கல்கள் மேல் சிக்கல்கள். சமாளிப்பது எப்படி\nபொதுவாக வாழ்க்கையில் அடிக்கடி சிக்கல்கள் தோன்றும், சிக்கல் (பிரச்சனை) வருகின்ற பொழுது நாம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றோம். \"இதனால் என்ன பாதக விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் வருகின்றது. அதனால் மனக் கலக்கமும், கவலையும்...\nநம்மிடம் உள்ள மாபெரும் குறையான இதில் இருந்து மீண்டு வருவது எப்படி\nதான் கற்றவைகளை கற்றவர்கள் குழுமியிருக்கும் அவையில் செறிவுடனும் சுவைபடவும் யார் எடுத்துரைக்கிறார்களோ அவர்களே கற்றவர்களுள் சிறப்பானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லுவார் - (குறள் 722) உலக அரசியல் உங்கள் விரல்...\nபழக்கத்திற்கு அடிமையான விலங்கு போல இருக்கலாமா\nஇப்போதெல்லாம் நடந்து போக பாதைகளே இல்லை. அந்த அளவுக்கு வாகனங்களின் ஆக்கிரமிப்புகள்;.அதே போல வாழ்க்கைப் பாதையிலும் அந்த அளவுக்கு அறிவுரை சொல்லும் ஜீன்ஸ் போட்ட சாமியார்கள் முதல் கார்ப்பரேட் காவி உடை ஆட்கள்...\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\n15 ம் நூற்றாண்டில் கன்னிமேரி ஓவியங்களில் திறமை காட்டிய ஓவியர் ரபேல்\nவரலாறு நெடுகிலும் ஓவியர்களும், அவர்களின் ஓவியங்களும் பேசப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் ஓவியங்களால் பாராட்டு பெற்றவர்களின் ஓவியங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓவியர்களில் ஓருவர், ரஃபேல்லோ சான்சியோ ரபேல் (Raffaello Sanzio...\nஉங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்\nஎப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...\nகோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்\nகோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது அந்த நேரத்திற்கு அது சரியானதுதான் அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்\nகொடிய ஹிட்லரை, ரஷ்யாவின் செஞ்சேனை வீழ்த்திய 75ஆம் ஆண்டு விழா\nபாசிசத்தில் இருந்து உலகைக் காத்த ரஷ்ய செஞ்சேனை ''உலக நாடுகளை பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கி விடாமல் பாதுகாத்தது சோவியத் செஞ்சேனை. சோவியத் செஞ்சேனை அந்த மகத்தான தியாகத்தையும் சாதனையையும் செய்து இருக்காவிட்டால் உலகின் எதிர்காலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2019/11/2_24.html", "date_download": "2021-06-16T10:00:49Z", "digest": "sha1:BQIV47QZLG4DRPCBFQ33GR5HEA4KB4DX", "length": 13775, "nlines": 247, "source_domain": "www.adiraitiya.com", "title": "header சென்னையில் மீண்டும் \"தலை\" தூக்கும் பைக் ரேஸ் கலாச்சாரம் : உயிருக்கு போராடும் 2 பேர்! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்�� எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS சென்னையில் மீண்டும் \"தலை\" தூக்கும் பைக் ரேஸ் கலாச்சாரம் : உயிருக்கு போராடும் 2 பேர்\nசென்னையில் மீண்டும் \"தலை\" தூக்கும் பைக் ரேஸ் கலாச்சாரம் : உயிருக்கு போராடும் 2 பேர்\nசென்னையில் சில நாட்களாக நடைபெறாமல் இருந்த பைக் ரேஸ், தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது. சென்னை மெரீனா, அடையாறு பாலம், ஆர்.கே சாலை போன்ற இடங்களில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமெரினா சாலையில் காதைக் கிழிக்கும் சப்தங்களுடன் இன்று அதிகாலை சில இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆர்.கே.சாலையை கடக்க முயன்ற இருவர் மீது பைக் வேகமாக மோதியுள்ளது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் பைக் இரண்டு துண்டுகளாக உடைந்து நொறுங்கியுள்ளது.\nஇதனையடுத்து படுகாயமடைந்த திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த ரஹ்மான் மற்றும் அவரது நண்பர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கு காரணமான இளைஞர்களிடம் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களால், சாலையை கடந்து சென்ற இருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பைக் ரேஸ் நடைபெறாமல் தடுக்க காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nநான் கட்சி பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது: கட்சி தொண்டரிடம் சசிகலா மீண்டும் உறுதி\nநான் கட்சிப் பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது. கட்சியை ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் மரண அறிவிப்பு மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் E.M.முஹமது நூர்தீன் அவர்களும் மகனும் கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹமது சால...\nகுஜராத்தை உருக்குலைத்த டவ்தேவ் புயல்: அதிர்ச்சி புகைப்படங்கள்\nகுஜராத்தை உருக்குலைத்த டவ்தேவ் புயல்: அதிர்ச்சி புகைப்படங்...\n5 மாவட்ட ஆட்சி தலைவர்கள் அதிரடி மாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு\nதமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து ஐஏஎஸ், ஐ...\nநொய்டாவில் ரூ.20 கோடி தங்கம், ரூ.10 கோடி கறுப்புப் பணம் திருடி��� 6 பேர் கைது: தமிழக ஐபிஎஸ் அதிகாரிக்கு முதல்வர் ஆதித்யநாத் பரிசு\nடெல்லிக்கு அருகில் நொய் டாவின் சூரஜ்பூர் காவல் நிலைய பகுதியில் அமைந்த சில்வர் சிட்டி...\nஎய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்டவற்றில் மருத்துவப் படிப்பிற்கான 'இனிச்செட்' நுழைவுத் தேர்வை ஒரு மாதம் ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nடெல்லி : எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்டவற்றில் மருத்துவப் படிப்...\nஇணை நோயால் உயிரிழந்தவர்களின்' சான்றிதழை ஆய்வு செய்ய உத்தரவு\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சான்றிதழில் கொரோனா மரணம் என குறிப்பிடப்பட...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B7%E0%AE%BE/", "date_download": "2021-06-16T11:44:12Z", "digest": "sha1:HBQZDLS6BH4QVCS4LTKPFKZBMJSCXBMB", "length": 7089, "nlines": 94, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\n‘தோனி, பி.டி.உஷாகளை உருவாக்கிய ரயில்வே மைதானங்களை தனியாருக்கு விற்காதீர்’ – ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் வேண்டுகோள்\nரயில்வே பயணியர் சேவை போக்குவரத்து உட்பட பல ரயில் நிறுவனங்களை தனியாருக்கு விற்கிற முடிவை மக்கள் கவலையோடு எதிர் நோக்கியுள்ள சூழலில்...\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\n‘தற்போது இந்தியாவிற்கு தேவை தடுப்பு மருந்துகள்; பாஜகவின் பொய்களும் எதுகை மோனைகளும் அல்ல’ – ராகுல்...\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17...\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின்...\n‘தற்போது இந்தியாவிற்கு தேவை தடுப்பு மருந்துகள்; பாஜகவின் பொய்களும் எதுகை மோனைகளும் அல்ல’ – ராகுல் காந்தி\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த காவல்துறை\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று கூறி விடுவிக்க மறுக்கும் சிறை நிர்வாகம்\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17 பாலஸ்தீனர்கள் கைது\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\n‘அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மோசடி’ – காவல்துறையில் காங்கிரஸ் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bebeautiful.in/ta/all-things-skin/skin-concerns/5-signs-your-skin-is-ageing-faster-than-it-should", "date_download": "2021-06-16T12:02:32Z", "digest": "sha1:AAAQ5SO5W7IT5LT3ARN4TENYPVB4TOI2", "length": 15027, "nlines": 438, "source_domain": "www.bebeautiful.in", "title": "ஹௌ டு நேச்சுரலி ட்ரீட் ஓபன் போர்ஸ் | Be Beautiful India", "raw_content": "\nஉங்கள் சருமம் விரைவாக முதுமையடைவதற்கான 5 காரணங்கள்\nஏற்கனவே, பல சருமப் பிரச்னைகளினால் அவதிப்படும்போது, வேறொரு புதியப் பிரச்னையை சேர்த்துக் கொள்ள நீங்கள் மட்டுமல்ல, எவருமே விரும்ப மாட்டார்கள். முதுமை என்பது இயற்கை மற்றும் தவிர்க்க முடியாதது, என்றாலும் உங்கள் சருமத்தின் மீது அது அந்தந்த காலத்தில் அல்லது அதற்குப் பிறகு ஏற்பட்டால் நல்லதாகும். ஆனால், இளமையிலேயே முதிர்ச்சியடைவது என்பது ஒன்று, மேலும் அது ஒரு ஆபத்தானதும் கூட. உங்களுக்கு தெரியாமலே, நீங்கள் அதன் பாதிப்புக்குள்ளாகலாம். எனவே, நீங்கள் முதுமையடையும் காலச்சக்கரம் வேகமாக ஓடுகின்றதா உங்கள் 20 அல்லது 30 வயதிலேயே உங்கள் சருமம் முதிர்ச்சியடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றனவா உங்கள் 20 அல்லது 30 வயதிலேயே உங்கள் சருமம் முதிர்ச்சியடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றனவா இந்த அறிகுறிகள் அதைப் பற்றி விளக்கும்.\nஉங்கள் சருமம் வறட்சி அடையும்\nபழுப்பு அல்லது கருப்புப் புள்ளிகள் ஏற்படும்\nஉங்கள் சருமம் சோர்வாக இருக்கும்\nசருமத்தில் சுருக்கங்களும், மெல்லிய வரிகளும் தெரியும்\nஉங்கள் சருமம் வறட்சி அடையும்\nஉங்கள் முதுமையின் காரணமாக, உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தின் அளவு குறைகிறது. உங்கள் சருமம் சுயமாக இயற்கையான எண்ணெய் பசையை உற்பத்தி செய்து கொள்ளாத காரணத்தினால். உங்கள் சருமம் வறட்சியாகவும், இறுக்கமாகவும் இருப்பதை உணர முடியும். உங்கள் சருமத்திலிருந்து ஈரப்பதம் நீங்காமல் இருக்க ஒரு க்ளீஸரை வாங்கி பயன்படுத்தவும். அது ஹைட்ரேட்டும் செய்கின்றது.\nபழுப்பு அல்லது கருப்புப் புள்ளிகள் ஏற்படும்\nமெலனோசைட்டுகள் எனப்படும் பிக்மெண்ட் செல்கள் இளம்வயதிலேயே விரைவாக கிளஸ்டராகத் தொடங்கி, ஒவ்வொரு முறையும் நீங்கள் வெயில் நேரத்தில் வெளியே செல்லும் போது உங்கள் தோலில் கருமையான புள்ளிகளை உருவாக்குகின்றன. உங்கள் சருமம் வெகு சீக்கிரம் முதுமையடையக் கூடாது என்று நீங்கள் நினைத்தீர்களானால், சூரிய வெப்பத்தினால் ஏற்பட்ட புள்ளிகளை நீக்க நீங்கள் வழக்கமாக செய்யக்கூடிய சருமப் பராமரிப்புடன் சூரிய வெப்பப் பாதுகாப்பு (SPF) அம்சங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nஉங்கள் சருமம் சோர்வாக இருக்கும்\nஉங்கள் முகம் மிகவும் சோர்வடைந்தும், வெளிர் நிறமாகவும் காணப்படுவதோடு, நீங்கள் முகப் பொலிவையும் இழக்க்கிறீர்கள் என்று உணர்ந்தால், உங்கள் சருமப் பராமரிப்பு அம்சங்களை உடனடியாக மேம்படுத்த வேண்டியது அவசியமாகிறது. உங்களுடைய வயதைக் காட்டிலும் உங்கள் சருமம் இறந்த செல்களை துறக்காமல் இருக்கின்ற காரணத்தினால், பொலிவை இழக்க நேரிடுகின்றது. எனவே முகப் பிரகாசத்தை மீண்டும் பெற வேண்டுமானால், தவறாமல் இறந்த செல்களை நீக்க வேண்டும்.\nசருமத்தில் சுருக்கங்களும், மெல்லிய வரிகளும் தெரியும்\nசுருக்கங்களும், மெல்லிய வரிகளுமே முதுமைக்கான முதல் மற்றும் முக்கிய அறிகுறிகளாகும். உங்கள் சருமத்தின்மீது இந்த வரிகளை கவனித்திருக்கிறீர்களா முதுமையடைதலை தடுப்பதற்கான ஒரு சரும பராமரிப்பு சிஸ்டம் தேவை. ஒரு நல்ல நைட் கிரீம் மற்றும் கண் கிரீம் ஆகியவற்றை பயன்படுத்துங்கள்.\nசெல்கள் நிதான வளர்ச்சி , கொலாஜென் உற்பத்த��� குறைவு மற்றும் கால்சியம் குறைபாடு போன்ற காரணங்களினால், சருமத்தின் மேற்பரப்பு தளர்ந்து விடும், மெலியதாக மாறிவிடும். இதன் விளைவாக காயங்களும், சுருக்கங்களும் ஏற்படும். உங்கள் சருமத்தை உறுதியாகவும், இளமையாகவும் வைத்திருக்க அமினோ அமிலங்களுடன் செறிவூட்டப்பட்ட சீரம், கால்சியம் மற்றும் பெப்டைட்களை பயன்படுத்தவும்.\nகரும்புள்ளிகளை அகற்ற 5 சிம்பில் வழிகள்\nமுகப்பரு சருமத்திற்காக வேலைசெய்யும் உண்மையான வழிகாட்டி\nஒரே இரவில் ஒரு பருவை அகற்றுவது எப்படி\nஉங்கள் தோலைக் குறிக்கும் 5 அறிகுறிகள் முன்கூட்டியே வயதாகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/social-media/528646-ashwin-sees-funny-side-in-kailaasa-announcement.html", "date_download": "2021-06-16T11:23:56Z", "digest": "sha1:B67JAXWD2E5TJPQ4CZORTEWMHLUXVS5Y", "length": 14456, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "கைலாச நாட்டுக்குச் செல்ல விசா பெறுவதற்கான நடைமுறை என்ன? - நித்யானாந்தாவைக் கிண்டல் செய்த அஸ்வின் | Ashwin sees funny side in Kailaasa announcement - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nகைலாச நாட்டுக்குச் செல்ல விசா பெறுவதற்கான நடைமுறை என்ன - நித்யானாந்தாவைக் கிண்டல் செய்த அஸ்வின்\nகைலாச நாட்டிற்குச் செல்ல விசா பெறுவதற்கான நடைமுறைகள் என்ன என்று வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற நித்தியானந்தாவைக் கிண்டல் செய்து அஸ்வின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nதங்களின் இரண்டு மகள்கள் கடத்தப்பட்டு, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி கர்நாடகாவைச் சேர்ந்த தம்பதி போலீஸில் புகார் அளித்தனர்.\nஇதையடுத்து, நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் சமீபத்தில் சோதனை நடத்தினர். இதில், ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பல சிறுமிகள் மீட்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, அந்த ஆசிரமத்தை நிர்வகித்து வந்த 2 பெண்களையும் போலீஸார் கைது செய்தனர்.\nநித்யானந்தா மீது கடத்தல், குழந்தைகளைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே, கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக குஜராத் போலீஸார் தெரிவித்தனர்.\nதப்பிச் சென்ற நித்யா��ந்தா மத்திய அமெரிக்க நாடான இக்வேடாரில் தீவு ஒன்றை வாங்கி அதற்கு கைலாச நாடு என்ற பெயரிட்டு அதற்கான கொடியையும் வெளியிட்டிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில் நித்யானந்தாவைக் கிண்டல் செய்யும் வகையில் இந்தியக் கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில், ''கைலாச நாட்டிற்குச் செல்வதற்கு விசா பெறுவதற்கான என்ன நடைமுறைகள்'' என அஸ்வின் கிண்டல் செய்துள்ளார்.\nகைலாசாநித்யானந்தாஅஷ்வின்தப்பிச் சென்ற நித்யானந்தாஇந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின்\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nஅர்ச்சகர் பயிற்சி பெற்ற 205 பேரையும் முக்கிய...\n'தமிழக முதல்வர்', 'திராவிட இனத்தைச் சேர்ந்தவன்'; ஸ்டாலினின் ட்விட்டர் கணக்கில் மாற்றம்\nமுதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெல்லுமா - வரும்; ஆனா வராது: நெட்டிசன்கள்...\nஅஜித் முகக்கவசம், விஜய்யின் சைக்கிள் சவாரி: நெட்டிசன்கள் விவாதம்\nஅரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள்: அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு...\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒரு சிங்கம் உயிரிழப்பு\nகங்கணா உரிய விவரங்களை வழங்கவில்லை: பாஸ்போர்ட் புதுப்பித்தல் பிரச்சினையில் நீதிமன்றம் கருத்து\nஆடியோ அரசியல் செய்யும் சசிகலா; பிரித்தாளும் சூழ்ச்சி நடக்காது: ஜெயக்குமார் காட்டம்\n- மெல்ல நழுவும் கல்வி\nமீண்டும் விராட் கோலி முதலிடம்: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஸ்மித்தைப் பின்னுக்குத் தள்ளினார்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/category/tamilnews/page/3?filter_by=popular", "date_download": "2021-06-16T11:59:57Z", "digest": "sha1:OIPMDK525MSM7TQRCFBATEKIG6TQO3LR", "length": 13461, "nlines": 150, "source_domain": "www.todayjaffna.com", "title": "உள்ளூர் செய்தி - Page 3 of 2243 - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nகர்ப்பிணிப் பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவம்\nமுல்லைத்தீவு A35 பிரதா��� வீதி வழியே இராணுவ வீரர் ஒருவர் கர்ப்பிணிப் பெண்ணுடன் இன்று மோட்டர் சைக்கிளில் பயணித்துள்ளர். இந்த பயணக் காட்சியானது பொதுமக்கள் மத்தியில் கேள்விகளுடன் கூடிய வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இராணுவ சீருடையுடன்...\n15 வயது சிறுவனை வீட்டில் வைத்து உல்லாசம் அனுபவித்த 27 வயது ஆசிரியை – இலங்கையில் சம்பவம்\nமாத்தறை – வெலிகமையில் 15 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் 27 வயதுடைய பிரத்தியேக வகுப்பு ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒக்டோபர்...\nநாட்டில் ஒரே நேரத்தில் ஏழு இடங்களில் பாரிய குண்டுவெடிப்பு – பலர் படுகாயம் , பலர் உயிரிழப்பு\nகொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திலும், நீர்கொழும்பு, கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயத்திலும், மட்டக்களப்பு புளியந்தீவு மரியாள் பேராலயம் ஆகிய முன்று தேவாலயலங்களிலும் பாரிய குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இவ் மூன்று குண்டுவெடிப்புகளிலும் பலர் உயிரழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளதுடன்...\nஒரு இலட்சம் காணித்துண்டு வழங்கும் அரசின் செயற்பாட்டில் முண்டியடித்த வடக்கின் இளைஞர்கள்\nஒரு இலட்சம் காணித்துண்டு வழங்கும் அரசின் செயற்பாட்டில் பயனாளிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். காணித்துண்டு விவகாரத்தில் தமிழ் பகுதிகளில் அவ்வளவாக அக்கறை காண்பிக்கப்படாத நிலை ஆரம்பத்தில் காண்பிக்கப்பட்ட போதும், கடந்த இரண்டு நாட்களில் அதிக விண்ணப்பங்கள்...\nஇலங்கையில் நாய்க்கு நடந்த செத்தவீடு\nசிங்களப் பெண் ஒருவரினால் வளர்க்கப்பட்ட நாய் உயிரிழந்த நிலையில் அதன் இறுதிச் சடங்கு மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்ததாகத் தெரிவித்து குறித்த நாயின் இறுதிச் சடங்குப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு...\nமனைவிக்கு போதை ஊட்டி கூட்டு பாலியல் செய்த கொடூரனுக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய அதிரடி தீர்ப்பு\nதிருகோணமலை- மூதூர் பிரதேசத்தில் திருமணம் செய்த மனைவிக்கு போதை ஊட்டி கூட்டு பாலியல் வல்லுறவு இடம்பெறுவதற்கு களம் அமைத்துக் கொடுத்த, கணவருக்கு 15 வருட கடூழிய சிறை தண்டனை வழங்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்றம்...\nகடைசி நிமிட���்கள் வரை பிரபாகரனின் வெளிவராத உண்மைகள்…….\nஇலங்கை நாளிதழ் ஒன்றுக்கு கமல் குணரத்ன அளித்த பேட்டியில், பிரபாகரன் படிக்காதவராக இருந்தாலும், தன்னை சுற்றி கடுமையான ஒழுக்கத்தையே கடைபிடித்து வந்தார் என தெரிவித்திருந்தார். தற்கொலை படை தாக்குதலை உருவாக்கியவர் அவர்தான். அல்-கொய்தா தற்கொலைபடை...\nசிங்களர் தமிழ் பெண்ணுடன் எப்படி நடந்துகொள்கிறார் பாருங்க- இதுதான் தமிழர் இன்றையநிலை\nபுகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ்.நோக்கி வந்த புகையிரதத்தில் பதற்றம் நிலவியிருந்தது. இந்த சம்பவம் இன்றைய தினம் காலை 6.30...\nயாழ், வவுனியா, கண்டி, கொழும்பு மக்கள் வீடுகளிற்கு வெளியில் கடுமையான வேலை செய்ய வேண்டாம் என எச்சரிகை\nகடந்த சில நாட்களில் இலங்கையில் வளி மாசு மட்டத்தின் அளவு அசாதாரணமான முறையில் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் எதிர்பாராத அளவிலான காற்று மாசுபாடு அதிகரிப்பு நாட்டின்...\nதிருகோணமலைக் காட்டுக்குள் அமெரிக்கப் படை முகாம் – படங்கள்\nதிருகோணமலைத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் அமெரிக்க கடற்டையின் யுஎஸ்எஸ் சோமசெற் கப்பலில் வந்துள்ள அமெரிக்க மரைன் படைப்பிரிவினர் சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சி ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் ஆரம்பித்த இந்தப்...\nயாழில் மேலும் 42 பேருக்கு கொரோனா\nயாழில் கொரோனா அதிகரிப்பதற்கு காரணம் என்ன\nசாவகச்சோி வைத்தியசாலையில் பெண் ஒருவர் திடீர் மரணம்\nயாழில். சீரற்ற காலநிலை காரணமாக 93 குடும்பங்கள் பாதிப்பு\nUPDATE – யாழில் எரிந்துகொண்டிருந்த குப்பைக்குள் தவறுதலாக வீழ்ந்து பலியான பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/132", "date_download": "2021-06-16T10:03:20Z", "digest": "sha1:RX6BYV24FSMOJEJYDJG7HMM6KUSDSPGF", "length": 5909, "nlines": 155, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | ops_eps", "raw_content": "\n'அதிமுகவினரை நீக்குவது கஷ்டமாக இருக்கிறது' - சசிகலாவின் 42வது ஆடியோ வெளியானது\nஎதிர்க்கட்சித் துணைத் தலைவரை அறிவித்தது அதிமுக தலைமை\nசசிகலா ஆடியோ, போஸ்டர் சர்ச்சை.... இன்று கூடுகிறது அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்...\n''ச���ிகலா இல்லாமல் அதிமுக சிறப்பாக செயல்பட்டுவருகிறது'' - ஜெயக்குமார் பேட்டி\n''கருவாடு கூட இப்போது மீனாகிவிடும்... ஆனால் '' - சசிகலா குறித்து சி.வி. சண்முகம் காட்டம்\nதனியார் விடுதியில் ஓபிஎஸ், இபிஎஸ் திடீர் சந்திப்பு\n''குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார், அது நடக்காது'' - எடப்பாடி பழனிசாமி பேட்டி\nசசிகலா ஆடியோ... திடீர் ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமி... பங்கேற்காத ஓபிஎஸ்\n''யாராக இருப்பினும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்''-ஓபிஎஸ், இபிஎஸ் எச்சரிக்கை\nமுன்னாள் அமைச்சர் நிலோபர் கஃபீல் அதிமுகவில் இருந்து நீக்கம்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஇந்த வார ராசிபலன் 13-6-2021 முதல் 19-6-2021 வரை\nவாஸ்து தோஷம் நீக்கி வளம் தரும் நவகிரகப் பரிகாரங்கள் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n12 பாவாதிபதிகள் தரும் லாபங்கள்\nகர்ம வினையால் வரும் கணவன் - மனைவி பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/93922/Wife-poisoned-husband-who-tortured-over-sex-in-Erode.html", "date_download": "2021-06-16T11:01:30Z", "digest": "sha1:NQWGRTSDESIZZTZQZIU3SQUEBLURY566", "length": 11039, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அடிக்கடி உறவுக்கு வற்புறுத்திய கணவன் - விஷம்வைத்து கொன்ற மனைவி | Wife poisoned husband who tortured over sex in Erode | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nஅடிக்கடி உறவுக்கு வற்புறுத்திய கணவன் - விஷம்வைத்து கொன்ற மனைவி\nஅடிக்கடி தாம்பத்திய உறவுக்கு கணவன் வற்புறுத்தியதாக கூறி திருமணமான 7 மாதத்தில் கணவனுக்கு உணவில் விஷம் வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனியை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 33). இவருக்கு 3 ஏக்கர் விவசாய நிலம் சொந்தமாக உள்ளது. விவசாயம் செய்துகொண்டு அந்தியூர் ஜீவா செட் பகுதியில் உள்ள மாவு மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 7 மாதங்கள் முன்பு திருமணமாகி தனது மனைவி மைதிலியுடன் (வயது 20) அந்தியூர் காலனியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்துள்ளார்.\nஇந்நிலையில், கடந்த 28ஆம் தேதி காலை தனது தோட்டத்தில் விவசாய பயிர்களுக்கு மருந்து அடித்துவிட்டு பின்னர் வீட்டில் காலை உணவு சாப்பிட்டுள்ளார். அப்பொழுது உணவு கசப்பாக இருக்கவே மனைவியிடம் இதுபற்றி கேட்டுவிட்டு அதிகம் சாப்பிட முடியாமல் சிறிது சாப்பிட்டு விட்டு வேலைக்கு சென்று விட்டார். வேலைக்கு சென்ற இடத்தில் தான் கொண்டுவந்த மதிய உணவை எடுத்து சாப்பிடும் பொழுது மீண்டும் கசப்பாக உள்ளது என்று சொல்லி கீழே கொட்டி விட்டதாக தெரிகிறது.\nஉடலில் மாற்றங்கள் தெரியவே கடந்த 31ஆம் தேதி அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர் உடலில் விஷம் இருப்பதாக கூறவே, மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி அதிகாலை சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.\nஇந்நிலையில் நந்தகுமார் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது தனது மனைவி தனக்கு உணவில் விஷம் வைத்து கொடுத்திருக்கலாம் என வாக்குமூலம் கூறியதாக தெரிகிறது. போலீசார் நந்தகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு மைதிலியிடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்களை அவர் கொடுத்திருக்கிறார்.\nதான் தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும், இந்நிலையில் அவருடைய கணவர் நந்தகுமார் தன்னை இரவு பகல் பாராமல் தாம்பத்திய உறவு வைத்து அடிக்கடி தொந்தரவு செய்துகொண்டே இருந்ததாகவும் கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்து உணவில் விஷம் வைத்து கொடுத்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து மைதிலி மீது கொலை வழக்குப்பதிவு செய்த அந்தியூர் போலீசார் மைதிலியை பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nவண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் விரைவில் அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\n+2 பொதுத்தேர்வை ரத்து செய்த உத்தரவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nரொனால்டோவின் ஒற்றைச் செயல்... 4 பில்லியன் டாலர் ��ழப்பைச் சந்தித்த கோகோ-கோலா\nசென்னை: பள்ளிக்கல்வி துறை வளாகத்தை மது அருந்தும் கூடமாக பயன்படுத்திய நபர்கள்\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malayagam.lk/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5/", "date_download": "2021-06-16T11:41:27Z", "digest": "sha1:2VQIIPGFFW42VJZV3G6XX56XXHDLVXPN", "length": 9827, "nlines": 176, "source_domain": "malayagam.lk", "title": "ஹிருனிகா பிரேமச்சந்திரவிற்கு பிடியாணை.. | மலையகம்.lk", "raw_content": "\nகொரோனா மரணம் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு.\nகைதுசெய்யப்பட்டார் எக்ஸ்பிரஸ் பேர்ள் கொள்கலன் கப்பலின் கப்டன்\nஎரிபொருள் விலையேற்றம் : ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு.\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திரவிற்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n2016 ஆம் ஆண்டில் இளைஞர் ஒருவரை கடத்திய வழக்கில் நீதிமன்றில் இன்று (10) ஆஜராகாத காரணத்தால் அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் படுத்துமாறு தெரிவித்து குறித்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.\nசிவராத்திரி நன்னாளினை முன்னிட்டு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் மீள்பதிப்புச் செய்யப்பட்ட பன்னிரண்டு தொகுதிகளைக் கொண்ட இந்து கலைக் களஞ்சியம் வெளியீடு..\nமஸ்கெலியா ஓல்டன் தோட்ட சம்பவம் தொடர்பிலான தோட்ட தொழிலாள ர்களுக்குப் பிணை..\n5 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் தொடர்பான ஆவணம் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிப்பு\nஎம்.பிமார்களுக்கான சொகுசு வாகன இறக்குமதிக்கான பெறுகை இடைநிறுத்தம்.\nஎம்.பிமார்களுக்கான சொகுசு வாகன இறக்குமதிக்கான பெறுகை இடைநிறுத்தம்.\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்��ாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\n5 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் தொடர்பான ஆவணம் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிப்பு\nஎம்.பிமார்களுக்கான சொகுசு வாகன இறக்குமதிக்கான பெறுகை இடைநிறுத்தம்.\nX-Press Pearl கப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடவுள்ள ஐ.நா குழு\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n5 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் #malayagamlk #TamilNews #LatestNews #Trending… https://t.co/M1vCqihNP6\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmint.com/tngovt-allocates-fund-for-black-fungus-treatment/", "date_download": "2021-06-16T11:07:01Z", "digest": "sha1:KCHLTHQBUUQSSPXHLP2V6JQHTKCMMEAA", "length": 13242, "nlines": 172, "source_domain": "tamilmint.com", "title": "கரும்பூஞ்சை சிகிச்சைக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு - TAMIL MINT", "raw_content": "\nகரும்பூஞ்சை சிகிச்சைக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு\nதமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து வாங்க முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.25 கோடி ஒதுக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்த செய்திக்குறிப்பில், “கொரோனா நிவாரண நிதியாக இதுவரை ரூ.280.20 கோடி நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.\nAlso Read வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோவில்களில் கோலாகலம்\nஅதில் ரூ.25 கோடி கருப்பு பூஞ்சைக்கான மருந்து வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர், பிற நாடுகளில் இருந்து ஆக்சிஜன் உருளைகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்க ரூ.41.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பில் இருந்து மீள்பவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்குகிறது. இதுவரை தமிழகத்தில் 800க்கும் மேற்பட்டவர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nAlso Read “ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அராஜகத்தை தொடங்கிய திமுக..” டிடிவி தினகரன் விமர்சனம்\nஇது குணப்படுத்த கூடிய நோய் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், கொரோனா தாக்கத்தில் இருந்தே மீளாத மக்களுக்கு இந்த கரும்பூஞ்சை மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்\nமுதலமைச்சர் கொரோன நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.280.20 கோடி வந்துள்ளது – மு.க.ஸ்டாலின்\nயோகியை ஒதுக்கி வைத்த மோடி, அமித்ஷா… பதிலடி கொடுத்த உ.பி. பாஜக…\nவாக்காளர்களுக்கு வழங்கப்படும் பிளாஸ்டிக் கையுறை – சுற்றுசூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு\nஅதிமுக எம்.பி முகமது ஜான் காலமானார்\nஉறுப்பினர் அட்டையுடன் சசிகலாவுக்கு போஸ்டர் அடித்த அதிமுகவினர்…\nமுதலமைச்சர் ஸ்டாலினின் 6 அறிவிப்புகள் என்னென்ன\nஅரசு ஆஸ்பத்திரி டாய்லெட்டை சுத்தம் செய்த அமைச்சர்\nசோதனைச்சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை\nஆக்ஸிஜன் விநியோகத்தை ஒழுங்குப்படுத்த குழு அமைப்பு.. தமிழக அரசு உத்தரவு..\nநவம்பர் மாதத்திற்குள் ரஜினி கட்சி ஆரம்பம்\nசென்னை மெட்ரோவில் பணிபுரிய 13 திருநங்கையர் நியமனம்\nஅதிமுக கொடியுடன் காரில் புறப்பட்ட சசிகலா… தமிழக எல்லைக்குள் நுழையும் முன் கார் மாற்றம்\nதமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குண்டுராவுக்கு கொரோனா\nதிமுக பிரமுகர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை\n“சிவ சங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள்” – பிரபல நடிகை...\n5வது முறையாக இணையும் சீனு ராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணி…\nதற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…\nபர்த்டே பேபி ‘பவித்ரா’ வின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nவிஜய் டிவி பாலாவின் 10th மார்க் தெரியுமா\nபாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கைது\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜ��னி…\nசிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…\nஅரச வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\n20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு\nஐ லவ் யு சொல்லும் 2 வயது கிளி\nபழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா – 18 ஆண்டுகளாக நைட்டியில்...\nமாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான...\nசிக்கனுக்கு பதிலாக கிடைத்தால் நன்றாக பொறிக்கப்பட்ட துணி\nஅதிக எடை கொண்ட மனிதர்கள் வாடகைக்கு\nயூடியூப் நிறுவனத்தின் அதிரடி முடிவு – அரசியல், மது, புகையிலை...\nரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…\nவவ்வாலில் இருந்து இப்படிதான் கொரோனா வைரஸ் தோன்றியதா\nகோகோ கோலாவுக்கு ‘நோ’ சொன்ன ரொனால்டோ…\nஎரிவாயு குழாய் வெடி விபத்து – 25 பேர் பலி…\nஅடுத்து வருகிறது பச்சை பூஞ்சை நோய்…\nஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் – பிரசாந்த் கிஷோரின்...\nகொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் – அரசு குழுவின் முதல்...\nதாயை முதுகில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்\nகுடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..\nவிலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும்\n – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\n – மருமகளை பழிவாங்க கொரோனாவை ஆயுதமாக...\nபூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/6068/indian-government-new-sabka-vishwas-scheme-for-year-2019", "date_download": "2021-06-16T10:26:47Z", "digest": "sha1:WUDW2DR2AE5T7RN7F2WGARXGKGJEFJQL", "length": 47685, "nlines": 340, "source_domain": "valar.in", "title": "சப்கா விஸ்வாஸ் (சட்டசிக்கல் தீர்வு) திட்டம் 2019 | Valar.in", "raw_content": "\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\nகடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும் – திரு. வி. கே. சுப்புராஜ்\nகடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nவேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் புதிய தொழில் நுட்பங்கள்\nவயல்களை வைத்து இருப்பவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு தொழில் நுட்பம் ஒவ்வொன்றாக தீர்வு கண்டு வருகிறது. ஏற்றம் போட்டு நாள் முழுவதும் தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்த நிலையை மோட்டார் மாற்றியது. சுவிட்சைப் போட்டவுடன்...\nசப்கா விஸ்வாஸ் (சட்டசிக்கல் தீர்வு) திட்டம் 2019\nSVLDRS, 2019 என சுருக்கமாக அழைக்கப்படும் SABKA VISHWAS (LEGACY DISPUTE RESOLUTION) SCHEME, 2019 எனும் புதிய சட்டசிக்கல் தீர்வுதிட்டத்தின் குறிக்கோள்களாவன:\nமத்திய கலால்வரி சேவை வரிதுறைகளின் கடந்தகாலத்தில் ஏற்பட்ட சட்ட தகராறுகளை தீர்வுசெய்வதற்கான ஒரு முறைமட்டுமான நடவடிக்கை, இணக்க வரி செலுத்துவோருக்கு தன்னார்வமாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குதல்.\nஅதாவது, இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் வாயிலாக அரசாங்கத்தின் அடிப்படை நோக்கம் பழைய சேவை வரி, கலால்வரி ஆகியவற்றின் அடிப்படையிலான வழக்குகளில் முடக்கப்பட்டு உள்ள ரூ. 3.75 லட்சம் கோடி தொகையை சச்சரவுகளில் இருந்து வியாபாரிகளை விடுவித்து, தங்களுடைய வியாபார பணிகளை முழுமையாக தொடர அனுமதிப்பதாகும். எனவே, சேவை வரி, மத்திய கலால் வரி வழக்குகள் தொடர்பான நிலுவையில் உள்ள சச்சரவுகளை தீர்வுசெய்வதற்கு அதனால் பாதிக்கப்படுபவர் அனைவரும் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. அதனை தொடர்ந்து அவ்வாறான சச்சரவுகள் அனைத்தும் இந்த திட்டத்தின் வாயிலாக தீர்வுசெய்யப்பட்டு விடுவதால் அனைவரும் புதிய ஜிஎஸ்டியை நடைமுறைபடுத்துவதில் அதிக கவனம் செலுத்த முடியும்.\nஇந்த த��ர்வு திட்டத்தின்கீழ் இரண்டு அடிப்படையான முக்கிய கூறுகள் உள்ளடங்கி உள்ளன:\nதகராறுகளுக்கான தீர்வு: மத்திய கலால்வரி, சேவை வரி ஆகியவற்றின் கீழ் தகராறுகள் ஏதேனும் ஏற்கனவே உருவாகி பல்வேறு மேல்முறையீட்டு மன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சுமூகமான தீர்வினை கொண்டு அதனை அறவே கைவிடுவது.\nபொது மன்னிப்புதிட்டம்: இதன்படி, வரி செலுத்துவோர் நிலுவையில் உள்ள வரிகளில் குறிப்பிட்ட சதவீதத்தை செலுத்துவதற்கும் சட்டத்தின் கீழ் வேறு எந்தவொரு விளைவுகளில் இருந்து விடுபடுவதற்கும் ஒருமுறை மட்டுமான வாய்ப்பை வழங்குகின்றது. இந்த திட்டத்தின் மிகவும் கவர்ச்சிகரமான சிறப்பு என்ன என்றால், இது அனைத்து வகை வழக்குகளுக்குமான வரி நிலுவைகளில் கணிசமான நிவாரணம் அளிக்கின்றது. அத்துடன் வட்டி, அபராதம், தண்டம் ஆகியவற்றை முழுமையாக தள்ளுபடி செய்கின்றது. பழைய மத்திய கலால்வரி, சேவை வரியின் கீழான எந்தவொரு தருணங்களிலும் எழுந்த அனைத்து தகராறுகளின், வட்டி, அபராதம், தண்டம் ஆகியவற்றின் வேறு எந்தப் பொறுப்பும் இருக்காது. மேலும், அவ்வாறான வழக்குகளில் இருந்து முழுமையான பொது மன்னிப்பும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.\nபின்வரும் வழக்குகளுக்கு இந்த புதிய சட்டத்தகராறு தீர்வுதிட்டத்தின் கீழ் தீர்வு பெறமுடியும்\nசேவை வரி, மத்திய கலால்வரி தொடர்பான ஜூன் 30, 2019 அன்று நிலுவையில் உள்ள காரணம் கோரும் அறிவிப்பு அல்லது மேல்முறையீடுகள்.\nசேவை வரி , மத்திய கலால்வரி தொடர்பான வரித்தொகை செலுத்தாமல் நிலுவையாக உள்ளத் தொகை.\nஜூன் 30, 2019 அன்று அல்லது அதற்கு முன்னர் சேவை வரி , மத்திய கலால்வரி தொடர்பாக விசாரணை, புலனாய்வு விசாரணை அல்லது தணிக்கை ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டு நிலுவையில் உள்ள வரித்தொகை.\nசேவை வரி , மத்திய கலால்வரி தொடர்பாக தானாகவே முன்வந்து செய்யப்படும் ஒரு தன்னார்வ வெளிப்பாடு.\nஇந்த புதிய சட்டத்தகராறு தீர்வுதிட்டத்திலிருந்தான விதி விலக்குகள்\nமத்திய கலால்வரிச் சட்டம், 1944 இன் நான்காவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டு உள்ள பொருட்களின் வழக்குகள் (இதில் புகையிலை , பெட்ரோலிய பொருட்கள் அடங்கும்).\nவரி செலுத்துவோர் மத்திய கலால் வரிச்சட்டம், 1944 அல்லது நிதிச் சட்டம், 1944 இன் கீழ் தண்டனை பெற்ற வழக்குகள்.\nஇந்த சட்டத்தின்கீழ் தவறாக பணத��தைத் திருப்பி வழங்கியது தொடர்பான வழக்குகள்.\nஇந்த சட்டத்தின்கீழ் தீர்வாணையத்தின் முன் நிலுவையில் உள்ள வழக்குகள்.\nஇந்த புதிய சட்டத்தகராறு தீர்வுதிட்டத்தின் கீழ்கிடைக்கும் நன்மைகள் பின்வருமாறு\nவட்டி, அபராததொகை (fine) , தண்டத்தொகை (penalty) ஆகியவற்றை மொத்தமும் தள்ளுபடி செய்வது.\nவழக்கு விசாரணையில் இருந்து விடுவிப்பது.\nதீர்ப்பு அல்லது மேல்முறையீட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளில் தொடர்பு உடைய வரித் தொகையானது 50 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், அவ்வாறான வரிசெலுத்தும் கோரிக்கையில் இருந்து 70% நிவாரணமும் வழக்குகளில் தொடர்பு உடைய வரித் தொகையானது 50 லட்சத்துக்கு மேல் இருந்தால் அவ்வாறான வரிசெலுத்தும் கோரிக்கையிலிருந்து 50%நிவாரணமும் கிடைக்கும்.\nஇந்த வரி தொடர்பான விசாரணை மற்றும் தணிக்கைக்கு உட்பட்ட வழக்குகளுக்கு வரிசெலுத்தும் கோரிக்கையானது 2019 ஜூன் 30 அல்லது அதற்கு முன்னர் குறிப்பிட்டுள்ள வரித்தொகை மட்டும் இதன்கீழ் நிவாரணம் கிடைக்கும்.\nவரி செலுத்தவேண்டிய தொகை செலுத்தாமல் நிலுவையாக இருந்தால், அவ்வாறு செலுத்தவேண்டும் என உறுதிப்படுத்தப்பட்டத் தொகையானது 50 லட்சம் அல்லது 50 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் அவ்வாறான வரிசெலுத்தும் கோரிக்கையில் இருந்து 60% நிவாரணமும், மற்ற தருணங்களில் அதாவது அவ்வாறு செலுத்தவேண்டும் என உறுதிப்படுத்தப்பட்ட தொகையானது 50 லட்சத்திற்கு மேல் இருந்தால் அவ்வாறான வரிசெலுத்தும் கோரிக்கையில் இருந்து 40% நிவாரணமும் கிடைக்கும்.\nதன்னார்வமாக வெளிப்படுத்தப்பட்ட தருணங்களில், இவ்வாறு அறிவித்தவர் வெளிப்படுத்திய வரி செலுத்தவேண்டிய கடமையின் முழுத் தொகையையும் செலுத்த வேண்டும்.\nஇந்த திட்டத்தின் பிற சிறப்புகள்\nஏற்கனவே, இந்த வரிசெலுத்துவதற்காக செலுத்தப்பட்ட வைப்புத்தொகையை சரிசெய்து கொள்ளும் வசதி.\nஇந்த தீர்வு திட்டத்தின் கீழ் நிலுவைத் தொகையினை மின்னணு முறையில் மட்டுமே செலுத்தப்பட வேண்டும். அவ்வாறு, செலுத்தப்பட்ட தொகை பின்னர் உள்ளீட்டு வரிவரவாகப் பெற முடியாது.\nகேள்விக்கு உரிய நடவடிக்கைகளின் முழுவதுமாகவும், இறுதியாகவும் முடிவுக்கு கொண்டுவருதல். ஒரே விதிவிலக்கு என்னவென்றால், பொறுப்பை தானாக முன்வந்தால், ஒரு வருட காலத்திற்குள் தவறான அறிவிப்பை மீண்டும் திறக்�� ஏற்பாடு செய்யப்படுகிறது.\nஇந்த திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் கடந்த கால மற்றும் எதிர்கால வரிவரவுகளுக்கான முன்னோடியாக கருதப்பட மாட்டாது. இந்த திட்டத்தின்கீழ் விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் இறுதி முடிவு கொண்டு வரப்படும்.\nகருத்து வேறுபாடு ஏற்பட்டால் தனிப்பட்ட விசாரணைக்கு வாய்ப்பு இல்லாமல் இறுதி முடிவு இல்லை.\nஇந்த திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் முழுமையாக தானியங்கியாக செய்யப்படும்.\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\n15 ம் நூற்றாண்டில் கன்னிமேரி ஓவியங்களில் திறமை காட்டிய ஓவியர் ரபேல்\nவரலாறு நெடுகிலும் ஓவியர்களும், அவர்களின் ஓவியங்களும் பேசப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் ஓவியங்களால் பாராட்டு பெற்றவர்களின் ஓவியங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓவியர்களில் ஓருவர், ரஃபேல்லோ சான்சியோ ரபேல் (Raffaello Sanzio...\nஉங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்\nஎப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...\nகோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்\nகோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது அந்த நேரத்திற்கு அது சரியானதுதான் அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்\nகொடிய ஹிட்லரை, ரஷ்யாவின் செஞ்சேனை வீழ்த்திய 75ஆம் ஆண்டு விழா\nபாசிசத்தில் இருந்து உலகைக் காத்த ரஷ்ய செஞ்சேனை ''உலக நாடுகளை பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கி விடாமல் பாதுகாத்தது சோவியத் செஞ்சேனை. சோவியத் செஞ்சேனை அந்த மகத்தான தியாகத்தையும் சாதனையையும் செய்து இருக்காவிட்டால் உலகின் எதிர்காலம்...\nகடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும் – திரு. வி. கே. சுப்புராஜ்\nகடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nவேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் புதிய தொழில் நுட்பங்கள்\nவயல்களை வைத்து இருப்பவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு தொழில் நுட்பம் ஒவ்வொன்றாக தீர்வு கண்டு வருகிறது. ஏற்றம் போட்டு நாள் முழுவதும் தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்த நிலையை மோட்டார் மாற்றியது. சுவிட்சைப் போட்டவுடன்...\nமண்புழு உரம் உற்பத்தியை தொழிலாகவும் செய்யலாம்.\nமண்புழு உரம் உற்பத்தித் தொழில் நுட்பம் பயன்படுத்தி ஆர்வமும், இட வசதியும் உள்ளவர்கள் மண்புழு உரம் தயாரிக்கலாம். முதல் மண்புழு உரக்குழியில் (Vermi bed). மண்புழுக்களை இட்டு முப்பது நாட்கள் கழித்து குப்பைகளைக்...\nமஞ்சள் நடவு முதல் பக்குவப்படுத்துதல் வரை..\nமஞ்சள் பல்வேறு மண்வகைகளில் குறிப்பாக வண்டல் கலந்த மண், குறைவான களிமண் கொண்ட நிலம் போன்றவற்றில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுமண்ணும், வண்டலும் கலந்த வடிகால் வசதி உள்ள நிலம் மிகவும் உகந்தது. களர்,...\nஅறுபது+ வயதிலும் சவாலான முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள்..\nஇப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 60 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான, வளமான மூளையோடு...\n”சாமியின் சக்தியை எவனோ இறக்கிட்டுப் போறான்டோய்..” – ஒரு ���ல்வெட்டு ஆய்வாளரின் சுவையான அனுபவங்கள்\nகல்வெட்டுகள் அதிகம் உள்ள தமிழ்நாடு ஒரு இனத்தின் வரலாற்றை, வாழ்வியலை அறிந்து கொள்வதில் தொல்லியல் ஆய்வு முதன்மையான பங்கு ஆற்றுகிறது. வரலாறு என்பது ஒரு கட்டமைப்பு. வரலாற்றை விட்டு மனிதர்கள் நீங்க முடியாது. மனிதர்களை...\nஉன்னை அறிந்தால்.., நீ உன்னை அறிந்தால்..\nதன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன என் திறமைகள் என்ன\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nஃப்ரேம் போடும் தொழிலுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது\nமுன்பெல்லாம் வீட்டுக்கு வீடு தாங்கள் எடுக்கும் ஒளிப்படங்களை ஃப்ரேம் போட்டு மாட்டி வைக்கும் பழக்கம் இருந்தது. அனைவர் வீட்டிலும் குழந்தைகள் படங்கள், திருமணப் படங்கள், குடும்பப் படங்கள், சுற்றுலாப் படங்கள் என்று அணி...\nதரமான கருப்பட்டி விற்பனை செய்கிறேன் – மணிவண்ணன்\nபத்து கிலோ கருப்பட்டிக்குப் பின்னால் உள்ள உழைப்பு பற்றி இயற்கைக் கரங்கள் என்ற அமைப்பை நடத்தி வருவதோடு, கலப்படமற்ற கருப்பட்டியை விற்பனை செய்து வரும் பர்கூரில் உள்ள திரு. ஆர்....\nHR – ஊழியர்கள் நன்றாக வேலை செய்ய வேண்டுமா\nசிறந்த தொழிலதிபர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஊழியர் களை நன்றாக வழிநடத்த முடியும். இதோ அதற்கு சில ஆலோசனைகள் - உங்கள்...\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புக���் எப்படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nகுறைந்த முதலீட்டில் பப்பாளிக் காயில் இருந்து டூட்டி ஃபுருட்டி\nகேக், பிரெட், பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகளில் 'டூட்டி ஃபுருட்டி' என்கிற பப்பாளிக்காய் இனிப்பு பயன்படுத்தப்படுகிறது. \"டூட்டிஃபுருட்டி பப்பாளிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதாவது, பிஞ்சா கவோ, பழமாகவே இல்லாத பப்பாளிக் காய்களாகப் பார்த்து வாங்கி....\nகார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது\nநீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா\nHousekeeping: குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் தூய்மைப் பணி\nஇப்போது அலுவலகங்கள், விடுதிகள், திருமண் மண்டபஙகள், அரங்குகள், வீடுகளில் தூய்மைப் பணிக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. குறைந்த முதலீட்டில் செய்யத்தக்க பணி இது என்றாலும் சரியான, நம்பிக்கையான ஆட்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடி���வர். இவர் சென்னை மேயராக...\nசிக்கல்கள் மேல் சிக்கல்கள். சமாளிப்பது எப்படி\nபொதுவாக வாழ்க்கையில் அடிக்கடி சிக்கல்கள் தோன்றும், சிக்கல் (பிரச்சனை) வருகின்ற பொழுது நாம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றோம். \"இதனால் என்ன பாதக விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் வருகின்றது. அதனால் மனக் கலக்கமும், கவலையும்...\nநம்மிடம் உள்ள மாபெரும் குறையான இதில் இருந்து மீண்டு வருவது எப்படி\nதான் கற்றவைகளை கற்றவர்கள் குழுமியிருக்கும் அவையில் செறிவுடனும் சுவைபடவும் யார் எடுத்துரைக்கிறார்களோ அவர்களே கற்றவர்களுள் சிறப்பானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லுவார் - (குறள் 722) உலக அரசியல் உங்கள் விரல்...\nபழக்கத்திற்கு அடிமையான விலங்கு போல இருக்கலாமா\nஇப்போதெல்லாம் நடந்து போக பாதைகளே இல்லை. அந்த அளவுக்கு வாகனங்களின் ஆக்கிரமிப்புகள்;.அதே போல வாழ்க்கைப் பாதையிலும் அந்த அளவுக்கு அறிவுரை சொல்லும் ஜீன்ஸ் போட்ட சாமியார்கள் முதல் கார்ப்பரேட் காவி உடை ஆட்கள்...\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\n15 ம் நூற்றாண்டில் கன்னிமேரி ஓவியங்களில் திறமை காட்டிய ஓவியர் ரபேல்\nவரலாறு நெடுகிலும் ஓவியர்களும், அவர்களின் ஓவியங்களும் பேசப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் ஓவியங்களால் பாராட்டு பெற்றவர்களின் ஓவியங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓவியர்களில் ஓருவர், ரஃபேல்லோ சான்சியோ ���பேல் (Raffaello Sanzio...\nஉங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்\nஎப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...\nகோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்\nகோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது அந்த நேரத்திற்கு அது சரியானதுதான் அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்\nகொடிய ஹிட்லரை, ரஷ்யாவின் செஞ்சேனை வீழ்த்திய 75ஆம் ஆண்டு விழா\nபாசிசத்தில் இருந்து உலகைக் காத்த ரஷ்ய செஞ்சேனை ''உலக நாடுகளை பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கி விடாமல் பாதுகாத்தது சோவியத் செஞ்சேனை. சோவியத் செஞ்சேனை அந்த மகத்தான தியாகத்தையும் சாதனையையும் செய்து இருக்காவிட்டால் உலகின் எதிர்காலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/62450/", "date_download": "2021-06-16T11:19:52Z", "digest": "sha1:VCGRKMKLWFBRK5VGB6FP4XNWPSHLCXW4", "length": 38523, "nlines": 142, "source_domain": "www.jeyamohan.in", "title": "நீலம் மலர்ந்த நாட்கள் 2 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை அனுபவம் நீலம் மலர்ந்த நாட்கள் 2\nநீலம் மலர்ந்த நாட்கள் 2\n[தொடர்ச்சி- நீலம் மலர்ந்த நாட்கள் 1 ]\nமதுரையில் இருந்து நான் மட்டும் சென்னை சென்றேன். விமானநிலையத்தில் அடுத்த அத்தியாயத்தை எழுதினேன். சென்னையில் கிரீன்பார்க் ஓட்டலில் என் பிரியத்துக்குரிய அறையே வேண்டுமென்று கேட்டு வாங்கிக்கொண்டேன்.\nகிரீன்பார்க் ஒரு விசித்திரக்கலவை. கீழே அது மிகப்பரபரப்பான ஒரு நட்சத்திரவிடுதி. மதுக்கடைகள், சந்திப்பு மையங்கள். மூன்றாவது மாடிக்கு மேலே மிகமிக அமைதியான,அழகிய உலகம்.நான் ஒரு மாதம் வரை கீழே என்ன நிகழ்கிறது என்று அறியாமலேயே மேலே தங்கியிருக்கிறேன். காலை உணவுக்கு வருவேன். கூடம் வழியாக காருக்குச் செல்வேன். மற்றபடி அதற்கும் எனக்கும் சம்பந்தமே இருப்பதில்லை.\nகிரீன்பார்க்கின் கண்ணாடிச்சாளரத்தை ஒட்டிய மேஜை. அங்கிருந்து பல கதைகளை எழுதியிருக்கிறேன். என்னைச்சூழ்ந்து நன்கு பராமரிக்கப்பட்ட அறை. பார்த்துப்பார்த்து பேரழகாகிப்போன சுவர் ஓவியங்கள். அறையில் 22 டிகிரி குளிர் வரை கூட்டிவைத்துக் கொள்வதை நான் விரும்புவேன். நேர்த்தியான தட்டுகளில் உணவு. அழகிய கண்ணாடிப்பாத்திரங்களில் பானங்கள். கண்ணாடிச்சன்னல் வழியாகத் தெரிந்த நீலநீர்நிறைந்த நீச்சல்குளம். முழுமையான அமைதி.அழகை, நேர்த்தியை, சொகுசை அப்போது போல எப்போதுமே விரும்பியது இல்லை\nநீலத்தை எந்தச் சிக்கலுமில்லாமல் எழுதமுடிந்தது. அமர்ந்தாலே போதும் ஒரு வரி முளைக்கும். அந்த வரியின் சந்தமே மொழியை முன்னெடுத்துச்சென்றது. நான் வாசித்த குமரகுருபரர் பாடல்களும் திருப்புகழும் எனக்குள்ளே ஆழ்நினைவாக இருப்பதை அந்தச் சந்தம் மற்றும் சில சொற்கள் வழியாக அறிந்தேன்.என்னை நானே கண்டுகொண்டேன்.\nசற்று எழுதி அப்படியே எங்கோ நினைவில் தொலைந்து போவேன். அல்லது ஒரு குட்டித்தூக்கம் போட்டு கனவுக்குள் சென்று மீள்வேன். மீண்டும் எழுதுவேன். முடித்தபின் நான் எழுதிய வரிகளை பரவசத்துடன் வாசித்துக்கொண்டேன். மீண்டும் மீண்டும் வாசித்து சிறுசிறு மாற்றங்கள் செய்துகொண்டே இருந்தேன். ஒரு அத்தியாயம் விட்டு நான் விலக ஆறுமணிநேரம் வரை ஆகியது.\nகுற்றாலத்தில் புதிய எசக்கி சுற்றுலாவிடுதி. கோழிக்கோடு தாஜ் கேட்வே. எர்ணாகுளம் தாஜ் கேட்வே தொடுபுழா மூன்லிட் என வசதியான விடுதிகளில் மாறிமாறி தங்கிக்கொண்டிருந்தேன். தொடர்ந்து இளமழை பெய்துகொண்டே இருந்தது நான் சென்ற இடமெங்கும். மழை ஈரம் நிறைந்த நிலம் மீது மேகத்தால் வடிகட்டப்பட்ட வெயில் பரவும் அழகு கேரளம் முழுக்க நிறைந்திருந்தது.\nநீலம் எழுதிய அனுபவத்தை பதிவுசெய்யவேண்டுமெனத் தோன்றியதற்குக் காரணம் அதை எழுதிய இந்த ஒன்றரைமாதக் கால அனுபவத்துக்கு நிகராக என் இலக்கிய வாழ்க்கையில் இன்னொரு காலகட்டம் இருந்ததில்லை என்பதற்காகவே. உளவியல் ரீதியாக புனைவு நிகழும் விதத்தை ஆராய விரும்புபவர்களுக்கோ இலக்கியவிமர்சகர்களுக்கோ இந்தப் பதிவுகள் பயன்படக்கூடும்.\nபெரும்பாலும் நீலத்தின் ஒரு அத்தியாயத்தை ஒருநாளில் எழுதினேன். அபூர்வமாக இரண்டு அத்தியாயங்கள். இளமையில் அம்மா அப்பாவின் மறைவுக்குப்பின் நிம்மதியற்று அலைந்த நாட்களில்தான் இதைப்போல மிகக்குறை��ாகத் தூங்கியிருக்கிறேன்.சராசரியாக ஒருநாளில் மூன்று மணிநேரம். இரவு இரண்டு மணிமுதல் அதிகாலை ஐந்துவரை. ஆனால் இந்நாட்களில் மிக அதிகமாக வேலைசெய்யவும் முடிந்திருக்கிறது. எப்போதும் களைப்பை உணரவில்லை.\nநினைத்தால் வியப்பாக இருக்கிறது. சென்னையில் இருந்து கோழிக்கோடு சென்றேன். அங்கிருந்து மீண்டும் சென்னை. சென்னையில் இருந்து குற்றாலம். இரண்டுநாட்கள் கழித்து சென்னைதிரும்பி கிறித்தவக்கல்லூரியில் உரை. மறுநாளே மீண்டும் குற்றாலம். அங்கிருந்து நாகர்கோயில் வந்து இரண்டுநாட்கள். பின்பு கோவையில் இரண்டுநாட்கள்.அங்கிருந்து சென்னை. சென்னையில் இருந்து ஹைதராபாத். திரும்ப சென்னை. உடனே எர்ணாகுளம். அங்கிருந்து தொடுபுழா. அங்கிருந்து நாகர்கோயில்.மீண்டும் சென்னை.\nஇந்நாட்களில் மூன்று வெவ்வேறு திரைப்படங்களுக்கான வேலைகள். மணிக்கணக்கான விவாதங்கள், எழுத்துப்பணி. கூடவே பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.எம்.டி.வாசுதேவன் நாயரைப்பற்றிய ஒரு நீளமான ஆய்வுக்கட்டுரையை முடித்தேன். ஐந்து நாவல்கள் வாசித்தேன். லட்சுமி சரவணக்குமாரின் கானகன், எஸ்.செந்தில்குமாரின் முறிமருந்து, ஸ்டெஃபானி மேயரின் ஹோஸ்ட் என்ற அறிவியல்புனைகதை, Shahriar Mandanipour எழுதிய Censoring an Iranian Love Story என்ற நாவல். என் இன்றைய மனநிலையில் எல்லாமே சிறப்பாக எழுதப்பட்டிருப்பதாக தோன்றுகிறது.\nஅத்துடன் மனோஜ் குறூர் எழுதிய நிலம்பூத்து மலர்ந்ந நாள் என்ற நாவலின் கைப்பிரதியை வாசித்து கருத்துரை கொடுத்தேன். முக்கியமானநாவல். அதை கே.வி.ஜெயஸ்ரீயிடம் மொழியாக்கம் செய்ய அனுப்பினேன். மலையாள நாவல் வெளிவரவுள்ளது.\nஇவ்வளவும் சாத்தியம்தான். தெரிசனம்கோப்பு மருத்துவர் மகாதேவன் ஒருமுறை இதைப்பற்றிச் சொன்னார். இது ஒருவகையில் பிறழ்வுநிலை. அதீதமான செயலூக்கம். இது bipolar disorder ரின் அடையாளம் என்றும் கணிசமான படைப்பாளிகளுக்கு உள்ள சிக்கல்தான் என்றும் சொன்னார். ஆனால் அதன் அடுத்த படியாக வரும் கடும் மனச்சோர்வு, செயலின்மை எனக்கு இதுவரை நிகழவில்லை. அனால் அப்படி நிகழுமோ என்னும் அச்சம் இன்னும்கூட உள்ளது.\nஇந்நாட்களில் என் மனநிலையை நானே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன். ஒன்று உணவின் மீதான தீராத விருப்பு. நாலைந்து கிலோ எடை அதிகமாகி பாதிச்சட்டைகள் போடமுடியாமலாகிவிட்டன. உணவின் சுவை அதிகரித்ததுபோ��. இனிப்பு பற்றிய நினைவு இருந்தபடியே இருந்தது.\nஅத்துடன் வண்ணங்கள் மீதான பெரும் பரவசம். வழக்கமாக எனக்கு மண்நிறம், தவிட்டுநிறம் பிடிக்கும். ஆனால் இப்போது பளிச்சிடும் வண்ணங்களையே விழைந்தேன். இந்நாட்களில் பல்லாயிரம் ராஜஸ்தானி குற்றோவியங்களைப் பார்த்திருப்பேன். பூக்கள், பறவைகள், மரங்கள், மழை வெயில் என இயற்கையின் எல்லாவற்றிலும் பெரும் பற்று எழுந்தது. அதற்கேற்ப கணிசமான நாட்கள் குற்றாலத்திலும் தொடுபுழாவிலும் பசுமையின் மடியில், பூக்களின் நடுவில், இளமழையில் இருந்தேன்.\nஇதே மனநிலை பெண்கள் விஷயத்திலும் நீடிப்பதை உணர்ந்தேன். படைப்பூக்கநிலை என்பது எப்போதுமே மிகையான பாலுணர்வுநாட்டமும்தான். ஆனால் இது அதன் உச்சநிலை. எல்லா பெண்களும் அழகிகளாகத் தெரியும் நிலை.முதிராஇளமையில்தான் சிலவருடங்கள் அப்படி இருக்கும். பின் மனதில் என்னென்னவோ வந்து நிறைந்துவிடும்.\nஇதை ஓர் அபாரமான அழகனுபவமாக, பரவசமாகச் சொல்லலாம். நளினமான உடலசைவுகள் உள்ளத்தைச் சொடுக்கி அதிரச்செய்தன. விழிமுனைகள் சருமங்களின் ஒளி. ஒவ்வொன்றிலும் நிறைந்திருக்கும் முழுமை. பூக்களில் நிறைவில்லாத வடிவமே இல்லை. இளம்பெண்களிலும்தான் என்று பட்டது. அது அந்தரங்கத்தின் ஒரு கொண்டாட்டம். அழகுணர்ச்சியின் கொந்தளிப்பு மட்டும் அல்ல அது உயிரின் ஆதாரமான ஒரு களிப்பு\nஅதை காமம் அல்ல, வேறு ஒன்று என்றெல்லாம் சொல்ல மாட்டேன். அது சுய ஏமாற்று. ஆனால் அது எளிமையான ‘விழைவு’ அல்ல. உண்மையிலேயே அழகுக்கான ஆவல்தான். ஏன் என்றால் எங்கும் வெல்லவோ கொள்ளவோ தோன்றவில்லை. கண் ஒன்றே போதும் என்ற நிலை.பெண்களை மிக அண்மையாக, உள்ளும் புறமும் தெரியும் என்பதுபோல உணரும் நிலை அது என படுகிறது. அவர்கள் மீதிருந்து பார்வையை விலக்கவேமுடியாது.\nஅத்துடன் கொஞ்சம் விபரீதமான, வித்தியாசமான ஒருவிஷ்யம். கனவுகளில் பெண் இடத்தில் பலமுறை என்னை உணர்ந்தேன். பெண்களின் அருகாமையில் கூட பெண்ணாக உணரும் ஒரு மனநிலை அபூர்வமாக வந்து மீண்டு எனக்கே அச்சத்தை அளித்தது. உடனடியாக அதை வலுக்கட்டாயமாகக் கலைத்துக்கொள்வேன். உண்மையில் மிகக்கடுமையான உழைப்பு வழியாக என் சமநிலையை நான் தக்கவைத்துக்கொண்டேன்.\nதமிழ்நாட்டுப்பெண்களைப் பொறுத்தவரை அவர்களைப் பார்ப்பது கற்பழிப்புக்கு நிகரான குற்றம். மலையாளப்பெண்கள் கொஞ்சமேனும் புரிந்துகொள்ளக்கூடியவர்கள். ‘நாகரீகமிழந்து’ பெண்களைப் பார்க்கக்கூடாது என கண்களைக் கட்டுப்படுத்துவது எளியதல்ல. என்னை காமாந்தகாரன் என பலர் நினைத்திருக்கக் கூடும். அதிருஷ்டவசமான சினிமாவில் அழகிய பெண்களும் அதிகம். அவர்கள் தவறாக நினைப்பதுமில்லை.\nஅத்துடன் இசை. தினமும் இசைகேட்டுக்கொண்டிருந்தேன். வழக்கம்போல ஒரு சினிமாப்பாட்டில் ஆரம்பிக்கும். அங்கிருந்து விதவிதமான பாடல்கள் வழியாக இந்துஸ்தானி பாடல்களைச் சென்றடைவேன். உதாரணமாக மலைச்சாரலில் இளம்பூங்குயில் ஒருநாள். பொன்னல்ல பூவல்ல பெண்ணே ஒருநாள். அங்கிருந்து பித்துப்பிடித்து வெவ்வேறு இசைகள் வழியாக அலைந்து திரும்பிவந்தாலும் அதுதான் அந்த நாளின் பாடல்.\nஇசைஞானத்தில் நான் வியக்கும் ஆளுமையான சுகா [சுரேஷ் கண்ணன். தாயார் சன்னிதி உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்] பல நாட்கள் உடன் இருந்தார். நினைவில் எழுந்த பாடல்களை மாறிமாறிச் சொல்லிக் கொண்டிருப்பது அவருக்கும் எனக்குமான ஒரு இனிய வழக்கம். அருமையாகப் பாடுவார். மிகச்சிறந்த இளையராஜா ரசிகர். ராஜாவுக்கு நெருக்கமானவரும்கூட. ஒவ்வொருநாளும் பாடல்களில் திளைத்தோம்\nஇந்தமனநிலையில் சினிமாப்படப்பிடிப்பில் இருந்ததும் சிறப்பாகவே இருந்தது. சினிமாவின் சிறந்த அம்சமே படப்பிடிப்பு என்ற கொண்டாட்டம்தான். வேறெந்த தொழிலிடத்திலும் சினிமாப் படப்பிடிப்பில் உள்ள கொண்டாட்டம் இருக்கமுடியாது. ஏனென்றால் அங்கே நடிகர்கள் முதல் சிகையலங்காரக்காரர்கள் வரை அத்தனைபேரும் ஏதோ ஒருவகையில் கலைஞர்கள். நையாண்டி, சிரிப்பு, சினிமா, இசை என பேச்சு இருக்குமே ஒழிய ஒருபோதும் அரசு அலுவலகங்களைப்போன்ற அன்றாடப்பேச்சு, உலகியல் கவலைகள் சற்றும் இருக்காது.\nஇம்முறை கமல்ஹாசனுடன் நெடுநேரம் இருந்தேன். எனக்கு பல ஆண்டுகளாக தெரியுமென்றாலும் அவரை அணுகியறிந்தது இந்தப்படப்பிடிப்பின்போதுதான். அவரது விதவிதமான வாழ்க்கை அனுபவங்களை வயிற்றைப்பற்றிக்கொண்டு கண்ணில் நீர்வந்து எழுந்தோடும்படி நகைச்சுவையுடன் சொன்னார். ஒரே உடலில் நூற்றுக்கணக்கான மனிதர்கள் தோன்றி மறையும்படி நடித்தார். இந்த மனநிலையில் சிரித்துக்கொண்டே இருக்க விரும்பினேன்.\nபடப்பிடிப்பில் இளவரசு வந்திருந்தார். அருள்தாஸ் வந்திருந்தார். எல்லாமே உற்சாகமான சந்த��ப்புகள். அதிலும் தொடுபுழாவில் கலாபவன் மணியுடன் செலவிட்ட நாட்களும் சிரித்து களித்தவை.\nஇந்த நாட்கள் முழுக்க என்னை நான் பலவாகப் பகுத்துக்கொண்டிருந்தேன். வேலைகள். அன்றாடக் கொண்டாட்டங்கள். பயணங்கள் என வெளியே ஓர் உலகம். உள்ளே எப்போதுமே நீலத்தில்தான் இருந்தேன். படப்பிடிப்பின் நடுவேகூட திடீரென அமர்ந்து எழுதினேன். ஒவ்வொரு எண்ணத்தின் இடைவெளியிலும் அடியில் நீலத்தின் மொழி ஓடிக்கொண்டிருப்பதை உணரமுடிந்தது.அந்த மையம் ஒரு கணமேனும் கலையவில்லை\nவெண்முரசு தொடங்கியநாளில் இருந்தே நான் நாலைந்துநாட்கள் முன்னதாகவே எழுதிச்சென்றுகொண்டிருப்பேன். சிலசமயம் 15 அத்தியாயங்கள் கூட முன்னால் சென்றிகொண்டிருந்தேன்.இது எனக்கு பயணங்களுக்கு வசதி. ஷண்முகவேல் வரையவும் வசதி.\nஆனால் நீலம் மட்டும் மிகமிக இக்கட்டான நிலையில் எழுதப்பட்டது. பல அத்தியாயங்களை அன்று காலை தொடங்கி மதியம் முடித்தேன். ஷண்முகவேல் மாலையில் வரையத்தொடங்கி நள்ளிரவு 12 மணிக்குத்தான் படம் அனுப்பி வைத்தார். ஸ்ரீனிவாசன் நள்ளிரவில் அமர்ந்து பிழை திருத்தினார். இந்த அளவுக்கு பதற்றம் இருந்ததே இல்லை.\nகாரணம் தொடக்கம் நிகழாமல் வீணான நாட்கள். ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஆரம்பிக்கத்தான் வேண்டுமா என்ற ஐயம் நண்பர்களுக்கிருந்தது. ஆனால் சொன்னதை மாற்றவேண்டாம் என்று தோன்றியது. இந்த அறிவிப்புகள், தேதிகள் எல்லாமே எனக்கே நான் போட்டுக்கொள்பவை. அவற்றை நான் மாற்ற ஆரம்பித்தால் எழுதப்போவதே இல்லை என்று நினைத்தேன்.\nவியாசமனம் மரபின்மைந்தன் முத்தையா முதற்கனல் பற்றி எழுதும் விமர்சனத் தொடர்\n‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன்\nவெண்முகில் நகரம்- சுரேஷ் பிரதீப்\nவெண்முரசு திரையிடல், ஆஸ்டின் பதிவு\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 6\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 20\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்ட��ரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mugavari.in/2021/06/60.html", "date_download": "2021-06-16T11:44:07Z", "digest": "sha1:3WONNUZDNJADYDKX7JNDKQSFO27IDNQN", "length": 12834, "nlines": 98, "source_domain": "www.mugavari.in", "title": "மேகி உட்பட 60% உண்வுபொருட்கள் உடலுக்கு தீங்கானது ...நெஸ்ட்லே நிறுவனம் ஒப்புக்கொண்டது... - முகவரி", "raw_content": "\nHome / தலைப்பு செய்திகள் / மேகி உட்பட 60% உண்வுபொருட்கள் உடலுக்கு தீங்கானது ...நெஸ்ட்லே நிறுவனம் ஒப்புக்கொண்டது...\nமேகி உட்பட 60% உண்வுபொருட்கள் உடலுக்கு தீங்கானது ...நெஸ்ட்லே நிறுவனம் ஒப்புக்கொண்டது...\nஉலகின் மிகப்பெரிய உணவுப்பொருள் நிறுவனம் நெஸ்ட்லே. இருப்பினும் தரம் குறித்து அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. ஆனாலும் அந்த நிறுவனத்தின் மேகி நூடுல்ஸூக்கு குழந்தைகள் முதல் பெரியர்கள் வரை அனைவரும் அடிமையாக உள்ளனர்.\nஇந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு மேகியில் காரியம் அதிகம் இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், இந்தியா முழுவதும் மேகிக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு நிறுவனம் தயாரிப்பில் மாற்றம் செய்து அறிக்கை அளித்ததை அடுத்து தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனிடையே அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. நெஸ்ட்லே தயாரிக்கும் உணவு பொருட்களின் தரம் குறித்த ஆய்வறிக்கையை, அதிகாரிகள் சமீபத்தில் சமர்ப்பித்தனர். அதில், அந்நிறுவனம் தயாரிக்கும் மேகி நுாடுல்ஸ், ஐஸ்கிரீம் உட்பட, 60 % உணவு பொருட்கள் ஆரோக்கியமானவை அல்ல என கூறப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலியாவிலுள்ள ஒரு அமைப்பு உணவுகளின் ஆரோக்கியத்தை 5 ஸ்டார் முறையில் மதிப்பீடு செய்கிறது. 3.5 ஸ்டாரோ அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்டார்களை பெறும் உணவுகள் மற்றும் பானங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளாகக் கருதப்படுகின்றன. அவ்வாறு மதிப்பீடு செய்ததில் நெஸ்லேவின் 90 % பானங்களைச் சேர்த்து மொத்தமாக 70 % தயாரிப்புகள் 3.5 ஸ்டாரை பெற தவறவிட்டன. இதில் வளர்ப்பு பிராணிகளுக்கான உணவுகள், மருத்துவம் சார்ந்த சிறப்பு ஊட்டச்சத்து பொருட்கள், தூய்மையான காபி உள்ளிட்ட பொருட்கள் மட்டுமே 3.5 ஸ்டாருக்கு மேல் பெற்று தகுதிபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது அறிக்கை குறித்த தகவல் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி, தன் தயாரிப்புகளில், ஊட்டச்சத்து மதிப்பை ஆய்வு செய்து வருவதாகவும், உடல்நிலை தொடர்பான விஷயம் என்பதால், அவற்றை ஆரோக்கியம் மற்றும் சுவையுடன் தயார் செய்வதற்கான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், நெஸ்லே கூறி உள்ளது.\nமனிதர்களைப் பற்றி புரிந்து கொள்ள மூன்று வழிமுறைகள் : என். கே. மூர்த்தியின் கேள்வி --பதில்\nபாலாஜி-ஆவடி கேள்வி : ஆவடி மாநகராட்சியில் பாராட்டும்படியான நிகழ்வு எதுவும் நடைபெறவில்லையா பதில்: அதிகாரிகளின் கவன குறைவினால் சில நல்லதும் ந...\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலை வேண்டுமா இதோ பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்....\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு, கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இங்கு கூட்டுறவு பட்டயப் பயிற்ச...\nமூச்சுவிடாமல் பாடியவர் தனது இறுதி மூச்சியை நிறுத்திக் கொண்டார். எஸ்.பி.பி.மறைவினால் திரையுலகம் சோகத்தில் மூழ்கியது\nமருத்துவமனையில் சிக��ச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ்.பி.பியின் மறைவு திரையுலகத்...\nசென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை-முதல்வர்\nசென்னையில் முழு ஊரடங்கு கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேட்டூர் அணையில் இருந்து கா...\nகிர்கிஸ்தானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக எம்.பி கனிமொழி கடிதம்..\n'கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கியுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த, 800 மருத்துவ மாணவ - மாணவியரை, இந்தியாவுக்கு அழைத்துவர சிறப்பு விமானம் இயக்க வே...\nஆவடியில் அதிகரிக்கும் கொரோனா.. திணறும் அதிகாரிகள்...\nஆவடியில், கொரோனா தொற்று பாதிப்பு, கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு, ஏப்....\nதி. மு. க. மாபெரும் வெற்றிபெரும்: மெகா சர்வே முடிவு.\nதமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்வைத்து திமுக தனது தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஒவ்வொரு ...\nஆர்பிஐ அறிவிப்பை மீறி கடன் தவணை கேட்டு நெருக்கும் தனியார் நிதி நிறுவனங்கள்\nபொதுமுடக்கம் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. இதனால் பலரும் வேலையை இழந்துள்ளனர். சிலர் சம்பள வெ...\nதமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்\n.கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது.. இந்த தேர்தலில் திமுக 125 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்ப...\nஎறும்புகளே எறும்புகளே உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே பூமியில் ஊர்ந்த பூச்சியினமே உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mugavari.in/2021/06/blog-post_39.html", "date_download": "2021-06-16T11:04:05Z", "digest": "sha1:RU44HM3BLZG5KSL77DYWZXYOHE2HCFI7", "length": 10595, "nlines": 101, "source_domain": "www.mugavari.in", "title": "இயக்குநரை மணந்தார் நடிகை யாமி கௌதம் - திடீர் திருமணம்... - முகவரி", "raw_content": "\nHome / சினிமா / இயக்குநரை மணந்தார் நடிகை யாமி கௌதம் - திடீர் திருமணம்...\nஇயக்குநரை மணந்தார் நடிகை யாமி கௌதம் - திடீர் திருமணம்...\nஇந்தி நடிக��� யாமி கவுதம் தமிழில், 'கவுரவம்', 'தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்' படங்களில் நடித்துள்ளார் . இந்தியில் காபில், சர்கார் 3, உரி: சர்ஜிக்கல் ஸ்டிரைக் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.\nஇவர் 'உரி: சர்ஜிக்கல் ஸ்டிரைக்' படத்தின் இயக்குநர் ஆதித்யா தர்ரை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாயின. உரி படத்தில் நடித்தபோது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது என்றும் கூறப்பட்டது. ஆனால், இதுபற்றி இருவரும் வெளியில் தெரிவிக்காமல் இருந்தனர். இந்நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் இன்று திருமணம் செய்துகொண்டனர்.இதுப்பற்றி ட்விட்டரில், எங்கள் குடும்பத்தினரின் ஆசீர்வாதத்துடன் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தையும் வாழ்த்தையும் எதிர்பார்க்கிறோம் என பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.\nமனிதர்களைப் பற்றி புரிந்து கொள்ள மூன்று வழிமுறைகள் : என். கே. மூர்த்தியின் கேள்வி --பதில்\nபாலாஜி-ஆவடி கேள்வி : ஆவடி மாநகராட்சியில் பாராட்டும்படியான நிகழ்வு எதுவும் நடைபெறவில்லையா பதில்: அதிகாரிகளின் கவன குறைவினால் சில நல்லதும் ந...\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலை வேண்டுமா இதோ பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்....\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு, கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இங்கு கூட்டுறவு பட்டயப் பயிற்ச...\nமூச்சுவிடாமல் பாடியவர் தனது இறுதி மூச்சியை நிறுத்திக் கொண்டார். எஸ்.பி.பி.மறைவினால் திரையுலகம் சோகத்தில் மூழ்கியது\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ்.பி.பியின் மறைவு திரையுலகத்...\nசென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை-முதல்வர்\nசென்னையில் முழு ஊரடங்கு கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேட்டூர் அணையில் இருந்து கா...\nகிர்கிஸ்தானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக எம்.பி கனிமொழி கடிதம்..\n'கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கியுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த, 800 மருத்துவ மாணவ - மாண��ியரை, இந்தியாவுக்கு அழைத்துவர சிறப்பு விமானம் இயக்க வே...\nஆவடியில் அதிகரிக்கும் கொரோனா.. திணறும் அதிகாரிகள்...\nஆவடியில், கொரோனா தொற்று பாதிப்பு, கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு, ஏப்....\nதி. மு. க. மாபெரும் வெற்றிபெரும்: மெகா சர்வே முடிவு.\nதமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்வைத்து திமுக தனது தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஒவ்வொரு ...\nஆர்பிஐ அறிவிப்பை மீறி கடன் தவணை கேட்டு நெருக்கும் தனியார் நிதி நிறுவனங்கள்\nபொதுமுடக்கம் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. இதனால் பலரும் வேலையை இழந்துள்ளனர். சிலர் சம்பள வெ...\nதமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்\n.கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது.. இந்த தேர்தலில் திமுக 125 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்ப...\nஎறும்புகளே எறும்புகளே உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே பூமியில் ஊர்ந்த பூச்சியினமே உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltwin.com/lakshmi-ramakrishnan-finding-new-talents/", "date_download": "2021-06-16T12:04:04Z", "digest": "sha1:NSRVQLAQXR657OC2U74MORENBHWDBFRV", "length": 10801, "nlines": 107, "source_domain": "www.tamiltwin.com", "title": "திறமையான நடிகர் நடிகையரை தேடிக்கொள்ளும் - லட்சுமி ராமகிருஷ்ணன்", "raw_content": "\nHome » திறமையான நடிகர் நடிகையரை தேடிக்கொள்ளும் – லட்சுமி ராமகிருஷ்ணன்\nதிறமையான நடிகர் நடிகையரை தேடிக்கொள்ளும் – லட்சுமி ராமகிருஷ்ணன்\nலட்சுமி ராமகிருஷ்ணன் தமிழ் சினிமாவில் நடிகையாக இருப்பவர். தற்பொழுது சொல்வது எல்லாம் உண்மையில் பெருமையான நிலையில், அவர் இயக்கத்தில் உருவான ஆரோகணம், அம்மணி படத்தை தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது நடித்து வரும் படம் ‘ஹவுஸ் ஓனர்’. இப்படத்தை பற்றி அவர் கூறியது ‘இப்படத்தினை பற்றி கூறுவதற்கு வார்த்தைகளே இல்லை’ என கூறி இருக்கிறார். இதில் சிலர் என் படத்தை பார்த்து என்னை பாராட்டுவது மனதை நிறைய வைக்கிறது என்று கூறி இருக்கிறார்.\n‘ஆடுகளம் ’படத்தில் நடித்து கிஷோர் இந்தப் படத்தில் நடிப்பில் மிரட்டியிருக���கிறார். பிரபல நடிகையான விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். இவரின் நடிப்பை பார்த்தவர், நடிப்பு கூட பரம்பரை சொத்துதான் என்று கூறுகிறார்கள்.\n‘பசங்க’ திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆன கிஷோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் அம்மாவாக ஶ்ரீரஞ்சனி நடித்துள்ளார். நல்ல கதைக்கு திறமையான நடிகர்களை தேடிக்கொள்ளும் என்பதில் எனக்கு நம்பிக்கை பிறக்கிறது என்று லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.\nஇந்த படத்தில்இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் மதன் கார்க்கி, அனுராதா பாடல் வரிகளை இயற்றியுள்ளார். பாடல்களுக்கு உயிருட்டும் விதமாக சின்மயி, சத்யபிரகாஷ், பென்னி தயாள் ஆகியோர் பாடியுள்ளனர். ‘மகளிர் மட்டும்’ என்ற படத்தில் புகழ் பெற்ற புகழ் பிரேம் சிறந்த முறையில் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்து இருக்கிறது.\nகொரியன் பட ரீமேக்கில் நடித்து முடித்தார் நடிகை சமந்தா\nயோகி பாபு பேயாக களம் இறங்குகிறார்\nகழிவறையில் பிணமாக நடிகர் ஜெய் பிரகாஷ், ரசிகர்கள் வருத்தம்..\nகொரோனா பீதியிலும் அடங்காத மீரா மிதுன் வைரலாகும் வீடியோ \nகாதலனுடன் சேர்ந்து கசமுசா, இணையத்தில் வெளியான அடுக்கடுக்கான புகைப்படங்கள்..\nசிறப்பான அம்சங்களுடன் இந்தியாவில் வெளியான ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் வெளியாகிய ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி ஸ்மார்ட்போன்\nஅசத்தலான அம்சங்களுடன் டெக்னோ ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅசரவைக்கும் அம்சங்களுடன் இந்தியாவில் வெளியான விவோY73 ஸ்மார்ட்போன்\nரஷ்யாவில் வெளியான நோக்கியா சி01 பிளஸ் ஸ்மார்ட்போன்\nதிருமதி யோகராணி ஆனந்தராஜன்ஜேர்மனி Krefeld12/02/2021\nதிரு சிவநாதன் இராசையாகனடா Vancouver06/06/2021\nதிரு இராசையா வெற்றிவேல் (வெற்றி)பிரான்ஸ் Paris, கனடா Toronto17/05/2021\nதிருமதி அனற் மேரி திரேசா அல்வின்கனடா Toronto15/05/2021\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற ம��ன்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/10/blog-post_54.html", "date_download": "2021-06-16T10:17:59Z", "digest": "sha1:Q5MLHLNBXTZ7G6CJE4QW5642ZYJWHXG3", "length": 9539, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "இந்த வயதிலும் இப்படியா..? - மிகவும் மெல்லிய புடவையில் கவர்ச்சி போஸ் - கிறங்கடிக்கும் ப்ரியா ராமன்..! - Tamizhakam", "raw_content": "\nHome Priya Raman இந்த வயதிலும் இப்படியா.. - மிகவும் மெல்லிய புடவையில் கவர்ச்சி போஸ் - கிறங்கடிக்கும் ப்ரியா ராமன்..\n - மிகவும் மெல்லிய புடவையில் கவர்ச்சி போஸ் - கிறங்கடிக்கும் ப்ரியா ராமன்..\nவள்ளி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கேரளாவச் சேர்ந்த பிரியா ராமன். தமிழில் பல படங்களில் நடித்துள்ள பிரியா ராமன் மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.\nதற்போது டிவி தொடர்களைத் தயாரித்து, நடித்தும் வருகிறார். இவரது கணவர் நடிகர் ரஞ்சித். இருவரும் காதலித்து மணந்தவர்கள். இருவரும் சேர்ந்து இரு படங்களையும் தயாரித்துள்ளனர்.\n1993 ஆம் ஆண்டு, இயக்குனர் நட்ராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தயாரித்த 'வள்ளி' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியா ராமன்.\nஇந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் கவனம் செலுத்த துவங்கினார்.பின்னர் நீண்ட வருடங்களுக்கு பின், சூரிய வம்சம் படத்தில் நடித்தார்.\nஇந்த படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின் வரிசையாக பல படங்களில் நடிக்க கமிட் ஆனார்.நேசம் புதுசு' படத்தில் நடிகர் ரஞ்சித்துடன் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.\nதிருமணத்திற்கு பின் திரைத்துறையில் இருந்து ஒரே அடியாக விலகினார் பிரியா ராமன்.பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று 2014 ஆம் ஆண்டு பிரிந்தனர்.\nஇந்த நட்சத்திர தம்பதிகளுக்கு இரு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக சின்னத்திரை சீரியல்களில் கவனம் செலுத்தி வரும் பிரியா ராமனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.\nதற்போது 42 வயதாகும் இவர் இளம் நடிகைகளுக்கு இணையாக பபுகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.\n - மிகவும் மெல்லிய புடவையில் கவர்ச்சி போஸ் - கிறங்கடிக்கும் ப்ரியா ராமன்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா ��ருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடைட்டான பேண்டில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன் - திணரும் சிங்கிள் பசங்க..\n\"என்ன இடுப்பு.. இதுக்காகவே திரும்ப திரும்ப பாக்கலாம் போல இருக்கே..\" - இளசுகளை கிக் ஏற்றும் கீர்த்தி ஷெட்டி..\n\"பக்கத்துல வாங்க.. - நான் ஒரு பக்கா பொண்டாட்டி மெட்டீரியல்...\" - அனுயா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்..\n\"கேமராமேன் கொடுத்து வச்சவர்..\" - மோசமான கவர்ச்சி உடையில் ரெஜினா..\n\"செம்ம செக்ஸி... பாக்க ரெண்டு கண்ணு பத்தாது போலயே..\" - ப்ரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் க்ளிக் - உருகும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா... ஹாலிவுட் லெவல்..\" - சின்னத்திரை நயன்தாரா அசத்தல் போஸ்.. - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nநடிகை ரஞ்சிதா என்ன ஆனார்.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - அவருடைய புதிய பெயர் என்ன தெரியுமா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/38-years-actress-kiran-rathod-hot-photo-shoot-3089", "date_download": "2021-06-16T10:43:36Z", "digest": "sha1:TPFKNDUZT5NW4FFIBELLUZ3JYTATHMGY", "length": 7333, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "38 வயதில் எல்லை மீறிய கவர்ச்சி விருந்து! கட்ட கட்ட நாட்டு காட்ட கிரண் வெளியிட்ட போட்டோக்கள்! உள்ளே! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n38 வயதில் எல்லை மீறிய கவர்ச்சி விருந்து கட்ட கட்ட நாட்டு காட்ட கிரண் வெளியிட்ட போட்டோக்கள் கட்ட கட்ட நாட்டு காட்ட கிரண் வெளியிட்ட போட்டோக்கள்\nகடந்த 2003 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான படம் ஜெமினி மூலம் பிரபலம் ஆனவர் கிரண்.\nஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருப்பார் நடிகை கிரண் ரத்தோட். இவர் உண்மையில் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். சிறுவயதிலிருந்தே படங்களில் நடித்து வரும் இவர் பெரும்பாலும் தமிழ் படங்களில் அதிகமாக நடித்துள்ளார். இவருக்கு தற்போது 38 வயதாகிறது .\nதமிழில் ஜெமினி, அன்பே சிவம், திவான், அரசு, வின்னர், திருமலை ,திமிரு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அப்போதிலிருந்தே கவர்ச்சிக்கு நோ சொல்லாத இவர் தற்போது 38 வயது ஆகியும் அந்த கவர்ச்சியை கைவிடாமல் தனது கட்டான உடலை பாதுகாத்து வருகிறார்.\nஅப்படியாக சமீபத்தில் இந்த வயதிலும் அற்புதமாக தன் அங்கங்கள் அனைத்தும் அழகாக தெரியும் வண்ணம் ஒரு கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2021/02/blog-post_73.html", "date_download": "2021-06-16T09:54:21Z", "digest": "sha1:ZDWPZ2KH4J5LOEIHQVTU5NKRVKDRGI56", "length": 7306, "nlines": 65, "source_domain": "www.eluvannews.com", "title": "பெரியகல்லாற்றில் ஆசிரியரின் சடலம் மீட்பு. - Eluvannews", "raw_content": "\nபெரியகல்லாற்றில் ஆசிரியரின் சடலம் மீட்பு.\nபெரியகல்லாற்றில் ஆசிரியரின் சடலம் மீட்பு.\nகளுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஆசிரியர் ஒருவரின் சடலம் சனிக்கிழமை (06) மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.\nபெரியகல்லாறு - 02, கனடியன் வீதியை சேர்ந்த 30 வயதையுடைய களுவாஞ்சிகுடியில் உள்ள பிரபல பாடசாலையென்றில் ஆரம்பப் பிரிவில் கடமையாற்றிவந்த ஆங்கில ஆசிரியரொருவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nசடலமாக மீட்கப்பட்டவரின் சகோதரியின் குடும்பத்தகராரிக்கு இவரின் பிரிவால் விடிவுகிடைக்கும் எனும் எண்ணப்பாட்டில் அடிப்படையில் கடிதம் ஒன்றினை எழுதி வைத்துவிட்டே இவரது உயிரை மாய்துக்கொள்வதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக விசாரனைகள் மூலம் தெரியவந்துள்ளது.\nகளுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nபிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகளுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம்.\nகளுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம் .\nமுதற்களப் பணியாளர்களாக கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான சுகாதார உபகரணங்கள் அரசாங்க அதிபரிடம் வழங்கிவைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்களப் பணியாளர்களாக மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான சுகாதார உபகரண...\nதடை செய்யப்பட்ட சுருக்கு வலை கைப்பற்றப்பட்டன.\nதடை செய்யப்பட்ட சுருக்கு வலை கைப்பற்றப்பட்டன .\nவாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.\nவாழ்வாத��ரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு .\nகிராமத்துக்கான சுரகிமு லங்கா பொலிஸ் பாதுகாப்பு ஆலோசனைக் குழுக்கூட்டம்.\nகிராமத்துக்கான சுரகிமு லங்கா பொலிஸ் பாதுகாப்பு ஆலோசனைக் குழுக்கூட்டம் .\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/11/24/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-06-16T11:54:38Z", "digest": "sha1:6A5DNNKX44RQITV4SIBYYKOZWQFNV3MH", "length": 7451, "nlines": 107, "source_domain": "makkalosai.com.my", "title": "கிளந்தானில் உள்ள மூன்று ஆறுகளில் நீர் நிலைகள் எச்சரிக்கை அளவைத் தாண்டியுள்ளன | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா கிளந்தானில் உள்ள மூன்று ஆறுகளில் நீர் நிலைகள் எச்சரிக்கை அளவைத் தாண்டியுள்ளன\nகிளந்தானில் உள்ள மூன்று ஆறுகளில் நீர் நிலைகள் எச்சரிக்கை அளவைத் தாண்டியுள்ளன\nகோத்த பாரு (பெர்னாமா): திங்கள்கிழமை (நவம்பர் 23) முதல் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழையைத் தொடர்ந்து, கிளந்தானில் உள்ள மூன்று ஆறுகளில் நீர் நிலைகள் எச்சரிக்கை அளவைத் தாண்டியுள்ளன.\nInfbanjir.water.gov.my இன் அறிக்கையின்படி, செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) காலை 11 மணி நிலவரப்படி, மூன்று நதிகள் குவா முசாங்கில் உள்ள சுங்கை கம்போங் லெம்பாகா ஆகும், இது சாதாரண மட்டமான 83.7 உடன் ஒப்பிடும்போது 84.21 மீட்டர் நீர்மட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுங்கை கோலா கிராய் (சாதாரண மட்டமான 20 மீ உடன் ஒப்பிடும்போது 20.46 மீ); மற்றும் ஏர் போல், ஜெலியில் சுங்கை பெர்காவ் (சாதாரண மட்டமான 71.3 மீ உடன் ஒப்பிடும்போது 72.27 மீ).\nநேற்று, மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கிளந்தானில் உள்ள கோத்த பாரு, பச்சோக், பாசிர் புத்தே மற்றும் கோலா கிராய் மாவட்டங்களுக்கு மோசமான வானிலை எச்சரிக்கை விடுத்தது. பஹாங்கில் மாரன், குவாந்தான் மற்றும் பெக்கான் மற்றும் தெரெங்கானு முழுவதும் நாளை வரை மழை நீடிக்கும் என்று தெரிவித்திருந்தது.\nஇதற்கிடையில், மீன்வளர்ப்பாளர்கள் மற்றும் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், தற்போதைய பருவமழையில் வலுவான காற்று வானிலை நிலைகளில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்கவ��ம் கிளந்தான் மீன்வளத்துறை நினைவூட்டியுள்ளது.\nNext articleஇன்று 2,188 பேருக்கு கோவிட் – நால்வர் மரணம்\n42 மில்லியன் டெண்டர் தொடர்பான விசாரணைக்காக அரசு ஊழியர் உள்ளிட்ட 4 பேர் எம்ஏசிசியால் கைது\nஜூன் 17 தொடங்கி 23 வரைக்குமான எரிப்பொருள் விலையின் மாற்றம்\nகடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் கோவிட் தொற்றினால் பலி\n42 மில்லியன் டெண்டர் தொடர்பான விசாரணைக்காக அரசு ஊழியர் உள்ளிட்ட 4...\nஜூன் 17 தொடங்கி 23 வரைக்குமான எரிப்பொருள் விலையின் மாற்றம்\nகடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் கோவிட் தொற்றினால் பலி\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nபிரதமர் பதவியை ஒப்படைப்பதில் மாற்றம் இல்லை\nஇன்று 1,937 பேருக்கு கோவிட் – 9 பேர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_20_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-06-16T10:15:47Z", "digest": "sha1:XWALHFX4ASAPFBMI6NJ4VQSJDWD73QXZ", "length": 6333, "nlines": 74, "source_domain": "ta.wikinews.org", "title": "கராச்சியில் உணவுப் பொருட்களைப் பெறுவதில் உண்டான நெரிசலில் 20 பேர் இறப்பு - விக்கிசெய்தி", "raw_content": "கராச்சியில் உணவுப் பொருட்களைப் பெறுவதில் உண்டான நெரிசலில் 20 பேர் இறப்பு\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2009, கராச்சி, பாகிஸ்தான்:\nபாகிஸ்தானில் புனித ரமழானை முன்னிட்டு இலவசமாக வழங்கப்பட்ட உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இருபது பேர் உயிரிழந்தனர். பெண்கள், சிறுவர்களே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தனர். மேலும் முப்பது பேர் வரை காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தானின் வர்த்தக நகரான கராச்சியில் இச்சம்பவம் சென்ற திங்கட்கிழமை இடம்பெற்றது.\nபுனித நோன்பை முன்னிட்டு தர்மஸ் தாபனமொன்று ஏழைகளுக்கு இலவசமாக கோதுமை மா, பேரிச்சம்பழம் போன்ற உணவுப் பொருட்களை வழங்கியது. இவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக பெரும் சன நெரிசல் ஏற்பட்டது. பெண்கள் சிறுவர்கள் இதில் சிக்கிப் பலியாகினர். 18 பெண்களையும் இர ண்டு குழந்தைகளையும் மீட்டெடுத்ததாக தேடும் பணியில் ஈடுபட்டோர் தெரிவித்த னர்.\nமுறையான ஒழுங்குபடுத்தலில்லாமல் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்ட தர்ம தாபன பொறுப்பாளர்களுக்கெதிராக நடவடிக்கையெடுக்கப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 16 செப்டம்பர் 2009, 13:03 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2014/others/37217-.html", "date_download": "2021-06-16T11:52:59Z", "digest": "sha1:MYBOULLSTX27AZ4H27YIZMUMTZ5Y42N2", "length": 9737, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "அண்ணனுக்கு ஒரு ஆனியன் ஊத்தப்பம்! | அண்ணனுக்கு ஒரு ஆனியன் ஊத்தப்பம்! - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nஅண்ணனுக்கு ஒரு ஆனியன் ஊத்தப்பம்\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஅர்ச்சகர் பயிற்சி பெற்ற 205 பேரையும் முக்கிய...\nஇது எம் மேடை: காவிரித் தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை\nபவனின் ஜன சேனா உதயம்\n‘‘நான் அநாதை அல்ல. சட்டப்படி சந்திப்பேன்’’ - தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட...\nமருத்துவக் காப்பீட்டு பிரீமியத்தை மாதத் தவணையில் செலுத்தும் வசதி: நவி ஹெல்த் நிறுவனம்...\nசிமெண்ட் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி\nஅரியலூரில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஓஎன்ஜிசிக்கு அனுமதி தரக் கூடாது: அன்புமணி\nவீராணம் ஏரியில் இருந்து சென்னை மாநகருக்கு தண்ணீர் அனுப்புவதில் சிக்கல்\nகும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/social-media/522993-anushka-slams-farook-engineer.html", "date_download": "2021-06-16T10:50:56Z", "digest": "sha1:45MPOBZC53Z6QZ4CCXKXCF4BWZ5SUDVR", "length": 16162, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "என்னை பகடைக்காயாக பயன்படுத்தாதீர்கள் : முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு விராட் கோலியின் மனைவி பதிலடி | Anushka slams Farook Engineer - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nஎன்னை பகடைக்காயாக பயன்படுத்தா��ீர்கள் : முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு விராட் கோலியின் மனைவி பதிலடி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய தேர்வுக்குழுவினர் கேப்டன் விராட் கோலி மனைவிக்குத் தேநீர் ஊற்றிக் கொடுத்துக்கொண்டிருந்தனர் என விமர்சித்த முன்னாள் வீரர் ஃபரூக் இன்ஜினியருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் அனுஷ்கா.\nபாலிவுட் நடிகையும் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா மீது விமர்சனங்கள் வருவது இது முதன்முறையல்ல.\nஇந்த முறை மவுனம் கலைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி நீண்ட விளக்கத்தை அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nமுன்னதாக புனேவில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஃபரூக் இன்ஜினியர், \"இந்தியத் தேர்வுக்குழு ஒரு மிக்கி மவுஸ் தேர்வுக் குழு. அதன் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத்தைத் தவிர அந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்களை யாருக்கும் தெரியாது.\nஇந்தத் தேர்வாளர்களுக்கு ஒன்றும் தெரியாது. உலகக்கோப்பை போட்டியின் போது தேர்வுக்குழுவைச் சேர்ந்த ஒருவர் அனுஷ்கா ஷர்மாவுக்கு டீ ஊற்றிக் கொடுத்துகொண்டிருந்தார்\" எனக் கூறியிருந்தார்.\nஇந்நிலையில் ஃபரூக் பேசியது தொடர்பாக நீண்ட விளக்கத்தை அனுஷ்கா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஅதில், \"என்னைப் பற்றி வெளியாகும் அவதூறு செய்திகளுக்கு நான் பதிலளிப்பதில்லை. எப்போதுமே மவுனத்தையே பதிலாக அளித்து வந்தேன். கடந்த 11 ஆண்டுகளாகவே இதைநான் பின்பற்றுகிறேன். விராட் கோலியும் நானும் காதலித்தபோதே அவருடைய ஆட்டத்திறன் தொடர்பாக என்னை விமர்சித்தனர்.\nநாங்கள் திருமணம் செய்துகொண்ட பின்னர் இன்னும் சில பழிகள் சேர்ந்துவந்தன. இது இன்றும் தொடர்கிறது. நான் அமைதியா இருக்கிறேன் பலவீனமாக இல்லை.\nஉலகக்கோப்பை போட்டியின் போது எனக்குத் தேர்வாளர்கள் டீ கொடுத்தார்கள் என கதை கட்டுகிறார்கள். உலகக்கோப்பை தொடரின்போது நான் ஒரு போட்டியை மட்டுமே மைதானத்தில் நேரில் வந்து பார்த்தேன். அதுவும்கூட குடும்பத்தினர் அமர்ந்து பார்க்கும் இடத்திலிருந்தே பார்த்தேன்.\nதேர்வாளர்களை விமர்சிக்க வேண்டும் என்றால் அதை நீங்கள்(ஃபரூக்) தாராளமாகச் செய்யலாம். அதில் எதற்காக என்னுடைய பெயரைப் பயன்படுத்துகிறீர்கள்.\nஎன்னைப் பற்றிய அவதூறுகள் தொடர்வதால்தான் நான் மவுனம் கலைக்க வேண்டியாகிவிட்டது. ஒருவரின் அமைதிய�� நீங்கள் பலவீனமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.\nகடைசியாக ஒன்றை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன் ஃபரூக், நான் காபி குடித்தேன்\" என அதில் தெரிவித்துள்ளார்.\nஃபரூக் இன்ஜினியர்இந்திய தேர்வுக் குழு உறுப்பினர்கள்அனுஷ்காவிராட் கோலி\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஅர்ச்சகர் பயிற்சி பெற்ற 205 பேரையும் முக்கிய...\n'தமிழக முதல்வர்', 'திராவிட இனத்தைச் சேர்ந்தவன்'; ஸ்டாலினின் ட்விட்டர் கணக்கில் மாற்றம்\nமுதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெல்லுமா - வரும்; ஆனா வராது: நெட்டிசன்கள்...\nஅஜித் முகக்கவசம், விஜய்யின் சைக்கிள் சவாரி: நெட்டிசன்கள் விவாதம்\nஅரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள்: அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு...\nஆடியோ அரசியல் செய்யும் சசிகலா; பிரித்தாளும் சூழ்ச்சி நடக்காது: ஜெயக்குமார் காட்டம்\nஇரண்டு பேரின் சுயநலத்துக்காக தொண்டர்களை பலிகடா ஆக்குவதா\nகோவிஷீல்டு 2 டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரித்தது ஏன் - மத்திய அரசு விளக்கம்\nமானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து 3-வது மாதமாக அதிகரிப்பு\nமுருகனை நளினி மற்றும் உறவினர்கள் சந்திக்க அனுமதிப்பது தொடர்பான வழக்கு: 2 வாரங்களில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2021-06-16T10:51:55Z", "digest": "sha1:JMSQVWATLSVTKB2NE4QBKENXHGSIUWR4", "length": 14313, "nlines": 187, "source_domain": "www.inidhu.com", "title": "முட்டை ரோல் சப்பாத்தி செய்வது எப்படி? - இனிது", "raw_content": "\nமுட்டை ரோல் சப்பாத்தி செய்வது எப்படி\nமுட்டை ரோல் சப்பாத்தி என்பது அருமையான சிற்றுண்டி வகையாகும். இதனை தயார் செய்து குழந்தைகளுக்கு பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம்.\nஎளிய வகையில் முட்டை ரோல் சப்பாத்தி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.\nகோதுமை மாவு – 400 கிராம்\n���ேங்காய் எண்ணெய் – 5 ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nமுருங்கை பீன்ஸ் – 10 எண்ணம்\nகேரட் – 2 எண்ணம் (நடுத்தர அளவு)\nபெரிய வெங்காயம் – 1 எண்ணம் (நடுத்தர அளவு)\nடர்னிப் – 1 எண்ணம் (சிறியது)\nமுட்டைக்கோஸ் – 50 கிராம்\nகுடை மிளகாய் – 1 எண்ணம் (நடுத்தர அளவு)\nமசாலா பொடி – 1 1/2 ஸ்பூன்\nகரம் மசாலா பொடி – 3/4 ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஇஞ்சி – 3/4 சுண்டு விரல் அளவு\nவெள்ளைப் பூண்டு – 2 பற்கள் (நடுத்த அளவு)\nமல்லி இலை – ஒரு கொத்து\nமுட்டை – தேவையான அளவு\nநல்ல எண்ணெய் – 4 ஸ்பூன்\nகடுகு – 1/2 ஸ்பூன்\nகறிவேப்பிலை – 1 கீற்று\nகோதுமை மாவினை வாகன்ற பாத்திரத்தில் போட்டு, அதில் தேவையான உப்பு மற்றும் தேங்காய் எண்ணெயைச் சேர்த்து, ஒருசேரக் கலக்கவும்.\nதேவையான அளவு தண்ணீரை எடுத்து சுட வைத்து, மாவில் சேர்த்து சப்பாத்தி மாவாகத் திரட்டி 1/2 மணி நேரம் ஊறவிடவும்.\nமுருங்கை பீன்ஸ், பெரிய வெங்காயம், கேரட், டர்னிப், குடைமிளகாய், முட்டை கோஸ் ஆகியவற்றை சிறுதுண்டுகளாக வெட்டவும்.\nமுருங்கை பீன்ஸ், பெரிய வெங்காயம், கேரட், டர்னிப், குடைமிளகாய், முட்டை கோஸ்\nஇஞ்சி, வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி மிக்ஸியில் போட்டு விழுதாக்கிக் கொள்ளவும்.\nமல்லி இலை, கறிவேப்பிலை ஆகியவற்றை கழுவி ஆய்ந்து கொள்ளவும்.\nவாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.\nபின்னர் அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதனுடன் நறுக்கிய முருங்கை பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.\nமுருங்கை பீன்ஸை வதக்கும் போது\nஓரளவு வதங்கியதும் அதனுடன் கேரட் சேர்த்து வதக்கவும்.\nகேரட் ஓரளவு வெந்ததும் அதனுடன் முட்டை கோஸ் சேர்த்து வதக்கி அதனுடன் நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.\nபின்னர் அதனுடன் தேவையான உப்பு, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\nஇஞ்சி, பூண்டு விழுதினைச் சேர்த்ததும்\nபின்னர் அதனுடன் மசாலா பொடி, கரம் மசாலா பொடி, உப்பு சேர்த்து கிளறி 3/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.\nமசாலா பொடி, கரம் மசாலா பொடி வகைகளைச் சேர்த்ததும்\nகலவை கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லி இலையை சேர்த்து கிளறி விடவும்.\nதிரட்டிய சப்பாத்தி மாவினை சிறுஉருண்டைகளாக்கி அதனை சப்பாத்தியாகத் திரட்டவும்.\nசப்பாத்தியைக் கல்லில் போட்டு அதன் மேல் முட்டையை படத்தில் காட்டியபடி உடைத்து ஊற்றவும்.\nமுட்டையின் மேல் உப்பைத் தூவி சின்னக் கரண்டியால் சப்பாத்தி முழுவதும் விரவி விடவும்.\nசப்பாத்தி ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி வேகவிடவும்.\nமுட்டை சப்பாத்தில் படத்தில் காட்டியபடி காய்கறி ஸ்டப்பிங் கலவையை சிறிதளவு எடுத்து பரப்பவும்.\nபின்னர் இதனை உருளையாகச் சுருட்டவும்.\nஉருளைச் சப்பாத்தியை இரண்டு சமதுண்டுகளாக குறுக்குவாக்கில் வெட்டவும். சூடாகப் பரிமாறவும்.\nசுவையான முட்டை ரோல் சப்பாத்தி தயார்.\nவிருப்பமுள்ளவர்கள் பச்சை பட்டாணியைச் சேர்த்து ஸ்டப்பிங் தயார் செய்யலாம்.\nவிருப்பமுள்ளவர்கள் மசாலாப் பொடிக்குப் பதில் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, தனியா பொடி, சீரகப் பொடி சேர்த்து ஸ்டப்பிங் தயார் செய்யலாம்.\nCategoriesஉணவு Tagsகோதுமை பண்டங்கள், சமையல் ‍- அசைவம், சிற்றுண்டி, ஜான்சிராணி வேலாயுதம்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious அறிவோம் தமிழ்ச் சொற்கள்\nNext PostNext உணர்வுகளை மதிப்போம் – சிறுகதை\nநன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11\nகுறும்படம் விமர்சனம் – பாரதிசந்திரன்\nதீ நுண்மி – கவிதை\nஉறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை\nதெரிந்து தெளிவோம் – கவிதை\nவராக அவதாரம் – அழகிய ஓவியம்\nவாழைப்பூ சூப் செய்வது எப்படி\nதிருநாளைப் போவார் நாயனார் – நெருப்பில் குளித்து கோவில் சென்றவர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/42158-2021-06-09-10-00-13", "date_download": "2021-06-16T11:55:40Z", "digest": "sha1:NUQ2Z5Y6IFYZX6JCEFX3WTJSGVUY3IFY", "length": 14743, "nlines": 235, "source_domain": "www.keetru.com", "title": "திரு. பன்னீர்செல்வம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\n‘ஆர்.எஸ்.எஸ். இல்லாத இந்தியாவை’ உருவாக்கக் களம் கண்ட உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி. சாவந்த்\nநீதிபதிகளுக்கும் தேர்வு மய்யம் வர வேண்டும்\nமுனிசிபல் பொது ரோட்டுகளில் மக்களுக்கு உள்ள சுதந்திரம்\nநீதிமன்றத்திற்கு நீதி சொன்ன பெரியார்\n90% ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டைத் தடுக்கும் இந்தியப் பார்ப்பனிய அரசு\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்\nபோக்சோ (POCSO) சட்டம்: நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை\nதனித்தேர்வர்களை கைவிடுகிறதா தமிழக அரசு\nதோழர் சுபவீ அவர்களுக்குத் திறந்த மடல்\nஎதார்த்தன் - ஒரு பார்வை\nஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான வியன்னா ஒப்பந்தமும், மான்ட்ரியல் நெறிமுறையும்\nஇந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் சமூக - சட்ட அமைப்பு\nSkater Girl - சினிமா ஒரு பார்வை\nநான் ஏன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தேன்\nவெளியிடப்பட்டது: 10 ஜூன் 2021\nஉயர்திரு ராவ் பகதூர் பன்னீர்செல்வம் தமிழ்நாட்டில் ஸ்தல ஸ்தாபனங்களில் இருக்கும் வெகு சில கண்ணியமான தலைவர்களில் முக்கியமானவர்களுக்குள் ஒருவராவர். அவர் மீது நாணையத் தவறுதலான வார்த்தைகள் இதுவரையிலும் யாருமே பிரஸ்தாபித்தது கிடையாது.\nஅவரைப்போல் பார்ப்பனரல்லாத மக்கள் விஷயத்தில் தனது ஆதிக்கத்தில் உள்ள எல்லா இலாக்காக்களிலும் விகிதாச்சார உரிமை கொடுத்தவர்கள் மிக மிக அருமையாகும்.\nஅப்படிப்பட்டவரை சென்னை ஐகோர்ட்டார் ஏதோ ஒரு விண்ணப்பம் போட்டதின் காரணமாய் நாணையமற்றவர் என்றும், யோக்கியர் அல்லாதவர் என்றும் ஐக்கோர்டு ஜட்ஜ்ஜிகள் பேசியதாக பத்திரிகைகளில் காணப்படுகின்றன.\nகோர்ட் விவகாரங்களில் விண்ணப்பம் போடும் விஷயங்களைக் கொண்டு ஒருவனை யோக்கியன், அயோக்கியன் என்று தீர்மானிப்பதாயிருந்தால் இந்த இந்தியாவில் கோர்ட்டு சம்மந்தமுள்ள மக்களில் 100க்கு வீசம் பேர் கூட இருக்க மாட்டார்கள் என்று நாம் உறுதியாய்ச் சொல்லுவோம்.\nகோர்ட்டு சட்டங்களே உண்மைக்கு நியாயமளிக்க முடியாதபடிதான் இருக்கின்றன. அவைகளைக் கையாளும் வக்கீல்கள் அவ்விண்ணப்பம் போடும் விஷயத்தில் செலுத்தும் புத்தியும் மனப்பான்மையும் நடுநிலையிலிருந்து பார்த்தால் அவர்களை விட நாணையக் குறைவானவர்களும் யோக்கியர்கள் அல்லாதவர்களும் வேறு யாரும் இல்லையென்று சொல்ல வேண்டிய அளவுக்கே இருப்பார்கள்.\nஅச்சட்டங்களின் மேல் ஆதிக்கம் செலுத்தி அவ்விண்ணப்பங்களை விசாரிக்கும் ஜட்ஜுகள் என்பவர்களும் ஏறக்குறைய பெரும்பான்மையான பேர்கள் இக்கூட்டத்திலிருந்தே தான் பொறுக்கி எடுக்கப் படுகிறார்கள்.\nஆகவே கோர்ட்டு விவகாரங்களில் பெரும்பாலும் இப்படிப்பட்ட வக்கீ���்களுடைய யோசனைகளை அனுசரித்தே நடந்து கொள்ளுகின்ற கக்ஷிக்காரர்களைப் பற்றி ஜட்ஜிகள் திடீரென்று இம்மாதிரியான அபிப்பிராயத்திற்கு வருவதானது மிக்க அதர்மமானதென்றே கருதுகின்றோம்.\nதிரு. பன்னீர்செல்வத்தை நன்றாய் அறிந்தவர்கள் இந்த ஜட்ஜிகளின் அபிப்பிராயத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதுடன் பொது ஜனங்களும் இந்த ஜட்ஜிகள் அபிப்பிராயத்தால் ஏமாந்து போகமாட்டார்கள் என்றும் நாம் உறுதியாய் நம்புகிறோம்.\n(குடி அரசு - துணைத் தலையங்கம் - 09.11.1930)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/my-comedy-scene-has-become-reality-now-vadivelu/", "date_download": "2021-06-16T10:50:11Z", "digest": "sha1:G4QLJ7FBO2CMJTLITEW6KG2RSQKKWJBZ", "length": 9436, "nlines": 164, "source_domain": "www.tamilstar.com", "title": "நான் படத்தில் காமெடிக்காக சொன்னது.... இப்போ நிஜத்தில் நடக்குது - வடிவேலு - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nநான் படத்தில் காமெடிக்காக சொன்னது…. இப்போ நிஜத்தில் நடக்குது – வடிவேலு\nNews Tamil News சினிமா செய்திகள்\nநான் படத்தில் காமெடிக்காக சொன்னது…. இப்போ நிஜத்தில் நடக்குது – வடிவேலு\nதமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஓப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை.\nஇந்நிலையில், கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்து���் வகையில் நடிகர் வடிவேலு பேசியிருப்பதாவது: “கொரோனாவால் பீதி ஏற்பட்டு உள்ளது. வெளியே போக கூடாது. யாரையும் தொட்டு பேசக்கூடாது. கை கொடுக்க கூடாது என்கின்றனர். மருத்துவ உலகத்தையும், மனித உலகத்தையும் மிரட்டி வைத்துள்ளது கொரோனா. இந்த மாதிரி யாருமே பார்த்தது இல்லை.\nஎன்னிடம் ஒரு அம்மா எப்போது நடிக்க போகிறீர்கள் என்று கேட்டார். இப்போது நடிக்க வருவதற்கும் படம் எடுப்பதற்கும் ஆள் தயாராக இல்லை. படம் பார்க்க வருவதற்கும் யாரும் இல்லை. அப்புறம் எப்படி நான் தனியாக போய் நடிப்பது. இறைவன் கொரோனா என்ற ஒரு படத்தை ரிலீஸ் செய்து இருக்கிறான். கொரோனா படத்தை இறைவன் எப்போது தூக்குவான் என்றே தெரியவில்லை.\nஅதை தூக்கினால்தான் எல்லோரும் வெளியே வர முடியும். ஒரு படத்தில் சும்மா உட்காருவது எவ்வளவு கஷ்டம் என்று சவால் விட்டு நடித்து இருந்தேன். அதை காமெடியாகத்தான் செய்தேன். ஆனால் உண்மையிலேயே எல்லோரும் சும்மா உட்கார்ந்தால் எப்படி இருக்கும் என்று உணர வைத்து இருக்கிறான் இறைவன். பயம் வேண்டாம். கொரோனாவை எல்லோரும் சேர்ந்து, அரசு சொல்வதை கேட்டு வீட்டை விட்டு வெளியே வராமல் தொட்டு பேசாமல் வெல்வோம்”. இவ்வாறு வடிவேலு கூறியுள்ளார்.\nதொடர்ந்து உதவி செய்து வரும் சோனு சூட்… கட்-அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்த பொதுமக்கள்\nவலிமை படம் ஓடிடியில் ரிலீசா\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,157பேர் பாதிப்பு- 13பேர் உயிரிழப்பு\nநேட்டோ பொதுச் செயலாளருடன் கனடா பிரதமர் ட்ரூடோ பேச்சு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,122பேர் பாதிப்பு- 17பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/reduce-stress/", "date_download": "2021-06-16T11:47:32Z", "digest": "sha1:4KEWWIEMK3RCGBDGAO5EWVJG3XEWF6C2", "length": 9350, "nlines": 165, "source_domain": "www.tamilstar.com", "title": "மன அழுத்தத்தை முற்றிலும் குறைக்க சில எளிய வழிமுறைகள்! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமன அழுத்தத்தை முற்றிலும் குறைக்க சில எளிய வழிமுறைகள்\nமன அழுத்தத்தை முற்றிலும் குறைக்க சில எளிய வழிமுறைகள்\nடென்ஷன் கோபத்திற்கு அடிப்படையாக அமைந்துவிடுகின்றது. அதனால் மற்றவர்களின் மனத்தில் இறுக்கமும் அழுத்தமும் ஏற்பட்டு உடலும் பாதிக்கப்படும்.\nஎனவே டென்ஷனைக் குறைப்பது நல்லது. ஏனெனில் அதிக டென்ஷன் எனும் மன அழுத்தம் உடையவர்களுக்கே மாரடைப்பும். இருதய நோயும் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.\nமன அழுத்தமாக அல்லது டென்ஷனாக இருப்பதாக உணர்ந்தால் ஓரிடத்தில் அமைதியாக உட்கார்ந்து கொண்டு தியானம் செய்யத் தெரிந்தால் தியானம் செய்யுங்கள். இல்லையெனில் ஒன்று இரண்டு மூன்று என நூறு வரை எண்ணுங்கள். இதனால் மனச் சிந்தனை வேறு பக்கம் செலுத்தப்பட்டு மன அழுத்தம் குறையும்.\nஅடிக்கடி மன அழுத்தம் அடைபவர்கள் தியானத்தைப் பழகிக் கொண்டு தினசரி தியானம் செய்தல் அவசியம் நாம் இருக்கும் இடத்திலோ நாம் பயணம் செய்யும் பொழுதோ தியானம் செய்யலாம்.\nமன அழுத்தம் உடையவர்கள் தினசரி உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம். தியானம் செய்ய விருப்பமில்லாதவர்கள் அவர்கள் மத கடவுளை நினைத்து வழிபட்டு உட்கார்ந்திருக்கலாம்.\nமுன் நெற்றியில் இரு புருவங்களுக்கும் இடையே ஒரு ஒளி இருப்பதாக கற்பனை செய்து கொண்டு அதன் மீது கவனம் செலுத்தியவாறு உட்கார்ந்து இருக்கலாம்.\nடென்ஷன் குறைய ஆரோக்கியமான தூக்கம் அவசியம். நல்ல காற்றோட்டமுள்ள சூரியனைப் பார்த்த அறையில் தூங்குவதும் அவசியம். முறையான மற்றும் சரியான நேரத்தில் தூங்கிப் பழக வேண்டும். உடல் உழைப்பு முறையான தூக்கத்தை உண்டாக்கும்.\nஎந்த செயல் பாட்டிலும் வேகத்தைத் தவிர்த்து விவேகமாகச் செயல்பட்டால் டென்ஷனைத் தவிர்க்கலாம். சிந்தித்து பொறுமையாக திட்டம் தீட்டி நேரம் ஒதுக்கி செயல்பாடுகளைச் செய்தால் மனம் அமைதி பெறும் டென்ஷன் ஏற்படாது.\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி இன்றைய ராசிபலன் 25 – 05 – 2021\nகொரோனாவால் உயிரிழந்த மனைவி குறித்து அருண்ராஜா காமராஜின் உருக்கமான பதிவு\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சும�� காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,157பேர் பாதிப்பு- 13பேர் உயிரிழப்பு\nநேட்டோ பொதுச் செயலாளருடன் கனடா பிரதமர் ட்ரூடோ பேச்சு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,122பேர் பாதிப்பு- 17பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.nicemobi.org/", "date_download": "2021-06-16T10:49:05Z", "digest": "sha1:4JOJZE67X7G2E4R6MFAJFGLIOAKZWMSU", "length": 9331, "nlines": 12, "source_domain": "ta.nicemobi.org", "title": "ரெமரல் ஸ்பேம் அகற்றுதல் செமால்ட் நிபுணரால் விளக்கப்பட்டது", "raw_content": "ரெமரல் ஸ்பேம் அகற்றுதல் செமால்ட் நிபுணரால் விளக்கப்பட்டது\nபரிந்துரை ஸ்பேம் ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. இந்தச் சொல்லை நீங்கள் அறிந்திருக்கவில்லை என்றால், இது தேடுபொறி முடிவுகளில் உங்கள் தளத்தின் தரவரிசையை சேதப்படுத்தும் போட்களிலிருந்து வரும் ஒரு வகையான போக்குவரத்து என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். இந்த போலி போக்குவரத்து ஹேக்கர்களின் வலைத்தளங்களின் தரவரிசையை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் அவர்கள் உங்களை இணையத்தில் வீழ்த்துவதில் பிஸியாக இருக்கிறார்கள். பரிந்துரை ஸ்பேமுடன் பவுன்ஸ் வீதம் எப்போதும் அதிகமாக இருக்கும், மேலும் கூகுள் அனலிட்டிக்ஸ் இல் உங்கள் தளத்தின் புள்ளிவிவரங்கள் ஒருபோதும் சரியாகக் காட்டப்படாது, ஏனெனில் எந்த மனிதனும் உங்கள் தளத்தைப் பார்வையிடவில்லை, ஆனால் போட்களை.\nஜூலியா Vashneva, மூத்த வாடிக்கையாளர் வெற்றி மேலாளர் Semalt , இது சம்பந்தமாக சில நடைமுறை தீர்வுகளை மீது விரிவுபடுத்தும்.\nபரிந்துரை ஸ்பேம் ஏன் ஒரு பெரிய சிக்கல்\nபரிந்துரை ஸ்பேம் ஒரு பெரிய சிக்கல் என்று கூறுவது தவறல்ல, மேலும் உங்கள் வலைத்தள பகுப்பாய்வுகளை அர்த்தமற்ற தரவுகளுடன் இணைக்கிறது. இது ஒரு உண்மையான நேரத்தை வீணடிப்பதாகும், மேலும் இணையத்தில் ஏழை இடங்களைப் பெறும் தளங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க வேண்டும். ஒரு தளத்தை உருவாக்குவது, அதன் தேடுபொறி உகப்பாக்கம் செய்வது மற்றும் தேடுபொறி முடிவுகளில் மோசமான நிலைகளைப் பெறுவது மிகவும் வெறுப்பாக இருக்கிறது.\nபரிந்துரை ஸ்பேமில் இருந்து விடுபடுவது எப்போதுமே சிக்கலானது, ஆனால் கூகிள் அனலிட்டிக்ஸ் இல் வடிப்பான்களை உருவ���க்குவதுதான் நீங்கள் அந்த இடத்தில் செய்ய முடியும். அங்கு வடிப்பான்களை உருவாக்குவதன் மூலம், நீங்கள் ஸ்பேம் ஐபி முகவரிகளைச் சேர்க்கலாம் மற்றும் வலைத்தளத்திற்கான பொத்தான்கள் போன்ற பரிந்துரை ஸ்பேமர்களை அகற்றலாம். இவை அனைத்தும் இறுதியில் உங்கள் தளத்தின் தரவரிசைகளை மேம்படுத்தும். உங்கள் தளத்தை இணையத்தில் அழிக்காமல் காப்பாற்ற முடிந்தவரை பல வடிப்பான்களை உருவாக்கவும். வடிப்பான்களின் உதவியுடன், பரிந்துரைப்பு ஸ்பேம் இணையத்தில் உங்கள் தளத்தை சேதப்படுத்தாமல் தடுக்கலாம் மற்றும் நீங்கள் சிக்கலாகக் காணும் ஐபி முகவரிகளைத் தடுக்கலாம்.\nநீங்கள் பரிந்துரை ஸ்பேமை நிறுத்த விரும்பினால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது வடிப்பான்களை உருவாக்குவதுதான். இது உங்களுக்காக வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் .htaccess கோப்புகளில் குறிப்பிட்ட குறியீடுகளை செருகலாம். இந்த குறியீடுகள் உங்கள் Google Analytics கணக்குகளில் வழங்கப்பட்டுள்ளன, மேலும் இந்த வகை குறியீடுகளுக்கான அணுகலைப் பெற உங்கள் தளத்தைப் பதிவு செய்ய வேண்டும்.\nமூன்றாவது நுட்பம் விலகல் ஆகும். ஒரு டிஃப்ளெக்டர் போக்குவரத்தை அவற்றின் மூலங்களுக்குத் திருப்புகிறது, மேலும் குறைந்த தரம் வாய்ந்த வெற்றிகளின் வருகையை நீங்கள் தடுக்கலாம். உங்கள் தளத்தில் போட்கள் மற்றும் வைரஸ்கள் தோன்றுவதைத் தடுக்க முடியும் என்பதால் இந்த முறை நம்பகமானது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். உங்கள் கணக்கில் இந்த விருப்பத்தை செயல்படுத்துவதற்கு முன்பு நீங்கள் சில வரைபடங்களை உருவாக்க வேண்டும்.\nஉங்கள் தளத்திற்கு ஸ்பேம் மற்றும் போலி போக்குவரத்தைத் தடுக்கக்கூடிய ஏராளமான செருகுநிரல்களை வேர்ட்பிரஸ் அதன் பயனர்களுக்கு வழங்குகிறது. பல்வேறு வெப்மாஸ்டர்களுக்கான பொத்தான்கள்-வலைத்தளத்திற்கான மோசமான வலைத்தளங்களில் ஒன்றாகும். இணையத்தில் அவர்களின் தளத்தின் தரவரிசையை அழிக்க இது ஒரு வழியாகும். ஆனால் தடுப்பான் செருகுநிரல்களுக்கு தற்போது உலகம் முழுவதும் அதிக தேவை உள்ளது. அவை வேர்ட்பிரஸ் இல் கிடைக்கின்றன, அவற்றை நிறுவி சில நொடிகளில் செயல்படுத்தலாம். இணையத்தில் உங்கள் வலைத்தளத்தின் தெரிவுநிலை மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்த நம்பகமான தடுப்பான் சொருகி ஒன்றை நீங்கள் நிறுவ வேண்டு���்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-06-16T10:51:54Z", "digest": "sha1:QA7PZQDWQTEGDDSZBG432YOUFECRHWQW", "length": 6613, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பங்கேற்ற |", "raw_content": "\nநாட்டின் பாதுகாப்புச் சூழல் கடந்த இரு ஆண்டுகளில் நல்ல முறையில் மேம்பட்டுள்ளது\nஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து விஷயத்தில் காங்கிரஸ் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்\nகாங்கிரஸ்ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும்\nபோர்ச்சுக்கல் உரையை வாசித்த இந்திய வெளியுறவு துறை அமைச்சர்\nஅமெரிக்காவில் உள்ள ஐ.நா, பாதுகாப்பு கவுன்சில் சார்பாக 'பாதுகாப்பு' மற்றும் 'மேம்பாடு' தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது . இக் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்எம்.கிருஷ்ணா, தனது ......[Read More…]\nFebruary,14,11, —\t—\tஆலோசனை, இந்திய, எஸ்எம் கிருஷ்ணா, கவுன்சில், கூட்டத்தில், கூட்டம், சார்பாக, நடைபெற்றது, பங்கேற்ற, பாதுகாப்பு, முன்தினம், மேம்பாடு, வெளியுறவு துறை அமைச்சர்\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் அதன் கடமையை செய்வதை யாரும் தடுக்கப்போவது இல்லை. அதே நேரத்தில் ஆளும் திமுக.,வுக்கு எதிராக ...\nஎஸ்எம்.கிருஷ்ணா, பாஜக.,வில் இன்று அதிகா� ...\nஅமெரிக்க படை உபயோகிக்கும் தரம் வாய்ந்� ...\nபயங்கரவாத ஊடுருவலை முற்றிலும் தடுக்க � ...\nஇந்திய-கனடா உறவில் புதிய சகாப்தம்\nபாக்கிஸ்தான், சீனா இந்திய நலனுக்கு ஊறு� ...\nதேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் போதும� ...\nசங்கரன்கோவில் தொகுதி இடை தேர்தலுக்கான ...\nஇந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் � ...\nதேச பக்த்தி பாடல் இந்திய சுதந்திர போரட ...\nவயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் ...\nபசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது ...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், த���ண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2020/dec/14/ekadasi-day-ten-festival-begins-tomorrow-in-srirangam-3523497.amp", "date_download": "2021-06-16T11:02:10Z", "digest": "sha1:HPH4FIDSW4QDCOZJCAPBN6D6J7HE5FIJ", "length": 4903, "nlines": 39, "source_domain": "m.dinamani.com", "title": "ஸ்ரீரங்கத்தில் நாளை வைகுந்த ஏகாதசி பகல் பத்து விழா தொடக்கம் | Dinamani", "raw_content": "\nஸ்ரீரங்கத்தில் நாளை வைகுந்த ஏகாதசி பகல் பத்து விழா தொடக்கம்\nஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயில் வைகுந்த ஏகாதசியின் பகல் பத்து விழா செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.\nமுதல் நாள் நிகழ்ச்சியாக திருநெடுந்தாண்டகம் திங்கள்கிழமை இரவு நடைபெறவுள்ளது. பகல் பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும் விழா நாள்களில் நம்பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி சேவை சாதிக்கிறாா். பகல் பத்தின் கடைசி நாளான 24 ஆம் தேதி நாச்சியாா் திருக்கோலம் என்னும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி தருகிறாா்.\nதொடா்ந்து இராப்பத்து விழாவின் முதல் நாளான 25 ஆம் தேதி முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு அதிகாலை 4.45-க்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பக்தா்கள் கரோனா கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படவுள்ளனா். விழாவையொட்டி கோயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன். ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்கின்றனா்.\nஉச்சிப்பிள்ளையார் கோயிலுக்குச் செல்ல ரோப் கார்: அமைச்சர் ஆய்வு\nடெல்டா பாசனத்துக்காக கல்லணை திறப்பு: 7 அமைச்சர்கள் பங்கேற்பு\nதிருச்சியில் மேலும் 360 பேருக்கு கரோனா தொற்று\nவெவ்வேறு இடங்களில் இருவா் தற்கொலை\nமருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை\nதிருமணத்துக்கு மறுத்து தாக்குதல்: காதலன் உள்ளிட்ட மூவா் மீது வழக்கு\nவிபத்தில் மின்பழுது நீக்குபவா் பலி\nவெக்காளியம்மன்காரைக்கால்பெரம்பலூா்Currently Infected Patientsமேட்டூா் அணை நீா்மட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/literature/532802-new-year-book-festival.html", "date_download": "2021-06-16T11:52:21Z", "digest": "sha1:G7NEO4VFCVIJJTFDK5PSPVKMWWGMFZRP", "length": 21358, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரம்மாண்டமான புத்தாண்டுக் கொண்டாட்டம் தயார்... புத்தகங்களோடு வாழ்த்துச் சொல்ல நீங்கள் தயாரா? - டிச.31, ஜன.1 இரு நாட்களும் 50% வரை தள்ளுபடி; இன்று நள்ளிரவிலும் கடைகள் திறந்திருக்கும் | new year book festival - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nபிரம்மாண்டமான புத்தாண்டுக் கொண்டாட்டம் தயார்... புத்தகங்களோடு வாழ்த்துச் சொல்ல நீங்கள் தயாரா - டிச.31, ஜன.1 இரு நாட்களும் 50% வரை தள்ளுபடி; இன்று நள்ளிரவிலும் கடைகள் திறந்திருக்கும்\nபுத்தாண்டு நாளைப் புத்தகங்களுடன் கொண்டாடும் கலாச்சாரத்தை உருவாக்கும் வகையில், உருவான ‘புத்தகங்களுடன் புத்தாண்டு இயக்கம்’ இந்த ஆண்டு பெரிய அளவில் விரிந்திருக்கிறது. முக்கிய நகரங்களில் மட்டுமே இதுவரை நடந்துவந்த சூழல் மாறி, சென்னை தொடங்கி குமரி வரை நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களில் இந்த ஆண்டு புத்தக இரவுக் கொண்டாட்டம் நடக்கிறது. புத்தக விலையில் 10% முதல் 50% வரை பதிப்பகங்கள் தள்ளுபடியை அறிவித்திருக்கின்றன.\nபுத்தாண்டு அன்று வாசகர்கள் வெளியில் சந்திக்கும் முதல் நபருக்கும், ஏனைய நண்பர்களுக்கும் புத்தகங்களைப் பரிசளித்துப் புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல வேண்டும். இப்படி ஒரு இயக்கத்தை ‘இந்து தமிழ்’ முன்மொழிந்ததும் ‘தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்’ (பபாசி) ஆர்வத்தோடு தன்னையும் இதில் இணைத்துக்கொண்டது. ஐந்தாவது ஆண்டாக இந்த ஆண்டும் ‘புத்தகங்களோடு புத்தாண்டு இயக்கம்’ விரிவான ஏற்பாடுகளோடு களைகட்டியிருக்கிறது.\nதென்னிந்தியப் பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கம் (பபாசி) வழக்கம்போல மாநிலம் முழுவதும் உள்ள புத்தக விற்பனையாளர்களிடம், “குறைந்தபட்சம் 10% தள்ளுபடி வழங்குங்கள்; டிச.31 காலை தொடங்கி ஜன.1 இரவு வரை கடைகளைத் திறந்துவைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்திடுங்கள்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. இது நீங்கலாக, பதிப்பாளர்களும் புத்தக விற்பனையாளர்களும் தத்தமது அளவில் தனித்தனி திட்டங்களுடன் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.\nதமிழ்நாடு முழுவதும் குறைந்தபட்சமாக நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் டிசம்பர் 31 நள்ளிரவில் புத்தகக் கடைகளைத் திறந்துவைப்பதற்கான, வாசகர்களும் எழுத்தாளர்களும் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது முன்னணிப் பதிப்பகங்களில் ஒன்றான பாரதி புத்தகாலயம். 10% - 50% தள்ளுபடியையும் அறிவித்திருக்கிறது. சென்னை, செங்கை, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், தர்மபுரி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர், தஞ்சை, சிவகங்கை, திருவாரூர், கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் கொண்டாட்டத்துக்குத் திட்டமிட்டிருக்கிறது ‘பாரதி புத்தகாலயம்’. இன்னொரு முன்னணி நிறுவனமான ‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’ சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், கோயம்புத்தூர், ஈரோடு, ஊட்டி, ஓசூர், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், தஞ்சாவூர், புதுக்கோட்டை, பாண்டிச்சேரி ஆகிய ஊர்களில் கொண்டாட்டத்துக்குத் திட்டமிட்டிருக்கிறது. கோவையில் ‘விஜயா பதிப்பகம்’, பொள்ளாச்சியில் ‘எதிர் பதிப்பகம்’ பிரத்யேகமாகக் கொண்டாடவிருக்கின்றன. இது தவிர, வேறு பல பதிப்பகங்களும் கரம்கோத்திருக்கின்றன. மேலும், புத்தக இரவுக் கொண்டாட்டத்தில் குழந்தைகளைக் கதைசொல்ல வைக்கவும், புத்தக விமர்சனம் செய்யச் சொல்லவும் திட்டமிட்டிருக்கிறார்கள். புத்தக விற்பனைக்காகக் கடைகளைத் திறந்துவைப்பதோடு மட்டுமல்லாமல் சிறப்பு நிகழ்ச்சிகளும் உண்டு. எழுத்தாளர்-வாசகர் சந்திப்பு, நாடகங்கள், உரையாடல்கள், புத்தக அறிமுகக் கூட்டம் எனத் திட்டமிட்டிருக்கிறார்கள்.\nகவிஞர் மனுஷ்ய புத்திரனின் ‘உயிர்மை’ பதிப்பகம் தனது சென்னை அலுவலகத்தில் எழுத்தாளர்களோடு கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘தேசாந்திரி பதிப்பக’மும் 15% தள்ளுபடியை அறிவித்திருக்கிறது. கே.கே.நகரில் உள்ள ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ வழக்கம்போல் நூல் வெளியீடுகள், உரைகள், திரையிடல்களுடன் சிற்றுண்டி, புத்தாண்டு கேக் எனக் கூடுதல் சுவையுடன் கொண்டாட அழைப்புவிடுத்திருக்கிறது. ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விருட்சம், பெரியார் புத்தக நிலையம் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பதிப்பகங்களும் புத்தக விற்பனையாளர்களும் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குத் தயாராகிவிட்டார்கள்.\nவந்துவிட்டது 2020. ‘புத்தகம் வாங்குவோம் புத்தாண்டைக் கொண்டாடுவோம்’ என்ற முழக்கத்துடன் இந்தப் புத்தாண்டை மட்டுமல்ல; இனிவரும் எல்லாப் புத்தாண்டுகளையும் கொண்டாடுவோம் வளமான ஒரு புத்தகக் கலாச்சாரத்துக்கு வித்திடுவோம்\nஉங்களுக்குப் பிடித்த புத்தகங்கள் எவை- சமூக வலைதளங்களில் பகிருங்கள்\n2019-ல் நீங்கள் படித்த புத்தகங்களில் உங்கள���க்குப் பிடித்தமான புத்தகங்கள் என்னென்ன அவற்றை எழுதிய ஆசிரியர்கள், விலை, பதிப்பகம், பிடிக்கக் காரணம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நண்பர்களுக்குப் பகிர்ந்துகொள்ளுங்கள். அவர்களின் பட்டியலையும் கேளுங்கள். குறைந்தது மூன்று புத்தகங்கள். புத்தகங்களைப் பற்றிப் பேசுவதையும் விவாதிப்பதையும் ஒரு விளையாட்டாக முன்னெடுப்போம்; கலாச்சாரமாக மாற்றுவோம்\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஅர்ச்சகர் பயிற்சி பெற்ற 205 பேரையும் முக்கிய...\nதமிழுக்கு வை.கோவிந்தன் தந்த ‘சக்தி’\nகடலில் அல்லி பூக்கும் அதிசயம்\nசமூகத்தை எப்படி அச்சவுணர்வு இயக்குகிறது\n‘‘நான் அநாதை அல்ல. சட்டப்படி சந்திப்பேன்’’ - தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட...\nமருத்துவக் காப்பீட்டு பிரீமியத்தை மாதத் தவணையில் செலுத்தும் வசதி: நவி ஹெல்த் நிறுவனம்...\nசிமெண்ட் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி\nஅரியலூரில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஓஎன்ஜிசிக்கு அனுமதி தரக் கூடாது: அன்புமணி\nவாக்கு சேகரிப்பில் பள்ளிச் சிறுவர்கள்\n2026-ல் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறும்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/literature/551263-the-books-opened-the-world.html", "date_download": "2021-06-16T10:29:20Z", "digest": "sha1:SXF4UYX65CQGIWMCXSI7KOWBVTH25BO3", "length": 23394, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "உலகைத் திறந்த பத்து புத்தகங்கள்! | the books opened the world - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nஉலகைத் திறந்த பத்து புத்தகங்கள்\nஉலக அளவில் பல சமூகங்கள், தலைமுறை தலைமுறைகளாகத் தனிமைப்படுத்தப்பட்டும் ஒடுக்கப்பட்டும் சுரண்டப்பட்டும் வந்துள்ளன. அப்படிப்பட்ட சமூக அவலம் குறித்து உரக்கக் குரல்கொடுத்து, மனித சக்திகளை ஒன்றுதிரட்டி, மிக���் பெரிய மாற்றம் கண்ட புத்தகங்கள் சில உள்ளன. புரட்சி, எழுச்சி, கிளர்ச்சி, வெளிச்சம் இவையெல்லாம் ஏற்படுவதற்குக் கருவியாக, ஊக்க சக்தியாக இருந்த புத்தகங்கள் என வரலாறு சிலவற்றைப் பதிவுசெய்துள்ளது. உலகுக்கே சுவாசம் தந்த இந்தப் பத்துப் புத்தகங்களையும் நம் வாழ்நாளில் ஒரு முறையாவது வாசித்துவிட வேண்டும்.\n‘காமன் சென்ஸ்’: மக்களை ஆளும் சட்டம், மக்களால் உருவாக்கப்படுகிறபோதுதான் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்கிறது, தாமஸ் பெயின் எழுதிய ‘காமன் சென்ஸ்’. 1776-ல் வெளியான இந்தப் புத்தகம்தான் அமெரிக்கப் புரட்சி தொடங்குவதற்கு ஊக்கியாகச் செயல்பட்டது. தனிமனிதச் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் வலியுறுத்தி எழுப்பப்பட்ட முதல் குரல் இது. எளிய மக்களிடம் நேரடியாக உரையாடலை நிகழ்த்திய முதல் புத்தகமும் இதுதான். அரசை எதிர்த்து, மக்களை ஒன்றுதிரட்டி அரசுக்கு மிகப் பெரிய நெருக்கடியைத் தந்தது.\n‘தி டைரி ஆஃப் எ யங் கேர்ள்’: நாஜிக்கள் ஆக்கிரமிப்பின்போது நெதர்லாந்தில் பதினான்கு வயதுப் பெண் ஒருத்தியையும், அவள் குடும்பத்தினரையும் சித்ரவதை முகாமில் அடைத்துக் கொடுமை செய்கின்றனர். அதிலிருந்து அவள் தப்பிச் சென்று தலைமறைவாக இருக்கிறாள். அந்நாட்களில் அவள் தினமும் டைரி எழுதுகிறாள். அவள் மேற்கொண்ட துன்பகரமான போராட்டத்தையும், மனிதகுல வரலாற்றின் மிக மோசமான மனித வதை குறித்தும் உணர்வு பொங்க எழுதிய டைரி, அந்தப் பெண்ணுடைய தந்தைக்குக் கிடைக்கிறது. 1947-ல் அது சுயசரிதைப் புத்தகமாக வெளியிடப்படுகிறது. அதுதான் அன ஃபிராங்க் எழுதிய ‘தி டைரி ஆஃப் எ யங் கேர்ள்’.\n‘தி செகண்ட் செக்ஸ்’: உலகம் முழுவதும் பெண்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுவதையும், பெண்ணின் உடலும் பொருளாதாரமும் சுரண்டப்படுவதையும் எதிர்த்து முதன்முதலில் எழுந்த கலகக் குரல்தான் ‘தி செகண்ட் செக்ஸ்’. இந்த நூலை எழுதியவர் சிமோன் த பூவா. பெண்களை இழிவுபடுத்துதல், பெண்களுக்கான வாரிசு சொத்து மறுப்புக்கு எதிராக எழுந்த தீவிரமான குரல் இது. 1949-ல் இரண்டு பாகங்களாக வெளியான இந்த நாவல்தான், பெண்ணியத் தத்துவங்களை முதன்முதலில் முன்வைத்தது.\n‘தி வைல்ட் ஃபயர்’: சீனாவிலும் தைவானிலும் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் ஏற்பட்ட மனித வதையையும் அழிவையும் முன்வைத்து நீண்ட ���ரையாடலை நிகழ்த்துகிறது லங்-யிங்-தாய் எழுதிய ‘தி வைல்ட் ஃபையர்’. போர்க் காலத்தில் தன்னுடைய ஒரு வயதுக் குழந்தையைப் பிரிந்து, புலம்பெயர்ந்த லங்-யிங்-தாய், 38 வருடங்கள் கழித்துதான் சொந்த மண்ணுக்குத் திரும்புகிறார். இந்த உலகம் அடக்குமுறையிலிருந்து விலகி, ஜனநாயகப் பாதையைத் தேர்வுசெய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் நூல் இது.\n‘தி கிரேப்ஸ் ஆஃப் ராத்’: 1929-ல் தொடங்கி, பன்னிரண்டு வருடங்கள் அமெரிக்கா மிகப் பெரிய பட்டினிச் சாவுகளைச் சந்தித்தது. இது மிகப் பெரிய புலப்பெயர்வை ஏற்படுத்தியது. மனித இனத்தின் மிகப் பெரிய அழிவுக் காலமாக இது கருதப்பட்டது. நெஞ்சை உருக்கும் இந்தச் சித்திரத்தை உயிரோட்டமாக வரைந்துகாட்டி, ஆட்சியாளர்கள் முகத்தில் ஓங்கி அறைந்த நாவல்தான் ஜான் ஸ்டைன்பெக் எழுதிய ‘தி கிரேப்ஸ் ஆஃப் ராத்’. இந்த நாவலால்தான் புலம்பெயர்ந்த மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிளார்ச்சியில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாகவே புலம்பெயர்ந்த மக்களைக் காப்பதற்காக அமெரிக்கா தனிச் சட்டம் கொண்டுவந்தது.\n‘மூலதனம்’: உழைக்கும் தொழிலாளர்களை வதைத்து, சுரண்டி, வாழ்வு நடத்தும் வர்க்கத்துக்கு எதிரான மிகப் பெரிய எதிர்ப்புக் குரல்தான் கார்ல் மார்க்ஸின் ‘மூலதனம்’. இருபதாம் நூற்றாண்டை உருவாக்கிய நூல் என உலகம் இதைக் கொண்டாடுகிறது.\n‘மௌன வசந்தம்’: சூழல் சீர்கேட்டால் மனித குலம் சந்திக்கும் மிக மோசமான அழிவுகள் குறித்த சிந்தனையைத் தூண்டிய முதல் குரலும், இயற்கை வேளாண்மைக்குத் திரும்ப வேண்டிய அவசியம் குறித்து எழுப்பப்பட்ட முதல் குரலும் ரேச்சல் கார்சனுடையது. இவர் 1962 வெளியிட்ட ‘மௌன வசந்தம்’ (சைலன்ட் ஸ்பிரிங்) நூல், பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் பேராபத்து குறித்து எச்சரித்தது. உலக அளவில் இந்த நூல் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவினாலேயே ‘டிடிடி’ பூச்சிக்கொல்லிக்குத் தடை வந்தது. அமெரிக்காவில் சுற்றுச்சூழல் காப்பு நிறுவனம் அமையக் காரணமாகவும் இருந்தது.\n‘நேட்டிவ் சன்’: வெள்ளையினத்தைச் சார்ந்த ஓர் இளம் பெண்ணிடம் வேலைக்காரனாகப் பணியில் சேர்கிறான் ஒரு கறுப்பின இளைஞன். இவர்கள் இருவருக்குமான நீண்ட பயணத்தில் பிணக்கு இல்லை என்றாலும், ஒருவிதமான பதற்றத்தில் அவளைக் கொன்றுவிடுகிறான். ‘நேட்டிவ் சன்’ நாவல் இந்த மையத்திலி���ுந்துதான் நகர்கிறது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஏற்பட்டிருந்த நிறவெறித் தாக்குதல்களையும், அதனால் சிதைவுற்றுத் திரிந்த ஒரு சமூகத்தையும் ரிச்சர்ட் ரைட் இந்த நாவல் மூலம் நுட்பமாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். மனித உரிமை குறித்து உரக்கப் பேசும் முதல் நாவலாக இது கருதப்படுகிறது.\n‘நரேட்டிவ் ஆஃப் தி லைஃப் ஆஃப் ஃபிரடெரிக் டக்ளஸ்’: ஃபிரடெரிக் டக்ளஸ் ஓர் அடிமை விவசாயி. நாடோடிபோல அலைந்துதிரிந்தவர். வெள்ளையர்களால் நசுக்கப்பட்டவர். தன் வலிமிகுந்த நாடோடி அலைச்சலை ‘நரேட்டிவ் ஆஃப் தி லைஃப் ஆஃப் ஃபிரடெரிக் டக்ளஸ்’ என்ற தலைப்பில் சுயசரிதமாக 1845-ல் வெளியிட்டார். ‘அடிமை ஒழிப்பு இயக்கம்’ என்ற மக்கள் இயக்கம் உருப்பெற்று, உலகம் முழுவதும் வீறுகொண்டு எழ இந்த நூல்தான் மூல விதை.\n‘தி ஜங்கிள்’: பஞ்சம் பிழைக்க வந்த மக்களையும், தொழில் நகரங்களில் கூலிகளாகத் தஞ்சமடைந்தவர்களின் உழைப்பையும் சுரண்டி வாழும் வர்க்கத்தின் கோர முகத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது, அப்டன் சின்க்ளேர் எழுதிய ‘தி ஜங்கிள்’. 1906-ல் வெளியான இந்த நாவல்தான் முதன்முதலில் உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தியதோடு, வறுமைக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டிப் போராடவும் வைத்தது.\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nதமிழுக்கு வை.கோவிந்தன் தந்த ‘சக்தி’\nகடலில் அல்லி பூக்கும் அதிசயம்\nசமூகத்தை எப்படி அச்சவுணர்வு இயக்குகிறது\nஇரண்டு பேரின் சுயநலத்துக்காக தொண்டர்களை பலிகடா ஆக்குவதா\nகோவிஷீல்டு 2 டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரித்தது ஏன் - மத்திய அரசு விளக்கம்\nகரோனா காலத்தில் யோகாவை நோக்கி திரும்பும் மக்கள்: ஹர்ஷ் வர்தன் பெருமிதம்\nதமிழகத்தில் தடுப்பூசி இல்லை; அறிவிக்கப்படாத மின்தடை: ஜெயக்குமார் கண்டனம்\nதூய்மைப் பணியாளர்கள் கடவுள்களாகும் காலம்\n- ஆண்டுச்சந்தா கட்டுனது ஏன்னு த���ரியுங்களா..\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/75142/", "date_download": "2021-06-16T10:42:32Z", "digest": "sha1:HCZA7VLBK4ESCMPB5I4GQRLPVLRS4IZD", "length": 18515, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் வாசிப்பு -கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கேள்வி பதில் விஷ்ணுபுரம் வாசிப்பு -கடிதம்\nஇரண்டு வருடங்களுக்கு முன் தங்கள் தளத்தினை வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து விஷ்ணுபுரம் பற்றி பதிவுகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தாலும் விஷ்ணுபுரம் வாசிக்கும் வாய்ப்பு இப்பொழுதுதான் கூடி வந்தது. பத்துநாட்களுக்குள் முதலிரண்டு பகுதிகள் முடித்துவிட்டேன். நேரடியாக நாவலுக்குள் நுழைந்துவிடுவோம் என்றுதான் விஷ்ணுபுரம் பற்றிய பதிவுகளை வாசிக்காமல் தவிர்த்து வந்தேன். விஷ்ணுபுரத்தைப் படிக்கத் தொடங்குவது எப்படி என்ற வாசகர் ஒருவரின் கேள்விக்குத் தாங்கள் பதிலளித்துப் போட்ட பதிவினை மட்டும் படித்துவிட்டு நேரடியாக நாவலை வாசிக்கத் தொடங்கி விட்டேன். எந்தத் தடையும் இல்லை. அப்படியே எனக்குள் நுழைந்து தன்னை நிறுவிக்கொள்ள ஆரம்பித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மனம் முழுக்கு நாவல்தான் இருக்கிறது. கணிப்பொறியில் பதிவுசெய்து வைக்கப்படும் தகவல்கள் தேவைப்படும்போது உடனே திரும்ப எடுத்து பயன்படுத்திக்கொள்ளப்படுவது போல இனி அதில் உள்ளவற்றைப் பற்றி விவாதிக்க ஆவலாக இருக்கிறேன். சமகால சிக்கல்களைக் கடந்துபோக எனக்கு அது நிச்சயாமாக உதவும்.\nபொதுவாக ‘வாசிக்கச் சரளமாக இருக்கிறது’ போன்ற மனப்பிம்பங்கள் நம் ஊடகங்களால் உருவாக்கப்பட்டவை. நமக்குப்பழக்கப்படுத்தப்பட்டவை\nஒரு வாசகன் தன் கற்பனையையும் அறிவுத்திறனையும் படைப்பின் முன் நிறுத்தி வாசிப்பான் என்றால் அவனுக்கு நமது ‘பரபர’ நூல்கள் பெரும் சலிப்பை அளிக்கும். என் மகள் மட்டும் அல்ல இலக்கியம் வாசிக்கும் அவளுடைய தோழிகளுக்குக்கூட டான் பிரவுனின் நாவல்கள் சலிப்பூட்டின.\nஆனால் அதே வாசகர்களுக்கு மிகத்தீவிரமான செறிவான நூல்கள் ஆழ்ந்த வாசிப்பனுபவத்தை அளிக்கும். அதாவது வாசிக்கையில் அவர்களும் உடன் பணியாற்றுகிறார்கள். தங்களுக்கு ஏதேனும் செய்வதற்கில்லாத ஒன்றை அவர்களால�� வாசிக்கமுடியவில்லை\nஒருபடைப்பில் நாமும் உழைத்து , கற்பனை விரித்து பங்கேற்கவேண்டும் என நினைத்தாலே போதும் பெரும்பாலான இலக்கியங்கள் பெரும் சுவாரசியம் கொண்டவையாக ஆகிவிடும். வணிக- கேளிக்கை எழுத்துக்கள், எளிய எழுத்துக்கள் சுவாரசியமானவையாகத் தோன்றுவது மூளையும் கற்பனையும் செயல்படாமல் அவற்றைப்படிக்க நாம் பழகிவிட்டிருப்பதனால்தான்\nநீங்கள் உடைத்திருப்பது அந்தத்தடையைத்தான். விஷ்ணுபுரம் உங்களுக்கு சவாலை அளிக்கும் அச்சவால் உங்களை தீவிரமான வாசிப்புக்குக் கொண்டுசெல்லும். அப்படி பல்லாயிரம்பேரின் வாசிப்பு முறையை மாற்றிய நாவல் அது\nமுந்தைய கட்டுரைஇணையச்சமநிலை- சரவணக் கார்த்திகேயன்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 47\nஇஸ்லாமிய வெறுப்பு - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYxNTc1Mg==/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-264-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81,-%E0%AE%B0%E0%AF%82-37,120-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2021-06-16T09:52:24Z", "digest": "sha1:G7VGDBODDQPV2DLTDCZJ7DNGB4NHKSTV", "length": 5487, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 உயர்ந்து, ரூ.37,120-க்கு விற்பனை", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 உயர்ந்து, ரூ.37,120-க்கு விற்பனை\nசென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 உயர்ந்து, ரூ.37,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,640-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.77.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nகொலம்பியா நாட்டின் ராணுவ தளத்தில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர்கள் 34 பேர் உள்பட 36 பேர்\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த கோகோ கோலா நிறுவனத்தின் மதிப்பு\n'ஜி7' தீர்மானத்துக்கு எதிர்ப்பு: போர் விமானங்களை அனுப்பி தைவானை மிரட்டும் சீனா\nரஷியாவில் எரிவாயு சேமிப்பு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து : 33 தொழிலாளர்கள் படுகாயம்\nஇரு தவணை தடுப்பூசி; 'டெல்டா' வைரசில் இருந்து பாதுகாப்பு: பிரிட்டன் விஞ்ஞானிகள் தகவல்\nமுற்றியது மோதல்.. இந்தியாவில் ட்விட்டருக்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பை நீக்கியது ஒன்றிய அரசு\nநாட்டிலேயே முதன்முதலாக பச்சை பூஞ்சை நோயால் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது நபர் பாதிப்பு\nஇஸ்லாமிய முதியவரை ஜெய்ஸ்ரீராம் என்று கூறும்படி வற்புறுத்தி தாக்கும் வீடியோவை நீக்கவில்லை என கூறி ட்விட்டர் நிறுவனம் மீது உ.பி.போலீ��ார் வழக்குப்பதிவு\n: தமிழகத்தில் 1.41 லட்சம் பேர் 2வது டோஸ் போடவில்லை... ஐ.சி.எம்.ஆர்.நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\n'ஹால் மார்க்' முத்திரை: இன்று முதல் கட்டாயம்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் டாஸ் வெற்றியை முடிவு செய்யும்... முன்னாள் வீரர்கள் கருத்து\nயூரோ கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றில் போலந்துக்கு எதிராக ஸ்லோவாக்கியா அசத்தல்\nதமிழ்நாடு கால்பந்து சங்க முன்னாள் தலைவர் மரணம்\nகோபா அமெரிக்கா கால்பந்து பொலிவியாவை வீழ்த்தியது பராகுவே\nவில்லியம்சன் தேர்வு: நியூசிலாந்து அணி அறிவிப்பு | ஜூன் 15, 2021\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYxNTcwMg==/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D--%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D!", "date_download": "2021-06-16T11:31:41Z", "digest": "sha1:ZRLA2FG3EU3OY65CIZNUP2XSWOKNJTHS", "length": 5446, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அங்க படுத்து என்னம்மா பண்றீங்க? மஸ்த்ராம் நடிகையின் மலைக்க வைக்கும் போஸ்.. டவுட்டாகும் நெட்டிசன்ஸ்!", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » ஒன்இந்தியா\nஅங்க படுத்து என்னம்மா பண்றீங்க மஸ்த்ராம் நடிகையின் மலைக்க வைக்கும் போஸ்.. டவுட்டாகும் நெட்டிசன்ஸ்\nஒன்இந்தியா 6 days ago\nசென்னை: மஸ்த்ராம் நடிகை ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை பங்கமாக்கியுள்ளனர். நடிகை ஆபா பால் உலகளவில் பிரபலமான ஒரு மாடல் ஆவார். அவர் நடித்த 3டி காம சூத்ரா ஆங்கில படம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. பிக்பாஸ் சீசன் 5 எப்போது தீவிர ஏற்பாட்டில் நிகழ்ச்சிக் குழு.. தீயாய் பரவும் தகவல்\nசீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி 11 ஆயிரம் பேர் பங்கேற்ற பட்டமளிப்பு விழா\nகொலம்பியா நாட்டின் ராணுவ தளத்தில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர்கள் 34 பேர் உள்பட 36 பேர்\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த கோகோ கோலா நிறுவனத்தின் மதிப்பு\n'ஜி7' தீர்மானத்துக்கு எதிர்ப்பு: போர் விமானங்களை அனுப்பி தைவானை மிரட்டும் சீனா\nரஷியாவில் எரிவாயு சேமிப்பு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து : 33 தொழிலாளர்கள் படுகாயம்\nபீகாரில் மின்னல் தாக்கி 2 சிறுவர் உட்பட10 பேர் பலி\nஇஸ்ரேல் தூதரக குண்டு வெடிப்பு வழக்கு: சிசிடிவியில் பதிவான 2 மர்ம நபர்கள் யார்... புகைப்படத்தை வெளியிட்டது என்ஐஏ\nதடுப்பூசி போட்டு ஒருவர் மட்டுமே பலி: மத்திய அரசு முதன்முறையாக ஒப்புதல்\nமுற்றியது மோதல்.. இந்தியாவில் ட்விட்டருக்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பை நீக்கியது ஒன்றிய அரசு\nதமிழகத்தில் 18 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை இடமாற்றம் .: தமிழக அரசு உத்தரவு\nஅதிமுகவில் இருந்து தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்\nஒடிசா மாநிலத்தில் ஊரடங்கு வரும் ஜூலை 1-ம் தேதி வரை நீட்டிப்பு.: அம்மாநில அரசு அறிவிப்பு\nபாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்\nதமிழகத்தில் தொழில் வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in.avalanches.com/sitemap-user/28960", "date_download": "2021-06-16T09:49:29Z", "digest": "sha1:IM2AUNIAE5JP676NHNVQWZGGDPOLNEQT", "length": 2031, "nlines": 27, "source_domain": "in.avalanches.com", "title": "Sitemap - Chinraj , भारत", "raw_content": "\nபத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடத்தியே ஆக வேண்டுமா- அது அவசியமா\nநேற்று நடந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி முதல்வர்களிடம் கூறியவை\nபிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை மறு நாள் தொடக்கம் பி\nமுக்கிய பாடங்களுக்கு மட்டும் 10ம் வகுப்பு தேர்வு\nபிரசாந்த் கிஷோரை கலங்கடிக்கும் எடப்பாடியாா் April 29, 2020 • R. Ravi\nமே தினம் உழைப்பவா் சீதனம் ஒவ்வொரு ஆண்டும் மே ஒன்றாம் தேதி தொழிலாளர் த\nபூமியில் ஏற்பட நம்பமுடியாத மிகப்பெரிய மாற்றம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://karaikal.gov.in/ta/", "date_download": "2021-06-16T10:18:30Z", "digest": "sha1:RSDUVY67X4S7B6HEHQOOIMNMXCM7BZL3", "length": 13053, "nlines": 229, "source_domain": "karaikal.gov.in", "title": "காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி அரசு | ஒரு மதப்பாரம்பரியமிக்க இடம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை செயல்பாடுகள்\nபொது மக்களின் குறைகளை சீர்படுத்துதல்\nமாவட்ட ஆட்சியர்களின் பணிக்காலப் பட்டியல்\nகால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைகள் நலன்\nமீன் வளம் மற்றும் மீனவர் ந���ன்\nமருத்துவம் மற்றும் பொது சுகாதாரம்\nசட்டம், ஒழுங்கு மற்றும் நீதி\nவங்கிகள், வர்த்தகம் மற்றும் வணிகம்\nமாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம்\nபுதுச்சேரி சட்டசபை பொதுத் தேர்தல் – 2021\nசுற்றுப்புற காற்று தரம் கண்காணிப்பு\nஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம்\nஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவில்\nஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் திருநள்ளார்\nகாரைக்கால் கடற்கரையின் வான்வழி காட்சி\nபுதுச்சேரி சட்டசபை பொதுத் தேர்தல் – 2021 கோவிட்-19 சுற்றுப்புற காற்று தரம் கண்காணிப்பு ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோயில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோயில் நம் நீர் \nதலைமைச் செயலாளர் திரு. அசுவனி குமார் இ.ஆ.ப.\nமாவட்ட ஆட்சியர் திரு. அர்ஜுன் ஷர்மா இ.ஆ.ப.\nபுதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நான்கு பகுதிகளுள் காரைக்கால் மாவட்டமும் ஒன்று. இது தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களினால் சூழப்பட்டுள்ளது.\nசெய்தி வெட்டுகள் – 16.06.2021\nசெய்தி வெளியீடு – 15.06.2021\nசெய்தி வெட்டுகள் – 15.06.2021\nமின் ஒப்பந்தப்புள்ளி – 15.06.2021\nமின் ஒப்பந்தப்புள்ளி – 11.06.2021\nசெய்தி வெட்டுகள் – 14.06.2021\nஇராஜீவ் காந்தி சமூகப் பாதுகாப்புத் திட்டம் – 17.05.2021\nஇராஜீவ் காந்தி சமூகப் பாதுகாப்புத் திட்டம் – 30.03.2021\nஅஞ்சல் வாக்குச்சீட்டு தெடர்பான கூட்டத்தின் நிமிடங்கள்\nமின் ஒப்பந்தப்புள்ளி – 15.06.2021\nமின் ஒப்பந்தப்புள்ளி – 11.06.2021\nசெய்தி வெளியீடு – 15.06.2021\nசெய்தி வெட்டுகள் – 16.06.2021\nசெய்தி வெட்டுகள் – 15.06.2021\nசெய்தி வெட்டுகள் – 14.06.2021\nசெய்தி வெளியீடு – 15.06.2021\nதேசிய தொழில் நுட்பக்கல்லூரி, புதுச்சேரி.\nபண்டித ஜவஹர்லால் நேரு விவசாயம் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி\nபெருந்தலைவர் காமராஜர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி\nஅறிஞர் அண்ணா அரசுக் கலைக்கல்லூரி\nதேசிய தகவலியல் மைய பணி அழைப்பகம் : 1800 111 555\nபுதுச்சேரி குடிமக்கள் பணி அழைப்பகம் : 1031\nகட்டுப்பாட்டு அறை 1070 & 1077\nசிறார் உதவி எண் - 1098\nகாவல் கட்டுப்பாட்டு அறை - 100\nதீயணைப்புப்படை உதவி எண் - 101\nநோயாளர் ஊர்தி - 108\nஅவசர உதவி (அரசு மருத்துவமனை) - 222488\nஉள்ளடக்கம் மாவட்ட நிர்வாகத்துக்குச் சொந்தமானது\n© காரைக்கால் மாவட்டம் , ஆக்கம் மற்றும் இணையதள சேவை தேசிய தகவலியல் மையம்,\nமின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 16, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2020/dec/14/waiting-struggle-to-repeal-agricultural-laws-80-arrested-3523685.amp", "date_download": "2021-06-16T11:13:06Z", "digest": "sha1:LK6ROY7QQBBV7JA72YKQUTINZRMYKJLN", "length": 5999, "nlines": 40, "source_domain": "m.dinamani.com", "title": "வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி காத்திருப்புப் போராட்டம்: 80 பேர் கைது | Dinamani", "raw_content": "\nவேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி காத்திருப்புப் போராட்டம்: 80 பேர் கைது\nவேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்தில் ஈடுபட்ட 80 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nஇந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் பி. டில்லிபாபு தலைமை வகித்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் சோ. அர்ஜுனன், மாவட்டத் தலைவர் கே.என். மல்லையன், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜெ. பிரதாபன் உள்ளிட்டோர் பேசினர்.\nஇப்போராட்டத்தில், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) அவசரச் சட்டம், விவசாயிகள் விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் பண்ணை சேவை அவசரச் சட்டம், தேசிய மின்சாரத் திருத்தச் சட்டம் ஆகிய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.\nபுதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட வரும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. இப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.\nகூத்தாநல்லூர்: தரம் உயர்வுக்காக காத்திருக்கும் அரசு மருத்துவமனை\nசிவசங்கர் பாபாவை தமிழகம் அழைத்துச் செல்ல தில்லி நீதிமன்றம் அனுமதி\nதிருத்தணியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏ சந்திரன் வழங்கினார்\nதிருப்புவனம் ஒன்றியத்தில் நிவாரணத் தொகுப்பு வழங்கல்: எம்எல்ஏ தமிழரசி தொடக்கிவைத்தார்.\nஉச்சிப்பிள்ளையார் கோயிலுக்குச் செல்ல ரோப் கார்: அமைச்சர் ஆய்வு\nகரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 3,917 வழக்குகள் பதிவு\nதிருப்பூர் மாவட்ட ஆட்சியராக வினித் பொறுப்பேற்பு\nசெங்கல்பட்டு: புதிய மாவட்ட ஆட்சியராக ராக���ல்நாத் பொறுப்பேற்பு\nவெக்காளியம்மன்காரைக்கால்பெரம்பலூா்Currently Infected Patientsமேட்டூா் அணை நீா்மட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmint.com/vice-president-twitter-blue-tick-restored/", "date_download": "2021-06-16T10:01:24Z", "digest": "sha1:EGTEGNUXNKCRZ3OGBPMB32U2YRNXBGV5", "length": 13970, "nlines": 174, "source_domain": "tamilmint.com", "title": "ட்விட்டரில் ப்ளூ டிக் குறித்த சர்ச்சை - என்ன நடந்தது? - TAMIL MINT", "raw_content": "\nட்விட்டரில் ப்ளூ டிக் குறித்த சர்ச்சை – என்ன நடந்தது\nகுடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் டுவிட்டர் பக்கத்தில் இருந்த ப்ளூடிக் நீக்கம் செய்யப்பட்டு பின்பு சேர்க்கப்பட்டது.\nஇன்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் டுவிட்டர் பக்கத்தில் இருந்த ப்ளூடிக்-ஐ நீக்கியது ட்விட்டர்.\nதுணை குடியரசுத் தலைவருக்கு 2 அக்கவுண்ட்கள் உள்ளன. ஒன்று அவரது சொந்த அக்கௌன்ட் (@MVenkaiahnaidu) மற்றொன்று அலுவலக ரீதிக்கான அக்கௌன்ட் (@VPsecretariat).\nஇதில் அவரது தனிப்பட்ட அக்கவுண்ட்டில் உள்ள ப்ளூ டிக்-ஐ ட்விட்டர் நிறுவனம் நீக்கியது.\nஇதுகுறித்து இணையவாசிகள் பலர் பல கருத்துக்களை தெரிவித்தனர். மேலும், ப்ளூ டிக் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்தும் வினவினர்.\nஇதனைத்தொடர்ந்து தற்போது அந்த ப்ளூ டிக் சேர்க்கப்பட்டுள்ளது. ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் போட்டி நிலவி வருவதாகவும் அதன் அடிப்படையில் நீக்கம் செய்யபட்டுள்ளதாகவும் சிலர் கூறினர்.\nட்விட்டரில் சரிபார்க்கப்பட்ட கணக்குகள் முழுமையாக பயன்படுத்தப்படாமல் இருந்தால் அதன் சரிபார்க்கப்பட்ட சின்னம் நீக்கப்படும் என்று டுவிட்டர் நிறுவனம் தனது விதிகளில் ஒன்றாக கூறியுள்ளது.\nநீல சரிபார்ப்பு பேஜ் ட்விட்டர் பயனரின் அடையாளம் உண்மை மற்றும் நம்பகமானது என்று மாற்ற பயனர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.\nAlso Read போராட்டம் முடியும்வரை டெல்லியிலே இருப்போம்: தமிழ்நாட்டு விவசாய சங்கத்தினர்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்\nதமிழகம்: 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு\n‘ஜகமே தந்திரம்’ பட பாடல்களின் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nவட மாநிலங்களில் களைகட்டும் கோமிய விற்பனை\nபாபர் மசூதி வழக்கு – அனைவரும் விடுதலை:\nபாக் மீது இந்தியா பகீர் குற்றச்சாட்டு\nவிக்டோரியா மருத்துவமனையில் இருந்து நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார் ச���ிகலா\nமாடியில் இருந்து விழ இருந்தவரை கண்ணிமைக்கும் நொடியில் காப்பாற்றிய வீடியோ…\nஆழ்துளை கிணற்றில் சிக்கிய 4 வயது சிறுவன் – 8 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்பு…\nதயாநிதி மாறன் கார் மீது பாமகவினர் கல்வீசி தாக்குதல், சேலத்தில் பரபரப்பு..\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதத்தில் இந்தியா முதலிடம்\nஊரடங்கு விதிகளை மீறியவருக்கு ரோஜாப்பூ – டெல்லி போலீஸ் விழிப்புணர்வு\n மீண்டும் முழு நிலவாக ஜொலிக்குமா\nவிவசாயிகளின் உயிரிழப்புக்கு மத்திய அரசின் புறக்கணிப்பே காரணம்: சோனியா காந்தி\nதிருப்பதி தேவஸ்தான ஊழியர் வீட்டில் கட்டுக்‍கட்டாக பணம் பறிமுதல்\n5வது முறையாக இணையும் சீனு ராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணி…\nதற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…\nபர்த்டே பேபி ‘பவித்ரா’ வின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nவிஜய் டிவி பாலாவின் 10th மார்க் தெரியுமா\nபாடகருக்கு ஆதரவு – மன்னிப்பு கேட்ட நடிகை பார்வதி…\nபாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கைது\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி…\nசிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…\nஅரச வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\n20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு\nஐ லவ் யு சொல்லும் 2 வயது கிளி\nபழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா – 18 ஆண்டுகளாக நைட்டியில்...\nமாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான...\nசிக்கனுக்கு பதிலாக கிடைத்தால் நன்றாக பொறிக்கப்பட்ட துணி\nஅதிக எடை கொண்ட மனிதர்கள் வாடகைக்கு\nயூடியூப் நிறுவனத்தின் அதிரடி முடிவு – அரசியல், மது, புகையிலை...\nரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…\nவவ்வாலில் இருந்து இப்படிதான் கொரோனா வைரஸ் தோன்றியதா\nகோகோ கோலாவுக்கு ‘நோ’ சொன்ன ரொனால்டோ…\nஎரிவாயு குழாய் வெடி விபத்து – 25 பேர் பலி…\nஅடுத்து வருகிறது பச்சை பூஞ்சை நோய்…\nஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் – பிரசாந்த் கிஷோரின்...\nகொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் – அரசு குழுவின் முதல்...\nதாயை முதுகில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்\nகுடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..\nவிலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும்\n – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\n – மருமகளை பழிவாங்க கொரோனாவை ஆயுதமாக...\nபூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2021/jun/06/legal-burning-protest-against-agricultural-laws-in-nagai-district-3636331.html", "date_download": "2021-06-16T11:51:06Z", "digest": "sha1:PTQMWDFM64P46LTRFMFJGX4MPJ2KH6AI", "length": 11221, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாகை மாவட்டத்தில் வேளாண் சட்டங்களை எதிா்த்து சட்டநகல் எரிப்புப் போராட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:31:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nநாகை: வேளாண் சட்டங்களை எதிா்த்து சட்டநகல் எரிப்புப் போராட்டம்\nநாகை மாவட்டத்தில், வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து வேளாண் சட்டநகல் எரிப்புப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.\nதில்லியில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சாா்பு இயக்கங்களான விவசாய சங்கங்கள் சனிக்கிழமை (ஜூன் 5) முழு புரட்சி நாளாக அறிவித்து, வேளாண் சட்டநகல் எரிப்புப் போராட்டத்தை அறிவித்திருந்தன. அதன்படி, இந்த போராட்டம் நாகை மாவட்டத்தில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சனிக்கிழமை நடைபெற்றன.\nசிக்கல் தபால் நிலையம் முன் தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் வடிவேல் தலைமையில் நடைபெற்ற வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில், சிபிஎம் கட்சியிம் மாவட்டச் செயலாளா் வி. மாரிமுத்து, நாகை ஒன்றியச் செயலாளா் பி.டி. பகு உள்ளிட்ட விவசாய சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா். இதேபோல, கீழ்வேளூா் தபால் நிலையம் முன் தமிழ்நாடு விவசாய சங்க மாநிலக் குழு உறுப்பினா் எம். சாந்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்டத் தலைவா் எம்.என். அம்பிகாபதி, சிபிஎம் ஒன்றியச் செயலாளா் என். எம். அபுபக்கா், விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் ஆ���். முத்தையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nதொடா்ந்து, தேமங்களத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், நாகை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருமான வி. சரபோஜி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் எம். சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல் மாவட்டத்தில், திருக்குவளை, திருமருகல், வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.\nஊரடங்கு காலத்திலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் - புகைப்படங்கள்\nமும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்\nமேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்- புகைப்படங்கள்\nகனமழையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்\nகொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்\nஜகமே தந்திரம் பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி - புகைப்படங்கள்\nமுட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்\nஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடல் விடியோ வெளியீடு\nஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதி ஃபேமிலி மேன் சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mugavari.in/2021/05/blog-post_57.html", "date_download": "2021-06-16T11:28:22Z", "digest": "sha1:4DRTQYL5ABXZNH5VUH3INJPNNPDJK27H", "length": 11246, "nlines": 97, "source_domain": "www.mugavari.in", "title": "இளைஞரை பொது இடத்தில் கன்னத்தில் அறைந்த மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம்... - முகவரி", "raw_content": "\nHome / இந்தியா / தலைப்பு செய்திகள் / இளைஞரை பொது இடத்தில் கன்னத்தில் அறைந்த மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம்...\nஇளைஞரை பொது இடத்தில் கன்னத்தில் அறைந்த மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம்...\nகொரோனா பரவல் காரணமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதைடுத்து சுராஜ்புர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரன்பீர் ஷர்மா சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது இளைஞரொருவர் மருந்து சீட்டு ஒன்றுடன் வெளியே வந்துள்ளார். மாவட்ட ஆட்சியரிடம் இளைஞர் அந்த மருந்துச் சீட்டை காட்டியுள்ளார். போலி மருந்து சீட்டுடன் சுற்றியதாகக் கூறி பொது இடத்���ில் வைத்து இளைஞரின் கன்னத்தில் மாவட்ட ஆட்சியர் அறைந்ததுடன் அவரது செல்போனை வாங்கி ரோட்டில் வீசி எறிந்தார். இதன் பின்னர் அங்குள்ள காவல் துறையினரிடம் அவரைத் தாக்கும்படி கூறவே, காவல்துறையினரும் அவரை லத்தியால் அடித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து மாவட்ட ஆட்சியர் மன்னிப்பு கோரியுள்ளார். இதை அடுத்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், சுராஜ்பூர் மாவட்ட ஆட்சியர் ரன்பீர் ஷர்மாவை பணியிட மாற்றம் செய்துள்ளார். அவருக்குப் பதிலாக கௌரவ குமார் சிங்கை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.மாவட்ட ஆட்சியரின் செயலுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nமனிதர்களைப் பற்றி புரிந்து கொள்ள மூன்று வழிமுறைகள் : என். கே. மூர்த்தியின் கேள்வி --பதில்\nபாலாஜி-ஆவடி கேள்வி : ஆவடி மாநகராட்சியில் பாராட்டும்படியான நிகழ்வு எதுவும் நடைபெறவில்லையா பதில்: அதிகாரிகளின் கவன குறைவினால் சில நல்லதும் ந...\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலை வேண்டுமா இதோ பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்....\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு, கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இங்கு கூட்டுறவு பட்டயப் பயிற்ச...\nமூச்சுவிடாமல் பாடியவர் தனது இறுதி மூச்சியை நிறுத்திக் கொண்டார். எஸ்.பி.பி.மறைவினால் திரையுலகம் சோகத்தில் மூழ்கியது\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ்.பி.பியின் மறைவு திரையுலகத்...\nசென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை-முதல்வர்\nசென்னையில் முழு ஊரடங்கு கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேட்டூர் அணையில் இருந்து கா...\nகிர்கிஸ்தானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக எம்.பி கனிமொழி கடிதம்..\n'கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கியுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த, 800 மருத்துவ மாணவ - மாணவியரை, இந்தியாவுக்கு அழைத்துவர சிறப்பு விமானம் இயக்க வே...\nஆவடியில் அதிகரிக்கும் கொரோனா.. திணறும் அதிகாரிகள்...\nஆவடியில், கொரோனா தொற்று பாதிப்பு, கணிசமாக உயர்ந���து வருகிறது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு, ஏப்....\nதி. மு. க. மாபெரும் வெற்றிபெரும்: மெகா சர்வே முடிவு.\nதமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்வைத்து திமுக தனது தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஒவ்வொரு ...\nஆர்பிஐ அறிவிப்பை மீறி கடன் தவணை கேட்டு நெருக்கும் தனியார் நிதி நிறுவனங்கள்\nபொதுமுடக்கம் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. இதனால் பலரும் வேலையை இழந்துள்ளனர். சிலர் சம்பள வெ...\nதமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்\n.கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது.. இந்த தேர்தலில் திமுக 125 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்ப...\nஎறும்புகளே எறும்புகளே உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே பூமியில் ஊர்ந்த பூச்சியினமே உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smarttamiltrend.com/category/health/psychology/", "date_download": "2021-06-16T11:16:50Z", "digest": "sha1:GNH44VK4HTGKKFZXWF5GMTQLD5O3UOSB", "length": 4000, "nlines": 56, "source_domain": "www.smarttamiltrend.com", "title": "Psychology Archives » Smart Tamil Trend", "raw_content": "\nமன அழுத்தத்தை குறைப்பதற்கான சிறந்த 10 வழிகள்\nநம் அன்றாட வாழ்க்கையானது மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறைந்த நேரத்தில் கூடுதலான வேலைகளை செய்ய வேண்டிய வாழ்க்கையை வாழ்கிறோம். தினமும் வேறுபட்ட மனநிலைகளையுடைய மனிதர்களை பார்க்கிறோம்; சந்திக்கிறோம். எப்போதுமே பிரச்சினைகள், கவலைகள், கோபங்கள் என்பன நம்மை சூழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இதனால் அடிப்படையில் என்னவாகும் என்றால் மன அழித்தம் என்ற ஒன்று தான் வருகிறது. மன அழுத்தத்தில் எம்மால் எந்த ஒரு வேலையையும் திறம்பட செய்ய இயலாது. எந்த வேலை செய்வதாக இருந்தாலும் முதலில் மன […]\nநடிகர் விஜய் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 10 வகையான உணவுகள்\nஇளம் இசையமைப்பாளரின் வெற்றிப் பயணம்\nபேஸ்புக் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும்\nசூரரைப் போற்று பற்றிய உண்மையான தகவல்கள்\nபேஸ்புக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை\nசைரா நரசிம்மா ரெட்டி திரைப்ப��ம் பற்றிய பார்வை\nவிஜய் சேதுபதியின் கடினமான வாழ்க்கைப்பாதை\nமன அழுத்தத்தை குறைப்பதற்கான சிறந்த 10 வழிகள்\nஇம்மாதம் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/02/blog-post_194.html", "date_download": "2021-06-16T11:46:33Z", "digest": "sha1:FVRAUNFMYMHPRPUMIGHI7JCLA3EFSWDY", "length": 9339, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"ஒவ்வொன்னா கழட்டி.. ஒன்றுமே இல்லாமல் போஸ்..\" - டிக் டாக் இலக்கியா அட்ராசிட்டி..! - Tamizhakam", "raw_content": "\nHome Tik Tok Elackiya \"ஒவ்வொன்னா கழட்டி.. ஒன்றுமே இல்லாமல் போஸ்..\" - டிக் டாக் இலக்கியா அட்ராசிட்டி..\n\"ஒவ்வொன்னா கழட்டி.. ஒன்றுமே இல்லாமல் போஸ்..\" - டிக் டாக் இலக்கியா அட்ராசிட்டி..\nடிக் டாக்கில் கவர்ச்சியாகவும், மோசமாகவும் வீடியோ வெளியிட்டு வந்த இலக்கியா இப்போது \"நீ சுடத்தான் வந்தியா\" என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார்.\nஇயக்குனர் துரைராஜ் இயக்கும் இப்படத்தில் அருண்குமார் நாயகனாக நடிக்க இவர்களுடன் பழைய ஜோக் தங்கதுரை, நெல்லை சிவா, கொட்டாச்சி ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஅடர்ந்த காடுகளில் நடக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் கதை இது. துரை ராஜன் இசையமைக்கிறார். இந்த படத்தில் கதை என்னவென்றால், தனது மகளுக்குத் திருமணப் பரிசாக ஒரு பங்களாவை வாங்கிக் கொடுக்க நினைக்கிறார் தந்தை.\nவாங்குவதற்கு முன் அதை போய்ப் பார்த்து விட்டு வருமாறு மகளை வருங்காலக் கணவருடன் அனுப்பி வைக்கிறார். அந்த பங்களா காட்டுப் பகுதியில் உள்ளது. பார்க்கப்போனபோது உள்ளே நுழைந்ததும் அவர்களுக்குள் ஓர் அமானுஷ்ய சக்தி புகுந்து கொண்டு அவர்களை ஆட்டிவைக்கிறது .\nஅது மட்டுமல்ல அவர்கள் மூலம் தனது எதிரிகளைப் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்குகிறது. அதிலிருந்து எப்படித் தப்பிக்கிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை. படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் திரையில் வெளியாக உள்ளது''. என்கிறார் இயக்குனர் துரைராஜ்.\nஇதெல்லாம் ஒருபக்கம் இருக்க, சமூக வலைத்தளங்கள் மூலம் இலவசமாக ஷோ காட்டிக்கொண்டிருக்கும் இலக்கியா ஆடையின் அளவை குறைத்துக்கொண்டே வந்து தற்போது ஒன்றுமே அணியாமல் வெறும் துண்டை கட்டிக்கொண்டு எல்லாமே தெரியும் படி வழைந்து, நெழிந்து, குனிந்து போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தை ரணகளமாக்கி வைத்துள்ளார்.\n\"ஒவ்வொன்னா கழட்டி.. ஒன்றுமே இல்லாமல் போஸ்..\" - டிக் ��ாக் இலக்கியா அட்ராசிட்டி..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடைட்டான பேண்டில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன் - திணரும் சிங்கிள் பசங்க..\n\"என்ன இடுப்பு.. இதுக்காகவே திரும்ப திரும்ப பாக்கலாம் போல இருக்கே..\" - இளசுகளை கிக் ஏற்றும் கீர்த்தி ஷெட்டி..\n\"பக்கத்துல வாங்க.. - நான் ஒரு பக்கா பொண்டாட்டி மெட்டீரியல்...\" - அனுயா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்..\n\"கேமராமேன் கொடுத்து வச்சவர்..\" - மோசமான கவர்ச்சி உடையில் ரெஜினா..\n\"ப்ப்பா... ஹாலிவுட் லெவல்..\" - சின்னத்திரை நயன்தாரா அசத்தல் போஸ்.. - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"செம்ம செக்ஸி... பாக்க ரெண்டு கண்ணு பத்தாது போலயே..\" - ப்ரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் க்ளிக் - உருகும் ரசிகர்கள்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nநடிகை ரஞ்சிதா என்ன ஆனார்.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - அவருடைய புதிய பெயர் என்ன தெரியுமா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/06/10231314/Confiscation.vpf", "date_download": "2021-06-16T10:53:10Z", "digest": "sha1:NCZ45VF7BZ25WDLNPOJH6R6NNKLS2FYC", "length": 9343, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Confiscation || மணல் கடத்திய லாரி பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்ட�� புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nமணல் கடத்திய லாரி பறிமுதல் + \"||\" + Confiscation\nமணல் கடத்திய லாரி பறிமுதல்\nமானாமதுரை அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.\nமானாமதுரை அருகே பி.ஆலங்குளம் பகுதியில் சட்டவிரோதமாக லாரியில் மணல் கடத்தி செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் பாரத்துடன் வந்த லாரியை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் சட்டவிரோதமாக மணல் கடத்தி செல்வது ெதரிய வந்தது. இதையடுத்து மணலுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கல்குறிச்சி ஆலங்குளத்தை சேர்ந்த கார்த்திக், பரமக்குடியை சேர்ந்த ஜெயமுருகன் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.\n1. அசாமில் ரூ.1.5 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்; 2 பேர் கைது\nஅசாமில் சர்வதேச அளவில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 250 கிராம் கொண்ட ஹெராயின் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.\n2. மணல் கடத்திய லாரி பறிமுதல்\nமணல் கடத்திய லாரி பறிமுதல்\n3. சவடுமண் கடத்திய டிராக்டர் பறிமுதல்; ஒருவர் கைது\nஇளையான்குடி அருேக சவடுமண் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டனர்.\n4. மணல் அள்ளிய லாரி பறிமுதல்\nமணல் அள்ளிய லாரி பறிமுதல் செய்யப்பட்டது\n5. பெரம்பலூர் மாவட்டத்தில் தடையை மீறிய 90 வாகனங்கள் பறிமுதல்\nபெரம்பலூர் மாவட்டத்தில் தடையை மீறிய 90 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\n1. ஊரடங்கு நீட்டிப்பு: கோவை, திருப்பூர் உள்பட 11 மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள்\n2. இந்தியாவில் கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது\n3. தடுப்பூசிகள் போட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மரணம் நிகழாது: எய்ம்ஸ் தகவல்\n4. ஆசிரியர்கள் 20-ந்தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் - கல்வித்துறை உத்தரவு\n5. கொரோனா காலத்திலும் பா.ஜனதாவுக்கு ஆட்சி வெறி-உத்தவ் தாக்கரே கடும் விமர்சனம்\n1. கொடுங்கையூரில் தி.மு.க. நிர்வாகியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை\n2. கொடுங்கையூரில் தி.மு.க. நிர்வாகியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை\n3. ரூ.8 கோடி ��ிமிங்கல வாந்தி பறிமுதல்\n4. நடைபயிற்சியின் போது பஸ் மோதி தி.மு.க. பிரமுகர் பலி\n5. கர்நாடகத்தில் மின் கட்டணம் ‘திடீர்’ உயர்வு\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/159357-modi-tweets-about-kerala-visit-in-malayalam", "date_download": "2021-06-16T11:55:30Z", "digest": "sha1:JTXIQXDR7LZV5OC7J3YOC26WV4AJ7MFV", "length": 8588, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "`நாட்டின் முன்னேற்றத்துக்காகப் பிரார்த்தித்தேன்!' - மலையாளத்தில் ட்வீட்டிய மோடி | Modi tweets about kerala visit in Malayalam - Vikatan", "raw_content": "\n' - மலையாளத்தில் ட்வீட்டிய மோடி\n' - மலையாளத்தில் ட்வீட்டிய மோடி\n' - மலையாளத்தில் ட்வீட்டிய மோடி\nகுருவாயூர் கோயிலில், நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பிரார்த்தனை நடத்தியதாக, மலையாள மொழியில் பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nபிரதமர் மோடி, குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, நேற்று இரவு கேரளா வந்தார். இன்று காலை குருவாயூர் கோயிலுக்குச் சென்று தரிசனம் நடத்திய மோடி, எடைக்கு எடை தாமரைப் பூக்களை கோயிலுக்கு காணிக்கையாகக் கொடுத்தார். பின்னர், குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணா ஸ்கூல் மைதானத்தில் நடந்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இந்த நிலையில், குருவாயூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த வீடியோவை பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.\nமேலும், `குருவாயூர் கோயில் மிகவும் புராதனமானது. இந்தியாவின் முன்னேற்றத்திற்காகவும் செழுமைக்காகவும் சரித்திர சிறப்புமிக்க இந்தக் கோயிலில் நான் பிரார்த்தித்தேன்' என மலையாள மொழியில் நரேந்திரமோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கேரள நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று மதியம் இரண்டு மணியளவில், கொச்சி விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டார்.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/jallikkattu-thisai-thirumbugiradhu/", "date_download": "2021-06-16T11:09:11Z", "digest": "sha1:G7RLLATWZ5T2B2GML2TNU3D5I3CNC4JY", "length": 17771, "nlines": 108, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜல்லிக்கட்டு போராட்டம் திசை திருப்பப்படுகிறது |", "raw_content": "\nநாட்டின் பாதுகாப்புச் சூழல் கடந்த இரு ஆண்டுகளில் நல்ல முறையில் மேம்பட்டுள்ளது\nஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து விஷயத்தில் காங்கிரஸ் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்\nகாங்கிரஸ்ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும்\nஜல்லிக்கட்டு போராட்டம் திசை திருப்பப்படுகிறது\nஜல்லிக்கட்டு போராட்டம் திசை திருப்பப்படுகிறது என ஹிப்ஹாப் தமிழ வேதனையுடன் கூறியுள்ளார்.\nநேற்று முழுவதும் மெரினா போராட்டக்களத்தில் இருந்தேன். அதன்பிறகு அங்கிருந்து கிளம்பி விட்டேன். என்ன பிரச்னை என்று பலரும் கேட்டார்கள். பயந்து விட்டீர்களா என்றும் கேட்டார்கள்.\nநான் பயப்படவில்லை. மனம் வருந்தி தான் அங்கிருந்து கிளம்பினேன். ராஜசேகர் ஐயாவும், சேனாதிபதியும் தான் இந்தப் போராட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து போராடுகிறார்கள் என்று நான் கூற ஆரம்பித்தேன்.\nதொடர் போராட்டங்களில் முதல் இரண்டு நாட்கள் நான் அலங்காநல்லூர், சென்னை, கோவையிலெல்லாம் நான் இருந்தேன்.\nஏனென்றால் இது அறப்போராட்டங்களாக நடந்தது.ஆனால் கோவையில் நடந்த சில சம்பவங்கள் என்னை மனம் வருந்தச் செய்தது.அங்கே சிலர் திடீரென வந்து எங்க பகுதியில் வந்து பேசுங்க என்றார்கள். என்ன என்று பார்த்தால் அங்கே தேசியக் கொடியை கீழே போட்டு அவமதித்து, இந்தியா என்று கேவலப்படுத்திப் பேசிக்கொண்டிருந்தார்கள்.\nதேசிய விரோத செயலுக்கு நான் ஒருபோதும் துணை போக மாட்டேன். அதை அவர்களிடம் தெளிவா சொல்லி விட்டேன்.\nஉடனே, \"ஹிப்ஹாப் தமிழா நீ உண்மையான தமிழனா இருந்தா இங்கே வந்து போராடு\"ன்னு சொல்றாங்க.\nஇன்னொருத்தர், \"மத்திய அரசு ஹிந்துக்களுக்கே முன்னுரிமை தருகிறது. இஸ்லாமியர்களுக்கு தரவில்லை\" என்றெல்லாம் பேசுகிறார்கள். இதெல்லாம் எனக்கு ஒப்புமை இல்லை.\nகடந்த ஒருவருடமாக நான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் என்னை பீட்டாவுடன் இணைத்து கெட்ட வார்த்தைகளைக் கொண்டு எழுத ஆரம்பித்தார்கள்.குடும்பப் பெண்கள் உள்ள இடத்தில் திடீ��ென சில கும்பல்கள் வந்து மோடி, தனித்தமிழ்நாடு என்றெல்லாம் பேசி கூடவே தகாத வார்த்தைகளைப் பேசினார்கள்.\nமனம் வருந்தி நான் அங்கிருந்து கிளம்பி மதுரைக்கு வந்து விட்டேன். அதன் பிறகு பார்த்தால் ஒவ்வொரு இடத்திலும் இதே போல நடந்து கொண்டிருக்கிறது.\n\"பெப்ஸி, கோக் தடை செய்யவில்லையென்றால் நான் செத்து விடுவேன்\" என்கிறான். நீ ஏன் வாங்குற\nஎதற்காக போராடுகிறோம் என்று தெரியாமல் திசை திரும்பி விட்டது.இந்த கூட்டம் எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை.10 வருட காலமாக கஷ்டப்பட்டு கொண்டு வந்த விஷயத்தை மாணவர்கள் ஒழுங்காக செய்து கொண்டிருந்தார்கள். இதில் திடீரென குட்டியானையில் ஒரு ஆள் 'தேசியக் கொடியை எரிக்கப் போறேன்\" என்று வருகிறார்.\nஜல்லிக்கட்டுக்கு போராடும் ஆட்கள் வ.உ.சி. பூங்காவில் உள்ளே உட்காந்திருக்கிறார்கள். ஆனால் தேசவிரோத சக்திகள் வெளியில் வேறு விதமாக கூச்சல் செய்து கொண்டிருந்தார்கள். நான் மிகவும் புண்பட்டு விட்டேன்.\nஜல்லிக்கட்டை நோக்கி தான் இந்த போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதனால் தான் நான் பங்கு பெற்றேன். தமிழர் பிரச்னைக்காக நானும் போராடத் தயார்.\nஆனால் மாணவர்களின் பெற்றோர்கள் அதற்காகத்தான் அனுப்பி வைத்தார்கள்.\"மோடியை அழிக்கணும். ஹிந்த்துதுவா\" என்றெல்லாம் பிட் நோட்டீஸ் எல்லாம் போட்டுத் தருகிறார்கள். நல்ல விதையை விதைத்த இடத்தில் விஷ விதைகள் விளைவது எனக்கு உடன்பாடில்லை.இதுவரைக்கும் நன்றாக போய் கொண்டிருக்கிறது. இனிமேல் வேண்டாம் என்று கிளம்பி விட்டேன்.அந்த அமைப்புகள் தேவை என்றால் தனியாகச் சென்று செய்து கொள்ளலாம்.யாரையும் திட்டக் கூடாது. இந்தப் போராட்டம் வேறு விதமாக சென்று கொண்டிருக்கிறது என்பதால் நேற்றிலிருந்து நான் போராட்டத்தில் இருந்து நான் வெளியேறி விட்டேன்.\nஉள்ளுக்குள்ளே ஏதேதோ பாலிடிக்ஸ் நடக்கிறது. தேவையில்லாமல் திசை திருப்பி இன்னும் விஷ விதைகளை விதைக்கிறார்கள். போராட்டத்திற்கு வேறு கலர் அடித்து சென்று கொண்டிருப்பது எனக்கு ஒப்புதல் இல்லை.\nஎன்னதான் இருந்தாலும் காவல்துறை, அரசு உதவி இல்லாமல் போராட்டம் நடத்த முடியுமா நான் உண்மையில் ஒரு தமிழனா சொல்றேன். என்ன பிரச்னை என்பதை மறந்து விட்டு தீவிரவாதம், மதவாதமாக ஆகிவிட்டது. அவனைக் கொல்லணும், இவனைக் கொல்லணுமென்றெல்லாம் பேசுகிறார்கள்.\nஇதெல்லாம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.நல்லது நடக்க வேண்டும் என்று நானும் வேண்டிக் கொள்கிறேன். நேற்று ஒருத்தன் வாட்ஸப்பிலே \"என்னை போலீஸ் கூப்பிட்டு தனியா உட்கார வெச்சு விசாரணை செய்யுறாங்க\"ன்னு வதந்தி கிளப்புறாங்க. இந்த பிரச்னைக்குள் வேறு பிரச்னையை கொண்டு வராதீர்கள்.\nநீங்க என்னைத் தப்பா நினைச்சு என்னைத்திட்டுவதாக இருந்தால் திட்டலாம். முதல் 3 நாட்கள் மக்கள் தெளிவாக இருந்தார்கள். இப்போது என்னென்னவோ நடந்து கொண்டிருக்கிறது.\nஅரசியல் வரும் அளவிற்கெல்லாம் எனக்கு அறிவு பத்தாது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். இது ஜனநாயக வழிமுறை. பாரதியாரும் இதையே செய்திருக்கிறார். எனவே எனக்கு அரசியல் சாயம் பூசாதீர்கள். எனவே எனக்கு அரசியல் சாயம் பூசாதீர்கள். நான் எமோஷனலாக பாதிக்கப்பட்டிருக்கிறேன்.\nஉண்மையான தீர்வு வேண்டுமென்றால் பத்து வருடமாக இந்தப் பிரச்னையை எதிர்கொண்டு வரும் ராஜசேகர் ஐயா, சேனாதிபதி ஆகியோர் சொல்வதைக் கேளுங்கள். அன்பான வேண்டுகோள்.\n– ஹிப் ஹாப் தமிழா ஆதி\nவிரசமில்லாத நகைச்சுவை உணர்வு..அவரின் சிறப்பு \nஇந்தப்பண்பு வேறு யாருக்கு வரும்\nஅரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், பொது வாழ்வில்…\nநீ நீயாக இரு தன்னம்பிகை வரும்\nபக்தர்கள் பின்னால் பாரதிய ஜனதா தொடர்ந்து நிற்கும்\nராகுலின் நாசகார புத்தி ஏமாற்றத்தை தருகிறது\nஜல்லிக்கட்டு தொடர வேண்டும் என்றால் தே� ...\nகளை எடுப்பது பிரதம அரசனின் கடமை\nநல்ல வாய்கள்”, “நாற வாய்கள்\nஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை\nஆரியன் தெளிந்து விட்டான் மற தமிழா நீ என ...\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் ...\nநாட்டின் பாதுகாப்புச் சூழல் கடந்த இரு � ...\nஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து � ...\nகாங்கிரஸ்ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், ட� ...\nமுன்னோடி மாவட்டங்கள் திட்டத்தின் கீழ் ...\nகரோனா தடுப்பூசி மீதான காப்புரிமையை நீ� ...\nடாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என போராடி� ...\nகரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா\nபெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆண���டம் ...\nமுருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்\nமுருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்\nநீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/2009/06/17/ma_alisahib_story/", "date_download": "2021-06-16T11:09:42Z", "digest": "sha1:BQSTORIUGQJSYNZADI42FJL45FE4HOCS", "length": 54222, "nlines": 617, "source_domain": "abedheen.wordpress.com", "title": "மணிக்கொடியில் எழுதிய மஆலி சாஹிப் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nமணிக்கொடியில் எழுதிய மஆலி சாஹிப்\n17/06/2009 இல் 02:50\t(மஆலி சாஹிப், மணிக்கொடி)\n‘நீண்ட ஆயுள்’ அனைவருக்கும் கிட்டட்டுமாக மஆலி சாஹிப் எழுதிய ஒரு சிறுகதை : ‘நீண்ட ஆயுள்’. ‘நவீன விருட்ச’த்தில் திரு. அசோகமித்திரன் எழுதிய குறிப்பு ஒன்றை பார்த்தபோதுதான் ஜனாப். மஆலி சாஹிப்-ஐ அறிந்தேன். அப்போது ‘மணிக்கொடி’ தொகுப்பு என் கையில் இல்லை. ஊர் போயிருந்தபோது செய்த முதல் வேலை ம ஆலி சாஹிபின் சிறுகதையை கையில் எடுத்ததுதான். அந்த வேலைக்கு முன் இன்னொரு முக்கிய வேலை செய்தேன்தான், அதையெல்லாம் பொதுவில் சொல்ல முடியாதுங்க 🙂 .\n‘முதுமையின் மிகப் பெரிய சோகம் நம்முடைய நண்பர்கள் ஒவ்வொருவராக மறைந்து கொண்டிருப்பார்கள் என்று இங்கிலாந்து எழுத்தாளர் சாமர்சாட் மாம் கூறினார். இதையே வேறு பலரும் கூறியிருக்கிறார்கள். தொண்ணூற்றொரு ஆண்டுகள் வாழ்ந்த மாம் பழுத்த அனுபவத்தால்தான் கூறியிருக்கிறார்.\n‘மணிக்கொடி இதழ் தொகுப்பு’ படித்துக் கொண்டிருக்கும்போது எனக்கு மாம்மை நினைவுபடுத்தியவரை நண்பர் என்று கூற முடியாது. ஆனால் அவரை நிழலாகப் பல ஆண்டுகள் நான் அறிந்திருந்தேன். எனக்கு எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும்போது, ‘ஆனந்தவிடனி’ல் ஒரு கதை என் மனதை மிகவும் சங்கடப்படுத்தியது. குடிகாரனான தன் அப்பாவை ஒரு சிறுமி படுக்க வைத்து, உணவு கொடுத்துப் பாதுகாப்பாள். அச் சிறு வீட்டில் அவளும், அவள் தகப்பன் மட்டும்தான்.\nஅவன் வியாதி முற்றிப்போய்ப் படுக்கையிலேயே இறந்து விடுகிறான். அவன் இறந்து விட்டான் என்று தெரியாது. அவள் அவனுக்கு உணவு ��ர முயற்சி செய்வாள். இந்தக் கதை தொடர்ந்து நினைவில் இருந்து வருவதற்கு இன்னொரு காரணம் அது ஒரு முஸ்லிம் கதை. அது முஸ்லிம் கதை என்று அடையாளப் படுத்த அப் பெண்ணின் பெயருடன் அவள் தன் அப்பாவை ‘வாப்பா’ என்று அழைப்பாள்.\nஇரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து ‘ஆனந்தவிகட’னில் இன்னொரு முஸ்லிம் கதை. அதை எழுதியவருக்குச் சிறுகதைப் போட்டியில் அது முதல் பரிசு பெற்றுத் தந்தது. கதையின் பெயர் ‘கல்லறை மோகினி’. எழுதியவர் மீ ப சோமு. இதிலும் ‘வாப்பா’, ‘மவுத்’, ‘நிக்கா’ எல்லாம் உண்டு. இந்தக் கதைக்குக் கதைச் சுருக்கம் தருவது நியாயமல்ல. பரிசுதான் தரலாம்.\nநான் முதலில் சொன்ன கதையை எழுதியவர் ம ஆலி சாஹிப். ‘மணிக்கொடி’ பத்திரிகையிலும் ஒரு கதை எழுதியிருக்கிறார் (அவர் இன்னும் பல கதைகள் எழுதியிருக்கக் கூடும்). அதிலும் முடிவு சாவில்தான். இன்றைக்குச் சரியாக 63 ஆண்டுகள் முன்பு எழுதியிருந்தாலும் அது வடிவத்தில் ஒரு நவீனக் கதை. ‘ஆனந்தவிகடன்’ கதையும் நவீனக் கதையே.\nஇவருடைய பெயரை எப்படி உச்சரிப்பது என்று புதிராக இருந்ததாலேயே அவருடைய பெயரை எளிதில் மறக்க முடியவில்லை. அவரை நான் சந்திக்க நேரும் என்று அப்போது நான் நினைத்திருக்க முடியாது.\nஆனால் சென்னையில் ஜெமினி ஸ்டுடியோவில் வேலைக்குச் சோந்தவுடன் முதல் நாளிலேயே சந்தித்த நபர்களில் அவரும் ஒருவர். எனக்கு மேஜையிருந்த ‘கோஹினூர்’ கட்டிடத்தில் அவருக்கும் ஒரு மேஜை போடப்பட்டிருந்தது. அந்தக் ‘கோஹினூர்’ கட்டிடத்திலேயே இன்னொரு முஸ்லிமும் இருந்தார். அவர் சையத் அகமத். ம ஆலி சாஹிப் கதை எழுதுபவர். சையத் அகமத் ஆர்ட் டைரக்டர். அவர் விளம்பர டிசைன்கள் செய்து கொண்டிருப்பார். ஜெமினிகதை இலாகாவில் ம ஆலி சாஹிப்பும் இருந்தார்.\nவாரத்திற்கு நான்கு ஐந்து முறை ஜெமினி முதலாளி கதை இலாகாவினருடன் சேர்ந்து பேசுவார். அந்த அறை சாதாரணமான கட்டிடம். ஆஸ்பெஸ்டாஸ் கூரை. இரண்டு பெரிய ஜன்னல்கள். யார் யார் இருக்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்று வெளியில் இருந்தபடியே தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் சகஜமாக உரத்துப் பேசுவார்கள். வெற்றிலைப் பாக்குப் புகையிலை போடுவார்கள். எல்லோருமாகச் சேர்ந்து டிபன் சாப்பிடுவார்கள். ஏதோ சில நண்பர்கள் கூடி விவாதம் நடத்துவது போல் இருக்கும். ஜெமினி ஸ்டுடியோவிலும் சிக்கனம் கடைப்பிடிக்க வேண்டி வந்தபோது இந்த இலாகா கலைந்து போயிற்று.\nம ஆலி சாஹிப் தன் மேஜையைக் காலி செய்யும்போது அந்த அறையில் நான் இருந்தேன். மாதாமாதம் சம்பளம் என்பது போய் இனி என்ன செய்யப் போகிறோம் என்ற கவலை அவரிடம் இருந்தது.\nஅவரை எந்த உத்தியோகத்திலும் பொருத்திப் பார்க்க என்னால் முடியவில்லை. கதை இலாகாவில் அவருடைய பங்களிப்பு இருந்திருக்க வேண்டும். ‘மணிக்கொடி’யில் அவர் பிரசுரமான எழுத்தாளரல்லவா இந்தி சினிமாவில் பல முஸ்லிம் கதைகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்திய சுதந்திரத்திற்கு முன்பு இது நிறையாவே நிகழ்ந்திருக்கிறது. சுதந்திரத்திற்குப் பின்பும், முஸ்லிம் கதைகள், முஸ்லிம் பாத்திரங்களுக்குத் தொடர்ந்து பிரதிநிதித்துவம் இருந்திருக்கிறது. மலையாள சினிமாவில் ஓரளவு முஸ்லிம் கதைகள், பாத்திரங்கள் இடம் பெற்றிருக்கின்றன.\nதமிழ் சினிமாவில் தொழில் நுட்பத் துறையில் சிலர் இருந்திருக்கிறார்கள. ‘மணிக்கொடி இதழ்த் தொகுப்பில்’ ம ஆலி சாஹிப் பெயரைப் பார்த்தவுடன் இதெல்லாம் நினைத்துப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது’.\nமணிக்கொடி / 1938 ( மணிக்கொடி இதழ் தொகுப்பிலிருந்து)\nகார்ப்பொரேஷன் கடிகாரம் ஒன்பது மணி அடித்தது. டிராம் வண்டிகளெல்லாம் அதற்குள் நின்று விட்டன. காரணம் மாலையிலிருந்து ஓயாத மழை கொட்டிக் கொண்டிருந்ததுதான். இரவும் பகலும் ஜன சஞ்சாரமாய் இருக்கும் பார்க் டவுண் அன்று நிர்மானுஷ்ய தோற்றத்தோடு விளங்கிற்று. பசி, வெய்யில், அந்தி சந்தி ஒன்றையும் கவனியாமல் ஒன்றரையாணாக் காசுக்காக ஓயாமல் ஓடித்திரியும் ரிக்ஷா வண்டிக்காரர்களும் கூட அப்போது அங்கே காணப்படவில்லை. அவர்கள் மரத்தடியிலும், கட்டிட ஓரங்களிலும் தங்கள் தங்கள் ‘ரத’ங்களை ஒதுக்கமாய் விட்டு வைத்து, சந்து பொந்துகளில் ஒதுங்கிக் கொண்டிருந்தனர். வாயுவின் துணை கொண்டு வருணன் அவ் வேழைகளின் மீது ‘விண்ணீர்’ தெளித்துக் கொண்டிருந்தான்.\nசிற்சில பாதசாரிகள் மட்டும் தங்கள் வேஷ்டிகளை முழங்காலுக்கு மேல் பாய்ச்சி கட்டிக் கொண்டு, குடைகளைப் பிடித்து அந்த ஊதக் காற்றிலும் ஓயாத் தூற்றலிலும் போட்டி போட்டு, நடந்து சென்று கொண்டிருந்தனர். பகலெல்லாம் பிச்சையெடுத்து, கூடைக்காரியிடம் எச்சில் சோறு வாங்கித் தின்றுவிட்டு, மரத்தடியிலும், நடை பாதையிலும் ஒண்டி ஒடுங்கித் தூங்கும�� வழக்கமுடைய தரித்திரப் பிராணிகள் அன்று இருக்க இடமில்லாமல், மூடிக் கிடக்கும் கடைகளின் சார்புகளின் கீழ், ஒதுங்கிக் கொண்டிருந்தனர். ஆனால், கால் அரை மணி நேரத்துக்கொரு தரம் மட்டும் ஓரோர் மோட்டார் கார் ‘ஹாரன்’ சப்தம் செய்ய வேண்டிய அவசியமுமில்லாமல் பேயாய்ப் பறந்து கொண்டிருந்தது.\nஅத்தகைய தருணத்தில் ஒரு மனிதன், மூர் மார்க்கெட் வாயிலினின்று வெளிப்பட்டான். அவன் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடியின் கீழ்ப் பாதி வில்லைகளின் வழியே, தலையைச் சாய்த்துப் பாதையை நோக்கிக் கொண்டிருந்தான். உட்குழிந்த அவனது ஒளி மழுங்கிய கண்கள், எதையோ தேடிக் கொண்டிருந்தன. வலமும் இடமும் திரும்பித் திரும்பிப் பார்த்தான். ஆனால் அவன் எதிர்பார்த்த ‘வஸ்து’ அவன் கண்களில் படவில்லை. ஒல்லியாய் – வற்றலாய் – உரமற்றுப் போயிருந்த அவன் சரீரம் அந்தக் காற்றுக்கும், குளிருக்கும், தூற்றலுக்கும் தாளாது வெடவெடவென்று உதறிக் கொண்டிருந்தது. அவனது நடையும் ஸ்திரமற்று, கால்கள் நிலைகொள்ளாமல் ‘நிருத்திய’மாடிக் கொண்டிருந்தன. அவனது ‘ஹாட்’ தலைமீது விழும் மழைத்தாரையைத் தாங்கும் ஒரு சிறு குடை போல் அவனுக்குப் பயன்பட்டது; அதன் வரம்புகளினின்று நீர் கொட்டிக் கொண்டிருந்தது.\nஅந்த மனிதன் தன்னுடைய சட்டையும் தொப்பியும் நனைந்து போவதையும் பொருட்படுத்தாமல் , உறைத்தாளால் போர்த்து மூடிக் கட்டப்பட்டிருந்த ஓர் பார்சலை மட்டும் மிகப் பத்திரமாய் இடுக்கி வைத்திருந்தான். ஆகவே அந்தப் பொருள் அவனுக்கு மிக அருமையும் முக்கியமும் எனத் தெரிந்தது.\nநடைபாதையின் ஓரத்தில் நின்று கொண்டு, நடுப் பாதையையே அவன் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தான். ஆயினும் எதிர்பார்த்தது அவன் கண்ணில் தட்டுப் படவில்லை. ஓர் ஐந்து நிமிஷ நேரம் காத்திருந்தான். அந்த அவஸ்தையில் அவன் மனம் மிகவும் சஞ்சலமுற்றது. சற்று தூரத்தில் விளக்குடன் ஓரு வஸ்து இருப்பதைக் கண்டான். அதுதான் அவன் இத்துணை நேரம் எதிர்பார்த்தது. எனவே மிக ஆவலோடு அவன், ‘ஏய், ரிக்ஷா ஏய், ரிக்ஷா’ என்று உரத்துக் கூவினான்.\nரிக்ஷாக்காரன் வண்டியை வேண்டா வெறுப்போடு இழுத்துக் கொண்டுவந்து நின்றான்.\n‘பிராட்வே போவதற்கு எவ்வளவு கேட்கிறே’ என்று கேட்டான் அம்மனிதன்.\n‘பத்தணா கொடுக்கனும்; அதுக்குக் குறைந்து, இந்த மழையிலும் குளிரிலும் யார் ���ருவா’ என்று பதிலிறுத்தான் ரிக்ஷாக்காரன்.\n‘அடே, என்ன, மூர் மார்க்கெட்டிலிருந்து பிராட்வேக்கு டிராம் வண்டியில் அரையணா வாங்குகிறான். உனக்குப் போனா போகிறது, இரண்டரை கொடுக்கிறேன். வருகிறாயா\n‘போய்யா, போ, இரண்டணாவைக் கண்டுட்டே, எட்டணாவுக்கு ஒரு பைஸா குறையாது’ என்று கூறிக்கொண்டே, திரும்ப வண்டியை இழுத்துச் செல்லலானான்.\nஅந்த மனிதன் தன் சட்டைப் பையில் கையைப் போட்டுப் பார்த்தான். அதில் இரண்டணா நாணயத்தைத் தவிர்த்து வேறொன்றுமில்லை. ‘சரி, நடந்துதான் போய்ச் சேரவேண்டும், வேறு வழியில்லை’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.\nஅவன் தன் பொட்டணத்தை, மழைத்துளி படாவண்ணம் இன்னமும் பத்திரமாய் அமுக்கிக் கொண்டு, மெதுவாக நடந்து செல்லலானான். பாலத்தைக் கடந்து ஸென்ட்ரல் ஸ்டேஷன் எதிரில் வந்து , மீண்டும் நாலா பக்கமும் நோக்கினான். ரிக்ஷாவாலாவும் காணப்படவில்லை. நடையைக் கொஞ்சம் துரிதப்படுத்திக் கொண்டு பிராட்வேயை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்.\nஅவன் மனத்தில் யுகாந்தப் பிரளயம் போல் எண்ணங்கள் எழுந்தன. என்னென்னமோ எண்ணினான். அவனது வாலிபப் பிராயம், உத்தியோகக் காலம், இல்லற வாழ்வு, மனைவி, மக்கள், மரணம், குதிரைப் பந்தயங்கள், சொத்துச் செல்வ நாசம்… முதலியவெல்லாம் சொப்பனம் போல் அவன் மனக்கண் முன் தோன்றித் தோன்றி மறைந்தன. இந்தச் சிந்தனைகளிலேயே ஆழ்ந்து விட்ட அவன், பாதையையும் கவனிக்கவில்லை.\nஈவ்னிங் பஜார் வழியாகப் போய்க் கொண்டிருந்த அவன் ‘ஆ….’ என்று அலறிக் கொண்டு வீழ்ந்தான். அதே சமயம் ‘கிறீச்..’ என்று ‘பிரேக்’ சப்தமும் கேட்டது. அவன் ஒரு மோட்டார் சக்கரத்தினடியில் சிக்கிக் கொண்டு கிடந்தான்.\nஇந்தச் சப்தம் வெகு தூரம் வரை கேட்டிருக்கும். அக்கம் பக்கங்களில் மழைக்குப் பயந்து, கடைச் சார்புகளுக்குக் கீழ் ஒதுங்கி, உறங்கிக் கொண்டிருந்த ஏழை மக்கள் வெளிப்பட்டு ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் ஜனங்கள் கூடிக் கொண்டனர். ஒரு சிலர், மோட்டார் டிரைவரைக் கன்னாபின்னாவென்று திட்டினர். வேறு சிலர், ‘கண் தெரியாதவனெல்லாம் நடு ரோட்டில் எதற்காக நடக்க வேண்டும்’ என்று பரிந்து பேசினர். அதற்குள், சற்று தூரத்தில் வண்டிப் போக்குவரத்தைக் கவனிப்பதற்காக நியமிக்கப் பட்டிருந்தும், மழைக்காகவும் குளிருக்காகவும் அஞ்சி, தன் கடமையை விடுத்து, கட்டிட ஓரத்��ில் உட்கார்ந்து உறங்கிக் கொண்டிருந்த போலீஸ்காரன் ஓடி வந்தான்.\nபோலீஸ் சேவகன் ஓடி வந்ததும், ஜனங்கள் ஒதுங்கினர். மோட்டார் சக்கரத்தில் நசுங்கிக் கிடந்த அம் மனிதனின் ‘சடலம்’ வெளியிலெடுக்கப்பட்டது. ஜனங்களைப் போலீஸ்காரன் பல கேள்விகள் கேட்டான். டிரைவரைச் சில கடுஞ்சொற்களால் மிரட்டினான். பிறகு தன் ஜோபிலிருந்து ‘நோட்புக்’ எடுத்து எழுதலானான். ‘தற்செயலாய் நேர்ந்த மோட்டார் விபத்து. ஆங்கிலோ இந்தியன், வயது 60 , பெயர் தெரியவில்லை, மோட்டார் நெ. 6666. டிரைவர் பெயர்……. சாட்சிகள்……’\nபோலீஸ்காரன் மோட்டாருக் கிரையான மனிதனின் தேகத்தைச் சோதிக்கலானான். சட்டைப் பையில் இரண்டணா நாணயம், ஒரு சாவிக்கொத்து மட்டும்தான் இருந்தன. இத்துணை விபரீதம் நேர்ந்தும் அவனது இடது கரம் அந்தப் பார்ஸலை மிகவும் பத்திரமாக அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தது. உயிர் போயும் அவன் கரம் பார்ஸலை விடவில்லை. போலீஸ்காரன் அந்தப் பார்ஸலை எடுத்துப் பிரித்தான். அது ஒரு புஸ்தகம். அவன் தனது ‘டார்ச் லைட்’ ஒளியைத் தூண்டி அப் புஸ்தகத்தின் பெயரைப் பார்த்தான்.\n‘நீண்டாயுள் வாழ அனுபவ முறைகள்’ என்று அதில் எழுதப் பட்டிருந்தது.\nநீண்ட நாள் உயிரோடிருக்க வேண்டுமென்று விரும்பிய , அந்த அபாக்கியசாலியின் பிரேதம் , அருகேயிருந்த ஜெனரல் ஆஸ்பத்திருக்கு அதே மோட்டாரில் கொண்டு செல்லப்பட்டது.\n‘நீண்ட ஆயுள் பெறப் பிரியப்பட்டான்; ஆம், இனி அவன் சூட்சும லோகத்தில் , பல் ஊழி காலம் நீண்டாயுள்தான் பெற்று வாழப் போகிறான்’ என்று , கூடியிருந்த கும்பலில் ஒரு சோம்பேறி கூறிச் சிரித்துக் கொண்டு சென்றான்.\nநன்றி : அசோகமித்திரன், கலைஞன் பதிப்பகம், நவீன விருட்சம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nஉஸ்தாத் ஸலாமத் அலி கான் (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilinchelvan.wordpress.com/2020/02/19/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2021-06-16T10:32:03Z", "digest": "sha1:56Y2R2ILSCIFNW2UE74DKNVGZLRVWBHA", "length": 21520, "nlines": 141, "source_domain": "thamilinchelvan.wordpress.com", "title": "பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆராய்ச்சி – தமிழை உலகெங்கும் கொண்டுச் செல்வோம் வாருங்கள்! – தமிழ்ச்செல்வன்", "raw_content": "\nபிப்ரவரி 19, 2020 பிப்ரவரி 25, 2020 தமிழ்ச்செல்வன்\nபன்னாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆராய்ச்சி – தமிழை உலகெங்கும் கொண்டுச் செல்வோம் வாருங்கள்\nசமீபத்தில் இணையெமுங்கும் பரவி இருந்த சீனர்களின் தமிழ்க்கல்வி, தமிழ் பேராசிரியையின் பேச்சுக்களை தொடர்ந்து கவனித்து இருப்போம். தமிழ் நாட்டிற்கு வெளியே தமிழில் உயர்கல்வி வாய்ப்பு இருக்கா என சிலர் ஆச்சரியத்துடன் கேட்டனர். தமிழ் படித்தால் ஆசிரியர் வேலைக்கும் பேராசிரியராகவும் அல்லது அரசுத் தேர்வுக்கு செல்லவும் மட்டும்தானே முடியும் என பலர் சோர்ந்துவிடுகின்றனர்.\nஒரிசா மாநிலத்தின் தலைமைச் செயலாளராகவும் சிந்துவெளி நாகரீகத்தின் தமிழ் வரலாற்றுத் தொடர்பை ஆய்வு செய்து வருபவருமான திரு. பாலகிருஷ்ண்ணன் தமிழ் இலக்கியம் படித்து, தமிழிலேயே இந்தியக் குடிமையியல் தேர்வினை (Civil Service exams) எழுதி இந்தியக் குடிமையியல் அதிகாரியாக (IAS) வென்றுக்காட்டி அதன் உச்சத்தைத் தொட்டவர் என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.\nஉலகெங்கும் உள்ள பல்கலைக்கழகங்களில் இருக்கும் தமிழ் ஆராய்ச்சிக்கான வாய்ப்பைப் பற்றிப் பார்க்கும் முன், எல்லோருக்கும் அறிந்துக்கொள்ள வேண்டிய சில வரலாற்றுத் தகவல்களை சொல்லியாக வேண்டும்.\nஸ்பெயின் நாட்டில் இருந்து ஹென்றி ஹீராஸ் பாதிரியார் பம்பாயில் புனித சேவியர் கல்லூரிக்கு வரலாற்றுப் பேராசிரியராக 1922இல் வந்தப்பிறகுதான் இந்திய வரலாறு தொடர்பாக நிறையக் கற்கிறார். சிந்து��ெளி நாகரீகத்தின் மெசபடோமிய தொடர்பினை நிறுவியதோடு சிந்துவெளி ஊர்களின் ஆரியத் தொடர்பினை மறுத்து உரைத்தவர். அவரது தொடக்கமே, சிந்துவெளிக்கும் தமிழருக்குமான தொடர்பினை இன்று ஐராவதம் மகாதேவன், ஆஸ்கோ பேரபோலா, ஆர். பாலகிருஷ்ணன் வரை ஆணித்தரமாக எடுத்துச்செல்ல முடிகிறது.\nடென்மார்க்கில் இருந்து தரங்கபாடி வந்திருங்கி தமிழகத்திற்கு அச்சகத்தை அறிமுகப்படுத்திய சீகன்பால்கு முதல் வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி.யூ. போப், ஆகியோர் ஐரோப்பியாவில் இருந்து தமிழகம் வந்து தமிழறிஞர்களாக வரலாற்றில் நிலைத்து இருக்கின்றனர். அமெரிக்காவின் ஜார்ஜ் ஹார்ட், ஷானன் சிஃபோர்டு, பிளேக் வெண்ட்வொர்த், பாலா ரிச்மன், டேவிட் சார்லஸ் பக் ஜெர்மனியின் தாமஸ் லோமன், பிரான்சின் பிரான்சுவா குரோ, இங்கிலாந்தின் ஆர்.இ. ஆஷரும், கிரிகோரி, கனடாவின் பிரெண்டா பெக், பின்லாந்து நாட்டு அஸ்கோ பர்ப்போலா, ஸ்லோவேகியாவின் மோனிக்கா டோர்னா, ர்ஷியாவின் அலெக்சாண்டர் துபியான்ஸ்கி ஆகிய அறிஞர்கள் நிகழ்காலத்தில் தமிழறிஞர்களாக விளங்குகின்றனர். அவரவர் நாடுகளின் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nசமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தபொழுது, முனைவர் விஜய்லட்சுமி அம்மையார், “பெர்கிலி பல்கலைக்கழகத்தில் 1975இல் இருந்து தமிழில் முனைவர் பட்டம் பெற்றிருப்போர் குறைந்தது 35 பேர் இருப்பர் எனக் கூறினார்.\nஅமெரிக்காவின் ஹார்டுவார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை நிறுவ இருக்கிறார்கள். கனடாவின் டொரோண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உருவாகி வருகிறது. அமெரிக்காவில் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உருவாகி வருகிறது. அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆசிய ஆய்வுத் துறையில் தமிழ் ஆராய்ச்சி வாய்ப்புகள் இருக்கின்றன.\nஜெர்மனியின் கோலேன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை மிக பிரபலாமன் ஒன்று.\nஇன்றும், பல்வேறு நாடுகளில் பல்வேறு பல்கலைக்கழகங்கள், இந்தியவியல் துறை, ஆசியவியல் துறைகளில் ஆராய்ச்சிப் பணிகளையும் பட்டப்படிப்பையும் வழங்கி வருகிறது. இந்திய அரசின் நிதியுதவி, ஒத்துழைப்பு எல்லாம் சமஸ்கிருத வகுப்பிற்கும் ஆராய்ச்சிக்குமென மட்டுமே இருந்து வந்தாலும், இத்துறைகளில் தமிழ் ஆராய்ச்சிகளும் அத்துறை பேராசிரியர்களின் ஈடுபாட்டால் நடந்துவருகிறது.\nகீழே என்னால் முடிந்த அளவிற்கு எங்கெல்லாம் தமிழ்த்துறைகள், இந்தியவியல் துறைகள் இருக்கிறது என தொகுத்துள்ளேன். அதனை சரியாக கவனித்து தமிழ் படித்தோர் தங்கள் மேலதிக ஆய்வுகளை பல்வேறு நாடுகளில் செய்ய முனைய வேண்டும். குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் தமிழ் ஆராய்ச்சியினைத் தொடர்வது மிகப் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், தமிழர் ரோமானியத் தொடர்பு, தமிழர் கிரேக்கத் தொடர்பு, தமிழர் மெசபடோமியத் தொடர்பு, தமிழரின் எரித்திரியக் கடல் வழி வணிகம், ஆப்பிரிக்கத் தமிழர்-தமிழ் தொடர்பு என ஆய்வுச் செய்ய வேண்டியத் துறைகள் ஏராளம்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ் இலக்கியம் படிப்போர் ஆங்கிலத்தை சரளமாக எழுதப் பேசக்கற்றுக்கொள்ளுங்கள். ஜெர்மன், பிரன்ச்சு, ஸ்பானிய, நோர்வேஜியன், சுவீடிஷ், டேனீஷ் ஆகிய மொழிகளில் ஒன்றினை குறைந்தது வாசிக்கும் அளவிற்காவது கற்றுக்கொள்ளுங்கள். Machine Language, Artificial Intelligence அல்லது கணினி மொழிகளில் ஏதேனும் ஒன்றினை தெரிந்து வைத்துக் கொண்டால் இன்னும் கூடுதல் சிறப்பு. ஆய்வுத்துறை மட்டுமல்லாது மொழிப்பெயர்ப்புத் துறைகளில் ஏராளமான வாய்ப்புகள் உலகெங்கும் குவிந்துக்கிடக்கிறது.\nஇதற்கென்று தனியாக மெனக்கெட வேண்டுமா எனச் சிந்திக்க வேண்டாம். பொறியியல் படித்தோர் GATE உள்ளிட்டப் போட்டித் தேர்வுகளுக்காக ஓரிரு ஆண்டுகள் படித்துத் தேர்ச்சிப் பெறுகின்றனர். NEET, JEE உள்ளிட்டத் தேர்வுகளுக்கு 2-3 ஆண்டுகள் படித்தே தேர்ச்சி பெறுகின்றனர். TOEFL, IELTS, GRE உள்ளிட்ட ஆங்கிலத் தேர்வுகளுக்காக சில மாதங்கள் பயிற்சி பெற்றே அடுத்தக் கட்டம் நகர்கின்றனர். ஆசிரியர் தேர்வு, பேராசிரியர் தேர்வு என எல்லாவற்றிற்கும் பல ஆண்டுகள் தொடர்ந்து படிப்போரும் உண்டு. அதுபோலத்தான் இதுவும். வாய்ப்புகள் இருக்கும்பொழுது அதைத்தேடிச் செல்வதும் அதற்கென தயாராவதும் வெற்றிக்கான முதல்படி. உங்கள் மனச்சோர்வையும் இயலாமை என்னும் முகமூடியையும் தூக்கித் தூர வீசினால், தமிழோடு உலக வலம் வரலாம்.\nஇந்தியவியல்-ஆசியவியல்-தமிழ்த்துறைகள் உலகெங்கும் ஒரு பார்வை:\nதமிழ்ச்செல்வன் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious ஐரோப்பிய நாடுகளில் உயர்கல்வி: வாய்ப்புகள் என்ன\nNext ஃபின்லாந்தின் ‘பெண்களின்’ அரசாங்கமும் சுவீடனின் ‘பெண்ணி���’ அரசாங்கமும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n2009ற்கு பின்னரான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழர் இறையாண்மை/அரசியல் உரிமை இழப்பும்\nகீழடி, கொடுமணல், பூம்புகார் – உலகை இணைத்த தமிழ் ஊர்கள்\nஃபின்லாந்தின் ‘பெண்களின்’ அரசாங்கமும் சுவீடனின் ‘பெண்ணிய’ அரசாங்கமும்\nபன்னாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆராய்ச்சி – தமிழை உலகெங்கும் கொண்டுச் செல்வோம் வாருங்கள்\nஐரோப்பிய நாடுகளில் உயர்கல்வி: வாய்ப்புகள் என்ன\nமரபுசாரா எரிசக்தி கொள்கை – ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டு நடவடிக்கை என்னென்ன\nதாய்மொழிக்கல்வியும் அரசியல் உரிமை உணர்வும்\nஉலக நாடுகளில் ஆராய்ச்சித் துறை வேலை வாய்ப்புகள் (அறிவியல் துறை)\nசுவீடன் பல்கலைக்கழகங்களில் உயர்நிலைப் படிப்பிற்கான வழிகாட்டல்\n« ஜன மே »\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூலை 2020 (1) மே 2020 (2) பிப்ரவரி 2020 (5) ஜனவரி 2020 (1) திசெம்பர் 2019 (4) மே 2019 (1) ஏப்ரல் 2019 (1) ஜனவரி 2019 (2) திசெம்பர் 2018 (2) ஓகஸ்ட் 2018 (5) ஜூலை 2018 (1) ஜூன் 2018 (1) ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) மே 2017 (2) ஏப்ரல் 2017 (1) மார்ச் 2017 (2) பிப்ரவரி 2016 (1) பிப்ரவரி 2015 (1) ஜனவரி 2015 (1) ஒக்ரோபர் 2014 (1) ஜூலை 2014 (1) ஜனவரி 2013 (1) செப்ரெம்பர் 2012 (1) ஜூலை 2012 (1) ஏப்ரல் 2012 (4)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூலை 2020 (1) மே 2020 (2) பிப்ரவரி 2020 (5) ஜனவரி 2020 (1) திசெம்பர் 2019 (4) மே 2019 (1) ஏப்ரல் 2019 (1) ஜனவரி 2019 (2) திசெம்பர் 2018 (2) ஓகஸ்ட் 2018 (5) ஜூலை 2018 (1) ஜூன் 2018 (1) ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) மே 2017 (2) ஏப்ரல் 2017 (1) மார்ச் 2017 (2) பிப்ரவரி 2016 (1) பிப்ரவரி 2015 (1) ஜனவரி 2015 (1) ஒக்ரோபர் 2014 (1) ஜூலை 2014 (1) ஜனவரி 2013 (1) செப்ரெம்பர் 2012 (1) ஜூலை 2012 (1) ஏப்ரல் 2012 (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/10/609.html", "date_download": "2021-06-16T11:44:17Z", "digest": "sha1:O6I76QQHGWO7YWRAI2OCUE7ZQ2F5LVWE", "length": 5413, "nlines": 68, "source_domain": "www.akattiyan.lk", "title": "நாட்டில் மேலும் 609 பேருக்கு கொரோனா - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை நாட்டில் மேலும் 609 பேருக்கு கொரோனா\nநாட்டில் மேலும் 609 பேருக்கு கொரோனா\nநாட்டில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇவர்களுள் 496 பேர் பேலியகொடை மீன் சந்தையில் பணியாற்றியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தொற்றுதி செய்யப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் காலி மீன்பிடி துறைமுகத்தில் 05 பேரும் பேருவளை மீ��் பிடித்துறைமுகத்தில் 20 பேரும் மேலும் அவர்களுடன் தொடர்பினை பேணிய 40 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇராணுத்தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.\nபயணக்கட்டுப்பாடு 21 வரை நீடிப்பு\nநாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் பரவலை தடுப்பதற்...\nபயணத்தடையின் போது இவற்றிக்கு மாத்திரம் அனுமதி\nஅத்தியாவசிய சேவைகள், ஆடைத்தொழிற்சாலைகள், பாரிய கட்டுமான பணிகள், கிராமிய சந்தைகள், விவசாயம் மற்றும் சேதன உர உற்பத்தி ஆகிய பணிகளை பயணக்கட்டுப்...\n14ம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன\nநாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள நடமாட்டக்கட்டுப்பாடு முன்னர் அறிவிக்கப்படவாறே எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ள...\nதிருக்கோவில் பிரதேசத்தில் தொடர்ச்சியான விசேட சோதனை நடவடிக்கை \nஜே.கே.யதுர்ஷன் இன்றைய இரண்டாவது நாளாகவும் அம்பாறை மாவட்ட செயலக ஆளுகைக்குட்பட்ட திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் பிரதான வீதிகள் ம...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailymathsworksheets.com/2020/09/231-arranging-4-digit-numbers-in.html", "date_download": "2021-06-16T11:43:01Z", "digest": "sha1:IXBHE73JFPWLTXEAWGT6ALDRMVJOMGBA", "length": 5049, "nlines": 79, "source_domain": "www.dailymathsworksheets.com", "title": "231 ARRANGING 4 DIGIT NUMBERS IN ASCENDING ORDER DAILY MATHS WORKSHEETS COLLECTIONS", "raw_content": "\nமாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்துவதற்காக கணிதப் பயிற்சித்தாட்கள் மூலம் பகிர்கிறேன் ஒவ்வொரு பக்கத்திலும் 25 வினாக்கள் உள்ளன இது ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கும் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் இந்திய அளவில் தயாரிப்பு தயாரிக்கப்பட்டு பகிர்ந்து வருகிறேன் தாங்களும் தங்கள் தெரிந்தவர்களுக்கும் பள்ளிகளுக்கும் பகிருங்கள் கணிதம் என்றாலே மாணவர்கள் அதிக ஆர்வம் ஈடுபாடு அதிகப்படுத்தும் விதமாக இந்த பயிற்சிகளை தயாரித்து வருகிறேன் ஒவ்வொரு பயிற்சி இருபது 25 கணக்குகள் உள்ளன இதனை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ஆகையால் விடைகளைக்கண்டறிந்து அவர்கள் தங்கள் விடைகளைச் சரி பார்த்துக் கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன் ���னவே இனிவரும் காலங்களில் மாணவர்கள் கணிதம் என்றாலே அதிக ஆர்வத்துடன் கலந்து கொள்ள மிகவும் உதவும் என்று நினைக்கிறேன்,\nமாணவர்கள் இந்த பயிற்சிகளை பயிற்சி செய்து முடித்தவுடன் விடைத்தாள்களை இதனுடன் இணைத்து அனுப்புகிறேன் அவர்கள் விடைகளை சரி பார்த்துக்கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அனைத்து மாணவர்களும் பகிர்ந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE/", "date_download": "2021-06-16T10:41:50Z", "digest": "sha1:KUWVDIPZI2KUTQS7VW42NFOI3IOAKEAG", "length": 14975, "nlines": 149, "source_domain": "www.inidhu.com", "title": "உலவாக்கோட்டை அருளிய படலம் - இனிது", "raw_content": "\nஉலவாக்கோட்டை அருளிய படலம், இறைவனான சொக்கநாதர் தன்னுடைய பக்தனான அடியார்க்கு நல்லான் என்பவனுக்காக அள்ள அள்ளக் குறையாத உலவாக்கோட்டை என்னும் தானியக் களஞ்சியத்தை அருளியதைக் கூறுகிறது.\nஉலவாக்கோட்டை என்பது 24 மரக்கால் அளவு கொண்ட கொள்கலன் ஆகும். 1 மரக்கால் என்பது 4 படி ஆகும்.\nஅடியார்க்கு நல்லானின் சிவனடியார் தொண்டு, அடியார்க்கு நல்லானுக்கு இறைவன் ஏற்படுத்திய சோதனை, அடியார்க்கு நல்லானின் குறையைத் தீர்க்க உலவாக்கோட்டை இறைவனார் அருளியது ஆகியவை இதில் விளக்கப்பட்டுள்ளன.\nஉலவாக்கோட்டை அருளிய படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் முப்பத்தி எட்டாவது படலமாக அமைந்துள்ளது.\nமதுரையில் அடியார்க்கு நல்லான் என்னும் வேளாளன் ஒருவன் இருந்தான். அவனுடைய மனைவி தரும சீலை. இப்பெண்மணி கற்பில் சிறந்து அறவழியில் செல்லுதலுக்கு கணவனுக்கு உதவினாள்.\nஅடியார்க்கு நல்லான் பெயருக்கு ஏற்றாற்போல் சிவனடியார்களிடத்தில் பேரன்பு கொண்டவன்.\nதன்னுடைய வேளாண்மையில் விளைந்த பொருட்களில் ஆறில் ஒரு பகுதியை அரசுக்கு வரி செலுத்தி மீதி உள்ளதை சிவனடியார்களுக்கு திருவமுது செய்விதல் என்னும் சிறப்பான சேவையை செய்து வந்தான்.\nதன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் அடியார்களுக்கு திருவமுது செய்விக்க பயன்படுத்தினான். இதனால் நாளடைவில் அடியார்க்கு நல்லானிடம் திருவமுது உண்ணும் சிவனடியார்களின் கூட்டம் பெருகியது.\nஇந்நிலையில் இறைவனார், அடியார்க்கு நல்லான் தன்னுடைய செல்வம் குறைந்தபோதிலும் சிவனடியார்க்கு செய்யும் திருவமுது செய���வித்தலை குறையாக‌க் கொள்ளமாட்டான் என்ற உயர்ந்த பண்பினை உலகுக்கு உணர்த்த விரும்பினார்.\nநாளடைவில் அடியார்க்கு நல்லானின் விளைநிலங்களில் விளைச்சல் குறையத் தொடங்கியது. இதனால் அவனிடம் இருந்த செல்வவளம் குன்றியது.\nஎனினும் அடியார்க்கு நல்லான் பிறரிடம் கடன் வாங்கி சிவனடியார்களுக்கு திருவமுது செய்வித்தான். ஒரு கட்டத்தில் கடனைத் திருப்பிக் கொடுக்காததால் அடியார்க்கு நல்லானுக்கு யாரும் கடன் தரவில்லை.\nஅடியார்க்கு நல்லானும், தரும சீலையும் வறுமையால் சிவனடியார்களுக்கு திருவமுது செய்யவும் இயலாமல் பலநாட்கள் பட்டினி கிடந்தனர்.\nஇறுதியில் அடியார்க்கு நல்லான் தன்னுடைய மனைவியான தரும சீலையுடன் சொக்கநாதரின் சந்நிதிக்குச் சென்றான். “அப்பனே, என்னுடைய விளைநிலங்களில் விளைச்சல் இல்லை.\nஎனவே பிறரிடம் கடன்வாங்கி அடியார்களுக்கு திருவமுது செய்வித்தேன். இப்போது எனக்கு கடன் கொடுப்பார் யாரும் இல்லை. தயவுகூர்ந்து தாங்கள் கடன் தருவார் யாரேனும் உள்ளரேல் அவரைக் காட்டுங்கள்.\nஅவரிடம் கடன்பெற்று அடியார்களுக்கு திருவமுது செய்விப்பேன். இல்லையேல் எங்களுடைய உயிரினை விட்டுவிடுவோம்” என்று மனமுருகி வழிபட்டான்.\nஅடியார்க்கு நல்லானின் வழிபாட்டினைத் தொடர்ந்து வானில் இறைவனார் “வேளாளனே, அஞ்சற்க. உன் வீட்டில் செந்நெல்லாகிய வெள்ளிய அரிசிக் கோட்டை ஒன்றைச் சேர்த்துள்ளோம்.\nஅஃது எப்பொழுது எடுத்தாலும் அள்ள அள்ளக் குறையாதது. அதனைக் கொண்டு அடியவர்களுக்கு திருவமுது செய்விக்கும் தொண்டினையும், பிற தருமங்களையும் செய்து வருவாயாக. இறுதியில் யாம் வீடுபேற்றினை அளிக்கின்றோம்” என்று திருவாக்கு அருளினார்.\nஅதனைக் கேட்ட அடியார்க்கு நல்லான் மகிழ்ந்து இறைவனாரை பலவாறு துதித்து வழிபாடு மேற்கொண்டு தன்னுடைய மனைவியுடன் தன்வீடு திருப்பினான்.\nஅங்கு இறைவனாரின் அருட்கொடையினால் அரிசிக்கோட்டையைக் கண்டான். நாள்தோறும் தன் மனைவியுடன் அதனை முறைப்படி வழிபட்டு அதிலிருந்து உணவுக்குத் தேவையானவற்றைப் பெற்று அடியார்களுக்கு திருவமுது செய்துவித்து நல்ல முறையில் வாழ்ந்து வந்தான். இறுதியில் இறையருளால் வீடுபேறு பெற்றான்.\nஉலவாக்கோட்டை அருளிய படலம் கூறும் கருத்து\nதானத்தில் சிறந்தது அன்னதானம். அதற்கு இறைவனார் அருள்புரிவார் என்பதே உலவாக்கோட்டை அருளிய படலம் கூறும் கருத்தாகும்.\nமுந்தைய படலம் சோழனை மடுவில் வீழ்த்திய படலம்\nஅடுத்த படலம் மாமனாக வந்து வழக்குரைத்த படலம்\nCategoriesஆன்மிகம் Tagsசிவன், சைவம், திருவிளையாடல் புராணம், வ.முனீஸ்வரன்\n2 Replies to “உலவாக்கோட்டை அருளிய படலம்”\nPingback: மாமனாக வந்து வழக்குரைத்த படலம் - இனிது\nPingback: திருவிளையாடல் புராணம் - இனிது\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious வள்ளலார் கூறும் வாழ்க்கை நெறிகள்\nNext PostNext தாயை மறந்தது ஏனோ\nநன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11\nகுறும்படம் விமர்சனம் – பாரதிசந்திரன்\nதீ நுண்மி – கவிதை\nஉறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை\nதெரிந்து தெளிவோம் – கவிதை\nவராக அவதாரம் – அழகிய ஓவியம்\nவாழைப்பூ சூப் செய்வது எப்படி\nதிருநாளைப் போவார் நாயனார் – நெருப்பில் குளித்து கோவில் சென்றவர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2016/09/5_27.html", "date_download": "2021-06-16T12:33:49Z", "digest": "sha1:CDTAVK6DT6QSOFV3AHGM47PFRZMOHUYW", "length": 12405, "nlines": 66, "source_domain": "www.jaffnabbc.com", "title": "5 கோடி கடன் – முதியவரை மணக்கும் சவுதிப் பெண் | JaffnaBBC | Jaffna News", "raw_content": "\n5 கோடி கடன் – முதியவரை மணக்கும் சவுதிப் பெண்\nதமிழ் திரைப்படங்களுக்கு கதை தேடி அலையும் தயாரிப்பாளர்களுக்கு தீனி அளிக்கக் கூடிய வகையில் சவுதி அரேபியா நாட்டில் சுவாரஸ்யமான சுயம்வர நிகழ்ச்ச...\nதமிழ் திரைப்படங்களுக்கு கதை தேடி அலையும் தயாரிப்பாளர்களுக்கு தீனி அளிக்கக் கூடிய வகையில் சவுதி அரேபியா நாட்டில் சுவாரஸ்யமான சுயம்வர நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.\nசவுதியில் வாழும் ஒருவர் தனது குடும்ப செலவினங்களுக்காக ஒரு பணக்காரரிடம் இருந்து சிறுகச் சிறுக சுமார் 30 லட்சம் ரியால்களை கடனாக வாங்கியிருந்தார்.\nநீண்ட காலம் ஆகியும் வாங்கியவர் பணத்தை திருப்பி செலுத்தாததால் வெறுத்துப் போன பணக்காரர், போலீசில் புகார் அளித்தார். அந்நாட்டின் சட்டத்தின்படி, இது தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கில் கடனை அடைக்கும் வரை பிரதிவாதியை சிறையில் அடைக்க நேரிடும்.\nகுடும்பக் கடனை அடைக்க முடியாமல் பெற்ற தந்தை சிறையில் வாட���் போவதை அன்றாடம் நினைத்து, நினைத்து அழுது தவித்த ஒரே மகள், அவரை தண்டனையில் இருந்து மீட்பதற்காக தனது இளமையை தியாகம் செய்ய தீர்மானித்தார்.\nகடன் கொடுத்த 60 வயது முதியவரை இருபதே வயதான அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். என் தந்தை மீதான கடனை தள்ளுபடி செய்தால் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன். அந்த பணத்தை எனக்கு தந்த வரதட்சணையாக (அரபு நாட்டு வழக்கப்படி) கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள் என்று அவர் தெரிவித்தார்.\nதனது வீட்டுக்கு வந்து, திருமணம் செய்து அழைத்து செல்லும்படி கூறிய அந்த பெண், அதற்கான ஏற்பாடுகளையும் துரிதமாக செய்தார். திருமணப் பதிவாளரை (இமாம்) வீட்டுக்கு வரவழைத்த அவர் மணமகனின் வரவுக்காக வழி மீது விழி வைத்து காத்திருந்தார்.\nசொன்ன நேரத்திற்கு சரியாக வந்த ‘மாப்பிள்ளை’ அந்த இளம் பெண்ணுடன் சுமார் ஒரு மணி நேரம் தனியாக பேசினார். தனக்கு ஏற்கனவே 3 மனைவியர் இருப்பதாக அவர் கூறியபோது, ‘நான்காவதாக ஒரு ஓரத்தில் இருந்து கொள்கிறேன். கடனில் இருந்து என் தந்தையை விடுவித்தால் போதும்’ என்று கெஞ்சினார்.\nஒரு முடிவுடன் வழக்கறிஞருடன் வந்திருந்த முதியவர், தான் வழங்கிய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். அத்துடன் மேலும் 3 லட்சம் திர்ஹம் ‘செக்’கை எழுதி கையொப்பமிட்டு அவர் அந்த பெண்ணிடன் அளித்தார். ‘இதை என்னுடைய திருமண சீதனமாக ஏற்றுக்கொள். உன் வயதுக்கு ஏற்ற ஒரு வாலிபரை திருமணம் செய்து கொண்டு நீ மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்’ என ஆசீர்வதித்து விட்டு சென்றார்.\nதந்தையை பிரிய விரும்பாமல் முதியவரான தன்னை திருமணம் செய்துக் கொள்ள முன்வந்த அந்த இளம்பெண்ணின் குடும்பப் பாசத்தையும், தியாகத்தையும் மெச்சிப் பாராட்டிய அவர், மீண்டும் இதைப் போன்ற முடிவுக்கு நீ சென்று விடக் கூடாது என்று எச்சரித்து விட்டும் சென்றார்.\nஇந்திய மதிப்புக்கு சுமார் 5 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ததுடன், கடன்காரரின் மகளுக்கு மேலும் 5 கோடி ரூபாயை திருமண அன்பளிப்பாக வழங்கிய அந்த முதியவரின் தயாள குணம், விரைவில் எந்த தமிழ் படத்திலாவது, திரைக்கதையின் மையக்கருவாக இடம் பெற்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஆசைவார்த்தை கூறி அடிக்கடி உல்லாசம். 2 மாதம் கர்ப்பம் ஆன சிறுமி.\nசிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அடிக்கடி உல்லாசமாக இருந்ததில் 2 மாதம் கர்���்பம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர...\nஊரடங்கு தொடர்பில் வெளியான முக்கிய செய்தி.\nபயணக்கட்டுப்பாடு நீடிக்கப்படும் என்று தகவல்கள் சில வெளியாகியுள்ள நிலையில் பயணக்கட்டுப்பாடு தளர்வு தொடர்பில் இராணுவத் தளபதியும் கொரோனா ஒழிப்ப...\n21 பவுண் தாலிக்கொடி, திருடிய காவாலி நல்லூரில் கைது.\nயாழ்ப்பாணம் – சுன்னாகம், கந்தரோடையில் வீடுடைத்து திருடிய ஒருவர் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் ...\nயாழில் பிள்ளையை தலைகீழா கட்டி கிணற்றுக்குள் தள்ளிய தந்தை\nயாழ்ப்பாணத்தின் நாவற்குழி புதிய குடியிருப்பு பகுதியில் போதைப்பொருள் பாவனை, சமூக சீர்கேட்டு நடவடிக்கைகள் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் அதிகர...\nநடமாடும் சொகுசு விடுதிகள். சீரழியும் மாணவர் வாழ்க்கை.\nஇரத்தினபுரி நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிகரித்து வரும் விபச்சார கலாசாரம் குறித்து பெரும் அசௌகரியங்களை தாங்கள் எதிர்கொள்வதாக பொதுமக்...\nயாழில் சாப்பாட்டுக்கு வழி இன்றி வீதியில் சென்றவரிடம் பறித்த பொலிஸார்.\nஉணவு விநியோகம் செய்ய சென்ற ஊழியரை மறித்து அவரிடமிருந்த இரண்டு உணவு பொதிகளை நேற்றைய தினம் இரவு சுன்னாகம் பொலிஸார் மிரட்டி கொள்ளையிட்டுள்ளதாக...\nJaffnaBBC | Jaffna News: 5 கோடி கடன் – முதியவரை மணக்கும் சவுதிப் பெண்\n5 கோடி கடன் – முதியவரை மணக்கும் சவுதிப் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mugavari.in/2021/05/blog-post_33.html", "date_download": "2021-06-16T11:53:54Z", "digest": "sha1:OH4QR7Q6GBPBTO73VMIZQMGJFPHUZPRO", "length": 10009, "nlines": 97, "source_domain": "www.mugavari.in", "title": "தமிழக அரசு அதிரடி உத்தரவு..புதிய ஆட்சியர்கள் நியமனம்.. எந்தெந்த மாவட்டங்கள்..? - முகவரி", "raw_content": "\nHome / அண்மை செய்திகள் / தமிழகம் / தமிழக அரசு அதிரடி உத்தரவு..புதிய ஆட்சியர்கள் நியமனம்.. எந்தெந்த மாவட்டங்கள்..\nதமிழக அரசு அதிரடி உத்தரவு..புதிய ஆட்சியர்கள் நியமனம்.. எந்தெந்த மாவட்டங்கள்..\nதமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு பல அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது 5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nதருமபுரி, திருச்சி, மதுரை, கடலூர், சேலம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமி���்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.\nஅதன்படி, மதுரை மாவட்ட ஆட்சியராக அனீஷ் சேகர் ஐ.ஏ.எஸ், சேலம் ஆட்சியராக கார்மேகம் ஐ.ஏ.எஸ், கடலூர் ஆட்சியராக பாலசுப்பிரமணியம் ஐ.ஏ.எஸ், திருச்சி ஆட்சியராக சிவராசு ஐ.ஏ.எஸ் மற்றும் தருமபுரி மாவட்ட ஆட்சியராக திவ்யதர்ஷினி ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nமனிதர்களைப் பற்றி புரிந்து கொள்ள மூன்று வழிமுறைகள் : என். கே. மூர்த்தியின் கேள்வி --பதில்\nபாலாஜி-ஆவடி கேள்வி : ஆவடி மாநகராட்சியில் பாராட்டும்படியான நிகழ்வு எதுவும் நடைபெறவில்லையா பதில்: அதிகாரிகளின் கவன குறைவினால் சில நல்லதும் ந...\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலை வேண்டுமா இதோ பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்....\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு, கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இங்கு கூட்டுறவு பட்டயப் பயிற்ச...\nமூச்சுவிடாமல் பாடியவர் தனது இறுதி மூச்சியை நிறுத்திக் கொண்டார். எஸ்.பி.பி.மறைவினால் திரையுலகம் சோகத்தில் மூழ்கியது\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ்.பி.பியின் மறைவு திரையுலகத்...\nசென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை-முதல்வர்\nசென்னையில் முழு ஊரடங்கு கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேட்டூர் அணையில் இருந்து கா...\nகிர்கிஸ்தானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக எம்.பி கனிமொழி கடிதம்..\n'கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கியுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த, 800 மருத்துவ மாணவ - மாணவியரை, இந்தியாவுக்கு அழைத்துவர சிறப்பு விமானம் இயக்க வே...\nஆவடியில் அதிகரிக்கும் கொரோனா.. திணறும் அதிகாரிகள்...\nஆவடியில், கொரோனா தொற்று பாதிப்பு, கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு, ஏப்....\nதி. மு. க. மாபெரும் வெற்றிபெரும்: மெகா சர்வே முடிவு.\nதமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்வைத்து திமுக தனது தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஒவ்வொரு ...\nஆர்பிஐ அறிவிப்பை மீறி கடன் தவணை கேட்டு நெருக்கும் தனியார் நிதி நிறுவனங்கள்\nபொதுமுடக்கம் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. இதனால் பலரும் வேலையை இழந்துள்ளனர். சிலர் சம்பள வெ...\nதமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்\n.கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது.. இந்த தேர்தலில் திமுக 125 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்ப...\nஎறும்புகளே எறும்புகளே உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே பூமியில் ஊர்ந்த பூச்சியினமே உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qurankalvi.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%86/", "date_download": "2021-06-16T09:57:02Z", "digest": "sha1:Y2GQVO6NDS4UG5OP7DW5D7YENDHEEFQI", "length": 21304, "nlines": 219, "source_domain": "www.qurankalvi.com", "title": "துஆ – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nபாவ மன்னிப்பிற்கான சிறந்த சில துஆக்கள்\nபாவ மன்னிப்பிற்கான சிறந்த சில துஆக்கள்\nதுஆ: இஸதிகாரா துஆ முதல் பகுதி\nநபி ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் கேட்ட பிரார்த்தனை\nநபி ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் கேட்ட பிரார்த்தனை\nநபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் கேட்ட பிரார்த்தனை\nநபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் கேட்ட பிரார்த்தனை\nநபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் கேட்ட பிரார்த்தனை\nநபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் கேட்ட பிரார்த்தனை\nநபி யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் கேட்ட பிரார்த்தனை\nநபி யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் கேட்ட பிரார்த்தனை\nநபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் கேட்ட பிரார்த்தனை\nநபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் கேட்ட பிரார்த்தனை\nயஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனை\nயஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனை\n02: தொழுகையில் உள்ளசத்தைப் பேண\nMarch 29, 2021\tAl Khobar Islamic Center, Video - தமிழ் பயான், துஆக்கள், தொழுகை, மௌலவி அஸ்ஹர் ஸீலானி 0\n01: தொழுகையில் உள்ளசத்தைப் பேண\n01: தொழுகையில் உள்ளசத்தைப் பேண\nMarch 28, 2021\tAl Khobar Islamic Center, Video - தமிழ் பயான், துஆக்கள், தொழுகை, மௌலவி அஸ்ஹர் ஸீலானி 0\n01: தொழுகையில் உள்ளசத்தைப் பேண\nதொழுகையாளிகளி���் பிரார்த்தனை உங்களுக்கு கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டுமா\nஇப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் கேட்ட சிறந்த பிரார்த்தனை\nஇப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் கேட்ட சிறந்த பிரார்த்தனை\nதுன்பத்தின் போது கூற வேண்டிய வார்த்தை\nதுன்பத்தின் போது கூற வேண்டிய வார்த்தை\nவானத்தின் கதவுகள் திறக்கப்பட்ட திக்ர்\nவானத்தின் கதவுகள் திறக்கப்பட்ட திக்ர்\nகடன் தொல்லை நீங்க 3 பிரார்த்தனைகள்\nகடன் தொல்லை நீங்க 3 பிரார்த்தனைகள்\nஒவ்வொருவரும் ஓதி வர வேண்டிய ஒரு சிறந்த பிரார்த்தனை\nஒவ்வொருவரும் ஓதி வர வேண்டிய ஒரு சிறந்த பிரார்த்தனை\nஒரு ஸாலிஹான பிள்ளை தனது பெற்றோருக்கு இவ்வாறு பிரார்த்திக்கும்\nஒரு ஸாலிஹான பிள்ளை தனது பெற்றோருக்கு இவ்வாறு பிரார்த்திக்கும்\nநபி (ﷺ) அவர்கள் எவற்றை விட்டுப் பாதுகாப்புத் தேடினார்கள்\nநபி (ﷺ) அவர்கள் எவற்றை விட்டுப் பாதுகாப்புத் தேடினார்கள்\nசிலுவைப் போராளிகளிடமிருந்து முஸ்லிம்கள் பைதுல் மக்திஸை எவ்வாறு மீட்டனர்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அஷ்ஷேக் அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மௌலவி அப்பாஸ் அலி MISC Ramadan (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் துஆ மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி அஷ்ஷெய்க். அஸ்ஹர் ஸீலானி மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி அஷ்ஷேக் அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி Q & A மார்க்கம் பற்றியவை S.யாஸிர் ஃபிர்தௌஸி Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYxNTczOA==/2-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82-2000:-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-16T10:33:49Z", "digest": "sha1:GE44Q6FZ6OETSPLRMGQYX54QHSJ47AQY", "length": 5212, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "2-வது தவணை ரூ.2000: டோக்கன் இன்று முதல் விநியோகம்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\n2-வது தவணை ரூ.2000: டோக்கன் இன்று முதல் விநியோகம்\nசென்��ை: ரேஷனில் 2-வது தவணையாக ரூ.2000 கொரோனா நிவாரண தொகை பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. வரும் 14-ம் தேதி வரை 14 மளிகைப் பொருட்களை பெறுவதற்கான டோக்கமும் விநியோகிக்கப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது.\nகொலம்பியா நாட்டின் ராணுவ தளத்தில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர்கள் 34 பேர் உள்பட 36 பேர்\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த கோகோ கோலா நிறுவனத்தின் மதிப்பு\n'ஜி7' தீர்மானத்துக்கு எதிர்ப்பு: போர் விமானங்களை அனுப்பி தைவானை மிரட்டும் சீனா\nரஷியாவில் எரிவாயு சேமிப்பு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து : 33 தொழிலாளர்கள் படுகாயம்\nஇரு தவணை தடுப்பூசி; 'டெல்டா' வைரசில் இருந்து பாதுகாப்பு: பிரிட்டன் விஞ்ஞானிகள் தகவல்\nமுற்றியது மோதல்.. இந்தியாவில் ட்விட்டருக்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பை நீக்கியது ஒன்றிய அரசு\nநாட்டிலேயே முதன்முதலாக பச்சை பூஞ்சை நோயால் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது நபர் பாதிப்பு\nஇஸ்லாமிய முதியவரை ஜெய்ஸ்ரீராம் என்று கூறும்படி வற்புறுத்தி தாக்கும் வீடியோவை நீக்கவில்லை என கூறி ட்விட்டர் நிறுவனம் மீது உ.பி.போலீசார் வழக்குப்பதிவு\n: தமிழகத்தில் 1.41 லட்சம் பேர் 2வது டோஸ் போடவில்லை... ஐ.சி.எம்.ஆர்.நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nதம்மல்ஸின் ‘ஓன் கோல்’ஜெர்மனியை வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி\nஆசிய கோப்பை தகுதிச்சுற்று: ஆப்கனுடன் 1-1 என டிரா; 3வது சுற்றுக்கு இந்தியா தகுதி\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் டாஸ் வெற்றியை முடிவு செய்யும்... முன்னாள் வீரர்கள் கருத்து\nயூரோ கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றில் போலந்துக்கு எதிராக ஸ்லோவாக்கியா அசத்தல்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/10/blog-post_82.html", "date_download": "2021-06-16T10:53:46Z", "digest": "sha1:NMVGCLXWW2F2RXRYTBMSCA7TMMVFR334", "length": 9646, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"பட வாய்ப்புக்காக இப்படியாமா..?..\" - டாப் டு பாட்டம் இன்ச் பை இன்சாக காட்டிய ஸ்ருஷ்டி டாங்கே - விளாசும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Shrusti dange \"பட வாய்ப்புக்காக இப்படியாமா....\" - டாப் டு பாட்டம் இன்ச் பை இன்சாக காட்டிய ஸ்ருஷ்டி டாங்கே - விளாசும் ரசிகர்கள்..\n..\" - டாப் டு பாட்டம் இன்ச் பை இன்சாக காட்டிய ஸ்ருஷ்டி டாங்கே - விளாசும் ரசிகர்கள்..\nதமிழ் சி��ிமாவின் மேகா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் தான் ஸ்ருஷ்டி டாங்கே. இவர் கியூட்டான நடிகை மற்றும் முதல் படத்திலேயே ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர்.\nஇதன் தொடர்ச்சியாக டார்லிங், கத்துக்குட்டி போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.நடிகை ஸ்ருஷ்டி இசை அமைப்பாளரான விப்பனை காதலித்து வருகிறார் என்ற செய்திகள் வெளியாகின.\nஆனால் இதற்கும் இருவருமே எதிர்ப்பு தெரிவித்தனர். அடுத்ததாக தற்போது இவருக்கு இரண்டு படங்கள் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து நடிக்க படங்களில் இவர் கமிட் ஆகாமல் இருந்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் வெளியாகி கொண்டு இருக்கிறது.\nஇதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவரது உடல் எடை அதிகரித்தால் தான் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும்போது நடிகை ஸ்ருஷ்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கமாக வைத்து கொண்டு வருகிறார் .\nஅந்தவகையில் நேற்று அவரது படுக்கை அறையில் இருக்கும் ஒரு சூடான ஒரு புகைப்படத்தைை வெளியிட்டார். இதனைப் பார்த்த நமது ரசிகர்கள் பட வாய்ப்புக்காக இப்படி எல்லாம் நீங்கள் செய்வீர்களா\nஇன்னும் சிலர், உங்கள் முகத்தை பார்க்கும் போதே எனக்கு கிக்கு ஏறுதே என்றும் அவரை வர்ணித்தும் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டு வருகிறார்கள்.\n..\" - டாப் டு பாட்டம் இன்ச் பை இன்சாக காட்டிய ஸ்ருஷ்டி டாங்கே - விளாசும் ரசிகர்கள்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடைட்டான பேண்டில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன் - திணரும் சிங்கிள் பசங்க..\n\"என்ன இடுப்பு.. இதுக்காகவே திரும்ப திரும்ப பாக்கலாம் போல இருக்கே..\" - இளசுகளை கிக் ஏற்றும் கீர்த்தி ஷெட்டி..\n\"பக்கத்துல வாங்க.. - நான் ஒரு பக்கா பொண்டாட்டி மெ��்டீரியல்...\" - அனுயா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்..\n\"கேமராமேன் கொடுத்து வச்சவர்..\" - மோசமான கவர்ச்சி உடையில் ரெஜினா..\n\"செம்ம செக்ஸி... பாக்க ரெண்டு கண்ணு பத்தாது போலயே..\" - ப்ரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் க்ளிக் - உருகும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா... ஹாலிவுட் லெவல்..\" - சின்னத்திரை நயன்தாரா அசத்தல் போஸ்.. - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nநடிகை ரஞ்சிதா என்ன ஆனார்.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - அவருடைய புதிய பெயர் என்ன தெரியுமா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/motor/115361-chevrolet-cruze-ltz-at-baselift-motor-vikatan", "date_download": "2021-06-16T12:21:01Z", "digest": "sha1:HP3LXWJQLFRNUIMWKTR5J4KG6XPMWGQ6", "length": 7005, "nlines": 201, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 February 2016 - க்ரூஸ் - இப்போது இன்னும் ஃப்ரெஷ்! | Chevrolet Cruze LTZ AT - Baselift - Motor Vikatan - Vikatan", "raw_content": "\nமோட்டார் விகடன் ஸ்டைல் ஸ்டேட்மென்ட் & ஹெல்ப்லைன்\nமோட்டார் விகடன் நடத்திய சாலைப் பாதுகாப்பு பிரசாரம்\nவிலை... பெர்ஃபாமென்ஸ்... மைலேஜ் - கூல் கார்\nக்ரூஸ் - இப்போது இன்னும் ஃப்ரெஷ்\nதாறுமாறு பவருடன் புதிய சஃபாரி\nஆன்லைன் ஏலம்... - நடப்பது என்ன \nநீங்கள் வாங்கும் புது கார் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதா\nஸ்மார்ட் பாய்ஸ் சாய்ஸ் எது\nவசதிகளில் கில்லி; ரைடிங்கில் எப்படி\nஇது வேற லெவல் அப்பாச்சி\n” - வின்டேஜ் கலெக்டர்\nஉலகம் சுற்ற பைக் போதும்\nYAMAHA - ஸ்போர்ட்டி செல்லம்\nநெடுஞ்சாலை வாழ்க்கை - 33\nமோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்\n - அசத்திய கோவை ஆட்டோ ஷோ\nஸ்மூத்னெஸ் ஓகே... ஸ்போர்ட்டினஸ் இல்லை\nக்ரூஸ் - இப்போது இன்னும் ஃப்ரெஷ்\nக்ரூஸ் - இப்போது இன்னும் ஃப்��ெஷ்\nஃபேஸ்லிஃப்ட்: செவர்லே க்ரூஸ்தொகுப்பு: ராகுல் சிவகுரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2015/06/blog-post.html", "date_download": "2021-06-16T09:44:27Z", "digest": "sha1:ZP3YP64L7VDODGCGSYFIEVOSUSTX2QX2", "length": 19428, "nlines": 203, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "‘படச்சுருள்’ - தமிழ் ஸ்டியோவின் அச்சு இதழ்", "raw_content": "\nஇடுகையிட்டது Unknown ஜூன் 22, 2015\n‘படச்சுருள்’ - தமிழ் ஸ்டியோவின் அச்சு இதழ்\nதமிழ்ச் சூழலில், துறைச்சார்ந்த கருத்துகளை, பார்வைகளை, விவாதத்தை, விமர்சனத்தை முன்னெடுக்கிற இதழ்கள் குறைவு. பல பத்திரிக்கைகள் தமிழில் வெளிவருகின்றன. பெரும்பாலும் அவை பல துறைகளைப்பற்றி பேசக்கூடியவைகளாகத்தானிருக்கின்றன. குறிப்பிட்ட, ஒரு துறைச்சார்ந்து பேசக்கூடிய, இயங்கக்கூடியத் பத்திரிக்கைகள் மிகவும் குறைவு. ஆயினும், அவை சிறுபத்திரிக்கைகள் என்ற அளவில்தான் இருக்கின்றன. குறிப்பாக திரைப்படம் சார்ந்து பேசக்கூடிய சிறுபத்திரிக்கைகள் சில இருக்கின்றன. வணிக இதழ்கள் விவாதிக்கும் சினிமா என்பது நடிகை நடிகர்களே பிரதானமாக கொண்டது என்பதை நாம் அறிவோம். திரைப்படம், அது பேசும் கருத்து, படைப்பாற்றல், அழகியல், அரசியல், தொழில்நுட்பம் பற்றி குறிப்பிடும் படியான சில சிறுபத்திரிக்கைகள் தான் பேசுகின்றன. அவ்வகையில், தமிழ் ஸ்டியோவிலிருந்து இன்று (21/06/15) ‘படச்சுருள்’ என்னும் இதழ் துவங்கப்பட்டுள்ளது.\nதுவக்க விழாவில் இயக்குனர்கள் திரு.ஞானராஜசேகரன், திரு.பாலாஜி சக்திவேல், ஒளிப்பதிவாளர் திரு.ரவிவர்மன், ஓவியர் திரு.மருது மற்றும் காவல்துறை அதிகாரி திருமதி.திலகவதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்குபெற்றார்கள். அதில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் பேசுபோது, “ஒரு நல்ல படத்தை கொடுத்த படைப்பாளியை, கொண்டாடி, கொண்டாடி கீழே இழுத்துவிடாதீர்கள், அளவுக்கு அதிகமான புகழாரம் அவனின் படைப்பாளுமையை பாதிக்கும், இதை நான், மற்றவரை முன்னிறுத்தி சொல்லவில்லை. என்னளவிலேயே சொல்லுகிறேன்” என்ற பொருள் படும்படி பேசினார். ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் பேசும்போது, “ தொழில்நுட்பம் எல்லாவற்றையும் மாற்றிப்போடுகிறது, எல்லாம் கடந்துதான் போகும்” என்றார். தன் ஒளிப்பதிவைபற்றி பேசும்போது, ஒளிக்கு ஒரு மொழி இருக்கிறது, அதை புரிந்துக்கொண்டு பயன்படுத்த முயற்சிக்கிறேன். அவ்வளவுதான். என்றார். திரு. ஞானராஜசேகரன் பேசும் போது, “ தமிழனிடம் ஒரு குணம் இருக்கிறது, ஒரு படத்தை பார்த்துவிட்டு வருபவனிடம், படம் எப்படி என்று கேட்டால், நன்றாக இருக்கிறது அல்லது இல்லை என்று சொல்லுவதற்கு பதிலாக “இது ஐம்பது நாள் ஓடும், அல்லது ஓடாது” என்றுதான் பதில் சொல்லுகிறான். ஒரு திரைப்படம் ஓடுவதும் ஓடாததும் அப்படத்தை எடுத்த தயாரிப்பாளர், இயக்குனர், மற்றும் அப்படத்தோடு சம்பந்தப்பட்ட நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் கவலை. ஒரு ரசிகன் ஏன் ஒரு திரைப்படத்தை அப்படி அணுகிறான் என்ற கேள்வியை எழுப்பினார். மேலும், குப்பைப்படங்களைப்பற்றி மிக நன்றாக தெரிந்து வைத்திருக்கிறான், ஒரு நல்ல படத்தைப்பற்றி எதுவுமே தெரிந்து வைத்திருப்பதில்லை. ஆனால் தமிழனிடம் ஒரு நல்ல குணமிருக்கிறது, தனக்கு பிடிக்காத படத்தை தோல்வி அடைய செய்கிறான். அது எத்தகைய பெரிய நடிகரின் படமாகிருந்தாலும் சரி. அதே நேரம் தனக்கு பிடிக்காத படம் மற்றவர்களுக்கும் பிடிக்க கூடாது என்பதிலும் பிடிவாதமாக இருக்கிறான். பிடித்ததை கொண்டாடும் அவன் தனக்கு பிடிக்காததை மறுதலித்து கடந்து போய் விடுவது மட்டுமில்லை, மற்றவர்களும் அதை ஏற்கவேண்டும் என்று விரும்புகிறான். தனக்கு பிடிக்காத படங்களை தவீர்க்கும் அதேநேரம், ஒருவேளை அது மற்றவர்களுக்கு பிடிக்க வாய்ப்பு இருப்பதை புரிந்துக்கொண்டு அமைதி காக்க பழகிக்கொள்ள வேண்டும், அது திரையரங்கிற்குள்ளே ஆனாலும் சரி வெளியே ஆனாலும் சரி, என்றார். ஓவியர் மருது அவர்கள் பேசும்போது, நம் திரைப்படங்கள் கூத்துக்கலையின் பாதிப்பில் உருவானவை. அதன் தாக்கமே அதிகமிருக்கிறது. அதன் பொருட்டே இங்கே பேச்சே, உரையாடலே பிரதானமாகிருக்கிறது. ஆனால் திரைப்படமென்பது காட்சி பூர்வமானது. ஒரு பிம்பம் சொல்லும், கடத்தும் புரிதல் முக்கியமானது. மொழி கடந்து, ஒலி கடந்து ஒரு திரைப்படம் உங்களை வசிகரிக்கும். உலகின் சிறந்த படங்கள், அத்தகைய அனுபவங்களை உங்களுக்குத் தருமென்றார். மேலும் அவரின் உரையில் ஓவியம், காமிக்ஸ், அனிமேஷன், ஸ்டோரிபோர்டு போன்றவற்றைப்பற்றியும் அதன் வழி சொல்லப்படும் கதையும், அவை மேலை நாடுகளில் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதைபற்றியும் குறிப்பிட்டார். படச்சுருள் இதழைப்பற்றி குறிப்பிடும் போது, ஒவ்வொரு இதழும் சிறப்பிதழாக வெளிவருவது நல்லது என்றும், அதை தான் வரவேற்பதாகவும் குறிப்பிட்டார். காரணம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு இவ்விதழ்கள் அத்துறைச்சார்ந்த ஆவணமாக மாறக்கூடுமென்றார்.\nஒருவகையில் இன்றைய மாலை (21/06/15) நிறைவாகயிருந்தது.\nதமிழ் ஸ்டியோ அருணின் இம்முயற்சியும் சிறக்க வாழ்த்துகிறேன். திரைப்படம் சார்ந்த ஒரு இதழ். தமிழில் குறிப்பிடும் படியாக ஏற்கனவே சில இதழ்கள் இருப்பினும், ‘படச்சுருளின்’ தேவையும் அதற்கான இடமும் இருக்கத்தான் செய்கிறது. திரைப்பட இயக்கமாக செயல்படும் தமிழ் ஸ்டியோவிற்கு ஒரு அச்சு இதழ் அவசியம் தான். மேலும் படச்சுருளின் ஒவ்வொரு இதழும், சிறப்பிதழாக வெளி வர இருப்பதும் நல்ல முயற்சியே. இம்மாத இதழ் ‘ திரைப்பட தணிக்கைச் சிறப்பிதழாக’ வெளி வந்திருக்கிறது. சிறப்பான பல கட்டுரைகள் இடம் பெற்றிருக்கிறது. இதுவரை, என் பங்களிப்பு எதுவும் இல்லாதபோதும், அதன் ஆசிரியர் குழுவில் என் பெயரையும் இணைத்துக்கொள்ள அருண் விருப்பம் தெரிவித்தார். அவரின் விருப்பத்திற்காகவும், வரும் மாதங்களில் கட்டுரை தொடர் ஒன்றை நான் எழுதப்போகிறேன் என்ற காரணத்திற்காகவும் என் பெயரும் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருக்கிறது. அருணுக்கு நன்றி. கொடுத்திருக்கும் பதவிக்கு எதாவது செய்யவேண்டும்..\nநண்பர்களுக்கு இவ்விதழை பரிந்துரைக்கிறேன். திரைப்படம் சார்ந்து இயங்கும் அல்லது ஆர்வம் கொண்டவர்கள் அனைவருக்கும் இவ்விதழ் பயன்படும்.\nதனி இதழ் - ரூ. 20/-\nவருட சந்தா - ரூ. 250/-\nஆயுள் சந்தா - ரூ.15,000/-\nபுரவலர் சந்தா - ரூ. 25,000/-\nசந்தாவை இணையத்தின் மூலமும் செலுத்தலாம்: செலுத்துவதற்கான இணைய முகவரி:\n1, ஸ்ருதி அபார்ட்மெண்ட், காந்தி நகர்,\nமுதல் குறுக்குத் தெரு, அடையார்,\nதங்களின் வலைதளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது Unknown ஜூன் 24, 2012\nஇடுகையிட்டது Unknown ஜூலை 23, 2010\nதீம் படங்களை வழங்கியவர்: Anna Williams\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n‘ஒளி எனும் மொழி’ நூல்6\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop16\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/vijayakand-likely-return-home-tomorrow", "date_download": "2021-06-16T11:42:45Z", "digest": "sha1:D2VW5II2MSIJARYK2B3PQXQEXS7QU4ZC", "length": 9503, "nlines": 155, "source_domain": "image.nakkheeran.in", "title": "தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நாளை மருத்துவமன���யில் இருந்து வீடு திரும்ப வாய்ப்பு? | nakkheeran", "raw_content": "\nதே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நாளை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப வாய்ப்பு\nஅண்மையில் கரோனா காரணமாக நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய நிலையில், மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 6 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.\nஅவரின் உடல்நிலை நல்ல முறையில் இருப்பதாக, நேற்று அக்கட்சியின் சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அவரின் உடல்நிலை நல்ல முறையில் இருப்பதாகவும், அவர் நாளை வீடு திரும்ப வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தே.மு.தி.க கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பான தகவல்கள் தங்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.\nவிஜயகாந்த் நலமாக உள்ளார் - தேமுதிக அறிக்கை\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி\nவிஜயகாந்திடம் உதயநிதி நேரில் நலம் விசாரிப்பு\nபல மணி நேரம் காத்திருந்து வருத்தத்துடன் திரும்பிய விஜயகாந்த் ரசிகர்கள்..\nசிவசங்கர் பாபாவை தமிழகம் கொண்டுவர டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி\nதன் சேமிப்பை வழங்கிய சிறுமி..\nரிச்சி தெருவில் குவிந்த வாடிக்கையாளர்கள்\nதடுப்பூசி போட்டுக்கொண்ட குழந்தை பெற்ற தாய்மார்கள்\nமுன்களப் பணியாளர்களுக்கு உதவி செய்த வையாபுரி\nமுதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்த நடிகர் விஜய்சேதுபதி\n\"எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்\" - இளம் நடிகை வேண்டுகோள்\nகனவை துரத்திய இளம் மனதை விடாமல் துரத்திய மரணம் - மனதை உறையவைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்\nசிறப்பு செய்திகள் 22 hrs\nசிவசங்கர் பாபா களமிறங்கிய நக்கீரன் இறுக்கிய போலீஸ் இனி தப்பிக்கவே முடியாது அடுக்கடுக்கான ஆதாரங்கள்\nதமிழ்நாடு பெயர் மாற்றம்: குழப்பம் ஏற்படுத்திய ராஜாஜி... அழுத்தம் கொடுத்த ம.பொ.சி\n“அந்த 25 நாட்களும் நிம்மதி இல்லாமல் துடிச்சோம்.. கடைசியில ரிசல்ட் ஜீரோவாகிப் போச்சு\"... ஆழ்ந்த வருத்தத்தில் தம்பி ராமையா\nகனவை துரத்திய இளம் மனதை விடாமல் துரத்திய மரணம் - மனதை உறையவைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்\n'ஆச்சி மிளகாய்த்தூள் வாங்க���னால் டம்ளர் இலவசம்...' ஆரம்பக்காலத்தில் திருவிழாக்களில் கடைபோட்ட பத்மசிங் ஐசக் | வென்றோர் சொல் #37\n\"தாராவி பற்றி தமிழ் சினிமா கூறுவது உண்மையல்ல...\" ஆறாவயல் பெரியய்யா கூறும் தாராவி கதைகள்\nதமிழர்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்றானது இந்த சம்பவத்திற்குப் பிறகுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.thinnai.com/?p=60804311", "date_download": "2021-06-16T10:57:29Z", "digest": "sha1:BMD2VZ4AUNHBW7M2KWJJOMQLQSPJHDYY", "length": 36795, "nlines": 150, "source_domain": "old.thinnai.com", "title": "தமிழ் நாவல் எழுதும் போட்டி 2 இன் பரிசளிப்பு விழா | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2 இன் பரிசளிப்பு விழா\nமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் மலேசியத் துணைக்கோள தொலைக்காட்சி நிறுவனமான அஸ்ட்ரோவின் வானவில் ஒளியலையும் இணைந்து நடத்திய தமிழ் நாவல் எழுதும் போட்டி இரண்டின் முடிவுகளின் அறிவிப்பும் பரிசளிப்பு நிகழ்வும் ஏப்ரல் 12ஆம் தேதி, மலேசியத் தலைநகர் குவால லும்பூரில் விமரிசையாக நடைபெற்றன.\nஇந்த வரிசையிலான முதல் நாவல் போட்டி 2005ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது முதன்மைப் பரிசாக பிரபல மலேசியத் தொழிற்சங்கவாதி ப்பி.ப்பி.நாராயணன் பெயரில் விருது வழங்கப்பட்டது. 2007இல் தொடங்கி 2008இல் முடிவுற்ற இந்த இரண்டாம் நாவல் போட்டிக்கு மறைந்த பத்திரிக்கையாளரும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள தலைவருமான ஆதி குமணன் பேரில் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுக்கான பரிசுத் தொகையையும் பிற பரிசுகளின் தொகையையும் பிரபல தொழில் அதிபர் ஓம்ஸ் தியாகராஜன் வழங்கியிருந்தார். அதற்கு மேல் முதன்மைப் பரிசு பெற்றவர்களுக்கு எஸ்.ஜி. பயண நிறுவனத்தினர் சென்னை சென்றுவரும் விமானச் சீட்டும் வழங்கினார்கள்.\nஇந்த இரண்டாம் நாவல் போட்டிக்கு 21 நாவல்கள் வந்திருந்தன. இந்த நாவல்களை மூன்று உள்ளூர் நீதிபதிகளான டாக்டர் ரெ.கார்த்திகேசு, முனைவர் வே.சபாபதி, முனைவர் திலகவதி ஆகியோர் பரீசிலித்தனர். கதையின் கரு, கதைப்பின்னல், நடை, உத்திகள் என்று பிரித்து எண்கள் போடப்பட்டு பின்னர் கூடிப்பேசி இணக்க அடிப்படையில் இவை வரிசைப்படுத்தப்பட்டன.\nஇந்த வரிசையில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த நான்கு நாவல்கள் தமிழக நீதிபதிகளின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன. தமிழக ¸ பிரபல இலக்கியவாதி���ளான திரு மாலன் மற்றும் திருமதி வாசந்தி இருவரும் நீதிபதிகளாக இருந்தார்கள். இவர்கள் நான்கு நாவல்களையும் தரவரிசைப்படுத்திக் கொடுத்தார்கள். அதன்படியான இறுதி முடிவுகள் வருமாறு:\nமுதன்மைப் பரிசு: ஆதி குமணன் விருது (மலேசிய ரிங்கிட் 10,000): “மல்லிகைகள் நிறம் மாறுவதில்லை” – எழுதியவர் திருமதி மங்களகெளரி. அதிகம் அறியப்படாத மங்களகெளரியின் வெற்றி வந்திருந்தோரை அதிசயிக்க வைத்தது. முதிர்ந்த எழுத்தாளர்கள் பலரின் படைப்புக்களைப் பின்னுக்குத் தள்ளி மேல் வந்த இது அவரின் முதல் நாவலும் கூட. ஒரு தனித்து வாழும் தாய் மல்லிகைத் தோட்டம் போட்டுத் தன் வாழ்வோடு போராடுகின்ற கதையை அழகிய பின்னலாகக் கொடுத்திருந்தார்.\nமுதல் பரிசு: “நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்” – எழுதியவர் கே.பாலமுருகன். (மலேசிய ரிங்கிட் 5,000.) மலேசியத் தமிழ்க் குடும்பம் ஒன்றின் சிதைவைக் கொஞ்சம் இருண்மைப் பாணியில் சொல்லுகின்ற நாவல். அண்மையில் அதிகமாகச் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதி வரும் இளைஞரான பலமுருகனின் முதல் நாவல் இது.\nஇரண்டாம் பரிசு: “பிரிவு நிரந்தரமில்லை” – எழுதியவர் கே.சுப்பிரமணியம். (மலேசிய ரிங்கிட் 3,000.) மலேசியாவில் அறியப்பட்ட எழுத்தாளர். மலேசியாவின் கம்யூனிச கீழறுப்புப் போர் நடந்த 50களில் அந்தச் சித்தாந்தத்தினால் கவரப்பட்ட ஓர் இளைஞனின் வாழ்க்கையைச் சொல்லும் கதை.\nமூன்றாம் பரிசு: “அரிக்கேன் விளக்கு” – எழுதியவர் ப.சந்திரகாந்தம்.(மலேசிய ரிங்கிட் 2,000.) நாடறிந்த நாவலாசிரியர், பத்திரிக்கையாளர். காலனித்துவ காலத்தில் மலாயாவுக்குப் புலம் பெயர்ந்தவர்களின் மிகச் சுவையான கதை.\nமற்ற 17 நாவல்களுக்கும் ஆறுதல் பரிசாக தலா 500 ரிங்கிட் வழங்கப்பட்டது.\nபரிசளிப்பு விழா தலைநகரில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியான ஹோட்டல் இஸ்த்தானாவில் பிரமுகர்கள் முன்னால் நடை பெற்றது. முன்னாள் துணையமைச்சர் டத்தோ சி.சுப்பிரமணியம் பரிசுகளை எடுத்து வழங்கினார். எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரனும் அஸ்ட்ரோ இந்திய நிகழ்ச்சிகள் பிரிவின் தலைவர் முனைவர் செ. இராஜாமணியும் உரையாற்றினார்கள். தமிழக நடுவர்களில் ஒருவரான மாலன் சிறப்புரை ஆற்றினார். மற்றொரு நடுவரான வாசந்தி வெளிநாடு செல்வதனால் கலந்து கொள்ள முடியவில்லை என அறிவித்திருந்தார். மாலன் ஓர் எழுத்தாளர் சங��கமும் ஒரு தனியார் தொலைக்காட்சியும் இணைந்து தமிழ் நாவல் போட்டி நடத்துவது உலகத்திலேயே தனித்துவம் உடைய நிகழ்ச்சி என்றார். மேலும் அவர் பேச்சின் சாரம்:\n“வெற்றி பெற்ற மலேசிய நாவல்கள் பெரும்பாலும் தோட்டப்புற வாழ்க்கையை மையமாக வைத்தே எழுதப்பட்டவையாக இருக்கின்றன. அது தவறில்லை. ஆனால் இன்றைய வாழ்க்கையையும் எழுத வேண்டும் என்பதும் முக்கியம். நகர்ப்புற வாழ்க்கை, பல இன மக்களோடு வாழும்போது ஏற்படும் கலாசாரப் பாதிப்பு, அண்மைய அரசியல், இளைஞர்களிடையே நிலவும் வன்முறைக் கலாசாரம், காதல் அணுகுமுறைகள், கணினியால் விளைந்துள்ள பலன்கள் என எவ்வளவோ விஷயங்கள் உண்டு. இவற்றைக் கதைகளில் கொண்டு வருவதன் மூலம் இளைஞர்களின் வாழ்க்கையையும் பதிவு செய்ய முடியும்.”\nஅவள்,அவன் மற்றும் ஒரு மாலைப் பொழுது \nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 9\nஈழத்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் – அறிமுகம்\nஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா\nதீராத தவிப்புகளின் இசை – பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம்” -கவிதைத்தொகுதி\nசார்புநிலை என்னும் திரை – சு.வேங்கடராமனின் “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு”\nஎத்தகைப் படைப்பு இந்த மனிதன் \nஇலை போட்டாச்சு – 40 சத்தான காலை உணவு\nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2 இன் பரிசளிப்பு விழா\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 5 (சுருக்கப் பட்டது)\nநம் பையில் சில ஓட்டைகள்\nகுரு அரவிந்தனின் ‘ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது’\nசம்பந்தமில்லை என்றாலும் – திராவிடத்தால் வீழ்ந்தோம் (ஆசிரியர்: குணா)\nதாகூரின் கீதங்கள் – 27 விடுதலை கொடு எனக்கு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது \nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2இன் பரிசளிப்பு விழா\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 17 ஆத்ம தாகம் தீர்ப்பவன் \nதன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 19 அசோகமித்திரன்\n‘தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்’ என்ற என் கட்டுரை பற்றி சடாயு கருத்துகள்\nஉண்மையின் ஒளியைநோக்கி – நித்ய சைதன்ய யதியின் “குருவும் சீடனும்”\nஇளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ – கவித�� நூல் வெளியீட்டு விழா\nNext: மன மோகன சிங்கம்\nஅவள்,அவன் மற்றும் ஒரு மாலைப் பொழுது \nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 9\nஈழத்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் – அறிமுகம்\nஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா\nதீராத தவிப்புகளின் இசை – பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம்” -கவிதைத்தொகுதி\nசார்புநிலை என்னும் திரை – சு.வேங்கடராமனின் “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு”\nஎத்தகைப் படைப்பு இந்த மனிதன் \nஇலை போட்டாச்சு – 40 சத்தான காலை உணவு\nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2 இன் பரிசளிப்பு விழா\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 5 (சுருக்கப் பட்டது)\nநம் பையில் சில ஓட்டைகள்\nகுரு அரவிந்தனின் ‘ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது’\nசம்பந்தமில்லை என்றாலும் – திராவிடத்தால் வீழ்ந்தோம் (ஆசிரியர்: குணா)\nதாகூரின் கீதங்கள் – 27 விடுதலை கொடு எனக்கு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது \nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2இன் பரிசளிப்பு விழா\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 17 ஆத்ம தாகம் தீர்ப்பவன் \nதன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 19 அசோகமித்திரன்\n‘தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்’ என்ற என் கட்டுரை பற்றி சடாயு கருத்துகள்\nஉண்மையின் ஒளியைநோக்கி – நித்ய சைதன்ய யதியின் “குருவும் சீடனும்”\nஇளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ – கவிதை நூல் வெளியீட்டு விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/thousands-suspended-for-protest-against-military-rule-in-myanmar/", "date_download": "2021-06-16T10:32:11Z", "digest": "sha1:GM2ZUQLYW45MM4HSZJ4HITVT6K5XFBNS", "length": 12297, "nlines": 110, "source_domain": "www.aransei.com", "title": "மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வேலை நிறுத்தம் : ஆயிரக்கணக்கானோர் இடைநீக்கம் | Aran Sei", "raw_content": "\nமியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வேலை நிறுத்தம் : ஆயிரக்கணக்கானோர் இடைநீக்கம்\nமியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், பதினோராயிரத்திற்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் மற்றும் கல்வி நிறுவன ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஆசிரியர்கள் குழு ஒன்று ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளது.\n“நான் மிகவும் மதிக்கும் என் பணி பறிக்கப்படுவதை நினைத்து வருத்தப்படுகிறேன். அதேநேரம், அநீதிக்கு எதிராக போராடுவதில் பெருமிதம் கொள்கிறேன். என்னுடைய துறையில் இருந்து நான் நீக்கப்படுவதாக அறிவித்தார்கள். நாங்கள் இராணுவ ஆட்சியின் உத்தரவுகளை பின்பற்ற மாட்டோம்.” என்று 37 வயதான பல்கலைக்கழக பேராசிரியர் கூறியுள்ளார். ஆனால், தான் மேலும் பழிவாங்கபடலாம் என்பதால் தனது பெயரை முழுதாக கூறவில்லை.\nமியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்பு – ஆளும் கட்சித் தலைவர்களை கைது செய்த இராணுவம்\nநேற்றைய (மே 10) நிலவரப்படி, 11,100 க்கும் மேற்பட்ட கல்வியாளர்களும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மியான்மர் ஆசிரியர்கள் சம்மேளனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவரும் தான் பழிவாங்கப்படலாம் என்பதால், தன் பெயரைக் கூற மறுத்துள்ளார்.\nகடந்த நவம்பரில் நடந்த தேர்தலில், ஆங் சான் சூச்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க மறுத்த இராணுவம், ஆட்சியை கைபற்றியது.\nமேலும், ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் போன்ற முக்கியத் தலைவர்களை இராணுவம் வீட்டுக் காவலில் வைத்துள்ளது.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nஆங் சான் சூச்சிஇராணுவ ஆட்சிபர்மாமியான்மர்ரங்கூன்ராய்ட்டர்ஸ்\n‘கும்பமேளா சென்றவர்கள் கொரோனாவை பிரசாதமாக மக்களுக்கு வழங்கக்கூடாது’ – மும்பை ம��யர் எச்சரிக்கை\nஅமெரிக்காவின் 46வது அதிபரானார் ஜோ பைடன் – வரலாறு படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ்\nமின்சார செலவை அரசு குறைக்க முடியும் – ஆய்வு\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று...\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த...\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த காவல்துறை\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று கூறி விடுவிக்க மறுக்கும் சிறை நிர்வாகம்\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17 பாலஸ்தீனர்கள் கைது\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\n‘அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மோசடி’ – காவல்துறையில் காங்கிரஸ் புகார்\n‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தனியாரிடம் விற்கும் ஒன்றிய அரசு’ – வைகோ கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2014/others/5495-42.html", "date_download": "2021-06-16T11:06:16Z", "digest": "sha1:E5GCMH3G7RYIAS3YRPUOKX2HNZVYNUYE", "length": 20660, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "வாக���கு எண்ணிக்கை நடப்பது எப்படி?: தமிழகத்தில் 42 மையங்கள் தயார் | வாக்கு எண்ணிக்கை நடப்பது எப்படி?: தமிழகத்தில் 42 மையங்கள் தயார் - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nவாக்கு எண்ணிக்கை நடப்பது எப்படி: தமிழகத்தில் 42 மையங்கள் தயார்\nதமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, 42 இடங்களில் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. முதல் சுற்று முடிவுகள் 10 மணி வாக்கில் வெளியாகும்.\nதமிழகத்தில் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் 42 இடங்களில் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்துக்கும் 373 முதல் 420 போலீஸார் வீதம் மொத்தம் 13 ஆயிரத்து 626 மத்திய, மாநில போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதல் உள் அடுக்கில், மத்திய பாதுகாப்புப் படையினர் காவல் பணியில் ஈடுபடுவர். இரண்டாவது அடுக்கில், தமிழக சிறப்புப் படை போலீஸார் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். ஒரு மையத்துக்கு ஒரு கம்பெனி வீதம் அவர்கள் காவல் பணியில் ஈடுபடுவார்கள். மூன்றாவது வெளி அடுக்கில் மாநில போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.\nவாக்கு எண்ணும் பணிகளை கண் காணிப்பதற்காக ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் தேவைக் கேற்ப ஒருவர் முதல் மூவர் வீதம் மொத்தம் 62 மத்திய பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஒரு மையத்தில் வாக்கு எண்ணும் அறை களுக்கு இடையே அதிக இடை வெளி இருந்தாலோ, ஒரு அறை மிகப் பெரிதாக இருந்தாலோ கூடுதலாக பார்வையாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். தஞ்சாவூர், தென் சென்னை மற்றும் வடசென்னை நாடாளு மன்ற தொகுதிகளுக்கு கூடுதல் பார்வை யாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nவேட்பாளர்களின் வாக்கு எண்ணும் ஏஜென்ட்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது. அவர்கள் பேனா, பேப்பர், கால்குலேட்டர், வாக்கு எண்ணிக்கைக்காக தரப்பட்டுள்ள 17சி படிவங்கள் ஆகியவற்றை மட்டும் கொண்டு வரலாம்.\nவாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும். செல் போன், ஐ-பேட், லேப்டாப் உள் ளிட்ட ஒலி மற்றும் ஒளிப்பதிவு வசதி கொண்ட எந்த மின்னணு கருவியும் அனுமதிக்கப்படாது. மத்திய பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மட்டும் செல்போன்களை ஒலி எழுப்பாத வகையில் வைத்து எடுத்துச் செல்லலாம். காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அரை மணி நேரத்துக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு கருவிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.\nஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக் குட்பட்ட சட்டமன்ற தொகுதிக்கும் தலா 14 மேசைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு மேசையிலும் ஒரு நுண் பார்வையாளர் (மத்திய அரசு ஊழியர்), வாக்கு எண்ணும் கண்காணிப்பாளர் மற்றும் உதவி யாளர் ஆகிய 3 பேர் இருப்பார்கள்.\nவெப்-கேமரா மூலம் நேரடியாக உயர் அதிகாரிகள், வாக்கு எண்ணிக் கையைக் கண்காணித்துக் கொண்டிருப் பார்கள். பொது மக்களும், வாக்கு எண்ணிக்கையை பார்வையிட ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன.\nஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையும் மேசை வாரியாக அறிவிக்கப்படும். பலமுறை சரிபார்த்து, தலைமை தேர்தல் அதிகாரி ஒப்புதல் பெற்று வெளியிட வேண்டும் என்பதால் 20 நிமிடத்துக்கு மேல் ஆகலாம். அதனால் தேர்தல் அதிகாரப்பூர்வ முடிவுகள் சற்று தாமதமாகக் கூடும். முதல் சுற்று முடிவுகள் காலை 10 மணிக்குத் தெரியவரும். ஒவ்வொரு சுற்று முடிவிலும் ஒவ்வொரு மேசைக்கும் ஒரு நகல் வீதம் அனைத்து மேசைகளுக்கும் நகல் அளிக்கப்படும்.\nஒவ்வொரு சுற்று முடிவிலும், சட்டப்பேரவை தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பற்றிய விவரங்கள் அறிவிப்புப் பலகையில் எழுதிவைக்கப்படும். வேட்பாளருக்கும் அவரது ஏஜெண்டுக்கும் தலா ஒரு நகல் அளிக்கப்படும். தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் முன், தேர்தல் நடத்தும் அலுவலர், மத்திய பார்வையாளரின் அனுமதியைப் பெறவேண்டும்.\nவெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து பெற வேட்பாளருடன் 4 பேர் மட்டும் செல்லவேண்டும்.\nதேர்தல் துறையின் இணையதளத் தில் (www.tn.gov.in) ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்கு எண்ணிக்கை விவரம் வெளியிடப்படும். தென்சென்னை மற்றும் வடசென்னை போன்ற பெரிய தொகுதிகளில் 22 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறக்கூடும். வாக்கு எண்ணும் நாளன்று டாஸ்மாக் கடைகள், பார்கள் மூடப்பட்டிருக்கும்.\nமின்னணு வாக்குப்பதிவு கருவிகளில் பதிவாகும் வாக்குகள், 6 மாதம் வரை அப்படியே வைக்கப்பட்டிருக்கும். வாக்கு எண்ணிக்கை முடிந்த 45 நாட் களுக்���ுள் தேர்தல் பிரச்சினை தொடர் பான வழக்குகளைத் தொடரலாம்.\nமக்களவைத் தேர்தல்42 மையங்கள்ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்மூன்று அடுக்கு பாதுகாப்பு\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nஅர்ச்சகர் பயிற்சி பெற்ற 205 பேரையும் முக்கிய...\nஇது எம் மேடை: காவிரித் தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை\nபவனின் ஜன சேனா உதயம்\nஅரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள்: அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு...\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒரு சிங்கம் உயிரிழப்பு\nஆடியோ அரசியல் செய்யும் சசிகலா; பிரித்தாளும் சூழ்ச்சி நடக்காது: ஜெயக்குமார் காட்டம்\nஇரண்டு பேரின் சுயநலத்துக்காக தொண்டர்களை பலிகடா ஆக்குவதா\nபாலியல் பலாத்கார குற்றவாளியை வயது கருதி விடுதலை செய்யக்கூடாது: உயர் நீதிமன்றம் கருத்து\nமுல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் தொடங்கிவிட்டன: கருணாநிதிக்கு முதல்வர் ஜெயலலிதா பதில்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/literature/526873-ponneelan.html", "date_download": "2021-06-16T11:00:47Z", "digest": "sha1:6FHEUQJE7KS7L2SMGXPNRBPQ6L4WSHYG", "length": 17191, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "இது பொன்னீலனின் மறுபக்கம்! | ponneelan - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nசாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் பொன்னீலனின் எண்பதாம் அகவை விழா நாகர்கோவிலில் சிறப்பாக நடந்தது. நிகழ்வுக்கு முந்தைய நாள் இரவில் பொன்னீலனின் வீட்டு முற்றத்தில் கலந்துரையாடும் நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ், பாரதிமணி உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ள அந்த மாலைப் பொழுதில் சுவாரசியமும் சேர்ந்துகொண்டது.\nநல்லகண்ணுவைச் சந்தித்த முதல் அனுபவம் பற்றி சொல்லத் தொட���்கினார் பொன்னீலன். “1967-ன்னு நினைக்கேன். எட்டயபுரம் பாரதி விழாலதான் தோழரை முதல்ல சந்திச்சேன். பாலன் இல்லத்துல நானும் அவரும் சேர்ந்தே தங்கியிருந்தோம். ஜோல்னா பையில பிரெட் வச்சுருப்பேன். அதுல கொஞ்சம் வெங்காயம், கேரட் எல்லாம் வெட்டிவெச்சு சேர்த்துச் சாப்பிடுவேன். தோழரும் அதை ரசிச்சுச் சாப்பிடுவாங்க. நான் அங்கயிருந்து நாகர்கோவிலுக்கு வரும்போது தோழர்தான் பஸ் ஏத்திவிடுவாங்க. நான் ஊருக்கு வந்துசேர்ந்ததுமே பின்னாலேயே தபால் வரும். இப்படியெல்லாம் எனக்குத் தந்தையாவும் அண்ணணாவும் தோழர் இருந்துருக்காங்க” என்று பொன்னீலனைத் தொடர்ந்தார் நல்லகண்ணு. “பாரதி விழாவுல பேன்ட் போட்டு கவிதை வாசிச்சுட்டு இருந்தாரு பொன்னீலன். ஃபாரின் டிரெஸ் மாதிரி இருக்கு, நம்ம இயக்கத்துல இருக்காரேன்னு ஆச்சரியப்பட்டேன். அன்னிக்கு கரிசல் மண்ணுல அப்படி கவிதை வாசிச்சவங்கள பாத்ததே இல்ல. அதுலருந்தே இப்படியெல்லாம் ஒரு ஆளு நம்ம இயக்கத்துக்கு வரும்போது விட்டுறக் கூடாதுன்னு நெருங்கிட்டேன்” என நல்லகண்ணு சொல்ல அந்த இருளும்கூடக் கூட்டத்தின் முத்துப்பல் சிரிப்பால் வெளிச்சமானது. பொன்னீலனின் ‘மறுபக்கம்’ கடும் விமர்சனத்துக்கு உள்ளான நாவல்களில் ஒன்று. “மண்டைக்காடு கலவரம் வந்ததுமே நாம் பார்க்கும் சமூகம் இப்படி இல்லையே. இதற்கு மறுபக்கம் இருக்கிறதே எனத் தோன்றியது. பாதிரியார்கள் என்னை அழைத்துப் பல கேள்விகளைக் கேட்டார்கள். மூன்று மணி நேரம் பேசினோம். அத்தனையும் நாவலில் சேர்த்திருக்கிறேன்” என்றார் பொன்னீலன். “உங்களின் மறுபக்கத்தைப் பார்த்துவிட்டுத்தான் எனக்கு உங்கள் மீது பேரன்பும் மதிப்பும் உண்டானது” என்றார் ஜோ.டி.குரூஸ். பாரதிமணியோ பொன்னீலன் என் எதிர்பாலினமாக இருந்திருந்தால் காதலித்துக் கைப்பிடித்திருப்பேன் எனத் தனக்கும் பொன்னீலனுக்குமான நெருக்கத்தைப் பகிர்ந்தார்.\n“அண்ணாச்சி, உங்க நாவல் ஒண்ணு படமாச்சுல்லா” என்று ஒருவர் கேட்க, “ஆமா, என்னோட ‘உறவுகள்’ கதையை ‘பூட்டாத பூட்டுகள்’ன்னு மகேந்திரன் எடுத்தார். பாதிப் படம் முடிஞ்சப்பவே, தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்துக்கும் அவருக்கும் சண்டைவந்து பாதியில் போட்டுட்டுப் போயிட்டாரு. பஞ்சு அருணாச்சலம்தான் மிச்சத்தை முடிச்சாரு. அப்பவே அவரு மீதியை முடிச்சுத்��ாங்கன்னு என்னைக் கூப்பிட்டாரு. போயிருந்தா நானும் இன்னிக்கு இயக்குநர் ஆகியிருப்பேன்” என்றார்.\nஇந்நிகழ்வை இளம் எழுத்தாளர் ராம்தங்கம் ஒருங்கிணைத்திருந்தார். மறுநாள் நடந்த ‘பொன்னீலன் 80’ விழாவில் எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், ஜெயமோகன், பவா செல்லதுரை, குளச்சல் யூசுப் உள்ளிட்ட தமிழின் முக்கியமான இலக்கிய ஆளுமைகள் கலந்துகொண்டனர்.\nபொன்னீலன்பொன்னீலனின் எண்பதாம் அகவை விழா\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nஅர்ச்சகர் பயிற்சி பெற்ற 205 பேரையும் முக்கிய...\nதமிழுக்கு வை.கோவிந்தன் தந்த ‘சக்தி’\nகடலில் அல்லி பூக்கும் அதிசயம்\nசமூகத்தை எப்படி அச்சவுணர்வு இயக்குகிறது\nகேரளாவில் பெற்றோருக்கே தெரியாமல் ஒரே வீட்டில் காதலியுடன் வாழ்ந்த இளைஞர்: 11 ஆண்டுகளுக்குப்...\nவளர்த்த பாகனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய யானை\nபழங்குடியினத் தலைவருக்கு பணம் கொடுத்து தேர்தல் கூட்டணியில் இணைத்ததா பாஜக\nவேதனையில் இருப்பதாக சோனியாவுக்கு கடிதம் அனுப்பிய ரமேஷ் சென்னிதலா: பதவி வழங்காததால் அதிருப்தி;...\nவெண்ணிற நினைவுகள்: நினைவில் ஒளிரும் பூக்கள்\nபுத்தர் சிலையும் பெர்ஃப்யூம் புட்டியும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/others/173165-.html", "date_download": "2021-06-16T12:09:49Z", "digest": "sha1:KSDC6JVOTMPQX5APK3WYUURYGVXDKQDU", "length": 10287, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "கரும்பலகை | கரும்பலகை - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nஅர்ச்சகர் பயிற்சி பெற்ற 205 பேரையும் முக்கிய...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nதிருப்பதி கோயிலால் பொருளாதாரம் மாறும்: காஷ்மீர் துணை...\nசென்னை தலைமை செயலகத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களில் வாரத்தின் 2வது சனிக்கிழமைகளில் 2வது...\nகொரோனா தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துவதற்காக பெரும்புதூர் ஊராட்சி உட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரியில்...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானகம்- நாமே தயாரிப்பது எப்படி- மருத்துவர்...\nகாவலர் எம்.நாகராஜன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் .ஜ.கு.திரிபாதி மற்றும்...\n‘‘நான் அநாதை அல்ல. சட்டப்படி சந்திப்பேன்’’ - தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட...\nமருத்துவக் காப்பீட்டு பிரீமியத்தை மாதத் தவணையில் செலுத்தும் வசதி: நவி ஹெல்த் நிறுவனம்...\nசிமெண்ட் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி\nஅரியலூரில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஓஎன்ஜிசிக்கு அனுமதி தரக் கூடாது: அன்புமணி\n‘இந்து தமிழ் திசை’ நடத்தும் TNEA -2019 ஆன்லைன் அட்மிஷனுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி:...\nதண்ணீர் பிரச்சினையைத் தீர்க்காத அதிமுக அரசைக் கண்டித்து வரும் 22-ம் தேதி ஆர்ப்பாட்டம்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/01/16/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2/", "date_download": "2021-06-16T11:16:51Z", "digest": "sha1:FXQPK2C2R7ZIVBNSJU3IZ6ABBYPGQ3DB", "length": 7897, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "கொழும்பு, காலி, திருகோணமலையை மையமாகக் கொண்டு சுற்றுலா கப்பல் சேவைத் திட்டம்", "raw_content": "\nகொழும்பு, காலி, திருகோணமலையை மையமாகக் கொண்டு சுற்றுலா கப்பல் சேவைத் திட்டம்\nகொழும்பு, காலி, திருகோணமலையை மையமாகக் கொண்டு சுற்றுலா கப்பல் சேவைத் திட்டம்\nசுற்றுலா கப்பல் சேவையொன்றை ஆரம்பிப்பது குறித்து இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் கவனம் செலுத்தியுள்ளது.\nகொழும்பு, காலி மற்றும் திருகோணமலை பிரதேசங்களை மையமாகக்கொண்டு சுற்றுலா கப்பல் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சஷி தனதுங்க குறிப்பிட்டார்.\nகுறிப்பாக, கொழும்பு நகரை பிரதான மையமாகக் கருதி இந்த சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nகாலி மாவட்டத்திற்கும் அதற்கேற்ற கேந்திர முக்கியத்துவத்தை வழங்குவதுடன், திருகோணமலை ���ுறைமுகத்தையும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.\nஇதுதவிர, ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் அதற்கேற்ற சுற்றுச் சூழல் உருவாகும்போது, யால சரணாலயத்தை மையமாகக்கொண்டு அங்கும் சுற்றுலா கப்பல் சேவையை விஸ்தரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.\nதம்பலகாமம் பகுதியில் யானையொன்றின் உடல் மீட்பு\nவிமானப்படையின் பயிற்சி விமானம் அவசரமாக தரையிறக்கம்\n08 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்\nகொழும்பில் டெங்கு பரவும் அபாயம்\nகொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு விசேட ஸ்டிக்கர்\nகொழும்பிற்குள் பிரவேசிப்போரை கட்டுப்படுத்த பொலிஸ் சோதனைகள் அதிகரிப்பு\nதம்பலகாமம் பகுதியில் யானையொன்றின் உடல் மீட்பு\nவிமானப்படையின் பயிற்சி விமானம் அவசரமாக தரையிறக்கம்\n08 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்\nகொழும்பில் டெங்கு பரவும் அபாயம்\nகொழும்புக்குள் நுழையும் வாகனங்களுக்கு ஸ்டிக்கர்\nகொழும்பினுள் பிரவேசிப்போரை கட்டுப்படுத்த நடவடிக்கை\nகப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட ஐநா குழு\nOnline மூல மதுபான விற்பனைக்கு இணக்கம்\nஅமெரிக்க தூதுவராக Julie Chung பெயர் பரிந்துரை\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி\nகோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை\nஇந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nஒரு நாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து முதலிடம்\nபாதிக்கப்பட்டோருக்கு உணவுப் பொதிகள் விநியோகம்\nமுதற்தர அலைவரிசையாக வெற்றிநடை போடும் சிரச\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/03/09/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-06-16T11:09:02Z", "digest": "sha1:5HN5J5MFE7HKMQ5MOCOF5UKY3E5R3MB5", "length": 8219, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "நடிக்க வந்த போது பலரும் கேலி செய்தார்கள்: டாப்சி", "raw_content": "\nநடிக்க வந்த போது பலரும் கேலி செய்தார்கள்: டாப்சி\nநடிக்க வந்த போது பலரும் கேலி செய்தார்கள்: டாப்சி\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ள டாப்சி, தான் நடிக்க வந்த போது தன்னைப் பலரும் கேலி செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ், தெலுங்கில் நடித்துக்கொண்டிருந்த டாப்சி இந்திப் பட உலகிற்கு சென்றார். தற்போது அங்கு முன்னணி நடிகையாகவுள்ளார். வித்தியாசமான கதைகளில் நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில், தனது சினிமா அனுபவம் பற்றி டாப்சி ஒரு நேர்காணலில் தெரிவித்திருப்பதாவது,\nநான் ஆரம்பத்தில் சினிமாவிற்கு நடிக்க வந்த போது இயக்குனர்கள் சின்னச் சின்ன காரணங்களுக்காக என்னை நிராகரித்து இருக்கிறார்கள். நீ அழகாக இல்லை. கவர்ச்சியாக இல்லை. நீ நடிகையாக லாயக்கு இல்லாதவள் என்று கேலி செய்தார்கள். நீ பெரிய ஆளின் மகள் இல்லை. உன் பெயரை வைத்து வியாபாரம் செய்ய முடியாது என்றும் சொல்லி அவமதித்தார்கள். நான் நடிக்க விருப்பப்பட்டு சினிமாவிற்கு வந்தேன். முன்பு சினிமாத் துறையின் செயற்பாடுகள் எனக்கு தெரியாது. இப்போது அதை தெரிந்து கொண்டிருக்கிறேன். திரை உலகில் என் மதிப்பை உயர்த்துவது எப்படி என்று யோசிக்கிறேன். ஒன்றுமே தெரியாமல் இருந்த நான் இவ்வளவு கற்றுக்கொண்டதே பெரிய வி‌டயம். என் தங்கையை என்னைப்போல் கஷ்டப்பட விடமாட்டேன்.\nதூக்குக் கயிறு கேட்டுக் கதறும் சிறுவன்\nபாகிஸ்தானின் சர்ச்சை நடிகை கொலை வழக்கில் சகோதரருக்கு ஆயுள் தண்டனை\nதொலைக்காட்சியிலிருந்து சினிமாவிற்குள் நுழையும் வாணி போஜன்\nமீண்டும் தமிழ் படத்தில் நடிக்கும் டாப்சி\nமஹி தான் என் உலகம், அவள்தான் என் வாழ்நாள் அடையாளம் – நடிகை ரேவதி\nபோலித் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய நடிகையை சுட்டுக்கொன்ற பொலிசார்\nதூக்குக் கயிறு கேட்டுக் கதறும் சிறுவன்\nநடிகை கொலை வழக்கில் சகோதரருக்கு ஆயுள் தண்டனை\nசினிமாவிற்குள் நுழையும் வாணி போஜன்\nமீண்டும் தமிழ் படத்தில் நடிக்கும் டாப்சி\nமஹி தான் என் உலகம், அவள்தான் என் வாழ்நாள் அடையாளம்\nபோலித் துப்பாக்கியை காட்டி மிரட்டிய நடிகை கொலை\nகப்பலின���ல் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட ஐநா குழு\nOnline மூல மதுபான விற்பனைக்கு இணக்கம்\nஅமெரிக்க தூதுவராக Julie Chung பெயர் பரிந்துரை\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி\nகோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை\n12% பேருக்கு தான் COVID தடுப்பூசி போடப்பட்டுள்ளது\nஒரு நாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து முதலிடம்\nபாதிக்கப்பட்டோருக்கு உணவுப் பொதிகள் விநியோகம்\nமுதற்தர அலைவரிசையாக வெற்றிநடை போடும் சிரச\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltwin.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2021-06-16T09:44:57Z", "digest": "sha1:7UGJN7HTYQJOU4GHIIJODCCUC4O37KZI", "length": 14828, "nlines": 149, "source_domain": "www.tamiltwin.com", "title": "கவிதை உலா | TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more", "raw_content": "\nHome » தமிழ் » கவிதை உலா\nCategory : கவிதை உலா\nஇலங்கைச் செய்திகள் கவிதை உலா தமிழ்\nஆயிரம் சொந்தங்கள் அருகினில் இருந்தாலும்அன்னையே உன்னைப் போன்றுஅன்பு செய்ய யார் உளர் இவ் உலகில் அன்பு, அக்கறைநேசம், தியாகம் எனஅனைத்து...\ncorvid 19 virus ஆன்மிகம் இலங்கைச் செய்திகள் கவிதை உலா கொரோனா வைரஸ் தமிழ்\nபுது வசந்தம் பிறந்திடவே தீபாவளி வருகவே… \nதடைகள் எல்லாம் நீங்கிதர்மம் மண்ணில் தழைத்தோங்கஅதர்மக் கலிகள் நீங்கிஅமைதி அவனியில் நிலைபெறஇதயத்தில் இருளகற்றி ஒளி ஏற்றிடஎல்லோரும் எல்லா நலமும் பெற்றுய்யஇருகரம்...\nஆன்மிகம் இலங்கைச் செய்திகள் கவிதை உலா தமிழ்\nமுப்பெரும் தேவியரேமூவுலகும் காப்பவரேதப்பாமல் எனைச்சார்ந்துதரித்திரம் காத்திடுவீர் முகக்கவசம் அணிந்து நான்மூச்சுவிட முடியவில்லைதன்னிகரில்லாத் தலைவியரே-உமைத்தரிசிக்க முடியவில்லை வீட்டில் கொலுவிருத்திவிடியலுக்கு நாம் ஏங்கவையகம்...\nNavaraththiri festival-2020Poem.நவராத்திரி நாயகியருக்கு விண்ணப்பம்\nஆன்மிகம் இலங்கைச் செய்திகள் கவ��தை உலா கோயில் உலா தமிழ்\nவண்ண இரதமேறி மாயவன் வரும் வேளை ….\nமண்ணையுண்ட நந்தகோபாலன்வண்ண இரதமேறி வலம் வரும் வேளை …மருவிடும் எம் துயர் யாவும்விலகி ஓடும் வெண்ணை திருடித் தின்றபாலன் கண்ணன்திரு...\nஇந்தியச் செய்திகள் கவிதை உலா தமிழ் தமிழ்சாரல்\nஉலக மக்கள் மனதிலென்றும் வீற்றிடுவாய்\nஇசையை இவ்வுலகம் மகிழ படைத்தஇசைவேந்தனே இறைவாஇசையே தன்மூச்சேன வாழ்ந்து தன்இசையால் அகிலத்து மாந்தரை மகிழ்வித்தானேஇசையே தன்மூச்சேன வாழ்ந்து தன்இசையால் அகிலத்து மாந்தரை மகிழ்வித்தானேஇசைக்கரசன் இவன் மூச்சை நிறுத்தி எம்இசைவின்றி...\nஆன்மிகம் இலங்கைச் செய்திகள் கவிதை உலா கோயில் உலா தமிழ்\nவல்லிபுர மாயவன் கொடியேறியேவாமனன் அருளெங்கும் பரவுதேஎன்னுள்ளம் அவனை என்னிடவேஇகத்தினில் இராகவன் கருணை நிறையுதேநண்ணிய இடர்களின் நடுவிலும்நந்தகுமாரனை என் மனம் நாடுதேபண்ணிட...\nஇலங்கைச் செய்திகள் கவிதை உலா\nஉன்னத தியாகியின் நினைவுகளைச் சுமந்து….\nஉன்னை எம் இதயக் கோயிலில் இருத்திநித்தமும் ஆராதிக்கின்றோம்நினைவேந்தலுக்குத் தடை போட்டுஒன்றும் செய்ய முடியாதுஎத்தனை தடை உத்தரவுகள் போட்டாலும்உன் தியாகத்தை அழிக்க...\nPoemThileepan Memorial Day-2020உன்னத தியாகியின் நினைவுகளைச் சுமந்து….\nஆன்மிகம் இலங்கைச் செய்திகள் கவிதை உலா கோயில் உலா தமிழ்\nபொன்னாலையில் தேரேறி பொழிந்திடுவாய் நல்லருளை\nபோதும் இப்பூவுலக வாழ்வுபுரிந்திடு உன்னடியில் நான் வாழும் பேறை…முற்பிறவியில் யான் செய்தமுன் ஊழ் அனைத்தும்இப்பிறவியில் எனை...\nஆன்மிகம் இலங்கைச் செய்திகள் கவிதை உலா கோயில் உலா தமிழ்\nதீர்த்தமாடும் துர்க்கைத் தாய்க்கு விண்ணப்பம்\nதீர்த்தமாடும் தெல்லிநகர் துர்க்கையம்மாஉன் திருவடிகள் பணிந்தேற்றுகின்றேன்பல்லாண்டு பாட பகவதி நீ துணைவருவாய்கல்லாத பேர்களுக்கும் கருணை செய்து பாட வைப்பாய்வல்லவளாயிருந்து எனை...\nஆன்மிகம் இலங்கைச் செய்திகள் கவிதை உலா கோயில் உலா தமிழ்\nவேதவித்தகர்கள் வேதமொத, விண்ணவர் சாமரை வீசபூதகணங்கள் பல்லாண்டு பாடகொடியேறும் தெல்லிநகர் துர்க்கையம்மாகல்லாத பேர்களுக்கும் கருணை செய்து பாட வைப்பாய்கல்லாத பேர்களுக்கும் கருணை செய்து பாட வைப்பாய்\nசிறப்பான அம்சங்களுடன் இந்தியாவில் வெளியான ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் வெளியாகிய ஒ���்பிளஸ் நார்டு CE 5ஜி ஸ்மார்ட்போன்\nஅசத்தலான அம்சங்களுடன் டெக்னோ ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅசரவைக்கும் அம்சங்களுடன் இந்தியாவில் வெளியான விவோY73 ஸ்மார்ட்போன்\nரஷ்யாவில் வெளியான நோக்கியா சி01 பிளஸ் ஸ்மார்ட்போன்\nதிரு சிவநாதன் இராசையாகனடா Vancouver06/06/2021\nதிரு இராசையா வெற்றிவேல் (வெற்றி)பிரான்ஸ் Paris, கனடா Toronto17/05/2021\nதிருமதி அனற் மேரி திரேசா அல்வின்கனடா Toronto15/05/2021\nசிவஶ்ரீ நடராஜக்குருக்கள் உருத்திரமூர்த்தி குருக்கள்இணுவில்19/05/2021\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/head-line-news/private-medical-college-tuition-fees-government-school-student-m-k", "date_download": "2021-06-16T10:41:14Z", "digest": "sha1:GIH5ULFX7CTMNQNZU747L5STYKOZDNQE", "length": 16263, "nlines": 161, "source_domain": "image.nakkheeran.in", "title": "தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.க. ஏற்கும்... -மு.க.ஸ்டாலின் | nakkheeran", "raw_content": "\nதனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.க. ஏற்கும்... -மு.க.ஸ்டாலின்\nதனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்புக்குரிய கட்டணத்தை தி.மு.க. முழுமையாக ஏற்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும், சமூகநீதிக் கொள்கையின் அடிப்படையையும், வெளிப்படுத்தும் வகையில் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நின்று, சட்டமன்றத்தில் நிறைவேற்றித் தந்தும், அதனை மத்திய அரசிடம் உரிய வகையில் வலியுறுத்திச் செயல்படுத்தும் வலிமையும், அக்கறையுமற்ற அ.தி.மு.க. அரசினால், அரியலூர் அனிதா தொடங்கி ஆண்டுதோறும் பல மாணவமணிகளின் உயிரைக் கொன்று குவித்தது நீட் எனும் கொடுவாள். அதனால்தான், தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.\nஅ.தி.மு.க. ஆட்சியாளர்களோ, எத்தனை உயிர்கள் போனால் எங்களுக்கென்ன, எங்கள் கல்லாப் பெட்டிகள் நிரம்பி வழிந்திடும் வகையில் கமிஷன் கிடைக்கும் டெண்டர்களை வழங்கும் ஆட்சியதிகாரம் மட்டும் இருந்தாலே போதும் என அடங்கி இருந்தார்கள். நீட் தேர்வால் ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு சிதறடிக்கப்பட்ட நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு என அ.தி.மு.க அரசு அறிவித்தது. அதிலும்கூட, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு பரிந்துரைத்த 10% உள் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினால், தங்களுடைய டெல்லி எஜமானர்களின் எரிபார்வைக்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சி, 7.5% என்பதை மட்டுமே எனத் தீர்மானமாக நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பிவிட்டு, அத்துடன் தமது கடமை முடிந்து விட்டதாக எண்ணி, பேசாமல் இருந்துவிட்டனர். அங்கே நீண்ட உறக்கம் கொண்டிருந்த உள் இட ஒதுக்கீடு திட்டம், ஆளுநர் மாளிகை முன்பு தி.மு.கழகம் நடத்திய மகத்தான போராட்டத்தினாலும், உயர்நீதிமன்றத்தின் கண்டிப்பினாலும் தற்போது விழித்து, செயல்வடிவம் பெற்றுள்ளது. அந்த அளவில், இதனை தி.மு.கழகமும் வரவேற்கிறது.\nநீட் தேர்வில் மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீட்டின்படி, அரசு மருத்துவக்கல்லூரிகளில் 227 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்குரிய கட்டணத்தை அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை மாணவர்கள் செலுத்த முடியாத நிலை இருப்பதால், அவர்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர். அ.தி.மு.க அரசை, மாணவர்களும் பெற்றோரும் நம்பியிருந்த நிலையில், மருத்துவக் கனவு மீண்டும் சிதைக்கப்பட்டுவிடுமோ என்ற மனப் பதற்றத்திற்கும் அச்சத்திற்கும் ஆளாகி இருக்கின்றனர்.\nஅவர்களின் துயர் துடைக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமையாகும் என்பதை நினைவூட்டும் அதே நேரத்தில், மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ள தி.மு.கழகம், இந்தக் கல்வியாண்டில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்புக்குரிய கட்டணத்தை முழு���ையாக ஏற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nசட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமையவிருக்கின்ற தி.மு.கழக ஆட்சியில், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதற்குரிய சட்ட நடவடிக்கைகள் உறுதியாக மேற்கொள்ளப்பட்டு, அரசு பள்ளி - அரசு உதவிபெறும் பள்ளி - கிராமப்புற - ஏழை - பின்தங்கிய - ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த அனைத்து மாணவ மணிகளின் மருத்துவக் கனவும் நிச்சயமாக நிறைவேறும் என்ற உறுதியினை இப்போதே வழங்குகிறேன்'' என கூறியுள்ளார்.\nதொழிற்கல்வி மாணவர் சேர்க்கை - ஒரு நபர் ஆணையம் அமைக்க முதல்வர் உத்தரவு\nபுதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுரை\nமுதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த லிப்ரா ப்ரொடக்ஷன்\n'ஹைட்ரோ கார்பன் திட்டம்'- பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்\n\"ஜெ.வால் தூக்கி வீசப்பட்ட முனுசாமி அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும்\" - நாஞ்சில் சம்பத் அதிரடி\nஇரவில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்\nதமிழகத்தில் 9 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்\nமுன்களப் பணியாளர்களுக்கு உதவி செய்த வையாபுரி\nமுதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்த நடிகர் விஜய்சேதுபதி\n\"எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்\" - இளம் நடிகை வேண்டுகோள்\nகனவை துரத்திய இளம் மனதை விடாமல் துரத்திய மரணம் - மனதை உறையவைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்\nசிறப்பு செய்திகள் 22 hrs\nசிவசங்கர் பாபா களமிறங்கிய நக்கீரன் இறுக்கிய போலீஸ் இனி தப்பிக்கவே முடியாது அடுக்கடுக்கான ஆதாரங்கள்\nதமிழ்நாடு பெயர் மாற்றம்: குழப்பம் ஏற்படுத்திய ராஜாஜி... அழுத்தம் கொடுத்த ம.பொ.சி\n“அந்த 25 நாட்களும் நிம்மதி இல்லாமல் துடிச்சோம்.. கடைசியில ரிசல்ட் ஜீரோவாகிப் போச்சு\"... ஆழ்ந்த வருத்தத்தில் தம்பி ராமையா\nகனவை துரத்திய இளம் மனதை விடாமல் துரத்திய மரணம் - மனதை உறையவைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்\n'ஆச்சி மிளகாய்த்தூள் வாங்கினால் டம்ளர் இலவசம்...' ஆரம்பக்காலத்தில் திருவிழாக்களில் கடைபோட்ட பத்மசிங் ஐசக் | வென்றோர் சொல் #37\n\"தாராவி பற்றி தமிழ் சினிமா கூறுவது உண்மையல்ல...\" ஆறாவயல் பெரியய்யா கூறும் தாராவி கதைகள்\nதமிழர்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்றானது இந்த சம்பவத்திற்குப் பிறகுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2011/06/blog-post_2472.html", "date_download": "2021-06-16T10:16:40Z", "digest": "sha1:KTQPZJHHCVTRM7G7UYQVJXNBK35ZAUZU", "length": 15442, "nlines": 226, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி", "raw_content": "\nவியாழன், 16 ஜூன், 2011\n'இலங்கையின் கொலைக்களம்’ ஐ.நா சபையில் காட்சிப்படுத்தப்படவுள்ளது : இன்னர் சிற்றி பிரஸ்\nஇலங்கையின் யுத்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையிலான சனல் 4வினால் வெளியிடப்பட்ட 'இலங்கையின் கொலைக்களம்” என்ற காணொளி தொடர்பில் நாள் சென்ற நிலையில், ஐக்கிய நாடுகள் சபையில் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.\nநேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆவணப்படம் தொடர்பில் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்று இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஇதற்கு பதில் வழங்கிய ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் நெசர்கி, பொது செயலாளர் பான் கீ மூன் இன்னும் இந்த ஆவணப்படத்தை பார்க்கவில்லை என்று குறிப்பிட்டார்.\nஎனினும் அந்த படத்தின் உட்பொருள் குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாக நெசர்கி தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையில், கடந்த ஏப்ரல் மாதம் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்திருந்த பான் கீ மூன், இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற பகுதியில் ஐக்கிய நாடுகள் பணியாளர்களின் செயற்பாடுகள் குறித்து மீளாய்வு செய்யவிருப்பதாக தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், சபையின் பணியாளர்கள் யுத்த பிரதேசத்தில் இருந்து வெளியேறுவதையும், இரண்டு சரணடைந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் கொல்லப்பட்டமையையும், சனல் 4 ஆவணப்படம் வெளிக்காட்டி இருந்தது.\nசரணடைந்த இரண்டு தமிழீழ விடுதலைப்புலி தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக பான் கீ மூனும், ஐக்கிய நாடுகளின் பிரதம அதிகாரி விஜய் நம்பியாரும் உறுதி அளித்திருந்ததாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.\nபோரின் போது ஐக்கிய நாடுகள் பணியாளர்களின் நடவடிக்கைகள், பான் கீ மூன் இந்த கருத்தை வெளியிட்டு 40 நாட்களுக்கு மேலாகியுள்ள நிலையில், அது தொடர்பில் இதுவரையில் எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஇதற்கு பதில் வழங்கிய பேச்சாளர், பான் கீ மூன் ஐக்கிய நாடுகள் சபைகளின் வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இது தொடர்பில் எவ்வாறு ���ெயற்படுவது என்பது குறித்து சிந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை இன்றைய தினம் மறுசீரமைக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் 21ம் திகதி பொது சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.\nஅதற்கு முன்னர் இந்த இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படம் ஐக்கிய நாடுகள் சபையில் காட்சிப்படுத்தப்படலாம் எனவும் இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை ஐ.நா. நிபுணர்கள் குழு வெளியிட்ட அறிக்கையை பான் கீ மூன் நிராகரிப்பாரா அல்லது ஏற்றுக் கொள்வாரா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, இது பொதுச்சபையில் ஏற்றுக்கொள்ளப் படுமாக இருந்தால், அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று நெசர்கி குறிப்பி\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் முற்பகல் 3:07\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nசனல் 4 ஒளிபரப்பிய இலங்கையின் படுகொலைக்களம் நிகழ்ச...\nசனல் 4 காணொளி குறித்து கவனம் செலுத்தும் பான் கீ ...\nபோராளிகளை சிங்கக்கொடிக்கு நடுவில் ஆடவைக்கும் இலங...\nமனித உரிமை மீறல்கள் சம்பவம் குறித்த விசாரணை தொடர்...\n'இலங்கையின் கொலைக்களம்’ ஐ.நா சபையில் காட்சிப்படுத...\nஇலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பில் ஐ.நா விசாரண...\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் அவுஸ்திரேலியப் புலன...\nஈவிகேஎஸ் வார்த்தையை அளந்து பேச வேண்டும் : திருமாவ...\nமுதல் கட்டமாக 25 லட்சம் கிரைண்டர் மிக்சி, மின் வி...\nசிறீலங்கா அகதிகள் நாடுகடத்தப்படுவது உறுதி செய்யப...\nசிறீலங்கா அகதிகள் நாடுகடத்தப்படுவது உறுதி செய்யப்...\nஇலங்கைத் தமிழர் குறித்து மன்மோகன் சிங் - ஜெயலலிதா...\nஆயுத புரட்சிக்கு தயாராகும் கோட்டாபய\nஎமது பாசறை வழிகாட்டிகளில் ஒருவரான திரு.ந.தர்மபாலன்...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/245256.html", "date_download": "2021-06-16T10:38:24Z", "digest": "sha1:RJKQIEZ4RUCWNA65CAVX2M746MG3NPBR", "length": 6193, "nlines": 138, "source_domain": "eluthu.com", "title": "பஞ்சாங்க பிழை - காதல் கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : பொன்மொழி (16-May-15, 11:23 am)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/325402.html", "date_download": "2021-06-16T10:07:43Z", "digest": "sha1:NDRQMBLUOB3NUGSV4BJJQYE7K7ZJUTQR", "length": 7075, "nlines": 148, "source_domain": "eluthu.com", "title": "மழை - ஹைக்கூ கவிதை", "raw_content": "\nஅதிகாலை வாசலை விட்டுச் செல்கிறது\nமரக்கிளைவிட்டு ஒன்றும் அடிவிட்டு ஒன்றுமாய்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கி. கவியரசன் (19-May-17, 9:52 am)\nசேர்த்தது : கி கவியரசன் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/11/29/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-06-16T11:27:26Z", "digest": "sha1:CE4OTTLNPOPYO4F4PMGLV7TMQWJZRNKI", "length": 8780, "nlines": 132, "source_domain": "makkalosai.com.my", "title": "இந்தோனேசிய காவல்துறையினர் பயங்கரவாதிகளைத் தேடி வருகின்றனர் | Makkal Osai - மக்கள் ��சை", "raw_content": "\nHome Uncategorized இந்தோனேசிய காவல்துறையினர் பயங்கரவாதிகளைத் தேடி வருகின்றனர்\nஇந்தோனேசிய காவல்துறையினர் பயங்கரவாதிகளைத் தேடி வருகின்றனர்\nநான்கு பேரைக் கொன்றதாகக்க் குற்றம் சாட்டப்பட்ட போராளிகளை இந்தோனேசிய காவல்துறையினர் தேடி வருகின்றனர். பயங்கரவாதிகள் ஒருவரின் தலைய்யைத் துண்டித்து வீடுகளை எரித்திருக்கின்றனர்.\nஒரு பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய பத்து தீவிரவாதிகள் நேற்று சுலவேசி தீவில் ஒருவரின் தலையைத் துண்டித்து மற்றவர்களின் தொண்டையை அறுத்தனர் என்று தேசிய காவல்துறை செய்தித் தொடர்பாளர் அவி செட்டியோனோ கூறினார்.\nஉலகின் மிகப்பெரிய முஸ்லீம் பெரும்பான்மை நாடான இந்தோனேசியா, சமீபத்தில் இடைவிடாத போர்க்குணமிக்க தாக்குதல்களால் பிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குதல் இந்தோனேசியாவில் உள்ள கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிரான மற்றொரு தீவிரமான விரிவாக்கம் ஆகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பக ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரியாஸ் ஹர்சனோ தெரிவித்தார்.\nஇந்தோனேசியாவில் உள்ள தேவாலயங்களின் தலைவரான கோமர் குல்தோம், பாதிக்கப்பட்டவர்கள் கிறிஸ்தவர்கள் என்று கூறியதுடன், வழக்கைத் அணுகுமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.\nவாஷிங்டனை தளமாகக் கொண்ட வக்கீல் குழுவான இன்டர்நேஷனல் கிறிஸ்டியன் கன்சர்ன் நேற்று தனது இணையதளத்தில் “பயங்கரவாதி என்று கூறப்படுபவர்” சுலவேசி கிராமத்தில் நான்கு கிறிஸ்தவர்களைக் கொன்றனர் என்று கூறியிருக்கிறது.\nமத்திய சுலவேசி மாகாணத்தில் உள்ள சீகி பகுதிக்கு அருகிலுள்ள ஒரு மலைப்பாங்கான, தொலைதூர கிராமத்தில் இந்த சம்பவம் நடந்ததால் இந்தோனேசிய காவல்துறை, இராணுவம் தலைமையிலான விசாரணை இடையூறாக இருக்கலாம் என்று அவர் கூறினார்.\nPrevious articleமனித கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் இருவர் கைது\nNext articleரோந்து நடவடிக்கைகளுக்கு ட்ரோன்கள் பயன்பாடு குறைந்துள்ளது\n“நாமிருவர் நமக்கொருவர்” என்கின்றனர் ஆஸ்திரேலியாவின் இரட்டை சகோதரிகள்.\n2025 இல் முடிவுக்கு வருகிறது\nபெண் கைதி தப்பி ஓட்டம் – போலீசார் தீவிர வலைவீச்சு\nமாநிலங்களுக்கு இடையேயான பயணத் தடையை நீக்குமாறு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை\nதொடக்க நிலையிலேயே மருத்துவரை அணுக வேண்டும்\nஜூன் 17 தொடங்கி 23 வரைக்குமான எரிப்பொருள் வில��யின் மாற்றம்\nகடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் கோவிட் தொற்றினால் பலி\n“நாமிருவர் நமக்கொருவர்” என்கின்றனர் ஆஸ்திரேலியாவின் இரட்டை சகோதரிகள்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஅமர்ந்து உண்ண அனுமதி இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmint.com/4-districts-of-tamilnadu-to-get-mild-rainfall-today/", "date_download": "2021-06-16T11:12:48Z", "digest": "sha1:IEAN4QUEWLTFUAZN7IAZY7RRBNGWPLYZ", "length": 13325, "nlines": 171, "source_domain": "tamilmint.com", "title": "தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் - TAMIL MINT", "raw_content": "\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னையிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் 2 நாட்களாக இடியுடன் கூடிய மிதமான மழை பரவலாக பெய்து வருகிறது. வெப்ப சலனம் காரணமாக பெய்யும் கோடை மழை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.\nAlso Read ‘கோயில்களை பாதுகாக்க, அவற்றை தமிழக அரசு பக்தர்களிடம் கொடுக்க வேண்டும்’ - சத்குரு\nஇதனால் 2 நாட்களாக பிற்பகலில் கருமேகங்கள் சூழ்ந்து இதமாக காட்சியளித்தது சிங்கார சென்னை.\nஇந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nAlso Read கள்ளக்குறிச்சி இளம்பெண் கொலை சம்பவம்… நடந்தது என்ன\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்\n – குறையும் இறப்பு எண்ணிக்கை\n‘பாகுபலி’ நடிகருக்கு சகோதரியாக நடிக்கும் ஜோதிகா\nவார் ரூமை பார்வையிட்ட ஸ்டாலின்… ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த உதயநிதி\nஅடுத்த வாரம் முதல் தமிழக பள்ளிகளில் சேர்க்கை தொடக்கம்\nதிமுக வேட்பாளர் பட்டியலில் 49 புதுமுகங்களுக்கு வாய்ப்பு..\nசென்னையில் 50 சதவீத மக்கள் முக கவசம் அணிவது இல்லை: மாநகராட்சி ஆணையர் வேதனை\nவாக்காள��்களுக்கு வழங்கப்படும் பிளாஸ்டிக் கையுறை – சுற்றுசூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு\nகொரோனா பரவலில் அக்டோபர், நவம்பர் ஆபத்தான மாதங்கள்: சென்னை மாநகராட்சி ஆணையர்\nஎமனே வந்து எச்சரித்தாலாவது கேட்போமா… கோவையில் நடுரோட்டில் அரங்கேறிய ருசிகர சம்பவம்…\nமக்களே இரவு நேர ஊரடங்கிற்கு தயாராகுங்கள் – தமிழக முதல்வர் இன்று அவசர ஆலோசனை\nவெடித்து சிதறிய பலூன் -பிரதமர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் தீ காயங்களுடன் தப்பிய நிர்வாகிகள் .\n“ராயபுரம் மக்கள் அனைவருக்கும் நன்றி” – ஜெயக்குமார்\nவடகிழக்கு பருவமழை- சென்னை, திருப்பத்தூர், சிவகங்கையில் இயல்பைவிட 40 சதவீதம் அதிக மழை\nகடல் நீர்மட்டம் உயர்ந்தும் திறக்காததால் பாம்பன் ரயில் பாலத்தில் மோதிச் சென்ற படகுகள்\n“சிவ சங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள்” – பிரபல நடிகை...\n5வது முறையாக இணையும் சீனு ராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணி…\nதற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…\nபர்த்டே பேபி ‘பவித்ரா’ வின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nவிஜய் டிவி பாலாவின் 10th மார்க் தெரியுமா\nபாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கைது\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி…\nசிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…\nஅரச வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\n20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு\nஐ லவ் யு சொல்லும் 2 வயது கிளி\nபழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா – 18 ஆண்டுகளாக நைட்டியில்...\nமாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான...\nசிக்கனுக்கு பதிலாக கிடைத்தால் நன்றாக பொறிக்கப்பட்ட துணி\nஅதிக எடை கொண்ட மனிதர்கள் வாடகைக்கு\nயூடியூப் நிறுவனத்தின் அதிரடி முடிவு – அரசியல், மது, புகையிலை...\nரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…\nவவ்வாலில் இருந்து இப்படிதான் கொரோனா வைரஸ் தோன்றியதா\nகோகோ கோலாவுக்கு ‘நோ’ சொன்ன ரொனால்டோ…\nஎரிவாயு குழாய் வெடி விபத்து – 25 பேர் பலி…\nஅடுத்து வருகிறது பச்சை பூஞ்சை நோய்…\nஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் – பிரசாந்த் கிஷோரின்...\nகொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் – அரசு குழுவின் முதல்...\nதாயை முதுகில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்\nகுடியால் நின்ற தி���ுமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..\nவிலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும்\n – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\n – மருமகளை பழிவாங்க கொரோனாவை ஆயுதமாக...\nபூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/3420/make-fashion-clothes-and-earn-money", "date_download": "2021-06-16T12:03:25Z", "digest": "sha1:HHH72DBFAIFSALKEVBXRYXLHOGKVROSJ", "length": 45654, "nlines": 329, "source_domain": "valar.in", "title": "ஃபேஷன் உடைகளைத் தைக்கலாம், பணம் சம்பாதிக்கலாம் | Valar.in", "raw_content": "\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\nகடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும் – திரு. வி. கே. சுப்புராஜ்\nகடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nவேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் புதிய தொழில் நுட்பங்கள்\nவயல்களை வைத்து இருப்பவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு தொழில் நுட்பம் ஒவ்வொன்றாக தீர்வு கண்டு வருகிறது. ஏற்றம் போட்டு நாள் முழுவதும் தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்த நிலையை மோட்டார் மாற்றியது. சுவிட்சைப் போட்டவுடன்...\nஃபேஷன் உடைகளைத் தைக்கலாம், பணம் சம்பாதிக்கலாம்\nஇன்றைக்கு புதுப்புதுப்பாணியில் உடைகளை வடிவமைத்து தைத்துத் தருவதால் சாதாரண தையற்கடையில் இருந்து மாறுபட்டு அதிக வருமானத்தை ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏராளமாகவே கொட்டிக் கிடக்கின்றதைக் காண முடிகின்றது.\nமகளிர் ப்ளவுஸ் உடை சாதாரண மாதிரியில் தைக்க கூலி ரூ. 150 என்றால் ஃபேஷன் சார்ந்த ப்ளவுசிற்கு தையல் கூலி ரூ. 750 முதல் 2000 வரையில் தையல் கூலியை பெற முடிகின்றது.\nஎம்பிராய்டரி வேலைப்பாடுகள், ஆரி ஒர்க், மிரர் ஒர்க், சிக்கன்காரி ஒர்க், ஜர்தோஷி எம்பிராய்டரி வேலைப்படுகள் ப்ளவுஸ் உடையில் துணி மேலமைப்பு அலங்காரம் (Surface Ornamentation), தற்போது கட்டோரி ப்ளவுஸ் மூன்று துண்டுகள், நான்கு துண்டுகள் மற்றும் ஐந்து துண்டுகளில் கட்டிங் அமைப்பு செய்யப்பட்டு தயாரிக்கப்படுகின்ற ப்ளவுஸ்களுக்கு டீன்-ஏஜ் பதின் பருவப் பெண்களிடையே நல்ல வரவேற்பு இருக்கத்தான் செய்கின்றன.\nதிருமண டிசைனர் ப்ளவுஸ் (Wedding Designer’s Blouse), செலிபிரிட்டி டிசைனர் ப்ளவுஸ்கள் தயாரிப்பதால் அதிக அளவில் வருமானம் ஈட்ட முடிகின்றது. கமீஸ், சுடி – டாப்ஸ், பட்டியாலா சல்வார், டோத்தி சல்வார், ப்ளசோ (Plazzo) பேன்ட் வகைகள் வாடிக்கையாளரின் உடல் அளவுகளைக் கொண்டு தயாரிக்கும் முறையில் (Made to Measure System) தொடர்ந்து வேலை இருந்த வண்ணம் இருக்கின்றன.\nஃபேஷன் டிசைனிங் டிப்ளமா, டிகிரி, முதுகலைப்பட்டப் படிப்புகள் பல்வேறு நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் பாடாமாக போட்டிப்போட்டுக் கொண்டு நடத்த முன் வந்த வண்ணம் இருக்கின்றன. மாணவியரின் ஆர்வம் தற்போது ஃபேஷன் டிசைனிங் பக்கம் திரும்பி வலம் வரத்தொடங்கி இருக்கின்றன. சொந்தத் தொழில் செய்வதில் தற்போதைய பெண்கள் பெரிதும் விரும்புகின்றனர்.\nஃபேஷன் உடைகளை உருவாக்குவதில் கலை ஆர்வமும், டிராயிங் அடிப்படை நுனுக்கங்களும் அடித்தளமாக உள்ளன. துணி இரகங்களைத் தேர்வு செய்தல், தேர்ந்தெடுத்த துணி இரகங்களில் ஃபேஷன் உடைகளாக வடிவமைக்க கிரியேட்டிவிட்டியும் (Creativity) அவசியமாகும்.\nகடை எங்கு இருந்தாலும் வாடிக்கையாளர்கள் தேடி வந்து ஆர்டர் கொடுக்கக் கூடிய வகையில் நல்ல பொருத்தமான உடைகளைத் தைத்து குறித்த நேரத்தில் டெலிவரிக் கொடுப்பதால் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் சூழல் தானாகவே அமைந்துவிடும் என்பதில் ஐயப்பாடில்லை.\nஒரு வாடிக்கையாளருக்கு பொருத்தமான உடைகளைத் தைத்துக் கொடுப்பதன் மூலமாக அவர���களின் வாய்மொழி மூலமாகவே மேலும் பத்து புதிய வாடிக்கையாளர்களை பெற சாத்தியக் கூறுகள் காணக் கிடைக்கின்றன. இன்றைய ஃபேஷன் வடிவமைப்புகளால் ஆன உடைகளைக் காண்பதற்கு www.pinterest.com என்ற ­இணையத் தளத்திற்கு செல்லவும்.\nபுதிதாக ஃபேஷன் துறையில் காலடி எடுத்து வைப்பவர்கள் போதிய அளவு தையல் தொழில் செய்யும் அனுபவம் பெற்று இருத்தல் அவசியமாகும்.\nபொழுதுக் போக்கிற்காகவும், வீட்டுச் செலவினங்களை சரிகட்டுவதற்கு ஏற்ற உபரி வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்கும் பெண்களுக்கு ஃபேஷன் உடைத் தயாரிப்பு உதவிகரமானதாகவே அமையப்பட்டு இருக்கின்றதை உணர முடிகின்றது.\nஅவ்வப்போது நேரத்தை ஒதுக்கி ஃபேஷன் டிபார்ட்மென்ட்ஸ் ஸ்டோர்களுக்கு சென்று கவனித்தல் வாடிக்கையாளர் விரும்பும் ஃபேஷன் உடைகள், தரம், விலை, புதிய வடிவமைப்பு முறைகளை மார்கெட்டிங் சுற்றோட்டமிடுவதன் மூலமாக எளிதில் புரிந்துக் கொள்ளலாம்.\nஉடைகளைத் தைத்த பின்னர் மாதிரி உருவ பொம்மைகளில் உடுத்தி வைப்பது, புதிய வாடிக்கையாளர்களை மனம் கவரச்செய்து விடும். காட்சிபடுத்தும் வணிகமுறை (Visual Merchandising and window display) மூலமாகவும், தங்களின் புதிய ஃபேஷன் உடைகளை வெப்சைட்களில் விளம்பரம் செய்வதன் மூலமாகவும் இந்த தொழிலை மேலும் சிறப்பாக செய்யலாம். இதன் மூலமாக பணம் சம்பாதிக்கலாம்.\nவாடிக்கையாளர்களின் விவரக் குறிப்புகளை கணினி வழிப்பதிவு செய்து வைத்துக் கொள்வதன் மூலமாக அவ்வப்போது வாடிக்கையாளர்களின் தொடர்பு இருந்துக் கோண்டே இருக்க செய்கின்றது. வாடிக்கையாளரின் முகத்தை படம் எடுத்துக் கொண்டு உடைகளின் லைப்ரரியில் மென்பொருள் பயன்படுத்தி உடையின் தோற்றப் பொலிவைக் காண வழிச்செய்வதன் மூலமாக நிறைய அளவு புதுப்புது வாடிக்காயாளர்களை எண்ணிக்கை அளவில் உயர்த்திக் கொண்டே போக வாய்ப்புகள் உள்ளன.\nஃபேஷன் உடைகளை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்துவதற்கான கைத்தேர்ந்த யுக்திகளைப் பயன்படுத்த வேண்டும். அவ்வப்போது ஃபேஷன் கண்காட்சி நடத்தி வெளி உலகிற்கு அறிமுகம் செய்வது என்பது இன்றைய காலக்கட்டத்தின் அவசியம் ஆகும். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மேலும் பல புதிய டிசைன்களை தமது ஃபேஷன் தொழிற்கூடத்தில் உருவாக்குவது தொழில் விருத்திக்கு உறுதுணையாக இருக்கும்.\nஃபேஷன் உடைக்கு உகந்த ஃபேஷன் துணி இரகங்களைத��� தேர்வு செய்வதில் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை கூறுவதும் அத்தியாவசியம் ஆகும். சென்னையில் பிரபலமாக இயங்கி வரும் ஃபேஷன் டிசைனிங் கல்லூரிகளில் படிக்கின்ற மாணவ / மாணவியர்கள் தமது ப்ராஜெக்ட் (Project) உடைகளுக்கான டிசைனிங் செய்த பின்னர் துணி இரகங்களைத் தேர்வு செய்வதற்கு என்று பிரத்தியேகமாக உள்ள கடைகளுக்கு படை எடுக்கத் தொடங்கிவிடுவது என்பது வாடிக்கையாகி விட்டது.\nஎனவே ஃபேஷன் துறையில் தொழில் முனைவோர் இந்த பாணியையும் மேற்கொள்வது நல்ல படிப்பாகவே கருதப்படுகின்றது.\nதிரைப்படத்துறை, சின்னத்துறை நடிக – நடிகையருக்கென்று பிரத்தியேக முறையில் புதுப்பாணியில் ஆன ஃபேஷன் உடைகளை வடிவமைப்பு செய்து தைத்துக் கொடுப்பதன் மூலமாக சினிமா / சின்னத் திரை சார்ந்த காஸ்டியூம் டிசைனராக அதிக அளவில் பெயரும், புகழும், பொருளும் ஈட்ட முடியும் என்பதே உண்மை ஆகும்.\n“ஊக்குவிற்க ஆள்ருந்தால், ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்” என்கிற கவிஞர் வாலியின் பதிவு வைர வரிகளை இங்கு பதிவு செய்து இக்கட்டுரையை நிரைவு செய்கிறேன்.\n– ஆர். எஸ். பாலகுமார்\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nகள் தடை நீக்கப்பட வேண்டும்; விற்கும் உரிமையை பனை ஏறும் வல்லுநர்களுக்கே வழங்க வேண்டும்\nதமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக கள்ளுக்கு தடை உள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அமைப்புகள், விவசாயிகள், பனை தொழிலாளர்கள் கள் இறக்க அனுமதி கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதனிடையே, 2009...\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்ன���ம் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nசிக்கல்கள் மேல் சிக்கல்கள். சமாளிப்பது எப்படி\nபொதுவாக வாழ்க்கையில் அடிக்கடி சிக்கல்கள் தோன்றும், சிக்கல் (பிரச்சனை) வருகின்ற பொழுது நாம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றோம். \"இதனால் என்ன பாதக விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் வருகின்றது. அதனால் மனக் கலக்கமும், கவலையும்...\nகடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும் – திரு. வி. கே. சுப்புராஜ்\nகடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nவேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் புதிய தொழில் நுட்பங்கள்\nவயல்களை வைத்து இருப்பவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு தொழில் நுட்பம் ஒவ்வொன்றாக தீர்வு கண்டு வருகிறது. ஏற்றம் போட்டு நாள் முழுவதும் தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்த நிலையை மோட்டார் மாற்றியது. சுவிட்சைப் போட்டவுடன்...\nமண்புழு உரம் உற்பத்தியை தொழிலாகவும் செய்யலாம்.\nமண்புழு உரம் உற்பத்தித் தொழில் நுட்பம் பயன்படுத்தி ஆர்வமும், இட வசதியும் உள்ளவர்கள் மண்புழு உரம் தயாரிக்கலாம். முதல் மண்புழு உரக்குழியில் (Vermi bed). மண்புழுக்களை இட்டு முப்பது நாட்கள் கழித்து குப்பைகளைக்...\nமஞ்சள் நடவு முதல் பக்குவப்படுத்துதல் வரை..\nமஞ்சள் பல்வேறு மண்வகைகளில் குறிப்பாக வண்டல் கலந்த மண், குறைவான களிமண் கொண்ட நிலம் போன்றவற்றில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுமண்ணும், வண்டலும் கலந்த வடிகால் வசதி உள்ள நிலம் மிகவும் உகந்தது. களர்,...\nஅறுபது+ வயதிலும் சவாலான முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள்..\nஇப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 60 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான, வளமான மூளையோடு...\n”சாமியின் சக்தியை எவனோ இறக்கிட்டுப் போறான்டோய்..” – ஒரு கல்வெட்டு ஆய்வாளரின் சுவையான அனுபவங்கள்\nகல்வெட்டுகள் அதிகம் உள்ள தமிழ்நாடு ஒரு இனத்தின் வரலாற்றை, வாழ்வியலை அறிந்து கொள்வதில் தொல்லியல் ஆய்வு முதன்மையான பங்கு ஆற்றுகிறது. வரலாறு என்பது ஒரு கட்டமைப்பு. வரலாற்றை விட்டு மனிதர்கள் நீங்க முடியாது. மனிதர்களை...\nஉன்னை அறிந்தால்.., நீ உன்னை அறிந்தால்..\nதன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன என் திறமைகள் என்ன\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nஃப்ரேம் போடும் தொழிலுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது\nமுன்பெல்லாம் வீட்டுக்கு வீடு தாங்கள் எடுக்கும் ஒளிப்படங்களை ஃப்ரேம் போட்டு மாட்டி வைக்கும் பழக்கம் இருந்தது. அனைவர் வீட்டிலும் குழந்தைகள் படங்கள், திருமணப் படங்கள், குடும்பப் படங்கள், சுற்றுலாப் படங்கள் என்று அணி...\nதரமான கருப்பட்டி விற்பனை செய்கிறேன் – மணிவண்ணன்\nபத்து கிலோ கருப்பட்டிக்குப் பின்னால் உள்ள உழைப்பு பற்றி இயற்கைக் கரங்கள் என்ற அமைப்பை நடத்தி வருவதோடு, கலப்படமற்ற கருப்பட்டியை விற்பனை செய்து வரும் பர்கூரில் உள்ள திரு. ஆர்....\nHR – ஊழியர்கள் நன்றாக வேலை செய்ய வேண்டுமா\nசிறந்த தொழிலதிபர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஊழியர் களை நன்றாக வழிநடத்த முடியும். இதோ அதற்கு சில ஆலோசனைகள் - உங்கள்...\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nகுறைந்த முதலீட்டில் பப்பாளிக் காயில் இருந்து டூட்டி ஃபுருட்டி\nகேக், பிரெட், பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகளில் 'டூட்டி ஃபுருட்டி' என்கிற பப்பாளிக்காய் இனிப்பு பயன்படுத்தப்படுகிறது. \"டூட்டிஃபுருட்டி பப்பாளிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதாவது, பிஞ்சா கவோ, பழமாகவே இல்லாத பப்பாளிக் காய்களாகப் பார்த்து வாங்கி....\nகார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது\nநீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா\nHousekeeping: குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் தூய்மைப் பணி\nஇப்போது அலுவலகங்கள், விடுதிகள், திருமண் மண்டபஙகள், அரங்குகள், வீடுகளில் தூய்மைப் பணிக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. குறைந்த முதலீட்டில் செய்யத்தக்க பணி இது என்றாலும் சரியான, நம்பிக்கையான ஆட்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nதடைக���ைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக...\nசிக்கல்கள் மேல் சிக்கல்கள். சமாளிப்பது எப்படி\nபொதுவாக வாழ்க்கையில் அடிக்கடி சிக்கல்கள் தோன்றும், சிக்கல் (பிரச்சனை) வருகின்ற பொழுது நாம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றோம். \"இதனால் என்ன பாதக விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் வருகின்றது. அதனால் மனக் கலக்கமும், கவலையும்...\nநம்மிடம் உள்ள மாபெரும் குறையான இதில் இருந்து மீண்டு வருவது எப்படி\nதான் கற்றவைகளை கற்றவர்கள் குழுமியிருக்கும் அவையில் செறிவுடனும் சுவைபடவும் யார் எடுத்துரைக்கிறார்களோ அவர்களே கற்றவர்களுள் சிறப்பானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லுவார் - (குறள் 722) உலக அரசியல் உங்கள் விரல்...\nபழக்கத்திற்கு அடிமையான விலங்கு போல இருக்கலாமா\nஇப்போதெல்லாம் நடந்து போக பாதைகளே இல்லை. அந்த அளவுக்கு வாகனங்களின் ஆக்கிரமிப்புகள்;.அதே போல வாழ்க்கைப் பாதையிலும் அந்த அளவுக்கு அறிவுரை சொல்லும் ஜீன்ஸ் போட்ட சாமியார்கள் முதல் கார்ப்பரேட் காவி உடை ஆட்கள்...\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\n15 ம் நூற்றாண்டில் கன்னிமேரி ஓவியங்களில் திறமை காட்டிய ஓவியர் ரபேல்\nவரலாறு நெடுகிலும் ஓவியர்களும், அவர்களின் ஓவியங்களும் பேசப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் ஓவியங்களால் பாராட்டு பெற்றவர்களின் ஓவியங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓவியர்களில் ஓருவர், ரஃபேல்லோ சான்சியோ ரபேல் (Raffaello Sanzio...\nஉங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்\nஎப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...\nகோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்\nகோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது அந்த நேரத்திற்கு அது சரியானதுதான் அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்\nகொடிய ஹிட்லரை, ரஷ்யாவின் செஞ்சேனை வீழ்த்திய 75ஆம் ஆண்டு விழா\nபாசிசத்தில் இருந்து உலகைக் காத்த ரஷ்ய செஞ்சேனை ''உலக நாடுகளை பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கி விடாமல் பாதுகாத்தது சோவியத் செஞ்சேனை. சோவியத் செஞ்சேனை அந்த மகத்தான தியாகத்தையும் சாதனையையும் செய்து இருக்காவிட்டால் உலகின் எதிர்காலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viral48post.com/?p=11644", "date_download": "2021-06-16T12:05:19Z", "digest": "sha1:KCPT2HGXUXIXW7I6K3EMFUZNMIXANH42", "length": 9888, "nlines": 42, "source_domain": "viral48post.com", "title": "அந்த மனசு தான் கடவுள்.. தந்தையை இழந்து அழுது கொண்டிருந்த போது கோலி சொன்ன அந்த வார்த்தை தான் என்னை விளையாட வைத்தது. – சிராஜ் சொன்ன விஷயம்", "raw_content": "\nஅந்த மனசு தான் கடவுள்.. தந்தையை இழந்து அழுது கொண்டிருந்த போது கோலி சொன்ன அந்த வார்த்தை தான் என்னை விளையாட வைத்தது. – சிராஜ் சொன்ன விஷயம்\nMay 12, 2021 May 12, 2021 admin 2Leave a Comment on அந்த மனசு தான் கடவுள்.. தந்தையை இழந்து அழுது கொண்டிருந்த போது கோலி சொன்ன அந்த வார்த்தை தான் என்னை விளையாட வைத்தது. – சிராஜ் சொன்ன விஷயம்\nஇந்திய கிரிக்கெட் அணியில் தற்போது இளம் வேகப் பந்து வீச்சாளர்கள் வரிசையில் முஹம்மது சிராஜ் முக்கிய இடத்தை பிடித்துள்ளார்.\nஅவர் இந்திய அணியில் அறிமுகம் பெற்ற ஆரம்ப காலங்களில் மிக சிறப்பாக விளையாடா விட்டாலும் கூட அண்மையில் அவுஸ்திரேலிய அணியுடனான சுற்றுப்பயணத்தின்போது அவர் தனது பந்துவீச்சு திறமையை சரியான முறையில் வெளிக்காட்டி தற்போது முக்கியமான பந்துவீச்சாளர்களில் ஒருவராக வலம் வந்துள்ளார்.\nஅவுஸ்திரேலிய அணியுடனான தொடர் முடிவடைந்ததன் பின்னர் இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற தொடரிலும் கூட மிகச் சிறப்பான முறையில் பிரகாசித்து இருந்த மொஹமட் சிராஜ் அதன் பின்னர் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி மிக சிறப்பான முறையில் யார்க்கர் பந்துகளை வீசி இந்த தொடரில் அதிக யார்க்கர் பந்துகளை வீசிய வீரராக வலம் வந்தார்.\nஇது ஒரு பக்கம் இருக்கின்ற நிலையில் இந்திய அணி கடந்த டிசம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் மொஹமட் சிராஜின் தந்தை மா ரடைப்பு காரணமாக உ யிரிழந்தார். தனது தந்தையின் இறப்பினைத் தொடர்ந்து மிகவும் மனம் உடைந்து போயிருந்த காலத்தில் தொடர்ந்தும் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்து சிறப்பான முறையிலே தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.\nஇவ்வாறான நிலையில் தனது தந்தையின் மறைவின் பின்னர் தான் கவலை அடைந்திருந்த போது இந்திய அணியின் தலைவர் விராட் கோலி சொன்ன ஆறுதல் வார்த்தைகள் என்னை பலம் ஆகியது என மொஹமட் சிராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,\nநான் ஆஸ்திரேலியாவில் இருக்கும் பொழுது என் தந்தை இறந்த செய்தி எனக்கு கிடைத்தது. அதை கேட்டதும் நான் எனது அறையில் மனமுடைந்து அழுது கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் வந்த கோலி என்னை இறுக கட்டிப்பிடித்து “நான் இருக்கிறேன் நீ எதைப் பற்றியும் கவலைப் படாதே” (I Am With You, Dont Worry) என்று என்னை தேற்றினார். அவர் கொடுத்த அந்த ஊக்கம் என்னை சிறப்பாக செயல்பட வைத்தது.\nஇனிமே தான் இந்த காளியோட ஆட்டத்த பாக்க போறிங்க. ஓய்வு பெற்று மீண்டும் அணியில் இணையும் பிரபல வீரர் \nசிஎஸ்கே கிரிக்கெட்டுக்கு மட்டுமில்ல.. மனித நேயம் மிக்க ஒரு அணி.. ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் வென்ற சிஎஸ்கே அணி \n“ஐ.பி.எல் தொடர் ஒத்திவைக்கப்படுவதற்கு ஒரு தமிழன் தான் காரணம்” – சமூக வலைத்தளங்கள் எங���கும் தமிழனின் பெயர் தான் நாரடிக்கப்படுகிறது\nநான் ஒன்றும் முட் டாள் கிடையாது. பயிற்சியாளருக்கு மரியாதையே கிடைக்காது’ பயிற்றுவிப்பாளர் கேள்விக்கு முற்றுப்புள்ளிவைத்த முன்னாள் ஜாம்பவான் \nஐ.பி.எல் தொடரிலிருந்து திடீரென விலகிய பிரபல ஆஸி. வீரர்.. அடேய் இதெல்லாம் ஒரு காரணமாடா என ஏசித்தள்ளும் ரசிகர்கள் \nஐபிஎல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு.. எஞ்சிய போட்டிகள் ஆரம்பமாகும் திகதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு\nஅட கே வலம் கெட்ட நாய்களா.. ‘இந்தியர்களை கேவலப்படுத்திய இங்கிலாந்து அணியின் இரு பிரபல வீரர்கள்.. பழைய ஆதாரங்கள் தோண்டி எடுக்கப்படுகிறது.’\n‘இந்த உலகக்கோப்பை தொடரில், நான் தான் இந்திய அணியின் கேப்டனாக இருப்பேன் என நம்பினேன். டோனி அதை கெடுத்து விட்டார்.’ – மனம் உருகி பேசிய யுவராஜ் சிங்\nதமிழக வீரருக்கு ஆசை காட்டி மோசம் செய்த பி.சி.சி.ஐ.. திறமை இருந்தும் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சுந்தரை புறந்தள்ளிய தேர்வுக்குழு – சாரமாறியாக விளாசும் ரசிகர்கள்\nPractice Match முடிஞ்சதும் பேக்கை தூக்கிக்கொண்டு சைலண்டாக கிளம்பிய ஷர்துல் தாகூர்.. ‘சார் அங்க பாருங்க’ என ரவி சாஸ்திரியின் காதுக்குள் சொன்ன ரிஷப் பண்ட் – நடந்தது என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-16T12:01:11Z", "digest": "sha1:QELLGGCJWVB3UPXHCJPONUT5ZKCOEMDS", "length": 8659, "nlines": 99, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nஅனைத்துத் தரப்பினரும் வழிபடும் கிராமக்கோயில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ரவிக்குமார் எம்.பி வேண்டுகோள்\nஅனைத்துத் தரப்பினரும் வழிபடும் கோயிலில் பணிபுரிந்து ஓய்வு பெறுகிற கிராமக் கோயில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம்’ என விதிகளில் திருத்தம் கொண்டு வரவேண்டுமென...\nஆதிதிராவிடர்கோயில்செல்லியம்மன் கோயில்திண்டிவனம் வட்டம்பி.கே.சேகர்பாபுவிழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்விழுப்புரம் மாவட்டம்\nபட்டியல் சமூகத்தினரை காலில் விழ வைத்த கொடூரம் – வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 8 பேர் மீது வழக்கு\nவிழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒட்டனந்தல் கிராமத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மூன்று முதியவர்களை ஆதிக்க சாதியினர்...\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த...\n‘தற்போது இந்தியாவிற்கு தேவை தடுப்பு மருந்துகள்; பாஜகவின் பொய்களும் எதுகை மோனைகளும் அல்ல’ – ராகுல்...\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின்...\n‘தற்போது இந்தியாவிற்கு தேவை தடுப்பு மருந்துகள்; பாஜகவின் பொய்களும் எதுகை மோனைகளும் அல்ல’ – ராகுல் காந்தி\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த காவல்துறை\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று கூறி விடுவிக்க மறுக்கும் சிறை நிர்வாகம்\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17 பாலஸ்தீனர்கள் கைது\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\n‘அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மோசடி’ – காவல்துறையில் காங்கிரஸ் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bebeautiful.in/ta/all-things-skin/everyday/the-bad-effects-of-licking-your-lips-and-how-to-stop-it", "date_download": "2021-06-16T11:41:01Z", "digest": "sha1:BLQNBJ2SGGCJNN7QYP4TABTWRPCM6BD4", "length": 14428, "nlines": 429, "source_domain": "www.bebeautiful.in", "title": "உங்கள் உதட்டை நக்கும் வழக்கம் உள்ளதா, அப்படியானால், அதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள்! | Be Beautiful India", "raw_content": "\nஉங்கள் உதட்டை நக்கும் வழக்கம் உள்ளதா, அப்படியானால், அதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள்\nஉங்களிடம் சிலவிஷயத்தைக் கேட்கிறேன். உங்கள் உதடுகள் சூட்டினால் உலர்ந்துவிடும். அதற்கு உடனடியாக சிறிது ஈரப்பதம் வேண்டும். அப்போது உங்கள் கைவசம் லிப் பாம். நீங்கள் என்ன செய்ய செய்வீர்கள் உடனே நாக்கால் நக்குவீர்கள் அப்படித்தானே உடனே நாக்கால் நக்குவீர்கள் அப்படித்தானே சரி, சாதாரணமாக அனைவரும் செய்யக்கூடியவைதான். ஆனால், உங்கள் உதடு உலர்வது மற்றும் வெடிப்பது தொடர்ந்து கொண்டேயிருந்தால், அதற்கு உங்களுக்கு இருக்கும் உதட்டை நக்கும் பழக்கமே காரணமாகும். உங்கள் உதட்டை நீங்கள் நக்குவதால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றை எப்படி நிறுத்துவது, மேலும் எப்போதும் உதட்டை எப்படி ஈரப்பதத்துடனே வைத்திருப்பது என்பதைப் பற்றி உங்களுக்கு கூறுகிறோம்.\nநீங்கள் நக்குவதால் உங்கள் உதட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன\nஅதற்கு நீங்கள செய்ய வேண்டியது என்ன\nநீங்கள் நக்குவதால் உங்கள் உதட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன\nஉங்கள் உதட்டை நக்குவதால் அவற்றை ஈரப்பதத்துடனும், அதோடு சீராகவும், வெடிப்புகளிலில்லாமலும் வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் உண்மையில், அது மேலும் உதட்டை உலர்ந்து போகச் செய்யும். உங்கள் வாழ்க்கை முழுதும் பொய்யான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அதுமட்டுமல்லாமல், இந்தப் பழக்கம் மற்றும் வறண்ட உதடுகளால் லிப் லிக்கர்ஸ் டெர்மாடிஸ் என்றழைக்கப்படுகின்ற நாட்பட்ட நோய் ஏற்படக் காரணமாகின்றது. உங்கள் உதடுகளை உமிழிநீர் ஈரப்படுத்தினாலும், விரைவில் அது ஆவியாகி விடும். அதனால், அது முன்பைவிட மிகவும் மோசமாக வறண்டுவிடும். உமிழ்நீரில் உணவை செரிமானம் செய்யக்கூடிய என்சைம்களை கொண்டுள்ளதால், உங்களுடைய உதட்டு சருமத்தை அரித்து விட்டு, உதடுகளை வறண்டுப் போகச் செய்யும்.\nஅதற்கு நீங்கள செய்ய வேண்டியது என்ன\nஉலர்ந்த உதடுகளை நக்குவதால், அது மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும். உதடுகளை ஈரத்துடன் வைத்திருப்பதற்காக ஏற்படுத்திக் கொண்ட இந்தப் பழக்கத்தை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒரு லிப் பாம் எப்போதும் கைவசம் வைத்திருங்கள். எப்பொழுதெல்லாம் உதட்டை நக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றுகிறதோ, அப்பொழுதெல்லாம், இதை உங்கள் வறண்ட மற்றும் வெடிப்பு ஏற்பட்ட உதட்டின்மீது தடவிக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடிப்பது மிகப் பெரிய உதவியாக இருக்கும். ஹைட்ரேடட் உடல் என்றால் ஹைட்ரேடட் சருமம் என்பதாகும். உங்களுடைய சருமம் மிகவும் மென்மையானதாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் போதுமான தண்ணீர் அருந்தவில்லையெனில், அவை உங்கள் உதடுகளை மிக விரைவாக உலர்ந்துப் போகச் செய்யும். எனவே, அவற்றை ஆரோக்கியமாகவும், ஈரப்பதத்தடனும் வைத்திருக்க வேண்டும். உங்கள் உதடுகள் வறண்டு போகிவில்லையெனில், உதடுகளை நக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்படாது.\nஒவ்வொரு முறையும் ஒரு மென்மையான ஷேவ் வேண்டுமா இந்த ஷேவிங் ஜெல் உங்களுக்கு கொடுக்கும்\nபாதுகாப்பான மாஸ்க் அணிந்துகொண்டு உங்கள் மேக்கப் பாதிப்படையாமல் பார்த்துக்கொள்வது எப்படி\nசரும சோர்வு என்றால் என்ன அதன் பாதிப்புகளை சரி செய்வது எப்படி அதன் பாதிப்புகளை சரி செய்வது எப்படி\nவானிலை மாற்றத்தால் சரும பிரச்சனைகளா இதோ ஸ்கிரப் மூலம் தீர்வு காணும் வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2021/jun/06/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-26-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-3636916.html", "date_download": "2021-06-16T10:43:59Z", "digest": "sha1:AVY7P4MQULJOQ6WUEAGCA465QY7YOPJE", "length": 14623, "nlines": 163, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மேலும் 26 காவல் கண்காணிப்பாளா் பணியிட மாற்றம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:31:09 PM\nமேலும் 26 காவல் கண்காணிப்பாளா் பணியிட மாற்றம்\nதமிழக காவல்துறையில் மேலும் 26 காவல் கண்காணிப்பாளா்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.\nஇது குறித்து அவா் வெளியிட்ட உத்தரவு (பழைய பணி அடைப்புக்குள்):-\nஆா்.பொன்னி-சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பி (லஞ்ச ஒழிப்புத்துறை ம��்திய மண்டல எஸ்பி)\nசுஜித்குமாா்-போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பி (மதுரை மாவட்ட எஸ்பி)\nஎம்.துரை-சென்னை தலைமையிட ஏஐஜி (காத்திருப்போா் பட்டியல்)\nஜி.சம்பத்குமாா்-சென்னை காவலா் நலப்பிரிவு ஏஐஜி (போச்சம்பள்ளி தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 7-ஆவது படையணி கமாண்டன்ட்)\nஎஸ்.சாந்தி-மாநில மனித உரிமைத்துறை எஸ்பி (சென்னை பொதுவிநியோகப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பி)\nடி.மகேஷ்குமாா்-சேலம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்பி (திருநெல்வேலி மாநகர காவல்துறை குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா்)\nதீபா சத்யன்-சென்னை ரயில்வே காவல்துறை எஸ்பி (காத்திருப்போா் பட்டியல்)\nபி.பெருமாள்-சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்பி (விருதுநகா் மாவட்ட எஸ்பி)\nஆா்.சிவகுமாா்-தமிழ்நாடு போலீஸ் அகாதெமி துணை இயக்குநா் (ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி)\nகே.சுகுமாரன்-சென்னை கடல்சாா் காவல் அமலாக்கப் பிரிவு எஸ்பி (மதுரை மாநகர காவல்துறை போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா்)\nடி.சண்முகப்பிரியா-சென்னை சைபா் குற்றப்பிரிவு - 1 எஸ்பி (காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி)\nஜி.சுப்புலட்சுமி-சென்னை மதுவிலக்கு குற்ற அமலாக்கப்பிரிவு எஸ்பி (காத்திருப்போா் பட்டியல்)\nடி.அசோக்குமாா்-சென்னை அறிவுசாா் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு எஸ்பி (சென்னை கடல்சாா் காவல் அமலாக்கப்பிரிவு எஸ்பி)\nஆா்.பாண்டியராஜன்-போச்சம்பள்ளி தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 7-ஆவது படையணி கமாண்டன்ட் (நீலகிரி மாவட்ட எஸ்பி)\nஎம்.பாஸ்கரன்-மதுரை பொதுவிநியோகப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பி (மதுரை மாநகர காவல்துறை தலைமையிட துணை ஆணையா்)\nஎம்.கிங்ஸிலின்-சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு எஸ்பி-2 (சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி)\nகே.அதிவீரபாண்டியன்-திருச்சி ரயில்வே காவல்துறை எஸ்பி (சென்னை பெருநகர காவல்துறை தலைமையிட துணை ஆணையா்)\nஎஸ்.ராதாகிருஷ்ணன்-ஆவடி தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 5-ஆவது படையணி கமாண்டன்ட் (விழுப்புரம் மாவட்ட எஸ்பி)\nபி.கே.பெத்துவிஜயன்-சென்னை தலைமை காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்பி (காத்திருப்போா் பட்டியல்)\nகே.குணசேகரன்-கடலோர பாதுகாப்புக் குழுமம் நாகப்பட்டினம் எஸ்பி (சேலம் மது விலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்பி)\nஎம்.சந்திர��ேகரன்-வேலூா் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 15-ஆவது படையணி கமாண்டன்ட் (சேலம் மாநகர காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையா்)\nஏ.தங்கவேலு-பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி-2 (மாநில மனித உரிமைத்துறை எஸ்பி)\nகே.பழனிக்குமாா்-சென்னை வணிக குற்றப்புலனாய்வுப் பிரிவு எஸ்பி (சென்னை ரயில்வே காவல்துறை எஸ்பி)\nகே.ஸ்டாலின்-சென்னை பொதுவிநியோகப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பி (சென்னை தலைமை காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்பி)\nடி.பி.சுரேஷ்குமாா்-பூந்தமல்லி தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 13-ஆவது படையணி கமாண்டன்ட் (சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு எஸ்பி-2)\nடி.செந்தில்குமாா்-தில்லி தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 8-ஆவது படையணி கமாண்டன்ட் (வேலூா் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 15-ஆவது படையணி கமாண்டன்ட்).\nஊரடங்கு காலத்திலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் - புகைப்படங்கள்\nமும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்\nமேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்- புகைப்படங்கள்\nகனமழையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்\nகொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்\nஜகமே தந்திரம் பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி - புகைப்படங்கள்\nமுட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்\nஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடல் விடியோ வெளியீடு\nஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதி ஃபேமிலி மேன் சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQxMTAwMA==/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-!", "date_download": "2021-06-16T11:21:18Z", "digest": "sha1:4QY7PP5AXAGBB22JDR5EG5MJ5V5DBNNP", "length": 9159, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சுதந்திர தின விழாவில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவிக்கிறது மத்திய அரசு..!", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nசுதந்திர தின விழாவில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவிக்கிறது மத்திய அரசு..\nடெல்லி: சுதந்திர தின விழாவில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கி மத்திய அரசு கவுரவிக்கிறது. கடந்த பிப்ரவரி 14ம் தேதி பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாத அமைப்பினர் நடத்திய தற்கொலை தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 40 வீரர்கள் பலியானார்கள். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்பின் பயிற்சி முகாம் மீது பிப்ரவரி 26-ம் தேதி இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்திய வான் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் போர் விமானத்தை, இந்திய விமான படையின் போர் விமானம் சுட்டு வீழ்த்தியது. அந்த விமானத்தை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் செலுத்தினார். அவர் பாகிஸ்தான் ஆயுத படையினால் பிடிக்கப்பட்டார். சர்வதேச அளவில் எழுந்த கடுமையான நிர்ப்பந்தங்களால் 1ம் தேதியன்று அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது. அபிநந்தன் மோசமான சூழ்நிலைகளிலும் முகத்தில் மிகுந்த நம்பிக்கையையும் உறுதியையும் காட்டினார். இதனால் நாட்டு மக்கள் அனைவரின் மனதிலும் அவர் இடம் பிடித்துள்ளார். இதையடுத்து அபிநந்தனுக்கு டெல்லியிலுள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையும், உளவியல் ரீதியான ஆலோசனையும் வழங்கப்பட்டது. இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீநகர் விமானப்படை பிரிவில் இருந்து, மேற்கு பிராந்திய விமானப்படை பிரிவுக்கு, அபிநந்தன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் என, மத்திய அரசுக்கு விமானப் படை பரிந்துரை செய்தது. இந்நிலையில் சுதந்திர தின விழாவில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கி மத்திய அரசு கவுரவிக்கிறது. போர்க்களத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு வீர் சக்ரா வழங்கப்படுகிறது. சுதந்திர தினமான நாளை அபிந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்ப���ுகிறது. விங் கமான்டர் அபிநந்தன் சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி 11 ஆயிரம் பேர் பங்கேற்ற பட்டமளிப்பு விழா\nகொலம்பியா நாட்டின் ராணுவ தளத்தில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர்கள் 34 பேர் உள்பட 36 பேர்\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த கோகோ கோலா நிறுவனத்தின் மதிப்பு\n'ஜி7' தீர்மானத்துக்கு எதிர்ப்பு: போர் விமானங்களை அனுப்பி தைவானை மிரட்டும் சீனா\nரஷியாவில் எரிவாயு சேமிப்பு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து : 33 தொழிலாளர்கள் படுகாயம்\nஅதிமுகவில் இருந்து தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்\nஒடிசா மாநிலத்தில் ஊரடங்கு வரும் ஜூலை 1-ம் தேதி வரை நீட்டிப்பு.: அம்மாநில அரசு அறிவிப்பு\nபாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்\nதமிழகத்தில் தொழில் வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசுசில் ஹரி பள்ளியில் உள்ள சிவசங்கர் பாபாவின் அறையில் இருந்து லேப்டாப்கள் பறிமுதல்\nநியூசிலாந்தை வீழ்த்த முழுமையான கவனம் தேவை: சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை\nதம்மல்ஸின் ‘ஓன் கோல்’ஜெர்மனியை வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி\nஆசிய கோப்பை தகுதிச்சுற்று: ஆப்கனுடன் 1-1 என டிரா; 3வது சுற்றுக்கு இந்தியா தகுதி\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் டாஸ் வெற்றியை முடிவு செய்யும்... முன்னாள் வீரர்கள் கருத்து\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/100m-views-for-mangalyam/", "date_download": "2021-06-16T11:04:00Z", "digest": "sha1:JCGSNAATB6HSCNRWAANKHX4FDQY5C36D", "length": 6899, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "பாடல் படைத்த சாதனை... நன்றி சொன்ன சிம்பு - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nபாடல் படைத்த சாதனை… நன்றி சொன்ன சிம்பு\nNews Tamil News சினிமா செய்திகள்\nபாடல் படைத்த சாதனை… நன்றி சொன்ன சிம்பு\nசிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஆண்டு வெளியானது. இதில் நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை சுசீந்திரன் இயக்கி இருந்தார்.\nஇந்த படத்துக்கு சிம்பு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். ஆனால் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற மாங்கல்யம் என்ற பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதற்கு ரசிகர்களுக்கு சிம்பு நன்றி சொல்லி இருக்கிறார்.\nநல்ல கதைக்களத்துக்கு மொழி ஒரு தடை இல்லை – தமன்னா\nகோடி ரூபாய் கொடுத்தாலும் அப்படி நடிக்க மாட்டேன் – கார்த்தி\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,157பேர் பாதிப்பு- 13பேர் உயிரிழப்பு\nநேட்டோ பொதுச் செயலாளருடன் கனடா பிரதமர் ட்ரூடோ பேச்சு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,122பேர் பாதிப்பு- 17பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/children-pregnant-women-beware-aishwarya-rajesh/", "date_download": "2021-06-16T11:19:57Z", "digest": "sha1:4KU5HJ5AW4757HO4WKEYOG6G6ZWZ7D73", "length": 8848, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் எச்சரிக்கையாக இருங்கள் - ஐஸ்வர்யா ராஜேஷ் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nகுழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் எச்சரிக்கையாக இருங்கள் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nNews Tamil News சினிமா செய்திகள்\nகுழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் எச்சரிக்கையாக இருங்கள் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு குறைய ஆரம்பித்துள்ளது. ஊரடங்கு மற்றும் கடுமையான கட்ட��ப்பாடுகள் தான் இந்த குறைவுக்கு காரணம்.\nஇந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை அவ்வப்போது திரையுலக பிரபலங்கள் ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:\nநாம் எல்லோருக்கும் தெரியும் தற்போது கொரோனா இரண்டாவது அலையில் நாம் இருக்கின்றோம். முதல் அலையை விட இரண்டாவது அலை மிக அதிக நபர்களை பாதித்துள்ளது. குறிப்பாக ஆஸ்துமா உள்பட ஒருசில நோய்கள் உள்ளவர்களை அதிகமாக பாதித்து வருகிறது. எனவே தயவுசெய்து வீட்டிலிருந்து வெளியே வரவேண்டாம். ஒருவேளை அவசர காரியமாக வெளியே வர வேண்டுமென்றால் 2 மாஸ்க் போட்டு கொள்ளுங்கள். அது மட்டுமின்றி கைகளை எப்போதும் சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். சானிடைசர் பயன்படுத்துங்கள்.\nமுக்கியமாக குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம், கொரோனாவை வெல்வோம். மக்களை காப்போம், நாட்டையும் காப்போம்’ என்று ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.\n“விஜய் கூறிய ஆலோசனைகளை இப்போதுவரை பின்பற்றுகிறேன்” நடிகர் தமன்குமார் பெருமிதம்\n‘ஜகமே தந்திரம்’… ஒரு அற்புதமான திரையரங்க அனுபவமாக இருந்திருக்க வேண்டிய படம் – தனுஷ் வேதனை\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,157பேர் பாதிப்பு- 13பேர் உயிரிழப்பு\nநேட்டோ பொதுச் செயலாளருடன் கனடா பிரதமர் ட்ரூடோ பேச்சு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,122பேர் பாதிப்பு- 17பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/05/blog-post_92.html", "date_download": "2021-06-16T09:50:53Z", "digest": "sha1:EZEBMTCEYRJTUATXBWZBLFAP3RVR7KQ7", "length": 7906, "nlines": 65, "source_domain": "www.eluvannews.com", "title": "மட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவு வழங்கிவைக்கப்பட்டது. - Eluvannews", "raw_content": "\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவு வழங்கிவைக்கப்பட்டது.\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவு வழங்கிவைக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாம் கட்ட 5000 ரூபா கொடுப்பனவு திங்ககட்கிழமை (18) வழங்கிவைக்கப்பட்டது.\nஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாக நாடுபூராவும் இந்த இரண்டாம் கட்ட கொடுப்பனவு வழங்கும் திட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.\nஇக்கொடுப்பனவின் ஆரம்ப நிகழ்வு மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள மகிழவட்டவான் கிராமத்தில் திங்கட்கிழi இடம்பெற்றது.\nஇதன்போது மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவி பிரசே செயலாளர் சுபா.சதாகரன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் கலைச்செல்வி வாமதேவா, முகாமைத்துவப் பணிப்பாளர் க.தங்கத்துரை, வங்கி முகாமையாளர் அசோக்குமார் பிரியதர்சினி மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலர் கலந்துகொண்டனர்.\nமண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் கரவெட்டி வங்கி மற்றும் புதுமண்டபத்தடி வங்கி ஊடாக இரண்டாம் கட்டத்திற்கென 10206 குடும்பங்கள் 5000 ரூபா பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇன்போது சமுர்த்தி பயன்பெறும் குடும்பங்கள், பயன்பெற காத்திருப்போர் பட்டியலில் உள்ளோர் மற்றும் தொழில் பாதிக்கப்பட்டோர் போன்றோர் இந்த நிவாரணத் தொகையை பெறவுள்ளனர்.\nகளுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம்.\nகளுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம் .\nமுதற்களப் பணியாளர்களாக கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான சுகாதார உபகரணங்கள் அரசாங்க அதிபரிடம் வழங்கிவைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்களப் பணியாளர்களாக மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான சுகாதார உபகரண...\nதடை செய்யப்பட்ட சுருக்கு வலை கைப்பற்றப்பட்டன.\nதடை செய்யப்பட்ட சுருக்கு வலை கைப்பற்றப்பட்டன .\nவாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.\nவாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்��ள் வழங்கி வைப்பு .\nகிராமத்துக்கான சுரகிமு லங்கா பொலிஸ் பாதுகாப்பு ஆலோசனைக் குழுக்கூட்டம்.\nகிராமத்துக்கான சுரகிமு லங்கா பொலிஸ் பாதுகாப்பு ஆலோசனைக் குழுக்கூட்டம் .\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aatralarasau.blogspot.com/2016/02/blog-post.html", "date_download": "2021-06-16T10:36:23Z", "digest": "sha1:Z742ISFC6TH7IPE7VXRBIX6BEY42CM5O", "length": 10829, "nlines": 206, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: அரியலூர் பரிணாம படிமங்கள்", "raw_content": "\nதமிநாட்டின் அரியலூர் பகுதி ஒரு பரிணாம படிமங்களின் சுரங்கமாக‌ உள்ளது செய்திகளில் இருந்து அறிய முடிந்தது. அது பற்றி நிர்முக்தா இணைய தளம் ஒரு நல்ல காணொளி தயாரித்து யுட்யூப் தளத்தில் பகிர்ந்து உள்ளனர். அவர்களுக்கு நம் நன்றியுடன் அதனை இப்பதிவில் பகிர்கிறோம்.\nபடிம(Fossil) சான்றுகளின் அடிப்படையில் பல்வேறு கால கட்டங்களில் ,பல வகை உயிரினங்கள் வாழ்ந்து வந்ததின் அறிவியல் விளக்கம்தான் பரிணாமக் கொள்கை.பரிணாமக் கொள்கை மரபணு ஆய்வுகள் மூகலமாகவும் உறுதி செயப்பட்டது.\nதமிழகத்தில் மேல்நிலைப் பள்ளி உயிரிய‌ல் பாடத்தில் பரிணாமம் ஒரு பகுதி ஆகும்.இக்காணொளியில் படிமங்களின் வயது கணக்கிடும் முறை பற்றியும் விளக்கப் படுகிறது.மாணவர்கள் ,பரிணாம ஆய்வாளர்கள் அவசியம் சென்று பார்க்க வேண்டிய இடம் ஆகும்.\nபரிணாம எதிர்ப்பு மதவியாதிகளே நாங்க ரெடி நீங்க ரெடியா\nLabels: அறிவியல், பரிணாம அடிப்படைகள், பரிணாமம்\nஇதியர்கள் எல்லாரும் யாரோ சாமியாரை பாக்க போயிட்டாங்களம் ஹி ஹி\nபுதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .\nநமது தளத்தை பார்க்க Superdealcoupon\nசகோ சார்வாகன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.நான் ப்ளாக்கிற்கு புதியவன் உங்கள் பழைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன்.காணொளி பார்த்துவிட்டு வருகிறேன்.நன்றி\n1176. நம் தலைமீது விழ இருக்கும் கல்வித்திட்டத்தைப் ப���்றிய ஓர் ஆய்வு.\nஇயேசு சுவிசேஷக் கதைகள்படி சீடர்களோடு இயங்கிய காலம் - எங்கே \nசூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nமதவாதிகளை மறுக்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/01/15/korban-nyawa-selamatkan-adik/", "date_download": "2021-06-16T11:37:20Z", "digest": "sha1:WCOY2REQU32LIF6RFD62WSYLA2ALOLH3", "length": 6117, "nlines": 130, "source_domain": "makkalosai.com.my", "title": "KORBAN NYAWA SELAMATKAN ADIK | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nPrevious articleமகனுடன் மதராசபட்டினம் எமி\n42 மில்லியன் டெண்டர் தொடர்பான விசாரணைக்காக அரசு ஊழியர் உள்ளிட்ட 4 பேர் எம்ஏசிசியால் கைது\nஜூன் 17 தொடங்கி 23 வரைக்குமான எரிப்பொருள் விலையின் மாற்றம்\nகடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் கோவிட் தொற்றினால் பலி\n‘அதையும் தாண்டி # புனிதமானது’ மலேசியத் திரைப்படம் திரையீடு\nஉழைப்பின் இமயம் டத்தோஸ்ரீ ஆர். ஜெயேந்திரன்\nசீன-இந்திய ஒற்றுமையை வலியுறுத்தும் துவாரகநாத் பிறந்தநாள் விழா\nஅமெரிக்கா ஈரானிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – அதிபர் ஹசன் ருஹானி வலியுறுத்தல்\nகொரோனாவால் இறந்த உடலின் மூலம் கொரோனா பரவுமா\nகோவிட்-19 இரண்டாவது அலையில் 719 மருத்துவர்கள் பலியாகி இருக்கின்றனர்; இந்தியாவில் துயரம்\nஇணைய சூதாட்டம் – 42 பேர் கைது\nஉள்ளூர் மக்களின் கடமை உணர்வால் நக்சல் தீவிரவாதம் குறைந்துள்ளது- மோடி\n42 மில்லியன் டெண்டர் தொடர்பான விசாரணைக்காக அரசு ஊழியர் உள்ளிட்ட 4...\nஜூன் 17 தொடங்கி 23 வரைக்குமான எரிப்பொருள் விலையின் மாற்றம்\nகடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் கோவிட் தொற்றினால் பலி\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்க��் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/entertainment/tamil-cinema-keerthi-suresh-act-in-glamour-role-telugu-cinema-3459", "date_download": "2021-06-16T11:38:51Z", "digest": "sha1:GFUD7YFMKLMJTKS4ZD64N2D2J6NBSLSD", "length": 9936, "nlines": 73, "source_domain": "tamil.abplive.com", "title": "Tamil Cinema Keerthi Suresh Act In Glamour Role Telugu Cinema | கவர்ச்சியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் - ரசிகர்கள் ஷ", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nஇனி இது சரிப்படாது... ‛ஆடை’ மாற்றும் கீர்த்தி சுரேஷ்\nகீர்த்தி சுரேஷ்க்கு வரும் பட வாய்ப்புகளில் இனி கவர்ச்சியான கேரக்டர்களே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல கேரக்டரில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்காததால், இந்த முடிவை எடுத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.\nதமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தனது சினிமா கேரியரின் தொடக்க காலத்தில் மாடர்ன் பெண்ணாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், மறைந்த நடிகை சாவித்திரி கேரக்டரில் ‘நடிகையர் திலகம்’ படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். இந்தப் படம் மூலம் இவருக்கு நல்ல பெயர் கிடைத்ததோடு மட்டுமல்லாமல், நல்ல கேரக்டர்களும் வரத் தொடங்கின. இவரும் குடும்பபாங்கான கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வந்தார். இதனால், கவர்ச்சியை உதறினார்.\nஆனால், சமீபத்தில் இவர் நடிப்பில் தமிழ், தெலுங்கில் வெளியான எந்த படமும் வெற்றி பெறவில்லை. ஓடிடியில் வெளியான பென்குயின், மிஸ் இந்தியா ஆகிய படங்களுக்கும் வரவேற்பு கிடைக்கவில்லை. இத்தனைக்கும் உடல் எடையை குறைத்து மெனக்கெட்டிருந்தார் கீர்த்தி. எடுத்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில், பழைய நிலைக்கு திரும்ப முடிவு செய்துள்ளார் கீர்த்தி. அறிமுகத்தில் எந்த தோற்றத்தில் இருந்தாரோ, என்ன ஆடை அணிந்தாரோ அதே நிலைக்கு மாற முடிவு செய்துள்ளார்.\nஅதன் சமீபத்திய வெளிப்பாடு தான் தெலுங்கில் நடிகர் நிதினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த ’ரங்கதே’ படம் . இதில் இதுவரை இல்லாத கவர்ச்சிப் புயலாக நடித்து சினிமா ரசிகர்களை ஆச்சர்யபட வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அதிலும் நிதினுடன் படுக்கை அறை காட்சிகளிலும், நெருக்கமாகவும் நடித்து கோலிவுட், டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nநிதினுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்து ஆச்சர்யம் அடைந்த ரசிகர்கள், கீர்த்தி சுரேஷா இது என்று வாயடைத்து போயுள்ளனர். இனிமேல் படங்களில் கீர்த்தியை குடும்ப பாங்கான கேரக்டரில் பார்க்கமுடியாதோ, கவர்ச்சியாக தான் பார்க்க முடியுமோ என்று வருந்தும் ஒரு தரப்பு ரசிகர்களும் உள்ளனர்.\nகீர்த்தி சுரேஷிக்கு இனி வரும் படங்ளில் கவர்ச்சியான கேரக்டர்களே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல கேரக்டரில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், அதற்கு போதிய வரவேற்பு கிடைக்காததால், இந்த முடிவை எடுத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.\nRRR Update | ராஜமௌலியின் RRR ; விரைவில் துவங்கும் படப்பிடிப்பு.\nParvathy Apologises | பாலியல் குற்றவாளியின் பதிவுக்கு 'லைக்' - மன்னிப்புக் கோரிய பார்வதி\nShalu Shamu | சைஸ் கேட்ட ரசிகர்; நறுக்குனு பதிலளித்த ஷாலு ஷம்மு\nDirector Saran Birthday: அஜித்தின் ஆக்ஷன் எண்ட்ரி கீ சரண் காதல் மன்னன் டூ மார்க்கெட் ராஜா\nDirector Saran Birthday: காதலில் விழுந்தவர்கள் கடக்க முடியாத சரணின் டாப் 5 சாங்ஸ்\nSiva Shankar Baba Arrested: டேராடூனில் டேரா போட்டு டெல்லியில் தூக்கிய சிபிசிஐடி சிவசங்கர் பாபா சிக்கியது எப்படி\nBREAKING: ‛பப்ஜி’ மதன் இருப்பிடம் தெரிந்தது; பெருங்களத்தூரில் மனைவி மற்றும் தந்தையிடம் விசாரணை\nManikandan Case: மாஜி அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு தள்ளுபடி; கைதாக வாய்ப்பு\nTamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் 5,839 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது\nNaira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/politics/12-tips-of-chief-minister-stalin-for-ministers-2915", "date_download": "2021-06-16T11:08:41Z", "digest": "sha1:SXKLTPRV37SAFPEABBY66OAMHQ42H6XB", "length": 21478, "nlines": 98, "source_domain": "tamil.abplive.com", "title": "12 Tips Of Chief Minister Stalin For Ministers | பளீர் முதல்வர் ஸ்டாலின் - புது அமைச்சர்களுக்கு 12 டிப்ஸ்", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nTamilNadu Cabinet: பளீர் முதல்வர் ஸ்டாலின் - புது அமைச்சர்களுக்கு 12 டிப்ஸ்\nமு.க.ஸ்டாலினின் அமைச்சரவையில் 15 பேர் முதல் முறை அமைச்சர்கள். மா.சுப்பிரமணியன் போன்றவர்��ளே பெரிய அளவில் ஆட்சி நிர்வாக அனுபவம் பெற்றவர்கள். மிக முக்கியமானதும் 11 இயக்குநரகங்களையும் கொண்ட பள்ளிக்கல்வித் துறையின் அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி உள்பட பெரும்பாலானவர்களுக்கு, ஆட்சி நிர்வாகப் பயிற்சியே இப்போதுதான் ஆரம்பம்.\nதிமுக ஆட்சி என்றாலே அமைச்சர்களின் துறைமாற்றமோ நடவடிக்கையோ 99 சதவீதம் இருக்காது என்பதே இதுவரையிலான நடப்பு. அரிதாக அப்படி நடந்திருக்கிறது. இதனால்தான் ஒப்பீட்டளவில் திமுக அமைச்சர்கள் சுய முடிவெடுத்து அவரவர் துறையில் சிறப்பாகச் செயல்பட்டு மிளிரவும் செய்கிறார்கள்.\nபதினாறாவது சட்டப்பேரவை காலமான இப்போது, மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையில் 15 பேர் முதல் முறை அமைச்சர்கள். மா.சுப்பிரமணியன் போன்றவர்களே பெரிய அளவில் ஆட்சி நிர்வாக அனுபவம் பெற்றவர்கள். மிக முக்கியமானதும் 11 இயக்குநரகங்களையும் கொண்ட பள்ளிக்கல்வித் துறையின் அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி உள்பட பெரும்பாலானவர்களுக்கு, ஆட்சி நிர்வாகப் பயிற்சியே இப்போதுதான் ஆரம்பம்.\nஇந்த நிலையில், அமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோளும் எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.\nபுதிய அமைச்சர்களுக்கு ஆட்சியியல் தொடர்பாக சொல்வதற்கு, சில எண்ணக் குறிப்புகள் தோன்றின. இவை அனைத்தும் ஆட்சி நிர்வாகத்தில் பட்டு உணர்ந்த பல வல்லுநர்களும் சொல்லிவருபவைதான்.\nஅமைச்சர் ஆவதற்கு முன்னர் வரை எப்படியாக இருந்தாலும், இந்த நாற்காலிக்கென அவசியமாக இருக்கவேண்டிய முதன்மையான பண்பு, இது. எவ்வளவு நல்லவராக இருந்தாலும் வல்லவராக இல்லாவிட்டால் வேலை நடக்காது.\nஎல்லா அமைச்சர்களுக்கும் மூத்த, இளநிலை, சிறப்பு உதவியாளர்கள் என 3 பேர் நியமிக்கப்படுவார்கள். பெரும்பாலும் இவர்கள் அந்தந்த அமைச்சருக்கு தோதுப்பட்ட, தெரிந்த, மேலிடத்துப் பிரநிதியாக இருப்பார்கள். அதனாலேயே துறைக்கு தொடர்பில்லாதவர்கள் கூட பி.ஏ. என உட்கார்ந்துகொண்டு கொட்டம் அடிப்பார்கள். எப்படி இருந்தாலும், இந்த உதவியாளர்கள் துறையைப் பற்றிய ஆழ்ந்த அறிவு உடையவர்களாக இருக்கவேண்டும். இதற்கு, தலைமைச்செயலகத்தில் இருப்பவர்கள்தான் பொருத்தம் என்றில்லாமல், கன்னியாகுமரியிலோ நீலகிரி மலையிலோ தருமபுரியின் குக்கிராமத்திலோ துறையைப் பற்றி நன்கறிந்த யாரையும் நியமிக்கலாம்.\n* பழிவாங்கல் இப்ப��து பயனாகும்\nசுற்றுமுறைப்படியான சாபக்கேட்டில் அரசுப் பணியாளர்கள் பழிவாங்கப்படுவதும் ஒன்று. அவர்களில் கணிசமானவர்கள் அந்தந்தத் துறையில் நேர்மையாகச் செயல்பட்டு, சோதனைகளையே எதிர்கொள்பவர்களாக ஓரங்கட்டப்பட்டு, எங்காவது மூலைமுடுக்கில் தூக்கியடிக்கப்பட்டும் இருப்பார்கள். பலர் கடமையைச் செய்வதுடன் பஞ்சாயத்து செய்வதில் ஆர்வலர்களாகவே இருப்பார்கள். ஆனாலும் இந்த வகையறாக்காரர்கள் துறையின் காதலர்களாக இருப்பார்கள். இந்தப் பட்டியலில் இருப்பவர்களைத் தேடிப்பிடித்து அவர்களின் கருத்துகள், திறன்களைப் பயன்படுத்தலாம்.\n* அத்தனையும் சொல்லும் அந்த அறிக்கை\nஎந்தத் துறையாக இருந்தாலும் ஆண்டுத் தணிக்கை அறிக்கைகளில் அதன் எல்லா கதைகளும் புள்ளிவிவரத்துடன் புட்டுபுட்டு வைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான துறைகளின் தணிக்கை அறிக்கைகள் சட்டமன்றத்திலேயே முன்வைக்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு புதிய அமைச்சரும் கட்டாயம் படிக்கவேண்டிய ஆவணங்கள் இவை. இதை ஒரு முறை படித்தாலே துறையைப் பற்றிய ஒரு சித்திரம் மறக்காமல் இருக்கும்படி பதிந்துவிடும்.\n* துறைத் தலைவர் துணைவலிமை\nஒவ்வொரு அமைச்சகத்தின் கீழும் பல துறைகள், அரசுசார் நிறுவனங்கள் இடம்பெறும். இது கூடக்குறைய இருக்கும். யாராக எப்படிப்பட்டவராக இருந்தாலும் இந்தப் பொறுப்பில் இருப்பவர்களிடம் கௌரவம் பார்க்காமல் கலந்து உரையாடுவது அமைச்சருக்கு அவசியம் ஆகும். மூத்தவர்கள், அதிகம் படித்தவர்கள், வெளியில் கெட்ட பெயரெடுத்தவர்கள் என பலவிதமாக இருப்பார்கள்; அதை வைத்துக்கொண்டு பொறுப்புக்குரியவர்களின் ஆலோசனைகளை புறம்தள்ளக்கூடாது.\n* வருவாய் வழிகள் என்னென்ன\nநிதியமைச்சர்தான் வருவாயைப் பற்றி யோசிக்கவேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு துறையும் தனக்கான வருவாய் மூலம் இயங்கக்கூடிய வழிவகைகள் எல்லாவற்றையும் ஆராயவேண்டும். இப்போதைக்கு எல்லா துறைகளிலும் இருக்கும் ஒரே தடங்கல், போதுமான நிதி இல்லை என்பதுதான். எனவே, முடிந்த அளவு அந்தந்தத் துறையின் சார்பில் திரட்ட வழிசெய்தால், அது அந்தந்த அமைச்சரின் தனிப்பட்ட சாதனையாகவும் பின்னால் குறிக்கப்படும்.\n* 10 ஆண்டு நிலுவை முடிவுகள்\nகடந்த இரண்டு முறைகளும் அதிமுகவே ஆட்சியில் இருந்துவிட்டது. முந்தைய திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட ப�� கொள்கை முடிவுகள், அரசியல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கலாம். அப்படியானவை என்னென்ன என்பதை அறிந்து, அவை இப்போதும் செயல்பாட்டுக்கு உரியவைதானா அல்லது மேம்படுத்தி நடைமுறைப்படுத்தலாமா என முடிவுசெய்யவேண்டும். காலாவதியாகிவிட்டால் அதை பயனில்லை என முடிவெடுத்து கோப்பை மூடிவிடலாம்.\nஅதிகாரம் கிடைத்துவிட்டால் மனித மனம் ஆப்பசைத்த குரங்காகிவிடும் என்பதும் உண்டுதானே அரசதிகாரத்தில் கீழ்மட்டம்வரை இது பொருந்தும். அதன் மோசமான விளைவுகளில் ஒன்று, பொதுமக்களின் உழைப்பின் மூலம் கொட்டிக்கிடக்கும் அரசுப் பணத்தை வீணாகச் செலவழிக்கும் பொறுப்பற்றதனம், இன்ன துறைதான் என்றில்லாமல் எங்கும் நிரம்பியிருக்கும். இதைக் கண்டறிவதில் முனைப்பு காட்டுவது சிக்கனமும் சீராக்குவதுமாக இருக்கும்.\n* கைகொடுக்கும் கள ஆய்வு\nஅரசியல்வாதிகள் வேலை காட்டுவார்கள் என்றால், அவர்களுக்கே வேலைகாட்டும் அரசுப்பணியாளர்களின் திறமையும் அமோகம். இதை அவ்வப்போது அதிரடியாகக் கண்டறிய உதவுவது, கள ஆய்வு. இதில் முக்கியம் முன்கூட்டியே, ‘ஐயா வராரு’ எனச் சொல்லிவிட்டு போகக்கூடாது; அதனால் எந்தப் பயனும் இல்லை. அதிரடி உண்மையில் அதிரடியாக இருக்கவேண்டும்.\n* மனு விவரம் எடுக்கிறார்களா\nமுதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் பிற வழிகள் மூலம் துறையில் நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய மனுக்களின் விவரத்தைத் திரட்டிவைக்க ஏற்பாடு இருக்கும். அதை முறையாகச் செய்கிறார்களா என்பதை. மாதம்தோறும் ஆய்வை நடத்தலாம்; அறிக்கை கேட்டு அதன் மீது மேல்நடவடிக்கை/ கண்காணிப்பை மேற்கொள்ளலாம்.\n* கள நடப்புகள் முக்கியம்\nமேல்மட்டம், பகுதியளவுக்கான நடைமுறைகள் என்று மட்டும் ஒதுங்கிவிடாமல் எடுத்துக்காட்டாக இந்து சமயத் துறையில் ஒரு கோயில் ஆணையர் மட்டத்தில் எல்லாவற்றையும் வைத்துக்கொள்ளாமல், அதன் கீழ்நிலை ஊழியர் எப்படிப் பார்க்கிறார் என்பதையும் தனிப்பட்டு தெரிந்துவைத்திருக்கவேண்டும். மேலிருந்து கீழ் என்பதைப்போல கீழிருந்து மேல் என்பது ஒருவகை ஆட்சியியல் முறைமை.\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பயிற்சி தருவதற்கு ஏற்பாடுகள் உள்ளன. இதைப்போல அமைச்சர்களுக்கும் பயிற்சி தரலாம் என்பதைப் பற்றியும் யோசிக்கலாம். ஏனென்றால் கிட்டத்தட்ட பாதி���்குப் பாதி அமைச்சர்கள், புதியவர்கள் என்பதால் தற்காலிகமாகவாவது இதைச் செய்தாகவேண்டும். பயிற்சி அளிப்பதற்கு பாங்கான, பட்டறிவுள்ள மூத்த ஆட்சிப்பணி அதிகாரிகள் இருக்கிறார்கள். இவர்களில் பலர் உள்ளாட்சி, உணவுப்பொருள் வழங்கல், குடிநீர், பொதுப்பணி, மின்சாரம், விவசாயம், மீன்வளம், கால்நடை, பால்வளம், என துறைவாரியாக சிறந்த வல்லுநர்களும்கூட. உள்ளங்கை நெல்லிக்கனிகள் போன்றவர்கள். இதைச் செய்வது, தமிழ்நாட்டை ஆட்சியியல் களத்தில் இன்னொரு மட்டத்துக்கு எடுத்துச்செல்லும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது\n- இர. இரா. தமிழ்க்கனல்,\nபத்திரிகையாளர் (ம) ஆட்சியியல் விமர்சகர்\nManikandan Case: மாஜி அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு தள்ளுபடி; கைதாக வாய்ப்பு\nSasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’ சசிகலாவின் அடுத்த ஆடியோ..\nமதுக்கடை திறப்பு; ஜூன் 17 கண்டன ஆர்பாட்டம் - டாக்டர் ராமதாஸ்\nகிஷோர் கே சுவாமிக்கு தொடரும் பாஜக ஆதரவு; ட்விட் போட்டு நீதி கேட்ட வானதி\nமகள் திருமணத்தை ஒத்தி வைத்த டிடிவி; அதிமுகவில் தற்காலிகமாக தணிந்த பதட்டம்\nCovid-19 Death Underreporting: 1.13 லட்சம் கொரோனா மரணங்கள் மறைப்பு; ராமதாஸ் குற்றச்சாட்டு\nBREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..\nசுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..\nNaira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது\nReliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/tamil-nadu/famous-writer-ki-ra-deadbody-send-from-puduchery-to-kovilpatti-3517", "date_download": "2021-06-16T10:42:08Z", "digest": "sha1:U2KXOHE7MYTK5KSLVLPEVKGDGAOA3SI3", "length": 7449, "nlines": 70, "source_domain": "tamil.abplive.com", "title": "Famous Writer Ki.ra Deadbody Send From Puduchery To Kovilpatti | எழுத்தாளர் கி.ரா உடல் புதுவையில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டது", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nசொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்பட்டது கரிசல் குயில் கி.ராவின் புகழுடல்\nமறைந்த முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் உடல் புதுவையில் அரசு மரியாதை செய்யப்பட்டு, அவரது சொந்த ஊரான கோவில்பட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nதமிழ் இலக்கியத்தின் முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். சாகித்ய அகாடமி விருது பெற்ற அவர், இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளார். 99 வயதான அவர் வயது மூப்பு காரணமாக நேற்றிரவு காலமானார். அவரது மறைவு இலக்கியவாதிகளுக்கும், வாசகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நிலையில், புதுவை லாஸ்பேட்டையில் வசித்து வந்த அவரது உடலுக்கு புதுச்சேரி அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், அந்த மாநிலத்தின் பொறுப்பு ஆளுநரான தமிழிசை சவுந்திரராஜன் நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், அவரது உடல் புதுச்சேரியில் இருந்து அவரது சொந்த ஊரான தமிழகத்தில் உள்ள கோவில்பட்டி அருகே உள்ள இடைச்செவல் கிராமத்திற்கு அனுப்பப்பட்டது. இடைச்செவல் கிராமத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் முழு மரியாதை செய்யப்படும் என்றும், கோவில்பட்டியில் அவருக்கு சிலை வைக்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉயிருக்கு போராடிய சிறுவனை, உடனடியாக மீட்டு காரில் அழைத்துச்சென்ற எம்எல்ஏ..\nசசிகலாவுடன் பேசும் அதிமுகவினருக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை..\nMeera mithun | ''தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்.. காரணம் இவர்தான்” : முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதிய மீரா மிதுன்\nVandalur Lion | டிஸ்டெம்பர் வைரஸ் தொற்றால் வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு..\nசுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..\nCovid-19 Death Underreporting: 1.13 லட்சம் கொரோனா மரணங்கள் மறைப்பு; ராமதாஸ் குற்றச்சாட்டு\nBREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..\nNaira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது\nReliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்\nTamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் 5,839 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmint.com/maharashtra-cm-announces-my-village-corona-free-contest/", "date_download": "2021-06-16T10:56:02Z", "digest": "sha1:UH6OEF3B5H4S3ROJOTW3CMXM3YNQH323", "length": 14642, "nlines": 176, "source_domain": "tamilmint.com", "title": "கொரோனா இல்லாத கிராமத்திற்கு ரூ.50 லட்சம் பரிசு…! எங்கு தெரியுமா? - TAMIL MINT", "raw_content": "\nகொரோனா இல்லாத கிராமத்திற்கு ரூ.50 லட்சம் பரிசு…\nமகாராஷ்டிரா மாநிலத்தில் “My Village Corona Free” என்ற போட்டியை அறிவித்துள்ளார் அம்மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்கரே.\nமேலும், அப்போட்டியில் கொரோனா இல்லாத கிராமத்திற்கு அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் வரை பரிசு அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nகொரோனா 2ம் அலையினால் முதலில் பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா தான். அங்கு தொடக்கத்தில் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் தொற்றுக்கு பலியாகினர்.\nஅதனைத்தொடர்ந்து அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர், தற்போது அம்மாநிலத்தில் படிப்படியாக கொரோனா தொற்று குறைய தொடங்கியது.\nAlso Read கொரோனா அப்டேட் - தமிழகத்தில் ஒரே நாளில் 397 பேர் பலி\nஆனால், மே 30 அன்று கொரோனா 3ம் அலைக்கான அறிகுறிகள் தென்படுவதாக அம்மாநிலத்தின் சார்பில் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரே மாவட்டத்தில் 8,000 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஎனேவ, கொரோனா 3ம் அலை தொடக்கத்திற்கான அறிகுறியாக இது இருக்கலாம் என நம்பப்படுகிறது.\nAlso Read கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பிய ஐஸ்வர்யா ராய், நிம்மதி பெருமூச்சுவிடும் ரசிகர்கள்\nஇதனால் அங்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில், அமம்நிலத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, கொரோனா இல்லாத கிராமங்களுக்கு பரிசு தொகை அறிவித்துள்ளார்.\nஇதனால் மக்கள் மாநில அரசின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nAlso Read விமான கட்டணங்கள் 30 சதவீதம் உயர்வு - மத்திய அரசு அதிரடி உத்தரவு\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்\nபூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு வலுக்கும் எதிர்ப்புகள்..\nதமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..\nஇந்தியா – வங்காளதேசம் இடையே ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nகஞ்சாவிற்கு அடிமையாக இருந்த மகனை கொலை செய்த தாய்\nஜேசிபியில் கொண்டு செல்லப்பட்ட மூதாட்டியின் உடல்\nவளைத்து வளைத்து மணமகளை போட்டோ எடுத்த புகைப்படக் கலைஞர்; ஆத்திரத்தில் மணமகன் செய்த செயல் என்ன தெரியுமா\nகொரோனா இருப்பது தெரியாமல் தடுப்பூசி செலுத்தினால் என்னவாகும்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியது\nபிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் ஆஃபர் அறிவித்த ஏர்டெல் நிறுவனம்\nஒடிசா: புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு 144 தடை உத்தரவு\n“ஆக்சிஜனுக்காக பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கிறோம்” – பரிதவிக்கும் டெல்லி மருத்துவமனை\nவாஜ்பாய்க்கு மோடி, அமித்ஷா அஞ்சலி\nடெல்லியில் தலைவிரித்தாடும் கொரோனா; ஒரே மயானத்தில் 900 சடலங்கள் எரிப்பு\nகிழிந்த ஜீன்ஸ் பற்றிய கருத்து – மன்னிப்பு கோரிய முதல்வர்\n“சிவ சங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள்” – பிரபல நடிகை...\n5வது முறையாக இணையும் சீனு ராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணி…\nதற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…\nபர்த்டே பேபி ‘பவித்ரா’ வின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nவிஜய் டிவி பாலாவின் 10th மார்க் தெரியுமா\nபாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கைது\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி…\nசிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…\nஅரச வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\n20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு\nஐ லவ் யு சொல்லும் 2 வயது கிளி\nபழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா – 18 ஆண்டுகளாக நைட்டியில்...\nமாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான...\nசிக்கனுக்கு பதிலாக கிடைத்தால் நன்றாக பொறிக்கப்பட்ட துணி\nஅதிக எடை கொண்ட மனிதர்கள் வாடகைக்கு\nயூடியூப் நிறுவனத்தின் அதிரடி முடிவு – அரசியல், மது, புகையிலை...\nரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…\nவவ்வாலில் இருந்து இப்படிதான் கொரோனா வைரஸ் தோன்றியதா\nகோகோ கோலாவுக்கு ‘நோ’ சொன்ன ரொனால்டோ…\nஎரிவாயு குழாய் வெடி விபத்து – 25 பேர் பலி…\nஅடுத்து வருகிறது பச்சை பூஞ்சை நோய்…\nஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் – பிரசாந்த் கிஷோரின்...\nகொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் – அரசு குழுவின் முதல்...\nதாயை முதுகில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்\nகுடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..\nவிலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும்\n – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\n – மருமகளை பழிவாங்க கொரோனாவை ஆயுதமாக...\nபூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82/", "date_download": "2021-06-16T10:51:08Z", "digest": "sha1:BVQ3YFVJWR2CCEAL5X3TV7T25HMR2QCA", "length": 7355, "nlines": 94, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\n‘2019-2020-ல் பெருநிறுவனங்களிடமிருந்து 217 கோடி நிதியுதவி பாஜக பெற்றது’ – தேர்தல் ஆணையம் தகவல்\n2019-2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பாஜக தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து ரூ.785.77 கோடி நிதியுதவி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த...\nஆண்டு பங்களிப்பு அறிக்கைஏபி எலெக்டோறல் டிரஸ்ட்காங்கிரஸ் கட்சிசமாஜ் எலெக்டோறல் டிரஸ்ட்ஜே.எஸ்.டபுள்யூதனிநபர்கள்நிதியுதவிபாஜக\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று...\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17...\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின்...\n‘தற்போது இந்தியாவிற்கு தேவை தடுப்பு மருந்துகள்; பாஜகவின் பொய்களும் எதுகை மோனைகளும் அல்ல’ – ராகுல் காந்தி\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த காவல்துறை\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று கூறி விடுவிக்க மறுக்கும் சிறை நிர்வாகம்\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்��ுகோள்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17 பாலஸ்தீனர்கள் கைது\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\n‘அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மோசடி’ – காவல்துறையில் காங்கிரஸ் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2021-06-16T09:47:43Z", "digest": "sha1:4MVTDMHLGWBDUU663HNWGF237I5A7SBF", "length": 12082, "nlines": 149, "source_domain": "www.inidhu.com", "title": "கூழ் வடகம் செய்வது எப்படி? - இனிது", "raw_content": "\nகூழ் வடகம் செய்வது எப்படி\nஎன்னதான் சாதத்துடன் கூட்டு, பொரியல், அவியல் சேர்த்து சாப்பிட்டாலும் கூழ் வடகம் சேர்த்து சாப்பிடும் ருசியே தனிதான். வடகத்திற்கு என்று பெரியவர் முதல் சிறியவர் வரை பெரிய ரசிகர் கூட்டம் உண்டு.\nகோடை வந்து விட்டாலே புழுக்கமும், வெட்கையும் எல்லோரையும் வாட்டி எடுத்துவிடும். அப்படி வாட்டி எடுத்தும் விடும் வெயில் காலத்தில் மட்டுமே தயாரித்து பத்திரப்படுத்தி தேவையான பொழுது உபயோகிக்கக் கூடிய உணவு பதார்த்தங்களுள் கூழ் வடகம் முக்கியமானது.\nஎளிய முறையில் சுவையான கூழ் வடகம் தயார் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.\nஇட்லி அரிசி – 1 கப்\nஓமம் – 2 ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nதண்ணீர் – 8 கப்\nமுதலில் இட்லி அரிசியை நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். பின் கிரைண்டரில் இட்லி மாவு பதத்திற்கு ஆட்டிக் கொள்ளவும். அதனுடன் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.\nஅதனுடன் தேவையான அளவு ஓமம் சேர்க்கவும்.\nஅடி கனமான பாத்திரத்தில் எட்டு கப் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும். பின் அதனுடன் அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி விழாதவாறு கிளறிக் கொண்டே இருக்கவும்.\nமாவு வெந்தவுடன் சிறிது நிறம் மாறி நல்ல வாசனையுடன் கூழ் பதத்திற்கு வரும். அது தான் வடகம் ஊற்றுவதற்கு சரியான பதம்.\nஅடுப்பை அணைத்து வடகம் கூழை இறக்கி விடவும். பின் சுத்தமான துணியை வெயில் படும் இடத்தில் விரிக்கவும். வடகம் கூழை ஒரு சிறிய ஸ்பூனில் எடுத்து சின்ன சின்ன வட்டமாக படத்தில் காட்டியபடி ஊற்றவும்.\nவடகம் நன்றாகக் காயும் வரை வெயிலில் காயவிடவும். வடகம் நன்றாகக் காய்ந்தவுடன் துணியைத் திருப்பி தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து துணியில் இருந்து பிய்த்து எடுக்கவும்.\nபின் ஒரு தட்டில் வைத்து ஈரப்பதம் இல்லாதவாறு நன்கு காயவைக்கவும். (ஈரப்பதம் இருந்தால் வடகம் கெட்டு விட வாய்ப்பு உண்டு). வடகம் சுருளக் காய்ந்ததும் சுத்தமான டப்பாவில் காற்றுப் புகாதவாறு அடைத்து வைக்கவும். மேற்கூறிய பக்குவத்தில் செய்த வடகம் ஒரு வருடம் வரைக் கெட்டுப் போகாமல் இருக்கும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சுருளக் காய்ந்த வடகத்தைப் போட்டு வறுக்கவும். இதனை எல்லா வகையான சாதத்துடனும் சேர்த்துச் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு வறுத்து தனியே தின்பண்டமாகக் கொடுக்கலாம்.\nகுறிப்பு: கூழ் வத்தல் தயார் செய்யும் போது விருப்பமுள்ளவர்கள் மிளகாயை அரைத்து விழுதாகச் சேர்த்து தயார் செய்யலாம்.\nஓமம் சேர்ப்பதால் சீரண சக்தி எளிதாவதுடன், ஒரு வித நல்ல வாசனையுடன் வடாம் சாப்பிட ருசியாக இருக்கும்.\nஅரிசி மாவை கூழ் பதத்தினை விட கட்டியாகக் காய்ச்சி அச்சில் ஊற்றி முறுக்காப் பிழிந்து காய வைத்து வடகம் தயார் செய்யலாம்.\nOne Reply to “கூழ் வடகம் செய்வது எப்படி\nPingback: அன்றொரு நாள் - சிறுகதை - இனிது\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious தீப்பிடித்த காடும் திக்கற்ற குரங்குகளும்\nநன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11\nகுறும்படம் விமர்சனம் – பாரதிசந்திரன்\nதீ நுண்மி – கவிதை\nஉறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை\nதெரிந்து தெளிவோம் – கவிதை\nவராக அவதாரம் – அழகிய ஓவியம்\nவாழைப்பூ சூப் செய்வது எப்படி\nதிருநாளைப் போவார் நாயனார் – நெருப்பில் குளித்து கோவில் சென்றவர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2021/05/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-06-16T11:47:43Z", "digest": "sha1:F27MZ6Z33NZZQ6G3DMRVU6AHHGPJM4SO", "length": 23254, "nlines": 544, "source_domain": "www.naamtamilar.org", "title": "அரியலூர் தொகுதிஇன அழிப்பு நாள் வீரவணக்க நிகழ்வு", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு அரியலூர் மாவட்டம் அரியலூர்\nஅரியலூர் தொகுதிஇன அழிப்பு நாள் வீரவணக்க நிகழ்வு\nமே18 இன அழிப்பு நாளையொட்டி அரியலூர் தொகுதியின் பல்வேறு இடங்களில் வீரவணக்க நிகழ்வு கடைபிடிக்கப்பட்டது.\nமுந்தைய செய்திமேட்டூர் தொகுதி உயிர் காற்று ஆக்சிஜன் வழங்கும் நிகழ்வு\nஅடுத்த செய்திஅந்தியூர் தொகுதி குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு\nபெரியகுளம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்\nகுடியாத்தம் தொகுதி மாவீரர்களுக்கு நினைவேந்தல்\nஏற்காடு தொகுதி கபசுர குடிநீர் நிகழ்வு\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஅரியலூர் தொகுதி -திருமானூர் மேற்கு கொடியேற்றுதல் நிகழ்வு\nஅரியலூர் தொகுதி – உறவுகளுக்கு தினசரி நாட்காட்டி வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/rakul-preet-singh-opens-up-about-drug-case/", "date_download": "2021-06-16T11:25:03Z", "digest": "sha1:2BCHHE4M3G5VBBSBD3MLTB5Q2XH2JYW4", "length": 9135, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "தாங்க முடியாத வேதனை... மிகவும் கஷ்டப்பட்டேன் - போதை வழக்கு குறித்து மனம்திறந்த ரகுல் பிரீத் சிங் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nதாங்க முடியாத வேதனை… மிகவும் கஷ்டப்பட்டேன் – போதை வழக்கு குறித்து மனம்திறந்த ரகுல் பிரீத் சிங்\nNews Tamil News சினிமா செய்திகள்\nதாங்க முடியாத வேதனை… மிகவும் கஷ்டப்பட்டேன் – போதை வழக்கு குறித்து மனம்திறந்த ரகுல் பிரீத் சிங்\nதமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, தேவ், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக வந்த ரகுல் பிரீத் சிங் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2, சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். மேலும் பாலிவுட்டிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், தன்னைப்பற்றிய அவதூறுகளால் வேதனை அடைந்ததாக நடிகை ரகுல் பிரீத் சிங் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது: “தெலுங்கில் படங்கள் குறையும்போது தமிழ், இந்தி, கன்னட படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. அதனால்தான் தொடர்ந்து சினிமாவில் நீடிக்கிறேன். எந்த மொழியில் நல்ல கதைகள் கிடைக்கிறதோ அங்கு போய் விடுகிறேன். சினிமாவுக்கு மொழி பேதம் கிடையாது.\nஇந்தி திரையுலக போதை பொருள் வழக்கில் என்மீது குற்றச்சாட்டுகள் வந்தன. இதைவைத்து நிறைய பேர் என்னை தொடர்ந்து அவதூறு செய்தார்கள். தலையும் வாலும் இல்லாமல் எந்த ஆதாரமும் இல்லாமல் வந்த கிசுகிசுக்களால் எனக்கு நிறைய இழப்பு ஏற்பட்டது. அதற்காக மிகவும் கஷ்டப்பட்டேன்.\nதாங்க முடியாத அளவு வேதனையும் இருந்தது. ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் கொடுத்தும் அதை நிறுத்தவில்லை. அதனால் என் மீதான கிசுகிசுகளுக்கு விளக்கம் சொல்வதை நிறுத்தி விட்டேன். இப்போது எனக்கு எதிரான கிசுகிசுக்கள் குறைந்துள்ளன”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\n‘கே.ஜி.எப் 2’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nசிம்புவின் அடுத்த பட இயக்குனர் இவரா\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,157பேர் பாதிப்பு- 13பேர் உயிரிழப்பு\nநேட்டோ பொதுச் செயலாளருடன் கனடா பிரதமர் ட்ரூடோ பேச்சு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,122பேர் பாதிப்பு- 17பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://aatralarasau.blogspot.com/2012/05/free-energy-machine.html", "date_download": "2021-06-16T10:52:40Z", "digest": "sha1:DGKTNGEE4KQIZBHM35D23UZTITFJTW53", "length": 17110, "nlines": 226, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: தடையற்ற சக்தி(free energy machine ) இயந்திரம் சாத்தியமா?ஒரு வரலாற்றுப் பார்வை", "raw_content": "\nதடையற்ற சக்தி(free energy machine ) இயந்திரம் சாத்தியமா\nதடையற்ற சக்தி(free energy machine ) இயந்திரம் சாத்தியமா\nஇயற்பியல் படித்தவர்களுக்கு ஆற்றல் மாறாக் கோட்பாடு [ law of conservation of energy ] என்பது தெரியும்,இருந்தாலும் சொல்லி விடலாம்.\n\" ஆற்றலை உருவாக்கவோ,அழிக்கவோ முடியாது.ஒரு வகை ஆற்றல்(சக்தி) இன்னொரு வகை ஆற்றலாக் மறுகிறது\"\nஆகவே ஆற்றல் என்பது இலவசமாய் கிடைக்காது.நமக்கு மின் ஆற்றல் வேண்டுமெனில் மின் தயாரிப்பு இயந்திரம் இயந்திர சக்தியை மின் சக்தியாக மாற்றுகிறது. வெப்ப இயக்கவியலின் இரண்டாவது விதிப்படி ஒரு சக்தி மாற்றும் இயந்திரத்தின் வினைத்திறமை[efficiency] 100% விட குறைவாக்வே இருக்கும். 100 அலகுக‌ள் ஆற்றல் தயாரிக்க 100ஐ விட அதிகமான அலகுக‌ள் இன்னொரு வகை ஆற்றல் தேவைப்படும்.\nஆனால் வரலாற்றில் பலர் சூனயத்தில் இருந்து தடையற்ற சக்தி தயாரிக்க முடியும் என்று நம்பி த்ங்களின் செல்வம், உழைப்பை இதற்காக் செலவிட்ட்னர்.சிலர் காப்புரிமை கூட பெற்றன்ர்.இன்னும் கூடல் சிலர் இது போன்ற ஆய்வில இருப்பதாக கேள்வி. .பலர் இதற்கு இன்னும் முயற்சி செய்கின்றனர் என்பது ஆச்சரியமாக் இருக்கும்.இங்கே பாருங்கள்\nஇந்த தடையற்ற சக்தி வழங்கும் இயந்திரம் பற்றி ஒரு சிறிய எடுத்துக் காட்டு\nமேலே காட்டப்பட்ட குண்டுகள் கட்டப் பட்ட சக்கரம் சுற்றிவிட்டால் சுற்றிக் கொண்டே இருக்கும் என்று பலர் முயன்றனர்.அதாவது மைய விலக்கு சக்தியும்,புவி ஈர்ப்பு விசையும் இதற்கு உதவி செய்கிறது என்று நினைத்த்னர்.\nஆனால் இது நடக்காது.ஏன் என்று யோசியுங்கள்.காணொளியில் இது போன்ற பல விஷயங்களை அலசுகின்றனர்.\nஇன்னும் கூட சக்தியை மிச்சப் படுத்தும் இயந்திரம் என்று பல ஏமாற்று வேலைகள் விற்பனைக்கு உளளன. அது பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம்.தடையற்ற சக்தி இயந்திரங்கள் பற்றிய ஒரு வரலாற்று காணொளி கண்டு களியுங்கள்\nஏற்கனவே இந்த பதிவையும் காணொளியையும் பதிவிட்டுள்ளீர்கள் என நினைக்கிறேன். காணொளிகளை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். இங்கே தவிர வேறு எங்குபார்க்க முடியும்.\nஎப்படியோ என்னை பெட்ரோ டாலர் சம்பாதிக்க விடாம செய்றதுக்குன்னே நீங்கள் உள்பட சில ஆட்கள் சுற்றுவது மட்டும் எனக்குப் புரிகிறது:)\nஉங்களோட வழக்கமான் கடையே இதுதானேஉங்களுக்கு வவ்வால் கடைக்கு வழிகாட்டுனது யார்உங்களுக்கு வவ்வால் கடைக்கு வழிகாட்டுனது யார்சரி அப்படியே தப்பித் தவறி வழி தெரியாமல் போயிட்டீங்கன்னு சொன்னாலும் கூட அங்க போய் ஏன் மஞ்சளா பத்திரிகை படிக்கிறீங்க:)\nஅதென்னமோ உண்மைதான்.காணொளிகளை இங்கே தவிர வேறு எங்கே பார்க்க முடியும்\n\\\\வரலாற்றில் பலர் சூனயத்தில் இருந்து தடையற்ற சக்தி தயாரிக்க முடியும் என்று நம்பி த்ங்களின் செல்வம், உழைப்பை இதற்காக் செலவிட்ட்னர்.\\\\ ஹா.............ஹா...........ஹா...........\nசெலவே இல்லாம எனர்ஜி தயார் பண்றேன்னு சொல்லிட்டு இந்த மடச் சாமிபிராநிங்க எக்கச் சக்கமா சொந்த எனர்ஜியை செலவு பண்ணிக்கிட்டு இருக்கானுங்க ஹா....ஹா...ஹா...\nஆமாம் அந்த பதிவில் ஏற்கெனவே இட்டதுதான்.என்னமோ எழுத கொஞ்சம் போரடிக்குது.இருப்பினும் வாரம் பதிவு ஒன்று போடவேண்டும் என கொஞ்சம் மீள் சுழற்சி செய்கிறோம்.\n@Jayadev Das, நண்பரே, இதில் கேலி செய்வதற்கு என்ன இருக்கிறது. அவர்கள xஐ கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். அது yயில் முடிந்து அது மனிதத்துக்கு நல்லதாக அமைந்தால் . நம் அனைவருகும் தானே நல்லது. இதே மாதிரி அனைத்து விஞ்ஞானிகளும் நினைத்திருந்தால் நாம் இப்படி முன்னேறி இருப்போமா\nவண்க்கம் .நீங்கள் சொலவ்து மிக சரி.இந்த ஆய்வுத் தேடலில் தங்கள் வாழ்வையே தொலைத்தவர் பல பேர்.வெற்றி பெற்றவர்கள் மட்டுமே வர்லாற்றில் அறியப் படுவார்கள்.\nஇன்னும் சில ஆய்வுத் திருட்டுகளும் நடந்தது உண்டு.திரு டெஸ்லாவின் கண்டுபிடிப்புகளை எடிசன் தனது என காப்புரிமை பெற்றார்.வரலாற்றில் மறக்கப்பட்ட ஒரு மாமேதை டெஸ்லா.\nஇது போல் பலர் நாம் அறிவது இல்லை.\nஇயற்கையில் தடையற்ற சுழற்சி விசை இருக்கிறது, மழை, பருவங்கள், உயிரின தோற்றம் - வளர்ச்சி - மறைவு. நாம் தடையற்ற ஆற்றலை செயற்கையாக உருவாக்கிப் பயன்படுத்துவதில் இதுவரை முழுமையாக வெற்றி பெற்றதில்லை.\nஉயிரின தோற்றம் - வளர்ச்சி - மறைவு.--> Definitely cycle, right\n1176. நம் தலைமீது விழ இருக்கும் கல்வித்திட்டத்தைப் பற்���ிய ஓர் ஆய்வு.\nஇயேசு சுவிசேஷக் கதைகள்படி சீடர்களோடு இயங்கிய காலம் - எங்கே \nசூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஈழத்தமிழர்கள் மலையகத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தார்களா\nபெரு விரிவாக்க கொள்கையின்[Big Bang Theory] கதை: பக...\nதடையற்ற சக்தி(free energy machine ) இயந்திரம் சாத்...\nடார்வின் கொள்கைக்கு மாற்றுக் கொள்கை வந்து விட்டதா\nஉலகில் எண்ணெய் இல்லாமல் போனால் என்ன ஆகும்\nபகா எண்ணுக்கும் ஒற்றை எண்களுக்கும் என்ன தொடர்பு\nஃபெர்மேட்டின் இறுதி தேற்றத்தின் கதை: காணொளி\nகாலத்தால் மறைந்த மாமத யானை :மாமூத் காணொளி\nமத அறிவியல் பிரச்சாரத்தை சரி பார்ப்பது எப்படி\nஇந்தியாவின் அறிவியல்,மருத்துவ கண்டுபிடிப்புகள் :கா...\nதொகை நுண்கணிதம்[Integral Calculus] என்றால் என்ன\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nமதவாதிகளை மறுக்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2014/03/18/chitrangatha-25-chitrangatha-26/", "date_download": "2021-06-16T11:31:20Z", "digest": "sha1:MXW5SSHAQU2YT4PHIPRI5GTBPVWZV2NI", "length": 22223, "nlines": 293, "source_domain": "tamilmadhura.com", "title": "Chitrangatha – 25, Chitrangatha – 26 – Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nசித்ராங்கதாவால் எனக்குக் கிடைத்த நன்மை – தமிழுக்கு சமமாக தெலுகிலும் ஒலிக்கும் கோவக் குரல்கள். வழக்கமாய் திட்டுகள் கோபமூட்ட வேண்டும். ஆனால் உங்களது கோவக் குரல் எனக்கு அன்பு மொழியாகவே கேட்கிறது.\nஇந்த முறை கொஞ்சம் பெரிய பதிவு. 25 and 26 பகுதிகளோடு வந்துவிட்டேன். வேலை அதிகமிருப்பதால் பதிவுகள் என்றாவது தாமதமானால் சற்றுப் பொறுத்துக் கொள்ளுங்கள்.\nதிருமணம் முடிந்தவுடன் ஜிஷ்ணு முதன் முறையாக அவனது சரயுவுடன் பேசுகிறான். சரவெடி சொன்ன வார்த்தைகள் ஜிஷ்ணுவின் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. சரயுவை நினைத்து விஷ்ணு/ ஜிஷ்ணு மனதுக்குள்ளேயே சொல்லிக் கொள்வது ‘நீக்கோசம் எதைனா சரி’. கட்டாயமும் வற்புறுத்தலும் அவன் உடலை வேண்டுமானால் ஜமுனாவுக்குப் பெற்றுத் தரலாம், ஜிஷ்ணுவின் மனதை உடலால் ஆண், பெண் என்று இயற்கை பிரித்திருந்தாலும் மனம் என்பது இருவருக்கும் ஒன்றுதான். காதலில்லா வாழ்வு பெண்ணுக்கு மட்டுமில்லை ஆணுக்கும் வேதனையே. ஜமுனாவுடனான அவனது வலி நிறைந்த வாழ்க்கையை நீங்களும் உணருவீர்கள் என்று நம்புகிறேன்.\nபடிங்க படிச்சுட்டு உங்க உணர்வுகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nபக்கா வியாபாரிய பார்த்தேன் மத்தவங்களபத்தி கவலை படாம நாந்தான் முக்கியம் என்னோட சுகம் வாழ்க்கைதான் முக்கியம் உன்காதல் இல்ல சரயு எப்படிபோனா எனக்கென்ன என்று சொல்லும் ஜமுனாவ பார்த்தேன் இதுல அவள் விஷ்ணுக்கு புத்தி சொல்லுறமாதிரி மிரட்டுறது இவ்வளவு கேவலமா ஒரு பெண் ஒருத்தன அடைய செய்வாளா என்டுஇருக்கு காதல் இல்லாமல் ஆணும் பெண்ணும் கூடும் வாழ்க்கை விபசாரத்துக்கு சமன் என்பது என் கருத்து அதைத்தான் விஷ்ணுவ செய்ய சொல்லறா ஜமுனா\nகடமையை செய்யபோகும் வீரனை பார்த்தேன் உயிர் போகும்னு தெரிந்தும் போருக்கு போகும் வீரனை போல இருந்தான் விஷ்ணு\nசரயு சொல்லும் அறிவுரை கல்லில் பதிக்க வேண்டிய வார்த்தைகள்\nஅவன சரியான வழியில் கொண்டு செல்ல உதவுவது கிரேட் சரயு கிரேட் விஷ்ணு வெங்கட் துரோகி அவன சும்மா விட்டது விஷ்ணு தப்பு\nஜிஷ்ணு விஷ்ணுகிட்ட போடும் ஒப்பந்தம் வலிக்குது தமிழ் அத பார்க்கும் போது மூச்சுமுட்டினா சொல்லு கொஞ்சம் வெளியில விடுறன் என்னும்போது அழத்தான் முடியுது என்னால்\nப்ளீஸ்தமிழ் விஷ்ணு வலிய குறைங்க ஆனா விஷ்ணு கூட சரயுக்கு ஒரு கண்டிசன் போட்டிருக்கன் அவன் வந்து கூப்பிட்டவுடன் வரணும்னு வருவாளா\nநன்றி mam.ரெண்டு updates க்கும் .\nகனக்க வைக்கும் படைப்புகள் .\nUD 25 : ஒரு மட்டமான வியாபாரி ஆகிட்டாள் ஜமுனா .\nகாதல் இல்லா உறவுக்கு என்ன பெயர் சொல்லி அழைக்க \nஅவளின் சந்தையில் அவள் ,பேசப்பட அவள் செய்யும் ஒப்பந்தம் தான்\nபோலும் இந்த உறவு .\nஒரு பொம்மலாட்டம் நடக்குது ,ரெம்ப புதுமையா இருக்குது …இந்த\nபாடல் வரிகள் தான் நினைவுக்கு வருது .\nUD 26 : சூழ்நிலைகள் பிழையாகையில் ,மனிதர்கள் பாவம் என்ன செய்வார்கள்\nகாலம் போடும் கணக்குகளை யார் அறிவார் \nநீங்கள் முன்பு சொன்னது போல் ,இவர்கள் வாழ்க்கை என்னும் படகு , எப்படி\nஇழுத்து செல்லப் படுகிறது என அறிய காத்திருக்கிறேன் .\nயமுனா படிச மேதாவி செய்யும் செயலா இது ….1வருடம் வாழ்ந்தால் குழந்தை மூலம் அவனை தங்க வைத்து கொள்ள திட்டமா ……..எவ்வளோ செல்வமிருந்தும் ஒரு துளி அன்பு செலுத்த யாரும் இல்லை விசனுக்கு ….வெங்கடேஷ் துரோகியே தான்……\nசரயுவால் இப்போ அப்பாவை விட்டு வர முடியாது .கடமையை செய்னு வேற சொல்லிட்ட …..ஜிச்னுவோ மனதுனுள் விச்னுவை பூட்டி டான் ……1 வருடத்தின் 1 நாள் குறைந்ததா \nஆஹா…. என்னை மாதிரியே ஒரு ஜீவன்.. in fact என்னை விட ரொம்ப ஸ்ட்ட்ராங்கா ஃபீல் பண்ணியிருக்காங்கப்பா….\nஇரண்டு பகுதிகளைப் பற்றிய எண்ணங்களைத் தனித் தனியாகப் பகிர்ந்தால் மகிழ்வேன்.\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nசுகமதியின் ‘அந்தி மாலைப் பொழுதில் – 6’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_4’\nசுகமதியின் ‘அந்தி மாலைப் பொழுதில் – 5’\nசுகமதியின் ‘அந்தி மாலைப் பொழுதில் – 4’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_3’\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nயாழ் சத்யாவின் 'நாகன்யா' (12)\nஅந்தி மாலைப் பொழுதில் (5)\nசுகமதியின் 'வேப்பம்பூவின் தேன்துளி' (18)\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (36)\nஸ்ரீ சாயி சரிதம் (5)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (46)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (395)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nராஜம் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்' (10)\nஅத்தை மகனே என் அத்தானே (25)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (45)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' (17)\nதமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' (4)\nதமிழ் மதுராவின��� சித்ராங்கதா (63)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nபூவெல்லாம் உன் வாசம் (1)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nயாரோ இவன் என் காதலன் (15)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/opinion/article/enola-holmes-netflix-movie-review/", "date_download": "2021-06-16T11:17:24Z", "digest": "sha1:C25CKU4RQTWM2GZ2D4E53FJV3LXCTENV", "length": 17172, "nlines": 116, "source_domain": "www.aransei.com", "title": "துப்பறியும் தங்கச்சியின் அட்டகாசங்கள் - Enola holmes பட விமர்சனம் | Aran Sei", "raw_content": "\nதுப்பறியும் தங்கச்சியின் அட்டகாசங்கள் – Enola holmes பட விமர்சனம்\n’துப்பறியும் புலி’ ஷெர்லாக் ஹோம்ஸின் தங்கை செய்யும் சேட்டைகள் தான் நெட்ஃபிளிக்சின் எனோலா ஹோம்ஸ் திரைப்படம்.\nநான்சி ஸ்பிரிங்கர் ’எனோலா ஹோம்ஸை’ கதை நாயகியாக கொண்டு எழுதிய ‘எனோலா ஹோம்ஸ் மிஸ்ட்ரீஸ்’ (எனோலா ஹோம்ஸ் மர்மங்கள்) என்ற துப்பறியும் நாவல் தொடரை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. இதை ’ஜாக் தொர்னே’ எழுத, ’ஹாரி ப்ராட்பீர்’ இயக்கி இருக்கிறார்கள்.\nஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் புகழ் மில்லி ப்ரவுன் இதில் எனோலா ஹோம்ஸாக அட்டகாசம் செய்திருக்கிறார். சூப்பர் மேனாக நடித்து வரும் ஹென்றி கேவில், ஷெர்லாக் ஹோம்ஸின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.\nபதினாறு வயதான எனோலோ தன் தாயுடன், இங்கிலாந்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெரிய மாளிகையில் வாழ்ந்து வருகிறார். சிறுவயதிலேயே தந்தையை இழந்துவிட, அண்ணன்களான ஷெர்லாக்கும் மைக்ராஃப்ட்டும் லண்டனுக்கு போய் விட, பின் தாயின் அரவணைப்பிலேயே வளர்கிறார்.\nமிகவும் சுட்டிப்பெண்ணாகவும், அதே நேரம் புத்திசாலியாகவும், பாதுகாப்பு கலைகள் அறிந்த பெண்ணாகவும், முற்போக்கு கருத்துகள் கொண்ட பெண்ணாகவும் எனோலாவை அவள் தாய் வளர்க்கிறாள். எனோலாவின் உலகமே அவள் தாய் தான் என்று ஆகிறது. ஒருநாள் காலை எழுந்து தாயை தேடும் போது, அவள் வீட்டில் எங்கும் இல்லை. அதோடு அவளின் ஒரு அத்தியாயம் முடிகிறது.\nஇதனை அடுத்து அவளின் அண்ணன்களான ஷெர்லாக்கும் மைக்ரோஃப்ட்டும் லண்டனிலிருந்து அவர்களது கிராமத்திற்கு வருகிறார்கள். அவர்களால் எனோலாவின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும், அவளுடைய தாயை கண்டுபிடித்தாளா என்ற கேள்விக்கான பதிலையும் தான் திரைப்படம் ஜாலியாக, கொஞ்சம் உணர்வுபூர்வமாகவும் சொல்லியிருக்கிறது.\nமுதல் பத்து நிமிடங்களுக்கு மட்டுமே வரும் தாயின் கதாபாத்திரத்தின் பாதிப்பு படம் முழுவதும் தெரிகிறது. தாய்க்கும் அவளுக்குமான உறவை, திரைக்கதையில் கிடைத்த இடங்களில் எல்லாம் அழகாக சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்குள் உள்ள உணர்வு புரிதலை, துப்பறியும் காட்சிகளின் வாயிலாக சொல்லியது, கதையோட்டத்தை மேலும் உயிர்ப்புள்ளதாக மாற்றியது.\nபொதுவாக சிடுசிடுக்காரராகவே வரும் ஷெர்லாக் இதில் தன் தங்கையின் மீது அன்பும் கனிவும் கொண்டவராக வருகிறார். ஆனாலும் சில இடங்களில் அவரின் துப்பறியும் புத்தி துள்ளிக்குதித்து வெளியே வந்து விடுகிறது. குறைந்த காட்சிகளே வந்தாலும், வந்த இடங்களில் எல்லாம் தனித்துவமான ஒரு முத்திரையை குத்திவிடுகிறார். அதிலும், தங்கையோடு பழைய நினைவுகளை பற்றி பேசும் இடத்திலாகட்டும், அவளுக்கு தன் பாசத்தை புரிய வைக்கும் இடத்திலாகட்டும் ”யய்யா அண்ணாமலை எங்கய்யா இருந்த இத்தன நாளா” என்று அண்ணாமலை பட மனோரமா ஆச்சி குரலில் சொல்ல வைக்கிறார்.\nஇன்னொரு அண்ணனாக வரும் மைக்ராஃப்ட் ‘மதில் மேல் பூனை மேலாக’ வந்து போகிறார். சிறுவயதில் இருந்து, தாயால் சுதந்திரமாக கல்வி புகட்டப்பட்ட எலோனாவை, அடிமை முறைபோல நடத்தப்படும் பள்ளியில் சேர்க்க முயற்சிக்கிறார். அதில் தோற்றுப் போகிறார். அவளுக்கு ரயிலில் கிடைக்கும் தோழனான லூயிஸோடு, லண்டனில் செய்யும் துப்பறியும் நடவடிக்கைகள், குதுகலமாக போகிறது.\nஇருவருக்குமான நட்பும், தாயின் வார்த்தை விளையாட்டுகளும், அதை வைத்துக்கொண்டு துப்பறிவதும் என எனோலாவுடனான வாழ்க்கை ஒருபக்கம் சொல்லப்பட்டாலும், மறுபக்கம் இங்கிலாந்தில் நடக்கும் தேர்தல், அதையொட்டி அரச குடும்பங்களில் ஏற்படும் கொலைகள், எலோனாவின் தாய் பங்கு வகிக்கும் புரட்சிகர கருத்துகளை கொண்டுள்ள பெண்கள் அமைப்பு, அக்காலத்திய லண்டன் நகரமும் அதன் துறைமுகமும் ரயில்களும் என புற விஷயங்கள் வழியாகவும் திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார்கள்.\nஇரண்டு மணி நேரம் எந்த அடிபுடியும், திக்கு திக்கும் இல்லாமல் ஒரு மிருதுவான துப்பறியும் படத்தை பார்க்க நினைப்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் எனோலா ஹோம்ஸ்.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயின���ம் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\n3000 croresAmbedkarCoronaCoronaReliefDeepika padukoneNCBRakul preet singhShraddha kapoorVijayakathZee tvஎனோலா.கிராமங்கள்சினிமாதிரைக்கதைதுப்பறியும்துறைமுகம்தேர்தல்நகரம்பெண்கள் அமைப்புரயில்கள்லண்டன்ஷெர்லாக்ஹோம்ஸ்\nடெல்லி வன்முறை : இசுலாமியர்களுக்கு எதிராக போலீஸ் பாரபட்சம்\nவைரசுக்கும், வதந்திக்கும் எதிராக இருமுனைப்போர் நடத்த வேண்டும் – வைஷ்னா ராய்\n” – பஞ்சாப் விவசாயிகளின் போராட்ட உணர்வு\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின்...\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று...\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று கூறி விடுவிக்க மறுக்கும் சிறை நிர்வாகம்\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17 பாலஸ்தீனர்கள் கைது\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\n‘அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மோசடி’ – காவல்துறையில் காங்கிரஸ் புகார்\n‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தனியாரிடம் விற்கும் ஒன்றிய அரசு’ – வைகோ கண்டனம்\nஉத்திரபிரதேச ஊ���கவியலாளர் மரணத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும் – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு பிரியங்கா காந்தி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/literature/526699-hindu-tamil-thisai-publications.html", "date_download": "2021-06-16T11:56:20Z", "digest": "sha1:OHTSMFH36VMD44VA2MMZOR2MRJXM3FJP", "length": 11255, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "நம் வெளியீடு: தித்திக்கும் விருந்து | hindu tamil thisai publications - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nநம் வெளியீடு: தித்திக்கும் விருந்து\nஇந்து தமிழ் திசை வெளியீடு\nதாகூர், சாவித்ரிபாய் புலே, மொஸார்ட், நியூட்டன், ஐன்ஸ்டைன், மக்சீம் கார்க்கி, புத்தர், பாரதி, லூயி பிரெயில் என்று இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 25 கட்டுரைகள் உங்களுக்கு விருந்து படைக்கக் காத்திருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் மாறுபட்ட கோணத்தில், எளிமையான மொழிநடையில், அழகான சொற்களைக் கோத்துத் தந்திருப்பதோடு ஆங்காங்கே நமக்குள் மென்முறுவல் பூக்கும் வகையில் நகைச்சுவையும் தூவித் தந்திருக்கிறார் மருதன்.\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஅர்ச்சகர் பயிற்சி பெற்ற 205 பேரையும் முக்கிய...\nதமிழுக்கு வை.கோவிந்தன் தந்த ‘சக்தி’\nகடலில் அல்லி பூக்கும் அதிசயம்\nசமூகத்தை எப்படி அச்சவுணர்வு இயக்குகிறது\n‘‘நான் அநாதை அல்ல. சட்டப்படி சந்திப்பேன்’’ - தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட...\nமருத்துவக் காப்பீட்டு பிரீமியத்தை மாதத் தவணையில் செலுத்தும் வசதி: நவி ஹெல்த் நிறுவனம்...\nசிமெண்ட் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி\nஅரியலூரில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஓஎன்ஜிசிக்கு அனுமதி தரக் கூடாது: அன்புமணி\nதிண்டுக்கல் மாநகராட்சியில் அதிமுகவிடமிருந்து அதிக இடங்களை எதிர்பார்க்கும் கூட்டணிக் கட்சிகள்\nஉள்ளாட்சிப் பதவிகளுக்கு ‘சீட்' தருவதாக அமமுகவினருக்கு ‘பாச வலை’ வீசும் அதிமுக\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mugavari.in/2021/06/250.html", "date_download": "2021-06-16T12:05:07Z", "digest": "sha1:U42SLAGGQN6F5W4VZEUTDY6LXLAAVC3U", "length": 12198, "nlines": 97, "source_domain": "www.mugavari.in", "title": "தமிழக அரசு அறிவிப்பு.. சென்னையில் 250 கோடியில் மருத்துவமனை.. - முகவரி", "raw_content": "\nHome / தமிழகம் / தலைப்பு செய்திகள் / தமிழக அரசு அறிவிப்பு.. சென்னையில் 250 கோடியில் மருத்துவமனை..\nதமிழக அரசு அறிவிப்பு.. சென்னையில் 250 கோடியில் மருத்துவமனை..\nமறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான இன்று தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் 250 கோடியில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nநம் இதயங்களில் என்றென்றும் வீற்றிருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலன் குறித்து தம் வாழ்நாள் முழுவதும் சிந்தித்து, எண்ணற்ற நலத் திட்டங்களை மருத்துவத் துறையில் தீட்டிச் செயல்படுத்தியிருக்கிறார் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். அவற்றில், காப்பிணிப் பெண்களுக்கு பேருதவியாக விளங்கக்கூடிய டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம், ஏழை எளியோரின் உயிர் காக்கும் காப்பீட்டுத் திட்டம், பார்வை இழந்தோருக்கு இலவச கண்ணொளி வழங்கும் திட்டம் என தமிழகத்தின் மருத்துவத் துறையில் முத்திரை பதித்த முக்கியத் திட்டங்கள் அனைத்தும், அவரின் சிந்தனையில் உதித்தவையே.\nஇதுபோன்று ஏழை எளியோர் ஏற்றம் பெற, தம் வாழ்நாளில் அவர் பல்வேறு நலத் திட்டங்களை இந்த நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்ததோடு மட்டுமின்றி, தான் வாழ்ந்த இல்லத்தை ஏழை, எளிய மக்களுக்கு இலவச மருத்துவ வசதியினைத் தரும் மருத்துவமனையாகப் பயன்படுத்துவதற்கு தானமாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நம் நெஞ்சமெல்லாம் வீற்றிருக்கும் அவரின் நினைவைப் போற்றும் வகையில், சென்னைப் பெருநகரத்தில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில், 250 கோடி ரூபாய் செலவில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய, பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலை வேண்டுமா இதோ பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்....\nகூட்டுறவு நிறுவனங்கள��ல் வேலைவாய்ப்பு பெறுவதற்கு, கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இங்கு கூட்டுறவு பட்டயப் பயிற்ச...\nமனிதர்களைப் பற்றி புரிந்து கொள்ள மூன்று வழிமுறைகள் : என். கே. மூர்த்தியின் கேள்வி --பதில்\nபாலாஜி-ஆவடி கேள்வி : ஆவடி மாநகராட்சியில் பாராட்டும்படியான நிகழ்வு எதுவும் நடைபெறவில்லையா பதில்: அதிகாரிகளின் கவன குறைவினால் சில நல்லதும் ந...\nமூச்சுவிடாமல் பாடியவர் தனது இறுதி மூச்சியை நிறுத்திக் கொண்டார். எஸ்.பி.பி.மறைவினால் திரையுலகம் சோகத்தில் மூழ்கியது\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ்.பி.பியின் மறைவு திரையுலகத்...\nசென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை-முதல்வர்\nசென்னையில் முழு ஊரடங்கு கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேட்டூர் அணையில் இருந்து கா...\nகிர்கிஸ்தானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக எம்.பி கனிமொழி கடிதம்..\n'கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கியுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த, 800 மருத்துவ மாணவ - மாணவியரை, இந்தியாவுக்கு அழைத்துவர சிறப்பு விமானம் இயக்க வே...\nஆவடியில் அதிகரிக்கும் கொரோனா.. திணறும் அதிகாரிகள்...\nஆவடியில், கொரோனா தொற்று பாதிப்பு, கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு, ஏப்....\nதி. மு. க. மாபெரும் வெற்றிபெரும்: மெகா சர்வே முடிவு.\nதமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்வைத்து திமுக தனது தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஒவ்வொரு ...\nதமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்\n.கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது.. இந்த தேர்தலில் திமுக 125 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்ப...\nஆர்பிஐ அறிவிப்பை மீறி கடன் தவணை கேட்டு நெருக்கும் தனியார் நிதி நிறுவனங்கள்\nபொதுமுடக்கம் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. இதனால் பலரும் வேலையை இழந்துள்ளனர். சிலர் சம்பள வெ...\nஎறும்புகளே எறும்புகளே உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே பூமியில் ஊர்ந்த பூச்சியினமே உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mugavari.in/2021/06/blog-post_63.html", "date_download": "2021-06-16T11:22:09Z", "digest": "sha1:V4NONAEADOW4EZYSRWKS7FIKZEGGPFFV", "length": 11887, "nlines": 98, "source_domain": "www.mugavari.in", "title": "பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி... - முகவரி", "raw_content": "\nHome / தமிழகம் / தலைப்பு செய்திகள் / பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி...\nபிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி...\nகொரோனா 2 வது அலை பரவி வரும் நிலையில் தமிழகத்தில் சற்று குறைந்துள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் டேவிஸ்புரத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 29 ஆம் தேதி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குழந்தைக்கு மேற்கொண்ட பரிசோதனையில், குழந்தைக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பச்சிளங்குழந்தை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.\nஇதேபோல், கோவில்பட்டி அருகே இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கடந்த மாதம் 7-ம் தேதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. சில நாட்களுக்குப் பின்னர், அந்த பெண் குழந்தையுடன் இடைசெவலில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றார். இதற்கிடையே அந்தப் பெண்ணின் தந்தைக்கு லேசான காய்ச்சல் அறிகுறி இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.\nஇதையடுத்து வீட்டில் உள்ளவர்களுக்கு வில்லிசேரி ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் கடந்த 2-ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், பிறந்து 27 நாட்களே ஆன ஆண் குழந்தைக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை.\nஇதையடுத்து பச்சிளங்குழந்தையை வீட்டிலேயே தனிமைப்படுத்தி, தினமும் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் சென்று பரிசோதித்து வருவது குறிப்பிடதக்கது.\nமனிதர்களைப் பற்றி புரிந்து கொள்ள மூன்று வழிமுறைகள் : என். கே. மூர்த்தியின் கேள்வி --பதில்\nபாலாஜி-ஆவடி கேள்வி : ஆவடி மாநகராட்சியில் பாராட்டும்படியான நிகழ்வு எதுவும் நடைபெறவில்லையா பதில்: அதிகாரிகளின் கவன குறைவினால் சில நல்லதும் ந...\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலை வேண்டுமா இதோ பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்....\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு, கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இங்கு கூட்டுறவு பட்டயப் பயிற்ச...\nமூச்சுவிடாமல் பாடியவர் தனது இறுதி மூச்சியை நிறுத்திக் கொண்டார். எஸ்.பி.பி.மறைவினால் திரையுலகம் சோகத்தில் மூழ்கியது\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ்.பி.பியின் மறைவு திரையுலகத்...\nசென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை-முதல்வர்\nசென்னையில் முழு ஊரடங்கு கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேட்டூர் அணையில் இருந்து கா...\nகிர்கிஸ்தானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக எம்.பி கனிமொழி கடிதம்..\n'கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கியுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த, 800 மருத்துவ மாணவ - மாணவியரை, இந்தியாவுக்கு அழைத்துவர சிறப்பு விமானம் இயக்க வே...\nஆவடியில் அதிகரிக்கும் கொரோனா.. திணறும் அதிகாரிகள்...\nஆவடியில், கொரோனா தொற்று பாதிப்பு, கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு, ஏப்....\nதி. மு. க. மாபெரும் வெற்றிபெரும்: மெகா சர்வே முடிவு.\nதமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்வைத்து திமுக தனது தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஒவ்வொரு ...\nஆர்பிஐ அறிவிப்பை மீறி கடன் தவணை கேட்டு நெருக்கும் தனியார் நிதி நிறுவனங்கள்\nபொதுமுடக்கம் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. இதனால் பலரும் வேலையை இழந்துள்ளனர். சிலர் சம்பள வெ...\nதமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்\n.கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது.. இந்த தேர்தலில் திமுக 125 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்ப...\nஎறும்புகளே எறும்பு��ளே உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே பூமியில் ஊர்ந்த பூச்சியினமே உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tngo.kalvisolai.com/2018/03/", "date_download": "2021-06-16T11:28:57Z", "digest": "sha1:W6UV2TBEFA7BM3IUBZR2H6WFQFK5WKYZ", "length": 11023, "nlines": 174, "source_domain": "www.tngo.kalvisolai.com", "title": "Kalvisolai TN G.O: March 2018", "raw_content": "\nGO Ms No. 51 Dated 21.03.18 Remuneration | ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட தேர்வு பணிகளுக்கான மதிப்பூதியம், 15 சதவீதம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nதேர்வு பணி - ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்வு | ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட தேர்வு பணிகளுக்கான மதிப்பூதியம், 15 சதவீதம்உயர்த்தப்பட்டுள்ளது. அரசு தேர்வுத்துறை, டி.ஆர்.பி., மற்றும்டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளின் போது, தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதேபோல, அரசு தேர்வுத்துறை நடத்தும் தேர்வுகளில் விடைத்தாள் திருத்தத்தையும் மேற்கொள்கின்றனர்.இந்த பணிகளுக்கு அரசு வழங்கும் மதிப்பூதியம், பல ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை என, ஆசிரியர் சங்கத்தினர் அதிருப்தியில் இருந்தனர். ஊதியத்தை உயர்த்தாவிட்டால், விடைத்தாள் திருத்தம் செய்ய மாட்டோம் என்றும் அறிவித்தனர். இந்நிலையில், விடைத்தாள் திருத்துவது மற்றும் தேர்வு மேற்பார்வை பணிக்கான மதிப்பூதியம், 15 சதவீதம் உயர்த்தப்பட்டு, நேற்று அரசாணை வெளியிடப்பட்டது. | DOWNLOAD\nM.Phil, Ph.D., பயில அனுமதி கோரிய கருத்துருக்களுக்கு விரைவு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி வழங்குதல் மற்றும் அறிவுரை வழங்குதல் சார்பான அரசு முதன்மைச் செயலாளர் அவர்களின் கடிதம்\nM.Phil, Ph.D., பயில அனுமதி கோரிய கருத்துருக்களுக்கு விரைவு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி வழங்குதல் மற்றும் அறிவுரை வழங்குதல் சார்பான அரசு முதன்மைச் செயலாளர் அவர்களின் கடிதம் | DOWNLOAD\nG.O.Ms.No.303, Dated 11th October 2017. | PAY COMMISSION G.O DOWNLOAD | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nG.O.Ms.No.303, Dated 11th October 2017. | PAY COMMISSION G.O DOWNLOAD | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளத...\nதமிழகத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு என்று தனி இயக்ககத்தை அமைத்து தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்ப��� வெளியிடப்பட்டுள்ளது. | DOWNLOAD ...\nமத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), ஆர்.எம்.எஸ்.ஏ., (அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) மற்றும் மாநில திட்டமான மாவட்...\nபதிப்புரிமை © 2009-2021 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2021-06-16T11:45:30Z", "digest": "sha1:KCUNOBEOQYPA34NGWBWU4SPGQT4DZ3S2", "length": 6722, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "நடத்திய சோதனை |", "raw_content": "\nநாட்டின் பாதுகாப்புச் சூழல் கடந்த இரு ஆண்டுகளில் நல்ல முறையில் மேம்பட்டுள்ளது\nஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து விஷயத்தில் காங்கிரஸ் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்\nகாங்கிரஸ்ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும்\nஐஏஎஸ் அதிகாரி தம்பதியிடமிருந்து ரூ. 360 கோடி மதிப்புள்ள சொத்து சிக்கியது\nவருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பணிஇடைநீக்கம் செய்யப்பட மத்தியப்பிரதேச ஐஏஎஸ் அதிகாரி தம்பதியிடமிருந்து ரூ. 360 கோடி மதிப்புள்ள சொத்து சிக்கியதாக வருமான வரி துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது ......[Read More…]\nJanuary,20,11, —\t—\tஅதிகாரி தம்பதியிடமிருந்து, அதிகாரிகள், அரவிந்த், ஐஏஎஸ், சிக்கியதாக, சொத்து, தினூஜோஷி, நடத்திய சோதனை, மதிப்புள்ள, மத்தியப்பிரதேச, ரூ 360 கோடி, வருமான வரி துறை\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் அதன் கடமையை செய்வதை யாரும் தடுக்கப்போவது இல்லை. அதே நேரத்தில் ஆளும் திமுக.,வுக்கு எதிராக ...\nமக்கள் நலம்சார்ந்த கண்ணோட்டத்தோடு கடம ...\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நன� ...\nஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ரிப்போர்ட்கா� ...\nஊழலுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை வளர� ...\nஅனுமதி பெறாமல் வெளிநாடுகளில் வேலைபார் ...\nஅரசு விதியை மீறிய ஐஏஎஸ் அதிகாரிகள்\nசிறந்த நிர்வாகத்துக்காக அரசு அதிகாரிக ...\nடாக்டர் அரவிந்த் ரெட்டியை கொலை செய்தவ� ...\nஐஏஎஸ். அதிகாரியை அரசு மதபரச்சாரம் செய்� ...\nயோகாகுரு ராம்தேவ் தனது சொத்து கணக்குக� ...\n100 எறுக்கம��� பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், ...\nநற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் ...\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88/%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-06-16T11:49:43Z", "digest": "sha1:HGQIDTFVJPO3NCQ6NFH6I4EEMC3HCCIB", "length": 34532, "nlines": 652, "source_domain": "abedheen.wordpress.com", "title": "ஏ.ஆர். ரஹ்மான் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n31/12/2019 இல் 15:30\t(ஏ.ஆர். ரஹ்மான், சரத், நஜிம் அர்ஷாத், வைரமுத்து, ஸ்டார் சிங்கர்)\n 12 வருடங்களுக்கு முன்பு ஆசியாநெட் சேனல் மூலம் நான் ரிகார்டிங் செய்த இசை நிகழ்ச்சிகளில் ஒன்றைப் பகிர்கிறேன். அந்த வருட Asia Net Star Singer Winner இந்த நஜிம் அர்ஷாத் (இறுதிச் சுற்றில் பாலமுரளி சார் பரிசளித்தார்). இந்தச் சுற்றில், ‘என் சுவாசக் காற்று’ படத்திலிருந்து வைரமுத்துவின் அட்டகாசமான பாட்டைப் பாடும் அர்ஷாதைத் தேர்ந்தெடுக்க வழக்கமான எம்.ஜி.ஸ்ரீகுமார் – சரத் – உஷா உதுப்புடன் பிரதான விருந்தினராக வித்யாதரன் மாஸ்டரும் அன்று வந்திருந்தார். அப்படி ரசித்தார். Enjoy.\nகுறிப்பு : ஏ.ஆர். ரஹ்மானின் இசை பிடிக்காதவர்கள் ‘ஆடபில்ல வலப்பா இதி லேடி பில்ல பிலுப்பா’ பாட்டைக் கேட்கப் போகலாம்\n19/11/2018 இல் 11:02\t(ஏ.ஆர். ரஹ்மான், குறும்படம்)\n‘இசைத் தூதுவன் இந்த நவீன தான்சேன்’\n07/02/2009 இல் 09:31\t(அப்துல் கையும், ஏ.ஆர். ரஹ்மான்)\nஏ.ஆர்.ரகுமானுக்கு புகழ் மாலைகள் குவியும் இத்தருணத்தில் எப்பொழுதோ ‘கிளிக்’கிய இந்த புகைப்படம் தங்களுக்கு உதவியாக இருக்கலாம் அல்லவா\nஇருக்கும் – எங்கே, எப்போது, யாரால் ‘க்ளிக்’கப்பட்டது என்று சிறு குறிப்பு இருக்கும் பட்சத்தில். இயன்றால் அதை கவிதையாகச் செய்து அனுப்பி வையுங்கள். உடனே ஆபிதீன் பக்கங்களில் பிரசுரமாகும்\n1992-ஆம் ஆண்டு’ரோஜா’ படம் வந்த புதிதில் என்று நினைக்கிறேன்இடம் : குருவி சாபு இல்லம்உடன் இருப்பவர் : அப்துல் ரஜாக். ஹாரூன் அவர்களின் புதல்வர். (கெளஸ் அவர்களின் தம்பி);கிளிக்’கியது யார் தெரியவில்லை.பழசு பட்டதை கிண்டிய��ில் கண்ணில் தென்பட்டது. – அப்துல் கையூம்\nபாவேந்தன் புரட்சிக் கவிஞன் என்றால்\nஇவ்விசை வேந்தன் புரட்சிக் கலைஞன்\nநன்றி : அப்துல் கையும்\nரஹ்மானின் பரந்துபட்ட இசைத் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம் இது (கோல்டன் குளோப் விருது) என்று நான் கருதுகிறேன். 1992ல் இசையமைத்த ரோஜா முதல் இன்று வரை தொடரும் இடைவிடாத இசைத் திறமையின் வெளிப்பாட்டிற்கு கிடைத்த பரிசு இது. மென்மையான காதல் மெல்லிசை மெட்டுக்கள், சாஸ்திரீய பாணி பாடல்கள், கஜல் அடிப்படையிலான பாடல்கள், தாளம் போட வைக்கும் டெக்னோ பாடல்கள், இன்றைய ஹிப் ஹாப் பாடல்கள் போன்றவைகள் எல்லாம் வழியாக இந்திய திரை இசையில் ஒரு புதிய பரிமாணத்தையை அவர் உருவாக்கினார். புதிது புதிதாக பல்வேறு இசைக் கருவிகளையும் ஓசைகளையும் பயன்படுத்திய ரஹ்மான் கடந்த 18 வருடங்களில் இந்திய வெகுஜன இசையில் பல உச்சங்களை தொட்டிருக்கிறார். – ஷாஜி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nஉஸ்தாத் ஸலாமத் அலி கான் (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greeting-cards/tag/814/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-16T11:35:45Z", "digest": "sha1:UZJTK4YF64YSUUJQSSTZQARB2JOSWZT6", "length": 5993, "nlines": 135, "source_domain": "eluthu.com", "title": "நிச்சயதார்த்தம் தமிழ் வாழ்த்து அட்டைகள் | Engagement Tamil Greeting Cards", "raw_content": "\nநிச்சயதார்த்தம் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nநிச்சயதார்த்தம் தமிழ் வா��்த்து அட்டைகள்\nஹாப்பி தமிழ் நியூ இயர்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஹாப்பி நியூ இயர் (46)\nதமிழ் வருட பிறப்பு (20)\nஅட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர் (19)\nஅட்வான்ஸ் நியூ இயர் (19)\nசித்திரை முதல் நாள் (18)\nஉலக மகளிர் தினம் (16)\nஹாப்பி வேலன்டைன்ஸ் டே (15)\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஹாப்பி தமிழ் நியூ இயர்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/03/11/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-06-16T10:30:26Z", "digest": "sha1:IXU4RWCRNM7XXDU7RBKD7XJ4663ANFFS", "length": 8843, "nlines": 130, "source_domain": "makkalosai.com.my", "title": "தூங்கும்போது போர்வையால் கால்களை மூடக்கூடாது.. ஏன் தெரியுமா? | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome விளையாட்டு ஆரோக்கிய்ம் தூங்கும்போது போர்வையால் கால்களை மூடக்கூடாது.. ஏன் தெரியுமா\nதூங்கும்போது போர்வையால் கால்களை மூடக்கூடாது.. ஏன் தெரியுமா\nதூக்கத்தை பிடிக்காதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். அதிலும் சிலர் தூங்கும்போது போர்வையால் தலைமுதல் கால் வரை இழுத்து மூடிவிடுவார்கள். ஆனால் அது முற்றிலும் தவறானது. நீங்கள் மறந்தும்கூட உங்கள் கால்வரை பெட்சீட் போட்டு மூடிவிடாதீர்கள். அதற்கான காரணம் என்ன எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.\nபொதுவாகவே உடலுக்கு குளுமை கிடைக்கும்போதுதான் நல்ல தூக்கம்வரும். அதிலும் காலின் பாதங்களில் முடிகள் இல்லாததால் பாதத்தின் சருமம் மிக,மிக மென்மையானது. இதனாலேயே நம் உடலில் எளிதில் குளுமையடையும் இடமாகவும் இது இருக்கிறது.\nஇதனால் நாம் படுக்கும்போது கால்களை போர்வைக்கு வெளியில்தான் வைக்கவேண்டும். இப்படி வைத்தால் தூக்கம் சீக்கிரம் வந்துவிடும். இதேபோல் நம் பாதத்தின் சருமமானது வாஸ்குலர் கட்டமைப்பு கொண்டுள்ளதால் உடல் சூட்டை வேகமாகக் குறைக்கும்.\nநமக்கு காய்ச்சல் காலங்களில் உடல்சூடு அதிகரிப்பதால்தான் சரியாக தூக்கம் வருவதில்லை. பொதுவாகவே இதெல்லாம் குறித்து நியூயார்க் பல்கலைக்கழகம் ஒரு ஆய்வு செய்தது. அதன் முடிவுகளில் என்ன வந்தது தெரியுமா பொதுவாகவே கால்களை போர்வைக்கு வெளியே இருக்கும்படி வைத்தால் ஆழமான தூக்கம் சீக்கிரம் வரும். இதேபோல் இரவு குளித்துவிட்டு தூங்கினாலும் உடல் குளுமை அடைவதால் நல்ல தூக்கம் வரும்.\nதூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் கால்களை மூடாமல் படுத்துப்பாருங்கள். உங்கள் உடலுக்கு குளிர்ச்சி கிடைத்து நன்கு தூக்கம்வரும்.\nPrevious articleகோவிட்-19 தொற்று – பாதிப்பு 1,448\nNext articleபாஸ்- அம்னோ இடையே மோதல்கள் இல்லை\n“நாமிருவர் நமக்கொருவர்” என்கின்றனர் ஆஸ்திரேலியாவின் இரட்டை சகோதரிகள்.\n2025 இல் முடிவுக்கு வருகிறது\nஆபாசப் படம் பார்த்தால் போலீஸூக்கு அலாரம் அடிக்கும்\n100வது நாளை எட்டியது விவசாயிகள் போராட்டம்\nசீன-இந்திய ஒற்றுமையை வலியுறுத்தும் துவாரகநாத் பிறந்தநாள் விழா\nபெரிய -சில்லறை நிறுவனங்கள்- தொழிற்சாலைகள் மூடல்\nகாவிரிக் கரையில் ஏன் காமதேவனை எரிக்கிறார்கள்\nபின்வாங்காத போராளியாக என்னை மாற்றியது ‘தல’- பிரசன்னா நெகிழ்ச்சி\nகடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் கோவிட் தொற்றினால் பலி\n“நாமிருவர் நமக்கொருவர்” என்கின்றனர் ஆஸ்திரேலியாவின் இரட்டை சகோதரிகள்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து. புற்றுநோயை தடுக்கும்\nமலேசியாவில் கொரோனா மீண்டும் விஸ்வரூபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malayagam.lk/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-06-16T11:31:54Z", "digest": "sha1:JGAZCMLZ5I4O3V5F6AGAOUBPEA36B6NE", "length": 11221, "nlines": 189, "source_domain": "malayagam.lk", "title": "பயணிகளுடன் நிஜமாகவே பஸ் ஓட்டிய நடிகை! | மலையகம்.lk", "raw_content": "\nகொரோனா மரணம் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு.\nகைதுசெய்யப்பட்டார் எக்ஸ்பிரஸ் பேர்ள் கொள்கலன் கப்பலின் கப்டன்\nஎரிபொருள் விலையேற்றம் : ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு.\nHome/சினிமா/பயணிகளுடன் நிஜமாகவே பஸ் ஓட்டிய நடிகை\nபயணிகளுடன் நிஜமாகவே பஸ் ஓட்டிய நடிகை\nதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் ‘இப்படை வெல்லும்’ படத்தில், அவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார்.\nஇந்தப் படத்தில் உதயநிதியின் அம்மாவாக நடித்துள்ள ராதிகா, பஸ் டிரைவராக நடித்துள்ளாராம். இதற்காக, பஸ் ஓட்டி பயிற்சி பெற்ற பிறகு நடித்துள்ளார் ராதிகா.\nஇதுகுறித்து ராதிகா கருத்து வெளியிடும் போது ,\n‘உங்களால்தான் முடியும் என்று ஒரு இயக்குனர் வந்து நிற்கும்போது எப்படி மறுக்க முடியும்.\nவீட்டில் எல்லோரும் தடுத்தார்கள். அவர்களை மீறி பஸ் ஓட்ட பயிற்சி எடுத்து ஓட்டினேன்.\nஇப்போது எனக்கு கூடுதலாக ஒரு தொழில் தெரியும். நிஜ வாழ்க்கையில் இது எனக்கு எந்த அளவிற்குப் பயன்படும் என்று தெரியவில்லை’ என்றார்.\nநடிகை ராதிகா எப்போதும் துணிச்சலான நடிகை எனப் பெயர் பெற்றவர்.\nநடிகைகள் சாதாரண விஷயங்களுக்குக் கூட பயந்து நடுங்குவார்கள் எனும் பேச்சுகளை உடைக்கக் கூடியவர்.\nதனக்கு சவாலான கேரக்டர்களை எடுத்து நடிக்கக்கூடிய ராதிகாவின் நடிப்பு இந்தப் படத்திலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.\nநாட்டில் தேங்காயின் விலையில் திடீர் மாற்றம்\nஅட்டன் நுவரெலியா பிரதான வீதியில் விபத்து : இருவர் படுகாயம்\nஇசைக்கு போதை தந்தவருக்கு இன்று பிறந்தநாள்.\n“ரசிகர்களிடம் கார்த்தி கோரும் அன்புப் பரிசு\n61 வயதைத் தொட்டார் மோகன்லால்… பிறந்த நாள் வாழ்த்துக்கள் சேட்டா….\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் சித் ஸ்ரீராமுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் சித் ஸ்ரீராமுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\n5 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் தொடர்பான ஆவணம் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிப்பு\nஎம்.பிமார்களுக்கான சொகுசு வாகன இறக்குமதிக்கான பெறுகை இடைநிறுத்தம்.\nX-Press Pearl கப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடவுள்ள ஐ.நா குழு\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n5 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் #malayagamlk #TamilNews #LatestNews #Trending… https://t.co/M1vCqihNP6\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் தொடர்பான ஆவணம் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிப்பு #malayagamlk #TamilNews… https://t.co/Se6SXtKSrg\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malayagam.lk/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-06-16T10:30:57Z", "digest": "sha1:CR3FIDLVDNVY3E47GPE6QJ3GAAY3NS4X", "length": 11240, "nlines": 187, "source_domain": "malayagam.lk", "title": "பூண்டுலோயா விபத்தில் படுகாயமடைந்த மூவர் வைத்தியசாலையில் | மலையகம்.lk", "raw_content": "\nகொரோனா மரணம் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு.\nகைதுசெய்யப்பட்டார் எக்ஸ்பிரஸ் பேர்ள் கொள்கலன் கப்பலின் கப்டன்\nஎரிபொருள் விலையேற்றம் : ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு.\nHome/மலையகம்/நுவரெலியா/பூண்டுலோயா விபத்தில் படுகாயமடைந்த மூவர் வைத்தியசாலையில்\nபூண்டுலோயா விபத்தில் படுகாயமடைந்த மூவர் வைத்தியசாலையில்\nபூண்டுலோயா நகரத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று(19) காலை 06 மணியளவில் சிறிய ரக லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.\nஇந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்து கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nதலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில், தலவாக்கலை பகுதியிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற மோட்டர் சைக்கிள், பூண்டுலோயாவிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த சிறிய ரக லொறி என்பன இவ்வாறு விபத்த���க்குள்ளாகியுள்ளன.\nஇவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி, அவருடன் பயணித்த மற்றுமொருவர் மற்றும் லொறியின் சாரதி ஆகியோரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.\nமோட்டர் சைக்களின் சாரதிக்கு மோட்டர் சைக்களின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையேற்றப்பட்டதன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.\nஅவசரகால சட்டம் ரத்து வர்த்தமானி வெளியீடு\nகொட்டகலை கொமர்ஷல் விபத்தில் ஐந்து பேர் படுகாயம்\nகாவலரண் அமைக்கும் நடவடிக்கை ஜீவனின் தலையீட்டால் நிறுத்தம்.\nநானு ஓ யா சமர்செட் தோட்டத்தில் தீ பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஹா ஸ்டீல் உரிமையாளர் மூலம் உதவிக்கரம் …\nபஸ்ஸுக்காக காத்திருந்த மலையக இளைஞர்களுக்கு நடந்த விபரீதம்\nநுவரெலிய மாவட்டதில் அனைத்து மக்களுக்குமான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை..\nநுவரெலிய மாவட்டதில் அனைத்து மக்களுக்குமான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை..\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் தொடர்பான ஆவணம் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிப்பு\nஎம்.பிமார்களுக்கான சொகுசு வாகன இறக்குமதிக்கான பெறுகை இடைநிறுத்தம்.\nX-Press Pearl கப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடவுள்ள ஐ.நா குழு\nஇலங்கைக்கு புதிய அமெரிக்க தூதுவர் : திடீர் அறிவிப்பு\nபொருட்களை விநியோகிப்பதற்கான அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\nஷானி அபேசேகரவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.\nபொருட்களை விநியோகிப்பதற்கான அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு #malayagamlk #ThamilNews #LatestNews… https://t.co/7BEqRBrOtX\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/entertainment/brit-music-awards-11-may-2021-no-need-mask-no-need-social-distancing-1913", "date_download": "2021-06-16T10:06:28Z", "digest": "sha1:FFR75NCDZPDOG22CIDKABEG724FIYOGV", "length": 9080, "nlines": 71, "source_domain": "tamil.abplive.com", "title": "Brit Music Awards 11 May 2021 No Need Mask No Need Social Distancing | மாஸ்க் தேவை இல்லை .. சமூக இடைவெளி தேவை இல்லை .. மிக பிரமாண்டமாக நடைபெற இருக்கும் பிரிட்ஸ் இசை விருது வழங்கும் விழா .", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nமாஸ்க் தேவை இல்லை .. சமூக இடைவெளி தேவை இல்லை.. மிக பிரமாண்டமாக நடைபெற இருக்கும் பிரிட்ஸ் இசை விருது வழங்கும் விழா .\nதொற்றுநோய்க்குப் பிறகு நேரடி நிகழ்ச்சிகள் எவ்வாறு செயல்படக்கூடும் என்பது குறித்த அரசாங்கத்தின் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, அடுத்த மாதம் பிரிட் விருதுகள் நேரடி பார்வையாளர்களுடன் நடைபெற உள்ளது\nபிரிட் விருதுகள் நேரடி பார்வையாளர்களுடன் நடைபெற உள்ளது\nஇந்த விழா மே 11-ஆம் தேதி லண்டனின் O2 அரங்கில் நடைபெறுகிறது, மேலும் நகைச்சுவை நடிகர் ஜாக் வைட்ஹால் முன்னிலை வகிப்பார். 4,000 பேர் கொண்ட பார்வையாளர்கள் முகமூடிகளை அணியவோ அல்லது சமூக இடைவெளியை கடைபிடிக்கவோ தேவையில்லை . கொரோனா முன் பரிசோதனை செய்தல் மட்டும் போதும் . லண்டனின் O2 அரங்கில் மே 11 விழாவை 4,000 கொண்டு தொடங்க இருக்கிறது .\nநிகழ்வுகள் ஆராய்ச்சி திட்டத்தின் சமீபத்திய சேர்த்தல் இது, பொது இடங்கள் மற்றும் நிகழ்வுகள் எவ்வாறு பாதுகாப்பாக மீண்டும் திறக்கப்படலாம் என்பதை தொடர்ந்தே இந்த ஆராய்ச்சி இருக்கக்கூடும். இந்த திட்டத்தில் ஏப்ரல் 30 லிவர்பூல் இரவு விடுதியும் மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் சுமார் 3000 பேருக்கு விருந்தளிக்க போகிறார்கள், மே 2 பாடல் நிகழ்ச்சியுடன் இணைந்து சுமார் 5000 பேர் கலந்துகொள்வார்கள் என்று பிரிட்ஸ் அவார்ட் தெரிவித்துள்ளது. பிரிட்ஸுக்கு நான்கு நாட்களுக்குப் பிறகு மே 15 அன்று 21,000 பார்வையாளர்களைக் கொண்டு FA கோப்பை இறுதி போன்ற விளையாட்டுக் காட்சிகளும் நடக்க இருக்கிறது .\nபெரும்பாலான டிக்கெட்டுகள் - 4,000 பேரில் 2,500 பேர் - லண்டனில் இருந்து வரும் முக்கிய முன்களப் பணியாளர்கள் \"அவர்களின் குறிப்பிடத்தக்க கடின உழைப்பு மற்றும் தன்னலமற்ற அர்ப்பணிப்புக்கு நன்றி \" தெரிவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது . அவார்டின் முக்கிய முன்களப் பணியாளர்கள் வரும் வியாழக்கிழமை முதல் பிரிட் விருதுகள் வலைதளம் வழியாக இலவச டிக்கெட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.அனைத்து பார்வையாளர்களும் தங்களின் கொரோனா நெகடிவ் சோதனைக்கான ஆதாரத்தை முன்னதாகவே அவார்ட் குழுவிற்கு அனுப்புமாறு கூறப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் செயல்படுத்தப்படும் இந்த நடைமுறை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.\nRRR Update | ராஜமௌலியின் RRR ; விரைவில் துவங்கும் படப்பிடிப்பு.\nParvathy Apologises | பாலியல் குற்றவாளியின் பதிவுக்கு 'லைக்' - மன்னிப்புக் கோரிய பார்வதி\nShalu Shamu | சைஸ் கேட்ட ரசிகர்; நறுக்குனு பதிலளித்த ஷாலு ஷம்மு\nDirector Saran Birthday: அஜித்தின் ஆக்ஷன் எண்ட்ரி கீ சரண் காதல் மன்னன் டூ மார்க்கெட் ராஜா\nDirector Saran Birthday: காதலில் விழுந்தவர்கள் கடக்க முடியாத சரணின் டாப் 5 சாங்ஸ்\nCovid-19 Death Underreporting: 1.13 லட்சம் கொரோனா மரணங்கள் மறைப்பு; ராமதாஸ் குற்றச்சாட்டு\nBREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..\nசுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..\nNaira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது\nReliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/india/13-people-have-died-so-far-in-fire-at-covid-hospital-in-vasai-virar-municipal-limits-palghar-district-in-maharastra-1631", "date_download": "2021-06-16T11:36:00Z", "digest": "sha1:4HEY5DLHRGFQGWMSOQMRSJ6KBIW3JIUI", "length": 7862, "nlines": 72, "source_domain": "tamil.abplive.com", "title": "13 People Have Died So Far In Fire At COVID Hospital In Vasai Virar Municipal Limits, Palghar District In Maharastra | மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து - 13 நோயாளிகள் உயிரிழப்பு", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nமகாராஷ்டிராவில் ��ொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து - 13 நோயாளிகள் உயிரிழப்பு\nமகாராஷ்டிராவில் மருத்துவமனையில் ஏற்கெனவே வாயு கசிவால் 24 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.\nமருத்துவமனைக்கு மாற்றப்பட்ட கொரோனா நோயாளிகள்\nமகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nமகாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டம் வசாயில் உள்ள மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், அங்கு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்து ஏற்பட்ட உடனையே மற்ற நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். ஏசியின் மூலம் ஏற்பட்ட மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த தி விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.\nமகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் வாயு கசிவால் திடீரென ஆக்ஸிஜன் நிறுத்தப்பட்டதால் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nCitizenship Amendment Act: போராட்டம் நடத்துவது தீவிரவாதச் செயல் அல்ல - டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி\nTamil Nadu Coronavirus LIVE News : கோவிஷீல்டு தடுப்பூசி இடைவெளி 16 வாரங்களாக மாற்ற பரிந்துரைக்கவில்லை - இந்திய விஞ்ஞானிகள்\nMorning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்\nTamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா\nகொரோனா தடுப்பூசி அலர்ஜியால் முதல் மரணம் - அறிவித்தது மத்திய அரசின் குழு..\nSiva Shankar Baba Arrested: டேராடூனில் டேரா போட்டு டெல்லியில் தூக்கிய சிபிசிஐடி சிவசங்கர் பாபா சிக்கியது எப்படி\nBREAKING: ‛பப்ஜி’ மதன் இருப்பிடம் தெரிந்தது; பெருங்களத்தூரில் மனைவி மற்றும் தந்தையிடம் விசாரணை\nManikandan Case: மாஜி அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு தள்ளுபடி; கைதாக வாய்ப்பு\nNaira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது\n100 கோடி கடன்... ஒன்றரை கோடி கமிஷன் ‛தங்க மகன்’ ஹரிநாடாருக்கு அடுத்தடுத்து பங்கம்\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/tamil-nadu/ramadoss-request-to-tamilnadu-government-for-give-relief-fund-different-abled-people-4639", "date_download": "2021-06-16T10:51:27Z", "digest": "sha1:6J5EODL5S74HPSDWARCPSP7VOP6QJCV7", "length": 13284, "nlines": 75, "source_domain": "tamil.abplive.com", "title": "Ramadoss Request To Tamilnadu Government For Give Relief Fund Different Abled People | அமைப்புசாரா தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் - தமிழக அரசுகக்கு ராமதாஸ் வலியுறுத்தல்", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\n”அமைப்புசாரா தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி வழங்கவேண்டும்” - ராமதாஸ் வலியுறுத்தல்\nதமிழகத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தமிழக அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 10-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதையடுத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 24-ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் எந்த தளர்வுகளும் இல்லாத ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 7-ஆம் தேதி வரை அமலில் உள்ள இந்த ஊரடங்கால் பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் சார்பில் அவர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார். இதன்படி, முதற்கட்டமாக ரூபாய் 2 ஆயிரம் தமிழ்நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இன்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ தமிழ்நாட்டில் ஊரடங்கு காரணமாக மாற்றுத்திறனாளிகளும், அமைப்புசாரா தொழிலாளர்களும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அவர்களுக்கு சிறப்பு நிதியுதவி வழங்கப்பாடதது ஏமாற்றம் அளிக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தும் முன்பே முடிதிருத்தகங்கள் மூடப்பட்டன. அப்போது முதல் பல வகையான அமைப்புசாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துவிட்டனர்.\nமாற்றுத்திறனாளிகள், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய உதவிகள் குறித்து தமிழக அரசின் சார்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. தமிழக அரசு சார்பில் அனைவருக்கும் வழங்கப்படும் நிதியுதவியையும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சிறப்பு நிதியுதவியையும் ஒப்பிட முடியாது.\nஅரசால் வழங்கப்பட்டுள்ள ரூபாய் 2 ஆயிரம் மூலம் ஒரு குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்வது சாத்தியமில்லாத ஒன்று. முடிதிருத்தும் தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்கள், தீப்பெட்டித் தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், தையல் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரங்களை முற்றிலுமாக இழந்துவிட்டனர். தமிழக அரசு வழங்கிய ரூபாய் 2 ஆயிரம் நிதியுதவி அவர்களுக்கு எந்த வகையிலும் போதுமானதாக இல்லை. அமைப்புசாரா தொழிலாளர்களின் நிலையை காட்டிலும் மாற்றுத்திறனாளிகளின் நிலை மோசம். அவர்களின் மருத்துவ செலவுகளும், வாழ்வாதாரத் தேவைகளும் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது அதிகம். குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி மாற்றுத்திறனாளிகள் பெரும்பாலோனாருக்கு கிடைக்காது.\nமுந்தைய அ.தி.மு.க ஆட்சியில் அனைத்து வகையான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் இரு தவணைகளில் தலா ரூபாய் 1000 என மொத்தம் ரூபாய் 2 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. அதேபோல, மாற்றுத்திறனாளிகளுக்கும் தலா ரூபாய் ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. ஆனால், இப்போது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு எந்த உதவியும் வழங்கப்படவில்லை.\nமாற்றுத்திறனாளிகள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை, வாழ்வாதார இழப்பு, கொரோனா காலத்தில் அவர்களின் அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வாரம் ரூபாய் ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.\nசுஷில் ஹரி பள்ளியிலிருந்து முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்த சிபிசிஐடி போலீசார்..\nஉயிருக்கு போராடிய சிறுவனை, உடனடியாக மீட்டு காரில் அழைத்துச்சென்ற எம்எல்ஏ..\nசசிகலாவுடன் பேசும் அதிமுகவினருக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை..\nMeera mithun | ''தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்.. காரணம் இவர்தான்” : முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதிய மீரா மிதுன்\nVandalur Lion | டிஸ்டெம்பர் வைரஸ் தொற்றால் வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு..\nCovid-19 Death Underreporting: 1.13 லட்சம் கொரோனா மரணங்கள் மறைப்பு; ராமதாஸ் குற்றச்சாட்டு\nBREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..\nசுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..\nNaira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது\nReliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-06-16T10:42:34Z", "digest": "sha1:EPLILTRHJA7ATFWCWDNM2UZHNZMQHIHI", "length": 6212, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "ரிசர்வ்வங்கி |", "raw_content": "\nநாட்டின் பாதுகாப்புச் சூழல் கடந்த இரு ஆண்டுகளில் நல்ல முறையில் மேம்பட்டுள்ளது\nஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து விஷயத்தில் காங்கிரஸ் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்\nகாங்கிரஸ்ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும்\nபிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ்வங்கி பரிசிலனை\nஇந்தியாவில் கள்ளநோட்டுகளை ஒழிப்பதற்க்காக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ்வங்கி பரிசிலனை செய்துவருகிறது. பாகிஸ்தானில் அச்சடிக்கபட்ட கள்ளநோட்டுக்களை புழக்கத்தில்விட்ட 3 பேரை மத்திய_புலனாய்வு அமைப்பினர் கைது செய்திருக்கின்றனர் . ...[Read More…]\nJanuary,10,12, —\t—\tகள்ள நோட், கள்ள நோட்டு, நோட்டுகளை, பரிசிலனை, பிளாஸ்டிக், ரிசர்வ்வங்கி, ரூபாய், வெளியிட\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் அதன் கடமையை செய்வதை யாரும் தடுக்கப்போவது இல்லை. அதே நேரத்தில் ஆளும் திமுக.,வுக்கு எதிராக ...\nபிளாஸ்டிக் பயன் பாட்டை முற்றிலுமாக தட� ...\nமோடியின் துணிச்சலுக்கு ஒரு சலாம்\nமோடி போட்டார் பாரு குண்டு\nவீட்டுக்குள் பிளாஸ்டிக்கால் வினை எரி� ...\nபிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க வேண் ...\nகுமாரசாமி168 கோடி ரூபாய் வரை லஞ்சம்; எடிய ...\nஅஜ்மல் கசாப்புக்காக தினம��ம் அரசுக்கு � ...\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை ...\nவிரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு ...\nபள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு\nபள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/6121/terrace-gardening-and-maintenance", "date_download": "2021-06-16T10:48:42Z", "digest": "sha1:IEUVXVX6ZVRZEITHSJLQO3VOTBMVUXIV", "length": 38571, "nlines": 315, "source_domain": "valar.in", "title": "மாடி தோட்டம் பராமரிப்பு | Valar.in", "raw_content": "\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\nகடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும் – திரு. வி. கே. சுப்புராஜ்\nகடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nவேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் புதிய தொழில் நுட்பங்கள்\nவயல்களை வைத்து இருப்பவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு தொழில் நுட்பம் ஒவ்வொன்றாக தீர்வு கண்டு வருகிறது. ஏற்றம் போட்டு நாள் முழுவதும் தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்த ந��லையை மோட்டார் மாற்றியது. சுவிட்சைப் போட்டவுடன்...\nதற்போது, பலரும் வீட்டில் மாடி தோட்டம் அமைக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும், மாடி தோட்டம் அமைக்கும் போது குறிப்பாக செய்கின்ற ஐந்து தவறுகளினால், மாடி தோட்டத்தில் வைக்கும் செடிகள் செழிப்பாக வளர்வது இல்லை.\nமாடி தோட்டம் வைக்க போகிறோம் என்ற ஆர்வத்தில் தொட்டியில் மண்ணை நிரப்பி, செடியை நட்டு வைத்து விடுவோம். இது முதல் தவறாகும். மண்ணில் சில இயற்கை கலவைகளை சேர்க்க வேண்டும். அதாவது, மண்ணில் மக்கக்கூடிய பொருள் களான, காய்ந்த இலை, சமையலறை கழிவுகள், காகிதங்கள், முட்டை ஓடுகள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து 15 நாட்கள் வரை மண்ணை மூடி வைக்கவும். பின்பு 15 நாட்கள் கழித்து அந்த மண்ணை தொட்டியில் நிரப்பவும். அதன் பிறகு, விதைகளை விதைக்கவும் அல்லது செடிகளை நடவும். இவ்வாறு செய்தால் செடிகள் நன்றாக செழிப்புடன் வளரும்.\nமாடி தோட்டத்தில், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் போது சிலர் தொட்டிகள் நிறைய தண்ணீரை ஊற்றுவார்கள். இது இரண்டாவது தவறாகும். எப்போதும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் போது செடிகளுக்கு சிறிதளவு தண்ணீர் தான் ஊற்ற விடும். அதிகளவு தண்ணீர் ஊற்றினால், செடியின் வேர்ப்பகுதி அழுகிவிடும். எனவே, தேவையான அளவு தண்ணீர் ஊற்றினாலே செடிகள் நன்றாக வளரும்.\nஅதேபோல் செடிகளுக்கு காலை அல்லது மாலை வேளைகளில் தண்ணீர் ஊற்ற வேண்டும். பகல் நேரங்களில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவத்தை தவிர்க்கவும். அவ்வாறு செய்தால், சூரிய ஒளியின் வெப்பத்தால் செடி விரைவில் கருகிவிடும்.\nமாடி தோட்டத்தை அமைப்பதோடு இல்லாமல் அதை ஒழுங்காக பராமரிக்க வேண்டும். செடிகளில் எளிதாக பூஞ்சை நோய்களின் தாக்குதல்கள் ஏற்படும். எனவே, மாடி தோட்டத்தை தினமும் பராமரிக்க நேரம் இல்லா விட்டாலும், வாரத்தில் ஒரு முறையாவது செடிகளை கட்டாயம் பராமரிக்க வேண்டும்.\nஅதாவது, வாரத்தில் ஒரு முறை செடிகளுக்கு வேப்பம் பிண்ணாக்கு கரைசல் அல்லது இஞ்சி பூண்டு விழுதுகளை அரைத்து செடிகளின் மீது தெளிக்கவும். அவ்வாறு செய்தால், பூஞ்சை நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்த முடியும். செடிகளின் தன்மையை தெரிந்து செடிகளை சரியான தட்பவெப்ப நிலை உள்ள இடத்தில் வைக்க வேண்டியது மிகவும் அவசியம். அதாவது, ஒரு சில தாவரங்கள் வறட்சியை தாங்கக்கூடியதாக இருக்கும். ஒரு சில தாவரங்கள் குறைந்த வெப்பத்தில் வளரக்கூடியதாக இருக்கும். எனவே மாடித்தோட்டத்தில் வைக்கும் தாவரத்தின் தட்பவெப்ப நிலையை அறிந்துகொண்டு செடிகளை சரியான இடத்தில் வைக்க வேண்டும்.\nவேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் புதிய தொழில் நுட்பங்கள்\nவயல்களை வைத்து இருப்பவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு தொழில் நுட்பம் ஒவ்வொன்றாக தீர்வு கண்டு வருகிறது. ஏற்றம் போட்டு நாள் முழுவதும் தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்த நிலையை மோட்டார் மாற்றியது. சுவிட்சைப் போட்டவுடன்...\nபல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் காயர் பித், வேளாண்மையிலும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது\nதமிழ்நாட்டில், கரிசல் மண், செம்மண், வண்டல் மண், களிமண், சரளை மண், தேரிக்காடுகள் எனப் பலவகையான மண் வளம் உள்ளது. ஆனால், கொங்கு மண்டல மண், சற்றே வெளிரி இருக்கின்றது. இது மதிர் மண்....\nவெண்டை – 90 நாட்களில் அறுவடை\nதோட்டக்கலை பயிர்களில் முதன்மையான பயிர்களில் ஒன்று, வெண்டை இதற்கு எப்போதும் சந்தை உண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்கள் வெண்டை விளைச்சலுக்கு ஏற்ற மாதங்கள். இதற்கு நடப்பு ஜனவரி மாதத்திலேயே நிலத்தை தயார் செய்தல்...\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\nமண்புழு உரம் உற்பத்தியை தொழிலாகவும் செய்யலாம்.\nமண்புழு உரம் உற்பத்தித் தொழில் நுட்பம் பயன்படுத்தி ஆர்வமும், இட வசதியும் உள்ளவர்கள் மண்புழு உரம் தயாரிக்கலாம். முதல் மண்புழு உரக்குழியில் (Vermi bed). மண்புழுக்களை இட்டு முப்பது நாட்கள் கழித்து குப்பைகளைக்...\nகடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும் – திரு. வி. கே. சுப்புராஜ்\nகடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...\nஜப்பானிய நிற��வனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nவேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் புதிய தொழில் நுட்பங்கள்\nவயல்களை வைத்து இருப்பவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு தொழில் நுட்பம் ஒவ்வொன்றாக தீர்வு கண்டு வருகிறது. ஏற்றம் போட்டு நாள் முழுவதும் தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்த நிலையை மோட்டார் மாற்றியது. சுவிட்சைப் போட்டவுடன்...\nமண்புழு உரம் உற்பத்தியை தொழிலாகவும் செய்யலாம்.\nமண்புழு உரம் உற்பத்தித் தொழில் நுட்பம் பயன்படுத்தி ஆர்வமும், இட வசதியும் உள்ளவர்கள் மண்புழு உரம் தயாரிக்கலாம். முதல் மண்புழு உரக்குழியில் (Vermi bed). மண்புழுக்களை இட்டு முப்பது நாட்கள் கழித்து குப்பைகளைக்...\nமஞ்சள் நடவு முதல் பக்குவப்படுத்துதல் வரை..\nமஞ்சள் பல்வேறு மண்வகைகளில் குறிப்பாக வண்டல் கலந்த மண், குறைவான களிமண் கொண்ட நிலம் போன்றவற்றில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுமண்ணும், வண்டலும் கலந்த வடிகால் வசதி உள்ள நிலம் மிகவும் உகந்தது. களர்,...\nஅறுபது+ வயதிலும் சவாலான முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள்..\nஇப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 60 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான, வளமான மூளையோடு...\n”சாமியின் சக்தியை எவனோ இறக்கிட்டுப் போறான்டோய்..” – ஒரு கல்வெட்டு ஆய்வாளரின் சுவையான அனுபவங்கள்\nகல்வெட்டுகள் அதிகம் உள்ள தமிழ்நாடு ஒரு இனத்தின் வரலாற்றை, வாழ்வியலை அறிந்து கொள்வதில் தொல்லியல் ஆய்வு முதன்மையான பங்கு ஆற்றுகிறது. வரலாறு என்பது ஒரு கட்டமைப்பு. வரலாற்றை விட்டு மனிதர்கள் நீங்க முடியாது. மனிதர்களை...\nஉன்னை அறிந்தால்.., நீ உன்னை அறிந்தால்..\nதன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்ம�� ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன என் திறமைகள் என்ன\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nஃப்ரேம் போடும் தொழிலுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது\nமுன்பெல்லாம் வீட்டுக்கு வீடு தாங்கள் எடுக்கும் ஒளிப்படங்களை ஃப்ரேம் போட்டு மாட்டி வைக்கும் பழக்கம் இருந்தது. அனைவர் வீட்டிலும் குழந்தைகள் படங்கள், திருமணப் படங்கள், குடும்பப் படங்கள், சுற்றுலாப் படங்கள் என்று அணி...\nதரமான கருப்பட்டி விற்பனை செய்கிறேன் – மணிவண்ணன்\nபத்து கிலோ கருப்பட்டிக்குப் பின்னால் உள்ள உழைப்பு பற்றி இயற்கைக் கரங்கள் என்ற அமைப்பை நடத்தி வருவதோடு, கலப்படமற்ற கருப்பட்டியை விற்பனை செய்து வரும் பர்கூரில் உள்ள திரு. ஆர்....\nHR – ஊழியர்கள் நன்றாக வேலை செய்ய வேண்டுமா\nசிறந்த தொழிலதிபர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஊழியர் களை நன்றாக வழிநடத்த முடியும். இதோ அதற்கு சில ஆலோசனைகள் - உங்கள்...\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nகுறைந்த முதலீட்டில் பப்பாளிக் காயில் இருந்து டூட்டி ஃபுருட்டி\nகேக், பிரெட், பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகளில் 'டூட்டி ஃபுருட்டி' என்கிற பப்பாளிக்காய் இனிப்பு பயன்படுத்தப்படுகிறது. \"டூட்டிஃபுருட்டி பப்பாளிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதாவது, பிஞ்சா கவோ, பழமாகவே இல்லாத பப்பாளிக் காய்களாகப் பார்த்து வாங்கி....\nகார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது\nநீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா\nHousekeeping: குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் தூய்மைப் பணி\nஇப்போது அலுவலகங்கள், விடுதிகள், திருமண் மண்டபஙகள், அரங்குகள், வீடுகளில் தூய்மைப் பணிக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. குறைந்த முதலீட்டில் செய்யத்தக்க பணி இது என்றாலும் சரியான, நம்பிக்கையான ஆட்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக...\nசிக்கல்கள் மேல் சிக்கல்கள். சமாளிப்பது எப்படி\nபொதுவாக வாழ்க்கையில் அடிக்கடி சிக்கல்கள் தோன்றும், சிக்கல் (பிரச்சனை) வருகின்ற பொழுது நாம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றோம். \"இதனால் என்ன பாதக விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் வருகின்றது. அதனால் மனக் கலக்கமும், கவலையும்...\nநம்மிடம் உள்ள மாபெரும் குறையான இதில் இருந்து மீண்டு வருவது எப்படி\nதான் கற்றவைகளை கற்றவர்கள் குழுமியிருக்கும் அவையில் செறிவுடனும் சுவைபடவும் யார் எடுத்துரைக்கிறார்களோ அவர்களே கற்றவர்களுள் சிறப்பானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லுவார் - (குறள் 722) உலக அரசியல் உங்கள் விரல்...\nபழக்கத்திற்கு அடிமையான விலங்கு போல இருக்கலாமா\nஇப்போதெல்லாம் நடந்து போக பாதைகளே இல்லை. அந்த அளவுக்கு வாகனங்களின் ஆக்கிரமிப்புகள்;.அதே போல வாழ்க்கைப் பாதையிலும் அந்த அளவுக்கு அறிவுரை சொல்லும் ஜீன்ஸ் போட்ட சாமியார்கள் முதல் கார்ப்பரேட் காவி உடை ஆட்கள்...\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\n15 ம் நூற்றாண்டில் கன்னிமேரி ஓவியங்களில் திறமை காட்டிய ஓவியர் ரபேல்\nவரலாறு நெடுகிலும் ஓவியர்களும், அவர்களின் ஓவியங்களும் பேசப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் ஓவியங்களால் பாராட்டு பெற்றவர்களின் ஓவியங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓவியர்களில் ஓருவர், ரஃபேல்லோ சான்சியோ ரபேல் (Raffaello Sanzio...\nஉங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்\nஎப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...\nகோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்\nகோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது அந்த நேரத்திற்கு அது சரியானதுதான் அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்\nகொடிய ஹிட்லரை, ரஷ்யாவின் செஞ்சேனை வீழ்த்திய 75ஆம் ஆண்டு விழா\nபாசிசத்தில் இருந்து உலகைக் காத்த ரஷ்ய செஞ்சேனை ''உலக நாடுகளை பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கி விடாமல் பாதுகாத்தது சோவியத் செஞ்சேனை. சோவியத் செஞ்சேனை அந்த மகத்தான தியாகத்தையும் சாதனையையும் செய்து இருக்காவிட்டால் உலகின் எதிர்காலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/139479/", "date_download": "2021-06-16T10:08:28Z", "digest": "sha1:KRMFHITRQSKFDQAO6PFC2MQOSGPQHWIO", "length": 37386, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாபர் கும்மட்டம் இடிப்பு -தீர்ப்பு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபொது பாபர் கும்மட்டம் இடிப்பு -தீர்ப்பு\nபாபர் கும்மட்டம் இடிப்பு -தீர்ப்பு\nசமகாலப் பிரச்சினைகள் – அயோத்தி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் தற்போது அனைவரும் விடுவிக்கப்பட்டது ஏமாற்றம் அளிப்பதாக இருந்தாலும், இது இப்படித்தான் இருக்கும் என்ற அவநம்பிக்கையே இருந்தது. சட்ட புத்தகத்தில் இருக்கும் சரத்துகளை நடைமுறைப்படுத்துவதும், புறவயமான சந்தர்ப்ப சூழ்நிலையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதுமே இவ்வமைப்பு. அதைத் தாண்டி வேறு எதையும் இதனிடம் நாம் எதிர்பார்க்க முடியாது.\nசதித்திட்டம் தீட்டவில்லை; தற்செயலாகக் கூடிய கூட்டம் உணர்ச்சிவசப்பட்டு அக்கட்டிடத்தை இடித்தது என்று கூறுவது ஒரு வகையில் சரி என்றாலும், சற்று சிரிப்பு வரவழைக்கிறது. பொதுவாக, ஒரு பெருங்கும்பலை வகுப்புவாத உளநிலையுடன் தயார்படுத்தி அதை மறைமுகமாக வன்முறை நோக்கி அழைத்துச் செல்வதே சதிதான். அனால் இந்தச் ‘சதி’யை நீதிமன்றத்தில் முறையிட முடியாது. இன்னார் இவ்விதமாக சதி செய்தார் என்று ஸ்தூலமாக ஆதாரங்களுடன் முன்வைப்பதே அங்கு செல்லுபடியாகும். நீண்டகால அடிப்படையில் மதவெறுப்பை வளர்த்து வரும் செயலுக்கு சட்டப்படி தண்டனை கொடுத்துவிட முடியாது. வகுப்புவாத உணர்வுடன் வன்முறை நோக்கில் கூடிய ஒரு பெருங்கும்பலை கட்டுப்படுத்துவது கடினம். அது அதன் வகுப்புவாத தலைவர்களாலேயே கிட்டத்தட்ட இயலாத காரியம். மற்றபடி, மசூதியை இடிக்கும் நோக்கமெல்லாம் அவர்களுக்கில்லை என்பதெல்லாம் ஏற்கமுடியாது ஒன்று.\nஇத்தீர்ப்பின் விளைவின் முக்கியமான அம்சம் வகுப்புவாதத்தின் வளர்ச்சியே. இந்தத் தலைவர்கள் ஒருவேளை குற்றவாளிகளாக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாலும் கூட, அதனால் இந்துத்துவம் எவ்வகையிலும் பலமிழக்கப் போவதில்லை. ஆனால் இஸ்லாமிய வகுப்புவாதம் புதிய வேகம் பெறும். ஏனெனில் இந்து மதவாதத்தின் பேரில் கசப்புற்ற முஸ்லிம்கள், மதச்சாற்பற்ற சக்திகளை நோக்கி வரப்போவதில்லை. மாறாக, அவர்கள் இஸ்லாமிய வகுப்புவாத அமைப்புகளை நோக்கியே செல்வார்கள். இங்கு சில இஸ்லாமிய வகுப்புவாத அமைப்புகள் தேர்தலில் போட்டியிடப்போகும் அளவுக்கு இஸ்லாமியர் ஆதரவைப் பெற்றுவருகிறது. கிட்டத்தட்ட எல்லாமே கைமீறிப் போகும் உணர்வே ஏற்படுகிறது. இதில் வருத்தமான விஷயம் என்னவெனில், இன்றைய தலைமுறை இளைஞர்கள் இம்மதவாத உணர்வுகளுக்கு பெருமளவில் ஆட்படுவதுதான்.\nபாபர் கும்மட்டம் இடிப்பு வழக்கில் எனக்கு ஒரு மெல்லிய நம்பிக்கை இருந்தது. ஆனால் தீர்ப்பு வந்ததும் வேறென்ன எதிர்பார்க்க முடியும் என்னும் சலிப்பு ஏற்பட்டது. இந்திய நீதிமுறை அல்லது நீதிபதிகள் மீதான அவநம்பிக்கையால் அல்ல. இந்தியாவின் நீதிவழங்கல்முறையிலுள்ள அபத்தமான நடைமுறைகளால்\nதொழில்செய்யும் நல்ல வழக்கறிஞர்கள் உங்கள் நண்பர்களாக இருந்தால் ஒன்றை கேட்டு அறியுங்கள். ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறத்தக்க வழக்குகளில் அனைத்து மேல்முறையீடுகளுக்கும் மேல் எத்தனைபேர் உண்மையாகவே தண்டனைபெற்று சிறைக்குச் செல்கிறார்கள் என்று. திகைப்பூட்டும் அளவுக்கு குறைவானவர்களே கடைசியாகச் சிறைசெல்கிறார்கள். எப்படிப்போனாலும் பத்து சதவீதத்திற்கும் கீழே. கொலைவழக்குகளிலெல்லாம் இன்னமும் குறைவாகவே அந்த எண்ணிக்கை இருக்கும். உண்மையான புள்ளிவிவரங்களை எவராவது ஆய்வுசெய்து வெளியிட்டால் நம் நீதிமன்றமுறை மேல் நாம் கசப்படைந்துவிடுவோம்.\nசெய்திகளில் குற்றம்செய்தவர் கைதான செய்தியே வெளியாகிறது. அரிதாக கீழமைநீதிமன்றங்களில் தண்டனை கிடைத்த செய்தி வெளியாகிறது. அரிதினும் அரிதாகவே கீழமை நீதிமன்றங்களில் குற்றவாளிகள் தண்டனை பெறுகிறார்கள். அவ���்கள் மிகப்பெரும்பாலும் மேல்முறையீடுகளில் விடுதலை செய்யப்படுகிறார்கள். சமீபத்தில்கூட ஒரு குழந்தை பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலைசெய்யப்பட்டது மக்கள் போராட்டத்திற்கு வழிவகுத்தது. ஆனால் அதுகூட அறுதியாக எந்த விளைவையும் உருவாக்காது\nநம் நாளிதழ்கள் எல்லா வழக்குகளையும் கடைசிவரை செய்தியாக்கவேண்டும். ஆனால் அது ஓர் எல்லைக்குமேல் இயல்வது அல்ல. ஏனென்றால் எல்லா வழக்குகளும் நீதிமன்றங்களில் பற்பல ஆண்டுகள் தேங்கிக்கிடக்கின்றன. முதல்தீர்ப்பே பத்தாண்டுகள் வரை பிந்தும். கடைசித்தீர்ப்பு வர மேலும் ஐந்தாண்டுகள். இத்தனை காலம் எந்த நிருபரும் குற்றங்களை நினைவில் வைத்திருக்க முடியாது.\nஅதற்கு ஒன்று செய்யலாம், நாளிதழ்கள் தங்கள் செய்திகளில் வெளிவந்த முதன்மைக்குற்றங்களுக்கு ஓர் அட்டவணையை உருவாக்கி அவற்றை கணிப்பொறியில் சேமிக்கவேண்டும். ஒரு நல்ல நிரலி கூட உருவாக்கலாம். இதை ஏற்கனவே அரசு நிறுவனங்களில் ஒப்பந்தங்களுக்காகச் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு படிநிலையிலும் என்னென்ன தண்டனை வழங்கப்பட்டது என அதில் பதிவேற்றம் செய்துகொண்டே இருக்கவேண்டும். அறுதியாக எத்தனைபேர் தண்டனை பெற்றார்கள் என்பதை கணிக்கவேண்டும். செய்தியாக ஆக்கவேண்டும். இது நீதிமன்ற வழக்குகள் மேல் ஒரு மக்கள் கண்காணிப்பாகவும் ஆகமுடியும்.\nவேண்டுமென்றால் நீதியை கண்காணிக்கும் ஏதேனும் குடிமக்கள் அமைப்புக்கள் ஒரு சேவையாகக்கூட இதைச் செய்யலாம். தனியார் கூடச் செய்யலாம், எந்த வகையிலும் சட்ட விரோதமல்ல இது.நாம் வருந்துமளவுக்கு செய்திகளே நமக்கு கிடைக்கும். இன்று இது ஒரு குடிமக்கள் கண்காணிப்பாக அமையவேண்டிய அளவுக்கு நிலைமை சீரழிந்துள்ளது\n முதல் விஷயம் நீதிமன்றத்தாமதம்தான். ஒரு கொலைவழக்கு பத்தாண்டுகள் ஒரு நீதிமன்றத்தில் தேங்கிக்கிடக்குமென்றால் என்ன ஆகிறது எந்த சாட்சி பத்தாண்டுகள் ஒரு வழக்கின் அத்தனை நுண்ணிய செய்திகளையும் நினைவில் வைத்திருக்க முடியும் எந்த சாட்சி பத்தாண்டுகள் ஒரு வழக்கின் அத்தனை நுண்ணிய செய்திகளையும் நினைவில் வைத்திருக்க முடியும் பத்தாண்டுகளுக்கு முன்பு சொன்னதை எப்படி மாறாமல் திரும்பவும் சொல்ல முடியும் பத்தாண்டுகளுக்கு முன்பு சொன்னதை எப்படி மாறாமல் திரும்பவும் சொல்ல முடியும் பத்தாண்டுகள் எப்படி சான்றுப்பொருட்களை மாறாமல் பாதுகாக்க முடியும் பத்தாண்டுகள் எப்படி சான்றுப்பொருட்களை மாறாமல் பாதுகாக்க முடியும் பத்தாண்டுகளில் சாட்சிகளில்பலருக்கு அகவை முதிர்ந்துவிட்டிருக்கும். இறந்துபோய்விடக்கூடும். வாழ்க்கையே மாறிவிட்டிருக்கும்\nஅத்துடன் ஒரு கொலைவழக்கின் சாட்சி பத்தாண்டுகள் எப்போது அழைப்புவந்தாலும் நீதிமன்றம் சென்றபடியே இருக்கவேண்டும். நினைவிருக்கட்டும், குற்றவாளி நீதிமன்றம் வரவேண்டியதில்லை. அவருக்காக வழக்கறிஞர் வந்தால்போதும். அவருடைய எஞ்சிய வாழ்க்கையே அதைச்சார்ந்ததாக ஆகிவிடும். தொழில்செய்பவர் என்றால் தொழிலே பாதிக்கப்படும். அத்தனைக்கும் மேல் அவர் பத்தாண்டுகள் சுதந்திரமாக வெளியே சுற்றும் குற்றவாளியின் மிரட்டலைச் சமாளிக்கவேண்டியிருக்கும். சாட்சிக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. குற்றவாளி தொழில்முறைக்குற்றவாளி என்றால் அவனிடமிருந்து அவர் தன் செல்வாக்கால் தப்பினால்தான் உண்டு. குற்றவாளிக்கு பெரிய பின்னணி இருந்தால் அவர் வாழ்க்கையே அவ்வளவுதான்\nஇங்கே குற்றவாளிகளைப் பற்றிய செய்திகள் வரும்போது அவர்கள் மேல் ஒன்பது கொலைவழக்குகள் விசாரணையில் இருக்கின்றன என்றெல்லாம் படிக்கிறோம். அதாவது ஒரு கொலை செய்து நீதிமன்றத்தில் அது நிலுவையில் இருக்கையில் அடுத்த கொலை செய்து அப்படியே ஒன்பதாவது கொலை செய்யும்போதுகூட முதல்வழக்கின் விசாரணை முடியவில்லை.தீர்ப்பு அளிக்கப்படவில்லை. ஒன்பது கொலைக்குப்பின்னரும் சம்பந்தப்பட்டவர் வெளியேதான் சுற்றிக்கொண்டிருக்கிறார்\nஇந்த நீதிமன்றத்தாமதம் நிகழ்வது பலமுனைகளில் இருந்து. காவல்துறை பெரும்பாலும் உடனடியாகவே நீதிமன்றத்துக்கு வழக்கை கொண்டுசென்றுவிடுகிறது என்கிறார்கள். ஆனால் நீதிமன்றம் வழக்கை எடுத்துக்கொள்ள மிகத்தாமதமாகும். காரணம் எப்போதுமே நீதிபதிக்கான இடங்களில் கால்வாசி காலியாகவே இருக்கும். அவை நிரப்பப்படுவதில்லை.\nநாம் பெரும்பாலும் கவனிக்காத ஒன்றுண்டு. குற்றவழக்கில் குற்றம் சாட்டுபவர் அரசுதான், அரசுவழக்கறிஞர்தான் வழக்கை நடத்துபவர். பாதிக்கப்பட்டவர் வேண்டுமென்றால் அவ்வழக்கில் கூட்டாக சேர்ந்துகொள்ளலாம். ‘பிராசிக்குயூஷன் தரப்பு’ என்பது அரசுத்தரப்பு. அரசுவழக்கறிஞர் நியமனம் என்பது இன்று பெரும்பாலும் அரசியல்நியமனம்தான் என்கிறார்கள். திறமையை விட அரசியல்தொடர்பே அரசு வழக்கறிஞர்களை தீர்மானிக்கிறது. அவர்கள் வழக்கை திறம்பட நடத்துவதில்லை. அக்கறை காட்டாமல் வழக்குகளை தாமதிக்க செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.\nதாமதமே நீதிமறுப்பாக ஆகிவிடுகிறது. குற்றவாளியின் தரப்பு வழக்கறிஞரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் வழக்கை தாமதப்படுத்துகிறார். தாமதிக்கும்தோறும் தன் கட்சிக்காரர் விடுதலையாவார் என அவருக்குத்தெரியும். அதற்கு நீதிமன்றநடைமுறையில் பலவகையான வழிகள் உள்ளன. அசல் சான்றாவணங்களில் ஐயங்களை எழுப்பிக்கொண்டே இருப்பது அதில் ஒரு வழி. விசாரணை முடியும்கட்டத்தில் புதிய சான்றுகளை கொண்டுவருவது வரை பல வழிகள் உள்ளன. இந்த ஓட்டைகளை அடைக்க பலமுறை அரசு முயன்றுள்ளது, அதற்கு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடியது நமக்குத்தெரியும்.\nஅறுதியாக நீதிமன்றம் முன் என்னென்ன தரவுகள் வைக்கப்பட்டனவோ, என்னென்ன வாதங்கள் முன்வைக்கப்பட்டனவோ அவற்றைக்கொண்டே நீதிபதி தீர்ப்பளிக்க முடியும். அவருக்கு நன்கறிந்த ஒன்றில்கூட அவர் முன் ஆதாரங்கள் வைக்கப்படாமல் அவர் தீர்ப்பளிக்க முடியாது. விடுதலை நிகழும் பெரும்பாலான வழக்குகளில் குற்றத்தை நிரூபிக்க பிராசிக்யூஷன் தவறிவிட்டது என்றுதான் நீதிமன்றம் சொல்லியிருக்கும். நாம் நீதிபதிமேல் ஐயமும் வருத்தமும் அடைகிறோம்.\nபாபர் கும்மட்ட இடிப்பு வழக்கு 1993 முதல் கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் கீழமை நீதிமன்றத்திலேயே கிடந்திருக்கிறது. ஒரு அப்பட்டமான குற்றவியல் வழக்கு. எந்த அரசியல்சாசனச் சிக்கல்களும் இல்லாதது. இது ஏன் இத்தனை தாமதமானது இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட 15 ஆண்டுக்காலம் காங்கிரஸ்தான் ஆட்சி செய்திருக்கிறது. இவ்வழக்கு இப்படி தாமதமானதில் அவர்களுக்குத்தானே முழுப்பொறுப்பு\nநீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சான்றாவணங்கள் பெரும்பாலும் நகல்கள், அசல்கள் முன்வைக்கப்படவில்லை என நீதிபதியே தீர்ப்பில் சொல்கிறார். நகல்களை நம்பி எந்த நீதிமன்றமும் எவரையும் தண்டிக்காது. முப்பதாண்டுகள் வழக்கு நடக்கிறது, ஆனால் அசல்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றால் அது எவருடைய பிழை இந்த நகல்கள் சமர்ப்பிக்கப்பட்டபோதெ��்லாம் காங்கிரஸ்தான் ஆட்சியிலிருந்தது.\n இந்த வழக்கில் அத்வானி முதலியோர் தண்டிக்கப்பட்டால் அவர்கள் தியாகிகளாகி அரசியல் லாபம் அடையக்கூடும் என காங்கிரஸ் எண்ணியது. அது உண்மையும்கூட. ஆகவே வழக்கு கிடப்பில் போடப்பட்டது, சரியாக நடத்தப்படவில்லை. இன்று பாரதிய ஜனதா அரசு அதன் முன்னாள் தலைவர்களை விடுதலைசெய்ய அதை பயன்படுத்திக்கொண்டது.இதுதான் நடந்தது. இதில் நீதிமன்றம் செய்ய ஒன்றுமில்லை\nமுதல்குற்றவாளி மக்களே. இந்தியாவின் சட்டப்பேரமைப்புக்கு, பொது அறத்துக்கு எதிரான குற்றம் செய்தவர்களை அவர்கள் தலைவர்களாக ஏற்றனர், அவர்களை தியாகிகளாகப் பார்த்தனர். அதுவே அவர்களை தப்பவைத்த முதல் காரணி. உலகில் எங்குமே பெருவாரியான மக்களால் நன்றென ஏற்கப்பட்ட குற்றம் தண்டிக்கப்படுவதில்லை. காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளும் சிபிஐ, அரசுவழக்கறிஞர் போன்றவர்களும் அடுத்தபடியாகக் குற்றவாளிகள்\nமுந்தைய கட்டுரைசிலைகள், அமுதம்- கடிதங்கள்\nகாணி மக்களுக்கான உதவி- ஷாகுல் ஹமீது\nஇளையராஜா- கலை தனிமனிதன் உரை\nமதார் கவிதைகள்- வேணு தயாநிதி\nகம்பனும் காமமும் 3:அருளும் மருளும் அது\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 19\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/NASA?page=2", "date_download": "2021-06-16T09:42:35Z", "digest": "sha1:ZPIZUQL2EVZPSMDGGLG6QLG7EGFYQ6YF", "length": 4718, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | NASA", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\n’கணிக்கப்பட்டதை விட நிலவில் அதிக...\n4 ஆண்டு பயணம்... சூரிய குடும்பத்...\nகரூர்: உலகிலேயே மிகச்சிறிய சாட்ட...\nபோயிங் விமானத்தை விட பெரியது.. ப...\nசெவ்வாய் கிரகத்தில் டிராகன் வடிவ...\n’’இது தான் அரோரா - ஏர் க்ளோ சந்த...\nபூமியை நோக்கி வரும் 4.கி.மீ பரும...\nமாஸ் காட்டும் 2020 மார்ஸ் ரோவர் ...\nவிக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை க...\nபுதிய புகைப்படங்களிலும் விக்ரம் ...\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=5837:-3-&catid=26:2011-03-06-20-34-42&Itemid=48", "date_download": "2021-06-16T10:43:35Z", "digest": "sha1:CKC3BRZUPSWFMKWMJR2SSOD757WJ3VBV", "length": 20838, "nlines": 157, "source_domain": "geotamil.com", "title": "பதிவுகள்", "raw_content": "\nபதிவுகள் பழைய கட்டமைப்பி��் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nகுறும்படம்: 3 இன் கொரோனா அவுட் – கொரோனா குறும்படம்\n- மெரினா வேவ்ஸ் குழுவினர் -\nகண்ணுக்குத் தெரியாத வைரஸ் கிருமியால் மனிதர்கள் முடங்கிப்போயிருக்கிறார்கள். பறவைகள், விலங்குகள் உலகமெங்கும் சுதந்திரமாய் உலா வர மனிதர்கள் அச்சத்தில் வீட்டிற்குள் சிறைபட்டு கிடக்கிறார்கள். பல குழந்தைகளும் இளைஞர்களும் வீட்டிலிருக்கும் அந்தப் பொழுதை மிகவும் பயனுள்ள விதமாக கலை, இலக்கியம், இசை, நடனமென பல்வேறு தங்களது ஆர்வமுள்ள துறைகளில் அவர்களின் தனித்திறனை வெளிப்படுத்தி வருகிறார்கள். சமீபத்தில் நடிகர் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் ஆகியோர் தனித் தனியாக நடித்து வெளிவந்த கொரோனா குறித்த குறும்படம் ஒன்று இணையங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பிரபலமாக வலம் வந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தக் குறும்படம் பல இளைஞர்களையும் அதே போன்ற முயற்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள உந்துதலை அளித்திருக்கிறது என்பதை குறிப்பாகச் சொல்ல வேண்டும்.\nஅந்த வகையில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்தின் கீழ் வரும் சென்னையின் தரமணியில் சீர்மிகு சட்டப் பள்ளியின் நான்காம் ஆண்டு மாணவர்கள் மூன்று பேர் நடித்து சமீபத்தில் வெளிவந்திருக்கும் குறும்படம் ’3 இன் கொரோனா அவுட்’ என்ற படமாகும். அலைபேசி கேமராவிலேயே ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். நகைச்சுவை உணர்வுடன் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் மாணவர்கள் என். சூர்யா, சச்சின் ராஜ், ஆர். இனியன் ஆகிய மூவரும் ஆழ்வார்பேட்டை, வேளச்சேரி, தர்ம்புரி ஆகிய வெவ்வேறு இடங்களில் அவரவர் வீடுகளிலிருந்து அவர்களுக்கான பாத்திரங்களை நடித்திருக்கிறார்கள். மூன்றே தினங்களில் இசை, வசனம் ஆகியவற்றை முறையாய் கோர்த்து தொகுத்து ஒரு அழகான குறும்படமாய் சமூகத் தளங்களில் வெளியிட்டிருக்கிறார்கள். இப்படத்திற்கான கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புக்களுடன் நடித்தும் இருக்கிறார் மாணவர் என்.சூர்யா. கொரோனா ஊரடங்கில் ஒரு அறைக்குள் வாழுகிற மூன்று இளைஞர்களின் சில மணிநேர சுவைமிக்க சம்பவங்களைக் கொண்டதுதான் இக்கதை. மூன்று இடங்களில் படத்தினை ஒளிப்பதிவு செய்த உணர்வு குறும்படத்தின் எந்தப் பகுதியிலும் வெளிப்படாமல் வெற்றிகரமாக படத்தை அ���ித்திருக்கிறார்கள்.\nகொரோனா காலத்தில் கடைபிடிக்க வேண்டிய சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் போன்றவற்றின் முக்கியத்துவத்தை பிரச்சார தொனியில்லாது கதையோடு இழைந்தோடும் விதத்தில் சொல்கிறது இந்தக் குறும்படம். இந்தக் குறும்படத்தின் இணைப்பு இதோ. https://www.youtube.com/watch\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\n\"சிவரமணியின் கவிதைகள்”: சிவரமணியைப்புரிந்துகொள்ளும் சிறு முயற்சி - சூரியகுமாரி பஞ்சநாதன் -\n - முனைவர் க. செந்தில் குமார் -\nஆய்வு: மொழி பெயர்ப்பின் தேவையும் பயனும் - முனைவர் வே. கீதா -\nவாசிப்பும், யோசிப்பும் 374: கவிஞர் இந்திரனின் நெடுங்கவிதை 'சாம்பல் வார்த்தைகள்' - வ.ந.கிரிதரன் -\nஅறிதலும் பகிர்தலும் 04 இற்கான அழைப்பு: எம். என். சிறினிவாஸின் (1916 - 1999) எழுத்துகளை அறிதலும் பகிர்தலும்\nதமிழ்மொழிச் செயற்பாட்டகம்: இணையவழித் தொடர் கலந்துரையாடல் - அ.ஸ.அப்துஸ் ஸமது - எம்.பெளசர் -\nசிந்தனைக்களம் (இசை, நடனம்) உரைத்தொடர் - 7: 'கர்நாடக இசைமரபில் இராக ஆலாபனை'\nஅஞ்சலி: மலேசியத் தமிழ் எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மறைவு\nலண்டன் (கனடா) துயர் - வ.ந.கிரிதரன் -\nவாழும்காலத்தில் வாழ்த்துவோம்: ஜூன் 09 பேராசிரியர் மௌனகுருவுக்கு பிறந்த தினம் மகாபாரதம் - சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை மகாபாரதம் - சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை\nதமிழ்மொழிச் செயற்பாட்டகம்: செங்கை ஆழியான்\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப��பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n'பதிவுகள் இதழுக்கான உங்கள் பங்களிப்பு\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்���ைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmint.com/corona-patient-admitted-in-hospital-in-tempo-madurai/", "date_download": "2021-06-16T11:46:14Z", "digest": "sha1:OTRFVXVSRNWAOMCQSFKK6HP6ZZ5XDNWQ", "length": 13746, "nlines": 171, "source_domain": "tamilmint.com", "title": "மதுரை: ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் சரக்கு ஆட்டோவில் கொண்டுசெல்லப்பட்ட கொரோனா நோயாளி! - TAMIL MINT", "raw_content": "\nமதுரை: ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் சரக்கு ஆட்டோவில் கொண்டுசெல்லப்பட்ட கொரோனா நோயாளி\nமதுரையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் 30 கிலோமீட்டர் தூரம் சரக்கு ஆட்டோவில் கொரோனோ நோயாளி அழைத்து வரப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது.\nமதுரை பாலமேடு அருகே மூடுவார்பட்டியை சேர்ந்த பரணிமுத்து என்ற 31 வயதுடைய நபர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருந்து வந்த நிலையில் திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.\nAlso Read திருடு போன துப்புரவு வாகனங்கள் - தேடும் துாய்மை பணியாளர்கள்\nமருத்துவமனையில் அனுமதிப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொண்ட போது ஆம்புலன்ஸ் வர கால தாமதம் ஏற்படும் என தெரிவித்ததை தொடர்ந்து கிராமத்தில் இருந்த சரக்கு ஆட்டோவில் 30 கிலோமீட்டர் தூரம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு மதுரை அரசு மருத்துவமனை கொரோனோ சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்\nPSBB பள்ளியில் நானும் மதுவந்தியும் டிரஸ்டிதான் – ஒய்.ஜி.மகேந்திரன் விளக்கம்\nகேரள சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ் – தமிழில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட எம்.எல்.ஏ\nஇந்த விஷயத்தில் அப்பாவை மிஞ்சிய உதயநிதி… என்னன்னு தெரியுமா..\nகொரோனாவால் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் ஸ்டாலின்\nபாமகவுக்கு எத்தனை தொகுதிகள்… தொடரும் பேச்சுவார்த்தை…\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் 17 இடங்களில் நடந்த கொரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றி பெற்றது,\nகடல் நீர்மட்டம் உயர்ந்தும் திறக்காததால் பாம்பன் ரயில் பாலத்தில் மோதிச் சென்ற படகுகள்\nஅதிமுகவில் விரைவில் அதிரடி மாற்றங்கள்\nதிருவாரூர்: மன்னார்குடி அருகே நெல் கொள்முதலில் மோசடி நடந்துள்ளதாக லஞ்ச ஒ���ிப்புத்துறை கண்டுபிடித்துள்ளது\nவைத்தியம் சொன்ன சாப்பாட்டு ராமனுக்கு கொரோனா வந்த பரிதாபம்…\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்துக்குதான் – மாவட்ட ஆட்சியர் உறுதி\nபெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கலாய்க்கிறாரா விஜய்… சைக்கிளில் வந்ததற்கான பின்னணி என்ன\nபிரதமர் மோடியை வடிவேலுவாக மாற்றிய மீம் கிரியேட்டர்கள்\n“உங்களை திருமணம் செய்வதற்கான நடைமுறை என்ன” – பிரியா பவானி...\n“சிவ சங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள்” – பிரபல நடிகை...\n5வது முறையாக இணையும் சீனு ராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணி…\nதற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…\nபர்த்டே பேபி ‘பவித்ரா’ வின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nபாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கைது\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி…\nசிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…\nஅரச வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\n20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு\nஐ லவ் யு சொல்லும் 2 வயது கிளி\nபழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா – 18 ஆண்டுகளாக நைட்டியில்...\nமாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான...\nசிக்கனுக்கு பதிலாக கிடைத்தால் நன்றாக பொறிக்கப்பட்ட துணி\nஅதிக எடை கொண்ட மனிதர்கள் வாடகைக்கு\nயூடியூப் நிறுவனத்தின் அதிரடி முடிவு – அரசியல், மது, புகையிலை...\nரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…\nவவ்வாலில் இருந்து இப்படிதான் கொரோனா வைரஸ் தோன்றியதா\nகோகோ கோலாவுக்கு ‘நோ’ சொன்ன ரொனால்டோ…\nஎரிவாயு குழாய் வெடி விபத்து – 25 பேர் பலி…\nஅடுத்து வருகிறது பச்சை பூஞ்சை நோய்…\nஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் – பிரசாந்த் கிஷோரின்...\nகொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் – அரசு குழுவின் முதல்...\nதாயை முதுகில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்\nகுடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..\nவிலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும்\n – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\n – மருமகளை பழிவாங்க கொரோனாவை ஆயுதமாக...\nபூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmint.com/nyt-front-page-with-picture-of-crocodile-mocking-pm-modi-fact-checked/", "date_download": "2021-06-16T10:55:23Z", "digest": "sha1:NBWENQVAYFGQMDOABLC3ATBTJP5SI3MT", "length": 15198, "nlines": 175, "source_domain": "tamilmint.com", "title": "\"நியூயார்க் டைம்ஸ்\" முதலை படத்துடன் வெளியான பிரதமர் செய்தி - உண்மை இதுதான்…? - TAMIL MINT", "raw_content": "\n“நியூயார்க் டைம்ஸ்” முதலை படத்துடன் வெளியான பிரதமர் செய்தி – உண்மை இதுதான்…\nகொரோனா இரண்டாவது அலை பரவல் தொடர்பாக வாரணாசியில் உள்ள மருத்துவர்கள், முன்களப் பணியாளர்களுடன் காணொலி காட்சி மூலம் 2 தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.\nஅப்போது, கொரோனாவுக்கு எதிராக பல்முனைப் போர் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றும் இது நிறைய பேரை நம்மிடம் இருந்து பறித்துவிட்டது என்றும் கண்கலங்கிய படி பிரதமர் மோடி பேசினார்.\nAlso Read கொரோனா தடுப்பூசிக்கு ஆன்லைனின் முன்பதிவு செய்வது எப்படி…\nமருத்துவர்களுடன் நடைபெற்ற உரையாடலின் போது பிரதமர் மோடி கண்ணீர் விட்ட நிகழ்வு தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களைப் பதிவிட்டு வந்தனர்.\nமேலும், பிரபல அமெரிக்க செய்தி நாளிதழான ‘நியூயார்க் டைம்ஸ்’முன்பக்கத்தில் இந்திய பிரதமர் கண்ணீர் விட்டார் என்று எழுதப்பட்டு அதற்கு கீழே முதலை ஒன்றின் புகைப்படம் இருப்பது போன்ற போஸ்ட் சமூக வலைதளத்தில் வைரலானது.\nAlso Read பாஜகவை அவர்கள் பாணியிலேயே அடிக்கும் மம்தா 2024 தேர்தலிலுக்கான மாஸ்டர் பிளான்\nஇந்திய பிரதமர் மோடி முதலைக்கண்ணீர் விடுகிறார் என விமர்சிக்கும் வகையிலான இந்த புகைப்படத்தை காங்கிரஸ் மூத்த தலைவரான திக் விஜய் சிங், பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் பதிவிட வைரலானது.\nஇந்நிலையில், நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் பிரதமர் மோடியை விமர்சிக்கும் விதமாக முதலைக்கண்ணீர் விடுவது போன்று வெளியான புகைப்படம் போலி என்று தெரியவந்துள்ளது.\nAlso Read கொரோனா தடுப்பு - மோடிக்கு மன்மோகன் சிங் சொன்ன 5 யோசனைகள்...\nஇந்த புகைப்படம் வெளியானதாக கூறப்படும் கடந்த 21 ஆம் தேதியன்று சோலார் பேனல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது தொடர்பான புகைப்படத்துடன் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்ததும் அந்த புகைப்படத்திற்கு பதிலாக எடிட் செய்து முகப்பு பக்கத்தில் பிரதமர் மோடி அழுகிறார் என்று முதலையின் புகைப்படம் போலியாக வைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்���ுள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்\nபூம்பூம் மாட்டுக்காரரை வலை வீசி தேடும் ஜிவி பிரகாஷ்…\nநாடு முழுவதும் பரவிய கருப்பு பூஞ்சை நோய் – 8,800 பேர் பாதிப்பு\nமத்திய அரசின் தடுப்பூசி கொள்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது – ஜார்கண்ட் முதல்வர்\nபுதுச்சேரியில் கைநழுவிய துணை முதலமைச்சர் பதவி – பாஜக பக்கம் போன முக்கிய இலாக்கா…\nமகாராஷ்டிராவில் இன்று அதிகாலை கட்டடம் இடிந்து விழுந்து 5 பேர் பலி\nபெட்ரோல் விலை 22 நாட்களாக மாறாத மாயம் என்ன\nபுதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு, அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி\n“5 மாநில தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய உள்ளோம்” – விவசாயிகள்\nஇந்தியா: தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.34 லட்சமாக உயர்வு..\nதிருப்பதி தரிசனத்திற்கு ஆன்லைன் புக்கிங் அறிவிப்பு\n24 மணி நேரத்தில் 50 லட்சம் பதிவிறக்கங்கள் – உச்சம் தொட்ட FAU-G கேம்\nபி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது:\nபறவை காய்ச்சலுக்கு ரிலையன்ஸ் ஜியோ தான் காரணமா\nஜனவரி 1-ம் தேதி முதல் ‘ஃபாஸ்டாக்’ கட்டாயம்: மத்திய அரசு\n“சிவ சங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள்” – பிரபல நடிகை...\n5வது முறையாக இணையும் சீனு ராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணி…\nதற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…\nபர்த்டே பேபி ‘பவித்ரா’ வின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nவிஜய் டிவி பாலாவின் 10th மார்க் தெரியுமா\nபாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கைது\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி…\nசிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…\nஅரச வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\n20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு\nஐ லவ் யு சொல்லும் 2 வயது கிளி\nபழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா – 18 ஆண்டுகளாக நைட்டியில்...\nமாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான...\nசிக்கனுக்கு பதிலாக கிடைத்தால் நன்றாக பொறிக்கப்பட்ட துணி\nஅதிக எடை கொண்ட மனிதர்கள் வாடகைக்கு\nயூடியூப் நிறுவனத்தின் அதிரடி முடிவு – அரசியல், மது, புகையிலை...\nரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…\nவவ்வாலில் இருந்து இப்படிதான் கொரோனா வைரஸ் தோன்றியதா\nகோகோ கோலாவுக்கு ‘ந��’ சொன்ன ரொனால்டோ…\nஎரிவாயு குழாய் வெடி விபத்து – 25 பேர் பலி…\nஅடுத்து வருகிறது பச்சை பூஞ்சை நோய்…\nஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் – பிரசாந்த் கிஷோரின்...\nகொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் – அரசு குழுவின் முதல்...\nதாயை முதுகில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்\nகுடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..\nவிலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும்\n – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\n – மருமகளை பழிவாங்க கொரோனாவை ஆயுதமாக...\nபூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/?paged=20", "date_download": "2021-06-16T10:53:13Z", "digest": "sha1:C2PN4QYADMELY2DP72UCYAHFLZ6WI6HB", "length": 5547, "nlines": 122, "source_domain": "v4umedia.in", "title": "V4U MEDIA", "raw_content": "\nபொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை\nதமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபாலியல் புகாரில் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த psbb கல்வி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2,000 ஆக்சிஜன் கான்செண்ட்ரேட்டர்களை வழங்குவதாக BCCI அறிவிப்பு\nவெறி பிடிச்ச நாய் குரைப்புக்கு பதில் சொல்ல முடியாது: நியாயம் கேட்கும் இயக்குநர்\nமத்திய அமைச்சருக்கு ஒரு பாட்டில் கோமியத்துடன் கடிதம் அனுப்பிய காங்கிரஸ் எம்எல்ஏ\nஉங்களுக்காக நாங்கள் – மாஸ் காட்டும் அதிமுக\nதடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் தான் ரேஷன் பொருளா\nமனித நேயத்துடன் செயல்பட்ட இளம்பெண் இளையராணி – நேரில் பாராட்டி பரிசளித்த முதல்வர் மு.க ஸ்டாலின்\nதமிழக மக்களுக்கு டிவைன் பிராவோ ஆறுதல்\nஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிக்கு 20 அணிகளைக் களமிறக்கப் பரிசீலித்து வருகிறது.\nலா லிகா கால்பந்து போட்டி: அட்லெடிகோ மாட்ரிட் அணி பட்டத்தை வென்றது\nபிசிசிஐ வைத்த கோரிக்கைக்கு இங்கிலாந்து பச்சைக்கொடி.\nபவர்பிளே ஸ்பெஷலிஸ்ட் பவுலராக நான் உருவாக தோனி தான் காரணம்” – தீபக் சாஹர்\nஓரே வாரத்தில் 748 பில்லியன் டாலர் மாயம்.\nகுறைந்த விலையில் தினசரி 4ஜிபி டேட்டா\nநெட் பேங்கிங் 14 மணி நேரம் செயல்படாது\nஇந்தியாவில் அமேசான் Prime Now நீக்கம்\nபி.ஜி.எம்.ஐ. விளையாட்டுக்கு முன்பதிவு தொடங்கியது\nபொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை\nஓரே வாரத்தில் 748 பில்லியன் டால��் மாயம்.\nஓரே வாரத்தில் 748 பில்லியன் டாலர் மாயம்.\nபொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை\nதமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபாலியல் புகாரில் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த psbb கல்வி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2,000 ஆக்சிஜன் கான்செண்ட்ரேட்டர்களை வழங்குவதாக BCCI அறிவிப்பு\nதமிழக மக்களுக்கு டிவைன் பிராவோ ஆறுதல்\nகடந்த 24 மணி நேரத்தில் 2,22,315 புதிய தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BE/", "date_download": "2021-06-16T12:03:26Z", "digest": "sha1:YTUOEQXRU5XJML7OKY64TBD37I35KQFA", "length": 10604, "nlines": 109, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கடிதம் எழுதிய ஐந்தாம் வகுப்பு மாணவி – பொறுப்புள்ள குடிமகள் என்று பாராட்டி பதில் கடிதம் எழுதிய உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி\nஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இறப்பது குறித்து, நீதிமன்றம் தலையிட்டதை பாராட்டி, கேரளாவை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு...\nஆக்சிஜன் பற்றாக்குறைஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும்உச்சநீதிமன்ற தலைமைநீதிபதிஎன்.வி. ரமணாகேந்திரிய வித்யாலயா பள்ளிகள்கேரள மாநிலம்கொரோனாதிரிசூர் மாவட்டம்\nசி.பி.ஐ புதிய இயக்குநரை தேர்தெடுப்பதில் அரசின் செயல்பாடுகள் ஆட்சேபிக்கத்தக்கதாக உள்ளது- தேர்வுக்குழு உறுப்பினர் அதிர் சௌதிரி குற்றச்சாட்டு\nமத்திய புலனாய்வுத் துறைக்கு புதிய இயக்குநரை தேர்தெடுப்பதில் அரசின் செயல்பாடுகள் ஆட்சேபிக்கத்தக்கதாக உள்ளதாக காங்கிரஸ் கட்சியை சார்ந்த தேர்வுகுழு உறுப்பினர் அதிர்...\nஅதிர் ரஞ்சன் சௌத்திரிஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதிஎன்.வி. ரமணாபிரதமர் நரேந்திர மோடிமத்திய புலனாய்வுத் துறை\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா – எஸ்.ஏ. பாப்டேவின் பரிந்துரையை ஏற்ற குடியரசு தலைவர்\nஉச்சநீதிமன்றத்தின் 48வது நீதிபதியாக என்.வி. ரமணா நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.ஏ. பாப்டே பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். தமிழகம்...\nஉச்சநீதிமன்றம்என்.வி. ரமணாதலைமை நீதிபதிநீதிபதி எஸ்.ஏ.பாப்டேராம்நாத் கோவிந்த்\nஉச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகிறார் என்.வி.ரமணா – தலைமைநீதிபதி எ��்.ஏ.பாப்டே பரிந்துரை\nஉச்சநீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணாவை நியமிக்கத் தற்போதைய தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பாக...\n48வது நீதிபதியாகஉச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிஎன்.வி. ரமணாஏப்ரல் 23ஆம் தேதிசரத் ஏ பாப்டேஜெகன் மோகன் ரெட்டி\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த...\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\n‘தற்போது இந்தியாவிற்கு தேவை தடுப்பு மருந்துகள்; பாஜகவின் பொய்களும் எதுகை மோனைகளும் அல்ல’ – ராகுல்...\n‘தற்போது இந்தியாவிற்கு தேவை தடுப்பு மருந்துகள்; பாஜகவின் பொய்களும் எதுகை மோனைகளும் அல்ல’ – ராகுல் காந்தி\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த காவல்துறை\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று கூறி விடுவிக்க மறுக்கும் சிறை நிர்வாகம்\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17 பாலஸ்தீனர்கள் கைது\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\n‘அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மோசடி’ – காவல்துறையில் காங்கிரஸ் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-06-16T09:56:32Z", "digest": "sha1:FOAXO3YOLPCIOV35XVJQUS2FSSVHL3S2", "length": 13096, "nlines": 152, "source_domain": "www.inidhu.com", "title": "நகத்தின் பயன் உங்களுக்குத் தெரியுமா? - இனிது", "raw_content": "\nநகத்தின் பயன் உங்களுக்குத் தெரியுமா\nநகத்தின் பயன் உங்களுக்குத் தெரியவில்லை என்றால் இந்த உரையாடல் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.\n“கணி, என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க\n(வளர்ந்த விரல் நகத்தை வெட்டிக் கொண்டே)\n“வாங்க வேதி… எப்படி இருக்கீங்க…\n“என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னு கேட்டேன். ஆனா இப்ப தெரிஞ்சுகிட்டேனே\n“அதுவா… கைவிரல்ல நகம் அதிகமா வளந்துடுச்சி.. அதான் வெட்டிக்கிட்டு இருந்தேன்.”\n“கணி, வெட்டிய நகத் துண்டுகள என்ன செய்யப் போறீங்க\n“இத குப்ப தொட்டியிலதான் தூக்கி போடனும்.வேற என்ன செய்ய முடியும் வேதி\n நீங்க சொல்றது சரிதான். நம்மால இந்த நகத் துண்டுகள வெச்சு ஒன்னும் செய்ய முடியாதுதான்\n“வேதி, விரல் நகங்கள பத்தி ஏதோ செய்தி உங்ககிட்ட இருக்குன்னு நினைக்கிறேன். என்ன சரியா\n“இல்ல… நகத் துண்டுகள வச்சு நம்மால ஒன்னும் செய்ய முடியாதுன்னு சொன்னீங்களே, அந்த தொணியே சொல்லுதே வேற யாரோ நகங்கள பயனுள்ளதா மாத்தியிருக்காங்கன்னு\nநிச்சயமா இது விஞ்ஞான தகவலாதான் இருக்கனும். நகத்தின் பயன் பற்றி தெரியுமா நகத்த வச்சு என்ன செய்ய முடியும் நகத்த வச்சு என்ன செய்ய முடியும்\n“சொல்றேன் கணி. விஞ்ஞானிகள், வெட்டப்பட நகத் துண்டுகள பயனுள்ள நானோ பொருளா மாற்றியிருக்காங்க இந்த தகவலத்தான் சொல்ல வந்தேன்.”\n சும்மா குப்பதொட்டியில தூக்கிபோடுர நகத் துண்டுகளிலிருந்து நானோ பொருளா ஆச்சரியமா இருக்கே\n நகங்களிலிருந்து நைட்ரஜன் மற்றும் கந்தகம் அணுக்கள் உள்ளடங்கிய கார்பன் நானோப் பொருள எரித்தல் முறையை பயன்படுத்தி தயாரிச்சிருக்காங்க.\nஇது எப்படி சாத்தியமாச்சுன்னா, விரல் நகங்கள்ள இருக்கும் புரதத்தால்தான். குறிப்பா சொல்லனும்னா கெராட்டீன் புரதம்.”\n“வேதி, தலைமுடியிலையும் கெராட்டீன்தான இருக்கு இத நீங்க ஒருமுறை சொல்லியதாக ஞாபகம்.”\n“ஆமாம். ஆனா நகத்துல, தலைமுடியில இருக்கும் கெராட்டீனோட எபிடெர்மல் கெராட்டீனும் இருக்கு. அதாவது, நகத்துல இருக்கும் கெராட்டீனுல கந்தகத்தை உள்ளடக்கிய அமினோ அமிலங்கள் அதிகமா இருக்கு.\nஆக, நகத்துல கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்சிஜன், மற்றும் கந்தகம் அதிகமா இருக்குது. இதனால, நைட்ரஜன் மற்றும் கந்தகம் உள்ளடங்கிய கார்பன் நானோப்பொருள சுலபமா விஞ்ஞானிகளால தயாரிக்க முடிஞ்சிது.”\n“நல்லது வேதி. ஆனா இந்த கார்பன் நானோப் பொருளால என்ன நன்மைகள கண்டுபிடிச்சிருக்காங்க\n“இது முக்கியமான கேள்வி கணி. பொதுவாகவே கார்பன் நானோபொருள் உணர்வீயாகவும், மருந்துப்பொருளிலும், மூலப்பொருள் உற்பத்தியில வினை ஊக்கியாகவும் பயன்படுது.\nகுறிப்பா இந்த கார்பன் நானோப் பொருள பயன்படுத்தி, மாசுபட்ட‌ நீரில் இருக்கும் குரோமியம் உலோக அயனிகள துல்லியமா கண்டு பிடிச்சிருக்காங்க.\nஅத்தோட காயங்கள குணப்படுத்துவதற்கும் இது பயன்படும்ன்னு சில ஆய்வுகள் மூலம் தெரிவிச்சிருக்காங்க. காரணம் இந்த கார்பன் நானோப்பொருள் உயிரினங்களுக்கு எந்த தீங்கையும் செய்யறதில்லையாம்.”\n இன்னும் ஒரு கேள்வி. அதிக அளவு இந்த கார்பன் பொருள தயாரிக்கனும்ன்னா அதிக அளவு நகத் துண்டுகள் தேவைப்படுமே இது சாத்தியமா\n“உம்ம்… மேலை நாடுகள்ல முடித் திருத்தகங்கள் மாதிரி நகத் திருத்தகங்களும் (Nail salon) இருக்கு. அதன் மூலம் நகத் துண்டுகள் சேகரிச்சிப்பாங்க.”\n நன்றி வேதி, இந்த தகவல்களுக்கு.”\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nNext PostNext ரவா அல்வா செய்வது எப்படி\nநன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11\nகுறும்படம் விமர்சனம் – பாரதிசந்திரன்\nதீ நுண்மி – கவிதை\nஉறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை\nதெரிந்து தெளிவோம் – கவிதை\nவராக அவதாரம் – அழகிய ஓவியம்\nவாழைப்பூ சூப் செய்வது எப்படி\nதிருநாளைப் போவார் நாயனார் – நெருப்பில் குளித்து கோவில் சென்றவர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87/", "date_download": "2021-06-16T11:35:49Z", "digest": "sha1:PWS37EZ7Z25VT3MWBPH5HEUC4T4SPUXC", "length": 7789, "nlines": 126, "source_domain": "www.inidhu.com", "title": "வாழ்த்துக்கள்! பாரத ஸ்டேட் வங்கி - இனிது", "raw_content": "\nஉலக அளவில் முதல் 50 வங்கிகளுக்குள் ஒன்றாக உருவ���டுத்திருக்கும் பாரத ஸ்டேட் வங்கிக்கு வாழ்த்துக்கள்\nவளரும் இந்தியப் பொருளாதாரத்தை உலக அளவில் உயர்த்திப் பிடிக்க பெரிய வங்கிகள் அவசியம் தேவை.\nஉலகின் முதல் பத்து பெரிய வங்கிகளில் 3 வங்கிகள் சீனாவைச் சார்ந்தவை. எனவே நாமும் பெரிய வங்கிகளை உருவாக்க வேண்டும் என்ற கருத்து உருவாகி வருகின்றது.\nநாம் இப்போதுதான் முதல் 50 என்ற இடத்திற்குள் நுழைகின்றோம். ஆனாலும் இது ஒரு முன்னேற்றமே.\nபாரத ஸ்டேட் வங்கி அதன் துணை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் ஐதராபாத் ஆகிய துணை வங்கிகளை தன்னுடன் இணைத்ததால் மேலும் பெரிய வங்கியாகியிருக்கின்றது.\nஇந்த இனிய தருணத்தில் பாரத ஸ்டேட் வங்கி மேலும் சிறப்பாக வளர்ச்சியடைய இனிது வாழ்த்துகிறது.\nபெரிய வங்கி என்பது பெரிய பொறுப்பு என்பதை பாரத ஸ்டேட் வங்கி உணர்ந்து மக்களுக்கு சிறப்பாக சேவையளிக்கும் என்று இனிது நம்புகிறது.\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nNext PostNext சித்திரை சிறப்புகள்\nநன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11\nகுறும்படம் விமர்சனம் – பாரதிசந்திரன்\nதீ நுண்மி – கவிதை\nஉறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை\nதெரிந்து தெளிவோம் – கவிதை\nவராக அவதாரம் – அழகிய ஓவியம்\nவாழைப்பூ சூப் செய்வது எப்படி\nதிருநாளைப் போவார் நாயனார் – நெருப்பில் குளித்து கோவில் சென்றவர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2021/05/seeman-warns-thefamilyman2-series-slandering-tamils-will-lead-to-dire-consequences/", "date_download": "2021-06-16T11:19:12Z", "digest": "sha1:5PJ6VBHP2SYQE4QLELU32YL2EDRJSB27", "length": 33912, "nlines": 552, "source_domain": "www.naamtamilar.org", "title": "தி பேமிலி மேன் 2 இணையத்தொடரை ஒளிபரப்புவதை ரத்து செய்யாவிட்டால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்! – சீமான் எச்சரிக்கை", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு கட்சி செய்திகள் தலைமைச் செய்திகள்\nதி பேமிலி மேன் 2 இணையத்தொடரை ஒளிபரப்புவதை ரத்து செய்யாவிட்டால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்\nதமிழர்களைக் கொச்சைப்படுத்தும் தி பேமிலி மேன் 2 இணையத்தொடரை ஒளிபரப்புவதை ரத்து செய்யாவிட்டால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்\nஅமேசான் பிரைம் இணையத்தளத்தில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிற, ‘தி பேமிலி மேன் 2’ எனும் இணையத்தொடரின் முன்னோட்டமும், அதில் இடம்பெற்றிருக்கிற காட்சியமைப்புகளும் பேரதிர்ச்சி தருகின்றன. விடுதலைப்புலிகளைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து, தமிழர்களை வன்முறையாளர்களாகக் காட்ட முற்படும் இத்தொடர் முழுக்க முழுக்க உள்நோக்கத்தோடும், தமிழர்கள் மீதான வன்மத்தோடும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இந்தியில் வெளியாகும் அத்தொடரின் கதைக்களத்தை சென்னைக்கு மாற்றி, அதில் ஒரு ஈழப்பெண்ணைப் போராளியாகச் சித்தரித்து, அப்பெண்ணின் உடையின் வண்ணம் விடுதலைப்புலிகளின் சீருடையோடு ஒத்திருக்கச் செய்திருப்பதும், அந்தப் போராளி குழுக்கும் பாகிஸ்தானின் ISI அமைப்பிற்கும் சம்பந்தமிருக்கிறது என்ற வசனமும் தற்செயலானதல்ல. ஈழத்தில் 2 இலட்சம் தமிழர்களை சிங்களப்பேரினவாதத்தின் கொடுங்கரங்களுக்குப் பறிகொடுத்துவிட்ட சூழ்நிலையிலும் மிகப்பெரும் சனநாயகவாதிகளாக நின்று அறப்போராட்டம் வாயிலாகவும், சட்டப்போராட்டம் வாயிலாகவும் உலகரங்கில் நீதிகேட்டு நிற்கிற தமிழர்களைத் திரைப்படத்தொடரின் வாயிலாகத் தீவிரவாதிகளெனக் காட்ட முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது.\nதமிழர்களைத் தவறாகத் தோற்றம் கொள்ளச்செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிற இத்தொடரின் முன்னோட்டம் வெளியான உடனே உலகெங்கும் வாழும் தமிழர்கள் பெரும் கோபத்துடனும், கொந்தளிப்புடனும் எதிர்வினையையும், கண்டனத்தையும் பதிவுசெய்து வருகின்றனர். சிங்களப்பேரினவாத ஆட்சியாளர்கள் போர் மரபுகளையும், விதிகளையும் மீறி உலக நாடுகளின் துணையோடு உள்நாட்டுப்போரை நடத்தி நச்சுக்குண்டுகளை வீசி கொத்துக் கொத்தாய் தமிழர்களைக் கொன்றொழித்தபோதும் சிங்கள மக்கள் மீத��� சிறுதாக்குதல் கூடத் தொடுக்காது மரபுவழிப் போரையே இறுதிவரை முன்னெடுத்து, அழிவைச் சந்தித்தபோதும் அறவழிலிருந்து வழுவாது நின்ற விடுதலைப்புலிகளின் மாண்பைப் பேசாது அவர்களை ஈவிரக்கமற்ற வன்முறைக்கூட்டம் போலக் காட்ட முயலும் இத்தொடரை இணையவெளியில் ஒளிபரப்புவதை ஒருநாளும் ஏற்க முடியாது என உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆகவே, அழிவின் விளிம்பில் நிற்கிற அன்னைத் தமிழினத்தின் தீரா வலிகளையும், பெரும் காயங்களையும், இழைக்கப்பட்ட அநீதிகளையும் பேசாது, தமிழ் மக்களை வன்முறை வெறியாட்டம் மிகுந்தவர்களாகக் காட்ட செய்ய முயலும் இத்தொடரை ஒளிபரப்புவதை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். ஏற்கனவே, மிகத்தவறாக எடுக்கப்பட்ட இனம், மெட்ராஸ் கபே போன்ற திரைப்படங்களுக்கு எழுந்த எதிர்ப்பினை உணர்ந்து திரையிடப்படாது, அவை ரத்து செய்யப்பட்டது போல, தி பேமிலி மேன் 2 எனும் இணையத்தொடரின் ஒளிபரப்பையும் ரத்து செய்ய வேண்டும். அதனைச் செய்ய மறுத்து, தி பேமிலி மேன் 2 இணையத்தொடரை நாடெங்கும் ஒளிபரப்பித் தமிழர்கள் குறித்துத் தவறான கருத்துருவாக்கத்தைச் செய்ய முனைந்தால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.\nமுந்தைய செய்திஅண்ணாநகர் தொகுதி கபசூர குடிநீர் வழங்குதல்\nஅடுத்த செய்திஅண்ணாநகர் தொகுதி கபசூர குடிநீர் வழங்குதல்\nபிஞ்சுப்பிள்ளைகளைப் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கியப் போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீதும், சுஷில்ஹரி சர்வதேசப்பள்ளி மீதும் நடவடிக்கை எடுக்கத் தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்\n‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடர் ஒளிபரப்பை உடனடியாக நிறுத்தாவிடில் அமேசான் நிறுவனத்தின் அனைத்து சேவைகளையும் உலகத்தமிழர்கள் புறக்கணிப்போம் – அமேசான் பிரைம் தலைமை அதிகாரிக்கு சீமான் கடிதம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\n25-12-2010 அன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் வீரவணக்க பொதுகூட்டம்.\nஅண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசிற்குத் தாரைவார்க்க நினைக்கும் துணைவேந்தர் சூரப்பாவின் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/01/28/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2021-06-16T11:36:19Z", "digest": "sha1:PEWPVKZU2LG4L3LXSP2QHHPUMOGCVL72", "length": 8500, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "பிரதமர் பாராளுமன்றத்தைக் கூட்டினால் உள்ளூராட்சிமன்றத் தேர்தலைப் பிற்போட நேரிடும்: தேர்தல்கள் ஆணைக்குழு", "raw_content": "\nபிரதமர் பாராளுமன்றத்தைக் கூட்டினால் தேர்தலைப் பிற்போட நேரிடும்: தேர்தல்கள் ஆணைக்குழு\nபிரதமர் பாராளுமன்றத்தைக் கூட்டினால் தேர்தலைப் பிற்போட நேரிடும்: தேர்தல்கள் ஆணைக்குழு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டினால் பெரும்பாலும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலைப் பிற்போடுவதற்கு நேரிடும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் இரத்தினஜீவன் ஹூலிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, அவர் அதனை உறுதிப்படுத்தினார்.\nபாராளுமன்றத்தை எதிர்வரும் 8ஆம் திகதி கூட்டுமாறு சபாநாயகருக்கு தாம் அறிவித்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மொரவக்க பகுதியில் நேற்று (27) நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார்.\nஇது தொடர்பிலான கடிதத்தை நாளைய தினம் சபாநாயகருக்கு அனுப்பவுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.\nதேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் பிரதமர் பாராளுமன்றத்தைக் கூட்டினால் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னரான ஒரு நாளில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாகவும் பேராசிரியர் இரத்தினஜீவன் ஹூல் தெரிவித்தார்.\n15 பில்லியன் டொலர் முதலீடுகளைப் பெற முடியும்\nசீரற்ற வானிலையால் 130,672 பேர் பாதிப்பு; நிவாரணத் திட்டங்களை முன்னெடுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nமாத்தறையில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை கண்காணித்த பிரதமர்\nசூழல் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்த பிரதமர்\nகுருந��கலில் அதிநவீன தேசிய வைத்தியசாலையை நிர்மாணிப்பது தொடர்பில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்\nநான் தவறிழைத்திருந்தால் மரண தண்டனை வழங்குங்கள்: ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு\n15 பில்லியன் டொலர் முதலீடுகளைப் பெற முடியும்\nநிவாரணத்திட்டங்களை முன்னெடுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nதடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை கண்காணித்த பிரதமர்\nசூழல் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்த பிரதமர்\nகுருநாகலில் அதிநவீன தேசிய வைத்தியசாலை\nநான் தவறிழைத்திருந்தால் மரண தண்டனை வழங்குங்கள்\nகப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட ஐநா குழு\nOnline மூல மதுபான விற்பனைக்கு இணக்கம்\nஅமெரிக்க தூதுவராக Julie Chung பெயர் பரிந்துரை\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி\nகோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை\nகாசா மீது வான்வழி தாக்குதலை ஆரம்பித்துள்ள இஸ்ரேல்\nஒரு நாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து முதலிடம்\nபாதிக்கப்பட்டோருக்கு உணவுப் பொதிகள் விநியோகம்\nமுதற்தர அலைவரிசையாக வெற்றிநடை போடும் சிரச\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aatralarasau.blogspot.com/2012/07/blog-post_27.html", "date_download": "2021-06-16T10:06:26Z", "digest": "sha1:6IX5SRIUBYRREQL6232NN226CI2OTDVD", "length": 27451, "nlines": 319, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: பரிணாமம்,அறிவார்ந்த வடிவமைப்பு முறையாக இலவச கல்வி படிக்கலாம் வாங்க!!!!!!!!", "raw_content": "\nபரிணாமம்,அறிவார்ந்த வடிவமைப்பு முறையாக இலவச கல்வி படிக்கலாம் வாங்க\nஉயிரின‌ தோற்றம்,பரவல் பற்றிய இப்போதைய அறிவியல் கொள்கை பரிணாமக் கொள்கை என்பதும் அனைவரும் அறிவோம்.அது பற்றிய தகவல்களை நம் தளத்தில் கருத்துப் பரிமாற்றம் செய்து வருகிறோம்.\nபரிணாமத்திற்கு மாற்றாக அறிவார்ந்த வடிவமைப்பு[Intelligent Design] என்னும் கொள்கையாக்கத்தையும் பரிணாம கொள்கை மறுப்பாளர்கள் முன் வைக்கிறார்கள்.இது குறித்தும் அவ்வப்போது பதிவுகள் இடுகிறோம்.\nஇப்போது பரிணாம கல்வி ,பரிணாம் விமர்சன அறிவார்ந்த வடிவமைப்பு கல்வி இரண்டுமே இலவசமாக கற்கும் கற்கும் அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.\nபரிணாம கொள்கை கற்பிப்பவர் பேரா முகம்மது நூர் டியூக் பல்கலைகழகம்,USA. பரிணாமம்,Genetics அடிப்படையில் கற்பிக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.காணொளியில் பேரா நோர் விள்க்குகிறார்.பாருங்கள்.\nஎந்த தகுதியும் தேவையில்லை,இது இலவச,இணைய வழிக் கல்வி.இது இல்லாமல் இன்னும் பல பாடங்கள் கற்பிக்கப்படுகிறன.அவ்ற்றிலும் ஆர்வம் உள்ளோர் இணையலாம்.\nசரி அறிவார்ந்த வடிவமைப்பு பற்றியும் இலவச ,இணையக் கல்வி உண்டு அதையும் கற்க விரும்புவோர் கற்கலாம்.நாம் பரிணாம‌ம் விமர்சனம் தவறென்று சொல்லவில்லை.தவறாக பரிணாமத்தை விம்ர்சிகாதீர்கள் என்வே கூறுகிறோம்.அறிவியல்ரீதியான ஒவ்வொரு விமர்சன‌த்திற்கும் பரிணாம ஆய்வாளர்கள்(ஹி ஹி ஆதரவாளர்கள் அல்ல) பதில் அளித்தே ஆகவேண்டும்.சரியான புரிதல் இல்லா பரிணாம ஆதரவாளனை விட‌ பரிணாம மறுப்பாளனே மேல் என்பது நம் அனுபவரீதியான உணர்தல்.\nஇது டார்வினியம் மற்றும் அறிவார்ந்த வடிவமைப்பு என்னும் பெயரில் நடத்தப்படுகிறது.ஏன் பரிணாமம் என்று சொல்லாமல் டார்வினியம் என்று சொல்கிறார்கள் என பல முறை விவாதித்து இருக்கிறோம்.அறிவார்ந்த வடிவமைப்பு என்பது படைப்புக் கொள்கையில் இருந்து வழிநடத்தப் பட்ட பரிணாமம் வரை ஏற்கும் விதத்தில் உள்ளதால் டார்வினின் இயற்கைத் தேர்வை விட இக்கொள்கையாக்கம் அதிக பொருந்தும் விள்க்கம் அளிப்பதாக இக்கொள்கையாளர்கள் கூறுகின்றனர்.\nஇது ஒரு கிறித்தவ அமைப்பு நடத்தும் ட்ரினிட்டி பல்கலை கழக்த்தினால் நடத்தப்படுகிறது.பேரா டாம் வுட்வர்ட் இந்த பரிணாம் &அ.வ விவாதங்களில்,அதிகம் பங்கெடுத்தவர்.அவரின் காணொளி ஒண்று.\nஆகவே ஆர்வம் உள்ளோர் இணைய வேண்டுகிறேன்.இந்த கல்விக்கு விண்ணப்பத்தில் உங்களின் கிறித்தவ ஆலயத்தின் பெயர்,முகவரி,கிறித்த‌வ மத குருவின் பெயர் என்று கேட்பது எதற்கு என்று தெரியவில்லை.கிறித்தவர்களுக்கு முன் உரிமை கொடுக்கப்படுவது போல் தெரிவதால் இதனை தவிர்த்து நாம் பரிணாம கல்வியில் மட்டும் இணைந்து விட்டோம்.\nகல்வியிலும் மதம் பார்ப்பது கண்டனத்துக்கு உரியது.நாம் ஏ��் பரிணாம‌ எதிர்பாளர்கள் (பெரும்பானமையோர் ) மதவாதிகள் என கூறுகிறோம் என்பது இப்போது அனைவருக்கும் புரியும்.\nஎனினும் கிறித்தவர் அல்லாத கற்கும் ஆவல் உள்ளவர்களுக்கும் கற்பிப்பார்கள் எனவே தோன்றுகிறது.ஆகவே மின்னஞ்சல் மூலம் விளக்கம் பெற்று இணையலாம்.\nதமிழர்கள் இரண்டையும் படித்தால் தமிழ்பதிவுலகில் பரிணாமம் vs அறிவார்ந்த வடிவமைப்பு புதிய பரிமாணம் எடுக்கும் .இக்கல்வி தமிழ் மொழியில் கூட வழங்கும் சூழல் வரலாம்..\n) ஹா ஹா ஹா\nLabels: அறிவார்ந்த வடிவமைப்பு, பரிணாமம்\n உயிரியலில் பரிணாமம் ஒரு பாடமாக நாங்கள் படித்தாலும் முழுப் பரிணாமத்தையும் கற்க எனக்கு ஆசை இருந்தது .. அதிலும் அறிவார்ந்த வடிவமைப்பைக் கற்கவும் ஆசை இருந்தது . இரண்டும் இலவசமாக .. வெரி வெரி தாங்கஸ் ப்ரோ...\nகண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா .... \nஇயல்பாகவே கிருத்தவ கல்லூரிகளில் கிருத்தவர்களுக்கு முன் உரிமை உண்டு \nஇதே போல் தமிழிலும் பிறகு முயற்சிப்போம்.நாம் சிலர் இணைந்தே முன்னெடுக்க முடியும். யோசிப்போம்.\nபரிணாம எதிப்பிலும் வித்தியாசம் காட்டும் மதவாதிகளின் செயல்கள் நகைப்புக்குறியது.\nபுதியனவற்றை முன்னெடுத்து வழங்கும் அமெரிக்காவில் தற்போது இலவசக்கல்வியை இணையத்தில் வழங்க பலர் முனைப்புடன் செயல்படுவது நல்ல செய்தி. பில்கேட்ஸின் கேட்ஸ் பவுண்டேசன் உதவியுடன் ஹார்வேடு& MIT அளிப்பது EdX.\nமேலும் இது குறித்து வந்த செய்தி குறிப்புகள்\nஎட்டாம் நூற்றாண்டின் முகம்மதுவுக்கு மாறாக 21-ம் நூற்றாண்டின் முகம்மது அறிவியலாளரிடையே பரிணாமத்தின் இருப்பு பற்றி விவாதமே கிடையாது என சொல்வதை முமின்கள் கவனிப்பார்களா\nகண்ணை மூடிக்கொள்பவர்கள்க்கு எதுவும் தெரியாது புரியாது.\nவணக்கம் சகோ. பயனுள்ள பதிவுக்கு மிக்க நன்றி. இனிமே நா படிச்சி பாசாயி.. இதெல்லாம் நடக்கிற காரியமா குருவா நீங்களே எங்களுக்கு இருக்கும் போது இனியொரு கல்வி எமக்குத் தேவையில்லை என்றே தோன்றுகிறது. இருந்தாலும் முயற்சி செய்கிறேன் நல்லா இருங்க சகோ.\nதமிழன் என்று நிரூபிக்கிறீர்களே.எல்லாம் அவன் பார்த்துக் கொள்வன் என்றே நாம் பல் விடயங்களை இழந்து விட்டோம்.\nஎன்னதான் சொல்கிறரகள் என்றாவது பாருங்களேன்,இக்கல்வியை தமிழ் ப‌டுத்தும் ஆவல் உண்டு.பலர் இணைந்தால் மட்டுமே சாத்தியம்.ஆகவே இணைவது நல்லது.\nMurphy's blog law யின் படி நமக்கு நேரமில்லாத போது மற்றவர்கள் பதிவு போடுவார்கள், நாம் பதிவு போடும்போது மற்றவர்களுக்கு நேரமிருக்காது.\nஅறிவு பெறுவது என்பது முற்றிலும் விலையில்லாமல் இருப்பது நல்லதே. அதற்கு இணையம் பெரும் உதவியாக உள்ளது.\nபரிணாமம் பாடதிட்டத்தில் சேர்ந்து விட வேண்டியதுதான். செய்திக்கு நன்றி.\nஎன்ன செய்வது.நேரம் கிட்டுவது கடினமே.வாழ்க்கை போராட்டத்தில் இதெல்லாம் இயல்பே .தமிழர்கள் பலரிக்கல்வியில் இணைவது நல்லது.அக்கல்வி குறித்து தமிழ் படுத்த ஆவண செய்ய உங்களின் உதவியும் தேவைப்படும்.\nஇணைந்து விட்டேன் நண்பா ஆலோசனைக்கு நன்றி.\nவாழ்த்துக்கள்,அக்கல்வி பற்றி நம் பதிவுகளிலும் விவாதிப்போம்.ஒருவேளை தேர்வு ,அசைன்ன்மென்ட் கொடுப்பார்கள் எனில் எல்லாம் கலந்துரையாடி (கொஞ்சம் மாற்ற‌ங்களுடன்)எழுதி விடுவோம். தமிழன்டா,நண்பேன்டா ஹி ஹி\nவணக்கம் சகோ. அருமையான பயனுள்ள பதிவினை இரு சாராருகும் அளித்து பெருமை தேடிக் கொண்டீர்கள். பொதுவாக மூமின்கள் தங்களுக்கு சாதகமான பதிவை மட்டுமே பதிவிட்டு அதையே பின்பற்றும்படி அறிவுறுத்துவார்கள்,ஆனால் இரண்டும் கற்பதுதான் சிறந்த முறை என்பதை நியாயமான முறையில் எடுத்துச் சொல்லி புரியவைத்தலுக்கு மிக்க நன்றி.நானும் கல்வி கற்க இணைந்துவிட்டேன்.\nகல்வி கற்கும் ஆவலுக்கு பாராட்டுகள்,வாழ்த்துகள்\nஅறிவியலை விமர்சிக்க அதனை கற்க வேண்டும்,மாற்று கருத்துகளையும் அதே சிந்தனையில் சீர் தூக்கி பார்க்க வேண்டும்.\nஒரு கருத்தில் சிறிது குழப்பம் எனில் இன்னொரு கருத்து சரிபார்க்கப் படாமலேயே ஏற்றுக் கொள்ளப் படாது.\nடார்வினியம் தாண்டி பரிணாம‌ம் எவ்வள்வோ வளர்ந்து விட்டாலும் ,பரிணாம் எதிர்பாளர்கள் டார்வின் சொன்னது மாறிவிட்டது ஆகவே படைப்புக் கொளகை சரி என்பது சிரிக்க மட்டுமே முடியும்.\nடார்வின் சொன்னது மட்டுமே பரிணாமம் அல்ல\nமார்க்ஸ் சொன்னது மட்டுமே பொது உடமை அல்ல\nவஹாபிகள் சொல்வது மட்டுமே இஸ்லாம் அல்ல\n//டார்வின் சொன்னது மட்டுமே பரிணாமம் அல்ல\nமார்க்ஸ் சொன்னது மட்டுமே பொது உடமை அல்ல\nவஹாபிகள் சொல்வது மட்டுமே இஸ்லாம் அல்ல\nநல்ல தகவல். நாமும் சேருகிறோம்.\n\\\\இதே போல் தமிழிலும் பிறகு முயற்சிப்போம்.நாம் சிலர் இணைந்தே முன்னெடுக்க முடியும். யோசிப்போம்.//\nஇதை நான் ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன். என்னைப்போல�� ஆங்கிலம் என்றாலே காத தூரம் ஓடும் ஆசாமிகளுக்கு இதுபோன்ற முயற்சிகள் தான் உங்களின் நீரோட்டத்தில் என்னையும் சேர்க்கும்.\nநாமும் பரிணாமம் கற்கும் மாணவர்தான்,எனினும் கற்பதை நம் சகோதரர்களுடன் பகிர்வதை விரும்புகிறோம்.பரிணாம கல்வி முறையாக மூலகூறு அறிவியல் அடிப்படையில் அறிதல் பல தவறான புரிதல்களை நீக்கும். பரிணாமம் அறிவது பகுத்தறிவை வளர்க்கும்.மூட நம்பிக்கை ஒழிக்கும்.\nஇக்கல்வி அக்டோபர் 10ல் தொடங்குவதாக தகவல் நன்றி\n1176. நம் தலைமீது விழ இருக்கும் கல்வித்திட்டத்தைப் பற்றிய ஓர் ஆய்வு.\nஇயேசு சுவிசேஷக் கதைகள்படி சீடர்களோடு இயங்கிய காலம் - எங்கே \nசூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஈழத்தமிழர்கள் மலையகத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தார்களா\nஇயற்கை வழி விவசாயமே எதிர்கால‌ வழிகாட்டி\nபரிணாமம்,அறிவார்ந்த வடிவமைப்பு முறையாக இலவச கல்வி ...\nகணித மேதை இரமானுஜத்தின் கடிதங்கள்:காணொளி\nஔரங்கசீப்பும் ஓசூர் இராஜனின் கதையும்;ஓர் மீளாய்வு\nவிலையே உன் விலை என்ன\nடார்வினியத்தின் மீது 10 விமர்சனங்கள்:அறிவார்ந்த வட...\nடார்வினின் வாரிசு ஸ்டீஃபன் ஜே கோல்ட் பகுதி 2: Punc...\nடார்வினின் வாரிசு ஸ்டீஃபன் ஜே கோல்ட்: Part 1\nஅமெரிக்க சுதந்திர நாள் ந‌ல் வாழ்த்துக்கள்\nபுவி வெப்பமயமாதலுக்கு காரணம் அசைவ உணவு விலங்குகளா\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nமதவாதிகளை மறுக்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-16T11:44:37Z", "digest": "sha1:KAGKMMDUP4WFPFE2WIZLHVGLNGCH5OP2", "length": 38014, "nlines": 602, "source_domain": "abedheen.wordpress.com", "title": "கடற்காகம் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n01/12/2019 இல் 10:00\t(கடற்காகம், முஹம்ம���ு யூசுப்)\n’கனவுப் பிரியன்’ முஹம்மது யூசுப்-ன் இரண்டாம் நாவலான கடற்காகம் பற்றி நண்பர் அ.மு.நெருடா மிகச்சிறப்பாக ஒரு விமர்சனம் எழுதியிருக்கிறார் . பிரியத்திற்குரிய நூருல் அமீன்பாய் உள்பட பலரும் தொடர்ந்து விமர்சனங்கள் எழுதிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். எல்லாவற்றையும் தொகுத்து அதையே மூன்றாவது நாவலாகக் கொண்டுவரும் திட்டம் தம்பி யூசுபிற்கு உண்டு என்று நன்றாக அறிவேன். அது இருக்கட்டும், இப்போது பிரபல புகைப்படக் கலைஞர் சுபுஹான் பீர் முஹம்மது அவர்களின் நிக்கான் பார்வையை இங்கே பகிர்கிறேன். நன்றி. – AB\n“நாம் உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரிலிருந்தே உருவாக்கினோம்” –(21: 30) அல் குர் ஆன்…\nகடற்காகம் முன்னுரையில் இப்படித்தான் தொடங்குகிறார் முஹம்மது யூசுப் .\nஎதோ தண்ணீர் பிரச்சனையை தான் எழுதி இருப்பார் என நினைத்தேன் .\nடெல்மாதீவு அபுதாபிக்கு சொந்தமானது தானே ஆமாண்ணே முன்னே அது ஈரானை சேர்ந்து இருந்திச்சி .. அதை பற்றியும் எழுதி இருக்கேன்\n ஆமா அதை பற்றியும் எழுதி இருக்கேன் ,\nMSF அமைப்பு அப்படின்னா என்ன ஆமாண்ணே அதைப்பற்றியும் எழுதி இருக்கேன்\n ஆமாண்ணே அதைப்பற்றியும் எழுதி இருக்கேன்.\nஇப்படி நான் எதைக் கேட்டாலும் ஆமாண்ணே அதைப்பற்றியும் எழுதி இருக்கேன்னுதான் கடந்த எட்டு மாசமா சொல்லிகிட்டே இருந்தார். எதை எங்கே கோர்க்கப்போறார்.புரியாமல் மண்டையை பிச்சிகிட்டு இருந்தேன்.\nகடற்காகம் கடல் பற்றி சொல்கிறது,கடலாடிகள் பற்றி சொல்கிறது,கரைமடிகள் பற்றி சொல்கிறது,கபட நாடகம் பற்றிச் சொல்கிறது, காதல் சொல்கிறது .காமம் சொல்கின்றது.கவிதை சொல்கிறது ,திருட்டு பற்றி சொல்கின்றது, திருந்தச் சொல்கிறது, சரித்திரம் சொல்கின்றது, ,நினைவுகளை சொல்கின்றது,மருத்துவம் சொல்கிறது .மருத்துவர் ,மருத்துவ உபகரணங்கள் பற்றி சொல்கிறது. யுத்தம் சொல்கிறது,பறவைகளின் இதமான சத்தமும் சொல்கிறது, . மரணம் ,ஜனனம் சொல்கிறது,சூது ,சூன்யம் , அழகியல் ,கோபம்,தாபம்.பரிவு,பாசம் நேசம் ,வெட்கம்,துக்கம்,மதம் ,மார்க்கம் கூடவே விரசம் கலக்காத சரசமும் சொல்கிறது .\nஇணையம் புத்தன் தருவையில் தொடங்கி அபுதாபி,டெல்மா தீவு ,பெசன்ட் நகர் கடற்க்கரை ,தூத்துக்குடி,ராமநாதபுரம் ,கீழக்கரை,பெரியப் பட்டினம் ,ஈரான் ,பாலஸ்தீன் என உலகெல்லாம் பறந்து வரலாற்றினையும் உலக அரசியல் பற்றியும் சொல்கிறது இறுதியாக சிரியாவின் அலீப்போ நகரின் Al Quds மருத்துவமனையில் “இவங்க எல்லாம் ஏன் முஸ்லீமா பிறந்தாங்க சத்யா.முஸ்லீமா பெறக்குறது என்ன அவ்வளவு குற்றமா.முஸ்லீமா பெறக்குறது என்ன அவ்வளவு குற்றமா இல்லே இந்த மண்ணுலே பெட்ரோல் கிடைகிறது இவுங்க செஞ்ச தப்பா…. இல்லே இந்த மண்ணுலே பெட்ரோல் கிடைகிறது இவுங்க செஞ்ச தப்பா…. என்று நம்முள் இறங்குகிறது .\nதாரிக்,சத்யா,அய்டா,முவாசின்,சமீரா,மர்வான்,செல்வராஜ்,அன்வர் ராஜா ,சுல்தானா,அலவிக்குட்டி , காசர்கோடு ஹமீது,டேனி,எஸ்தர் என மறக்க முடியாத பாத்திரங்கள்.\nஒரு சிறிய தீவில் நடக்கும் சம்பவங்களில் ஒருவருக்கொருவர் பேசிகொண்டிருக்கும் போதே சுவையாக உலக அரசியல் சொல்கிறார். ஷியா பிரிவு எப்படி தோன்றியது என்பதையும்,இஸ்லாமியர்களை பிரிக்க நடந்த ( நடந்து கொண்டிருக்கும்) சதிகள் பற்றியும் ,Haarp எனும் அதி நவீன வானிலை ஆயுதம் பற்றியும்.\nசவக்காடு ஹமீது தாரிக்கிடம் “நபி நூஹுவோட காலத்துலே வந்த பிரளயம் பத்தி அல் குர் ஆன் பேசுது. இந்துக்களின் யுகத்தில் கலியுகம் என்பது நூஹு நபியின் வெள்ளப்பிரளய காலத்தில் துவங்குது.அவர்கள் அதை ஜலப் பிரளயவான் நீர் பெருக்குன்னு குறிப்பிடுவாங்க.’மனு’ மனித குலத்தின் வழிகாட்டியாகவும் , நிகரற்றவராகவும் இருந்தார் .அனைத்துமனித குலத்தின் தந்தையாகவும், மனித ஜீவராசிகளின் வாழ்கையை முறைப்படுத்தும் சட்டங்களைத் தோற்றுவிப்பவாரகவும் இருந்தார் (ரிக்வேதம் 1-13-4 ) ன்னு அவுங்க வேதம் கூறுது “மனித இனம் முழுமையாக அழிந்து போய் விட்டது . ஏழு பிரபலமான ரிஷிகளளாகிய வணக்கஸ்தர்களை தவிர எழு ரிஷிகளும் ஒரு கப்பலில் ஏறி உலகளாவிய அந்த அழிவில் இருந்து தப்பினர் .விஷ்ணு அக்கப்பலை செலுத்தினார் .இன்னொரு மகத்தான மனிதரும் அந்த அழிவில் இருந்து தப்பித்தார் அவர் “மனு”வாகும்ன்னு மார்க்கண்டேய புராணத்திலும் இந்த சம்பவம் வருது “ என சொல்லும் போது பிரான்ஸ் நாட்டின் அபுதாபியில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டிருந்த படகும் மனிதர்களுமே நினைவுக்கு வந்தார்கள்.\nதாரிக்கும் ஜானுவும் கொஞ்சி குலவும் நேரம்\n“துயில் கொண்ட வேளையிலே குளிர் கண்ட மேனியிலே\nதுணை வந்து சேரும்போது சொல்லவோ இன்பங்கள்”\nஎன்ற பாடல் நினைவுக்கு வந்தது .\nடேனியல், எஸ்தர��� இடையே நடக்கும் சம்பாஷனைகளில் வரிகளில் யூசுபை மறந்தேன் சுஜாதா நினைவுக்கு வந்தார் .சிறந்த சொல்லாடல் .\nஎத்தனை முறை முயன்றாலும் தவிர்க்க இயலாத் நிழல் போல் எப்போதும் தொடரும்,கடலில் அழிந்து போன நகரின் மிச்சம் போன்றது நினைவின் வடுக்கள். என்பதைப்போல அருமையான நிறைய உவமானங்கள் . செறிவான\nநடை . நிறைந்த தகவல்களோடு சிறப்பாய் நகர்கிறது நாவல் .\nயோவ் ..எங்கே போய் இவ்வளவு தகவல் சேகரித்தீர். வாழ்த்துக்கள் நண்பா .\nஎன் போன்ற தகவல் கொண்டாடிகளுக்கு பெரும் பொக்கிஷம். தமிழ் இலக்கிய உலகத்தில் சிறப்பான இடம் இந்த ”கடற்காகம்” நாவலுக்கு உண்டு . மீண்டும் வாழ்த்துக்கள் முஹம்மது யூசுப் .\nதொடர்புடைய காணொளி : யூசுப் ஏற்புரை (@ ஷார்ஜா புத்தகத் திருவிழா – 2019)\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nஉஸ்தாத் ஸலாமத் அலி கான் (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ksradhakrishnan.in/?paged=6&cat=49", "date_download": "2021-06-16T11:39:47Z", "digest": "sha1:MKSEZ2UYF764KAAQNGHELSEO3V2HP6S3", "length": 2789, "nlines": 59, "source_domain": "ksradhakrishnan.in", "title": "In the News – Page 6 – K S Radhakrishnan", "raw_content": "\nஅந்த துப்பாக்கி வேட்டின் அதிர்வலைகள் – ஜூனியர் விகடன் 22-02-2009\nஇலக்கியத் தியாகிகளை யாரும் அங்கீகரிப்பதில்லை, தினமணி, 16-11-2008\nஇலக்கியத் தியாகிகளுக்கும் பென்ஷன், தினமணி, 16-11-2008\nபாரதி இன்று இருந்தால் ஈழத் தமிழர்களுக்காகவும் பாடியிருப்பார் – தினமணி\nசிந்திக்கும் வேளையில்: காவிரிப் பிரச்சினை: தமிழகம் செய்ய வேண்டியது என்ன\nசேதுக் கால்வாய் – ஒரு பார்வை – துக்ளக் 8.2.2006\nஎது வந்தாலும் சுற்றுப்புறக் கேடா\n – ஜூனியர் விகடன், 21-12-2005\nநாராயணசாமிநாயுடு விவசாய வாழ்வுரிமைப் போராளி பிறந்த நாள் .\nஇராஜபாளையம் சிவகாசி அருகேயுள்ள ஆலங்குளம் தமிழ்நாடு சிமென்ட்ஸ்\nநீர் மேலாண்மையில் கோட்டை விட்ட தமிழக அரசு\nஇலங்கை அரசு மீறிய ஒப்பந்தம்\nகேரள அரசு 20ஆண்டுகளுக்கு பின் முல்லை பெரியாறு அணைக்கு மின் இணைப்பு வழங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3106578", "date_download": "2021-06-16T10:16:00Z", "digest": "sha1:Y2ZUHAAJC5ESLXKVZKSPUCGAUXF355VW", "length": 2601, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழ்ச் சமயம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழ்ச் சமயம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:27, 15 பெப்ரவரி 2021 இல் நிலவும் திருத்தம்\n28,377 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 மாதங்களுக்கு முன்\n\"Tamilism\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது\n07:27, 15 பெப்ரவரி 2021 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVelKadamban (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"Tamilism\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/videos/news/chennai-minister-sekar-babu-press-meet-on-temple-priests-5375", "date_download": "2021-06-16T11:50:50Z", "digest": "sha1:USYYLY2EVWPQCHN7Y7IF7PIDI3KRGI5P", "length": 4842, "nlines": 71, "source_domain": "tamil.abplive.com", "title": "Minister Sekar Babu Press Meet On Temple Priests | தமிழில் வழிபாடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர்... சேகர் பாபுவின் MASS PRESS MEET", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nதமிழில் வழிபாடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர்... சேகர் பாபுவின் MASS PRESS MEET\nசென்னை வடபழனி கோயிலுக்கு சொந்தமான, கருணாநிதி தெரு, காந்திநகர், சாலிகிராமத்திலுள்ள 250 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மீட்பு பணி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் முன்னிலையில் நடைபெற்றது இதில் தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.\nஎ��்சரித்த ஓ.பி.எஸ்...என்ன செய்வார் முதல்வர்\nஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் தேர்வு மாணவர்களிடம் லஞ்சம்; புகாரை தொடர்ந்து விசாரணை\nSchool Opening Demand: ‛ஸ்கூலை திறங்க...’ சீருடையில் பள்ளி முன் அடம் பிடித்த சிறுவன்\n‛யூனிபார்மை கழட்டுவேன்’ போலீசாரை எச்சரித்த பெண் வழக்கறிஞர் முன் ஜாமீன் தள்ளுபடி\nKishore K Swamy Arrested: முதல்வர்கள் பற்றி அவதூறு; கிஷோர் கே சுவாமி கைது\nBindu Madhavi Birthday: ஆத்தாடி மனசு தான்... பிந்து கூட பறக்குதே\nBREAKING: வலதுசாரி ஆதரவாளர் கிஷோர் கே.சுவாமி கைது\nBindu Madhavi Birthday: ‛என்னடா... என்னடா... உன்னால தொல்லையா போச்சு...’ டாப் 5 பிந்து மாதவி ஹிட்ஸ்\n‛இன்ஜினியர் டூ ஹீரோயின்’ பிறந்தநாள் கொண்டாடும் பிந்து மாதவி ஆல்பம்\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmint.com/delhi-jipmer-withdraw-the-order-of-dont-speak-in-malayalam/", "date_download": "2021-06-16T10:22:14Z", "digest": "sha1:O4OYG4E6E7YTE4YYHYC3GZXOF44ITLTX", "length": 14556, "nlines": 174, "source_domain": "tamilmint.com", "title": "செவிலியர்களுக்கு ஜிப்மர் மருத்துவமனை போட்ட உத்தரவு…! ராகுல்காந்தி, சசி தரூர் கண்டனம்...! - TAMIL MINT", "raw_content": "\nசெவிலியர்களுக்கு ஜிப்மர் மருத்துவமனை போட்ட உத்தரவு… ராகுல்காந்தி, சசி தரூர் கண்டனம்…\nடெல்லியில் உள்ள ஜிப்மர் கோவிந்த் பல்லப் பந்த் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மிகவும் முக்கியமான மருத்துவமனையாகும். இங்கு கேரளாவிலிருந்து அதிகமான செவிலியர்கள் பணியாற்றுகின்றனர்.\nஅவர்கள் மலையாளம் தெரியாத சக ஊழியர்கள் மற்றும் நோயாளிகளிடம் மலையாளத்தில் பேசுவதாகவும், அது நிறைய சிரமங்களை ஏற்படுத்துவதாகவும் புகார் எழுந்தது.\nAlso Read சூப்பர்ஸ்டாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த அஜித் பட நாயகி..\nஇதையடுத்து, செவிலியர்கள் மலையாளத்தில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் சுற்றறிக்கை விட்டது.\nஅதில், பெரும்பாலான நோயாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு மலையாளம் தெரியாத போது அந்த மொழியில் பேசுவது உதவியற்ற நிலையையும், சிரமங்களையும் ஏற்படுத்துகிறது என்றும் எனவே அனைத்து செவிலியர்களும் இந்தி அல்லது ஆங்கிலத்தை தான் தொடர்புக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nAlso Read செவிலியர்கள் பாதங்களில் மலர் தூவி நன்றி கூறிய வழக்கறிஞர் - அரசு மருத்துவமனையில் நெகிழ்ச்சி சம்ப��ம்…\nஇந்த சுற்றறிக்கை சமூக ஊடகங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்றது. காங்கிரஸ் எம்.பி. ராகுல், திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர் ஆகியோர் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிக்கை விட்டனர்.\nஅதனைத் தொடர்ந்து தற்போது அவ்வறிக்கையை வாபஸ் பெறுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nAlso Read மலையாளத்தில் சக்கப்போடு போட்ட “தி கிரேட் இந்தியன் கிச்சன்” ரீமேக்… பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு…\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்\n“யார்க்கர் கிங்” நடராஜனுக்கு மனைவி கொடுத்த புது பட்டம்…\n – தனியாக மருத்துவமனைக்கு சென்ற சிறுமி\nஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஇந்தியாவின் முதலாவது கொரோனா தடுப்பூசி\nநாடு முழுவதும் இதுவரை 28,252 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு – மத்திய அரசு\nகொரோனா தடுப்பூசி செலுத்துவதில் யாருக்கு முன்னுரிமை தரவுகளை சேகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்\nமுகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம்\nவாட்ஸ் ஆப் மீது சட்ட நடவடிக்கை – மத்திய எச்சரிக்கை\nதினமும் கோமியம் குடிக்கிறேன் – பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் சர்ச்சை பேச்சு\nவங்கிகளின் வேலை நேரம் குறைப்பு…\nகழிவறைக்குள் சிறுத்தை மற்றும் நாயை ஒன்றாக பூட்டிய பெண்; நாய் உயிருடன் மீட்கப்பட்டதா\nபெங்களூருவில் இருந்து வெளியேறிய ஹிதேஷா… மகாராஷ்டிராவில் தஞ்சம்\nஇந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிப்பு\nஅசாமில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – கட்டிடங்கள் ஆட்டம் கண்ட காட்சிகள்…\n5வது முறையாக இணையும் சீனு ராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணி…\nதற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…\nபர்த்டே பேபி ‘பவித்ரா’ வின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nவிஜய் டிவி பாலாவின் 10th மார்க் தெரியுமா\nபாடகருக்கு ஆதரவு – மன்னிப்பு கேட்ட நடிகை பார்வதி…\nபாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கைது\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி…\nசிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…\nஅரச வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\n20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு\nஐ லவ் யு சொல்லும் 2 வயது கிளி\nபழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா – 18 ஆண்டுகளாக நைட்டியில்...\nமாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான...\nசிக்கனுக்கு பதிலாக கிடைத்தால் நன்றாக பொறிக்கப்பட்ட துணி\nஅதிக எடை கொண்ட மனிதர்கள் வாடகைக்கு\nயூடியூப் நிறுவனத்தின் அதிரடி முடிவு – அரசியல், மது, புகையிலை...\nரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…\nவவ்வாலில் இருந்து இப்படிதான் கொரோனா வைரஸ் தோன்றியதா\nகோகோ கோலாவுக்கு ‘நோ’ சொன்ன ரொனால்டோ…\nஎரிவாயு குழாய் வெடி விபத்து – 25 பேர் பலி…\nஅடுத்து வருகிறது பச்சை பூஞ்சை நோய்…\nஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் – பிரசாந்த் கிஷோரின்...\nகொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் – அரசு குழுவின் முதல்...\nதாயை முதுகில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்\nகுடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..\nவிலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும்\n – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\n – மருமகளை பழிவாங்க கொரோனாவை ஆயுதமாக...\nபூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmint.com/himalaya-mountain-is-shown-clearly-from-150kms/", "date_download": "2021-06-16T10:28:46Z", "digest": "sha1:3DSTW27CV5KEPCWRPDZ3CTC5D6ASUUKC", "length": 13865, "nlines": 172, "source_domain": "tamilmint.com", "title": "150 கிலோமீட்டர் தொலைவில் இருந்து தெளிவாக தெரியும் இமயமலை! - வைரலாகும் புகைப்படங்கள் - TAMIL MINT", "raw_content": "\n150 கிலோமீட்டர் தொலைவில் இருந்து தெளிவாக தெரியும் இமயமலை\n150 கிலோ மீட்டரிலிருந்து இமயமலை தெளிவாக தெரியும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nகடந்த ஆண்டு லாக்டவுன் அமல்படுத்திய போது பல தூரத்தில் இருக்கும் இயற்கையை சிகரங்கள் மலைகள் போன்றவை தெரிவதாக இணையவாசிகள் ட்விட்டரில் புகைப்படங்களை பதிவிட தொடங்கினார். அது காலப்போக்கில் மீம்ஸ்கள் ஆகவும் வலம் வந்தது.\nAlso Read தவறாக செய்தியை வெளியிட்டு நீக்கிய நியூயார்க் டைம்ஸ்\nஅந்த வரிசையில் தற்போது இந்த ஆண்டும் கூட உத்தரப்பிரதேசத்தில் 150 கிலோ மீட்டர் தாண்டி இமயமலை தெரிவதாக புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர் சகரான்புர் பகுதி மக்கள்.\nதொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இதுபோன்ற தெரிவதாகவும் அவர்கள் மகிழ்ச்சியாக பதிவிட்டு வருகின்���னர். தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால்மாசு குறைந்துள்ளதாகவும் இமயமலை தெளிவாகத் தெரிவதாக அவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.\nAlso Read “தைரியம் இருந்தால் மேற்கு வங்க தேர்தலில் அமித்ஷா போட்டியிடட்டும்” - மம்தா பானர்ஜி சவால்\nஅந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இதே நிலை தொடர வேண்டும் எனகமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்\nகோவாக்சின் தடுப்பூசியால் இந்தியர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல்\nசெங்கல் சூளையில் வேலை செய்யும் கால்பந்தாட்ட வீராங்கனை\nகொரோனா தடுப்பூசி தந்த ஞானோதயம் – மன்னிப்பு கேட்ட திருடன்…\nஒரே நாளில் தங்கம் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் இன்றைய விலை நிலவரம் இதோ\nஜனவரி 8-ம் தேதி முதல் பிரிட்டனுக்கு மீண்டும் விமான சேவை இயக்கம்: விமான போக்குவரத்து அமைச்சகம்\n“நியூயார்க் டைம்ஸ்” முதலை படத்துடன் வெளியான பிரதமர் செய்தி – உண்மை இதுதான்…\n2021-22 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம்\n50 சதவீத மக்கள் முக கவசம் அணிவதில்லை – ஆய்வில் தகவல்\nபியூச்சர் குழுமம் மற்றும் அமேசான் நிறுவனம் இடையே மோதல் டெல்லி நீதிமன்றம் இடைக்கால தடை\nபாராளுமன்ற வளாகத்தில் தீ, டில்லியில் பரபரப்பு\n18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு\nவிவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது: உச்சநீதிமன்றம்\nபாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றவர் சுட்டுக் கொலை\n5வது முறையாக இணையும் சீனு ராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணி…\nதற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…\nபர்த்டே பேபி ‘பவித்ரா’ வின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nவிஜய் டிவி பாலாவின் 10th மார்க் தெரியுமா\nபாடகருக்கு ஆதரவு – மன்னிப்பு கேட்ட நடிகை பார்வதி…\nபாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கைது\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி…\nசிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…\nஅரச வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\n20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு\nஐ ல���் யு சொல்லும் 2 வயது கிளி\nபழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா – 18 ஆண்டுகளாக நைட்டியில்...\nமாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான...\nசிக்கனுக்கு பதிலாக கிடைத்தால் நன்றாக பொறிக்கப்பட்ட துணி\nஅதிக எடை கொண்ட மனிதர்கள் வாடகைக்கு\nயூடியூப் நிறுவனத்தின் அதிரடி முடிவு – அரசியல், மது, புகையிலை...\nரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…\nவவ்வாலில் இருந்து இப்படிதான் கொரோனா வைரஸ் தோன்றியதா\nகோகோ கோலாவுக்கு ‘நோ’ சொன்ன ரொனால்டோ…\nஎரிவாயு குழாய் வெடி விபத்து – 25 பேர் பலி…\nஅடுத்து வருகிறது பச்சை பூஞ்சை நோய்…\nஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் – பிரசாந்த் கிஷோரின்...\nகொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் – அரசு குழுவின் முதல்...\nதாயை முதுகில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்\nகுடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..\nவிலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும்\n – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\n – மருமகளை பழிவாங்க கொரோனாவை ஆயுதமாக...\nபூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bebeautiful.in/ta/all-things-makeup/face/makeup-hack-to-stop-foundation-from-creasing", "date_download": "2021-06-16T11:10:49Z", "digest": "sha1:GQNOGIXMDTEH6W5BIOW36DZNCYGTZNJV", "length": 12430, "nlines": 429, "source_domain": "www.bebeautiful.in", "title": "மேக்கப் ஹேக் டு ஸ்டாப் ஃபவுண்டேஷன் ஃபிரம் க்ரீஸிங் | Be Beautiful India", "raw_content": "\nஃபவுண்டேஷன் பிசுபிசுப்பாக மாறுவவதைத் தடுக்கும் சிம்பிள் வழிகள்\nஃபவுண்டேஷன் பிசுபிசுப்பாக மாறுவதுதான் மேக்கப் சொதப்பல்களில் மோசமானது. ஃபவுண்டேஷன் அப்ளை செய்வதற்கு முன்பு சருமத்தை சரியாக தயார் செய்யவில்லை என்றால் அதன் உட்பொருட்கள் சரும கோடுகளில் படிந்துவிடும். கவலைப்பட வேண்டாம். அதற்கான சிம்பிள் தீர்வைத் தருகிறோம். இந்த வழியை பின்பற்றினால் பிசுபிசுப்பைத் தவிர்க்கலாம். குறிப்பாக வாயையும் கண்ணையும் சுற்றி.\nஸ்டெப் 01: மாய்ஸ்சுரைஸ்: வாயையும் கண்ணையும் சுற்றி இருக்கும் வறண்ட சருமத்தினால்தான் ஃபவுண்டேஷன் அப்ளை செய்த பிறகு பிசுபிசுப்பு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க Lakme Absolute Argan Oil Radiance Oil-in-Creme போன்ற குறைந்த எடை கொண்ட பொருட்களை பயன்படுத்தலாம். இது சருமத்திற்கு நீர்ச் சத்து கொடுத்து, பிசுபிசுப்பு ஏற்படாமல் தடுக்கிறது.\nஸ்டெப் 02: ஜெல் ப்ரைமர் பயன்படுத்தவும்: Lakme Absolute Under Cover Gel Face Primer போன்ற ஜெல் ப்ரைமர் பயன்படுத்தவும். இது சரும துளைகளையும் கோடுகளையும் சுருக்கங்களையும் மறைக்கும். அதனால் ஃபவுண்டேஷன் ஸ்மூத்தாக இருக்கும்.\nஸ்டெப் 03: பிரச்சனைக்குரிய இடங்களில் ஐ ஷேடோ ப்ரைமர் பயன்படுத்தவும்: குறிப்பா வாயைச் சுற்றிய பகுதிகளிலும் கண்ணைச் சுற்றி இருக்கும் க்ரோஸ் ஐ பகுதியிலும் அப்ளை செய்யலாம். விரலால் அதை மென்மையாக அப்ளை செய்ய வேண்டும். ஐ ஷேடோ பிசுபிசுப்பாக மாறுவதைத் தடுப்பதற்கான ஃபார்முலா கொண்டதுதான் ஐ ஷேடோ ப்ரைமர்.\nஸ்டெப் 04: அதன் பிறகு டிரான்ஸ்லூசன் பவுடர் பயன்படுத்துங்கள்: ஃபவுண்டேஷன் அப்ளை செய்வதற்கு முன்பு டிரான்ஸ்லூசன்ட் பவுடர் பயன்படுத்துவது பல அழகுக் கலை வல்லுனர்களும் தரும் டிப்ஸ். ஃபவுண்டேஷன் பிசுபிசுப்பாக மாறுவதைத் தடுக்கவும் இதைப் பயன்படுத்தலாம். Lakme 9 to 5 Naturale Finishing Powder பயன்படுத்தால் அதிக ஆயில் உங்கள் ஃபவுண்டேஷன் நன்றாக இருக்க உதவுவதோடு நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கவும் உதவும்.\nஸ்டெப் 05: ஃபவுண்டேஷன் அப்ளை செய்யவும்: மற்ற அனைத்தையும் செய்த பிறகு வழக்கம் போல ஃபவுண்டேஷன் அப்ளை செய்யவும். Lakme Perfecting Liquid Foundation போன்ற சிலிகான் கொண்ட ஃபவுண்டேஷன் தேர்ந்தெடுக்கலாம். கபூகி பிரஷ் கொண்டு இதைச் செய்யும் போது பிசுபிசுப்பே இல்லாத பேஸ் கிடைக்கும்.\nஉங்கள் மேக்கப் ஸ்டாஷில் ப்ரைமர் தேவை. ஏன்\n5 சிறந்த ப்ளஷ் ஷேட்ஸ் டஸ்கி அழகுகளுக்குத் தேவை\nகண் இமை அலங்காரத்தில் பொதுவாக செய்யும் 5 தவறுகள்\nஇந்தியர்களின் சருமத்துக்கு சரியான பேஸ் தேர்வு செய்வது மற்றும் உங்கள் முகத்தில் பவுண்டேஷன் அமைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2021/05/31012522/Artillery-bombing-at-a-wedding-in-Afghanistan-7-killed.vpf", "date_download": "2021-06-16T11:13:20Z", "digest": "sha1:7QFVVDNK7FN3NORWZUTAEZZAIYN6CN2W", "length": 10504, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Artillery bombing at a wedding in Afghanistan; 7 killed in body scattering || ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சியில் பீரங்கி குண்டு வீச்சு; 7 பேர் உடல் சிதறி பலி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆ��்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சியில் பீரங்கி குண்டு வீச்சு; 7 பேர் உடல் சிதறி பலி + \"||\" + Artillery bombing at a wedding in Afghanistan; 7 killed in body scattering\nஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சியில் பீரங்கி குண்டு வீச்சு; 7 பேர் உடல் சிதறி பலி\nஆப்கானிஸ்தானில் சமீபகாலமாக தலீபான் பயங்கரவாதிகள் அரசுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nஅதேவேளையில் ஆப்கானிஸ்தான் ராணுவமும் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. இந்தநிலையில் ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள கபிஷா மாகாணத்தின் டகாப் மாவட்டத்தில் நேற்று பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.அப்போது ஒரு பீரங்கி குண்டு அங்கு திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த ஒரு வீட்டில் விழுந்து வெடித்தது.\nஇதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் ஆவர். மேலும் இந்த பீரங்கி குண்டு வெடிப்பில் 4 பேர் படுகாயமடைந்தனர்.இந்த பீரங்கி குண்டு தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாதிகள் காரணம் என அரசும், அரசுதான் காரணம் என தலீபான் பயங்கரவாத அமைப்பும் பரஸ்பர குற்றம்சாட்டியுள்ளன.பொதுமக்களைப் பாதுகாக்க இரு தரப்பினரும் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. சபை பலமுறை வலியுறுத்தியுள்ளது.\nஇந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் ஆப்கானிஸ்தானில் 1,783 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும், இது கடந்தாண்டின் இதே காலப்பகுதியை விட 29 சதவீதம் அதிகம் என்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா. குழு தெரிவித்துள்ளது.\n1. தலீபான் பயங்கரவாதிகளின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் காணப்படவில்லை - ஹம்துல்லா மொஹிப்\nதலீபான் பயங்கரவாதிகளின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் காணப்படவில்லை என்று ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மொஹிப் தெரிவித்துள்ளார்.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன�� ஆக்சிஜன் வினியோகம்\n1. எமிரேட்ஸ் விமான நிறுவனம் மீண்டும் வழக்கமான நிலைக்கு முன்னேறும்: துபாய் ஆட்சியாளர்\n2. அணு ஆயுத குவிப்பில் ரஷியா முதலிடம்\n3. காசா மீது மீண்டும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: புதிய அரசு அமைந்து இது முதல்முறை\n4. அமெரிக்கர்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: ஜோ பைடன்\n5. துபாயில் 23 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி சுகாதார ஆணைய அதிகாரி தகவல்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/204636-.html", "date_download": "2021-06-16T11:57:38Z", "digest": "sha1:BQS6BPOJ4UFMONO2X7HAFSZASHF5B53O", "length": 10841, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "சுவையான செஃப் சமையல்! - டாஸ்டு சாலட் | சுவையான செஃப் சமையல்! - டாஸ்டு சாலட் - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nவெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி - தலா 1\nசிவப்பு பச்சை மற்றும் மஞ்சள் நிறக் குடைமிளகாய் - 1\nகேரட், ஆரஞ்சு, சாத்துக்குடி - தலா 1\nலெட்யூஸ் - 1 கப்\nஎலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்\nமிளகுத் தூள் - 2 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nகொத்தமல்லி - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)\nகாய்கறிகளை மெலிதாக நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளுங்கள். ஆரஞ்சு, சாத்துக்குடியைத் தோலுரித்து சிறியதாக நறுக்குங்கள். இவற்றுடன் எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். அதில் கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறுங்கள். இனிப்பும் புளிப்பும் கலந்து குழந்தைககள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இந்த சாலட் சுண்டியிழுக்கும்.\nதலைவாழைசமையல் குறிப்புசமையல் டிப்ஸ்செஃப் சமையல்தொழில்முறை சமையல்டாஸ்டு சாலட்\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஅர்ச்சகர் பயிற்சி பெற்ற 205 பேரையும் முக்கிய...\nநல் ஆரோக்கியம் பேண நாள்தோறும் ஒரு கீரை\nகெட்டக் கொழுப்பை கரைக்கும் வெந்தயம்\nகொண்டைக் கடலை சாப்பிடுங்க உடம்பை புஷ்டியா வைச்சுக்கோங்க\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - ராகி மசாலா இட்லி\nஉலகக் கோப்பை கபடி: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\nதண்ணீரில் மூழ்கி வரும் கப்பல் திமுக: பொன்.ராதாகிருஷ்ணன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mugavari.in/2021/05/blog-post_81.html", "date_download": "2021-06-16T11:46:08Z", "digest": "sha1:N5SE5TULS3XC5BCNY5MLMC44GKFG3HQF", "length": 12117, "nlines": 97, "source_domain": "www.mugavari.in", "title": "கொரோனா குறைவால் டெல்லியில் ஊரடங்கு தளர்வு.... - முகவரி", "raw_content": "\nHome / இந்தியா / தலைப்பு செய்திகள் / கொரோனா குறைவால் டெல்லியில் ஊரடங்கு தளர்வு....\nகொரோனா குறைவால் டெல்லியில் ஊரடங்கு தளர்வு....\nகொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்ததால் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் டெல்லியில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து, வரும் திங்கட்கிழமை முதல் ஊரடங்கு தளர்த்தப்படும் என முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.\nடெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:\nகடந்த 24 மணி நேரத்தில், 1,100 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனையடுத்து, பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் ஆலோசனை நடந்தது. கடந்த ஒரு மாதத்தில் கிடைத்த பலன்களை இழந்து விடக்கூடாது, என்பதற்காக டெல்லியில் உள்ள ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படும். கொரோனாவில் தப்பித்த மக்கள், பசியால் இறந்து விடக்கூடாது என்பதற்காக தளர்வு அளிக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது.தினக்கூலிகள் மற்றும் அவர்கள் பணிபுரியும் தொழிற்சாலைகள் ஆகியவற்றை மனதில் வைத்து தளர்வுகள் அளிக்கப்பட உள்ளது. தினக்கூலிகளாக இருப்பவர்கள் பெரும்பாலும் கட்டுமானம் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ளனர். வரும் திங்கட்கிழமை முதல், தொழில்பூங்கா பகுதியில் உற்பத்தி மையங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். குறிப்பிட்ட பகுதிகளில், கட்டுமான பணிகள் நடக்க அனுமதிக்கப்படும்.ஒவ்வொரு வாரமும் நிபுணர்கள் மற்றும் பொது மக்களின் கருத்துகள் ஆலோசனை செய்யப்படும். தளர்வுகள் படிப்படியாக அமல்படுத்தப்படும். தொற்று மீண்டும் அதிகரிக்கும் பட்சத்தில், தளர்வு அளிக்கப்படுவது நிறுத்தி வைக்கப்படும். இதனால், அனை���ரும் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். கட்டாயத்தின் பேரில் ஊரடங்கை அமல்படுத்தவில்லை. ஆனால், வேறு வழியில்லை. இதனால், மக்கள் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்று அவர் கூறினார்.\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலை வேண்டுமா இதோ பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்....\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு, கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இங்கு கூட்டுறவு பட்டயப் பயிற்ச...\nமனிதர்களைப் பற்றி புரிந்து கொள்ள மூன்று வழிமுறைகள் : என். கே. மூர்த்தியின் கேள்வி --பதில்\nபாலாஜி-ஆவடி கேள்வி : ஆவடி மாநகராட்சியில் பாராட்டும்படியான நிகழ்வு எதுவும் நடைபெறவில்லையா பதில்: அதிகாரிகளின் கவன குறைவினால் சில நல்லதும் ந...\nமூச்சுவிடாமல் பாடியவர் தனது இறுதி மூச்சியை நிறுத்திக் கொண்டார். எஸ்.பி.பி.மறைவினால் திரையுலகம் சோகத்தில் மூழ்கியது\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ்.பி.பியின் மறைவு திரையுலகத்...\nசென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை-முதல்வர்\nசென்னையில் முழு ஊரடங்கு கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேட்டூர் அணையில் இருந்து கா...\nகிர்கிஸ்தானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக எம்.பி கனிமொழி கடிதம்..\n'கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கியுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த, 800 மருத்துவ மாணவ - மாணவியரை, இந்தியாவுக்கு அழைத்துவர சிறப்பு விமானம் இயக்க வே...\nஆவடியில் அதிகரிக்கும் கொரோனா.. திணறும் அதிகாரிகள்...\nஆவடியில், கொரோனா தொற்று பாதிப்பு, கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு, ஏப்....\nதி. மு. க. மாபெரும் வெற்றிபெரும்: மெகா சர்வே முடிவு.\nதமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்வைத்து திமுக தனது தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஒவ்வொரு ...\nஆர்பிஐ அறிவிப்பை மீறி கடன் தவணை கேட்டு நெருக்கும் தனியார் நிதி நிறுவனங்கள்\nபொதுமுடக்கம் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. இதனால் பலரும் வேலையை இழந்துள்ளனர். சிலர் சம்பள வெ...\nதமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்\n.கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது.. இந்த தேர்தலில் திமுக 125 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்ப...\nஎறும்புகளே எறும்புகளே உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே பூமியில் ஊர்ந்த பூச்சியினமே உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/239492", "date_download": "2021-06-16T11:34:52Z", "digest": "sha1:QONGOPN6IPSP44F5YRCC7JSAEWRYMQ7V", "length": 5678, "nlines": 117, "source_domain": "www.todayjaffna.com", "title": "சுவிட்சர்லாந்து நாட்டில் தமிழர் ஒருவர் மரணம்! - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nசுவிட்சர்லாந்து நாட்டில் தமிழர் ஒருவர் மரணம்\nபுங்குடுதீவு 3 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சுவிஸ் கிரேங்கென்(Grenchen.Solothurn) நகரில் வாழ்ந்து வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் கருணா இன்று இறைவனடி சேர்ந்துள்ளார் என்ற செய்தியை அவரது குடும்பத்தினர் ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக்கொள்கின்றனர்.\nPrevious articleகொங்கோவில் இடம்பெயர்வு முகாம்களில் தங்கியிருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு: 57பேர் பலி\nNext articleயாழ் கந்தரோடையில் கழுத்தறுத்து கொள்ளையிட்ட கும்பல் கைது\nசுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலைத்தொடர் பகுதியில் இரண்டு சிறிய ரக விமானங்கள் விபத்து\nசுவிஸ்லாந்தில் ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nசுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கின்ற 40 இலங்கையர்கள் விபரங்களை கோரும் அரசாங்கம்\nசுவிஸில் கொரோனாவுக்கு பலியான தமிழர் ஒருவர் மரணம்\nசுவிஸில் கத்திக்குத்தில் முடிந்த இளைஞர்களின் வாக்குவாதம்\nசுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன செல்வந்தர் இறந்து விட்டதாக நீதிமன்றம் அறிவிப்பு\nயாழில் மேலும் 42 பேருக்கு கொரோனா\nயாழில் கொரோனா அதிகரிப்பதற்கு காரணம் என்ன\nசாவகச்சோி வைத்தியசாலையில் பெண் ஒருவர் திடீர் மரணம்\nயாழில். சீரற்ற காலநிலை காரணமாக 93 குடும்பங்கள் பாதிப்பு\nUPDATE – யாழில் எரிந்துகொண்டிருந்த குப்பைக்குள் தவறுதலாக வீழ்ந்து பலியான பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2021-06-16T10:14:49Z", "digest": "sha1:LM7P5Y7ADLSM6WPKZPPSNYFZDB3TQ33R", "length": 17216, "nlines": 105, "source_domain": "tamilthamarai.com", "title": "சேவை செய்து பெருவோம் பாராட்டுக்களை, போராட்டங்களால் அல்ல |", "raw_content": "\nநாட்டின் பாதுகாப்புச் சூழல் கடந்த இரு ஆண்டுகளில் நல்ல முறையில் மேம்பட்டுள்ளது\nஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து விஷயத்தில் காங்கிரஸ் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்\nகாங்கிரஸ்ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும்\nசேவை செய்து பெருவோம் பாராட்டுக்களை, போராட்டங்களால் அல்ல\nநோயாளர் பிணி தீர்க்கும் மருத்துவர் பணி தெய்வீகப்பணி\nநோயாளிக்கு சேவை இறைப்பணிக்கு இணை.\nமருத்துவ தொழிலின் மேன்மை அறிந்து தொழிலின் தர்மம் காப்போம். அழிந்து வரும் மருத்துவதொழில் புனிதம் காக்க –\nஅரசு மருத்துவமனைகள் பொதுமக்களிடம் இழந்து விட்ட நம்பிக்கையை மீட்டெடுக்க –\nபயிற்சி மருத்துவர்கள் ஃ மருத்துவ மாணவர்கள் பணிக்கு திரும்ப தமிழிசையின் உருக்கமான வேண்டுகோள்.\nஅரசு மருத்துவர்கள் சங்கம் உயர்நீதி மன்ற அறிவுறுத்தலின் பேரிலும் சுகாதார துறை அமைச்சர் அவர்களின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் 18 நாள் போராட்டம் நோயாளிகளுக்கு ஏற்பட்ட பெரும்பாதிப்பு முடிவுக்கு வந்த நல்ல செய்தி கேட்ட பின்;பும் இன்னமும் சில சுயநலவாதிகளின் கைப்பாவையான சங்கங்களின் தூண்டுதலால், அப்பாவி மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களின்;; போராட்டம் இன்னமும் தொடரும் என்ற செய்தி கவலை அளிக்கிறது.\n50% இட ஒதுக்கீடு ரத்து என்ற நீதிமன்ற ஆணையால் உடனடி பாதிப்படைந்த அரசு மருத்துவர்கள் பணிக்கு திரும்பி விட்ட நிலையில் மாணவர்கள் வேலை நிறுத்தம் தொடர்வது நல்லதா உங்கள் படிப்பையும், பணியையும் பாதிக்காதா உங்கள் படிப்பையும், பணியையும் பாதிக்காதா\nஅரசுப்பணியில் இருப்பவருக்கு 50% இட ஒதுக்கீடு 30 ஆண்டுக்கு முன்னர் வந்த ஒப்பந்தம். அன்றைய சூழலில் தமிழகத்தில் சுமார் 10, 12 மருத்துவ கல்லூரிகள் தான் இருந்தன. இறுதியாண்டு MBBS முடிந்து பயிற்சி மருத்துவராக பணியாற்றி முடிப்பதற்குள் அனைவருக்கும் அரசுப்பணி ஆணை வழங்கப்படுவார்கள். அதில் பாதிபேர் கிராமங்களுக்கு போக மறுத்து பணி சேர மாட்டார்கள். அவர்களை ஊக்கப்படுத்த கொண்டு வந்த பட்டமேற்படிப்பு 50% இட ஒதுக்கீட்டின் மூலம் மொத்தம��ள்ள சுமார் 1000 இடங்களில் பாதி இடங்கள் அவர்களுக்கு முன்னுரிமை.\nபடிக்கும் காலத்தில் அவர்களுக்கு அரசின் முழுசம்பளம். கிராமப்புற பணிக்காக ஆண்டுக்கு ஒரு மதிப்பெண் வீதம் 5 வரை நுழைவுத்தேர்வு மதிப்பெண் சேர்க்கப்படும். படிக்கும் காலமும் அரசு பணி செய்த காலமாக கணக்கிடப்படும். அவர்களுக்கு பதவி உயர்வு, பணி ஓய்வு காலத்திற்கு கணக்கிடப்படும்.\nஇன்றைய சூழலில் சுமார் 24 அரசு மருத்துவக் கல்லூரிகள், 24 தனியார் கல்லூரிகள் மொத்தம் 48 கல்லூரிகளில் தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் கல்லூரிக்கு 100 டாக்டர் வீதம் குறைந்த பட்சம் 4800 டாக்டர்களாக வெளிவரும் சூழலில் அரசுபணி ஆண்டுக்கு சில நூறு பேருக்கு மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. அதனால் அன்றைய சலுகைகள் தொடர வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது.\nபடிக்க வந்த நீங்கள் உன்னதமான சேவை ஆற்றி ஏழை, எளிய மக்களின் வணங்கும் தெய்வங்களாக திகழ வேண்டிய நீங்கள் உயிரோடு சமாதியும் குண்டூசி குத்தி ரத்தம் சிந்துவது யாருக்காக\nயார் தூண்டுதலில் என்பதை நாடறியும்.\nஉலகெங்கும் தோற்றுப்போன கம்யூனிசத்தையும் – இந்திய தேர்தல் களத்தில் காணாமல் போய் கொண்டிருக்கும் சிலர் சமூகநீதி, டாக்டர் என்ற போர்வையில் உங்களை திசைமாற்றி செல்வதை உணர வேண்டும். காட்டிற்குள் நக்சலைட்டுகள் ஃ மாவோயிஸ்டுகள் ஃ நாட்டிற்குள் பல புனைப் பெயர்களில் தங்கள் அடையாளங்களை மறைத்து பல சங்கங்கள் என்ற பெயரில் உங்களை போராட்டத் தூண்டுபவர்களின் வலையில் விழ வேண்டாம் என எச்சரிக்கிறேன்.\nதமிழகத்தின் தொழில் அமைதியை கெடுத்து ஸ்டான்டர் மோட்டார் பின்னி – சிம்சன் போன்ற தொழிற்சாலைகளை மூட வைத்து தொழிலாளர்களை நடுத்தெருவில் அலையவிட்டனர்.\nபுனிதமான மருத்துவமனைகளை போராட்டம் என்ற பெயரில் மூட வைத்து – ஏழை எளியவர்களை தனியார் மருத்துவமனைகளை நாடி ஒடும் நிலைக்கு தள்ளி விட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இன்னமும் போராட்டம் தொடர வேண்டுமாம். மருத்துவர்கள் ஃ மாணவர்கள் ஃ தொழிலாளிகள் ஃ வியாபாரிகள் என்ற பல சங்கங்களை ஒன்றிணைத்து நின்ற போராட்டக்களமாக தமிழகத்தை மாற்ற நினைக்கும் கம்யூனிஸ்டுகளின் நயவஞ்சகத்தை புரிந்து கொள்ள வேண்டும். அரசு மருத்துவர்கள் சங்கம் புரிந்து கொண்டது.\nமாணவச்செல்வங்கள் விழிப்படைய வேண்டும் உன்னதமாக மருத்துவப்பணியின் மேன்மை காக்க கல்லூரிக்கு திரும்புங்கள். படிப்பில் கவனம் செலுத்தி பாராட்டுக்களை பெறுங்கள். போராட்டங்களால் அல்ல.\nநோயுற்ற தனது உடலையே ஆண், பெண் பாகுபாடின்றி நமக்கெல்லாம் பாடமாக\nநோயுற்று படுக்கையில், படுத்திருந்த போதும் மருத்துவ மாணவர்களாக நமக்கு பாடப்புத்தகமாக மாறி அனுபவத்தையும் மருத்துவ அறிவையும் சொல்லிக் கொடுக்கும் நோயோடு நோயின் கடுமை தன்னை வாட்டிக் கொண்டிருந்தாலும் ஒரு தாயின் கருணையோடு தன் நோயை புத்தகமாக மாணவர்களுக்கு அர்பணிக்கும் அரசு மருத்துவமனை நோயாளிகளை வாட்டி வதைக்கலாமா அவர்களுக்கு சேவை செய்வது நம் கடமை அல்லவா, சேவை செய்து பெருவோம் பாராட்டுக்களை, போராட்டங்களால் அல்ல.\nநீட் மரணங்கள் எதிர் கட்சிகளால் தூண்டப்படும் கொலைகளே\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள் மீதான…\nலட்ச கணக்கான மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டது…\nஅனைவருக்கும் எல்லா நலன்களும், வளங்களும் கிடைக்க வேண்டும்\nநாடுமுழுவதும் புதிதாக 75 மருத்துவ கல்லூரிகள் மத்திய…\nதமிழிசை சௌந்தர்ராஜன், மருத்துவர் பணி\nதொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அநாகரீக ...\nமெர்சல் திரைப்படத்தின் சர்ச்சைக்குரி� ...\nஅவசரச்சட்டம் கொண்டு வந்தால் நிரந்தர த� ...\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் ...\nநாட்டின் பாதுகாப்புச் சூழல் கடந்த இரு � ...\nஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து � ...\nகாங்கிரஸ்ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், ட� ...\nமுன்னோடி மாவட்டங்கள் திட்டத்தின் கீழ் ...\nகரோனா தடுப்பூசி மீதான காப்புரிமையை நீ� ...\nடாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என போராடி� ...\nகண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்\nகோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malayagam.lk/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2021-06-16T10:23:59Z", "digest": "sha1:D3CANNCIF5M5SSWPNTAEECZ3CRJG2CMN", "length": 12021, "nlines": 180, "source_domain": "malayagam.lk", "title": "கொரோனா மற்றுமொரு நடிகரையும் காவு கொண்டது.... நடிகர் பாண்டு காலமானார்! திரையுலகினர் அதிர்ச்சி | மலையகம்.lk", "raw_content": "\nகொரோனா மரணம் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு.\nகைதுசெய்யப்பட்டார் எக்ஸ்பிரஸ் பேர்ள் கொள்கலன் கப்பலின் கப்டன்\nஎரிபொருள் விலையேற்றம் : ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு.\nHome/உலகம்/கொரோனா மற்றுமொரு நடிகரையும் காவு கொண்டது…. நடிகர் பாண்டு காலமானார்\nகொரோனா மற்றுமொரு நடிகரையும் காவு கொண்டது…. நடிகர் பாண்டு காலமானார்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகர் பாண்டு (74) இன்று காலமானார். தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு, ‘கரையெல்லாம் செண்பகப் பூ’ படத்தின் மூலம திரையுலகில் அறிமுகமானார்.\nநகைச்சுவை நடிகராக மட்டுமின்றி பல திரைப்படங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவர், ‘சின்னத் தம்பி’, ‘திருமதி பழனிசாமி’, ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘காதல் கோட்டை’, ‘ஏழையின் சிரிப்பில்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.\nகொரோனா பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா இருவரும் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையிலேயே இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பாண்டு உயிரிழந்துள்ளார். அவரது மனைவி தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவரகளின் கண்காணிப்பில் உள்ளார்.\nஇவர், பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார். அதிமுக கட்சியின் கொடியை வடிவமைத்ததும் பாண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டுவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nதம்மிக மூலிகை பான தயாரிப்பைக் கைவிடுமாறு, அறிவுறுத்தல்\nசுகாதார ஒழுங்கு விதிகளை பின்பற்றாத பஸ்களின் அனுமதிப்பத்திரம் இரத்து\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் தொடர்பான ஆவணம் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளி���்பு\nஎம்.பிமார்களுக்கான சொகுசு வாகன இறக்குமதிக்கான பெறுகை இடைநிறுத்தம்.\nX-Press Pearl கப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடவுள்ள ஐ.நா குழு\nஇலங்கைக்கு புதிய அமெரிக்க தூதுவர் : திடீர் அறிவிப்பு\nஇலங்கைக்கு புதிய அமெரிக்க தூதுவர் : திடீர் அறிவிப்பு\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் தொடர்பான ஆவணம் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிப்பு\nஎம்.பிமார்களுக்கான சொகுசு வாகன இறக்குமதிக்கான பெறுகை இடைநிறுத்தம்.\nX-Press Pearl கப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடவுள்ள ஐ.நா குழு\nஇலங்கைக்கு புதிய அமெரிக்க தூதுவர் : திடீர் அறிவிப்பு\nபொருட்களை விநியோகிப்பதற்கான அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\nஷானி அபேசேகரவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.\nபொருட்களை விநியோகிப்பதற்கான அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு #malayagamlk #ThamilNews #LatestNews… https://t.co/7BEqRBrOtX\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moments.daviding.com/index.php?/categories/posted-weekly-list-2019-22&lang=ta_IN", "date_download": "2021-06-16T11:09:50Z", "digest": "sha1:LJ4SQM75F7KNPR2QCN7XKTHPGIN4P3JW", "length": 6441, "nlines": 138, "source_domain": "moments.daviding.com", "title": "Deprecated: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in /home/coevtmfb/moments.daviding.com/include/dblayer/functions_mysqli.inc.php on line 688", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2019 / வாரம் 22\nஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி ஞாயிறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2502679", "date_download": "2021-06-16T10:52:50Z", "digest": "sha1:LMA6XXRRVMYCXLD54KJK3IZWZ6VFJ7YF", "length": 3191, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அலக்நந்தா ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அலக்நந்தா ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:59, 26 மார்ச் 2018 இல் நிலவும் திருத்தம்\n185 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n12:56, 26 மார்ச் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)\n12:59, 26 மார்ச் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)\n| state = [[உத்தரகாண்ட்]]\n| district1 =[[ருத்ரபிரயாக் மாவட்டம்|ருத்ரபிரயாக்]]\n| district2 =[[பௌரி கர்வால் மாவட்டம்|பௌரி கர்வால்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/6178/mushroom-cultivation-in-india", "date_download": "2021-06-16T11:24:08Z", "digest": "sha1:JRQP4NNT4FQJT5HQ76UGEOSUAU5E744W", "length": 37359, "nlines": 315, "source_domain": "valar.in", "title": "காளான் வளர்ப்பு | Valar.in", "raw_content": "\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\nகடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும் – திரு. வி. கே. சுப்புராஜ்\nகடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்��ட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nவேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் புதிய தொழில் நுட்பங்கள்\nவயல்களை வைத்து இருப்பவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு தொழில் நுட்பம் ஒவ்வொன்றாக தீர்வு கண்டு வருகிறது. ஏற்றம் போட்டு நாள் முழுவதும் தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்த நிலையை மோட்டார் மாற்றியது. சுவிட்சைப் போட்டவுடன்...\nஉரம் இட்டு அதிகபட்சம் 15 நாள்களில் வளரக்கூடிய, அதிக வருமானம் ஈட்டக்கூடிய ஒருவகை உணவுப்பொருளே காளான். அதன் வளர்ப்பு என்பது மிக எளிதான ஒன்று ஆகும்.\nகாளான் வளர்ப்பில், முதன்மையான மூலப்பொருள் வைக்கோல். முதலில், அதை சிறுசிறு துண்டுகளாக வெட்டவேண்டும். பின், தூயநீரில் நான்கு அல்லது ஐந்து மணிநேரம் ஊற வைக்கவேண்டும். போதுமான நேரம் கழிந்ததும், அதை உலர வைத்து ஒன்றரை மணிநேரம் சூடுகலனில் சூடுபடுத்த வேண்டும். ஏனென்றால், அப்பொழுதுதான் வைக்கோலானது பேக் செய்வதற்கான ஏற்ற நிலையை அடையும். ஆனாலும், வைக்கோலில் சிறிது ஈரப்பதம் இருக்கவேண்டும்.\nஅடுத்து, காளான்விதை மற்றும் வைக்கோல் வைத்து காளான் படுக்கை தயாரிக்க வேண்டும். ஒரு நெகிழிப் பையில் சிறிது வைக்கோல் போட்டு நன்கு அழுத்த வேண்டும். பின்பு, அதன்மேல் ஒரு கைப்பிடி அளவு விதைகள் தூவி மீண்டும் வைக்கோல் வைத்து நன்கு அழுத்த வேண்டும். இப்படியே ஐந்து அல்லது ஆறு அடுக்குகள் வரை சேர்க்கலாம். நெகிழிப் பையின் அளவுக்கு ஏற்றவாறு அடுக்குகள் அமைக்கலாம். இறுதியாக, பையை நன்கு அழுத்தி இறுக்கமாக கட்டவேண்டும்.\nAlso Read: வேகமாக வளரும் ஒட்டுநெல்லி\nவிதை வளர்ச்சிக்கும், பரவலுக்கும் காற்று தேவை. எனவே, பையில் துளை இட்டு 25 டிகிரி செல்சியசில் வைக்க வேண்டும். இரண்டு நாட்களில் பையில் வெள்ளை நிறத்தில் ஒரு மாற்றம் ஏற்படும். அதுவே, ஸ்பான் ரன் என்கின்ற விதைப் பரவல் நிகழ்வு ஆகும். பதினைந்து நாட்களில் முற்றிலும் வெள்ளை நிறத்தில் மாறி கேசிங் சாயில் அதாவது உரம் மண் (மேற்பூசும் மண்) இடுவதற்கான நிலையை அடைந்து விடும்.\nஉரம் மண்ணாக மண்புழுக்களின் உரத்தை சேர்க்கலாம். அந்த பையை இரண்டாக வெட்டி அதில், உரத்தை சேர்க்க வேண்டும். பையில் முக்கால் பங்கு வைக்கோலுடன் கூடிய விதையும், கால் பங்கு உரம் மண்ணும் இருக்க வேண்டும். மண் சேர்க்கும்போது அழுத்தக் கூடாது. ஒரு வாரத்தில் அதில், சிறிய சிறிய முளைகள் வந்து இருக்கும்.\nவேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் புதிய தொழில் நுட்பங்கள்\nவயல்களை வைத்து இருப்பவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு தொழில் நுட்பம் ஒவ்வொன்றாக தீர்வு கண்டு வருகிறது. ஏற்றம் போட்டு நாள் முழுவதும் தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்த நிலையை மோட்டார் மாற்றியது. சுவிட்சைப் போட்டவுடன்...\nபல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் காயர் பித், வேளாண்மையிலும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது\nதமிழ்நாட்டில், கரிசல் மண், செம்மண், வண்டல் மண், களிமண், சரளை மண், தேரிக்காடுகள் எனப் பலவகையான மண் வளம் உள்ளது. ஆனால், கொங்கு மண்டல மண், சற்றே வெளிரி இருக்கின்றது. இது மதிர் மண்....\nவெண்டை – 90 நாட்களில் அறுவடை\nதோட்டக்கலை பயிர்களில் முதன்மையான பயிர்களில் ஒன்று, வெண்டை இதற்கு எப்போதும் சந்தை உண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்கள் வெண்டை விளைச்சலுக்கு ஏற்ற மாதங்கள். இதற்கு நடப்பு ஜனவரி மாதத்திலேயே நிலத்தை தயார் செய்தல்...\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\nமண்புழு உரம் உற்பத்தியை தொழிலாகவும் செய்யலாம்.\nமண்புழு உரம் உற்பத்தித் தொழில் நுட்பம் பயன்படுத்தி ஆர்வமும், இட வசதியும் உள்ளவர்கள் மண்புழு உரம் தயாரிக்கலாம். முதல் மண்புழு ��ரக்குழியில் (Vermi bed). மண்புழுக்களை இட்டு முப்பது நாட்கள் கழித்து குப்பைகளைக்...\nகடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும் – திரு. வி. கே. சுப்புராஜ்\nகடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nவேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் புதிய தொழில் நுட்பங்கள்\nவயல்களை வைத்து இருப்பவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு தொழில் நுட்பம் ஒவ்வொன்றாக தீர்வு கண்டு வருகிறது. ஏற்றம் போட்டு நாள் முழுவதும் தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்த நிலையை மோட்டார் மாற்றியது. சுவிட்சைப் போட்டவுடன்...\nமண்புழு உரம் உற்பத்தியை தொழிலாகவும் செய்யலாம்.\nமண்புழு உரம் உற்பத்தித் தொழில் நுட்பம் பயன்படுத்தி ஆர்வமும், இட வசதியும் உள்ளவர்கள் மண்புழு உரம் தயாரிக்கலாம். முதல் மண்புழு உரக்குழியில் (Vermi bed). மண்புழுக்களை இட்டு முப்பது நாட்கள் கழித்து குப்பைகளைக்...\nமஞ்சள் நடவு முதல் பக்குவப்படுத்துதல் வரை..\nமஞ்சள் பல்வேறு மண்வகைகளில் குறிப்பாக வண்டல் கலந்த மண், குறைவான களிமண் கொண்ட நிலம் போன்றவற்றில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுமண்ணும், வண்டலும் கலந்த வடிகால் வசதி உள்ள நிலம் மிகவும் உகந்தது. களர்,...\nஅறுபது+ வயதிலும் சவாலான முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள்..\nஇப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 60 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான, வளமான மூளையோடு...\n”சாமியின் சக்தியை எவனோ இறக்கிட்டுப் போறான்டோய்..” – ஒரு கல்வெட்டு ஆய்வாளரின் சுவையான அனுபவங��கள்\nகல்வெட்டுகள் அதிகம் உள்ள தமிழ்நாடு ஒரு இனத்தின் வரலாற்றை, வாழ்வியலை அறிந்து கொள்வதில் தொல்லியல் ஆய்வு முதன்மையான பங்கு ஆற்றுகிறது. வரலாறு என்பது ஒரு கட்டமைப்பு. வரலாற்றை விட்டு மனிதர்கள் நீங்க முடியாது. மனிதர்களை...\nஉன்னை அறிந்தால்.., நீ உன்னை அறிந்தால்..\nதன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன என் திறமைகள் என்ன\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nஃப்ரேம் போடும் தொழிலுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது\nமுன்பெல்லாம் வீட்டுக்கு வீடு தாங்கள் எடுக்கும் ஒளிப்படங்களை ஃப்ரேம் போட்டு மாட்டி வைக்கும் பழக்கம் இருந்தது. அனைவர் வீட்டிலும் குழந்தைகள் படங்கள், திருமணப் படங்கள், குடும்பப் படங்கள், சுற்றுலாப் படங்கள் என்று அணி...\nதரமான கருப்பட்டி விற்பனை செய்கிறேன் – மணிவண்ணன்\nபத்து கிலோ கருப்பட்டிக்குப் பின்னால் உள்ள உழைப்பு பற்றி இயற்கைக் கரங்கள் என்ற அமைப்பை நடத்தி வருவதோடு, கலப்படமற்ற கருப்பட்டியை விற்பனை செய்து வரும் பர்கூரில் உள்ள திரு. ஆர்....\nHR – ஊழியர்கள் நன்றாக வேலை செய்ய வேண்டுமா\nசிறந்த தொழிலதிபர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஊழியர் களை நன்றாக வழிநடத்த முடியும். இதோ அதற்கு சில ஆலோசனைகள் - உங்கள்...\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nகுறைந்த முதலீட்டில் பப்பாளிக் காயில் இருந்து டூட்டி ஃபுருட்டி\nகேக், பிரெட், பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகளில் 'டூட்டி ஃபுருட்டி' என்கிற பப்பாளிக்காய் இனிப்பு பயன்படுத்தப்படுகிறது. \"டூட்டிஃபுருட்டி பப்பாளிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதாவது, பிஞ்சா கவோ, பழமாகவே இல்லாத பப்பாளிக் காய்களாகப் பார்த்து வாங்கி....\nகார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது\nநீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா\nHousekeeping: குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் தூய்மைப் பணி\nஇப்போது அலுவலகங்கள், விடுதிகள், திருமண் மண்டபஙகள், அரங்குகள், வீடுகளில் தூய்மைப் பணிக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. குறைந்த முதலீட்டில் செய்யத்தக்க பணி இது என்றாலும் சரியான, நம்பிக்கையான ஆட்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக...\nசிக்கல்கள் ���ேல் சிக்கல்கள். சமாளிப்பது எப்படி\nபொதுவாக வாழ்க்கையில் அடிக்கடி சிக்கல்கள் தோன்றும், சிக்கல் (பிரச்சனை) வருகின்ற பொழுது நாம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றோம். \"இதனால் என்ன பாதக விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் வருகின்றது. அதனால் மனக் கலக்கமும், கவலையும்...\nநம்மிடம் உள்ள மாபெரும் குறையான இதில் இருந்து மீண்டு வருவது எப்படி\nதான் கற்றவைகளை கற்றவர்கள் குழுமியிருக்கும் அவையில் செறிவுடனும் சுவைபடவும் யார் எடுத்துரைக்கிறார்களோ அவர்களே கற்றவர்களுள் சிறப்பானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லுவார் - (குறள் 722) உலக அரசியல் உங்கள் விரல்...\nபழக்கத்திற்கு அடிமையான விலங்கு போல இருக்கலாமா\nஇப்போதெல்லாம் நடந்து போக பாதைகளே இல்லை. அந்த அளவுக்கு வாகனங்களின் ஆக்கிரமிப்புகள்;.அதே போல வாழ்க்கைப் பாதையிலும் அந்த அளவுக்கு அறிவுரை சொல்லும் ஜீன்ஸ் போட்ட சாமியார்கள் முதல் கார்ப்பரேட் காவி உடை ஆட்கள்...\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\n15 ம் நூற்றாண்டில் கன்னிமேரி ஓவியங்களில் திறமை காட்டிய ஓவியர் ரபேல்\nவரலாறு நெடுகிலும் ஓவியர்களும், அவர்களின் ஓவியங்களும் பேசப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் ஓவியங்களால் பாராட்டு பெற்றவர்களின் ஓவியங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓவியர்களில் ஓருவர், ரஃபேல்லோ சான்சியோ ரபேல் (Raffaello Sanzio...\nஉங்களுக்கு அருகில் உள்��� சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்\nஎப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...\nகோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்\nகோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது அந்த நேரத்திற்கு அது சரியானதுதான் அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்\nகொடிய ஹிட்லரை, ரஷ்யாவின் செஞ்சேனை வீழ்த்திய 75ஆம் ஆண்டு விழா\nபாசிசத்தில் இருந்து உலகைக் காத்த ரஷ்ய செஞ்சேனை ''உலக நாடுகளை பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கி விடாமல் பாதுகாத்தது சோவியத் செஞ்சேனை. சோவியத் செஞ்சேனை அந்த மகத்தான தியாகத்தையும் சாதனையையும் செய்து இருக்காவிட்டால் உலகின் எதிர்காலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2021-06-16T11:38:35Z", "digest": "sha1:X73ZOSJ3WMEYAH2R2B3K3MVOMFLM2BEW", "length": 18125, "nlines": 149, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\n‘தோனி, பி.டி.உஷாகளை உருவாக்கிய ரயில்வே மைதானங்களை தனியாருக்கு விற்காதீர்’ – ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் வேண்டுகோள்\nரயில்வே பயணியர் சேவை போக்குவரத்து உட்பட பல ரயில் நிறுவனங்களை தனியாருக்கு விற்கிற முடிவை மக்கள் கவலையோடு எதிர் நோக்கியுள்ள சூழலில்...\nபெண்களையும் குழந்தைகளையும் மிரட்டுவதுதான் கோழைகளின் ஆயுதம்: எம்.பி கனிமொழி\nஇலங்கை கிரிக்கெட் வீரர் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது குறித்து எழுந்த சர்ச்சையில் அவருடைய மகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை...\nஅனுராக் கஷ்யப்இயக்குனர் சேரன்எம்பி கனிமொழிசைபர் க்ரைம்திராவிட முன்னேற்றதோனிபாடகி சின்மயிபெண்கள் மற்றும் குழந்தைகள்முத்தையா முரளிதரன்விஜய் சேதுபதி\n’I’m Back’ – விண்டேஜ் விராத் கோலி ரிட்டன்ஸ்\nநேற்று நடந்த ஐபிஎல் தொடரின் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றிப்பெற்றது. இதற்கு விராத் கோலியின்...\nஅப்பாலே போங்கள் ஜாதவ் – சிஎஸ்கேயியன்ஸ்\n’கைக்கு எட்டியது கல்லாப் பெட்டிக்கு எட்டவில்லை’ என்பது போல ஆனது நேற்றைய சென்னை அணியின் தோல்வி. மூன்று தொடர் தோல்விகளுக்குப் பின்,...\nகிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக சிஎஸ்கே வெற்றி – ரசிகர்கள் மகிழ்ச்சி\nபழைய எம்.ஜி.ஆர் படங்களை பார்த்தவர்களுக்குத் தெரியும். எந்த எதிர்ப்பும் காட்டாமல் வில்லனிடம் அவர் வரிசையாக அடி வாங்கிக் கொண்டிருப்பார். அதைப்பார்க்கும் ரசிகர்கள் பதைபதைத்துப் போவார்கள். அழக்கூட செய்வார்கள்....\nஐபிஎல்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்சாம் கர்ரன்சென்னை சூப்பர் கிங்ஸ்தோனிமும்பை இந்தியன்ஸ்ராஜஸ்தான் ராயல்ஸ்ராயல் சேலஞ்சர்ஸ்\nஏந்திரி அஞ்சலி ஏந்திரி – சென்னை ரசிகர்கள் கவலை\n’தூதுவன் வருவான் மாரி பொழியும்’ என்று அஞ்சாநெஞ்சர் பிராவோ மற்றும் ராயுடு வருகைக்காக காத்துக்கிடந்த சென்னை ரசிகர்களுக்கு பேரிடியாக இருந்தது ஐதராபாத்துடனான...\n2k kids80's kids90's kidsஐபிஎல்கிரிக்கெட்கொல்கத்தாசென்னைசென்னை அணிடெல்லிதில்லிதோனிபிராவோரன்ராஜஸ்தான்ரெய்னாவிக்கெட்விக்ரம்ஹர்பஜன்ஹைதராபாத்\nஹாட்ரிக் தோல்வி – சிஎஸ்கேவுக்கு என்னதான் ஆச்சு\nநேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதன் மூலம் தொடர்ச்சியாகத் தனது மூன்றாவது...\nchennai super kingscskdhonijadejasam curranwatsonஐபிஎல் 2020சன்ரைசர்ஸ் ஹைதரபாத்சாம் கர்ரன்சென்னை சூப்பர் கிங்ஸ்டூ ப்ளெஸிதோனிரெய்னாவாட்சன்\n’ஏலேய் சண்முகம்.. எட்றா வண்டிய’ – நாட்டாமை தாஹிர் தடாலடி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்தாண்டு ஐபிஎல் தொடக்கம் தர்ம அடியாகவே விழுந்துள்ளது. முதல் போட்டியில் பெற்ற வெற்றியை கடவாயில் வைத்துக்கொண்டு...\n’மகிழ்மதியே உயிர்கொள்’ – சென்னை ரசிகர்கள் வேண்டுதல்\nபெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் சென்னை சூப்பர் சிங்ஸ் அணி களம் இறங்கியது. முதல் போட்டியில் ’தத்தி தத்தி’ வெற்றிப்பெற்றாலும், அடுத்த இரண்டு...\nகேப்டன் தோனிக்கு இது அழகா – கவுதம் கம்பீர் தாக்கு\nசெப்டம்பர் 22-ம் தேதி ஷார்ஜாவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 16...\nகம்பீர்கவுதம் காம்பிர்கெய்க்வாட்கேதர் ஜாதவ்சாம் கரன்சுமந்த் சி ராமன்சென்னை சூப்பர் கிங்ஸ்டு பிளசிஸ்தோனிமுரளி விஜய்ராஜஸ்தான் ராயல்ஸ்\n ’ – ஐ.பி.எல் ரசிகர்கள் ரெடி\nரோகித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதும் போட்டியுடன் இவ்வாண்டுக்கான ஐ.பி.எல் திருவிழா...\nஅபுதாபிஅமீரகம்ஆஸ்திரேலியாஇங்கிலாந்துஓவர்கிரிக்கெட்கோப்பைகோலிசச்சின்சன் ரைசர்ஸ் ஹைதராபாத்சிக்ஸர்சென்னைசென்னை சூப்பர் கிங்ஸ்டெல்லிடெல்லி கேப்பிடல்ஸ்தோனிபஞ்ஜாப்பாகிஸ்தான்பால்பெங்களூருபேட்மும்பைமும்பை இந்தியன்ஸ்ரோகித்விக்கெட்வெற்றிஷார்ஜாஹைதராபாத்\nஐ.பி.எல் போட்டிகள் தொடக்கம் ; என்ன எதிர்பார்க்கலாம்\nசெப்டம்பர் 19-ம் தேதியிலிருந்து ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கவிருக்கிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் அல்லது மே மாதங்களிலேயே தொடங்கும் ஐ.பி.எல் போட்டிகள் இந்த ஆண்டு...\nஐபிஎல்சன் ரைசர்ஸ் ஹைதராபாத்சுரேஷ் ரெய்னாசென்னை சூப்பர் கிங்ஸ்டெல்லி கேப்பிடல்ஸ்தோனிமும்பை இந்தியன்ஸ்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருரோஹித் சர்மாவிராட் கோலி\n‘தற்போது இந்தியாவிற்கு தேவை தடுப்பு மருந்துகள்; பாஜகவின் பொய்களும் எதுகை மோனைகளும் அல்ல’ – ராகுல்...\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த...\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின்...\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\n‘தற்போது இந்தியாவிற்கு தேவை தடுப்பு மருந்துகள்; பாஜகவின் பொய்களும் எதுகை மோனைகளும் அல்ல’ – ராகுல் காந்தி\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த காவல்துறை\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று கூறி விடுவிக்க மறுக்கும் சிறை நிர்வாகம்\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என��.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17 பாலஸ்தீனர்கள் கைது\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\n‘அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மோசடி’ – காவல்துறையில் காங்கிரஸ் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Chittoor/gudipala/me-college/", "date_download": "2021-06-16T12:03:37Z", "digest": "sha1:HJX5WTHXCVSBDK2QRM3MOZ7RX7ZRLWTA", "length": 10815, "nlines": 287, "source_domain": "www.asklaila.com", "title": "me college உள்ள gudipala,Chittoor - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஷிரி வித்யா ஜூனியர் காலெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி நாராயனா ஜூனியர் காலெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி விஜெதா டிகிரீ காலெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவிஜ்ஞானா சுதா டிகிரீ காலெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆர்ட்ஸ், கமர்ஸ், இஞ்ஜினியரிங்க், லா, மெடிகல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமதர் டெரெஸ்ஸா டிகிரீ காலெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரீவனி கரில்ஸ் ஜூனியர் காலெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபி.வி.கே.என். கவர்னமெண்ட் டிகிரீ காலெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷரமன் ஜூனியர் காலெஜ் ஃபார் கரில்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி சைதன்ய ஜூனியர் காலெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமதர் தெரெஸா பி ஜி காலெஜ் -\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎஸ்.வி. காலெஜ் ஆஃப் கம்ப்யூடர் சைந்செ���்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/05/30115125/Mayiladuthurai-in-Chentangudi-Two-killed-after-consuming.vpf", "date_download": "2021-06-16T11:41:18Z", "digest": "sha1:A6XLSXBQEMGAW3J3ZYSTL7YU67JG3ZJC", "length": 9384, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mayiladuthurai in Chentangudi Two killed after consuming counterfeit liquor || மயிலாடுதுறை; சேந்தங்குடியில் கள்ளச்சாராயம் குடித்த இருவர் உயிரிழப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nமயிலாடுதுறை; சேந்தங்குடியில் கள்ளச்சாராயம் குடித்த இருவர் உயிரிழப்பு + \"||\" + Mayiladuthurai in Chentangudi Two killed after consuming counterfeit liquor\nமயிலாடுதுறை; சேந்தங்குடியில் கள்ளச்சாராயம் குடித்த இருவர் உயிரிழப்பு\nமயிலாடுதுறை அருகே சேந்தங்குடியில் கள்ளச்சாராயம் குடித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளது. கள்ளச்சாரயம் குடித்து சிலரும் உயிரிழந்தும் வருகின்றனர்.\nஇந்நிலையில், மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியில் கிராமத்தில் பிரபு, செல்வம், வீராச்சாமி, சரத்குமார் ஆகியோர் ரகசியமாக கள்ளச்சாராயம் வாங்கி அருந்தினர். இதில் இரண்டு பேர் கள்ளச்சாராயம் அருந்தியவுடன் கண் தெரியாமல் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇதில், சிகிச்சை பலனின்றி பிரபு, செல்வம் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் வீராச்சாமி, சரத்குமார் ஆகியோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேந்தங்குடியில் கள்ளச்சாராயம் குடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆ���்சிஜன் வினியோகம்\n1. சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்பட 15 நிர்வாகிகள் நீக்கம்\n2. இனியும் என்னால் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது: சசிகலா ஆவேச பேச்சு\n3. மாவட்ட கலெக்டர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை\n4. கொரோனா நிவாரண 2-வது தவணை தொகை ரூ.2 ஆயிரம், 14 மளிகை பொருட்கள் அடங்கிய பை இன்று முதல் வழங்கப்படும்: உணவுத் துறை அமைச்சர்\n5. கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு: அமைச்சர்கள் பங்கேற்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2783051", "date_download": "2021-06-16T11:25:00Z", "digest": "sha1:3ORE7K4H3V6OB2QEL7DMC22LUPRWCBOV", "length": 17328, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "ரூ.77 லட்சம் அபராதம் விதிப்பு: கரூர் கலெக்டர் தகவல்| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்\nஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு தொகை ... 2\nகோவிஷீல்டு இரு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிக்க ...\nசீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி 11 ஆயிரம் பேர் ... 3\nஆந்திராவில் 6 நக்சலைட்கள் சுட்டுக்கொலை 1\n12ம் வகுப்பு தேர்வு ரத்துக்கு தடைவிதிக்க முடியாது: ... 3\nகோவிட் 3வது அலையை சமாளிக்க தயாராகும் டில்லி: 5,000 ... 1\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த ... 22\n2 நாட்கள் கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு\nமம்தாவுக்கு கவர்னர் எழுதிய கடிதம் டுவிட்டரில் ... 8\nரூ.77 லட்சம் அபராதம் விதிப்பு: கரூர் கலெக்டர் தகவல்\nகரூர்: 'ஊரடங்கின் போது விதி மீறலில் ஈடுபட்ட வணிக நிறுவனங்கள், பொதுமக்களிடமிருந்து, 77 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது' என, கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இதர அரசு மருத்துவமனைகளில், 620 பேர், தனியார் மருத்துவமனைகளில், 402 பேர், கொரோனா பராமரிப்பு மையத்தில், 112 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகரூர்: 'ஊரடங்கின் போது விதி மீறலில் ஈடுபட்ட வணிக நிறுவனங்கள், பொதுமக்களிடமிருந்து, 77 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது' என, கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இதர அரசு மருத்துவமனைகளில், 620 பேர், தனியார் மருத்துவமனைகளில், 402 பேர், கொரோனா பராமரிப்பு மையத்தில், 112 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 1,409 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையில், இதுவரை, ஒரு லட்சத்து,17 ஆயிரத்து, 222 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கின் போது விதி மீறலில் ஈடுபட்ட வணிக நிறுவனங்கள், பொதுமக்களிடமிருந்து, 77 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து, 17 ஆயிரத்து, 676 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதென்னையில் பல அடுக்கு பயிர் சாகுபடி செய்ய மானியம் வழங்கல்\n172 பேருக்கு தொற்று; 199 பேர் டிஸ்சார்ஜ்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்த��க அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதென்னையில் பல அடுக்கு பயிர் சாகுபடி செய்ய மானியம் வழங்கல்\n172 பேருக்கு தொற்று; 199 பேர் டிஸ்சார்ஜ்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=93e179e42b0f656b93cd79fdff557812&topic=52773.msg356556", "date_download": "2021-06-16T10:27:26Z", "digest": "sha1:5QNVVEJXJJS7H3NEHHBISIYXLEPLB2O2", "length": 33807, "nlines": 512, "source_domain": "www.friendstamilchat.in", "title": "ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 268", "raw_content": "\nநண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,[email protected] தமிழ் மொழி மாற்ற பெட்டி https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta\nகவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது (Moderator: MysteRy) »\nஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 268\nAuthor Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 268 (Read 262 times)\nஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 268\nஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)\nசொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...\nஇங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்\nஉயிர் கொடுக்க கூ��ிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....\n**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..\n***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .\n**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.\nநிழல் படம் எண் : 268\nஇந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...\nஉங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்\nநிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக, உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் , 60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.\nமானமும் அறிவும் மனிதனுக்கு அழகு\nRe: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 268\nவானில் கருமேகம் சூழ்ந்த வானிலை\nதோகை விரித்து ஆடும் ஆண் மயில்\nஇளங்காற்று வீசும் அற்புத தருணம்...\nஇமயமலை சாரல் போன்ற மழைத்துளி...\nமழையில் நனையவே பிஞ்சு குழந்தை\nநிலத்தில் தேவதையாய் இறங்கிய மழைத்துளி\nநாசியை துளைக்கும் மண் வாசனை...\nசொட்டு சொட்டாய் விழும் மழைதுளியின் சங்கீதம்...\nசோ என பெய்யும் இரைச்சல் நாதம்...\nமெல்லிய வெள்ளி கயிறு போன்ற மின்னல் கீற்று...\nஅட டா இவையனைத்தும் என்னை\nபால்ய நினைவுகளுக்கு அழைத்து செல்கிறது\nதாயிடம் வசவு வாங்கி மழையில் நனைந்து\nதந்தையிடம் காகித கப்பல் செய்து வாங்கி\nகத்தி கப்பல் நீரில் விட்ட தருணம்...\nஅட டா என்ன அற்புத மாயம் மழையே\nநெய்தலுக்குரிய வருன பகவானே வருக வருகவே ...\nமழை அதுவே உலகத்தின் ஜீவன்\nஉலகம் தழைக்க பல்லுயிர் உருவாக\nபசுமை நிலைக்க மாரி மழை பெய்கவே\nஉலகப் புரட்சியின் நோக்கம் முதலாளித்துவத்தை தூக்கி எறிவது - மாவீரன் பகத் சிங்\nRe: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 268\nமழையே உன் ரசிகன் நான்\nசுகமான ஒரு இன்பம் எனக்கு\nஇடியும் மின்னலுமாக மழை பெய்யும் போது\nஇது ஏதும் காதுக்குள் விழாது\nஇயற்கையை ரசிக்காத தெரியாத மூடர்கள்\nகாலை முத்தமிட்டு சாலையில் ஓடிடும்\nவீடு வந்ததும் அம்மாவிடம் திட்டு வாங்குவது\nஇன்று வரை குடை பாவித்ததில்லை நான்\nமழையைக் கண்டு ஒதுங்கியதும் இல்லை நான்\nகொட்டும் மழையில் சொட்டச்சொட்ட நனைவது\nநாம் உயிர்வாழ்வதும் இந்த மழையால் தான்\nஆறு ஏரி குளம் குட்டைகள் எல்லாம்\nநிரம்பி வழிவதும் மழையால் தான்\nஏங்கி கிடப்பதும் இந்த மழைக்காகத் தான்\nஅல்லல் படும் மனிதக்கூட்டம் நாம்\nRe: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 268\nமனம் குளிர குளிக்க வா\nயார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த\nRe: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 268\nகாளையர் கூட்டம் நனைந்து மகிழ்ந்திருப்பர்..\nகமலத்தின் இலைகள் நீரில் பளபளக்கும் -நீரில்\nகாலங்கள் கணிந்ததால் விவசாயம் செழிக்கும்\nகாணிக்கை செலுத்தி நன்றி கூறுவர்\nகடவுள் அருளால் வாழ்வு சிறக்கும்...\nRe: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 268\nஅழகை வியந்து இரசித்து இருக்கிறேன்\nநீ விடும் காகித கப்பல்களில்\nRe: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 268\nஎன்கண்ணில் தோன்றிய மழையும் மறைத்ததடி\nRe: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 268\nநீ விரிச்ச பச்ச கம்பளத்தில ,\nசேறு சகதிய சந்தனமா பூசி ...\nபூவுக்கும் காய்க்கும் இல்லாத வாசனை\nநீ தொட்ட மண்ணக்கு மட்டும்\nவானவில்லயாய் வானத்திலே - நீ\nகண்சிமிட்டி கைகொட்டி சிரித்து காண ஆசை\nகிழிச்சு போட்ட என் நோட்டு பக்கம்\nகப்பல் ரெண்டா அசஞ்சு ஆட ...நா\nஎன பார்த்து சிரிச்சு ஓடுது\nதொலைக்காட்சி பாக்க ஆசை வரலே\nபாரபட்சம் பார்க்கமா படியளக்கும் ராஜா நீ \nஅரசனும் ஆண்டியும் ஒன்னும் தான்\nகடல பிறந்து மண்ணுக்கு வந்த நீ\nமரத்தை வெட்டி காட்ட அழிச்ச\nகுடை பிடிச்சா கோச்சுக்கிட்டு போய்டுவேன்னு\nஇலை பிடிச்சு உக்காந்து இருக்கேன் ஒய்யார கோழிக்குஞ்சாய் \nRe: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 268\nஅன்றோ, உன் மீது எனக்கு வெறுப்பு மட்டுமே...\nஉனை கண்டாலே எனக்கு பிடிக்கவே பிடிக்காது....\nஏன் எனில், உன்னுடன் கைகோர்த்து ஓடி வரும்..\nஎன் உயிரை துளைக்கும் இடி ஓசையே...\nபரந்து விரிந்த.. கருநீல வானில்.. யாரோ ஒருவள்..\nநெருப்பு துண்டு ஒன்றெடுத்து... பட்டென வீசியது போல..\nஎன் கண்முன்னே... சீறி பறக்கும்.. வாளின் நுனி போல\nகீற்றொளியாய் பட்டு தெறிக்கும் மின்னல் ஒளியுமே...\nவாய் மூடு.. ஏன் இப்படி... ஊஊ.. ஓஓஓஓ.. ஆஆஆஆ...\nஎன ஓசையெழுப்பி எழுப்பி... என்னை பயமுறுத்துகிறாய்...\nஎன்று.. என் விழிகள் கோபத்தில் சிவக்க.. பல நேரங்களில்...\nஉன்னிடம்... கடும் சண்டை பிடித்து இருக்கின்றேனே ... ...\nநானோ.. மதம் கொண்ட களிறாய்.. பித்து பிடித்தவளாய் ..\nஎன் கைகளிலே.. கிடைத்த பொருள்களை எடுத்ததே...\nஉன் மீது வீசி வீசி எறிந்து.. என்னுள் உண்டான..\nவெறுப்பை எல்லாம் உன் மீது கொட்டி தீர்த்தேனே...\n விளையாட ஆளின்றி... தன்னந்தனியே நிற்க...\nஎன் செவிகளில் தேனென ஒலித்தன.. உன் கட கட... இடியோசை...\nஎன் கண்களும் மகிழ்ந்தென... உன் சர் சர்.. மின்னலொளியிலே.\nவிழிகளில் கண்ணீர் தழும்ப.. ஓடினேன் என் முற்றம் நோக்கியே...\nஆனந்தம்.... என் முகமெங்கம் துள்ளி விளையாடிட ..\nஆர்வமாய்.. நான் வின் நோக்கி உன்னை தேடினேன்..\nஆதவன் ஒளியை நேசித்து.. பருக துடிக்கும் மலராய்...\nஆசையாய் நீயும் எனை தழுவிட.. நானும் சிலையானேன்.. உன் கைசிறையில்\nஇன்று முதல்... நீயே என் முதல் விளையாட்டு தோழன்\nஇக்கணம் உன் மீது... எனக்கு சினமில்லை.. வெறுப்பு இல்லை..\n என் இனிய தோழன்... முத்தான முதல் நண்பன்...\nஇவ்வுலகம் இருக்கும் மட்டும் வா... நம் கை கோர்க்கலாம்...\nRe: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 268\n💜💜பிரசவ அறைக்கு வெளியே உன் முதல் அழுகை கேட்ட நொடி, அப்பாவாய் நான் பிறந்தேன் கண்மணியே\n💜💜 அக்கனமே என் இளவரசிக்கு அழுகை அறியா ஓர் உலகை கொடுக்க தயாரானேன் ஒரு தகப்பனாய்\n💜💜 இந்த பூமியில் பூத்த புன்னகை தேவதை இவள்\n💜💜அவள் தரும் முத்தத்தில் என் இன்னலை மறக்கச் செய்பவள்\n💜💜சிரிப்பின் ஓசையால் என் சினத்தை சிதறச் செய்பவள்\n💜💜அவளின் கை விரல் தீண்டலால் என் காயங்களை ஆறச் செய்பவள்\n💜💜அவளின் மழலை மொழியில் உலகையே மறக்கச் செய்பவள்\n💜💜அவள் விடும் கண்ணீர் துளியில் என் மனதை கலங்கச் செய்பவள்\n💜💜அவள் ஊட்டிவிடும் ஒரு வாய் சோற்றில் தாயின் அன்பை தருபவள்\n💜💜அவள் கொலுசின் ஓசையால் பல கீதங்களை இசைப்பவள்\n💜💜என் விரல் பிடித்து அழகாய் நடை பழகுபவள்\n💜💜அப்பா என்ற ஒரு வார்த்தையால் என்னை கட்டிப்போட்டவள்\n💜💜 என்ன தவம் செய்தேன் நீ என் மகளாய் பிறப்பதற்கு\n💜💜உன்னை வயிற்றில் சுமக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை\n💜💜எனினும் ஆயுள் உள்ளவரை என் நெஞ்சில் சுமப்பேன் கண்மணியே\nகவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது (Moderator: MysteRy) »\nஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 268\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-06-16T11:00:49Z", "digest": "sha1:JVVE7OBNC6KGVLE24IIJAM7WRNLKYYZT", "length": 6144, "nlines": 134, "source_domain": "www.inidhu.com", "title": "பத்து பைசா பலூன் - இனிது", "raw_content": "\nஅல்லது வெடிக்கும் சத்தம் கேட்கலாம்.\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious விநாயகர் அகவல் பாடல் – அவ்வைப் பாட்டி\nNext PostNext மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு எலும்பியம்மா பொண்ணு\nநன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11\nகுறும்படம் விமர்சனம் – பாரதிசந்திரன்\nதீ நுண்மி – கவிதை\nஉறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை\nதெரிந்து தெளிவோம் – கவிதை\nவராக அவதாரம் – அழகிய ஓவியம்\nவாழைப்பூ சூப் செய்வது எப்படி\nதிருநாளைப் போவார் நாயனார் – நெருப்பில் குளித்து கோவில் சென்றவர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tirukoilur.com/2021/03/blog-post_2.html", "date_download": "2021-06-16T09:49:49Z", "digest": "sha1:4DBMXIXEK5ED4CHG7Y63QEDST56S6EL7", "length": 5349, "nlines": 47, "source_domain": "www.tirukoilur.com", "title": "வாழ்த்து - சண்டீசர் துதி", "raw_content": "\nவாழ்த்து - சண்டீசர் துதி\nஆவின் பெருமை அறைந்தார் அடி போற்றி\nநிரைகாக்க வந்தார் நிறைமலர்தாள் போற்றி\nதிருமேனி சிவாலயம் செய்தமைத்தார் தாள் போற்றி\nமுன்னைசெய் சிவபூசை முற்றுவித்தார் தாள் போற்றி\nதந்தைதாள் வீசிய சண்டேசர் தாள் போற்றி\nதொண்டர்கதிபனாம் தூயோன் தாள் போற்றி\nஅரனார் மகனராய் அமர்ந்தோன் அடி போற்றி\nகளிப்புக்கை கொட்டுதலை காண்போன் அடி போற்றி.\nசண்டீசர் துதி திருவைந்தெழுத்துத் திருப்பதிகங்கள் வாழ்த்து\nஉலகிலேயே மிக உயரமான முருகன் சிலை...\nசேலத்தில் 146 அடி உயர முருகன் சிலையை உருவாக்கும் பக்தர். மலேசியாவில் உள்ளது போன்று வடிவமைக்கப்படும் முருகன் சிலைை. பணிகள் நிறைவடைவதால், வரும் ஆகஸ்டில் முருகனுக்கு கும்பாபிஷேகம்.\nகொரோனா வந்தவர்களுக்கு ஒரு தடுப்பூசியே போதும்\nகொரோனாவுக்கு குளுக்கோஸ் மருந்து கண்டுபிடிப்பு\nCorona எப்படி ஏமாற்றி உடலில் நுழைகிறது\nகொரோனா பாதிப்பின் முக்கியமான கட்டங்கள்...தற்காத்து கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2010/04/3_08.html", "date_download": "2021-06-16T10:27:59Z", "digest": "sha1:B7AM4WAIYFNSQYNGWREKQ52ILC4GDQL6", "length": 7628, "nlines": 210, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "'மாத்தியோசி' படத்தின் படங்கள்- பாகம் 3", "raw_content": "\nஇடுகையிட்டது Unknown ஏப்ரல் 08, 2010\n'மாத்தியோசி' படத்தின் படங்கள்- பாகம் 3\nUnknown 10 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 3:30\nஇங்கு காணக் கிடைக்கும் புகைப்படங்கள்,\nஅது எடுக்கப்பட்ட சூழலுக்கு நம்மை இட்டுச் செல்லக்கூடிய வகையில் மிகவும் நுட்பமானதாக மனதோடு ஒட்டுகிறது..\nஎல்லோருடைய காமிராவும் இந்த வேலையை எளிதில் செய்து விடுவதில்லை..\nதொழில்நுட்பங்கள் குறித்து நிறைய எழுதுங்கள்..\nUnknown 21 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 5:12\nசிநேகிதன்.. 26 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 12:05\nஇடுகையிட்டது Unknown ஜூன் 24, 2012\nஇடுகையிட்டது Unknown ஜூலை 23, 2010\nதீம் படங்களை வழங்கியவர்: Anna Williams\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n‘ஒளி எனும் மொழி’ நூல்6\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop16\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67775/MS-Dhoni-my-favourite-batting-partner-Virat-Kohli", "date_download": "2021-06-16T10:43:49Z", "digest": "sha1:XSKGRD4ODIUYZZLA5R2RHOXEPFJW4CTA", "length": 9614, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தோனி என்னுடைய சிறந்த \"பார்ட்னர்\" - விராட் கோலி பெருமிதம் | MS Dhoni my favourite batting partner Virat Kohli | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nதோனி என்னுடைய சிறந்த \"பார்ட்னர்\" - விராட் கோலி பெருமிதம்\nகிரிக்கெட்டில் பேட்டிங் செய்யும்போது மகேந்திர சிங் தோனிதான் தன்னுடைய சிறந்த பார்ட்னர் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nநான் ஏன் சைவ உணவுக்கு மாறினேன் \nகொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கிரிக்கெட் வீரர்கள் பலர் ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில்ல் நேரடியாக கலந்துரையாடி வருகின்றனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் நேரலையாக வந்த கோலி இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளித்தார் .\nகெவின் பீட்டர்சன் ஒரு கேள்வியை கோலி முன் வைத்தார், அதாவது பேட்டிங்கின்போது உங்களுடைய சிறந்த பார்ட்னர் யார் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த கோலி \"எனக்கு பொதுவாகவே வேகமாக ஓடுபவர்களை மிகவும் பிடிக்கும். அதுவும் ரன்களை எடுக்க முற்படும்போது நம்மை எதிர்பேட்ஸ்மேன் புரிந்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் தோனிதான் என்னுடைய சிறந்த பேட்டிங் பார்ட்னர். எங்கள் இருவரின் பேட்டிங் கூட்டணி சிறந்த ரன்களை இந்தியாவுக்காக எடுத்துள்ளது\"\n''அது அன்பு, மரியாதை...'' - 'சின்ன தல' பெயர் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட ரெய்னா\nமேலும் தொடர்ந்த கோலி \"தோனியை தவிர்த்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடும்போது டி வில்லியர்ஸுடன் பார்ட்னர்ஷிப் செய்வது பிடிக்கும்\" என தெரிவித்துள்ளார். மேலும் இறுதியாக பேசிய கோலி \" சைவ உணவுப் பழக்கத்துக்கு நான் ஏன் முன்பே மாறவில்லை என நினைக்கிறேன். இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்பே சைவத்துக்கு மாறியிருக்க வேண்டும். இந்தப் பழக்கம் இப்போது எல்லாவறையும் மாற்றிவிட்டது. உடல் லேசாகிவிட்டது, நேர்மறை எண்ணங்களுடனும் அதிக சக்தியுடனும் உள்ளேன்\" என தெரிவித்துள்ளார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nவண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் விரைவில் அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\n+2 பொதுத்தேர்வை ரத்து செய்த உத்தரவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nரொனால்டோவின் ஒற்றைச் செயல்... 4 பில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்த கோகோ-கோலா\nசென்னை: பள்ளிக்கல்வி துறை வளாகத்தை மது அருந்தும் கூடமாக பயன்படுத்திய நபர்கள்\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=6263:-36-&catid=40:2011-03-15-21-08-31&Itemid=52", "date_download": "2021-06-16T12:01:55Z", "digest": "sha1:KZU4DFIWU3NPSVVUZGDPJGBEDKJJ3YWB", "length": 30276, "nlines": 270, "source_domain": "geotamil.com", "title": "பதிவுகள்", "raw_content": "\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nபதிவுகள்' 36 சிறுகதைகள் (தொகுதி மூன்று); வெளியீடு 'பதிவுகள்.காம்'\nபதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & பட\n'பதிவுகள்' இணைய இதழில் வெளியான சிறுகதைகளின் மூன்றாவது தொகுப்பில் 36 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அதில் இடம் பெற்றுள்ள எழுத்தாளர்கள் / படைப்புகள் பற்றிய விபரங்களைக் கீழே தந்திருக்கின்றேன். இத்தொகுப்பினைத் தற்போது\nஇணையக் காப்பகம் தளத்தில் வாசிக்கலாம்; பதிவிறக்கிக் கொள்ளலாம். ஏற்கனவே பதிவுகள் இணைய இதழில் வெளியான இரண்டு தொகுப்புகள் (55 & 27) இணையக்காப்பகத்திலுள்ளன. தொகுப்பினை வாசிக்க: https://archive.org/details/pathivukal_stories_volume3a\nஇதுவரை மூன்று தொகுப்புகளிலும் உள்ளடங்கியுள்ள சிறுகதைகளின் எண்ணிக்கை: 118. பதிவுகளில் வெளியான சிறுகதைகளின் ஏனைய தொகுப்புகளும் மின்னூல்களாக ஆவணப்படுத்தப்படும். இவை 'பதிவுகள்.காம்' வெளியிட்டுள்ள மின்னூல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதொகுப்பு மூன்றில் வெளியாகிய படைப்புகள்:\n - மொஹமட் நாஸிகு அலி (Mohammed Naseehu Ali)- மிழில்: அ.முத்துலிங்கம்\n2. உற்றுழி - கமலாதேவி அரவிந்தன் (சிங்கப்பூர்) -\n3. என்ன தவம் செய்தனை - பாரதிதேவராஜ் எம். ஏ (கோவை)\n4. காவி அணியாத புத்தன். - குரு அரவிந்தன் -\n - வ.ந.கிரிதரன் ( கவீந்திரனின் (அறிஞர் அ.ந.கந்தசாமி) 'எதிர்காலச் சித்தன் பாடல்' கவிதையின் சிறுகதை வடிவம். சிறுகதையாக்கியிருப்பவர்: வ.ந.கிரிதரன்) -\n6. ஒரு புதிய உலகம் அல்லது புதியதோர் உலகம் - ஆங்கிலத்தில் எழுதியவர் : சிவகாமி விஜேந்திரா & தமிழில் : லதா ராமகிருஷ்ணன்\n7. ஒரு விபத்து; சில நிகழ்வுகள் --- சோ.சுப்புராஜ் -\n10. சேகுவேராவின் சேற்று தேவதை - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை -\n11. முகடுகள் - - கமலாதேவி அரவிந்தன் (சிங்கப்பூர்) -\n12. ஆஞ்செலா தனிமையில் இருந்தபோது... பஸ்க்கால் மெரிகோ. தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா -\n13. பலிகேட்கும் தேர்வுகள் - சோ.சுப்புராஜ் -\n14. நரகத்திற்குச் செல்லும் நான்.. - கறுப்பி -\n15. வலி உணர்ந்தவன் - மேரித்தங்கம் -\n16. காதலர் தினச் சிறுகதை முகநூல் காதல் - குரு அரவிந்தன் -\n17.நீ விரும்பும் தூரத்தில் - ராம்ப்ரசாத் (சென்னை) -\n18. விநோத��் - ராம்ப்ரசாத் ( சென்னை ) -\n19. (ஒரு) மாற்றம் - தமயந்தி கிரிதரன் -\nஆங்கிலத்திலிருந்து தமிழில் : லதா ராமகிருஷ்ணன்\n20. நண்டு - கமலாதேவி அரவிந்தன் (சிங்கப்பூர்) -\n21. இவர்களும் சுவர்களும் - சோ.சுப்புராஜ் -\n22.. கரையோரத்து சிறு நண்டு …. - மட்டுவில் ஞானக்குமாரன் -\n23. நான் அவனில்லை'.. - வ.ந.கிரிதரன்\n24. புகலிடம் தேடி - ஸ்ரீரஞ்சனி\n25. நல்லாய்க்கேட்டுத்தான் என்ன செய்யப்போகிறேன்\n26.. உதிர்ந்த இலைகள் - க.ராஜம்ரஞ்சனி (மலேசியா) -\n27.. தி ல் லா னா - - தாஜ் (சீர்காழி) -\n - தாஜ் (சீர்காழி) -\n29. மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்.. - றஞ்சினி (ஜேர்மனி) -\n - அனாமிகா பிரித்திமா -\n - புதியமாதவி, மும்பை -\n - வி. ரி. இளங்கோவன் ( பிரான்ஸ் ) -\n33. இந்த வாரம் ராசிபலன்\n34. குறுநாவல்: 'திருப்பாதங்களுக்குச் சமர்ப்பணம்' -நாகரத்தினம் கிருஷ்ணா-\nமுதலிரண்டு தொகுதிகளில் வெளியான படைப்புகள் பற்றிய விபரங்கள்:\nபதிவுகள் 55 சிறுகதைகள் (தொகுதி ஒன்று)\n1. நண்பன் - க.அருள்சுப்பிரமணியம்\n2. பிரெஞ்சு சிறுகதை: எல்ஸாவின் தோட்டம் -ஷோவென் ழான்-ரொபெர்| தமிழில் -நாகரத்தினம் கிருஷ்ணா -\n3. போர்க்களம் - பாவண்ணன் -\n4. சிறுகதை: புலம்பெயர்ந்த காகம் - நாகரத்தினம் கிருஷ்ணா -\n5. தவிப்பு - டானியல் ஜீவா -\n6. வாழ முற்படுதல்....... - -டானியல் ஜீவா-\n7. திரேசா - நாவாந்துறை டானியல் ஜீவா-\n8. மொழிபெயர்ப்புச் சிறுகதை: ஜோ பாசின் அன்னைக்கு ஒரு திறந்த கடிதம். மார்கரெட் லாரன்சு (கனடா) | தமிழில்: டாக்டர் வை.பாரதி ஹரிசங்கர் -\n - சுமதி ரூபன் -\n11. ரெக்ஸ் எண்டொரு நாய்க்குட்டி - சுமதி ரூபன் -\n12.. நரகத்திற்குச் செல்லும் நான்.. - கறுப்பி (சுமதி ரூபன்) -\n13. பெண்கள்: நான் கணிக்கின்றேன் - சுமதி ரூபன் -\n - ரோஸா வசந்த் -\n - நாகூர் ரூமி -\n16. தூரம் -நாகூர் ரூமி -\n17. ஒரு கதையின் ஸ்டோரி - ரெ.கார்த்திகேசு -\n19. ஒரு சாண் மனிதன்\n20. வளைந்து போன வீரவாள்\n21. ' ஒரு மோதிரமும் சில பேய்க்கனவுகளும்' - - ஆபிதீன் -\n23. போனாலும்... - மீண்டும் ஒரு சஃபர் கதை - ஆபிதீன் -\n - -சந்திரவதனா செல்வகுமாரன் (ஜேர்மனி)-\n - சந்திரவதனா செல்வகுமாரன் -\n26. ராகவன் - சந்திரவதனா செல்வகுமாரன் (யேர்மனி) -\n27. \"டோபா டேக் சிங்' - உருது மூலம் ஸதத் ஹஸன் மண்ட்டோ - ஆங்கிலம் வழித் தமிழில் ராகவன் தம்பி -\n - உருது மூலம் ஸதத் ஹஸன் மண்ட்டோ - ஆங்கிலம் வழித் தமிழில் ராகவன் தம்பி\n29. வெளிச்சம் பழகட்டும் கண்களுக்கு - - திலகபாமா -\n - ஜெயந்தி சங்கர் (சிங்கப்பூர்) -\n31. குறுநாவல்: ‘தூ���ர்கள்’ - ஆசி. கந்தராசா -\n32. எமனுடன் சண்டையிட்ட பால்காரி - சி. ஜெயபாரதன் (கனடா) -\n - பிரியா (ஆஸ்திரேலியா) -\n34. சொந்தக்காரன் - வ.ந.கிரிதரன் -\n35. நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - பாரதி (ஜேர்மனி) -\n36. பெண் ஒன்று கண்டேன் - குரு அரவிந்தன் -\n - திலகபாமா (சிவகாசி) -\n38. புரிந்திருந்தால்... - துஸ்யந்தி பாஸ்கரன் --\n - சாரங்கா தயாநந்தன் -\n - வேதா மஹாலஷ்மி -\n42. மன்ற மதுஷாலா பொம்மை - பாஸ்டன் பாலாஜி -\n - நாகரத்தினம் கிருஷ்ணா -\n44. ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை - வ.ந.கிரிதரன் -\n45. நீ எங்கிருந்து வருகிறாய்' - வ.ந.கிரிதரன் -\n' - வ.ந.கிரிதரன் -\n51. அழகிய வேப்பமரம்... - றஞ்சனி -\n52. முதற் பரிசு: எல்லாம் இழந்தபின்னும்.............. - சாந்தினி வரதராஜன் (ஜேர்மனி) -\n53. இரண்டாம் பரிசு: நான் நீங்கள் மற்றும் சதாம் -ஆதவன் தீட்சண்யா-\n54. மூன்றாம் பரிசு: தீதும் நன்றும் - அலர்மேல் மங்கை -\n55. சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை - - வ.ந.கிரிதரன் -\nபதிவுகள் 27 சிறுகதைகள் (தொகுதி இரண்டு)\n2. ஒரு பனை வளைகிறது\n3. என் விழியில் நீ இருந்தாய் - சி. ஜெயபாரதன் -\n4. கோடு - 'சித்தார்த்த \"சே\" குவேரா'\n6. மரதன் ஓட்டம் - கடல்புத்திரன்\n7. ஜடாயு - ஜெயரூபன் -\n9. கூடு கலைதல் - பொ.கருணாகரமூர்த்தி-\n10. ஹார்ட் அட்டாக் - கடல்புத்திரன் -\n11. வெட்கம் - க. அருள்சுப்பிரமணியம், திருகோணமலை -\n12.. மரம் - க. அருள்சுப்பிரமணியம், திருகோணமலை\n13. கதைசொல்லியும், Gangs Fightsம் - -இளங்கோ-\n14. சித்தி வந்தாள் - நாகரத்தினம் கிருஷ்ணா\n15. நாகமணி - நடேசன் (ஆஸ்திரேலியா) -\n16. ஜூலியாவின் பார்வையில்..... - நடேசன்-\n17. அம்மா எனக்கொரு சிநேகிதி. -நாகரத்தினம் கிருஷ்ணா -\n18. பழைய பாடல் - கடல்புத்திரன்\n19. ஓய்வு இல்லத்தில் ஒரு மாலைப்பொழுது\n20. வாசல்தோறும் - - சாந்தினி வரதராஐன் (ஜேர்மனி) -\n21. அறிவு - திருகோணமலை - க. அருள்சுப்பிரமணியம்-\n22. என் கவிதைக்குக் காயமடி\n23. நான் தாத்தா தான்\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\n\"சிவரமணியின் கவிதைகள்”: சிவரமணியைப்புரிந்துகொள்ளும் சிறு முயற்சி - சூரியகுமாரி பஞ்சநாதன் -\n - முனைவர் க. செந்தில் குமார் -\nஆய்வு: மொழி பெயர்ப்பின் தேவையும் பயனும் - முனைவர் வே. கீதா -\nவாசிப்பும், யோசிப்பும் 374: கவிஞர் இந்திரனின் நெடுங்கவிதை 'சாம்பல் வார்த்தைகள்' - வ.ந.கிரிதரன் -\nஅறிதலும் பகிர்தலும் 04 இற்கான அழைப்பு: எம். என். சிறினிவாஸின் (1916 - 1999) எழுத்துகளை அறிதலும் பகிர்தலும்\nதமிழ��மொழிச் செயற்பாட்டகம்: இணையவழித் தொடர் கலந்துரையாடல் - அ.ஸ.அப்துஸ் ஸமது - எம்.பெளசர் -\nசிந்தனைக்களம் (இசை, நடனம்) உரைத்தொடர் - 7: 'கர்நாடக இசைமரபில் இராக ஆலாபனை'\nஅஞ்சலி: மலேசியத் தமிழ் எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மறைவு\nலண்டன் (கனடா) துயர் - வ.ந.கிரிதரன் -\nவாழும்காலத்தில் வாழ்த்துவோம்: ஜூன் 09 பேராசிரியர் மௌனகுருவுக்கு பிறந்த தினம் மகாபாரதம் - சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை மகாபாரதம் - சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை\nதமிழ்மொழிச் செயற்பாட்டகம்: செங்கை ஆழியான்\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n'பதிவுகள் இதழுக்கான உங்கள் பங்களிப்பு\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வர�� இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malayagam.lk/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-06-16T11:40:16Z", "digest": "sha1:E3JBD2SIPY3CZNEJNCQ5VELKMTOBCVGD", "length": 11197, "nlines": 178, "source_domain": "malayagam.lk", "title": "தலவாக்கலை ஹொலிரூட் பகுதியில் நிர்மானிக்கப்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையம்.. | மலையகம்.lk", "raw_content": "\nகொரோனா மரணம் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு.\nகைதுசெய்யப்பட்டார் எக்ஸ்பிரஸ் பேர்ள் கொள்கலன் கப்பலின் கப்டன்\nஎரிபொருள் விலையேற்றம் : ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு.\nHome/செய்திகள்/தலவாக்கலை ஹொலிரூட் பகுதியில் நிர்மானிக்கப்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையம்..\nதலவாக்கலை ஹொலிரூட் பகுதியில் நிர்மானிக்கப்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையம்..\nதலவாக்கலை ஹொலிரூட் பகுதியில் நிர்மானிக்கப்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் திறப்பு விழா\nநுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தலைவமையில் இன்று நடைபெற்றது.\nகுறித்த சிறுவர் பராமரிப்பு நிலையம் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் அவர்களின் அவர்களின் வேண்டுகோளுக்கமைய தோட்ட வீடமைப்பு சமூதாய உட்கட்டமைப்பு அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கு அமைய மனித வள அபிவிருத்தி நிதியத்தின் சுமார் ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் சகல வசதிகளுடன் நிர்மானிக்கப்பட்டு இறைய தினம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.\nஇந் நிகழ்வுக்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் மத்திய மாகாண சபை உறுப்பினர் சத்திவேல் பிரதேசசபை தலைவர் ராஜமணி பிரசாத், உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்\nஎட்டியாந்தோட்டை - கனேபல்ல தோட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு திகா - உதயா நிவாரணப் பணி..\nநானுஓயா-குறுக்குவீதியில் பஸ் விபத்து 13 பேர் வைத்தியசாலையில்..\n5 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் தொடர்பான ஆவணம் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிப்பு\nஎம்.பிமார்களுக்கான சொகுசு வாகன இறக்குமதிக்கான பெறுகை இடைநிறுத்தம்.\nஎம்.பிமார்களுக்கான சொகுசு வாகன இறக்குமதிக்கான பெறுகை இடைநிறுத்தம்.\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\n5 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் தொடர்பான ஆவணம் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிப்பு\nஎம்.பிமார்களுக்கான சொகுசு வாகன இறக்குமதிக்கான பெறுகை இடைநிறுத்தம்.\nX-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட��ள்ள சேதங்களை மதிப்பிடவுள்ள ஐ.நா குழு\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n5 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் #malayagamlk #TamilNews #LatestNews #Trending… https://t.co/M1vCqihNP6\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-06-16T12:04:56Z", "digest": "sha1:732L5PJNX7B4NWTDA6PXYR2PTYCNT4FY", "length": 6435, "nlines": 75, "source_domain": "ta.wikinews.org", "title": "காபொனில் அதிபர் தேர்தலை அடுத்து கலவரம் மூண்டது - விக்கிசெய்தி", "raw_content": "காபொனில் அதிபர் தேர்தலை அடுத்து கலவரம் மூண்டது\nவியாழன், செப்டம்பர் 3, 2009, காபொன்:\nமேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான காபோனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அதிபர் தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் ஒமர் பாங்கோவின் மகன் அலி பாங்கோ வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு படையினருக்கும் எதிர்க் கட்சியினருக்கும் இடையில் மோதல்கள் வெடித்துள்ளன.\nஇந்தத் தேர்தலில் மூன்றாவது இடத்தை பிடித்த எதிர்க் கட்சித்தலைவர் பியர் மம்பௌண்டவ் அவர்கள் இந்த மோதல்களில் காயமடைந்தார். அவர் தலையிலும் தோள்பட்டையிலும் கடுமையாக காயமடைந்ததாக கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதேசமயம் அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முதலில் சிறையின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பல நூற்றுக்கணக்கான கைதிகளை விடுவித்ததோடு, அந்த பகுதியில் இரு��்த பிரெஞ்சு தூதரகம் உள்ளிட்ட பல கட்டிடங்களுக்கும் தீயிட்டனர். போர்ட் கெண்டில் என்ற இடத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.\nதனது 10,000 பிரெஞ்சு குடிமக்களையும் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு காபொனின் முன்னாள் ஆட்சியாளரான பிரான்ஸ் அறிவித்துள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 4 செப்டம்பர் 2009, 08:44 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/06/374.html", "date_download": "2021-06-16T11:56:08Z", "digest": "sha1:GLIIHLEULYY3KH2HSFGZUK6OD4HAFVN5", "length": 6743, "nlines": 69, "source_domain": "www.akattiyan.lk", "title": "களுவாஞ்சிகுடியில் 374 பேருக்கு தடுப்பூ சி ஏற் றப்பட்டது - அகத்தியன் | Online", "raw_content": "\nHome அம்பாறை இலங்கை களுவாஞ்சிகுடியில் 374 பேருக்கு தடுப்பூ சி ஏற் றப்பட்டது\nகளுவாஞ்சிகுடியில் 374 பேருக்கு தடுப்பூ சி ஏற் றப்பட்டது\nகளுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிமனையினால் சைனோபார்ம் தடுப்பூசி ஏற்றும் பணிகள் பட்டிருப்பு மகாவித்தியாலய தேசியப் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்டவருகின்றன.\nஇன்று(09) பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என 220 பேருக்கு தடுப்பூ ஏற்றப்பட்டன. நேற்று(08) பாதுகாப்பு படையினர், பொலிஸார் என 154 பேருக்கு தடுப்பூ வழங்கப்பட்டிருந்தன.\nஉத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி வழங்கும் முன் தடுப்பூசிபற்றிய விளக்கம் மற்றும் இதனை யார் யார் பெற்றுக்கொள்ள உடற்தகைமை கொண்டுள்ளனர் போன்ற விபரங்கள் சுகாதாரத்தரப்பினரால் வழங்கப்பட்டு அதன் பின் உரியவர்களிடம் சம்மதத்தை உறுதிப்படுத்திக்கொண்டதன் பின் பயனாளிகளுக்கு தடுப்பூசி ஏற்றப்ட்டது.\nகளுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிமனைக்கு 1600 சைனோபாம தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றள்ளன. இவை முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகளுவாஞ்சிகுடியில் 374 பேருக்கு தடுப்பூ சி ஏற் றப்பட்டது Reviewed by akattiyan.lk on 6/09/2021 07:50:00 pm Rating: 5\nTags : அம்பாறை இலங்கை\nபயணக்கட்டுப்பாடு 21 வரை நீடிப்பு\nநாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் பரவலை தடுப்பதற்...\nபயணத்தடையின் போது இவற்றிக்கு மாத்திரம் அனுமதி\nஅத்தியாவசிய சேவைகள், ஆடைத்தொழிற்சாலைகள், பாரிய கட்டுமான பணிகள், கிராமிய சந்தைகள், விவசாயம் மற்றும் சேத��� உர உற்பத்தி ஆகிய பணிகளை பயணக்கட்டுப்...\n14ம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன\nநாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள நடமாட்டக்கட்டுப்பாடு முன்னர் அறிவிக்கப்படவாறே எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ள...\nதிருக்கோவில் பிரதேசத்தில் தொடர்ச்சியான விசேட சோதனை நடவடிக்கை \nஜே.கே.யதுர்ஷன் இன்றைய இரண்டாவது நாளாகவும் அம்பாறை மாவட்ட செயலக ஆளுகைக்குட்பட்ட திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் பிரதான வீதிகள் ம...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2783052", "date_download": "2021-06-16T11:43:29Z", "digest": "sha1:3HTGUWV7UODHT32ECQAI4Q7AWOZLSWFW", "length": 17106, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "172 பேருக்கு தொற்று; 199 பேர் டிஸ்சார்ஜ்| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் 3\nஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு தொகை ... 2\nகோவிஷீல்டு இரு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிக்க ... 2\nசீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி 11 ஆயிரம் பேர் ... 3\nஆந்திராவில் 6 நக்சலைட்கள் சுட்டுக்கொலை 1\n12ம் வகுப்பு தேர்வு ரத்துக்கு தடைவிதிக்க முடியாது: ... 3\nகோவிட் 3வது அலையை சமாளிக்க தயாராகும் டில்லி: 5,000 ... 4\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த ... 25\n2 நாட்கள் கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு\nமம்தாவுக்கு கவர்னர் எழுதிய கடிதம் டுவிட்டரில் ... 11\n172 பேருக்கு தொற்று; 199 பேர் டிஸ்சார்ஜ்\nகரூர்: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது. இரண்டாம் அலையால் அதிகரித்தது. சில நாட்களாக தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. நேற்று, கரூர் மாவட்டத்தில், 172 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர், வீடுகளில் தனிமைப்படுத்தி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகரூர்: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது. இரண்டாம் அலையால் அதிகரித்தது. சில நாட்களாக தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. நேற்று, கரூர் மாவட்டத்தில், 172 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள், அர��ு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர், வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். தொற்றிலிருந்து குணமடைந்த, 199 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 13 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதுவரை, மாவட்டத்தில் மொத்தம், 20 ஆயிரத்து, 149 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 17 ஆயிரத்து, 332 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 304 பேர் தொற்றால் இறந்துள்ளனர். தற்போது, 2,513 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரூ.77 லட்சம் அபராதம் விதிப்பு: கரூர் கலெக்டர் தகவல்\n300 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் ���ந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரூ.77 லட்சம் அபராதம் விதிப்பு: கரூர் கலெக்டர் தகவல்\n300 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2014/other-states/5358-.html", "date_download": "2021-06-16T11:33:16Z", "digest": "sha1:M4JUREKKBZLQJ3PVJ3B4THX2NPQVLBT4", "length": 13841, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "ராகுல் பொதுக் கூட்டத்தில் ‘ஹர ஹர மோடி’ கோஷம் | ராகுல் பொதுக் கூட்டத்தில் ‘ஹர ஹர மோடி’ கோஷம் - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nதேர்தல் 2014 இதர மாநிலங்கள்\nராகுல் பொதுக் கூட்டத்தில் ‘ஹர ஹர மோடி’ கோஷம்\nராகுல் காந்தி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பாஜகவினர் புகுந்து “ஹர ஹர மோடி” கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஉத்தரப் பிரதேசம் தியோரா பகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் வெள்ளிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு பேசிய அவர், காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இலவச வீடு, இலவச மருத்துவ வசதி, பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று கூறினார்.\nஅப்போது கூட்டத்தில் ஒரு பகுதியினர் “ஹர ஹர மோடி” என்று உரத்த குரலில் கோஷ மிட்டனர். இதனால் அங்கு பதற்ற மான சூழல் ஏற்பட்டது. அங்கு விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர் மோடிக்கு ஆதரவாக கோஷமிட்டவர்களை அப்புறப் படுத்தினர்.\nஅதன் பின்னர் ராகுல் காந்தி பேசியதாவது: வறுமைக் கோட்டுக்கு மேலே சுமார் 70 கோடி மக்கள் உள்ளனர். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர��த்தி நடுத்தர வர்க்க மக்களாக மாற்ற காங்கிரஸ் முனைப்புடன் செயல் படும்.\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைவிட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.\nஊரக வேலைவாய்ப்புத் திட்டம், இலவச கல்வி உரிமைச் சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் என பல்வேறு திட்டங் கள் அமலுக்கு கொண்டு வரப் பட்டுள்ளன.\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பதால் இப்போது யாரும் பசியோடு தூங்கவில்லை. நாங்கள் அன்பு, சகோதரத்துவம், ஒருமைப் பாட்டை மையமாக வைத்து அரசியல் நடத்துகிறோம். பாஜக வைப் பொறுத்தவரை மக்களிடம் பிரிவினையைத் தூண்டி அரசியல் நடத்துகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.\nராகுல் பொதுக் கூட்டம்மோடி கோஷம்\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஅர்ச்சகர் பயிற்சி பெற்ற 205 பேரையும் முக்கிய...\nஇது எம் மேடை: காவிரித் தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை\nபவனின் ஜன சேனா உதயம்\nஅரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள்: அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு...\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒரு சிங்கம் உயிரிழப்பு\nகங்கணா உரிய விவரங்களை வழங்கவில்லை: பாஸ்போர்ட் புதுப்பித்தல் பிரச்சினையில் நீதிமன்றம் கருத்து\nஆடியோ அரசியல் செய்யும் சசிகலா; பிரித்தாளும் சூழ்ச்சி நடக்காது: ஜெயக்குமார் காட்டம்\n431 நாள்களில் செவ்வாய்கிரகத்துக்கு சென்று வரலாம்: நாசா ஒப்புதல் செய்த சென்னை பொறியியல்...\nஜடேஜா அடித்த சிக்ஸ்: தோனி பாராட்டு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2014/others/4702-.html", "date_download": "2021-06-16T10:27:22Z", "digest": "sha1:HORIUHH2IY56DFGM5GAO5CDZKX6BITIX", "length": 17313, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "சேலம், நாமக்கல்லில் விறுவிறு மறுவாக்குப்பதிவு: இடது கை நடு விரலில் அடையாள மை | சேலம், நாமக்கல்லில் விறுவிறு மறுவாக்குப்பதிவு: இடது கை நடு விரலில் அடையாள மை - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nசேலம், நாமக்கல்லில் விறுவிறு மறுவாக்குப்பதிவு: இடது கை நடு விரலில் அடையாள மை\nசேலம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 213-வது வாக்குச்சாவடி மற்றும் நாமக்கல் தொகுதிக்கு உள் பட்ட கோட்டப்பாளையம் வாக்குச் சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக சனிக்கிழமை மறுவாக்குப் பதிவு நடந்தது. சேலத்தில் 76.8 சதவீதம், நாமக்கல்லில் 84.6 சதவீதம் பதிவாகின.\nதமிழகத்தில் கடந்த 24-ம் தேதி நடந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவின்போது சேலம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சேலம் மாநகராட்சி 10-வது வார்டில் உள்ள 213-வது வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுதானது. தேவைப் பட்டால் மறுவாக்குப்பதிவு நடத்தலாம் என அப்போது முடிவு செய்யப்பட்டது. இந்த வாக்குச்சாவடி மையத்தில் 746 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த தேர்த லின்போது, ஆண்கள் 268 பேரும், பெண்கள் 311 பேரும் என 579 பேர் வாக்களித்தனர். மொத்தம் 77.61 சதவீதம் வாக்குப்பதிவானது.\nஇந்நிலையில் 213-வது வாக்குச் சாவடி மையத்துக்கு மே 10-ம் தேதி மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதை யடுத்து பொன்னம்மாப்பேட்டை புத்து மாரியம்மன் கோயில் அருகே உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைந்துள்ள 213-வது வாக்குச்சாவடி மையத்தில் சனிக்கிழமை மறுதேர்தல் நடந்தது. காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்தனர். அப்போது பூத் ஏஜென்டுகளின் கையெழுத்தில் வேறுபாடு இருந்தது.\nமேலும் அதிமுக, தேமுதிக வேட் பாளர்களது படிவம் கிடைக்கப் பெறாமல் இருந்தது. இப்பிரச்சினை களை சீர்செய்திட காலதாமதம் ஏற்பட்டது இதனால் வாக்குப்பதிவு 7.51 மணிக்கு தொடங்கியது.\nகாலையிலேயே பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். ஏற்கனவே இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டிருந்தது. தற் போது நடு விரலில் மை வைக்கப்பட்டது. மொத்தம் 746 வாக்காளர்களில் 720 பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள்.\nகாலை 10 மணிக்கு 31.5 சதவீதம் வாக்குப்பதிவானது. மாலை 6 மணி வரையில் மொத்தம் 76.8 சதவீதத்தினர் வாக்களித்தனர். ஆண்கள் 256 பேரும், பெண்கள் 317 பேரும் என மொத்தம் 573 பேர் வாக்களித்துள்ளனர். கடந்த தேர்தலைவிட இந்த முறை 6 பேர் வாக்களிக்கவில்லை. வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.\nகோட்டப்பாளையத்தில் 84.6 சதவீத வாக்குப்பதிவு\nநாமக்கல் தொகுதியில் கோட்டப் பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக் கப் பள்ளி வாக்குச்சாவடி எண்.37-ல் வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அப்போது, இயந்தி ரத்தில் ‘ஃபேக்டரி மோட் எரர்’ என்று காண்பித்தது.\nஇதையடுத்து, கோட்டப்பாளையம் வாக்குச்சாவடிக்கு மறு வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டது. அதன்படி, கோட்டப் பாளையம் ஊராட்சித் தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குச் சாவடியில் 439 ஆண்கள், 458 பெண்கள் என மொத்தம் 897 வாக்காளர்கள் உள்ளனர்.\nமாலை 6 மணி இறுதி நிலவரப்படி 84.6 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தம் 759 பேர் வாக்களித்தனர். இதில், ஆண்கள் 368 பேர், பெண்கள் 391 பேர். கடந்த ஏப்ரல் 24-ம் தேதி நடை பெற்ற தேர்தலில் 728 பேர் வாக்களித் தனர். தற்போது கூடுதலாக 3 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.\nசேலம்நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிவாக்குச்சாவடிமறு வாக்குப்பதிவு\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nஇது எம் மேடை: காவிரித் தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை\nபவனின் ஜன சேனா உதயம்\nஇரண்டு பேரின் சுயநலத்துக்காக தொண்டர்களை பலிகடா ஆக்குவதா\nகோவிஷீல்டு 2 டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரித்தது ஏன் - மத்திய அரசு விளக்கம்\nகரோனா காலத்தில் யோகாவை நோக்கி திரும்பும் மக்கள்: ஹர்ஷ் வர்தன் பெருமிதம்\nதமிழகத்தில் தடுப்பூசி இல்லை; அறிவிக்கப்படாத மின்தடை: ஜெயக்குமார் கண்டனம்\nஒபாமாவை கொல்ல திட்டமிட்டவருக்கு மரண தண்டனை\nபால்மரை விட குறைவான பங்குகளை வைத்திருக்கும் கேட்ஸ்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kappiguys.blogspot.com/2006/09/", "date_download": "2021-06-16T10:06:28Z", "digest": "sha1:4AZWMRK2JHFZEDBTGCSNJANQJC32ALW5", "length": 63826, "nlines": 282, "source_domain": "kappiguys.blogspot.com", "title": "கப்பி | Kappi: September 2006", "raw_content": "\nஇளையராஜாவை வியக்க வைக்கும் இளையராஜா\n\"நான் ஹீரோ வொர்ஷிப் பற்றியெல்லாம் தீர்ப்பு வழங்கத் தயாராக இல்லை. என் அளவில் நான் பேசுகிறேன். நான் இப்படியெல்லாம் வழிபடுவதற்குத் தகுதி உடையவன் அல்ல.\"\n\"என்னை வியக்க வைத்த இசையமைப்பாளர் சந்தேகமில்லாமல் இளையராஜா தான் அந்த ஒருவரைப் பார்த்துத்தான் தினமும் வியந்துகொண்டிருக்கிறேன். ஒன்றும் தெரியாத இவனிடமிருந்து எப்படி இவ்வளவு விஷயங்கள் வருகின்றன என்று வியக்கிறேன். விஷயம் தெரிந்தவர்கள் இசை அமைப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது.\"\n\"இசைவிப்பது இசை. அவரவர் மனப்பக்குவத்துக்கு ஏற்ப ஒவ்வொன்றை ஏற்றுக்கொள்கிறார்கள். வித்வான் மேடை ஏறிப் பாடுகிற தோடியைத்தான் ஒற்றைத் தந்தி தம்புரா சுருதியுடன் பரதேசியும் பாடுகிறான். அவன் வழி வேறு. இவன் வழி வேறு; பாடுவதிலே வித்தியாசம் தெரிகிறது என்பது உண்மை. ஆனால் ஆண்டிப்பண்டாரத்தின் பாட்டிலே அந்தப் பாடகன் இசைந்து போயிருக்கிறான் என்பதும் உண்மையல்லவா அதைக் கேட்டு ரசிக்க நாற்காலியில் வந்தமரும் நானூறு ரசிகர் இல்லாவிட்டாலும் நாலு பேராவது சூழ்ந்து நிற்பது உண்மைதானே அதைக் கேட்டு ரசிக்க நாற்காலியில் வந்தமரும் நானூறு ரசிகர் இல்லாவிட்டாலும் நாலு பேராவது சூழ்ந்து நிற்பது உண்மைதானே அவர்கள் 'லெவலில்' அதை அவர்கள் ரசிக்கத்தானே செய்கிறார்கள்.\nஇந்தப் பண்டாரம் மேடைப் பாடகனால் துச்சமாகக் கருதப்படுகிறான். ஆனால் பண்டாரமோ மேடைப் பாடகனை வணங்கிக் கும்பிடு போடுகிறான். யார் உயர்ந்தவர்\n\"இசையில் இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்று நினைப்பானேன், பேசுவானேன் எல்லாமே இசைதான் டப்பாங்குத்து என்று நீங்கள் கருதலாம்; அதில் ஈடுபட்டிருப்பவன் அடைகிற இன்பத்தை நீங்கள் எப்படி உணர முடியும்\n\"என் இசை நிகழ்ச்சிக்கு மக்கள் வருவதில் அதிசயமில்லையே நான் சினிமா மூலம் பிராபல்யமும் புகழும் அடைந்திருக்கிறேன். மக்கள் வருகிறார்கள். வராமல் இருந்தால் தான் அதிசயம். இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது நான் சினிமா மூலம் பிராபல்யமும் புகழும் அடைந்திருக��கிறேன். மக்கள் வருகிறார்கள். வராமல் இருந்தால் தான் அதிசயம். இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது\n\"ஒரு உயர்ந்த படத்தை இசையமைப்பாளரால் கெடுக்க முடியாது. அவனுக்குக் கெட்ட பெயர் வந்து சேருவதோடு சரி. ஆனால் ஒரு சராசரி படத்தை இசையமைப்பாளன் உயர்த்தவும் முடியும்; கெடுக்கவும் முடியும்.\"\n\"'துளசிதள முலசே சந்தோஷ முகா பூஜிந்து' - இந்தப் பாடலைப் பாடியபோது தியாகையரின் மனநிலை என்னவாயிருந்தது அதுபற்றி இன்று நமக்கு என்ன சார் தெரியும் அதுபற்றி இன்று நமக்கு என்ன சார் தெரியும் நீங்கள் என் பாட்டைக் கேட்டீர்கள்; ஆனால் தியாகையரின் அன்றைய மனநிலையை எவ்வாறு உணரப் போகிறீர்கள் நீங்கள் என் பாட்டைக் கேட்டீர்கள்; ஆனால் தியாகையரின் அன்றைய மனநிலையை எவ்வாறு உணரப் போகிறீர்கள் நானோ அல்லது இன்னொரு வித்வானோ மேடை ஏறிப் பாடினால் எனக்கு கணக்கு வழக்கு தெரியும் என்று காட்டிக்கொள்ள முயல்வேன். தொடையில் ஓங்கி அறைந்து தாளம் போடுவேன்; சுவரப் பிரஸ்தாரங்களைச் செய்து என் வித்வத்தைக் காட்டுவேன்; கமகங்களை உதிர்த்து என் குரல்வளத்தைப் புலப்படுத்துவேன். போதாக்குறைக்கு எனக்கு நானே 'சபாஷ்' போட்டுக்கொள்வேன். எல்லாம் என்..என்..என்..தியாகையர் எங்கிருக்கிறார் நானோ அல்லது இன்னொரு வித்வானோ மேடை ஏறிப் பாடினால் எனக்கு கணக்கு வழக்கு தெரியும் என்று காட்டிக்கொள்ள முயல்வேன். தொடையில் ஓங்கி அறைந்து தாளம் போடுவேன்; சுவரப் பிரஸ்தாரங்களைச் செய்து என் வித்வத்தைக் காட்டுவேன்; கமகங்களை உதிர்த்து என் குரல்வளத்தைப் புலப்படுத்துவேன். போதாக்குறைக்கு எனக்கு நானே 'சபாஷ்' போட்டுக்கொள்வேன். எல்லாம் என்..என்..என்..தியாகையர் எங்கிருக்கிறார் அவர் மனநிலையும் உணர்வுகளையும் எங்கே, எப்படி, யார் புரிந்து கொள்ளப் போகிறார்கள் அவர் மனநிலையும் உணர்வுகளையும் எங்கே, எப்படி, யார் புரிந்து கொள்ளப் போகிறார்கள்\n- இளையராஜாவை வியக்க வைக்கும் இளையராஜா, கல்கி 1985.\nஇசைஞானியின் லேட்டஸ்ட் ஷிவா பாடல்கள் இங்கே\nகப்பி | Kappi 44 பின்னூட்டங்கள்\nஜி டாக் - தனிப்பயன் - custom - கஷ்டம் - பதிவு\nகாலைல அலுவலகத்துக்கு வந்து பொட்டியைத் திறந்து ஜிடாக்ல நுழைஞ்சு custom மெசெஜை(தனிப்பயன் வாசகம் என்று சொல்லலாமா) மாற்றும்போது ஒரு யோசனை..இந்த கஸ்டம் வாசகங்கள் எல்லாவற்றையும் ஆவணப்படுத்தி மற்றவர்களைக் கொஞ���சம் கஷ்டப்படுத்தினா என்ன....அதான் கடந்த சில தினங்களில் ஜிடாக்கில் என் தனிப்பயன் வாசகங்கள் கீழே...\nஇன்னைக்கு செத்தா நாளைக்கு பால்\nவேலை பார்க்கற சிங்கத்தை தட்டி கூப்பிடுங்க\nஉனக்குள்ள வெட்டியா இருக்கற அதே மிருகம் தான் எனக்குள்ள வேலை பார்த்துட்டு இருக்கு\nஎன் கடன் பணி செய்து கிடப்பதே\nஎன் கடன் வெட்டியாய் கிடப்பதே\nஅப்படியே உங்க கஷ்டங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள் ;)\nகப்பி | Kappi 40 பின்னூட்டங்கள்\nகைக்குழந்தையுடன் நாற்சந்தியில் கை ஏந்துபவளுக்கும்\nஇரவின் வெளியில் சுற்றியலையும் சித்தனுக்கும்\nவீட்டைத் துறந்தவனுக்கும் துரத்திவிடப் பட்டவனுக்கும்\nஇன்னும் இருக்கிறது ஆகாயம் என்ற தலைப்பைப் பார்த்ததும் தோன்றிய சிந்தனை. வீடின்றி வாழும் வறியவர்க்கு இந்த வானமே கூரையாகிப் போன அவலத்தை சுட்டிக்காட்ட முயன்றிருக்கிறேன். சரியான வார்த்தைப் பிரயோகமும் சொல் சிக்கனமும் கைகூடவில்லை. வார்த்தைகளை மாற்றியமைத்து மெருகேற்றியிருந்தால் கவிதை இன்னும் சிறப்பாக வந்திருக்கக் கூடும். இதன் நிறைகுறைகளை பின்னூட்டத்தில் இடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nகவிதை போட்டியை சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கும் தமிழ் சங்கத்திற்கும், விமர்சனங்கள் வழங்கிய இன்ஜினியர்[;)] பாலபாரதி அவர்களுக்கும், நிலவு நண்பன் ரசிகவ் ஞானியார் அவர்களுக்கும் போட்டியில் பங்குபெற எனக்கு ஊக்கமளித்த நாகை சிவா அவர்களுக்கும் நன்றிகள்.\n// இன்னும் இருக்கிறது ஆகாயம் அவர்தம் வீட்டுக் கூரையாக //\nநச் கவிதை.. உலகுக்கெல்லாம் ஒரே துப்பட்டியான ஆகாயத்தை வீடிழந்து துன்பப் படும் நபர்களின் வாழ்க்கையுடன் ஒட்டிக் காட்டுகிறார் கவிஞர்\nஇதோ இந்தக் கவிதையில் பிச்சைக்காரி - வறியவர்கள் - நம்பிக்கை இழந்து பயணப்படுவோர்க்கெல்லாம் ஒரே ஆறுதலாக ஆகாயம் பரந்து விரிந்து காட்சியளிக்கிறது என்று எழுதியிருக்கின்றார் கவிஞர். இன்னும் இருக்கிறது ஆகாயம் என்ற வரியோடு முடித்திருக்கலாம் ஆனால் அவர்தம் வீட்டுக் கூரையாக என்று நீட்டியிருக்கவேண்டாம். கவிஞர் இன்னும் கொஞ்சம் வார்த்தைகளையும் கருத்துக்களையும் மெருகேற்றியிருக்கலாம்.\nகப்பி | Kappi 15 பின்னூட்டங்கள்\nவகை கவித.., களத்தில் குதித்தவை\nகப்பி | Kappi 78 பின்னூட்டங்கள்\n\"நான் போன வருடம் தான் இங்கே வேலைக்கு சேர்ந்தேன். படித்து முடித்தத���ம் ஒரு இசைக்குழுவில் கிடார் வாசித்துக்கொண்டிருந்தேன். அதற்குப் பின் அமெரிக்காவில் ஒரு வருடம் வேலை பார்த்தேன். அமெரிக்கர்களுக்கு உருகுவே எங்கே இருக்கிறது என்று கூடத் தெரியாது. அந்த ஊர் எனக்கு போர் அடித்துவிட்டது. நான் இத்தாலியன். ஆனால் இங்கு தான் வளர்ந்தேன். இந்த ஊர், இந்த ஆறு, இந்த கடற்கரை, என் பெற்றோர் இவர்களை விட்டு என்னால் இருக்க முடியவில்லை. இங்கு உருகுவேயில் பெரிய தொழிற்சாலைகள் கிடையாது. தொழில்நுட்பக் கல்வி பெரிய அளவில் கிடையாது. ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்த ஊர் எனக்குப் பிடித்திருக்கிறது. நீ 25 Watts படம் பார்த்திருக்கிறாயா\n\"ம்ம்..அதுவும் உருகுவேயில் எடுக்கப்பட்ட படம் தான். அருமையான படம். ஆனால் நீ கண்டிப்பாக 25 Watts பார்க்கவேண்டும். உருகுவேயில் பள்ளிப் படிப்பு முடித்ததும் 18 வயதிலிருந்து 23, 24 வயது வரை இளைஞர்கள் என்ன செய்கிறார்கள், எப்படி சீரழிகிறார்கள் எனக் காட்டும் படம். அதுதான் எங்கள் இளைஞர்களின் வாழ்க்கை. பெரிய குறிக்கோள்கள் எதுவும் இல்லாமல் தான்தோன்றித்தனமான வாழ்க்கை. அந்த படத்தைப் பார்த்தாயானால் உருகுவே மேல் உனக்கு தப்பான அபிப்ராயம் தோன்றும். அது உருகுவேயின் மற்றொரு முகம். அந்த படத்தை நீ கண்டிப்பாக பார்த்து உன் கருத்தை சொல்ல வேண்டும்\".\nஎன் அலுவலகத்தில் வேறொரு துறையில் வேலை செய்யும் மார்ட்டின் பரிந்துரைத்த படம் தான் 25 Watts.\nலீச்சே(Leche), ஹேவி(Javi), சேபே (Sabe) என்ற மூன்று இளைஞர்களின் 24 மணி நேர வாழ்க்கையைப் படம் பிடித்திருக்கிறார்கள். லீச்சே ஐந்து வருடங்களாக இத்தாலிய மொழி கற்றுக்கொண்டிருக்கிறான். ஆசிரியை மீது ஒரு தலைக்காதல் கொண்டிருக்கிறான். ஹேவி காரில் 'குழாய்' கட்டி விளம்பரம் செய்பவரிடம் வேலை செய்கிறான். சேபே படித்து முடித்து வேலையில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கிறான்.\nவிடியோ கடைக்காரர், மனநலம் குன்றிய இளைஞன், பிட்ஸா டெலிவரி செய்யும் இளைஞன், கால்பந்தாட்ட வீரன், போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கும் முன்னாள் கைதி, லீச்சேயின் பாட்டி என அவர்களைச் சுற்றியிருக்கும் கதாபாத்திரங்களுடன் நடக்கும் சந்திப்புகளும் நிகழ்வுகளும் படமாக்கப் பட்டுள்ளன.\nஎந்தவிதமான குறிக்கோளும் இல்லாமல் புகை, மது, போதை, பெண்கள், பலான படங்கள் என இந்த மூன்று இளைஞர்களின் வாழ்க்கையைக் காட்டும் சீரான தி���ைக்கதை. ஆனால் சில் காட்சிகள் மிகவும் நீண்டு நம்மையும் சலிப்படையச் செய்கின்றன. மெல்லிய நகைச்சுவையுடன் வசனம் படத்திற்குப் பக்கபலம். 2001-ல் வெளிவந்த இந்த திரைப்படம் கருப்பு-வெள்ளையில் படமாக்கப்பட்டுள்ளது.\nஉருகுவே நாட்டவர் ஒருவர் தொடர்ந்து ஐந்து நாட்கள் கை தட்டிக்கொண்டு இருந்ததற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறாராம். அவர் எதற்காக கை தட்டினார் என்று கேள்வி எழுப்பியபடி படம் முடிகிறது.\nபார்த்த இரண்டு திரைப்படங்களும் உருகுவேயை, மக்களின் வாழ்க்கையை விமர்சிக்கும் சமூக அக்கறை கொண்ட திரைப்படங்கள். அடுத்தது பொழுதுபோக்கு திரைப்படம் ஒன்று பார்க்க வேண்டும்.\nகப்பி | Kappi 45 பின்னூட்டங்கள்\nவகை சினிமா, ஸ்பானிஷ் பெலிகுலா\nதேன்கூடு-தமிழோவியம் போட்டிக்கு 'கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா' என தலைப்பு வைத்ததை அறிந்த சில சினிமா பிரபலங்கள் வலைப்பதிவாளர்களைக் கவர இந்த லிப்ட் மேட்டரைத் தங்கள் படங்களில் நுழைக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அவர்கள் டிஸ்கஷன் ரூமில் எட்டிப்பார்த்தபோது:\nகமல், கே.எஸ்.ரவிகுமார் மற்றும் அவரது அசிஸ்டெண்டுகள் கமலின் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் தசாவதாரம் கதை விவாதத்தில் இருக்கிறார்கள்.\nஅசிஸ் 1: சார், இந்த மாசம் தேன்கூடு போட்டிக்கு 'கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா'ன்னு டைட்டில் வச்சிருக்காங்க. அதையே நம்ம படத்துல சேத்துட்டோம்னா வலைப்பதிவாளர்களே படத்தை ஓட்டிடுவாங்க.\nகமல்: அட நீ வேறய்யா..இப்பவே 'வேட்டையாடு விளையாடை' ஆளாளுக்கு துவைச்சு காயப்போடறாங்க. எந்த பக்கம் போனாலும் விமர்சன பதிவுன்னு ஒன்னு போட்டுடறாங்க..இதுல அவங்களையும் கூப்பிட்டு வம்பை விலைக்கு வாங்காதய்யா\nரவி: கமல் சார்..இங்க தான் நீங்க தப்பு பண்றீங்க...நாம இந்த லிப்ட் மேட்டரை உள்ள கொண்டு வந்தா தசாவதாரத்துக்கு ஷூட்டிங் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி இப்ப இருந்தே விமர்சன பதிவு போட ஆரம்பிச்சுடுவாங்க. படத்துக்கு பப்ளிசிட்டி கண்ணாபின்னான்னு எகிறும்\nகமல்: அதுவும் சரி தான். அப்போ தசாவதாரத்துல ஒரு அவதாரத்தை லாரி டிரைவர் ஆக்கிடலாம். அவனோட அடிமட்ட வாழ்க்கை நிலையைக் காட்டி படத்தை ஆரம்பிச்சு அவன் நாமக்கல்ல இருந்து கல்கத்தா போற வரைக்கும் வழில ஒவ்வொரு கமலுக்கும் லிப்ட் கொடுக்கறான்.\nரவி: அப்படியே 'நிற்க நிற்க லாரி நிற்க\nலிப்��் கொடுப்பான் இவன்' னு டைட்டில் பாட்டு போடறோம்.\nஅசிஸ் : ஒவ்வொரு கமலுக்கும் சைடு டிராக்ல ஒரு லவ் ஸ்டோரி\nகமல்(ஓரக்கண்ணால் அசிஸ்டெண்டைப் பார்த்து): உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கியா. அப்படியே டெவலப் பண்ணி சொல்லு\nஅசிஸ்டெண்டைப் புகழ்ந்ததும் ஜெர்க்காகும் ரவிக்குமார் இடையில் தன் டிராக்கை எடுத்து விடுகிறார்.\nரவி: அந்த லாரி ஓட்டற கமல் மத்த கமல் எல்லாரையும் கொன்னுட்டே வர்றான். அவன் கல்கத்தால கடைசி கமலை கொல்ல முயற்சி செய்யறான். அந்த கடைசி கமல் ஒரு டிசிபி. அவர் டிரைவர் கமல் ஒரு சைக்கோ, சீரியல் கில்லர்ன்னு கண்டுபுடிச்சு அவனுக்கு தூக்குதண்டனை தராரு.\nகமல்: தூக்கு தண்டனை தர்றதுக்கு அவன் என்ன ஹைகோர்ட் நீதிபதியா அவனைப் புடிச்சு ஜெயில்ல போடறதா காட்டினா போதும்.\nரவி: அப்படியே காட்டிடுவோம். லாரி டிரைவர் கமல் மத்த கமல் கொன்னது போக சில பெண்களை ரேப் பண்ணியும் கொன்னிருக்கான்னு காட்டினா இன்னும் த்ரில் கூடும்\nகமல் (மெதுவாக): 'ரேப் சீன் காட்டலைன்னா இவனுக்கு படம் எடுத்த திருப்தி இருக்காதே'\nஅவர் முனுமுனுப்பதைப் பார்க்கும் ரவிகுமார் 'என்ன எதுனா பிரச்சனையா\nகமல்: ஆமா ரவி. இப்போதான் வேட்டையாடு விளையாடுல ஒரு திரில்லர் சீரியஸ் படம் பண்ணினேன். இப்போ நான் கண்டிப்பா காமெடி படம் தான் செய்யனும். அப்போ தான் என் கணக்கு சரியா வரும்\nரவி (மனதுக்குள்) : கிழிஞ்சுது போ..மறுபடி முதல்ல இருந்து ஆரம்பிக்கனுமா\nகமல்: பேசாம கதையை மாத்திடுவோம். தசாவதாரத்துல ஒரு கமல் ஒரு பில்டிங்ல லிப்ட் பாய். பாய்-னா பாய் கிடையாது. அவனை பாயாவே காட்டறோம்.\nகமல்: அபூர்வ சகோதரர்கள் அப்பு மாதிரி உயரத்தைக் குறைச்சு வயசையும் குறைக்கறோம்\nகமல் : மத்த கமல் எல்லாரும் அதே பில்டிங்க்ல வேலை பாக்கறாங்க. இதை வச்சு ஆள்மாறாட்டம், பழி வாங்கல், வில்லன் எல்லாத்தையும் டெவலப் பண்ணுங்க.\nஅசிஸ்: ஒவ்வொருத்தர் காதலும் அந்த லிப்ட்லயே டெவலப் ஆகுதுன்னு வச்சுக்கலாம் சார்.\nரவி: கமல் சார், அந்த லிப்ட்ல வச்சே நீங்க ஹீரோயின் அத்தனை பேருக்கும் லிப் டு லிப் தர்றீங்க\nகமல்: எங்கயோ போயிட்டய்யா...லிப்ட், லிப் டு லிப்...கேக்கவே நல்லா இருக்கு.\nரவி :இந்த ஷாட்டை வச்சே ஷூட்டிங்கை ஆரம்பிச்சுடலாம்.கதை போக போக அதுவா எதுனா வரும்\nகமல்: இந்த லிப்ட் ஆங்கில வார்த்தையா இருக்கே...நான் வேணும்னா என் நண்பர்கள்ட்ட போன் போட்டு தமிழ் வார்த்தை என்னன்னு கேட்கவா என்றபடி செல்போனை எடுக்க அதைக் கேட்காதவாறு ரவியும் அசிஸ்டெண்டும் எஸ்ஸாகிறார்கள்.\nகமல் லிப்ட் மேட்டரை தசாவதாரத்தில் நுழைப்பதைக் கேள்விப்பட்ட சிவாஜி யூனிட் தானும் களமிறங்குகிறது\nஷங்கர்: ரஜினி சார், ஏற்கனவே எடுத்து முடிச்சதுல பாதியை ரிலீஸ் பண்ணிட்டாங்க. பேசாம நாமளும் இந்த லிப்ட் மேட்டரை உள்ளே நுழைச்சாதான் சரிபடும்\nரஜினி: ஷங்கர்ஜி, ஏற்கனவே ரொம்ப நாளா படம் எடுத்துட்டு இருக்கோம். ரசிகர்கள் பாவம்ஜி. அதைவிட சரவணன் சார் ரொம்ப பாவம்ஜி\nசத்யநாராயணா:இல்லைங்க, இந்த லிப்ட் மேட்டர் ஒர்க்-அவுட் ஆகும்\nஅப்போது தான் அவர் அங்கு இருப்பதைக் கவனித்த ரஜினி\nரஜினி:ஹேய் சத்தி, காது குத்துக்கு போகனும்னு சொன்னயே..கிளம்பலையா\nசரவணன்(தனக்குள் மெதுவாக 'இப்படி கை கட்டி நின்னுட்டு இருந்தா எனக்கும் காது குத்திடுவாங்க' ): ஷங்கர், இந்த லிப்ட் கண்டிப்பா வேணுமா இதை அடுத்த படத்துக்கு வெச்சுக்கலாமே..எல்லாத்தையும் இந்த படத்துலயே காட்டனுமா\nஷங்கர்: சார், படத்துக்கு ஒரு பிரமாண்டம் வர வேணாமா...கதையை அப்படியே இந்த லிப்ட் மேட்டரை மையமா வச்சு நகர்த்தறோம்\nஅவ்வளவு நேரம் வாசலில் இருந்து ஒட்டுகேட்டுக் கொண்டிருந்த வைரமுத்து\n'சிவாஜி தருவான் லிப்ட், நீ தமிழ்நாட்டுக்கு கிடைத்த கிப்ட்' என்றபடி உள்ளே நுழைகிறார்.\n'இவரும் வந்துட்டாரா..இனி இவங்க அக்கப்போர் தாங்காதே' என சரவணன் ஜெர்க்காகிறார்.\nரஜினி: வாங்க வைரமுத்துஜி..இப்போ தான் சிவாஜில சில சேஞ்சஸ் பண்ணலாம்னு ஷங்கர்ஜி சொல்லிட்டு இருக்கார்\nவைரமுத்து: கேட்டுக்கொண்டு தான் வந்தேன். வரும்போதே ரகுமான் தம்பியின் மெட்டுக்கு லிப்டை எப்படி நுழைக்கலாம் என யோசித்துக்கொண்டுதான் வந்தேன்.\nஷங்கர்: ஹை..நீங்களும் லிப்ட் விளையாட்டுக்கு வந்தாச்சா\nஇதைக் கேட்ட சரவணன் 'விளையாட்டா' என அரண்டு போய் சோடா ஆர்டர் செய்கிறார்.\nரஜினி: சீக்கிரம் கதை சொல்லுங்கஜி. அடுத்த மாசத்துக்குள்ள ஷூட்டிங் முடிச்சா ஒரு மாசத்துக்கு ரெஸ்ட் எடுக்க போவேன்\nஷங்கர்: அடுத்த மாசத்துக்குள்ள முடிக்கறதா..நீங்க வேற..அடுத்த வாரம் நாம ஆஸ்ட்ரேலியா போறோம். அங்க சிட்னி ஓபரா ஹவுஸ்ல இருக்க லிப்ட்ல பாம் வச்சிடறாங்க. அதை நீங்க போய் எடுக்கறீங்க\nஷங்கர்: என்ன சார் ஆச்சு\nரஜினி: ஆஸ்திரேலியா, பாம்லாம் வேணாம். வேற சொல்லுங்க\nஷங்கர்: சரி சார்..மெட்ராஸ்லயே கதை வச்சுக்கலாம். ஒரு பில்டிங்குக்கு நீங்க போறீங்க. அங்க லிப்ட்பாயா இருக்க வில்லன் நீங்க போக வேண்டிய பத்தாவது ப்ளோருக்கு கூட்டிட்டு போகாம ஒன்பதாவது ப்ளோர்லயே இறக்கி விட்டுடறாரு. இதுனால உங்க பரம்பரை சொத்து உங்க கை நழுவி போகுது\nஷங்கர்: அது இனிமேல் தான் யோசிக்கனும். ஃபுல் ப்ளோல இருக்கும்போது டிஸ்டர்ப் பண்ணாதீங்க சார். உடனே நீங்க அந்த வில்லன் கிட்ட சண்டை போடறீங்க. கோபமடைஞ்ச வில்லன் 'ஒரு நாள்..ஒரே ஒரு நாள் லிப்ட் பாயா இருந்து பாரு. அப்போ தெரியும் கஷ்டம்'ன்னு சவால் விடறான்.\nரஜினி: இந்த கதையை ஏற்கனவே என்கிட்ட வேற மாதிரி சொல்லி நான் வேணாம்னு சொன்ன மாதிரி இருக்கே.\nஷங்கர்: அது வேற சார். முழுசையும் கேளுங்க. சவாலை ஏத்துக்கற நீங்க ஒரு நாள் லிப்ட் ஆப்பரேட்டர் ஆகறீங்க. உங்க வேலையைப் பார்த்து அந்த பில்டிங் அசோசியேஷன்காரங்க எல்லாம் சேர்ந்து உங்களையே பெர்மனெண்ட் லிப்ட் ஆப்பரேட்டர் ஆக்கிடறாங்க. இதுல டென்ஷனான வில்லன் உங்க லவ்வரைக் கடத்திக்கிட்டு கனடா போயிடறான்.\nரஜினி: சாதாரண லிப்ட் ஆப்பரேட்டர் எப்படி கனடா போக முடியும்\nஷங்கர்(மெதுவாக): இன்னும் அந்த ஊர்ல தான் நான் ஷூட்டிங் எடுக்கல. அதனால அங்க தான் போகனும். (சத்தத்தை உயர்த்தி) அவன் ஊருக்கு தான் லிப்ட் ஆப்பரேட்டர். ஆனா அவன் ஒரு சர்வதேச கள்ளக்கடத்தல் தாதா. அவனை நீங்க எதிர்க்கறீங்க. இதைப் பார்த்து தமிழ்நாடே உங்க பின்னால நிக்குது.\nவைரமுத்து: 'லிப்ட் பட்டன் தட்டு மாடியை எட்டும் வரை எட்டு முடிவெடு படையப்பா' என 'வெற்றிக் கொடி கட்டு ட்யூனில் பாட்டெடுக்க 'வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா தடைக்கல்லும் உனக்கொரு லிப்டப்பா' என சத்தி கண்டினியூ செய்கிறார்.\nஷங்கர்: நீங்க கனடா போகறதுக்குள்ள வில்லன் அங்கயிருந்து சுவீடன் வர்றான். அவனை துரத்திகிட்டே நீங்க ரஷ்யா, மலேசியா, ஜப்பான், உருகுவேன்னு உலகம் பூரா சுத்தரீங்க. கடைசில அவன் பஸ் பாஸ் ரினீயூ பண்ண மெட்ராஸ் வரும்போது அவனை கப்புன்னு புடிச்சடறீங்க.அப்படியே மக்களின் ஆதரவோட தமிழ்நாட்டு முதல்வர் ஆயிடறீங்க\nரஜினி(மனதுக்குள்): இதை மட்டும் விட மாட்டேங்கறாங்களே\nஅப்போது 'திஸ் மேன் இஸ் எ மிராக்கிள். ஹி இஸ் எ வொண்டர்புல் ஆக்டர்' என கரகர குரலுடன் பாரதிராஜாவும் தொப்பியைக் கழட்டி கர்ச்சீப்பால் நெற்றியைத் துடைத்தபடி பாக்யராஜும் வர சரவணன் மயங்கிக்கிடப்பதைக் கூட கவனிக்காமல் அனைவரும் ஜன்ன்ல வழியாக ஓடுகின்றனர்.\n'தசாவதாரத்துக்கும் சிவாஜிக்கும் தர்மபுரி எந்த அளவுலயும் குறைஞ்சது இல்ல' என்றபடி கூலிங் கிளாஸ், பவுடர் பளபளக்க வரும் இயக்குனர் பேரரசைப் பார்த்து ஜெர்க்காகும் விஜயகாந்த் அருகில் இருக்கும் ராமுவசந்தனை ஓரக்கண்ணால் பார்க்கிறார்.\nராமு: பேரரசு சார், கட்சி மீட்டிங் ஒன்னு கிளம்பிட்டு இருக்கோம். போய் நாளைக்கு வாங்க\nஎன பேரரசுவைக் கழட்டிவிடப் பார்க்கிறார்.\nபேரரசு: நான் கூப்பிட்டு வரதுல கில்லி, கூப்பிடாம வரதுல திருப்பாச்சி, கூப்பிட்டு கூப்பிடாம வரதுல சிவகாசி என பஞ்ச் டயலாக் ஆரம்பிக்க, கண்கள் சிவக்கும் விஜய்காந்த் அவரை உள்ளே அழைக்கிறார்,\nவிஜயகாந்த்: என்ன பேரரசு..தர்மபுரி செட்யூல் அடுத்த வாரம் தானே ஆரம்பிக்குது. அதுக்குள்ள என்னப்பா\nபேரரசு: சார், லிப்ட் பத்தி நீங்க ஒன்னும் கேள்விப்படலையா\nவிஜயகாந்த்: என்ன சார் சொல்றீங்க\nபேரரசு: அவனவன் இந்த லிப்டை வச்சு பல ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு இருக்கான் சார். நானும் விர்ருன்னு உங்களுக்கு ஏத்த மாதிரி ஒரு ஐடியா வச்சிருக்கேன்.\nஎப்படியும் எஸ்கேப் ஆக முடியாது என கேப்டன் பெருமூச்சு விட பேரரசு தொடர்கிறார்.\nபேரரசு: படத்துல நீங்க தர்மபுரில பந்தல் கட்டறவரா வர்றீங்க. தர்மபுரில எந்த கல்யாணம், காது குத்து எல்லாத்துக்கும் நீங்க தான் ராகவேந்திரா பந்தல் ஏஜெண்ட்.\nஇதைக்கேட்டதும் கலக்கமடையும் கேப்டன்: சார், மீதி கதையை நாளைக்கு கேட்டுக்கறேனே..இப்போ கட்சி கொடி ஏத்தற பங்சன் ஒன்னு இருக்கு\nபேரரசு: இருங்க சார் முடிச்சுடறேன். நீங்க பந்தல் காண்ட்ராக்டர். அந்த ஊர்ல ரோடு போட்ட காண்ட்ராக்டர் ஊழல் செஞ்சு ரொம்ப மோசமான் ரோடா போட்டதால நீங்க போட்ட பந்தல் எல்லாம் நிக்காம சரிஞ்சு விழுந்து உங்க தொழிலே நாசமா போயிடுது\nவிஜயகாந்த்(மனதுக்குள்): தர்மபுரி ஆரம்பிச்சதுல இருந்தே இந்த பயம் இருக்குது\nபேரரசு: நீங்க அந்த காண்ட்ராக்டரை அடிச்சு உதைச்சு அவரோட முகமூடியைக் கிழிக்கறீங்க. தர்மபுரி புல்லா புதுசா காண்டிராக்ட் விட்டு நல்ல ரோடு போட வழி செய்யறீங்க\nராமு: கேப்டன், அந்த காண்டிராக்டை நம்ம கட்சி ஆளுங்களுக்கு தர்ற மாதிரி பண்ணிடுவோம்\nவிஜயகாந்த்: யோவ் நீ சும்மா இருய்யா. நீங்க மேல சொல்லுங்க.\nபேரரசு: இப்போ தான் மெயின் ஸ்டோரி. நான் அதே ஏரியாவில ஒரு கட்டடத்துல லிப்ட் ஆப்பரேட்டரா இருக்கேன். ஒருநாள் லிப்ட்ல குண்டான ஆசாமிங்க அஞ்சு பேர் ஏறினதால லிப்ட் பாதில நின்னுடுது. நீங்க உடனே லிப்ட் ரோப் வழியா உள்ள இறங்கி அந்த அஞ்சு பேரையும் காப்பாத்தறீங்க\nபேரரசு: இந்த சம்பவத்துக்கு அப்புறம் நாம் ரெண்டு பேரும் சேர்ந்து குண்டா இருக்கவங்களுக்கு தனியா லிப்ட் வேணும்னு போராட்டம் பண்றோம். அந்த போராட்டம் தமிழ்நாடு முழுக்க பரவுது. என் போட்டோவும் அதுக்கு கீழ உங்க போட்டோவும் போட்டு தமிழ்நாடு முழுக்க போஸ்டர் ஓட்டறாங்க. கடைசில அரசு நம்ம கோரிக்கைக்கு அடிபணிஞ்சு தனித் தனி லிப்ட் வைக்கனும்னு ஆணை இடுது\nராமு: தலைவா, முழிச்சுக்கோங்க. இந்தாளு திருப்பதியை மறுபடியும் உங்களுக்கு உல்டா பண்றான். கொஞ்சம் அசந்தா உங்களையும் செக்ண்ட் ஹீரோ ஆக்கிருவான். உசார்.\nவிஜயகாந்த்: சார், கதையெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா இது வேணாம். உங்க கேரக்டர் இல்லாம தனியாவே கதை சொல்லுங்க. ஏற்கனவே ரொம்ப மோசமான நிலைமைல இருக்கு\nகதையை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் எனத் தெரிந்ததும் கவலையடைகிற பேரரசு, படத்தில் நடிக்காவிட்டாலும் டைரக்ஷன் வாய்ப்பை விடக்கூடாது என அடுத்த கதையை யோசிக்கிறார்.\nபேரரசு: இதே லிப்ட் மேட்டரை வேற மாதிரி வச்சுக்கலாம் சார். நீங்க தர்மபுரில இருந்து மெட்ராசுக்கு பைக்ல வர்றீங்க. அப்போ ஆம்பூர் பக்கத்துல ஒரு கல்யாண கோஷ்டி வந்த லாரி ப்ரேக்டவுன் ஆகி நிக்குது. அதுக்கு காரணம் கலப்படமான பெட்ரோல். அதைப் பார்த்து பொங்கி எழுந்து, அந்த லாரியை உங்க பைக்ல கயிறு போட்டு கட்டி லிப்ட் கொடுக்கறீங்க. அப்படியே அந்த மக்களோட சென்னை நோக்கி வர்றீங்க. திருப்பத்தூர், வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம், காஞ்சிபுரம், பெரும்புதூர், பூந்தமல்லின்னு நீங்க வர்ற வ்ழி முழுக்க மக்கள் கூட்டம் அலைமோதுது\nராமு: அப்படியே நம்ம தொண்டர்களையும் கொடியையும் ஒவ்வொரு ஊர்லயும் காட்டிட்டு வரலாம்\nபேரரசு: நீங்க மெட்ராஸ் உள்ள வரதுக்கு போலிஸ் தடை விதிக்குது. பூந்தமல்லி பைபாஸ்ல நீங்க வெயிட் பண்ணும்போது அந்த பெட்ரோல் பங்க் முதலாளி உங்களைக் கொல்ல ஆள் அனுப்பறான். அவங்களை அந்த லாரிலயே லெக்பைட் போட்ட��� அடிச்சுபோட்டுடறீங்க.\nலெக் பைட் என்ற வார்த்தையைக் கேட்டதும் கேப்டன் குஷியாகிறார்.\nவிஜயகாந்த்: இப்போதான் விறுவிறுப்பா இருக்கு. அப்படியே டாப் கியர்ல போங்க\nபேரரசு: நீங்க மக்களுடன் சேர்ந்து போராட்டம் பண்றீங்க. ஹைவேல வண்டி ப்ரேக்டவுன் ஆகி நிக்கற்வங்களுக்கு லிப்ட் தர்றவங்க அவங்க வீட்டுக்கே கொண்டு வந்து விடனும்னு சட்டம் கொண்டு வர்றதுக்கு போராடறீங்க. அரசும் தலை பணிஞ்சு அந்த மாதிரி சட்டம் கொண்டுவருது.\nவிஜயகாந்த்: கதை சூப்பர் பேரரசு. இவ்வளவு நாளா உங்களைத் தப்பா நினைச்சுட்டேனே\nஎன்று பீலாகும்போது \"வருவான் சார். வல்லவன் வருவான் சார். என் கேரியருக்கு ஒரு லிப்ட் சார் வல்லவன். நயந்தாராவுக்கு கொடுத்தது லிப்டான்னு கேட்டா சொல்லத் தெரியல. வாழ்க்கை முழுக்க கூட வருவாங்களா..இப்ப சொல்ல முடியாது. சொல்லி அடிக்கறவன் தான் இந்த சிம்பு\" என எக்குதப்பாக பேசிக்கொண்டு சிம்பு எண்ட்ரி கொடுக்க \"இவன் நமக்கு மேல பெருந்தொல்லையா இருக்கானே\" என மனதுக்குள் எண்ணும் பேரரசு \"யப்பா சிம்பு, தேனப்பன் கார் பஞ்சர் ஆகி பஞ்சர் ஓட்ட காசு இல்லாம ஜெமினி பக்கத்துல லிப்ட் கேட்டு ரொம்ப நேரமா வெயில்ல நின்னுட்டிருக்காராம். என்னன்னு பாருப்பா\" என்று சொல்லிவிட்டு திரும்ப கேப்டனும் ராமுவசந்தனும் ஏற்கனவே எஸ்ஸாகியிருந்தனர்.\nகப்பி | Kappi 55 பின்னூட்டங்கள்\nவகை களத்தில் குதித்தவை, நகைச்சுவை (அ) காமெடி\nவடபழனி மாநகரப் பேருந்து பணிமனைக்கும் வசந்த பவனுக்கும் இடையில் செல்லும் குமரன் காலனி சாலையில் துணை நடிகர்கள், சின்னத் திரை நடிகர்கள், துணை நடிகர்கள் ஏஜெண்டுகள் என பலவகையான சினிமாத் தொழிலாளர்களின் சங்கங்கள் இருக்கும். அந்த சாலையிலுள்ள டாஸ்மாக் வாசலிலும் டீக்கடைகளிளும் சண்டைப் பயிற்சியாளர்கள், நடனக் கலைஞர்கள் துணை நடிகர்கள் என 'எங்கேயோ பார்த்த' முகங்களை அடிக்கடி பார்க்கலாம்.\nஅந்த சாலையில் இருக்கும் டீக்கடையில் ஒரு நாள் கல்லூரி நண்பர் ஒருவரைத் தற்செயலாக சந்திக்க நேர்ந்தது. அவர் உறவினர் ஒருவரும் உடனிருந்தார். அவர் நடிக்க வாய்ப்பு தேடி மதுரையில் இருந்து நான்கு வருடங்களுக்கு முன் சென்னை வந்தவர். இப்போது நடிக்க வாய்ப்பு எப்படியிருக்கிறது எனக் கேட்டதற்கு \"இப்போ கூட சசசின் படத்துல நடிச்சிருக்கேன்.படம் பார்த்துட்டீங்களா\" என்றார். படம் பார்த்திருந்தாலும் அவரின் முகம் எனக்கு சரியாக நினைவில்லை. \"படத்துல விஜயோட அப்பா ரகுவரன் வரும்போது பின்னாடி நின்னு 'இந்தியாவிலேயே பெரிய தொழிலதிபர்கள்ல ஒருத்தர் இவர்'ன்னு சொல்றது நான் தான். ஞாபகம் இருக்கா\" எனக் கேட்டார்.\nஅப்போது அது கேலிக்குறியதாகத் தோன்றினாலும் யோசித்துப் பார்க்கையில் கதாநாயகனாவதற்காக வீட்டை விட்டு ஓடி வந்தவர் நான்கு வருடங்கள் கழித்தும் துணை நடிகராகவே இருப்பது திரையுலகின் இருண்ட முகத்தைக் காட்டியது.\nசமயங்களில் டீக்கடைகளில் திரைக் கலைஞர்கள் பேசிக்கொள்வதை ஒட்டுக் கேட்கும் வாய்ப்பும் கிடைக்கும். ஒரு முறை அடிக்கடி திரையில் தோன்றும் ஒரு துணை நடிகரும் அவர் நண்பரும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டிருக்கிறேன். வாய்ப்புகள் எப்படியிருக்கிறதென நண்பர் கேட்டதற்கு \"இப்போ ரொம்ப நல்லாவே வந்துட்டு இருக்குங்க. இப்போ சூர்யா கூட பஸ் கண்டக்டரா ஒரு படம்..நல்ல ஸ்கோப் இருக்கு..அடுத்த வாரம் யூனிட் பொள்ளாச்சி போகுது. இப்போ கைல ஒரு நாலஞ்சு படம் இருக்கு. இன்னும் நல்லா வரும்\" என்றார்.\nஇன்றும சில படங்களில் அவரைக் காணும்போது அன்றைய உரையாடல் நிழலாடுகிறது. இத்தகைய நம்பிக்கையும் விடாமுயற்சியுமே இவர்களுக்கு உந்துசக்தியாக இருக்கிறது.\nஎன் தூரத்து உறவினர் ஒருவர் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் சென்னையில் இணை எடிட்டராக இருந்தார். அவரை சந்திக்கும் வேளைகளில் இளம் கதாநாயகர்கள் எப்படி தாங்களே பணம் போட்டு நடிக்கிறார்கள் என்பதில் இருந்து பல சுவாரசியமான விடயங்களைச் சொல்லுவார். இணை எடிட்டர் என்றாலும் அவருக்கு நிரந்தரமான வருமானம் கிடையாது. திரைப்படம், தொலைக்காட்சி தொடர் என எல்லாவற்றிலும் வேலை பார்த்தார்.\nகுடும்பப் பிரச்சனைகள் காரணமாக சென்ற வருடம் அவர் சினிமாவை விட்டுவிட்டு காஞ்சியில் ஒரு பட்டு கோறா கடையைத் திறந்தார். என் உறவினர் ஒருவருடன் கடைவீதியில் பேசிக் கொண்டிருந்தபோது தற்செயலாக அவரை சந்திக்க நேர்ந்தது. \"இப்ப ஆரம்பிச்ச கடையை பத்து வருஷம் முன்ன ஆரம்பிச்சிருந்தா எங்கயோ போய் இருப்ப. இப்பவாவது புத்தி வந்துச்சே\" என்று கடிந்துகொண்ட என் உறவினருக்கு அவரால் ஒரு வறண்ட புன்னகையே பதிலாகத் தர முடிந்தது.\nசினிமாவில் செட்டில் ஆன, வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியும் எழுதவேண்டும்.\nகப்பி | Kappi 38 பின்னூட்டங்கள்\nவகை அனுபவம், சினிமா, பொது\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முதல் பக்கம்\nஇளையராஜாவை வியக்க வைக்கும் இளையராஜா\nஜி டாக் - தனிப்பயன் - custom - கஷ்டம் - பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2012-08-21-05-45-16/urimai-tamil-desam-aug2020/40814-2020-09-14-10-44-14", "date_download": "2021-06-16T10:20:17Z", "digest": "sha1:NAWTZG6SAU4L27EH6B5HQZ62EOJY5MW6", "length": 20209, "nlines": 244, "source_domain": "keetru.com", "title": "களம் காலம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉரிமைத் தமிழ்த் தேசம் - ஆகஸ்ட் 2020\nகிழக்கிந்தியக் கம்பெனியாரின் நிர்வாகத் துறையும் நிதித் துறையும் - 3\nதமிழ் தேசியமும் பெண் விடுதலையும் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை முன்னிறுத்தி, ஓர் அவதானம்\nகும்பகோணம் தாலூகா இரண்டாவது பார்ப்பனரல்லாதார் மகாநாடு\nஇடதுசாரிகள் தமிழுக்கு ஆற்றிய பணிகள்\n“சிறை முகாம்களை இழுத்து மூடு”\nநீலச்சாயம் வெளுத்துப் போச்சு ராஜா வேஷம் கலஞ்சி போச்சு\nஈழத் தமிழர் பிரச்சினை: இலங்கை - இந்திய அரசுகளின் துரோகம்\nகலாச்சார காவலர்களை மிஞ்சும் தமிழீழ காவலர்கள்\nஇந்தியாவில் தமிழர்களின் நிலை என்ன\nபார்ப்பனியம் பெற்றெடுத்த கள்ளக் குழந்தைதான் தமிழ்த் தேசியம்\nபோக்சோ (POCSO) சட்டம்: நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை\nதனித்தேர்வர்களை கைவிடுகிறதா தமிழக அரசு\nதோழர் சுபவீ அவர்களுக்குத் திறந்த மடல்\nஎதார்த்தன் - ஒரு பார்வை\nஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான வியன்னா ஒப்பந்தமும், மான்ட்ரியல் நெறிமுறையும்\nஇந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் சமூக - சட்ட அமைப்பு\nSkater Girl - சினிமா ஒரு பார்வை\nநான் ஏன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தேன்\nபிரிவு: உரிமைத் தமிழ்த் தேசம் - ஆகஸ்ட் 2020\nவெளியிடப்பட்டது: 15 செப்டம்பர் 2020\n2020 ஜூலை 2 -- சங்கர் கொலைக்கு நீதி வேண்டும் என்ற முழக்கத்தோடு சனநாயக மீட்புக் கூட்டியக்கம் சார்பில் பொள்ளாச்சியில் இரு இடங்களில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் தோழர்கள் பங்கேற்றனர் என்ற முழக்கத்தோடு சனநாயக மீட்புக் கூட்டியக்கம் சார்பில் பொள்ளாச்சியில் இரு இடங்களில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்ற���ு. தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் தோழர்கள் பங்கேற்றனர்\n2020 ஜூலை 10 -- ஆம் நாள் மக்கள் முன்னணி ஊடகம் சார்பில் ’அதிகாரங்கள் குறைக்கப்பட்டுக் காவல்துறை சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்’ என்ற தலைப்பில் இரண்டாம் கூட்டம் நடைபெற்றது. தமிழ்த் தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் தோழர் பாலன் தலைமையில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தோழர் தியாகு கருத்துரை வழங்கினார்.\n2020 ஜூலை 12 -- சாத்தான்குளம் இரட்டைக் கொலைக்கு நீதி வேண்டி, காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் சென்னையில் தோழர் மகிழன், பொள்ளாச்சியில் தோழர் பாரதி, மதுரையில் தோழர் கதிர்வேல், தஞ்சையில் தோழர் அருண் மாசிலாமணி, அருப்புக்கோட்டையில் தோழர் சுந்தர், புதுவையில் தோழர் செல்வமுருகன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திரளான மக்கள் சமூக இடைவெளியோடு பதாகைகள் ஏந்திக் கலந்து கொண்டனர்.\n2020 ஜூலை 26 -- அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் இட ஒதுக்கீட்டு உரிமைக்காக இணையவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் பங்கேற்றதோடு, பொதுச்செயலாளர் தோழர் தியாகு முகநூல் நேரலையில் சிறப்புரை வழங்கினார்.\n2020 ஆகஸ்டு 3 -- காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் (JAACT-TN) சார்பில் தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் தியாகு தலைமையில் நடைபெற்ற இந்த இணையவழிக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக அனைத்துக் கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.\n2020 ஆகஸ்டு 4 – கோவை குறிஞ்சி சிந்தனைக் களத்தின் 68ஆவது இணையக் கருத்தரங்கத்தில்.’சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு - 2020 எது நம்மைக் காக்கும் கவசம்’ என்ற தலைப்பில் தோழர் தியாகு கருத்துரை வழங்கினார்.\n2020 ஆகஸ்டு 5 -- தமிழ்த் தேச மக்கள் முன்னணி சார்பில் ’ஆகஸ்டு 5 -- மசூதி இடிக்கப்பட்டு இராமர் கோவில் காசுமீர் சிறைப்பட்டு ஓராண்டு’ என்ற தலைப்பில் கறுப்பு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. தோழர் மீ.த. பாண்டியன், தோழர் தியாகு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.\n2020 ஆகஸ்டு 6 -- காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் (JAACT-TN), விருதுநகர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற இணையவழிக் கருத்தரங்கத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர் பால்ராஜ் தலைமையில் தோழர்கள் அருண் மாசிலாமணி, மீ.த.பாண்டியன், தியாகு ஆகியோர் கருத்துரை வழங்கினர்.\n2020 ஆகஸ்டு 13 -- கல்வி பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் ’தேசியக் கல்விக் கொள்கை 2020 - ஒரு விமர்சனப் பார்வை’ என்ற தலைப்பில் இணைய வழிக் கருத்தரங்கம் நடைபெற்றது. தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தொடக்கவுரை ஆற்றினார். தொடர்ந்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு, மனித உரிமைச் செயல்பாட்டாளர் தோழர் பிரிட்டோ ஆகியோர் கருத்துரை வழங்கினார்.\n2020 ஆகஸ்டு 15 -- தெளிதல் களத்தின் 133ஆவது இணையக் கூட்டத்தில் ’தேசியக் கல்விக் கொள்கை – 2020’ என்ற தலைப்பில் தோழர் தியாகு கருத்துரை வழங்கினார். தொடர்ந்து பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.\n2020 ஆகஸ்டு 15 -- உலகத் தமிழ் அமைப்பு சார்பில் புதிய கல்விக் கொள்கையும் தேசிய இனங்களின் உரிமையும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. ஏராளமான அமெரிக்க வாழ் தமிழர்கள் கலந்து கொண்ட இந்த இணையவழி நிகழ்வில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு இருவரும் கருத்துரை வழங்கினர்.\n2020 ஆகஸ்டு 30 – ஐநா அறிவித்த அனைத்துலகக் காணாமலாக்கப்பட்டோர் நாளை முன்னிட்டு ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் அன்று மாலை இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.\nஈழத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட பத்தாயிரக்கணக்கான தமிழர்கள் எங்கே\nசிங்களப் படையினரிடம் சரணைந்தோர் பட்டியல் எங்கே\nநீதி வழங்க மறுக்கும் இலங்கைக்கு இங்கே தூதரகமா\nஎன்கிற முழக்கங்களோடு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் மகிழன் கண்டன உரையாற்றினார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/06/14.html", "date_download": "2021-06-16T11:51:31Z", "digest": "sha1:2ZHHEVBUNTP4D2IC6HRVMUY5TSQSMQS5", "length": 5689, "nlines": 68, "source_domain": "www.akattiyan.lk", "title": "பயணத்தடை 14ம் திகதி வரை நீடிப்பு - அகத்தியன் | Online", "raw_content": "\nHome முதன்மை செய்திகள் பயணத்தடை 14ம் திகதி வரை நீடிப்பு\nபயணத்தடை 14ம் திகதி வரை நீடிப்பு\nநாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.\nநாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் நிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே எதிர்வரும் 7ஆம் திகதி வரை நடமாட்டக் கட்டுப்பாடு தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிக்கப்படுவதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்\nTags : முதன்மை செய்திகள்\nபயணக்கட்டுப்பாடு 21 வரை நீடிப்பு\nநாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் பரவலை தடுப்பதற்...\nபயணத்தடையின் போது இவற்றிக்கு மாத்திரம் அனுமதி\nஅத்தியாவசிய சேவைகள், ஆடைத்தொழிற்சாலைகள், பாரிய கட்டுமான பணிகள், கிராமிய சந்தைகள், விவசாயம் மற்றும் சேதன உர உற்பத்தி ஆகிய பணிகளை பயணக்கட்டுப்...\n14ம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன\nநாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள நடமாட்டக்கட்டுப்பாடு முன்னர் அறிவிக்கப்படவாறே எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ள...\nதிருக்கோவில் பிரதேசத்தில் தொடர்ச்சியான விசேட சோதனை நடவடிக்கை \nஜே.கே.யதுர்ஷன் இன்றைய இரண்டாவது நாளாகவும் அம்பாறை மாவட்ட செயலக ஆளுகைக்குட்பட்ட திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் பிரதான வீதிகள் ம...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/opinion/article/palestine-jerusalem-forcible-removal-families-sheikh-jarrah/", "date_download": "2021-06-16T09:51:09Z", "digest": "sha1:J7HX3UFG7BXSNJHK5G6VXAVNYV5ZXUGQ", "length": 28886, "nlines": 133, "source_domain": "www.aransei.com", "title": "கிழக்கு ஜெருசலேம் - பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி இஸ்ரேலிய குடியேறிகளை அமர்த்துவதை எதிர்த்த இயக்கம் | Aran Sei", "raw_content": "\nகிழக்கு ஜெருசலேம் – பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி இஸ்ரேலிய குடியேறிகளை அமர்த்துவதை எதிர்த்த இயக்கம்\nஇரண்டு வாரங்களுக்குள் 27 பேரைக் கொண்ட ஆறு பாலஸ்தீனிய குடும்பங்கள் அவர்களது வீடுகளிலிருந்து துரத்தப்பட்டு தெருக்களில் விடப்படுவார்கள், அவர்களது இடத்தில் இஸ்ரேலிய குடியேறிகள் அமர்த்தப்படுவார்கள்.\nஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேம் பகுதியான ஷேக் ஜர்ராவைச் சேர்ந்த இந்தக் குடும்பங்களில் விதி கிட்டத்தட்ட கல்லில் பொறிக்கப்பட்டதாக உள்ளது: ஒரு இஸ்ரேலிய மாவட்ட நீதிமன்றம் அவர்களது முறையீட்டை சென்ற பிப்ரவரி மாதம் நிராகரித்தது, மே 2, 2021 க்குள் தங்களது வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.\n65 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு வசித்து வரும் இந்தக் குடும்பங்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறா விட்டால், இதற்கு முன்னர் அவர்களது பக்கத்து வீட்டுக்காரர்கள் அகற்றப்பட்டதைப் போலவே, இவர்களும் இஸ்ரேலிய அதிகாரிகளால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்.\nஅடுத்த இரு வாரங்களில் இஸ்ரேலிய குடியேறிகள் தமது வீடுகளை கைப்பற்றுவதை தடுப்பதற்கு எல்-குர்த், அல்-காசிம், ஸ்காபி, அல்-ஜாவ்னி ஆகிய குடும்பங்களுக்கு மீதியிருக்கும் ஒரே நம்பிக்கை, இஸ்ரேல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதுதான். இஸ்ரேல் உச்சநீதிமன்றம், நீண்ட காலமாகவே ஜெருசலேம் போன்ற இடங்களில் நகரத்தின் பாலஸ்தீனிய குடிமக்களின் உரிமைகளுக்கு எதிராக இஸ்ரேலிய குடியேறிகள் திட்டங்களை ஆதரிக்கும் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.\nகடந்த பல ஆண்டுகளில், இஸ்ரேலிய நீதிமன்ற உத்தரவுகளின் பேரில், இந்தக் குடும்பங்களின் உறவினர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என்ற பல டஜன் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு, அந்த இடங்களில் இஸ்ரேலிய குடியேறிகள் அமர்த்தப்பட்டுள்ளனர்.\nமே 2-ம் தேதி வெளியேற்றப்படுவோம் என்ற கெடு, 22 வயதான எழுத்தாளரும் கவிஞருமான முகமது எல்-குர்தின் மனதை அழுத்திக் கொண்டிருக்கிறது. அவரது குடும்பத்தின் உடைமைகள் தெருவில் வீசியெறியப்பட்டு, அவரது வீட்டி��் பாதியை இஸ்ரேலிய குடியேறிகள் கைப்பற்றிய போது, முகமது எல்-குர்துக்கு வயது 11தான்.\n“அன்று இங்கு இருந்த எல்லா இஸ்ரேலிய போலீஸ் படைகளையும் நான் நினைவில் வைத்திருக்கிறேன், அவர்கள் ஒலி குண்டுகளை சுடுவதையும், அவர்களை தடுக்க முயற்சிக்கும் மக்களை அடிப்பதையும் நினைவில் வைத்திருக்கிறேன். அவர்கள் நகரத்தின் பிற பகுதிகளிலிருந்து இந்தப் பகுதியை முற்றிலும் அடைத்து விட்டார்கள், யாரும் உள்ளே வரவோ, வெளியே போகவே அனுமதிக்கப்படவில்லை” என்கிறார், அவர்.\n“தங்களுக்குத் தேவையில்லாத பொருட்களை அவர்கள் வெளியே எறிந்தனர், எங்கள் உடைமைகளி்ல அவர்களுக்கு என்னென்ன தேவையோ அவற்றை அவர்கள் அப்படியே வைத்துக் கொண்டார்கள்” என்றார் அவர்.\nகுடியேறிகள் வைத்துக் கொண்ட பொருட்களில் ஒன்று முகமது எல்-குர்துவின் குட்டித் தங்கையின் தொட்டில், அடுத்த நாள், அந்தத் தொட்டிலை வீட்டின் முன் முற்றத்தில் எரித்து கொண்டாடினார்கள் என்கிறார் அவர்.\nஷேக் ஜர்ராவில் குடியிருக்கும் எஞ்சிய பாலஸ்தீனியர்கள், தாங்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதற்கான கெடு நெருங்க நெருங்க, அவர்களது வழக்கின் மீது சர்வதேச கவனத்தைக் கொண்டு வருவதற்கு அவர்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கின்றனர். அத்தோடு கூட இஸ்ரேல் மீது சர்வதேச அழுத்தத்தையும் கொண்டு வர முயற்சிக்கின்றனர். இதற்காக, ” #SaveSheikhJarrah (ஷேக் ஜர்ராவைக் காப்பாற்றுங்கள்)” என்ற இயக்கத்தை நடத்தி வருகின்றனர்.\nஇந்த ஹேஷ்டேக் பாலஸ்தீனிய சமூக ஊடகங்களில் பல வாரங்களாக பரவி வருகிறது. “நடந்து கொண்டிருக்கும் நக்பா” வை முடிவுக்குக் கொண்டு வரும்படி இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும்படி சர்வதேச தலைவர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இந்தப் பகுதியில் உள்ள செயல்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.\nநக்பா என்பது பேரழிவு என்பதற்கான அரேபிய சொல். 1948-ல் இஸ்ரேலிய அரசு அமைக்கப்பட்ட பிறகு தமது வீடுகளிலிருந்து பாலஸ்தீனிய மக்கள் பெருந்திரளாக வெளியேற்றப்பட்டதை குறிக்க அது பயன்படுத்தப்படுகிறது.\nஉள்ளூர் பாலஸ்தீனிய குடிமக்களால் நடத்தப்படும் தினசரி பிரச்சார சுற்றுலாக்களும், வாராந்தர உள்ளிருப்புப் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும், சமீப வாரங்களில் ஷேக் ஜர்ராவின் நிலைமை மீது சர்வதேச கவனத்தை அதிகமாகக் குவித்து���்ளது.\nஇஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக, சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையில் நடந்த ஆர்ப்பாட்டம் – image credit : thewire.in\nசென்ற வாரம் அமைதியான ஒரு எதிர்ப்புப் போராட்டத்தை இஸ்ரேலிய அதிகாரிகள் வன்முறை மூலம் ஒடுக்கியது தலைப்புச் செய்திகளாக வெளியானது. அதில் பல ஆர்ப்பாட்டக்கார்களுக்கு காயம் ஏற்பட்டது, அவர்களில் இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஓஃபர் காசிஃப்-ம் அடங்குவார். அவர் பாலஸ்தீனிய-பெரும்பான்மை கூட்டு பட்டியலைச் சேர்ந்த ஒரு யூத உறுப்பினர்.\nசென்ற பிப்ரவரி மாதம், ஜெரமி கோர்பின் உள்ளிட்ட பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஷேக் ஜர்ரா நிலைமை பற்றிய ஒரு அவசர கடிதம் ஒன்றில் கையெழுத்திடும் வகையில் அவர்கள் மத்தியில் வெற்றிகரமாக பிரச்சாரம் செய்துள்ளார் முகமது எல்-குர்த்.\nமார்ச் மாதம், 14 பாலஸ்தீனிய மற்றும் பிராந்திய மனித உரிமைகள் அமைப்புகள் கிழக்கு ஜெருசலத்தில், குறிப்பாக ஷேக் ஜர்ராவில், நடைபெறும் கட்டாய வெளியேற்றங்கள் குறித்து “ஐநா சிறப்பு வழிமுறைகள்”-க்கு ஒரு அவசர வேண்டுகோளை அனுப்பினர்.\nஅதில் கிழக்கு ஜெருசலேமை ஆக்கிரமிப்பதற்கு இஸ்ரேல் தனது உள்நாட்டுச் சட்டங்களை எவ்வாறு சட்ட விரோதமாக பயன்படுத்துகிறது என்றும் அதன் விளைவாக நீதிமன்ற முடிவுகள் கிட்டத்தட்ட எப்போதுமே இஸ்ரேலிய குடியேறிகள் அமைப்புகளுக்கு சாதகமாகவே உள்ளன என்றும் சுட்டிக் காட்டியிருந்தனர்.\nஷேக் ஜர்ராவைப் பற்றி செய்தி வெளியிடும் போதும், படிக்கும் போதும் சர்வதேச ஊடகங்களும், வாசகர்களும் பொதுவாக செய்யும் தவறு ஒன்றை, மாண்டோவெய்சிடம் பேசும் போது முகமது அல்-குர்து சுட்டிக் காட்டியுள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள பாலஸ்தீனிய சமுதாயங்கள் இஸ்ரேலிய நீதித் துறையின் அதிகாரத்துக்கு உட்பட்டவை என்று அங்கீகரிப்பதுதான் அந்தத் தவறு.\n“சர்வதேச சட்டத்தின் கீழ், ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள எங்கள் மீது இஸ்ரேலிய சட்டத்துக்கு எந்த சட்ட அதிகாரமும் கிடையாது. ஆனாலும் நிலைமையை பாருங்கள்” என்கிறார் அவர். எண்ணற்ற மனித உரிமைகள் குழுக்களும் கூறியிருப்பதைத்தான் அவர் கூறுகிறார்.\n“நாங்கள் குடியேறிகளை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறோம், ஆனால் நாங்கள் குடியேற்ற-காலனிய நீதிமன்றம், நீதிபதி, ஜூரிகள் ஆகியோரை எதிர்கொள்கிறோம்” என்றார் முகமது எல்-குர்த்.\nதனது பிரச்சாரம் மூலம் தான் சொல்ல விரும்பும் மிகப்பெரிய செய்தி என்னவேன்றேல், ஷேக் ஜர்ராவில் நடப்பதை உயர் அரசியல் மட்டத்திலும் வெளியுறவு மட்டத்திலும்தான் எதிர்க்க முடியும் என்பதுதான் என்கிறார் முகமது எல்-குர்த்.\n“எந்த ஒரு நடைமுறை நடவடிக்கையும் எடுக்காமல், இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு வெற்று கண்டன கடிதங்களால் எதுவும் ஆகாது என்று சோர்வடைந்துள்ளேன். உண்மையிலேயே ஷேக் ஜர்ராவை பாதுகாக்க வேண்டுமென்றால், உலக மக்கள் வலுவான அரசியல் நிலைப்பாடுகளை எடுத்து இஸ்ரேல் செய்வது தொடர்பாக அதன் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டும்” என்கிறார் அவர்.\n“ஒரு கூட்டுத்துவ நகரப் பகுதி” என்ற வகையில் குடியேறி அமைப்புகளின் கட்டாய இடமாற்றம் மற்றும் உடைமை பறிப்பு மூலமாக நாங்கள் எங்கள் வீடுகளை இழக்கிறோம். அந்த அமைப்புகள் அரசுடன் கூட்டு சேர்ந்து செயல்படுகின்றன” என்கிறார் முகமது எல்-குர்த்.\nஷேக் ஜர்ராவில் நடப்பதை குறிப்பிடுவதற்கு “பிரித்து வைத்தல்” என்ற சொல் பொதுமானது இல்லை என்கிறார் முகது எல்-குர்த். இந்தப் பகுதியில் நடப்பதை “இன அழிப்பு” என்ற சொல் சரியாக குறிப்பிடுகிறது என்கிறார், அவர்.\n“இது ஒரு நாக்பா, 1948-ல் நடந்தது போலவே மற்ற பகுதிகளுக்கும் சமுதாயங்களுக்கும் தொடர்ந்து நடக்கும் நாக்பா”, என்கிறார் அவர். “எங்களது நகரப் பகுதிகள் கண் முன்பே அழிவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் முகமது எல்-குர்த்.\nஅவரது மிகப்பெரிய பயங்களில் ஒன்று, 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பகுதியின் வழியாக நடந்து செல்லும் போது தான் வளர்ந்த இடத்தின் எந்த ஒரு மிச்சத்தையும் பார்க்க முடியாது என்பதுதான் என்கிறார் முகமது எல்-குர்த்.\n“இந்த குடியேற்ற அமைப்புகள் வெற்றி பெற்று விட்டால், இந்தப் பகுதியை கடந்து செல்லும் போது குடியேற்றங்களை மட்டும்தான் நாம் பார்க்கப் போகிறோம். ஷேக் ஜர்ராவை ஒரு பழைய நினைவாக எழுதுபவர்கள் மட்டுமே இருப்பார்கள்” என்கிறார் அவர்.\n“என்ன நடந்தாலும் சரி, எங்களது நம்பிக்கைகளிலும் இந்த நிலம் எங்களுடையது என்ற வரலாற்று உண்மை மீதும் நாங்கள் 100% உறுதியாக இருக்கப் போகிறோம். எ���்கள் வீடுகளிலிருந்து கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டால் ஒழிய நாங்கள் வெளியேறப் போவதில்லை என்பதை உலகத்துக்கு தெரிவிக்க விரும்புகிறேன்” என்கிறார் அவர்.\nwww.thewire.in இணையதளத்தில் ரம்யா படேல் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nசிஏஏ எதிர்ப்பு போராட்டம் – 11 மாதங்களுக்குப் பின் சிறையிலிருந்து மீண்ட சிறுவன்\nகொரோனாவும் மன நலமும்: மனநலம் பேசுவோம் – மருத்துவர் முகமது நவீத்\nஉழைப்பில்லாமல் ஆதியோகி சிலை உருவாகியிருக்குமா: ஜக்கியின் கம்யூனிசம் குறித்த கருத்திற்கு பதில் – இரா.முருகவேள்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17...\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று...\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த காவல்துறை\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று கூறி விடுவிக்க மறுக்கும் சிறை நிர்வாகம்\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் ச���ழ்கிறதா போர்மேகம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17 பாலஸ்தீனர்கள் கைது\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\n‘அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மோசடி’ – காவல்துறையில் காங்கிரஸ் புகார்\n‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தனியாரிடம் விற்கும் ஒன்றிய அரசு’ – வைகோ கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2021/jun/06/supply-of-medical-equipment-3636683.html", "date_download": "2021-06-16T10:32:55Z", "digest": "sha1:A3CLRNVYQVDQEZDLANW6X4R6GVMDHLIK", "length": 9738, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மருத்துவ உபகரணங்கள் வழங்கல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:31:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nஆத்தூரில் சேவா பாரதி மற்றும் பாரதி அறக்கட்டளை இணைந்து கருமந்துறை, தலைவாசல் அரசு மருத்துவமனைகளுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலாண மருத்துவ உபகரணங்களை, ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.இம்மானுவேல் ஞானசேகரனிடம் சனிக்கிழமை வழங்கினயது.\nகருமந்துறை மற்றும் தலைவாசல் அரசு மருத்துவமனைகளுக்கு கட்டில், மெத்தை, தலையணை, ஆக்ஸிஜன் செறியூட்டி மற்றும் ஆத்தூரைச் சுற்றியுள்ள 20 கிராமங்களில் மக்களுக்கு ஆக்ஸிஜன் அளவைக் காணக் கூடிய ஆக்ஸிமீட்டா் போன்ற ரூ. 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.இம்மானுவேல் ஞானசேகரனிடம் வழங்கினா்.\nநிகழ்ச்சியில் ஆா்.எஸ்.எஸ் மாவட்ட தலைவா் மாணிக்கம், மல்லியகரை அரசு மருத்துவா் விஜயபாஸ்கா், முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவா் என்.செந்தில், பாரதி அறக்கட்டளை தலைவா் டி.ஜெயானந்த், ஆா்.எஸ்.எஸ் மாவட்ட செயலாளா் சரவணன்,நகரச் செயலாளா் விஜயபாஸ்கா், சேவாபாரதி மாவட்ட செயலாளா் பொன்னுசாமி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.\nதவிர, ஆத்தூா் பகுதியில் தினசரி கபசுரக் குடிநீா் வழங்குதல், பொருளாதாரத்தில் நலிவடைந்தவா்களுக்கு மளிகை மற்றும் காய்கறி வழங்குதல், அரசு மருத்துவமனை செவிலியா்களுக்கு தினசரி சுண்டல், தேநீா் வழங்கி வருவதாக அந்த அமைப்பினா் தெரிவித்தனா்.\nஊரடங்கு காலத்திலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் - புகைப்படங்கள்\nமும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்\nமேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்- புகைப்படங்கள்\nகனமழையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்\nகொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்\nஜகமே தந்திரம் பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி - புகைப்படங்கள்\nமுட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்\nஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடல் விடியோ வெளியீடு\nஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதி ஃபேமிலி மேன் சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2019/other-states/163155-2019.html", "date_download": "2021-06-16T11:18:03Z", "digest": "sha1:OAIHEN3TRYD5JSLRZAHTWIB45AGFTTMQ", "length": 14765, "nlines": 316, "source_domain": "www.hindutamil.in", "title": "தேர்தல் களம் 2019: மகாராஷ்டிராவில் மீண்டும் கரம் கோர்த்த பாஜக - சிவசேனா | தேர்தல் களம் 2019: மகாராஷ்டிராவில் மீண்டும் கரம் கோர்த்த பாஜக - சிவசேனா - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nதேர்தல் 2019 இதர மாநிலங்கள்\nதேர்தல் களம் 2019: மகாராஷ்டிராவில் மீண்டும் கரம் கோர்த்த பாஜக - சிவசேனா\nதேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் வலிமையாக உள்ள இந்த மாநிலத்தில் மாநில கட்சிகளான சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸூம் பலம் பொருந்திய கூட்டாளிகள். கடந்த மக்களவை தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி இதுவரை இல்லாத வகையில் பெரும் வெற்றி பெற்றது.\n2014- மக்களவை தேர்தல், மகாராஷ்டிரா\nமகாராஷ்டிராவில் பாஜகவுடன் சிவசேனா நீண்டகால கூட்டாளி. கடந்த மக்களவை தேர்தல் வரை தொடர்ந்து வந்த இந்த கூட்டணி, அதன் பிறகு நடந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முறிந்தது. யாருக்கு அதிக தொகுதிகள் என்ற போட்டியில் இருகட்சிகளும் தனித்து போட்டியிட்டன. எனினும் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி ஆட்சியை அமைத்தன.\nமத்தியிலும், மாநிலத்திலும் பாஜக கூட்டணியில் சிவசேனா நீடித்து வருகின்றன போதிலும், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வரும் கட்சியாக சிவசேனா இருந்து வருகிறது. பாஜக - சிவசேனா கூட்டணி இந்த தேர்தலில் தொடருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வரும் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக சிவசேனா அறிவித்தபோதிலும் அதில் உறுதியாக இருக்குமா என்பது கேள்விக்குறியே.\nஎனினும் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இந்த தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. எனவே வலிமையான காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் அணியை எதிர்த்து பாஜக தனியாக களம் இறங்குமா என்ற கேள்வி இருந்து வருகிறது. மாநில சட்டப்பேரவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் மக்களவை தேர்தல் முடிவுகள் மாநில அரசின் தலை விதியையும் தீர்மானிக்கும் தேர்தலாக அமைய வாய்ப்புண்டு.\nதேர்தல் களம்தேர்தல் 2019மக்களவைத் தேர்தல்தேர்தல் பார்வைதேர்தல் ஆய்வு\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nஅர்ச்சகர் பயிற்சி பெற்ற 205 பேரையும் முக்கிய...\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nகோவை தெற்கில் தேசியக் கட்சிகளுடன் மோதும் கமல்ஹாசன்; மற்ற மாநிலத்தவர், சிறுபான்மையினர் வாக்குகள்...\nகன்னியாகுமரியில் மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன்; களம் எப்படி\nகோவை தெற்கு தொகுதியில் களமிறங்கும் கமல்ஹாசன்\nதங்கம் விலை உயர்வு ஏன்; கரோனா சூழலுக்குப் பின் விலை குறையுமா\nயுவராஜ் சிங் மீது விமர்சனம்: சாதிரீதியாக சாடிய ரசிகர்- ஹேமங் பதானி பதிலடி\nதெ.ஆ பவுலர், பேட்ஸ்மேன், பீல்டர்: ஐபிஎல் போட்டியில் ஒரு தற்செயல் சுவாரஸ்யம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/bivalirudin-p37141193", "date_download": "2021-06-16T10:13:30Z", "digest": "sha1:7YGCWEQ4ALVGVHYNTGCFOQOTEL7J64GK", "length": 24566, "nlines": 260, "source_domain": "www.myupchar.com", "title": "Bivalirudin பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுக��், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Bivalirudin பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Bivalirudin பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Bivalirudin பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Bivalirudin எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Bivalirudin பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Bivalirudin-ன் பக்க்க விளைவுகள் பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லை. அதனால் அதன் தாக்கம் தெரியவில்லை.\nகிட்னிக்களின் மீது Bivalirudin-ன் தாக்கம் என்ன\nBivalirudin கிட்னியின் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஈரலின் மீது Bivalirudin-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Bivalirudin-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயத்தின் மீது Bivalirudin-ன் தாக்கம் என்ன\nBivalirudin இதயம் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Bivalirudin-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Bivalirudin-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Bivalirudin எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Bivalirudin-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது க��ரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nBivalirudin மயக்கத்தையோ அல்லது தூக்கத்தையோ ஏற்படுத்தாது. அதனால் நீங்கள் வாகனத்தை ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், Bivalirudin பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Bivalirudin மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Bivalirudin உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், உணவுடன் சேர்ந்து Bivalirudin-ஐ உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியவில்லை.\nமதுபானம் மற்றும் Bivalirudin உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், மதுபானத்துடன் சேர்த்து Bivalirudin எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYxNTYwMw==/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95,-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81--!", "date_download": "2021-06-16T11:59:55Z", "digest": "sha1:O7MKSYSXAQAYGYSTQY2BL2IFGB5JDXBL", "length": 5615, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பிஜேபி-க்கு கொட்டி கொடுத்த கார்ப்பரேட் நிறுவனங்கள்.. அப்போ திமுக, அதிமுக-விற்கு..?!", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » ஒன்இந்தியா\nபிஜேபி-க்கு கொட்டி கொடுத்த கார்ப்பரேட் நிறுவனங்கள்.. அப்போ திமுக, அதிமுக-விற்கு..\nஒன்இந்தியா 6 days ago\n2019-20ஆம் நிதியாண்டில் மட்டும் பிஜேபி கார்பரேட் மற்றும் தனிநபர் வாயிலாகச் சுமார் 785.77 கோடி ரூபாய் அளவிலான நிதியை நன்கொடையைப் பெற்றுள்ளது என இக்கட்சி தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த அறிக்கையின் வாயிலாகத் தற்போது இத்தகவல் தெரியவந்துள்ளது. இக்காலக்கட்டத்தில் பிஜேபி-க்கு பல கார்பரேட் நிறுவனங்கள் தானாக முன்வந்து அதிகளவிலான தொகையை நன்கொடை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி எந்தெந்த நிறுவனங்கள்\nசீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி 11 ஆயிரம் பேர் பங்கேற்ற பட்டமளிப்பு விழா\nகொலம்பியா நாட்டின் ராணுவ தளத்தில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர்கள் 34 பேர் உள்பட 36 பேர்\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த கோகோ கோலா நிறுவனத்தின் மதிப்பு\n'ஜி7' தீர்மானத்துக்கு எதிர்ப்பு: போர் விமானங்களை அனுப்பி தைவானை மிரட்டும் சீனா\nரஷியாவில் எரிவாயு சேமிப்பு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து : 33 தொழிலாளர்கள் படுகாயம்\nநாடு முழுவதும் கடந்த ஓராண்டில் சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு விலை கடுமையாக உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி\nபீகாரில் மின்னல் தாக்கி 2 சிறுவர் உட்பட10 பேர் பலி\nஇஸ்ரேல் தூதரக குண்டு வெடிப்பு வழக்கு: சிசிடிவியில் பதிவான 2 மர்ம நபர்கள் யார்... புகைப்படத்தை வெளியிட்டது என்ஐஏ\nதடுப்பூசி போட்டு ஒருவர் மட்டுமே பலி: மத்திய அரசு முதன்முறையாக ஒப்புதல்\nயூ-டியூபர் பிப்ஜி மதனின் மனைவியை கைது செய்தது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ்\n+1 மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து வழிகாட்டுதல் வெளியீடு\nதமிழகத்தில் 18 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை இடமாற்றம் .: தமிழக அரசு உத்தரவு\nஅதிமுகவில் இருந்து தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்\nஒடிசா மாநிலத்தில் ஊரடங்கு வரும் ஜூலை 1-ம் தேதி வரை நீட்டிப்பு.: அம்மாநில அரசு அறிவிப்பு\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2016/05/blog-post_22.html", "date_download": "2021-06-16T11:41:52Z", "digest": "sha1:RPPEXHIPAHARLU3JSA2ZTXS7RG57C3U4", "length": 10188, "nlines": 354, "source_domain": "www.filmfriendship.com", "title": "KAMALABALA BOOKS & VIEWS : என் மனைவி, உலக அழகி", "raw_content": "\nஎன் மனைவி, உலக அழகி\nஉருவம் கடந்து, உறவு கடந்து,\nஉடல் கடந்து, உணர்ச்சி கடந்து,\nகற்பனை கடந்து, கனவுகள் கடந்து,\nஉயிருடன் பழகி, உயிராய் கலந்து\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னு��ொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\n6-வது ஆண்டுவிழா சிறப்புச் சங்கமம்\nதிரைப்பட இலக்கியச் சங்கமம் 6-வது ஆண்டுவிழா சிறப்புச் சங்கமம் 12-3-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி டிஸ்கவர...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nதிரைப்படம், இலக்கியம், திரைப்பட இலக்கியம்\nசில அறிஞர்கள் திரைப்படமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று சொல்கின்றனர். திரைப்படத்தையும் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\nபொன்னியின் செல்வன் பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://kappiguys.blogspot.com/2007/09/", "date_download": "2021-06-16T11:03:45Z", "digest": "sha1:YIKPTWXMGSJGPZE6HXQ4BKOK7KSXN4BQ", "length": 16038, "nlines": 101, "source_domain": "kappiguys.blogspot.com", "title": "கப்பி | Kappi: September 2007", "raw_content": "\n\"மாப்பிள்ள வாள மீனு பழவேற்காடு தானுங்கோ\nஅந்த மணப்பொண்ணு வெளாங்கு மீனு மீஞ்சூரு தானுங்கோ\"\nபல மாதங்களாகவே பழவேற்காட்டிற்கு செல்லலாமென கிளம்பும் போதெல்லாம் ஏற்கனவே இது போன்ற சில இடங்களுக்குச் சென்று 'பல்ப்' வாங்கியது நினைவுக்கு வந்து தள்ளிப்போட்டுவிடுவோம். ஏரியில் தண்ணீர் இருக்குமா என்ற சந்தேகமும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பழவேற்காட்டிற்கு பிரிந்து செல்லும் சாலை மோசமாக இருந்தால் அதில் பைக் ஓட்டவேண்டுமே என்ற தயக்கமுமே காரணம். இந்த இரண்டு பயத்திற்குமே மூல காரணம் தடா அருவிதான். நாங்கள் சென்னையிலிருந்து பைக்கில் சென்றபோது தடாவில் தண்ணீரும் இல்லை. சாலையும் படுமோசம். அன்று பைக் வாய்விட்டு அழுதது எங்களுக்கே கேட்டது. :))\nபுது திரைப்படம் எதுவும் வெளியாகாத, அறையில் புதிதாக சிடி எதுவும் சிக்காத, டிவியில் கிரிக்கெட் மேட்ச் போடாத இரண்டு வாரங்களுக்கு ம��ந்தைய ஒரு வார இறுதிநாளில் 'பல்ப்' வாங்கினாலும் பரவாயில்லையென நானும் என் நண்பனும் பழவேற்காட்டிற்குக் கிளம்பினோம்.\nபழவேற்காடு ஏரி சென்னைக்கு வடக்கே சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து இரண்டு வழிகளில் செல்லலாம். தேசிய நெடுஞ்சாலை - 5 எண்ணூர் சாலையிலிருந்து பிரியுமிடத்தில் நேராக எண்ணூர் சாலையில் சென்று மீஞ்சூர் வழியாக பழவேற்காடு சென்றடையலாம். அல்லது தேசிய நெடுஞ்சாலையிலேயே பொன்னேரி வரை சென்று அங்கிருந்து 20 கி.மீ தூரத்தில் பழவேற்காட்டை அடையலாம். மீஞ்சூர் வழியாக சாலை மிகவும் மோசமாக இருக்குமென கேள்விப்பட்டதால் தங்க நாற்கரச் சாலையிலேயே வண்டியை விரட்டினோம்.\nநெடுஞ்சாலைகளில் பைக் ஓட்டுவது எப்போதுமே சுகம் தான். அதிலும் நகரின் போக்குவரத்து நெரிசலில் ஓட்டிவிட்டு நெடுஞ்சாலைகளில் முகத்திலறையும் பேய்க்காற்றுடன் ஓட்டும்போது ஏற்படும் சுகம் அலாதியானது. எப்போதாவது நம்மை தாண்டிச் செல்லும் கார்களைத் தவிர மற்ற வாகனங்கள் அனைத்தும் வேகத்தில் நமக்குப் பிறகுதான். சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடி பிடித்த பாடலைகளை கேட்டுக்கொண்டு சென்றால் வண்டி ஓட்டும் களைப்பே தெரியாது. அங்கங்கே விபத்தில் அடிபட்டு நசுங்கிக் கிடக்கும் வண்டிகளைப் பார்க்கும்போது மட்டும் உயிர் பயம் எட்டிப்பார்க்கும் :)\nபொன்னேரி வரை சாலை நன்றாகவே இருந்தது. என் அப்பா முதன்முதலில் வேலைக்கு சேர்ந்தது பொன்னேரியில்தான். திருமணமான்பின் தான் காஞ்சிபுரத்திற்கு மாற்றல் வாங்கி வந்தார். அவர் வேலை செயதபோது ஊர் எப்படி இருந்திருக்குமென எண்ணியபடியே பொன்னேரியைக் கடந்தோம். பொன்னேரியிலிருந்து பழவேற்காடு 20 கி.மீ. இப்போது சாலையை அகலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனால் ஒரு நான்கைந்து கிலோமீட்டர்களுக்கு சாலை மோசமாக இருந்தது. போக்குவரத்து அதிகமில்லை. பழவேற்காட்டை நெருங்கும்போதே ஒரு சிறிய ஏரி வறண்டு கிடந்தது வயிற்றில் புளியைக் கரைத்தது. தேடி வந்த ஏரி இதுவாகயிருந்தால் அப்படியே ஒரு யூ-டர்ன் போட்டு திரும்பிவிடலாம் என்று எண்ணிக்கொண்டே ஊருக்குள் சென்றோம்.\nபழவேற்காடு சிறிய கிராமம் தான். ஊருக்குள் நுழைந்ததுமே டாஸ்மாக் அன்புடன் வரவேற்றது. ரேஷன் கடை இல்லாத ஊரிலெல்லாம் கூட டாஸ்மாக் இருக்கிறது. அதைக் கடந்ததும் கடைத்தெரு. ப���்கத்திலேயே மீன் மார்க்கெட். ஒரு டீ சாப்பிட்டுவிட்டு கடைக்காரரிடமே ஏரிக்கு வழி கேட்டோம். அந்த தெருவின் கடைசியில் ஏரி ஆரம்பிப்பதாக சொன்னார்.\nபைக்கை பார்க் செய்துவிட்டு ஏரியை நோட்டம் விடும்போதே ஒரு படகுக்காரர் எங்களிடம் வந்து நானூறு ரூபாய்க்கு ஏரி கடலுடன் சேரும் இடத்திற்கு(6 கி.மீ) அழைத்துச் செல்வதாகச் சொன்னார். இரண்டு பேருக்கு நானூறு ரூபாய் அதிகமென நானும் என் நண்பனும் பேரத்தை ஆரம்பித்தோம். எத்தனை பேராக இருந்தாலும் நானூறுதான் என அவர் சொல்ல, பேரம் பேசுதலின் அடிப்படை விதியை உபயோகித்தோம். [வேறென்ன பாதி விலைக்கு கேட்பது தான்:)]. 'உஙகளை ஏமாத்தி சம்பாதிக்க மாட்டோம் சார்..இங்க யாரை வேணும்னாலும் கேளுங்க..வாடகை போட்டு(boat), டீசல் செலவுக்கெல்லாம் இருநூறுக்கு கட்டாது சார்' என்றார். 'உங்களை ஏமாத்தி' டயலாக்கை வைத்து இதுவரை எத்தனை பேர் ஏமாற்றியிருக்கிறார்கள் என்ற கணக்கு சட்டென மனதில் தோன்றியது. இறுதியில் முந்நூறு ரூபாய்க்கு பேரம் பேசி போட்டில் ஏறினோம்.\nஅண்ணன் படகு ஓட்டின ஒரு மணி நேரமும் இதே போஸ் தான் :)\nஏரி எவ்வளவு ஆழமென அவரிடம் கேட்டுக்கொண்டே அந்த பக்கம் திரும்பினால் நட்டநடு ஏரியில் நின்றபடி ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அந்த பகுதியில் அதிகபட்சம் ஐந்தடி ஆழம் தான் இருக்குமாம். ஏரி உள்ளே செல்லச் செல்ல ஆழம் அதிகமாகுமாம். மிதமான காற்று முகத்தைவருட கடலை நோக்கிப் போனோம். ஏறத்தாழ அரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு ஒரு மணல் திட்டில் இறக்கிவிட்டார். மணல் திட்டிற்கு அந்தப் பக்கம் கடல். கடற்கரையில் காலார நடந்தோம். இடப்பக்கம் கடல், வலப்பக்கம் ஏரி என நன்றாக இருந்தது. கடல் அலைகள் குறைவாக அமைதியாகவே இருந்தது. காற்று பக்கவாட்டிலிருந்து வீசியதால் அலைகள் உருவாக்கம் பார்க்க அழகாகயிருந்தது. குடும்பத்துடன் வருபவர்கள் அங்கு இளைப்பாறி உணவருந்த ஏற்றவாறு அந்த மணல் திட்டில் சிறு குடிசைகள் கட்டி வைத்திருக்கிறார்கள். நாங்கள் அரைமணி நேரம் கடற்கரையில் உலாவிவிட்டு திரும்பிவிட்டோம்.\n60 கி.மீ நீளமுள்ள பழவேற்காடு ஏரியை ஒட்டி பல கிராமங்கள் இருப்பதாகவும் சிறுசிறு தீவுகளிலும் மக்கள் வசிப்பதாகவும் படகோட்டி சொன்னார். அக்டோபர்-நவம்பர் மாதங்களில் பறவைகள் நிறைய வருமாம். திரும்ப வரும்போதே எதிரில் வந்த படகு���்காரர் பேருந்தில் சுற்றுலா பயணிகள் வந்து இறங்கியிருப்பதாகச் சொல்ல இவருக்கு சந்தோஷம்.\"வர்றவங்க எப்பவும் ரெண்டு மூணு அவர் பீச்சுல இருப்பாங்க..குளிச்சுட்டு சாப்பிட்டுத்தான் கிளம்புவாங்க..நீங்க ரொம்ப சீக்கிரம் வந்துட்டீங்க..டூரிஸ்ட் வந்துருக்காங்களாம்..போனவுடனே அடுத்த டிரிப் வந்துடுவேன்\" என்றார்.\nமணி ஒன்றரை தான் ஆகியிருந்தது. ஒரு மணி நேரத்தில் சென்னைக்கே வந்து சாப்பிடலாம் என வண்டியை விரட்டி வடபழனி 'நம்ம வீட்டில்' அன்லிமிட்டட் மீல்ஸ் சாப்பிட்டுவிட்டு ரூமுக்கு வந்து கட்டையைச் சாய்த்தோம். செய்வதற்கு எந்த வேலையுமில்லாமல் செல்வதற்கு வேறெந்த இடமும் இல்லாமலிருக்கும் இன்னொரு நாள் மீண்டும் சென்று வரலாம்.\nவீடியோ அலைபேசி கேம்ரால எடுத்தது. எடுக்கும்போது பார்க்க நல்லாத்தான் இருந்தது..இப்ப பார்க்க காமெடி ஆயிடுச்சுல்ல\nகப்பி | Kappi 26 பின்னூட்டங்கள்\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-general-legislative-election-2016-winning-constituency-vote-percentage-exit-poll-1938", "date_download": "2021-06-16T11:10:54Z", "digest": "sha1:POJLA2MTYWVLFAKFMRATLG7DYGXHUBXS", "length": 17029, "nlines": 83, "source_domain": "tamil.abplive.com", "title": "Details Of Tamil Nadu General Legislative Election 2016 | 2016 சட்டப்பேரவை: கட்சிகளின் செயல்பாடு; வெற்றி பெற்ற இடங்கள், வாக்கு சதவீதம்!", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\n2016 சட்டமன்ற தேர்தல்: கட்சிகளின் பலம் எப்படி கிடைத்தது வெற்றி\nமே2ம் தேதி 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. கருணாநிதி, ஜெயலலிதா போன்ற முக்கிய தலைவர்கள் இல்லாத தேர்தல் என்பதால் வரும் தேர்தல் முடிவுகளை தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்த நேரத்தில் நாம் கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலை ஒருமுறை திரும்பிப் பார்ப்போம். தேர்தலைச் சந்தித்த கட்சிகளின் செயல்பாடுகள் என்ன வெற்றி பெற்ற கட்சிகள் எவையெவை வெற்றி பெற்ற கட்சிகள் எவையெவை கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் என்னென்ன கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் என்னென்ன\n2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை பொருத்தவரை பாஜக, காங்கிரஸ், பகுஜன் ஜமான் போன்ற 6 தேசியக் கட்சிகள் தமிழகத்தில் போட்டியிட்டன.மாநிலக் கட்சிகளை பொருத்தவரை அதிமுக, திமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. மற்ற மாநிலங்களின் கட்சிகளான அனைத்திந்திய பார்வர்டு பிளாக், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் போன்ற 10 கட்சிகள் போட்டியிட்டன. பதிவு செய்யப்பட்ட 68 சிறிய கட்சிகளும் தேர்தலை சந்தித்தது. மொத்தமாக 88 கட்சிகள் 2016 சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தன. இதில் அதிமுக 130 இடங்களை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றியது.\nஇரண்டாவதாக திமுக 86 இடங்களை தன்வசப்படுத்தியது. தேசியக் கட்சியான காங்கிரஸ் 8 இடங்களை கைப்பற்றியது. இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஒரு இடத்தை கைப்பற்றியது. மக்கள் நலக்கூட்டணியாக களமிறங்கிய கம்யூனிஸ்ட், மதிமுக, தேமுதிக, விசிக ஆகிய கட்சிகள் பலமாக அடிவாங்கியது. தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது.\nதேசியக் கட்சியான பாரதிய ஜனதா 188 இடங்களில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. மொத்தமாக பாஜக 12 லட்சத்து 28 ஆயிரத்து 704 வாக்குகள் பெற்றது. வாக்கு சதவீத அடிப்படையில் அது 2.84% ஆகும்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தலா 25 இடங்களில் போட்டியிட்டன. இரண்டு கட்சிகளுமே ஒரு இடத்திலும் வெற்றியை தக்க வைக்கவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் மொத்தமாக 3 லட்சத்து 40 ஆயிரத்து 290 வாக்குகளை பெற்றது. வாக்கு சதவீதம் 0.78%. அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மொத்தமாக 3 லட்சத்து 7 ஆயிரத்து 303 வாக்குகள் பெற்றது. அதன் வாக்கு சதவீதம் 0.71ஆக இருந்தது.\nதேசியக் கட்சியில் வெற்றியை ருசித்த கட்சி என்றால் காங்கிரஸ் மட்டுமே. தமிழகத்தின் பிரதான கட்சியான திமுகவின் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 41 இடங்களில் போட்டியிட்டது. அதில் 8 இடங்களில் வெற்றி பெற்றது.மொத்தமாக 27 லட்சத்து 74 ஆயிரத்து 075 வாக்குகளை பெற்றது காங்கிரஸ். வாக்கு சதவீதத்தை 6.42%ஆக பதிவு செய்தது.\nதமிழகத்தின் பிரதான மாநிலக் கட்சிகளாக அதிமுக, திமுக, தேமுதிக களம் கண்டன. அதில் அதிமுக 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 135 தொகுதிகளில் வெற்றியடைந்தது. மொத்தமாக 1 கோடியே 76 லட்சத்து 16 ஆயிரத்து 266 வாக்குகளைப் பெற்றது அதிமுக. அதன் மூலம் மொத்தமாக வாக்குசதவீதம் 40.77% ஆக பதிவு செய்தது அதிமுக.\nஅடுத்தப்படியாக திமுக 180 இடங்களில் போட்டியிட்டு 88 இடங்களில் வெற்றியடைந்தது. மொத்தமாக 1 கோடியே 36 லட்சத்து 69 ஆயிரத்து 116 வாக்குகளை பெற்று வாக்கு சதவீதத்தை 31.63% ஆக பதிவு செய்தது.\nமக்கள் நலக்கூட்டணியில் கைகோர்த்திருந்த தேமுதிக பெரிய அளவில் சரிவைச் சந்தித்தது. மொத்தமாக 104 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. மொத்தமாக 10 லட்சத்து 34 ஆயிரத்து 384 வாக்குகளை பெற்ற அக்கட்சியின், வாக்கு சதவீதம் 2.39% ஆக மட்டுமே இருந்தது.\nமாற்றம் முன்னேற்றம் என்ற பார்முலாவைக் கையில் எடுத்து களம் இறங்கிய பாமக 232 தொகுதிகளில் போட்டியிட்டது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்த பாமக 5.32% வாக்குகளை மட்டுமே பெற்றது. அக்கட்சி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 23 லட்சத்து 558 ஆகும்.\nமதிமுக 29 இடங்களில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. 0.86% வாக்குகளை பதிவு செய்த மதிமுக மொத்தமாக 3 லட்சத்து 73 ஆயிரத்து 606 வாக்குகளை பெற்றது.\n231 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. மொத்தமாக 4 லட்சத்து 58 ஆயிரத்து 7 வாக்குகளை பெற்ற அக்கட்சியின் வாக்கு சதவீதம் 1.06% ஆகும்.\nமக்கள் நலக் கூட்டணியில் அங்கமான விடுதலை சிறுத்தைகள் மொத்தமாக 25 தொகுதிகளில் போட்டியிட்டது. அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்த நிலையில் மொத்தமாக 3 லட்சத்து 31 ஆயிரத்து 849 வாக்குகளை பெற்றது. அக்கட்சியின் வாக்கு சதவீதம் 0.76% ஆகும்.\n2021 தமிழக சட்டப்பேரவை 2016 சட்டப்பேரவைத் தேர்தலும் ஒப்பிட்டால் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை உணரலாம். முக்கியமாக ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளுமைகள் இல்லாத வெற்றிடம், கடந்த முறை மக்கள் நலக்கூட்டணியாக இருந்த கட்சிகளில் தேமுதிக தவிர்த்து மற்ற கட்சிகள் இந்த முறை திமுக கூட்டணியில் இருப்பது. அதிமுக, பாஜக, பாமக கூட்டணி. வழக்கம்போல் தனித்துபோட்டி என்ற வியூகத்தில் நாம் தமிழர், கடந்த தேர்தலுக்கு பிறகு முளைத்த அமமுகவுடன் கைகோர்த்த தேமுதிக, புதிதாக அரசியலில் குதித்த கமல்ஹாசன் என பல மாற்றங்களுடன் நடந்து முடிந்தது 2021 தேர்தல்.\nஒரு மாத கால இடைவெளிக்கு பிறகு வரும் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் வரப்போகும் முடிவுகளை காண அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்கள் அனைவருமே ஆர்வமாக உள்ளனர். பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஆட்சியில் அமர போவது எந்தக்கட்சி என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதனிடையே இன்று இரவு 7 மணிக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிடுகிறது ABP நாடு.\nAspire Swaminathan | அதிமுகவில் இருந்து ஐ.டி.விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்..\nசுஷில் ஹரி பள்ளியிலிருந்து முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்த சிபிசிஐடி போலீசார்..\nஉயிருக்கு போராடிய சிறுவனை, உடனடியாக மீட்டு காரில் அழைத்துச்சென்ற எம்எல்ஏ..\nசசிகலாவுடன் பேசும் அதிமுகவினருக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை..\nMeera mithun | ''தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்.. காரணம் இவர்தான்” : முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதிய மீரா மிதுன்\nCovid-19 Death Underreporting: 1.13 லட்சம் கொரோனா மரணங்கள் மறைப்பு; ராமதாஸ் குற்றச்சாட்டு\nBREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..\nசுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..\nNaira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது\nReliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/vaiko-condemns-tn-govt-on-sterlite-stand/", "date_download": "2021-06-16T11:25:32Z", "digest": "sha1:DSEQAVNESA3NI3B2CCQR6TP33XVGR5LC", "length": 13702, "nlines": 109, "source_domain": "www.aransei.com", "title": "‘மறைமுகமாக, குறுக்கு வழியில், ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தமிழ்நாடு அரசு வழிசெய்து விட்டது’ - வைகோ குற்றச்சாட்டு | Aran Sei", "raw_content": "\n‘மறைமுகமாக, குறுக்கு வழியில், ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தமிழ்நாடு அரசு வழிசெய்து விட்டது’ – வைகோ குற்றச்சாட்டு\nமறைமுகமாக, குறுக்கு வழியில், ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு, தமிழ்நாடு அரசு வழிசெய்து விட்டது என்றும் இது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும் என்றும் மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக, இன்று (ஏப்ரல் 27) வைகோ வெளியிட்ட அறிக்கையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து, 1996இல் இருந்து போராடி வருகின்றேன். தொடர்ந்து உண்ணாவிரதங்கள், நடை பயணங்கள், மறியல், முற்றுகை என மதிமுக போராட்டங்கள் நடத்திய அளவுக்கு, தமிழ்நாட்டில் வேறு யாரும் நடத்தியது கிடையாது.” என்று தெரிவித்துள்ளார்.\n“பின்னர், சென்னை உய���் நீதிமன்றத்தில் 1997இல் ரிட் மனு தாக்கல் செய்தேன். அதில், நானே வாதாடினேன். 2010 செப்டெம்பர் 28ஆம் தேதியன்று, ஆலையை மூடுமாறு தீர்ப்பு கிடைத்தது. அதன் பிறகு, உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் தடை ஆணை பெற்றது. 2013 ஏப்ரல் 2 ஆம் தேதியன்று, ஸ்டெர்லைட் ஆலையை இயக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தது. அதன்பிறகு, நான் தீர்ப்பாயத்திற்குச் சென்று வழக்குத் தொடுத்தேன். மீண்டும் இன்னொரு ரிட் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன்.” என்று தனது செயற்பாட்டை அவர் நினைவூட்டியுள்ளார்.\nஸ்டெர்லைட் நிறுவனம் ஆக்சிஜன் தயாரிக்க தமிழக அரசு அனுமதி – அரசின் முடிவு அதிர்ச்சியளிப்பதாக திருமாவளவன் கருத்து\nமேலும்,“அந்த ரிட் மனு, இன்னும் நிலுவையில் இருக்கின்றது. இதற்கிடையில் நடைபெற்ற போராட்டத்தில்தான் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். தமிழ்நாடு அரசு, முழுக்க முழுக்க ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஏஜெண்டாகவே வேலை செய்து வந்துள்ளது. தற்போது, நாட்டில் ஆக்சிஜன் தேவை என்ற பெயரில், ஸ்டெர்லைட்டை இயக்குவதற்கு வேதாந்தா நிறுவனம் முயல்கின்றது.” என்று வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.\n“தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளின் கோரிக்கையை, அழுத்தமாக உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்ய தமிழக அரசு வேண்டுமென்றே தவறிவிட்டது. மறைமுகமாக, குறுக்கு வழியில், ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு, தமிழ்நாடு அரசு வழிசெய்து விட்டது. இது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nபீமாகோரேகான் வழக்கில் சிறையிலுள்ள பேராசிரியர் ஹனி பாபுவிற்கு கொரோனா தொற்று – உரிய சிகிச்சையளிக்க குடும்பத்தினர் வேண்டுகோள்\nமுசாபர்நகர் கலவர வழக்கை நடத்த அரசு மறுப்பு – குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவித்த நீதிமன்றம்\nகாஷ்மீர் குப்கார் கூட்டணியில் பிளவு – மக்களை மறந்து அதிகாரத்திற்காக தில்லு முல்லு செய்யும் அரசியல் கட்சிகள்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி ��திரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று...\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17...\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின்...\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று கூறி விடுவிக்க மறுக்கும் சிறை நிர்வாகம்\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17 பாலஸ்தீனர்கள் கைது\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\n‘அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மோசடி’ – காவல்துறையில் காங்கிரஸ் புகார்\n‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தனியாரிடம் விற்கும் ஒன்றிய அரசு’ – வைகோ கண்டனம்\nஉத்திரபிரதேச ஊடகவியலாளர் மரணத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும் – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு பிரியங்கா காந்தி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-06-16T11:11:16Z", "digest": "sha1:2XKFPDCV5XGQRZRN5AFMMP5BOGX24DES", "length": 6839, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "தீவிரவாதி பலத்த பாதுகாப்பு |", "raw_content": "\nநாட்டின் பாதுகாப்புச் சூழல் கடந்த இரு ஆண்டுகளில் நல்ல முறையில் மேம்பட்டுள்ளது\nஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து விஷயத்தில் காங்கிரஸ் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்\nகாங்கிரஸ்ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும்\nஅஜ்மல் கசாப்புக்காக தினமும் அரசுக்கு சராசரியாக 9 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது\nமும்பையில் கடந்த 2008ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதி நடத்திய கண்முடித்தனமான தாக்குதலில் 166 பேர் வரை கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் என்கிற தீவிரவாதி மட்டும் உயிருடன் ......[Read More…]\nFebruary,22,11, —\t—\t9 லட்சம், அஜ்மல் கசாப், அரசுக்கு, உணவு, சராசரியாக, தீவிரவாதி பலத்த பாதுகாப்பு, பயங்கரவாதி, பாகிஸ்தான், மருத்துவ செலவு, ரூபாய், வரை செலவு\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் அதன் கடமையை செய்வதை யாரும் தடுக்கப்போவது இல்லை. அதே நேரத்தில் ஆளும் திமுக.,வுக்கு எதிராக ...\n`புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அமைச்ச� ...\nநரேந்திர மோடியின் அழைப்பை வரிசையாக ஏற� ...\nபாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர� ...\nபாகிஸ்தானின் கேவலம் காரணம்தான் என்னR ...\nகாஷ்மீர் ராகுல், ஒமர் கருத்துக்களை மேற ...\nஇந்தியாவை வீழ்த்துவது இனி நடக்காத கார� ...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறி ...\nரூ 30 லட்சம் கோடி கடன் திண்டாடும் பாகிஸ்� ...\nபாகிஸ்தானின் இன்றைய பரிதாப நிலை\nகீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, ...\nகல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)\nபல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது ...\nமூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்\n1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kappiguys.blogspot.com/2008/09/", "date_download": "2021-06-16T09:45:05Z", "digest": "sha1:CHX4XDBUL5U5N5Y3OKAENHXRLKXVRO5F", "length": 10386, "nlines": 113, "source_domain": "kappiguys.blogspot.com", "title": "கப்பி | Kappi: September 2008", "raw_content": "\nசென்னை-600028-ல் பட்டையைக் கிளப்பியிருந்தாலும் வெங்கட் பிரபுவின் மேல் லேசான சந்தேகம் இருந்தது. சரோஜா ஊத்திக்கொள்ளும் என ஆரம்பத்திலிருந்தே பட்சி சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால் சரோஜாவிலும் வெங்கட் பிரபு ஹிட்டடித்துவிட்டார். எளிமையான கதையை அசத்தலான திரைக்கதை மூலம் ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார். ஆரம்பத்தில் சில காட்சிகளையும்(பாடல்களையும்) சற்றே நீளமான கிளைமாக்ஸையும் தவிர்த்துப் பார்த்தால் சரவெடி. மிர்ச்சி சிவா,பிரேம்ஜி அமரன், சரண் அப்புறம் இன்னொருத்தர் - இந்த நாலு பேர் கேங்க் கலக்கிட்டாங்க. இரண்டு நாட்களாக அறையில் நண்பர்கள் அனைவரும் 'சார்' போட்டு அழைத்துக்கொண்டிருக்கிறோம்.\nஇந்த ஆன்சைட் அப்ரசண்டிங்க தொல்லை வர வர தாங்க முடியல. கம்ப்யூட்டரையே கண்டுபுடிச்ச மாதிரி சீன் போடறதும் வெளிய எங்கனா போனா அவனுங்களுக்குள்ள கூட வெள்ளைகார தொரை மாதிரி பீட்டர் வுடறதும் அரைடவுசரும் அஞ்சு ரூபா கண்ணாடியும்னு டார்ச்சர்ஸ் ஆப் டல்லாசா இருக்கு. வெள்ளிக்கிழமை தியேட்டர்ல சரோஜா ஆரம்பிக்கும்போது \"நேற்றைய முன்தினம்\" னு போட்டு படத்தை ஆரம்பிச்சாங்க. ஆன்சைட் அப்ரசண்டி ஒருத்தன் \"you mean yesterday\"ன்னு கூட வந்த ஃபிகரை உஷார் பண்ற பீலிங்க்ல சவுண்டு விட திரையில் \"Day before Yesterday\"ன்னு ஆங்கிலத்துல ஸ்லைடு. தியேட்டரே அதிருது.\nபோன வாரம் வீட்டுக்கு போன் பேசும்போது அம்மா \"மகனே பழமெல்லாம் வாங்கி சாப்புடு. ஒடம்ப பார்த்துக்க\"ன்னு சொன்னாங்க. வீட்டு சாமான் வாங்க வால்மார்ட் போனப்போ அம்மா சொன்னதை தட்டாத பையனா வாழைப்பழம் வாங்கலாம்னு வாங்கிட்டு வந்தேன். எல்லாமே சாப்பிட முடியாதபடி பச்சையா இருந்தது. சரி ரெண்டு நாள் வச்சு சாப்பிடலாம்னு எடுத்துட்டு வந்தாச்சு. வீட்டுக்கு வந்து ஒரு நாள் ஆச்சு ரெண்டு நாள் ஆச்சு.பழம் பழுக்கவேயில்ல. என்னடா இது சோதனை. நம்மூர் மாதிரி பழுக்க வைக்கற டெக்னிக் ஏதாவது உபயோகிப்போமான்னு யோசிச்சுட்டே விட்டுட்டேன். மூனாவது நாள் மாலை பழம் எந்த நிலைமைல இருக்குன்னு பார்க்கலாம்னு எடுத்தா அழுகிப் போய் கெடக்கு. இந்த ஊர்ல ஒன்னுமே புரியல. நேரா பச்சையா இருந்து அப்படியே அடுத்த நாள் அழுகிடுது. என்ன பழம் விக்கறானுங்களோ. இவனுங்களால அம்மாவோட பேச்சைக் கேட்காதவன்னு என் மேல பழி.\nசமீபத்தில் எடுத்த இரண்டு புகைப்��டங்கள்.\n ஆரம்பத்தில் இருந்த சுவாரசியம் இப்ப இல்லை. ஒரு டெம்ப்ளேட் மாதிரி ஆக்கிட்டாங்க.\n* எல்லா வாரமும் ஏதாவது நான்கு பேர் மட்டும் பேச வைக்கிறார்கள். மற்றவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.\n* ஒரு அழகான பெண்ணை முன்வரிசையில் அமரவைத்து அடிக்கடி அவருக்கு ஒரு க்ளோசப். அவரோட ரியாக்ஷனை திரும்பத்திரும்ப காட்டுகிறார்கள்.\n* சில சமயங்களில் விவாதம் செயற்கையாக இருக்கிறது. சிலர் சொல்லிக்கொடுத்ததை ஒப்பிப்பது போல் பேசுகிறார்கள்.\n* கோபிநாத் யாராவது ஒருவரை அசிங்கப்படுத்துகிறார். கோபிநாத்தை யாராவது ஸ்மார்ட்டாக இருப்பதாக சொல்கிறார்.\n* ஒவ்வொரு எபிசோடிலும் வடிவேலு டயலாக் ஏதாவது ஒன்றை கோபிநாத் சொல்லத் தவறுவதில்லை.\n* விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் தலைப்புகளில் முன்னிருந்த சுவாரசியம் இல்லை.\nயாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்\nஆப்பீசுக்கு போனா ஆணிபுடுங்காம சும்மா இருப்பதே சுகம்னு வள்ளுவர் எப்பவோ எழுதிவச்சுட்டாரு. இந்த டேமேஜர்களுக்குத்தான் இது தெரிய மாட்டேங்குது.\nசர்வேசனின் இந்த பதிவுல கேய்ட்லின் மேஹர்-ன்ற குட்டிப்பெண் பாடற வீடியோ ஒன்னு போட்டிருந்தார். இங்க இன்னொரு முறை பாருங்க. என்ன அழகா பாடறா\nஇந்த பதிவில் நான் ஐந்தாவது படிக்கும்போது நடுமண்டையில் அடிபட்ட சரித்திர சம்பவத்தை முன்ன சொல்லியிருக்கேன். நடுமண்டையில் இருந்த அந்த தழும்பு இப்ப முன்நெற்றிக்கு வந்துடுச்சு.\nபோன வாரம் அலுவலக கேண்டீன்ல காதுல விழுந்தது: \"this is democracy man\nகப்பி | Kappi 36 பின்னூட்டங்கள்\nவகை ஃபீலிங்ஸு, டெக்கு, புகைப்படம்\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/sports/hyderabad-188-runs-to-win-against-kolkata-997", "date_download": "2021-06-16T10:02:14Z", "digest": "sha1:DNYV5UAXX4K777FK6S7TQX45LE6PFGQZ", "length": 8882, "nlines": 73, "source_domain": "tamil.abplive.com", "title": "Hyderabad 188 Runs To Win Against Kolkata | ரானா, ராகுல் திரிபாதி அதிரடி ஆட்டம் - 187 ரன்கள் குவித்த கொல்கத்தா", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nரானா, ராகுல் திரிபாதி அதிரடி ஆட்டம் - 187 ரன்கள் குவித்த கொல்கத்தா\nசென்னையில் நடைபெற்று வரும் மூன்றாவது லீக் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு 188 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டி சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் - கொல்கத்தா நைட் ரைசர்ஸ் இடையே நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, கொல்கத்தா அணி விளையாட தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில், ரானா ஆகியோர் களமிறங்கினர். கில் 15 ரன்னில் ரஷித் கான் பந்துவீச்சில் போல்ட் ஆனார். அதன்பிறகு, திரிபாதி, ரானா ஜோடி சேர்ந்து ஹைதராபாத் பவுலர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இருவரும் வேகமாக அரைசதம் அடித்ததால், 11 ஓவரில் கொல்கத்தா அணி 100 ரன்கள் எடுத்தது.\nஇதன்பிறகு, நடராஜன் திரிபாதியின் விக்கெட்டை வீழ்த்தி, இந்த ஜோடியை பிரித்தார். அதிரடி மன்னன் ரசுல் வந்து மிரட்டுவார் என எதிர்பார்க்கையில் ரஷித் கான் அவரை அசால்ட்டாக தூக்கிவிட்டார். அதன்பின்னர் ரானாவும், வந்த வேகத்திலேயே மோர்கனும் (2 ரன்னில்) வெளியேறினார். கடைசி இரண்டு ஓவரில் தினேஷ் கார்த்தியின் மிரட்டலான ஆட்டத்தால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரானா 80, ராகுல் திரிபாதி 53, தினேஷ் கார்த்திக் 22 ரன்கள் எடுத்தனர்.\nஹைதராபாத் அணி தரப்பில் முகமது நபி, ரஷித் கான் தலா 2 விக்கெட்டுகள், புவனேஷ்வர் குமார், நடராஜன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.\nஇதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது.\nரொனால்டோ செய்த சம்பவம்; கோகோ கோலாவுக்கு ரூ.29 ஆயிரம் கோடி நஷ்டம்\nIndian Women cricket Team: சாதனைப் படைக்குமா இந்திய மகளிர் அணி; 7 ஆண்டுகளுக்கு பின்பு முதல் டெஸ்ட் இன்று \nSachin on WTC: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தைக் காண ஆர்வமாக உள்ளேன் : உற்சாகத்தில் சச்சின்..\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nWTC 2021 Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக யார் இறங்குவார்கள்..\nCovid-19 Death Underreporting: 1.13 லட்சம் கொரோனா மரணங்கள் மறைப்பு; ராமதாஸ் குற்றச்சாட்டு\nBREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..\nசுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..\nNaira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது\nReliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகைய��டன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/2080/dr-ananthakrishnan-for-better-education-in-tamil-nadu", "date_download": "2021-06-16T10:45:08Z", "digest": "sha1:ZTSXXPKP2Z76KW3HZCMSWGIAKYUWR5JO", "length": 74747, "nlines": 386, "source_domain": "valar.in", "title": "பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 50 கோடி லஞ்சம்! | Valar.in", "raw_content": "\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\nகடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும் – திரு. வி. கே. சுப்புராஜ்\nகடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nவேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் புதிய தொழில் நுட்பங்கள்\nவயல்களை வைத்து இருப்பவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு தொழில் நுட்பம் ஒவ்வொன்றாக தீர்வு கண்டு வருகிறது. ஏற்றம் போட்டு நாள் முழுவதும் தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்த நிலையை மோட்டார் மாற்றியது. சுவிட்சைப் போட்டவுடன்...\nபல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 50 கோடி லஞ்சம்\nநீட், இன்றைய டியூஷன் கலாச்சாரம்.\nதமிழகத்தின் தொழில்துறை, அரசியல் போக்கு, சமூக அமைதி, இளைஞர்களின் திறன் என எந்த திசை திரும்பினாலும் சிக்கல்களுடன் சிக்கித் தவிக்கிறது, தமிழ் நாடு. அதே நேரத்தில் இவற்றுக்கான தீர்வுகள் நோக்கிய செயல்பாடுகளும் முன் னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், தமிழகம் பெற்ற நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரும், அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தராக இருந்த வரும், தற்போது பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தை மாற்றியமைக்க அமைக்கப் பட்ட உயர்மட்டக் குழுவின் தலைவராக பொறுப்பு வகிப்பவருமான பேராசிரியர், முனைவர் மு. அனந்தகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்தோம். வளர்தொழில் இதழுக்காக, அவருடனான சிறப்பு பேட்டியில் இருந்து….\n”அண்மைக்காலமாக அதிகரித்து வரும் டியூஷன் சென்டர்களின் எண்ணிக்கை – ஒரு கலாச்சாரமாகவே உருவாகி வருவதாக உங்கள் மனக்குறையைத் தெரிவித்து இருந்தீர்கள். ஆனால், நீட் (NEET) போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுக்குத் தயாராக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திய பின், மாணவர்களுக்கு வேறு வழிதான் என்ன\n”இதற்கு தீர்வு, டியூஷன் சென்டர்கள் தான் என்பதை நான் ஏற்கவில்லை. உயர்கல்வி கற்பதற்காக மட்டுமே இன்று 32 விதமான வெவ்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இப்போது உருவாகியுள்ள டியூஷன் கலாச்சாரம்…. மற்றும் அவர்கள் வெளியிடும் விளம் பரங்கள் – ஒரு போலி பிம்பத்தை மாணவர் மனதில் ஏற்படுத்தி விடுகின்றன.\nஅதிக பணம் செலவழித்து இந்த வகுப்புகளில் சேர முடியவில்லை என்ப தால், தாங்கள் தோற்று விடுவோம் என, ஏழை மற்றும் நடுத்தர வருவாய் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் நினைக்கிறார்கள். இது அவர்களுக்கு பெரும் பின்னடைவாகிறது. தங்கள் மீதே நம்பிக்கை இழக்கிறார்கள். தன்னம்பிக்கை இல்லாமல் அவர்கள் சந்திக்கும் தேர்வில் சிறப்பான முடிவை எப்படி எதிர்பார்க்க முடியும்\nஇதுபோன்ற ஒரு கலாச்சாரம் அறிவில்.., அறிவியலில்…, தொழில் நுட்பத் தில் வளர்ந்த எந்த உலக நாடுகளிலும் இல்லை. பள்ளியில் சேர்ந்த முதல் வகுப்பில் தொடங்கி, 12ம் வகுப்பு வரையான – அடிப்படைக் கல்வியில் அவர்களுக்கு சரியான பாடத்திட்டத் தைத் தந்து… புரிய வைத்துப் பாடம் நடத்தினால், நமது மாணவர்களால் எல்லா போட்டித் தேர்வுகளையும் வெற்றி கொள்ள முடியும், தற்போதைய டியூஷன் சென்டர்களின் உதவி இல்லாமலேயே.\nஇந்த கல்வியாண்டில், தமிழக பள்ளிகளில் நான்கு வெவ்வேறு வகுப்புகளுக்கான பாடத் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அடுத்த ஆண்டு மேலும் சில வகுப்பு களுக்���ு என…. படிப்படியாக எல்லா வகுப்புகளுக்குமான பாடத் திட்டத்திலும் மாற்றங்கள் வருகின்றன.\nஇந்த பாடத் திட்ட மாற்றத்துக்கான குழுவுக்கு தலைமை ஏற்றதால் சொல்கி றேன், இப்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், மத்திய அரசுப் பள்ளி பாடத் திட்டத்தை விட மேம்பட்டது. இதை எப்படி மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது என்பது குறித்து ஆசிரியர் களுக்கு பயிற்சி தரும் திட்டமும் உள்ளது. அதனால், இவை நமது மாணவர்களை சரியாகச் சென்று சேரும் என நம்பு கிறோம். இந்த பாடத்திட்டத்தில் பயின்று வரும் மாணவர்கள், மிக எளிதாக எல்லா போட்டித் தேர்வுகளிலும் வெல்வார்கள். அதை இன்னும் சில ஆண்டுகளில் நாம் பார்க்க முடியும்.\n”நுழைவுத் தேர்வுகள் என எதுவும் தேவையில்லை, +2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே கல்லூரிகளில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற உங்களது பரிந்துரை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட கல்வித் துறையில் என்னென்ன மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன\n”கடந்த பல ஆண்டுகளாக, நமது பள்ளிக் கூடங்களில்… குறிப்பாக, அதிக மதிப்பெண் பெற வைக்கும் வித்தை தெரிந்த பள்ளிகளில் கல்வி கற்பிக்கும் முறையே மாறிவிட்டது. வினா வங்கி (Question Bank) என ஒன்றை வெளியிட்டு, இதில் இருந்துதான் பொதுத் தேர்வுக்கு கேள்விகள் வரும் எனச் சொல்லி விட்டு, அதில் மட்டுமே தேர்வு வைப்பதால், பல பள்ளிகளில் அதை மட்டும்தான் சொல்லித் தருகிறார்கள்.\nஅதோடு, +1 பாடங்கள் நடத்தப்படுவதே இல்லை. இதனால், +2 தேர்வில் 1200க்கு 1175 மதிப்பெண் பெற்று தேர்வானாலும், அந்த மாணவன்/ மாணவிக்கு அவர்களது பாடத்திட்டத் தில் உள்ள எது பற்றியும் ஆழமாகத் தெரிவதில்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தற்போது புதிய பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. +1 பாடங்கள் நடத்தப்படுவதே இல்லை என்பதால்தான் அதற்கும் பொதுத் தேர்வு என்ற நிலை வந்து உள்ளது.\nபுதிய பாடத் திட்டத்தில் ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும், இதில் மாணவர்கள் குறைந்த அளவாக எதைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும், என் பதையும் பட்டியலிட்டு தருகிறார்கள். இவற்றை சிறப்பாக நடைமுறைப் படுத்தி னாலே, சோதித்து வந்தாலே, நல்ல விவரம் உள்ள, நம்பிக்கை தரும் மாணவர்களை உருவாக்க முடியும். காரணம், பாடத்திட்டத்தின் அடிப்படை யில் எங்கே, எப்படி கேள்வி கேட்டாலும், அதற்கு பதில் ��ழுத நம் மாணவர்கள் தயாராக இருப்பார்கள். இன்றைய டியூஷன் கலாச்சாரமும் தேவைப்படாது.”\nதமிழ் மொழி வழிக் கல்வி, பொறியியல் நுழைவுத் தேர்வு.\n”நமது மாநிலத்தில் பள்ளிக் கல்வி கற்பதில், தமிழ் மொழிக் கல்வி என்பதை பள்ளிக்கூடம் வரை என மாற்ற வேண்டுமா அல்லது சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ளது போல பட்டப்படிப்பு அளவிலும் தமிழ் மொழி வாயிலான கல்வி உதவும் என நினைக்கிறீர்களா அல்லது சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ளது போல பட்டப்படிப்பு அளவிலும் தமிழ் மொழி வாயிலான கல்வி உதவும் என நினைக்கிறீர்களா\n”என் கருத்தில் தமிழ் நாட்டைப் பொறுத்த வரை தமிழ் மொழி வழிக் கல்விதான் சிறந்தது. அதிலும் தொடக்க அடிப்படைக் கல்வி, கட்டாயமாக தமிழ் மொழியில்தான் இருக்க வேண்டும். அதுதான் குழந்தைகளுக்கு புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்.\nஆனால், இன்றைக்கு உயர்கல்வியை தமிழ் மொழியில் கற்றுத்தர முடிய வில்லை. காரணம், பாடப் புத்தங்கள் போதுமான அளவு தமிழில் இல்லை. பெரும்பான்மையான உயர்கல்விப் பாடப் புத்தங்கள் ஆங்கிலத்தில்தான் உள்ளன. அதோடு, உலக அளவில் – துறை சார்ந்த அறிஞர்கள், வல்லுநர்களின் அறிவைப் பெற நாம் ஆங்கிலத்தைத்தான் நாட வேண்டியுள்ளது.\nஇடையில் துறை சார்ந்த புத்தங்கள் சில, தமிழில் மொழியாக்கம் செய்யப் பட்டன. பொறியியலைப் பொறுத்தவரை, பாலிடெக்னிக்குகளில்… ஏன், அண்ணா பல்கலைக்கழகத்திலேயே கூட சில படிப்புகள் தமிழில் முயற்சி செய்யப் பட்டன.\nகணினி விற்பவர்கள், மற்ற பொருட்களை விற்பவர்கள் அவற்றுக்கான பயன்பாட்டு விளக்கத்தை தமிழில் தருவதில்லை. அப்படி இருந்தால், அனைவரும் அதைப் பயன்படுத்த பயிற்சி பெற முடியும். ஜப்பான், சீனா, கொரியா போன்ற நாடுகளில் எல்லாம் அந்தந்த நாட்டு மொழியில் விளக்கக் குறிப்பு இருந்தால்தான், எந்த ஒரு பொருளையும் விற்க அனுமதிக்கிறார்கள். அந்த நாடுகளில் தாய்மொழியை அறிவியல் பயன்பாட்டு மொழியாக வளர்க்க நடக்கும் முயற்சிகள் போல, இங்கே நடக்கவில்லை. அதனால், தமிழ்மொழிக் கல்வி, இங்கே தொடக்கக் கல்வியைத் தாண்ட இயலாத நிலையிலேயே உள்ளது.”\n”திரு. எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட, பொறியியல் பட்டப் படிப்புக்கான மாநில அளவிலான நுழைவுத் தேர்வு உங்களது தலைமையிலான குழு பரிந்துரையால்தான் நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் தேசிய அளவிலான ஒதுக்கீடு என, பொறியியல் பட்டப்படிப்புக்கும் நுழைவுத் தேர்வு வருமோ என்ற அச்சம் நிலவுகிறதே\n”தமிழகத்தில் பொறியியல் பட்டப் படிப்புக்காக நடந்த நுழைவுத் தேர்வை நிறுத்திய பரிந்துரையை அளிப்பதற்கு முன், விரிவான ஆய்வு நடந்தது. அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளின் மாணவர் சேர்க்கை விவரங்களை எடுத்து அலசினோம். அதில் கிராமப்புற பள்ளி மாணவர்கள், தமிழ்வழிக் கல்வி மாணவர்கள்தான் நுழைவுத் தேர்வால் மிகப் பெரிய அளவில் பாதிக்கப் படுவார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.\nஇது சரியான போக்கு அல்ல என்பதால்தான் நுழைவுத் தேர்வு தேவை இல்லை என்ற பரிந்துரையைச் செய்தோம். அதோடு, வேறு சில பரிந் துரைகளையும் அளித்திருந்தோம். அவை\n1. +2 பொதுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில்தான் பொறியியல் கல் லூரிகளில் இடம் ஒதுக்கப்பட வேண்டும்.\n2. மேல்நிலைக் கல்வி, அதாவது +1, +2 என இரண்டு ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டம் மூன்று ஆண்டு களுக்கு ஒருமுறை மேம்படுத்தப்பட வேண்டும்.\n3. தற்போதுள்ள முறை போல, Blue Print கேள்வித்தாள் முறை ஒழிக்கப்பட வேண்டும். இந்த முறை ஒரு தவறான வழிகாட்டலை அளித்து விட்டது. நமது கல்வித்தரம் மேம்படாததற்கு இதுவும் ஒரு காரணம். தற்போது அரசு புதிய பாடத் திட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியில் உள்ளது. அது முழுமை அடையும் போது, இது போன்ற சிக்கல்கள் தீரும் என நம்புகிறேன்.”\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன ஊழல்.\n“பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 50 கோடி லஞ்சம் கைமாறியதாக நீங்கள் சொல்லி வெளியானத் தகவலை, மாநில அமைச்சர் ஜெயக்குமார் மறுத்திருக்கிறாரே\nநான் சொன்னத் தகவல் உண்மை. அது அண்ணா பல்கலைக்கழக\nதுணைவேந்தராக நியமனம் பெறுவதற்காக தரப்பட்ட பணம். அதை, அண்ணா\nபல்கலைக்கழகத்தின் 500 உறுப்பு கல்லூரிகளிடம் இருந்து 10 லட்சம் வீதம் வசூல்\nசெய்து, மொத்தமாக கொடுத்து பதவியைப் பெற்றனர். அதில் நேரடியாக\nதொடர்புடைய நபர்களே சொன்ன தகவல் இது. இது மட்டுமல்ல. மற்ற\nபல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கவும் இதுதான்முறை\nஎன்றாகிவிட்டது. என்ன…., தொகை கொஞ்சம் குறைவாக இருக்கும். எனக்கு\nதெரிந்து கடைசியாக – நியாயமாகவும் தகுதி அடிப்படையிலும் நியமனம்\nகோரிய நபர்…, துணை வேந்தர் பதவிக்கு பணம் தர முடியாது என்று சொல்லி\nமறுத்தவர்…. விரைவிலேயே பல்கலைக்கழக மான்ய குழுவில் நல்ல\nபொறுப்புக்கு நியமிக்கப்பட்டு அங்கே சென்றுவிட்டார். இடையில், என்னைத்\nதொடர்பு கொண்ட ஒருவர், கொஞ்சம் தொகையைக் குறைத்துக் கொள்ளச்\n என, தூது போகச் சொல்லி கேட்ட அனுபவமும் எனக்கு உண்டு –\nநான் இந்த மாதிரி வேலையை ஆதரிக்காதவன் என்பது புரியாமலேயே\n“நீண்டகாலமாக தமிழகக் கல்வித் துறையுடன் தொடர்புள்ளவர் நீங்கள்.\nதுணைவேந்தர் பதவிகள் ஏலம் போகும் நிலை ஏற்பட்டது எப்போது\n50 கோடி என்ற அளவை எட்டியது அண்மையில்தான். ஆனால், பல ஆண்டுகளாக\nதமிழகத்தில் நிலவும் பரிதாப நிலை இது. அதிமுக ஆட்சி காலத்தில்தான் எனச்\nசொல்வதற்கில்லை; கடந்த முறை திமுக ஆட்சியில் இருந்த நேரத்திலேயே இந்த\nவழக்கம் இருந்ததாகச் சொல்வேன். வட மாநில மூத்த அரசியல் தலைவர் ஒருவர்\nவேந்தராக இருந்தபோது, துணைவேந்தர் பதவி நியமனத்துக்கு அவரது மகன்\nலஞ்சம் கேட்டார் என்ற குற்றச்சாட்டு அப்போதே வந்ததுதான். அதோடு, கல்வி\nதொடர்பான விஷயங்களுக்கு லஞ்சம் பெற்ற, மாநில அமைச்சர்கள் சிலரையும்\nஎனக்குத் தெரியும். ஆனால், அப்போதெல்லாம் இந்த தொகை சில கோடிகளில்\nதிறன் வளர்ச்சிப் பயிற்சி மையங்கள்.\n”நடப்பு துணைவேந்தரின் பதவிக் காலம் ஆறு மாதங்கள் இருக்கும்போதே அடுத்தவரைத் தேர்ந்தெடுக்க குழு அமைக்கப்பட வேண்டும் என நீங்கள் கூறியிருந்தீர்கள். அது இப்போது சாத்தியமா…\n இன்னும் சொல்லப் போனால், அது நான் புதிதாகச் சொன்ன கருத்து அல்ல. முன்பெல்லாம் அப்படித்தான் இருந்தது. பேரா. வா. செ. குழந்தைசாமி, துணை வேந்தராக இருந்த காலத்திலேயே, அமெரிக்காவில் பணியாற்றிய என்னைத் தொடர்பு கொண்டு, அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தராக பொறுப்பை ஏற்க, தமிழகம் வர இயலுமா என்று கேட்டு, ஆள் தேடல் முன்ன தாகவே தொடங்கி விட்டது. அதனால் தான், அவர் ஓய்வு பெற்ற மறுநாள், நான் பதவியேற்க முடிந்தது. எனக்கு பின்னரும் அப்படியே தொடர்ந்தது. ஐஐடி போன்ற இடங்களில் இப்போதும் அப்படித்தான் நடக்கின்றன. ஆக, இது சாத்தியமில்லாத ஒன்றல்ல.\nஆனால், தற்போதைய முறையில் தேர்வு நடந்தால்தான், அவசரத்தைக் காரணம் காட்டி, வேகமாக விரட்டி வசூல் செய்ய வசதியாக உள்ளது என நினைக்கிறார்களோ என்னவோ\n”பொறியியல் உள்ளிட்ட துறை களில் பட்டப்படிப்பு முடித்து வருபவர்களும் கூட, இன்று பணி செய்ய தகுதி அற்றவர்க���ாக இருப்பதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளதே… இதற்கு தீர்வுதான் என்ன….\n”சிக்கலுக்குக் காரணம் – முன்பே சொன்னதுதான். கேள்விக் கிடங்கு (Question Bank) என ஒன்றைத் தந்து, அதில் இருந்துதான் பொதுத் தேர்வுக்கு கேள்விகள் வரும் என்றால், மாணவர்களுக்கு அந்த வினாக்களுக்கு ஆன விடைகளைத் தவிர வேறு எதையும், யாரும் சொல்லித் தருவதில்லை. மற்ற எதுவும் தெரியாத மாணவன்/ மாணவி பொறியியல் கல்லூரியில் மட்டும் என்ன படித்து விடுவார்கள்\nஇன்று இந்தியாவில் நான்காயிரத்து ஐநூறு பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்தியாவுக்கு அவ்வளவு தேவையில்லை. தமிழகத்தில் ஐநூற்று ஐம்பது கல்லூரிகள் எதற்கு நமது தேவைக்கு இருநூறு கல்லூரிகள் போதும். ஆண்டுதோறும் எண்பது ஆயிரம் பேர் பொறியாளர்களானால் போதும்.\nதமிழகத்தின் புதிய பொறியியல் கல்லூரிகளில், முதல் கல்லூரி 1984-ல் தொடங்கியது. பின்னர் கண்மூடித் தனமாக, பணம் உள்ள யாருக்கும், கேட்ட அரசியல்வாதிகளுக்கெல்லாம் அனுமதி அளித்ததால்தான் இந்த நிலை. இவற்றில், தற்போது 20% தான் தகுதியானவை. மற்றவைகளில் எல்லாம், போதுமான, தகுதியான பேராசிரியர்கள், தேவையான பயிற்சிக் கூடம், நூலகம் என எதுவும் இல்லாதவை.\nஅண்ணா பல்கலைக் கழகப் பாடத் திட்டங்களுக்கு தனிப் பயிற்சி நடத்தப்படும் என, ‘அடையாறு டைம்ஸ்’ இதழில் விளம்பரம் வருகிறது. இது அவ மானம். மாணவர் சேர்க்கை போதுமான அளவு இல்லை என, அண்மைக் காலமாக பல கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றன. நல்லது, இன்னும் பலவும் மூடப்பட வேண்டும்.\nஆனால், கட்டிடங்கள் கட்டி தயாராக உள்ள இந்த இடங்களை வீணடிக்காமல், அவற்றைத் திறன் வளர்ச்சிப் பயிற்சி மையங்களாக மாற்றலாம். நாம் இப்போது சந்திப்பது போன்ற நிலையை சீனா ஐந்து ஆண்டுகளுக்கு முன் சந்தித்தது. அப்போது அவர்கள் கையாண்ட அணுகுமுறைதான், திறன் வளர்ச்சி பயிற்சி மையங்கள். இவை அங்கே நல்ல பயன் தந்து வருகின்றன. தற்போது பொறியியல் பட்டம் பெற்ற, ஆனால், வேலை செய்ய லாயக்கற்ற ஆட்களை உருவாக்குவதை விட, திறன் உள்ள ஆட்களை உருவாக்கினால், சொந்தமாக தொழில் செய்து வளர்வதோ, திறனுடன், பணிக்குச் செல்வதோ நடக்கும்.\nபணி வாய்ப்புகளுக்கான பொதுத் தேர்வ, பல்கலைக் கழகங்கள்\n”முன்பெல்லாம் தொழிற்கல்வி கற்ற பலர், UPSC எனும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ் போன்ற பணித் தேர்வுகளுக்கு முயற்சி செய்வர். ஆனால், அதற்கும் கூட இப்போது தனி பயிற்சி வகுப்புகள் என்ற நிலை உள்ளதே…\n”உயர்கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு என்பது வேறு. பணி வாய்ப்புகளுக்கான பொதுத் தேர்வு என்பது வேறு. உயர்கல்விக்கான தேர்வில், எல்லாருக்கும் அடிப்படை பொதுவானது தான். ஆனால், ஐஏஎஸ் போன்ற தேர்வுகளில் அப்படியில்லை.\nதொழிற்கல்வி என்று எடுத்துக் கொண்டாலே, அதில் ஏராளமான பாடப்பிரிவுகள். அவை தவிர, அறிவியல், கலை என மற்ற பட்டப் படிப்புகளையும் சேர்த்துப் பார்த்தால், மொத்த பாடப்பிரிவுகள் ஏராளம். அதோடு பொது அறிவு தொடர்பான எல்லாருக் கும் தேவைப்படும் பகுதியில் தயாரிப்பு என்பது வேறு. மேலும், இந்த பயிற்சி நிலையங்களில் பெரும்பாலும், ஆலோ சனைகள்தான் அதிகம் இருக்கும். எந்த மாதிரியான புத்தகங்களைப் படிக்கலாம்., அண்மைய நடப்புகள் என்ன, அவை குறித்து எங்கே அறியலாம் என்பது போல வழி காட்டுவதாகவே இவை அமையும். அதனால், உயர்கல்வி போட்டித் தேர்வுக்கான தனிப் பயிற்சியும், வேலை வாய்ப்புக்கான தனிப் பயிற்சியும் ஒன்றல்ல. அவற்றை ஒப்பிட முடியாது என நினைக்கிறேன்.\n“தனிப்பட்ட பாடம் சார்ந்த பல்கலைக் கழகங்கள்” என இருப்பதற்கு எதிராக, அண்மையில் கருத்து தெரிவித்திருந்தீர்கள். நுட்பமான ஆய்வுகளுக்கு வழிவகுப்பது இதுபோன்ற பல்கலைக் கழகங்கள்தான் என்கிறார்களே, அவர்கள்….\n”எனக்கு அதில் உடன்பாடு இல்லை. என்னைப் பொறுத்தவரை, எந்த ஒரு பாடமும் தனித்திருக்க இயலாது. அதனுடன், தொடர்புள்ள மற்ற பாடங் களையும் சேர்த்துதான் மாணவர்கள் பயில வேண்டும். அப்படி இருந்தால்தான், சார்பு ஆய்வுகள் அதிகரிக்கும். இசை, உடற்பயிற்சி போன்றவற்றுக்காக தமிழ கத்தில் தனி பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதையே நான் ஏற்கவில்லை.\nஆனால், பொறியியல் துறைக்கான தனி பல்கலைக் கழகம் என தொடங்கிய ஒன்றில் இயற்பியல், கணிதம், வேதியியல் போன்ற பாடங்களைக் கூட நடத்த வேண்டிய தேவையில்லை எனவும், பொறியியல் பாடங்களை நடத்தவே நேரமில்லை எனவும் கூறுகின்றனர். அதை எப்படி எடுத்துக் கொள்வது அடிப்படை அறிவியலும், கணிதமும் இல்லாமல் பொறியியலில் அடுத்த கட்டம் எப்படி சாத்தியம் அடிப்படை அறிவியலும், கணிதமும் இல்லாமல் பொறியியலில் அடுத்த கட்டம் எப்படி சாத்தியம் அதற்கு ஒரு பல்கலைக் கழகம் தேவையா அதற்கு ஒரு பல��கலைக் கழகம் தேவையா பொருளாதாரமும், சமூகவியலும் கூட ஒரு பொறியாளருக்கு தேவை என்பது என் கருத்து. ஒரு குறிப்பிட்ட பாடத்துக்காக – தனி கல்லூரி வேண்டு மானால் இருந்து விட்டு போகட்டும். ஆனால், ஒரு பல்கலைக் கழகம் அப்படி இருக்க வாய்ப்பு இல்லை. அப்படி இருந்தால், அந்த பல்கலைக் கழகத்தில் என்ன முன்னேற்றம் இருக்க முடியும் பொருளாதாரமும், சமூகவியலும் கூட ஒரு பொறியாளருக்கு தேவை என்பது என் கருத்து. ஒரு குறிப்பிட்ட பாடத்துக்காக – தனி கல்லூரி வேண்டு மானால் இருந்து விட்டு போகட்டும். ஆனால், ஒரு பல்கலைக் கழகம் அப்படி இருக்க வாய்ப்பு இல்லை. அப்படி இருந்தால், அந்த பல்கலைக் கழகத்தில் என்ன முன்னேற்றம் இருக்க முடியும்\nகல்வித் துறையில், தமிழகத்தின் எதிர்காலம்\n‘‘ஐடி துறையில் தமிழ் மொழி குறித்த ஆர்வம் இப்போது எப்படி உள்ளது\n”தற்போதைய நிலையில், அதில் எந்த பணியும், ஆய்வும், முயற்சியும் நடப்ப தாகத் தெரியவில்லை. அப்படியேதான் உள்ளது. பொதுவான முன்னேற்றம் ஏற்பட, தொடக்க நிலையில், பள்ளிக் கூடங்களில் கணினியில் தமிழைப் பயன்படுத்தச் சொல்லித் தர வேண்டும். அத்தகைய முயற்சிகளைத் தொடர்ந்து ஊக்கப் படுத்த வேண்டும். அண்மையில் கூட, கல்லூரி அளவில் நடக்கும் தமிழ்க் கணினி தொடர்பான ஆய்வுப் பணிக்கு துணை நிற்க, பரிசளிக்க. நான் தனிப்பட்ட முறையில் ஒரு லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கினேன். அப்படி இங்கொன்றும், அங்கொன்று மாக பணிகள் நடக்கின்றன”\n”இனி வரும் தமிழகத்துக்கு, அதன் ஆட்சியாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் உங்களது செய்தி என்ன\n”தற்போது தமிழக பள்ளிக் கல்வித் துறையில், பாடத் திட்டத்தில் செய்யப்பட்டு வரும் மாற்றம் மிக இன்றியமையாதது. சிபிஎஸ்சி பள்ளி களின் பாடத் திட்டத்தை விட, இந்த புதிய பாடத் திட்டம் மேம்பட்டது. அதனால், இந்த முயற்சி எல்லா வகுப்புகளுக்கும் செய்து முடிக்கப்பட்டு, சரியான அணுகு முறையோடு, தகுதியான ஆசிரியர்களால், பயிற்றுவிக்கப்படும் போது, பள்ளிக் கல்வியில் நல்ல மாற்றத்தைக் காண முடியும் என நம்புகிறேன். அதுதான் அடிப்படை என்பதால், அடுத்த பத்து ஆண்டுகளில் நமது மாணவர்களிடம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை எதிர்பார்க்கிறேன். இதன் எதிரொலியாக மற்ற துறைகளிலும் நல்ல மாற்றம் வரும் என நம்புகிறேன். எனவே, கல்வித் துறையில், தமிழகத்தின் எதிர்காலம் பற்றி நாம் நம்பிக்கையுடன் இருக்கலாம்.”\nபேராசிரியர் மு. அனந்தகிருஷ்ணன் அவர்களின் தொன்னூறாம் ஆண்டு பிறந்த நாள் விழா அண்மையில் (ஜூன், 16), சென்னையில் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. ஏராளமான புகழ் பெற்ற கல்வியா ளர்களும், நண்பர்களும், உறவினர்களும், கணித்தமிழ்ச் சங்க பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்ந்தனர்.\n”உளமார” உரிமையை முதன் முதலாக பயன்படுத்தியது யார்\nகடவுளின் பெயரால் உறுதி ஏற்க மறுப்பது அல்லது நிராகரிப்பது, அதற்கு மாற்றாக, 'உளமார' உறுதி ஏற்பது என்பது எளிதாகக் கிடைத்த வாய்ப்பு அல்ல. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஒரு தனி மனிதனின் மிகப்பெரிய ஜனநாயகப் போராட்டம்,...\n1952 லேயே சொந்தமாக கார் வைத்து இருந்த கலைஞர்\nஎம்ஜிஆருக்கு முன்பே கலைஞர் பணக்காரராக இருந்தாரா இந்த கேள்வி வரலாறு தெரிந்தவர்களுக்கு சிரிப்பூட்டும் என்றாலும் திரிக்கப்பட்ட பல கட்டுக் கதைகள் இந்த சமூகத்தில் பரப்பப்பட்டு வருகின்றன. கலைஞர் பிறந்தது 1924ல், கோவையில் செயல்பட்ட ஜுபிடர் திரைப்பட...\nஇந்திரன் என்ற எழுத்தாளர் உருவான கதை\nஎழுத்தாளர், கவிஞர், ஓவியர், நூல் திறன்ஆய்வு அறிஞர் இந்திரன் இராஜேந்திரன் அவர்களுடன் திரு. அருணகிரி நடத்திய உரையாடலின் போது அவர் கூறியவை.. ''என் தந்தை சென்னைக்காரர். ஓவியர். தாய் புதுச்சேரிக்காரர். பிரெஞ்சுக் குடி உரிமை...\nதாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்\nஅய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...\n”சாமியின் சக்தியை எவனோ இறக்கிட்டுப் போறான்டோய்..” – ஒரு கல்வெட்டு ஆய்வாளரின் சுவையான அனுபவங்கள்\nகல்வெட்டுகள் அதிகம் உள்ள தமிழ்நாடு ஒரு இனத்தின் வரலாற்றை, வாழ்வியலை அறிந்து கொள்வதில் தொல்லியல் ஆய்வு முதன்மையான பங்கு ஆற்றுகிறது. வரலாறு என்பது ஒரு கட்டமைப்பு. வரலாற்றை விட்டு மனிதர்கள் நீங்க முடியாது. மனிதர்களை...\nகடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும் – திரு. வி. கே. சுப��புராஜ்\nகடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nவேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் புதிய தொழில் நுட்பங்கள்\nவயல்களை வைத்து இருப்பவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு தொழில் நுட்பம் ஒவ்வொன்றாக தீர்வு கண்டு வருகிறது. ஏற்றம் போட்டு நாள் முழுவதும் தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்த நிலையை மோட்டார் மாற்றியது. சுவிட்சைப் போட்டவுடன்...\nமண்புழு உரம் உற்பத்தியை தொழிலாகவும் செய்யலாம்.\nமண்புழு உரம் உற்பத்தித் தொழில் நுட்பம் பயன்படுத்தி ஆர்வமும், இட வசதியும் உள்ளவர்கள் மண்புழு உரம் தயாரிக்கலாம். முதல் மண்புழு உரக்குழியில் (Vermi bed). மண்புழுக்களை இட்டு முப்பது நாட்கள் கழித்து குப்பைகளைக்...\nமஞ்சள் நடவு முதல் பக்குவப்படுத்துதல் வரை..\nமஞ்சள் பல்வேறு மண்வகைகளில் குறிப்பாக வண்டல் கலந்த மண், குறைவான களிமண் கொண்ட நிலம் போன்றவற்றில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுமண்ணும், வண்டலும் கலந்த வடிகால் வசதி உள்ள நிலம் மிகவும் உகந்தது. களர்,...\nஅறுபது+ வயதிலும் சவாலான முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள்..\nஇப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 60 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான, வளமான மூளையோடு...\n”சாமியின் சக்தியை எவனோ இறக்கிட்டுப் போறான்டோய்..” – ஒரு கல்வெட்டு ஆய்வாளரின் சுவையான அனுபவங்கள்\nகல்வெட்டுகள் அதிகம் உள்ள தமிழ்நாடு ஒரு இனத்தின் வரலாற்றை, வாழ்வியலை அறிந்து கொள்வதில் தொல்லியல் ஆய்வு முதன்மையான பங்கு ஆற்றுகிறது. வரல��று என்பது ஒரு கட்டமைப்பு. வரலாற்றை விட்டு மனிதர்கள் நீங்க முடியாது. மனிதர்களை...\nஉன்னை அறிந்தால்.., நீ உன்னை அறிந்தால்..\nதன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன என் திறமைகள் என்ன\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nஃப்ரேம் போடும் தொழிலுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது\nமுன்பெல்லாம் வீட்டுக்கு வீடு தாங்கள் எடுக்கும் ஒளிப்படங்களை ஃப்ரேம் போட்டு மாட்டி வைக்கும் பழக்கம் இருந்தது. அனைவர் வீட்டிலும் குழந்தைகள் படங்கள், திருமணப் படங்கள், குடும்பப் படங்கள், சுற்றுலாப் படங்கள் என்று அணி...\nதரமான கருப்பட்டி விற்பனை செய்கிறேன் – மணிவண்ணன்\nபத்து கிலோ கருப்பட்டிக்குப் பின்னால் உள்ள உழைப்பு பற்றி இயற்கைக் கரங்கள் என்ற அமைப்பை நடத்தி வருவதோடு, கலப்படமற்ற கருப்பட்டியை விற்பனை செய்து வரும் பர்கூரில் உள்ள திரு. ஆர்....\nHR – ஊழியர்கள் நன்றாக வேலை செய்ய வேண்டுமா\nசிறந்த தொழிலதிபர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஊழியர் களை நன்றாக வழிநடத்த முடியும். இதோ அதற்கு சில ஆலோசனைகள் - உங்கள்...\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nகுறைந்த முதலீட்டில் பப்பாளிக் காயில் இருந்து டூட்டி ஃபுருட்டி\nகேக், பிரெட், பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகளில் 'டூட்டி ஃபுருட்டி' என்கிற பப்பாளிக்காய் இனிப்பு பயன்படுத்தப்படுகிறது. \"டூட்டிஃபுருட்டி பப்பாளிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதாவது, பிஞ்சா கவோ, பழமாகவே இல்லாத பப்பாளிக் காய்களாகப் பார்த்து வாங்கி....\nகார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது\nநீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா\nHousekeeping: குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் தூய்மைப் பணி\nஇப்போது அலுவலகங்கள், விடுதிகள், திருமண் மண்டபஙகள், அரங்குகள், வீடுகளில் தூய்மைப் பணிக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. குறைந்த முதலீட்டில் செய்யத்தக்க பணி இது என்றாலும் சரியான, நம்பிக்கையான ஆட்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக...\nசிக்கல்கள் மேல் சிக்கல்கள். சமாளிப்பது எப்படி\nபொதுவாக வாழ்க்கையில் அடிக்கடி சிக்கல்கள் தோன்றும், சிக்கல் (பிரச்சனை) வருகின்ற பொழுது நாம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றோம். \"இதனால் என்ன பாதக விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் வருகின்றது. அதனால் மனக் கலக்கமும், கவலையும்...\nநம்மிடம் உள்ள மாபெரும் குறையான இதில் இருந்து மீண்டு வருவது எப்படி\nதான் கற்றவைகளை கற்றவர்கள் குழுமியிருக்கும் அவையில் செறிவுடனும் சுவைபடவும் யார் எடுத்துரைக்கிறார்களோ அவர்களே கற்றவர்களுள் சிறப்பானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லுவார் - (குறள் 722) உலக அரசியல் உங்கள் விரல்...\nபழக்கத்திற்கு அடிமையான விலங்கு போல இருக்கலாமா\nஇப்போதெல்லாம் நடந்து போக பாதைகளே இல்லை. அந்த அளவுக்கு வாகனங்களின் ஆக்கிரமிப்புகள்;.அதே போல வாழ்க்கைப் பாதையிலும் அந்த அளவுக்கு அறிவுரை சொல்லும் ஜீன்ஸ் போட்ட சாமியார்கள் முதல் கார்ப்பரேட் காவி உடை ஆட்கள்...\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\n15 ம் நூற்றாண்டில் கன்னிமேரி ஓவியங்களில் திறமை காட்டிய ஓவியர் ரபேல்\nவரலாறு நெடுகிலும் ஓவியர்களும், அவர்களின் ஓவியங்களும் பேசப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் ஓவியங்களால் பாராட்டு பெற்றவர்களின் ஓவியங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓவியர்களில் ஓருவர், ரஃபேல்லோ சான்சியோ ரபேல் (Raffaello Sanzio...\nஉங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்\nஎப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்க�� விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...\nகோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்\nகோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது அந்த நேரத்திற்கு அது சரியானதுதான் அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்\nகொடிய ஹிட்லரை, ரஷ்யாவின் செஞ்சேனை வீழ்த்திய 75ஆம் ஆண்டு விழா\nபாசிசத்தில் இருந்து உலகைக் காத்த ரஷ்ய செஞ்சேனை ''உலக நாடுகளை பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கி விடாமல் பாதுகாத்தது சோவியத் செஞ்சேனை. சோவியத் செஞ்சேனை அந்த மகத்தான தியாகத்தையும் சாதனையையும் செய்து இருக்காவிட்டால் உலகின் எதிர்காலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-06-16T10:59:00Z", "digest": "sha1:WY6SU2ADM43HEW437CW4SRWKEVB57CY5", "length": 7232, "nlines": 94, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nஏடிஎம் பரிவர்த்தனைக்கான கட்டணம் உயர்வு – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி\nஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான சேவை கட்டணத்தை ரூ. 20ல் இருந்து ரூ. 21 ஆக உயர்த்திக் கொள்ள வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது....\nஇந்திய வங்கிகள்ஏடிஎம் பயன்பாடுசேவை கட்டணம்பரிமாற்ற கட்டணம்பரிவர்த்தனை கட்டணம்ரிசர்வ் வங்கி\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று...\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த...\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின்...\n‘தற்போது இந்தியாவிற்கு தேவை தடுப்பு மருந்துகள்; பாஜகவின் பொய்கள��ம் எதுகை மோனைகளும் அல்ல’ – ராகுல் காந்தி\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த காவல்துறை\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று கூறி விடுவிக்க மறுக்கும் சிறை நிர்வாகம்\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17 பாலஸ்தீனர்கள் கைது\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\n‘அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மோசடி’ – காவல்துறையில் காங்கிரஸ் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/special-articles/special-article/actress-issue-bjp-politics-kangana-ranaut", "date_download": "2021-06-16T11:28:55Z", "digest": "sha1:7TDRMMMDPEBVWIT2XOEFX7CAM3XGGWTV", "length": 19319, "nlines": 163, "source_domain": "image.nakkheeran.in", "title": "போதை அரசியல்... நடிகைகளை குறி வைக்கும் பா.ஜ.க.! கங்கனா ரணவத் Vs தீபிகா படுகோனே, சோனாக்ஷி சின்ஹா, ரகுல் ப்ரீத் சிங்! | nakkheeran", "raw_content": "\nபோதை அரசியல்... நடிகைகளை குறி வைக்கும் பா.ஜ.க. கங்கனா ரணவத் Vs தீபிகா படுகோனே, சோனாக்ஷி சின்ஹா, ரகுல் ப்ரீத் சிங்\nபோதைப் பொருளுக்கு எதிராக மத்திய பா.ஜ.க அரசு நடத்தி வரும் வேட்டையில் தமிழ்த் திரைப்படங்களில் முகம் காட்டிய இரு நடிகைகள் சிக்கிக் கொண்டுள்ளனர் என பரபரப்பான செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஒருவர் சோனாக்ஷி சின்ஹா. பிரபல இந்தி நடிகரும்- பா.ஜ.க.வின் எம்.பி.யாக இருந்து, அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பா.ஜ.க.வை எதிர்த்து பீகாரில் அரசியல் செய்தவருமான சத்ருகன் சின்ஹாவின் மகளான சோனாக்ஷி சின்ஹா, ரஜினியின் நாயகியாக \"லிங்கா' படத்தில் நடித்துள்ளார். இன்ன��ருவர் ரகுல் பிரீத் சிங். இவர் நடிகர் கார்த்தியுடன் 'தீரன் அதிகாரம் ஒன்று' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர். அத்துடன் 'ஸ்பைடர்', 'தடையறத் தாக்க' போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.\nஇருவரும் 2017-ம் ஆண்டு, அக்டோபர் 20-ம் தேதி மும்பையில் உள்ள உயர்தர வகுப்பினர் வந்து செல்லும் கோகோ என்கிற கிளப்பில் நடந்த பார்ட்டியில் நடிகை தீபிகா படுகோனேவுடன் கலந்து கொண்டனர். இந்தியாவின் பேட்மிட்டன் நட்சத்திரமான பிரகாஷ் படுகோனேவின் மகள்தான் இந்தி நட்சத்திரம் தீபிகா படுகோனே.\nபிரபல நடிகரான கரண் ஜோஹர் கோகோ கிளப்பில் நடத்திய பார்ட்டி யில் தீபிகா, சோனாக்ஷி, ரகுல் பிரீத்சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த பார்ட்டியில் கரண் ஜோஹர் ஒரு வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில், பார்ட்டியில் கலந்துகொண்ட அனைவரும் ஒரு விதமான போதையில் இருந்துள்ளனர். அந்த வீடியோவை ஆதாரமாக வைத்து மஞ்சித்சிங் என்கிற சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்தவர் போலீசில் புகார் கொடுக்கப்போகிறேன் என அறிவித்தார். உடனே மோடிக்கு நெருக்கமான நடிகையான கங்கனா ரணவத், தீபிகா படுகோனேக்கு போதைப் பழக்கம் உள்ளது. அவர் காதலில் தோல்வி அடைந்தவர். அதனால் ஏற்பட்ட மனச்சோர்வுக்கு காரணம் தேடி போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார். எனவே அவரை போதைத் தடுப்பு போலீசார் விசாரிக்க வேண்டும் என ட்வீட் செய்தார். கங்கனாவின் இந்த ட்வீட் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பதட்டத்தை உருவாக்கியது.\nசுசாந்த் சிங் ராஜ்புத் என்ற நடிகரின் தற்கொலையைத் தொடர்ந்து ரியா சக்கரபர்த்தி என்கிற காதலியும், அவரது தம்பியும் கைது செய்யப்பட்டார்கள். அதைத்தொடர்ந்து கங்கனா ரணவத் பாலிவுட்டில் உள்ள பிரபல நடிகைகளை மட்டும் குறி வைக்கிறார். ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் போன்ற நடிகர்களில் யாரையுமே அவர் குறைசொல்வதில்லை. நடிகைகளைக் குறை சொல்லும் கங்கனா, இமாச்சலப்பிரதேசத்தில் பிறந்தவர். இந்தியாவில் அதிகம் கஞ்சா பயிரிடப்படுவது இமாச்சலப் பிரதேசத்தில்தான். ஒரு முறை கஞ்சா போதையில் டெல்லி விமான நிலையத்தில் அரைகுறை ஆடைகளுடன் கங்கனா சுற்றித் திரிந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் நிறைய இருக்கிறது என விமர்சனங்கள் எழுந்தது.\nஆனால், கங்கனாவின் ட்வீட்டை மிகவும் சீரீயஸாக எடுத்துக்கொண்ட மத்திய போதைத்தடுப்பு போலீசார் கரண் ஜோஹர் நடத்திய பார்ட்டிக்கு முன்பாக தீபிகா, ஹசிஸ் என்ற போதைப்பொருள் கிடைக்குமா என தனது மேனேஜரை வாட்ஸ் அப்பில் கேட்ட பதிவு ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதை வைத்து தீபிகாவையும் அவரது மேனேஜரையும் விசாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள். அத்துடன் அந்த பார்ட்டியில் கலந்து கொண்ட சோனாக்ஷியையும், ரகுல் பிரீத்சிங்கையும் விசாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள் என்கிறது மத்திய அரசு வட்டாரங்கள். பீகாரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் பீகார் மண்ணின் மைந்தனான சுசாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையை சி.பி.ஐ விசாரிக்க ஆரம்பித்தது. கடைசியில் அது தற்கொலை என அந்த வழக்கை கை விட்டுவிட்டு அவரது காதலி ரியாவை சுசாந்த் சிங் ராஜ்புத்திற்கு போதைப் பொருள் கொடுத்தார் என வழக்கை திசை மாற்றியது.\nஅதேபோல் பீகார் தேர்தலில் பா.ஜ.க.விற்கு எதிராக எதுவும் பேசக்கூடாது என பீகாரில் பிரபலமான நடிகரான சத்ருகன் சின்காவுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக அவரது மகள் சோனாக்ஷியை குறி வைக்கிறது. நடுவில் ஏன் தீபிகா வந்தார் என்றால், பா.ஜ.க கொண்டு வந்த சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களை டெல்லி போலீஸ் கடுமையாக தாக்கியது. அந்த மாணவர்களுடன் இணைந்து வீதியில் இறங்கி ஊர்வலகம் சென்றவர் தீபிகா.\nபொதுவாக மும்பை, கல்கத்தா, சென்னை, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் உள்ள எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிவு ஜீவிகள் போன்றோர் பா.ஜ.க.வுக்கு எதிராக கருத்துத் தெரிவிக்கிறார்கள். அவர்களில் கௌரி லங்கேஷ் போன்றவர்களைச் சுட்டுக் கொன்றார்கள். வரவர ராவ் போன்றவர்களை அர்பன் நக்சல்கள் எனச் சிறையில் அடைத்தார்கள். தீபிகா படுகோனே போன்றவர்கள் மீது போதை வழக்கு எனச் சிறையில் தள்ள முயற்சிக்கிறார்கள் என பா.ஜ.க. அரசின் மீது விமர்சனத்தை முன்வைக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.\nமகனின் வெறிச்செயலால் இறந்த தந்தை:... பதறிய உறவினர்கள்\nபா.ஜ.க.வின் காயத்ரி ரகுராமுக்கு சம்மன்\n''மூன்றுமுறை கருவுற்றேன்...ஏமாற்றிவிட்டார்'' - முன்னாள் அமைச்சர் மீது ‘நாடோடிகள்’ பட நடிகை புகார்\nபலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே 93வது ஆஸ்கர் விரு��ுகள் அறிவிப்பு\nஅமைச்சர் கே.என். நேரு திறந்துவைத்த சட்டமன்ற அலுவலகம்..\n'அதிமுகவினரை நீக்குவது கஷ்டமாக இருக்கிறது' - சசிகலாவின் 42வது ஆடியோ வெளியானது\n''இடி அமீனின் குணங்களை எடப்பாடி பழனிசாமியிடம் பார்க்கிறேன்'' - அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி கருத்து\n\"உடனடியாக அமைச்சரவை பொறுப்பு ஏற்காவிட்டால் ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும்\" முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி\nமுன்களப் பணியாளர்களுக்கு உதவி செய்த வையாபுரி\nமுதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்த நடிகர் விஜய்சேதுபதி\n\"எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்\" - இளம் நடிகை வேண்டுகோள்\nகனவை துரத்திய இளம் மனதை விடாமல் துரத்திய மரணம் - மனதை உறையவைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்\nசிறப்பு செய்திகள் 22 hrs\nசிவசங்கர் பாபா களமிறங்கிய நக்கீரன் இறுக்கிய போலீஸ் இனி தப்பிக்கவே முடியாது அடுக்கடுக்கான ஆதாரங்கள்\nதமிழ்நாடு பெயர் மாற்றம்: குழப்பம் ஏற்படுத்திய ராஜாஜி... அழுத்தம் கொடுத்த ம.பொ.சி\n“அந்த 25 நாட்களும் நிம்மதி இல்லாமல் துடிச்சோம்.. கடைசியில ரிசல்ட் ஜீரோவாகிப் போச்சு\"... ஆழ்ந்த வருத்தத்தில் தம்பி ராமையா\nகனவை துரத்திய இளம் மனதை விடாமல் துரத்திய மரணம் - மனதை உறையவைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்\n'ஆச்சி மிளகாய்த்தூள் வாங்கினால் டம்ளர் இலவசம்...' ஆரம்பக்காலத்தில் திருவிழாக்களில் கடைபோட்ட பத்மசிங் ஐசக் | வென்றோர் சொல் #37\n\"தாராவி பற்றி தமிழ் சினிமா கூறுவது உண்மையல்ல...\" ஆறாவயல் பெரியய்யா கூறும் தாராவி கதைகள்\nதமிழர்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்றானது இந்த சம்பவத்திற்குப் பிறகுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mail.aananthi.com/newses/india/37846-2016-07-25-08-18-38", "date_download": "2021-06-16T10:52:46Z", "digest": "sha1:SKOCQ6OLFQRTLJIWNCOVB5W7QATAVU4L", "length": 5988, "nlines": 77, "source_domain": "mail.aananthi.com", "title": "ஆடிப்பெருக்கை முன்னிட்டு மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக நீர் திறப்பு", "raw_content": "\nஆடிப்பெருக்கை முன்னிட்டு மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக நீர் திறப்பு\nவருகிற ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி மக்கள் கொண்டாட உள்ள ஆடிப்பெருக்கை முன்னிட்டு மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக நீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.\nதமிழக காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் ஆடிப்பெர���க்கு எனப்படும் ஆடி 18 தின பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்வார்கள். இதற்கு அடிப்படை விஷயமாக இருப்பது காவிரி ஆற்று நீர் மட்டுமே. காவிரி ஆற்றங்கரையின் ஓரத்தில் காவிரி நதிக்கு படையலிட்டு, படையலை ஆற்றில் விடுவது வழக்கம். இதற்கு காவிரியில் நீரில்லை என்றால் மக்கள் மிகவும் ஏமாந்து போவதோடு,\nஅன்றைய விவசாய வருடம் என்பது அவர்களுக்குப் பொய்த்தது போன்ற ஒரு அறிகுறியையும் அது காட்டும் என்பது அவர்களது நம்பிக்கை.\nஎனவே, காவிரி டெல்டா மாவட்ட விவசாய மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை விமரிசையாக கொண்டாடும் வகையில், வினாடிக்கு 3 ஆயிரம் கன அடிநீரை, காவிரியில் கூடுதலாக மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப் பிறப்பித்ததாகத் தெரிய வருகிறது. இதையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத் இன்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்துவிட்டார். ஏற்கனவே வினாடிக்கு 2 ஆயிரம் கன அடிநீர் என்று காவிரி டெல்டா விவசாய மக்களின் குடிநீர்த்த தேவைக்காக திறந்துவிடப்பட்ட\nநிலையில், இப்போது வினாடிக்கு மொத்தம் 5 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது என்பதுக் குறிப்பிட்டது தக்கது.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86912/New-storm-in-the-Bay-of-Bengal-Chance-of-heavy-rain-Meteorological-Center", "date_download": "2021-06-16T11:39:18Z", "digest": "sha1:MIBLFDXZSIS2K5ILN3QZJ6FNERFX4TJZ", "length": 10058, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: அதீத கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் | New storm in the Bay of Bengal Chance of heavy rain Meteorological Center | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nபுதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: அதீத கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nதென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி முன்கூட்டியே உருவானதால் தமிழகத்தில் பல இடங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளது.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீரவமடைந்துள்ளது. வளிமண்டல் சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இதனால் குளம், குட்டை, ஊரணி, கண்மாய், ஏரி ஆகியவை நிறைந்துள்ளது. இவைகளை மாவட்டம் நிர்வாகம் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறது.\nமேலும் மழை வெள்ளத்தால் ஏற்படும் பேரிடர்களில் இருந்து மக்களை காப்பாற்ற பல குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி முன்கூட்டியே உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவங்கக்கடல் பகுதியில் வரும் 23ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்ட புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, முன்னதாக இன்றே தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும் அதீத கனமழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளது.\nபுதிதாக உருவாகியுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கையை நோக்கி செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் 23, 24, 25 ஆகிய நாட்களில் அதீத கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.\nநாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும். அதேபோல் கடலூர், மயிலாடுதுறை, தூத்துக்குடி மற்றும் காரைக்காலில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த புதிய புயல்சின்னம் காரணமாக இன்று முதல் வரும் 25ஆம் தேதி வரையிலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nRelated Tags : தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை, வங்கக்கடல், முன்கூட்டியே, உருவான, புதிய புயல், புயல், அதீத கனமழை, கனமழை, வாய்ப்பு, வானிலை மையம், New storm, Bay of Bengal, Chance, heavy rain, Meteorological Center,\nகோவிஷீல்டு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரித்தது ஏன் - மத்திய அரசு விளக்கம்\nகொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை ஆம்புலன்ஸில் கொண்டுசெல்லும் 20 வயது கல்லூரி மாணவி\nவண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் விரைவில் அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\n+2 பொதுத்தேர்வை ரத்து செய்த உத்தரவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/05/19/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-06-16T12:03:26Z", "digest": "sha1:BZJUF4MKFXIM4U6B5ZMZPL7GO3IH4Y74", "length": 6966, "nlines": 108, "source_domain": "makkalosai.com.my", "title": "நான்காவது மாடியிலிருந்து வீசப்பட்ட சிசு தீவிரப் பிரிவிலிருந்து சாதாரண பிரிவுக்கு மாற்றம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா நான்காவது மாடியிலிருந்து வீசப்பட்ட சிசு தீவிரப் பிரிவிலிருந்து சாதாரண பிரிவுக்கு மாற்றம்\nநான்காவது மாடியிலிருந்து வீசப்பட்ட சிசு தீவிரப் பிரிவிலிருந்து சாதாரண பிரிவுக்கு மாற்றம்\nஜார்ஜ் டவுன், மே 19-\nசொந்தத் தாயாரால் நான்காவது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பச்சிளம் சிசு தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஅவரது உடல் நிலை மேம்பட்டு வருவதால் அவர் சாதாரண பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டிருப்பதாக பினாங்கு பொது மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஅவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, 3,25 கிலோ கிராம் எடை கொண்ட சிசு கடந்த 13ஆம் தேதி பெர்சியாரான் மாயாங் பாசிர் 5இல் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் 4ஆவது மாடியிலிருந்து வீசப்பட்ட சிசுவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறித்து பாராட் டாயா காவல் துறைத் தலைவர் சூப்பிரிடெண்டன்ட் ஏ,ஏ அன்பழகன் மருத்துவமனைக்குச் சென்று கவனித்து வருகிறார்.\nசம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தாயாரும் 18 வயது நிரம்பிய மற்றொரு ஆடவரும் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்���ார்.\n42 மில்லியன் டெண்டர் தொடர்பான விசாரணைக்காக அரசு ஊழியர் உள்ளிட்ட 4 பேர் எம்ஏசிசியால் கைது\nஜூன் 17 தொடங்கி 23 வரைக்குமான எரிப்பொருள் விலையின் மாற்றம்\nகடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் கோவிட் தொற்றினால் பலி\n42 மில்லியன் டெண்டர் தொடர்பான விசாரணைக்காக அரசு ஊழியர் உள்ளிட்ட 4...\nஜூன் 17 தொடங்கி 23 வரைக்குமான எரிப்பொருள் விலையின் மாற்றம்\nகடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் கோவிட் தொற்றினால் பலி\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nவங்கி கொள்ளை- சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்\nஜாகிர் நாயக் Vs ராமசாமி: பாதுகாப்பு அறிக்கைகளை திருத்த நீதிமன்றம் அனுமதிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-16T10:11:16Z", "digest": "sha1:2S5TSBJBO246OI2QN2ZJ6LENTLFNAHTX", "length": 9644, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "தா. இராமலிங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதா. இராமலிங்கம் (அரசியல்வாதி) உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.\nதா. இராமலிங்கம் (ஆகஸ்ட் 16, 1933 - ஆகஸ்ட் 25, 2008) வித்தியாசமான பாணியில் புதுக்கவிதை எழுதிய ஈழத்து எழுத்தாளர். 1960களில் எழுதத் தொடங்கிய இவர் ஓர் ஓய்வுபெற்ற பட்டதாரி ஆசிரியர்\n6.1 தா. இராமலிங்கத்தின் நூல்கள்\nஇராமலிங்கம் யாழ்ப்பாண மாவட்டம், சாவகச்சேரியிலுள்ள கல்வயல் எனும் கிராமத்தில் தாமோதரம்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆகியோருக்குப் பிறந்தார். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று தன் பட்டப் படிப்பை கல்கத்தா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பெற்றார். மீசாலையைச் சேர்ந்த மகேசுவரி என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு கலைச்செல்வன், அருட்செல்வன், தமிழ்ச்செல்வன், இசைச்செல்வி, கதிர்ச்செல்வன் ஆகிய ஐவர் பிள்ளைகள் ஆவர்.[1]\nபட்டப்படிப்பை முடித்த பின்னர் இலங்கையின் மலைநாட்டில் இரத்தினபுரி சென் லூக்ஸ் கல்லூரியில் ஆசிரியப் பணியில் இணைந்தார். பின்னர் மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் பணியாற்றி அதன் அதிபரானார்.[1]\n1960களில் இருந��து கவிதைகள் எழுதத் தொடங்கினார். இவரது புதுமெய்க் கவிதைகள் (1964), காணிக்கை (1965) ஆகிய இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன. அலை, சுவர், புதுசு, சமர் போன்ற சிற்றிதழ்களில் எழுதிய கவிதைகளில் சில \"மரணத்துள் வாழ்வோம்\" (1985 - 1996) தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் (1984 - 2003) தொகுதியில் இவரது 5 கவிதைகள் இடம் பெற்றுள்ளன.[1]\nதா. இராமலிங்கம் தனது இறுதிக்காலத்தை கிளிநொச்சியில் கழித்தார். ஞாபகமறதி நோயினால் பீடிக்கப்பட்டிருந்தவர் 2008 ஆகத்து 25 இல் காலமானார்.[1]\n↑ 1.0 1.1 1.2 1.3 \"மண்ணின் பூத்த கவிப்பூ ஒன்றின் மரணம்\". முல்லை அமுதன். திண்ணை (28 ஆகத்து 2008). பார்த்த நாள் 26 பெப்ரவரி 2014.\nபுதுமெய்க் கவிதைகள் - நூலகத் திட்டம்\nகாணிக்கை - நூலகத் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 செப்டம்பர் 2014, 10:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2021-06-16T11:49:25Z", "digest": "sha1:OVP5U6C4XHG3OIUXPDLYKXMGIENZEY6C", "length": 5528, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "வடகரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவடகரை , இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூா் மாவட்டம், வடகரை பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒரு ஊர் ஆகும்.[1]\nஇவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 10°51'18.6\"N 79°39'55.1\"E [2]ஆகும். இங்கு 494 குடும்பங்களும் 1835 [3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 906 ஆண்களும் 929 பெண்களும் அடங்குவர். இக் கிராமத்தின் மொத்த புவிப்பரப்பு 261.6 ஹெக்டா் ஆகும். இக் கிராமத்தில் ஓர் அரசு தொடக்கப்பள்ளிகளும், ஒரு நடுநிலைப்பள்ளியும் உள்ளன.\n↑ 20011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2018, 14:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmint.com/freedom-fighter-doraisamy-died-due-to-cardiac-attack/", "date_download": "2021-06-16T11:37:31Z", "digest": "sha1:DORCVOVO2YD46CCZRYV3VVTOAE43FQIY", "length": 13642, "nlines": 172, "source_domain": "tamilmint.com", "title": "கொரோனாவில் இருந்து மீண்ட 104 வயது சுதந்திர போராட்ட வீரர் - நெஞ்சு வலியால் பலி - TAMIL MINT", "raw_content": "\nகொரோனாவில் இருந்து மீண்ட 104 வயது சுதந்திர போராட்ட வீரர் – நெஞ்சு வலியால் பலி\nகொரோனா தொற்றில் இருந்த மீண்ட ஒரு சில வாரத்திலேயே சுதந்திர போராட்ட வீரர் துரைசாமி நெஞ்சு வலியால் உயிரிழந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடக மாநிலம் மைசூரு அருகே ஹாரோஹள்ளியை சேர்ந்தவர் சுதந்திர போராட்ட தியாகி எச்.எஸ்.துரைசுவாமி. காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற இவர், நாடு சுதந்திரமடைந்த பிறகு ஊழலுக்கு எதிரான பல போராட்டங்களில் பங்கேற்று வந்தார்.\nஇந்நிலையில் சில வாரங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட துரைசுவாமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையால் 5 நாட்களில் பூரணமாக குணமடைந்த துரைசுவாமி, வீடு திரும்பினார்.\nதுரைசுவாமி சுதந்திர போராட்ட வீரர் மட்டும் அல்ல, கொரோனா எனும் கொடிய வைரஸையும் வென்ற வீரர் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.\nஎத்தகைய சிக்கல் வந்தாலும் தன்னம்பிக்கையோடு கொரோனாவோடு போராடுங்கள் என்பதே தன்னை விட இளையவர்களுக்கு தான் கூறும் அறிவுரை என்று சுதந்திர போராட்ட தியாகி துரைசுவாமி தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக துரைசாமி காலமானார்.\nAlso Read மாஸ்க் முறையாக அணியாவிட்டால் ரூ.200 அபராதம்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்\n‘Mission Impossible 7’ படத்தில் நடிக்கும் ‘பாகுபலி’ பிரபாஸ்\n“தூங்கக்கூட முடியல” – PSBB பள்ளி விவகாரம் குறித்து ட்வீட் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்…\nஇந்தியர்களுக்கு கைலாசாவில் அனுமதி இல்லை\nஅடுத்த மாதம் 28ந்தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி-சி 51 ரக ராக்கெட்\nமத்திய அரசின் தடுப்பூசி கொள்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது – ஜார்கண்ட் முதல்வர்\nபறவை காய்ச்சலுக்கு ரிலையன்ஸ் ஜியோ தான் காரணமா\nமோடியுடன் திமுக எம்பிக்கள் சந்திப்பு\nதேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி\nதேர்தல் வெற்றிக்கு பிந்தைய கொண்டாட்டங்களுக்கு தடை… தேர்தல் ஆணையம் அதிரடி\nமும்பையை புரட்டிப்போட்ட டவ் தே புயல் – குஜராத்தில் கரையை கடந்தது\nகடும் குளிரில் ஜேசிபியில் ஆற்றை கடக்கும் மருத்துவ பணியாளர்கள்\nஜனவரியில் 16% அதிகரித்த கார் விற்பனை\nகாஷ்மீரில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற்ற இந்தியா\nபீகாரின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி உறுதி செய்யப்படும்: பிரதமர்\n“உங்களை திருமணம் செய்வதற்கான நடைமுறை என்ன” – பிரியா பவானி...\n“சிவ சங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள்” – பிரபல நடிகை...\n5வது முறையாக இணையும் சீனு ராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணி…\nதற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…\nபர்த்டே பேபி ‘பவித்ரா’ வின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nபாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கைது\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி…\nசிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…\nஅரச வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\n20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு\nஐ லவ் யு சொல்லும் 2 வயது கிளி\nபழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா – 18 ஆண்டுகளாக நைட்டியில்...\nமாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான...\nசிக்கனுக்கு பதிலாக கிடைத்தால் நன்றாக பொறிக்கப்பட்ட துணி\nஅதிக எடை கொண்ட மனிதர்கள் வாடகைக்கு\nயூடியூப் நிறுவனத்தின் அதிரடி முடிவு – அரசியல், மது, புகையிலை...\nரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…\nவவ்வாலில் இருந்து இப்படிதான் கொரோனா வைரஸ் தோன்றியதா\nகோகோ கோலாவுக்கு ‘நோ’ சொன்ன ரொனால்டோ…\nஎரிவாயு குழாய் வெடி விபத்து – 25 பேர் பலி…\nஅடுத்து வருகிறது பச்சை பூஞ்சை நோய்…\nஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் – பிரசாந்த் கிஷோரின்...\nகொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் – அரசு குழுவின் முதல்...\nதாயை முதுகில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்\nகுடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..\nவிலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும்\n – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\n – மருமகளை பழிவாங்க கொரோனாவை ஆயுதமாக...\nபூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/12/blog-post_504.html", "date_download": "2021-06-16T11:44:37Z", "digest": "sha1:TE6DQKGA5RCVDY5IYM6GDOPXB3PMLSYY", "length": 13254, "nlines": 244, "source_domain": "www.adiraitiya.com", "title": "header அதிமுக முடிவு செய்தாலும் அதை பாஜக தான் அறிவிக்கும் - எல் முருகன் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS அதிமுக முடிவு செய்தாலும் அதை பாஜக தான் அறிவிக்கும் - எல் முருகன்\nஅதிமுக முடிவு செய்தாலும் அதை பாஜக தான் அறிவிக்கும் - எல் முருகன்\nதமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் - பாஜக மாநில தலைவர் எல் முருகன். விவசாயிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க பேசிய எல்.முருகன், இன்று முதல் 21-ம் தேதி வரை பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவள்ளூர், நாகை மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார். இந்த சுற்று பயணத்தின் போது வேளாண் சட்டங்களில் உள்ள நன்மைகள் விவசாயிகளும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தயுள்ளார் என கூறப்பட்டது. அதன்படி, அரியலூரில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய எல் முருகன், தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும். தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் அதை பாஜக தான் அறிவிக்கும். தேர்தலை யாருடைய தலைமையில் சந்திப்பது என்பதையும் தேசிய தலைமைதான் முடிவு செய்யும். தமிழக சட்டமன்ற தேர்தலில் தற்போதுள்ள கூட்டணியே தொடரும் என பேட்டியளித்துள்ளார்.\nஉம்மத்திர்கான 10 இலக்��ுகள் சிஎம்என்.சலீம்\nநான் கட்சி பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது: கட்சி தொண்டரிடம் சசிகலா மீண்டும் உறுதி\nநான் கட்சிப் பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது. கட்சியை ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் மரண அறிவிப்பு மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் E.M.முஹமது நூர்தீன் அவர்களும் மகனும் கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹமது சால...\nகுஜராத்தை உருக்குலைத்த டவ்தேவ் புயல்: அதிர்ச்சி புகைப்படங்கள்\nகுஜராத்தை உருக்குலைத்த டவ்தேவ் புயல்: அதிர்ச்சி புகைப்படங்...\n5 மாவட்ட ஆட்சி தலைவர்கள் அதிரடி மாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு\nதமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து ஐஏஎஸ், ஐ...\nநொய்டாவில் ரூ.20 கோடி தங்கம், ரூ.10 கோடி கறுப்புப் பணம் திருடிய 6 பேர் கைது: தமிழக ஐபிஎஸ் அதிகாரிக்கு முதல்வர் ஆதித்யநாத் பரிசு\nடெல்லிக்கு அருகில் நொய் டாவின் சூரஜ்பூர் காவல் நிலைய பகுதியில் அமைந்த சில்வர் சிட்டி...\nஎய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்டவற்றில் மருத்துவப் படிப்பிற்கான 'இனிச்செட்' நுழைவுத் தேர்வை ஒரு மாதம் ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nடெல்லி : எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்டவற்றில் மருத்துவப் படிப்...\nஇணை நோயால் உயிரிழந்தவர்களின்' சான்றிதழை ஆய்வு செய்ய உத்தரவு\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சான்றிதழில் கொரோனா மரணம் என குறிப்பிடப்பட...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Thalayangam/2021/06/10002627/Vaccine-can-be-made-in-Tamil-Nadu.vpf", "date_download": "2021-06-16T09:57:00Z", "digest": "sha1:GT7OLKICYO424C2WCYZXG7YQSZ3INLNB", "length": 17830, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vaccine can be made in Tamil Nadu! || தமிழ்நாட்டிலேயே தடுப்பூசி தயாரிக்கலாமே!", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nகொரோனா 2-வது அலை பரவலை தடுக்கவேண்டும் என்றால், தடுப்பூசி ஒன்றுதான் சரியான ஆயுதம். ��தனால்தான் எல்லா நாடுகளும் தங்கள் நாட்டுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கவேண்டும் என்ற வேகத்தில் முயற்சிகளை முடுக்கிவிட்டிருக்கின்றன.\nகொரோனா 2-வது அலை பரவலை தடுக்கவேண்டும் என்றால், தடுப்பூசி ஒன்றுதான் சரியான ஆயுதம். அதனால்தான் எல்லா நாடுகளும் தங்கள் நாட்டுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கவேண்டும் என்ற வேகத்தில் முயற்சிகளை முடுக்கிவிட்டிருக்கின்றன. இந்தியாவிலும் இதே குறிக்கோளோடுதான் இப்போது மத்திய-மாநில அரசுகள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி, இப்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், மத்திய அரசாங்கம் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வழங்கி வருகிறது. கடந்த மே 1-ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளன. இதைமட்டும் மாநில அரசுகளே விலைக்கு வாங்கி, போட்டுக்கொள்ளவேண்டும் என்று மத்திய அரசாங்கம் கூறியது. மாநிலஅரசுகள் தடுப்பூசி வாங்குவதில் பெரும் சிரமத்தை சந்தித்தன. தமிழக அரசுகூட ரூ.100 கோடி முன்பணமாக கட்டியும் தடுப்பூசிகள் முழுமையாக வந்துசேர்ந்த பாடில்லை.\nஇந்தநிலையில், மத்திய அரசாங்கமே தடுப்பூசிகளை வாங்கி மாநில அரசுகளுக்கு சப்ளை செய்யவேண்டும் என்ற கோரிக்கை மாநில அரசுகளால் மட்டுமல்ல, சுப்ரீம் கோர்ட்டும் இதே கருத்தைத்தான் கூறியிருந்தது. இப்போது ஜூன் 21-ந்தேதிமுதல் மத்திய அரசாங்கமே மாநில அரசுகளுக்கு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக போடுவதற்கு தடுப்பூசிகளை சப்ளை செய்யும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். இப்போதுள்ள சூழ்நிலையில் டிசம்பர் மாதத்துக்குள் நாட்டிலுள்ள அனைவருக்கும் ஒருடோஸ் தடுப்பூசியாவது போட்டுமுடிக்கவேண்டும். அகிலஇந்திய அளவில், 23 கோடியே 90 லட்சம் டோஸ்கள்தான் போடப்பட்டுள்ளன. இதில் ஒருடோஸ் போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கையும், 2 டோஸ் போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கையும் அடங்கும். தமிழ்நாட்டில் நேற்றுமுன்தினம் கணக்குப்படி, 97 லட்சத்து 50 ஆயிரத்து 348 டோஸ்கள் போடப்பட்டுள்ளன. எல்லோருக்கும் 2 டோஸ்கள் போடவேண்டுமென்றால், தமிழ்நாட்டுக்கு 12 கோடியே 57 லட்சத்து 39 ஆயிரத்து 910 டோஸ்களும், அகிலஇந்திய அளவில் ஏறத்தாழ 190 கோடி அளவிலா�� டோஸ்களும் வேண்டும். ஆனால் இப்போது மத்திய அரசாங்கம் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலிருந்தும் தருவிக்க நினைக்கும் முயற்சிகளெல்லாம் வெற்றி பெற்றால், 127 கோடி டோஸ்கள்தான் கிடைக்கும். ஆக இன்னும் நமக்கு தடுப்பூசிமருந்துகள் வேண்டும். வெளிநாடுகளிலும் இப்போது தடுப்பூசிகளின் தேவை அதிகமாக இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் உள்நாட்டில் உற்பத்தியை பெருக்குவதுதான் சாலச்சிறந்ததாகும்.\n‘இருக்கும் இடத்தைவிட்டு, இல்லாத இடம்தேடி, எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே’ என்ற பழையகால திரைப்படப்பாடலுக்கு ஏற்ப தமிழ்நாட்டிலேயே தடுப்பூசி மருந்துகளை உற்பத்திசெய்ய செங்கல்பட்டு, குன்னூர், சென்னை கிங்ஸ் இன்ஸ்டிடியூட் ஆகிய இடங்களில் வசதிகள் இருக்கிறது. செங்கல்பட்டிலுள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் எல்லா வசதிகளும் உள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வந்தபிறகு, பிரதமருக்கு கடிதம் எழுதினார். ஆண்டுக்கு 58 கோடியே 50 லட்சம் தடுப்பூசி மருந்துகள் இங்கு உற்பத்திசெய்யும் திறன் இருக்கிறது. ஏற்கனவே மத்திய அரசாங்கம் இதுகுறித்து ஒருவாரகாலத்தில் தன் முடிவை அறிவிக்கும் என்று தெரிவித்திருந்தது. ஆனால் இன்னும் தெரிவிக்கவில்லை.\nஇதுபோல குன்னூரில் 1907-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாஸ்டியர் தடுப்பூசி நிறுவனத்தில் ஒரு மாதத்துக்கு ஒரு கோடி தடுப்பூசி குப்பிகளை அடைக்கும்திறன் இருக்கிறது. இதுமட்டுமில்லாமல், சென்னை கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டிலும் இதற்கான வசதிகள் உள்ளன. எனவே மத்திய அரசாங்கம் தடுப்பூசிகளுக்காக இங்கும், அங்கும் அலைவதை விட்டுவிட்டு தமிழ்நாட்டில் இந்த 3 இடங்களிலும் உடனடியாக தடுப்பூசி மருந்துகளை தயாரிக்கும் முயற்சிகளை தொடங்கவேண்டும். இப்போதுள்ள உற்பத்தித்திறனை இன்னும் அதிகரித்தால், தடுப்பூசி மருந்துகளை வெளிநாடுகள் சப்ளை செய்யாதா என்று ஏங்கிக்கொண்டிருக்கும் எந்த அவசியமும் இல்லாத நிலை ஏற்படும். வசதிகள், வாய்ப்புகள் இருக்கும்போது அதை பயன்படுத்துவதில் ஏன் தயக்கம் என்று ஏங்கிக்கொண்டிருக்கும் எந்த அவசியமும் இல்லாத நிலை ஏற்படும். வசதிகள், வாய்ப்புகள் இருக்கும்போது அதை பயன்படுத்துவதில் ஏன் தயக்கம் என்றுதான் தமிழகமக்கள் மத்திய அரசாங்கத்தை கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.\n1. சீர்காழ�� வட்டாரத்தில் தடுப்பூசி முகாம்\nசீர்காழி வட்டாரத்தில் தடுப்பூசி முகாம்.\n2. திருவாரூர் மாவட்ட கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்\nதிருவாரூர் மாவட்ட கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.\n3. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி\nமாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது.\n4. வணிகர் சங்கங்களின் சார்பில் கடலூர் முதுநகரில், கொரோனா தடுப்பூசி முகாம்\nவணிகர் சங்கங்களின் சார்பில் கடலூர் முதுநகரில், கொரோனா தடுப்பூசி முகாம்.\n5. தமிழகத்திற்கு 12 கோடி தடுப்பூசி தேவை\nகொரோனா தொற்றுக்கு ஒரே விடிவு, தடுப்பூசி மட்டும் தான் என்றும், தமிழகத்திற்கு 12 கோடி தடுப்பூசி தேவைப்படுவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. கோவில்களுக்கு சொந்தமான 47 ஆயிரம் ஏக்கர் நிலம் எங்கே போனது\n2. கோவில்களுக்கு சொந்தமான 47 ஆயிரம் ஏக்கர் நிலம் எங்கே போனது\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5579:2019-12-17-14-21-15&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68", "date_download": "2021-06-16T10:28:22Z", "digest": "sha1:QQGM34PCR7XGT5PFNRCAGHLY5AEN2VUD", "length": 42661, "nlines": 195, "source_domain": "www.geotamil.com", "title": "பதிவுகள்", "raw_content": "\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nதிரும்பிப்பார்க்கின்றேன்: பாரதீய சங்கீதம் இசைமேதை எம்.பி. ஶ்ரீநிவாசனும் நடன நர்த்தகி கார்த்திகா கணேசரும் இணைந்த கவிஞனின் கனவு \n\" இசை வெறும் உணர்ச்சியைத்தரக்கூடிய போதையல்ல. அது நலிந்துபோன இதயத்திற்கு நம்பிக்கையை ஊட்டுகிறது. மனிதனின் தத்துவார்த்த வாழ்வை வளப்படுத்தும் வலிமை அதற்குண்டு. எனவே ���னித நாகரீகத்தின் செல்வமான இசையின் உயிரை அகற்றி, அதன் வெறும் சடலத்தை மாத்திரம் காட்டும் நிலையை இசையமைப்பாளர்கள் கைவிடவேண்டும். மக்கள் கவிஞன் பாரதி கூறியதைப்போலவே இசையின் வாயிலாக நவரசங்களை பிரதிபலிக்கச்செய்யவேண்டும். அதைச்செய்ய முன்வரும் இசையமைப்பாளர்களையும் மக்களையுமே நான் விரும்புகின்றேன்.\"\nஇவ்வாறு பாரதி நூற்றாண்டு காலகட்டத்தில் இலங்கை வந்திருந்த இந்திய இசைமேதை எம்.பி. ஶ்ரீநிவாசன் ( மானாமதுரை பாலகிருஷ்ணன் ஶ்ரீநிவாசன்) வீரகேசரி வாரவெளியீட்டிற்கு ( 20-12-1981) வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.\nஇவரை பேட்டிகண்டவர் வீரகேசரி பத்திரிகையாளர் சுபாஷ் சந்திரபோஸ்.\nஒரு கால கட்டத்தில் சென்னையில் இடதுசாரி கலை இலக்கியவாதிகள் கூட்டாக இணைந்து தயாரித்து வெளியிட்ட பாதை தெரியுது பார் திரைப்படத்தின் இசையமைப்பாளர். இந்தப்படத்தில் சில காட்சிகளில் ஜெயகாந்தனும் வேண்டா வெறுப்பாக தோன்றி நடித்திருந்தார். எனினும் படத்தின் நீளம் கருதி அதனை சுருக்கும்பொழுது தான் வரும் காட்சிகளை ஜெயகாந்தன் நீக்கச்சொன்னார்.\nஜெயகாந்தனின் அருமை நண்பரான எம்.பி.ஶ்ரீநிவாசன், தமிழ், மலையாளம், வங்காளம் உட்பட சில இந்திய மொழிகளில் ஐம்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருப்பவர்.\nஜெயகாந்தனின் பாரிசுக்குப்போ நாவலில் வரும் நாயகன் சாரங்கன் வேறு யாருமல்ல - அவர் இந்த ஶ்ரீநிவாசன்தான் என்று விடயம் தெரிந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ( வாசகர்கள் மீண்டும் ஒரு முறை பாரிசுக்குப்போ நாவலை படித்துப்பார்க்கலாம்)\nபுதுவெள்ளம் என்ற சிவகுமார் நடித்த படத்திற்கும் இசையமைத்தவர்தான் எம்.பி.ஶ்ரீநிவாசன். வெங்கட் சாமிநாதனின் கதையான அக்ரகாரத்தில் கழுதை என்ற தரமான படத்தில் ஒரு பேராசிரியராக நடித்தவர் ஸ்ரீநிவாசன். அடிப்படை இந்துத்துவா பழைமைவாதிகளும் சநாதனவாதிகளும் இந்தப்படத்தை தடைசெய்வதற்கு பெரும் பிரயத்தனங்களில்ஈடுபட்டனர். எனினும் அக்ரகாரத்தில் கழுதை விருதுகளை வென்றது.\nஸ்ரீநிவாசன் இலங்கைக்கு வருகைதந்தபொழுது தமிழக கல்வி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியனும் பாரதி நூற்றாண்டு விழாவுக்கு வந்திருந்தார். இவர்கள் கலந்துகொண்ட விழா பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் அமைச்சர் இராஜதுரை தலைமையில் நடந்தது.\nஅதற்���ு முதல்நாள் வெள்ளியன்று வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் ஈழத்தின் பிரபல நடன நர்த்தகி கார்த்திகா கணேசரின் பாரதீய சங்கீதம் என்ற தொனியில் பாரதி பாடல்கள் இடம்பெற்ற கவிஞனின் கனவு நாட்டிய நாடகமும் அரங்கேறியது. அதற்கு இசையமைத்தவரும் ஸ்ரீநிவாசன்தான்.\nஎம்.பி. எஸ். என்று இந்திய திரையுலகில் பேசப்பட்ட இவர் பெங்களுரில் சுமார் மூவாயிரம் இளம் பிள்ளைகளை ஒரே சமயத்தில் பாரதி பாடல்களை பாடவைத்து அதற்கு பின்னணி இசை வழங்கி சாதனை புரிந்தவர்.\nபாரதியிடத்தில் அவருக்கிருந்த ஆழ்ந்த பற்றுதலும்கூட இலங்கை அவரை அழைத்தமைக்கு காரணமாக அமையலாம்.\nஆனால் - இதுபோன்ற அழைப்புகள் இன்றைய சூழலில் சாத்தியமில்லை என்பதும் காலத்தின் சோகமாகும்.\nஇறங்கச் சொன்னால் முடவனுக்கு கோபம், ஏறச்சொன்னால் எருதுக்கு கோபம் என்ற துர்ப்பாக்கியமாகிவிட்டது இந்தியக்கலைஞர்கள் இலங்கை வருவதுதொடர்பான சர்ச்சை.\nஇந்திய இசையுலகின் பெரிய ஆளுமையான ஸ்ரீநிவாசன் 1988 இல் இலட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டபொழுது அங்கு மரணமடைந்தார்.\nதமது இசைக்கு காப்புரிமை கோரும் இசைஞானி இளையராஜா - அவரது இசையில் ஏராளமான பாடல்களைப்பாடிவிட்டு, இனிமேல் அந்த இசையில் பாடமாட்டேன் என்று அறிக்கை விடும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விவகாரம் ஊடகங்களில் பேசப்படும் சமகாலத்தில், பாடல்களை இயற்றிய கவிஞர்களின் எழுத்துக்குரிய பதிப்புரிமை - காப்புரிமை தொடர்பாக எவரும் மூச்சும் விடுவதில்லை.\nஅலைபாயுதே கண்ணா என்ற பிரசித்தி பெற்ற பாடலை இயற்றிய ஊத்துக்காடு வெங்கட சுப்பையா பற்றி இயக்குநர் மணிரத்தினத்திற்கோ அந்தப்பாடலுக்காக ( அலைபாயுதே படம்) இசையமைத்த ஏ.ஆர்.ரஃமானுக்கோ ஏதும் தெரியுமா...\nதெரிந்திருந்தால் அந்தப்படத்தில் அந்தப்பாடல் இடம்பெற்றதற்காக, திரையில் ( Title இல்) ஊத்துக்காடு வெங்கட சுப்பையாவின் பெயரைக் காண்பித்திருப்பார்கள். அலைபாயுதே கண்ணா நாடுகள் கடந்து - தேசங்கள் எங்கும் இன்றும் ஒலிக்கிறது.\nதமிழ் உலகப்பிரசித்தி பெற்ற சுப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் நூற்றுக்கணக்கான பாடல்கள் பாடப்படுகின்றன. ஆனால், அந்தப்பாடல்களை தமது கற்பனைவளத்தினாலும் எழுத்தாற்றலினாலும் கவித்துவச்சிந்தனைகளாலும் இயற்றிய கவிஞர்கள் பற்றி ஒரு சொல்தன்னும் பேசப்படுவதில்லை.\nபாரதியாரின் பாடல்களை தமிழகத்தில் அரசுடைமையாக்கும் முன்னர், அதன் உரிமைகளைப் பெற்றிருந்தவர் பிரபல திரைப்படத்தயாரிப்பாளர் ஏ.வி.மெய்யப்பச்செட்டியார்.\nபாரதி தமது காலத்தில் தனது கவிதைகளை நூலாக்குவதற்காக மிகவும் சிரமப்பட்டார். நிதியுதவிகோரி சீட்டுக்கவிகளும் அனுப்பினார். ஆனால், அவரது மறைவுக்குப்பின்னர் அவரது கவிதைகள், கட்டுரைகள் உட்பட பல ஆக்கங்கள் பல பதிப்புகளைக்கண்டு இலட்சக்கணக்கில் விற்கப்பட்டன. யாரிடம் இருக்கிறது பதிப்புரிமை...\nஇந்தப்பின்னணிகளிலிருந்து பாரதியின் புகழைச்சொல்லிக்கொண்டே பாரதியின் பாடல்களுக்கு, பாரதீய சங்கீதம் என்ற பொதுத்தலைப்புக் கொடுத்து - பாரதியின் புகழை இந்தியாவில் பரப்பியவர் இசைமேதை எம். பி. ஶ்ரீநிவாசன். கேரள அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை 1973, 78, 79, 81 ஆம் ஆண்டுகளில் பெற்றிருப்பவர்.\n1971 இல் சென்னையில், Madras Youth Choir என்னும் அமைப்பை உருவாக்கி சேர்ந்திசைக்குழுவில் ஆறு முதல் 12 வயதுக்குட்பட்ட மாணவர்களை நூற்றுக்கணக்கில் திரட்டி பாரதியின் பாடல்களுக்கு தமது இசையால் உயிரூட்டிய எம். பி. ஶ்ரீநிவாசனின், இலங்கை வருகை இந்த இலங்கையில் பாரதி தொடரில் முக்கியத்துவமானது எனக்கருதுகின்றோம்.\n\" பாரதியாரின் கனவுகளையும் குமுறல்களையும் உணர்ச்சிகளையும் மெய்மையாக காட்டுவதற்கென அமைக்கவேண்டிய இசையினை பாரதீய சங்கீதம் என்போம். இது எமது சம்பிரதாய இசையின் அடித்தளத்தினின்றும் பாரதி பாடல்களின் தேவைகளுக்கும் ஏற்ப சிருஷ்டிக்க வேண்டியதொன்று. இதற்கு இசை அமைப்பாளனின் உள்ளம் பாரதியின் உள்ளமாக முதலில் மாறவேண்டும். \" என்று சொன்ன எம். பி. ஶ்ரீநிவாசனை, பாரதி இசைக்கு செய்யவேண்டிய பணியினை செய்து வெற்றி கண்டவர் என்று வீரகேசரி ( 13- 12-1981) புகழாரம் சூட்டியிருக்கிறது.\nபாரதியின் பாடல்கள் பன்னெடுங்காலமாக எங்கும் ஒலிக்கின்றது.\nஇலங்கையில் தமிழ் விழாக்களில் பெரும்பாலும் தமிழ்த்தாய் வாழ்த்தாக \" பாரதியின் வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி\" தான் பாடப்படுகிறது. தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் இந்தப் பழக்கம் மரபாகவே தொடருகிறது. நடன அரங்குகளில், அரங்கேற்றங்களில், நாதஸ்வரக்கச்சேரிகளிலும் இசையரங்குகளிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் போட்டிகளிலும் பாரதி நீக்கமற நிறைந்திருக்கிறார்.\nதிரைப்படங்கள், இசைத்தட்டுக்���ள், இறுவட்டுக்களில் மாத்திரமின்றி, கணினியில் பார்க்க முடிந்த யூ ரியூப்புகளிலும் பாரதியின் பாடல்களை கேட்கின்றோம்.\nஇந்திய தேசிய கீதம் ஜனகன மன இயற்றிய வங்கக்கவி ரவீந்திர நாத் தாகூரின் கவிதைகளை பாடுவதற்கென்றே தனிப்பாணியை அமைத்து அதற்கு தாகூர் சங்கீதம் எனப்பெயர் சூட்டியிருப்பதுபோன்று, பாரதியின் கவிதைகளுக்கு இசையமைத்து பாடல் உருவமாக்கி பாரதி பாடல்கள் என்ற சொற்பதம் பேசுபொருளாகியது. அதற்கான இசையமைப்பைப் பெற்றதும் பாரதீய சங்கீதம் பேசுபொருளானது.\nபாரதியார் கூட தமது கவிதையை இயற்றிவிட்டு பாடிப்பார்ப்பாராம்.\nஅவரது நண்பர்கள் கூடும் சபையிலும் தான் எழுதிய கவிதைகளுக்கு அவரே சந்தம் அமைத்து பாடுவாராம். பாரதியின் கவிதைகளில் ஓசைநயமும் எளிமையும் இருந்தமையால் பலராலும் இசையமைக்க முடிந்திருக்கிறது.\nஇலங்கையிலும் பல இசைக்கலைஞர்கள் பாரதியின் கவிதைகளுக்கு இசையமைத்து உயிரூட்டினார்கள். அந்த இசையில் நாட்டிய நாடகங்களும் அரங்காற்றுகை செய்தனர்.\nபாரதி நூற்றாண்டு காலத்தில் இலங்கையில் பல பணிகளையும் பாடசாலைகள், இசை, நடனப்பள்ளிகள், இலக்கியச்சிற்றேடுகள். பத்திரிகைகள் உட்பட இலங்கை வானொலி ஊடகமும் முன்னெடுத்தன.\nஅந்த வகையில் இலங்கையின் பிரபல நடன நர்த்தகி கார்த்திகா கணேசர் பாரதீய சங்கீதத்தை முன்னெடுத்தவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்.\nகார்த்திகா ஏனைய நடன நர்த்தகிகளிடமிருந்து வேறுபட்டிருப்பதற்கு அவரிடமிருக்கும் ஆற்றலும், தேடலும் மாத்திரம் காரணம் அல்ல. நாட்டியக்கலை தொடர்பாக அவர் நீண்டகாலம் ஆய்வுசெய்து நூல்களும் எழுதியிருக்கும் எழுத்தாளரும் ஆவார். நடன நர்த்தகியாக மாத்திரமன்றி தமது ஆய்வின் வெளிப்பாடாக நாட்டியக் கலாநிதியாகவும் மிளிர்ந்தவர்.\nஅவர் இதுவரையில் தமிழர் வளர்த்த ஆடற்கலைகள், காலம் தோறும் நாட்டியக்கலை, இந்திய நாட்டியத்தின் திராவிட மரபு, நாட்டியக்கடலில் புதிய அலைகள் முதலான நூல்களையும் வரவாக்கியிருப்பவர். நாட்டியக்கலைக்கு கற்பனைத்திறனும் அவசியமானது என்பதை இலங்கையில் தமது முதல் குருவான இயல், இசை வாருதி ஸ்ரீ வீரமணி அய்யரிடம் கற்றிருப்பவர். பரதநாட்டியக்கலையில் பெருவிருட்சம் என்று போற்றப்படும் பத்மபூஷன் - நாட்டியகலாகேசரி வழுவூர் இராமையா பிள்ளையின் வீட்டிலேயே தங்கியிர���ந்து பரதம் பயின்ற பாக்கியசாலி.\nவழுவூராரின் மாணவிகள்தான் கமலா லக்ஷ்மணன், பத்மா சுப்பிரமணியம், சித்திரா விஸ்வேஸ்வரன், வைஜயந்தி மாலா, பத்மினி, லலிதா, ஈ.வி. சரோஜா, எல். விஜயலட்சுமி, ரமணதிலகம் ( கவிஞர் வாலியின் மனைவி) உட்பட பலர். இவர்களில் சிலர் திரையுலகில் நட்சத்திரமானார்கள். ஆனால், கார்த்திகா ஆய்வாளராகவும் எழுத்தாளராகவும் மாறினார். இவரது நூல்கள் பரதம் பயிலும் மாணவர்களுக்கும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் பாட நூல்களாக விளங்குகின்றன. இன்று நடனத்தில் புதுமைகளையும் பரீட்சார்த்த முயற்சிகளையும் அறிமுகப்படுத்துபவர்கள் பற்றிய இவரது பார்வை இவ்வாறு அமைந்துள்ளது:-\n\" எமது முன்னோர்கள் காலாதி காலமாக வளர்த்த கலை எம்மை வந்தடைந்துள்ளது. அதைக் காலத்திற்குக் காலம் கலைஞர்கள் பழமையில் இருந்து புதுமை படைத்த வண்ணமே உள்ளனர். புதுமையைப்படைக்கும் கலைஞர், பழமையின் படிமுறை வளர்ச்சியை அறிந்தவராகவும் இன்றைய சமூக சிந்தனை உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். இவர்களே புதுமை படைக்கும் தகைமை பெற்றவர்கள்.\"\nஅரங்காற்றுகை என்பது பலரதும் உழைப்பில் தங்கியிருப்பது. தன்முனைப்பு அற்றது. இதனை நன்கு புரிந்துகொண்டவர் கார்த்திகா கணேசர்.\nபாரதியின் பக்தர்களினால் உருப்பெற்ற பாரதீய சங்கீதத்தை இந்தியாவில் பல அரங்குகளில் இளம் - மூத்த தலைமுறைக் கலைஞர்களின் ஒத்துழைப்புடன் அரங்காற்றுகை செய்த எம். பி. ஶ்ரீநிவாசனின் மனதில் இருந்த நீண்ட நாள் கனவு பாரதீய சங்கீதம் ஆடல் வடிவில் அரங்கேற வேண்டும் என்பதுதான்.\nஅந்த இனிய கனவு நனவாகியது இலங்கையில்தான் என்பது எமக்கும் பெருமைக்குரிய நிகழ்வு.\nபாரதியின் கனவுகளை தான் சார்ந்த நடனத்துறையின் ஊடாக ஆடலில் காண்பிக்கவேண்டும் என்ற நீண்ட நாள் கனவுடன் வாழ்ந்தவர் நடன நர்த்தகி கார்த்திகா கணேசர்.\nஇரண்டு பெரிய ஆளுமைகளின் கனவுகளும் இலங்கையில்தான் சங்கமித்திருக்கிறது.\nஊடகங்கள் இந்த நிகழ்ச்சி பற்றி விதந்து பேசியிருக்கின்றன. பாரதீய இசையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய ஆய்வுகளுக்கும் குறிப்பிட்ட அரங்காற்றுகை வித்திட்டது.\nபாரதீய இசையின் ஊற்றுக்கண் பற்றிய தேடலில் ஈடுபட்டபோது, ஏறக்குறைய 87 வருடங்களுக்கு முன்னர், தமிழகக்கிராமங்களில் பாரதியின் கவிதைகளை ஒன்றுகூடி படித்து மகிழும் மக்���ள் பற்றிய செய்தியை அறிந்துகொள்கின்றோம். அந்த மக்கள் குழுவில் பாரதியின் பாடல்களை எவ்வாறு பாடுவது எப்படி இசையமைப்பது முதலான வாதப்பிரதிவாதங்களும் எழும் என்று இந்திய உயர் நீதிமன்ற நீதியரசர் எச். ஆர். கிருஷ்ணன் தாம் எழுதியிருக்கும் பாரதி யுகம் என்ற நூலில் பதிவுசெய்துள்ளார்.\n( முருகபூபதியின் “ இலங்கையில் பாரதி நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை. அவுஸ்திரேலியா சிட்னி தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் A T B C வானொலியில் ஒலிபரப்பானது )\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\n\"சிவரமணியின் கவிதைகள்”: சிவரமணியைப்புரிந்துகொள்ளும் சிறு முயற்சி - சூரியகுமாரி பஞ்சநாதன் -\n - முனைவர் க. செந்தில் குமார் -\nஆய்வு: மொழி பெயர்ப்பின் தேவையும் பயனும் - முனைவர் வே. கீதா -\nவாசிப்பும், யோசிப்பும் 374: கவிஞர் இந்திரனின் நெடுங்கவிதை 'சாம்பல் வார்த்தைகள்' - வ.ந.கிரிதரன் -\nஅறிதலும் பகிர்தலும் 04 இற்கான அழைப்பு: எம். என். சிறினிவாஸின் (1916 - 1999) எழுத்துகளை அறிதலும் பகிர்தலும்\nதமிழ்மொழிச் செயற்பாட்டகம்: இணையவழித் தொடர் கலந்துரையாடல் - அ.ஸ.அப்துஸ் ஸமது - எம்.பெளசர் -\nசிந்தனைக்களம் (இசை, நடனம்) உரைத்தொடர் - 7: 'கர்நாடக இசைமரபில் இராக ஆலாபனை'\nஅஞ்சலி: மலேசியத் தமிழ் எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மறைவு\nலண்டன் (கனடா) துயர் - வ.ந.கிரிதரன் -\nவாழும்காலத்தில் வாழ்த்துவோம்: ஜூன் 09 பேராசிரியர் மௌனகுருவுக்கு பிறந்த தினம் மகாபாரதம் - சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை மகாபாரதம் - சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை\nதமிழ்மொழிச் செயற்பாட்டகம்: செங்கை ஆழியான்\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு ��மிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n'பதிவுகள் இதழுக்கான உங்கள் பங்களிப்பு\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றிய���த் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-10-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88-2018/", "date_download": "2021-06-16T11:32:47Z", "digest": "sha1:U2WOB6NULOQZ2S3SY7MUZ5R5BLO3O45G", "length": 6265, "nlines": 131, "source_domain": "www.inidhu.com", "title": "டாப் 10 கார்கள் – ஜுலை 2018 - இனிது", "raw_content": "\nடாப் 10 கார்கள் – ஜுலை 2018\n2018ம் வருடம் ஜுலை மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nவ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை\n1 மாருதி சுஸூகி டிசையர் 25,647\n2 மாருதி சுஸூகி ஆல்ட்டோ 23,371\n3 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 19,993\n4 மாருதி சுஸூகி பலேனோ 17,960\n5 மாருதி சுஸூகி வேகன்ஆர் 14,339\n6 மாருதி சுஸூகி விட்டாரா 14,181\n7 ஹூண்டாய் எலைட் ஐ20 10,822\n8 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 10,775\n9 ஹூண்டாய் க்ரெட்டா 10,423\n10 ஹோண்டா அமேஸ் 10,180\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nNext PostNext ஆட்டுக் கிடை – இயற்கை விவசாயம் பற்றி அறிவோம்.\nநன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11\nகுறும்படம் விமர்சனம் – பாரதிசந்திரன்\nதீ நுண்மி – கவிதை\nஉறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை\nதெரிந்து தெளிவோம் – கவிதை\nவராக அவதாரம் – அழகிய ஓவியம்\nவாழைப்பூ சூப் செய்வது எப்படி\nதிருநாளைப் போவார் நாயனார் – நெருப்பில் குளித்து கோவில் சென்றவர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/felogard-p37106170", "date_download": "2021-06-16T10:28:35Z", "digest": "sha1:A7BJBPJH4YRNPKI6GKJOWOIKYAEQLVZR", "length": 25383, "nlines": 263, "source_domain": "www.myupchar.com", "title": "Felogard in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Felogard payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும்\nசரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக���க Felogard பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nबीमारी: உயர் இரத்த அழுத்தம்\nबीमारी: உயர் இரத்த அழுத்தம்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Felogard பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Felogard பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் Felogard-ஐ உட்கொள்ளலாம். அதன் பக்க விளைவுகள் மிகவும் குறைவு.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Felogard பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nநீங்கள் தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தால், Felogard எடுத்துக் கொள்வது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அது தேவையென மருத்துவர் கூறும் வரையில் Felogard எடுத்துக் கொள்ளக் கூடாது.\nகிட்னிக்களின் மீது Felogard-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக-க்கு பாதிப்பு ஏற்படும் என்ற பயமில்லாமல் நீங்கள் Felogard-ஐ எடுக்கலாம்.\nஈரலின் மீது Felogard-ன் தாக்கம் என்ன\nFelogard மிக அரிதாக கல்லீரல்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Felogard-ன் தாக்கம் என்ன\nFelogard மிக அரிதாக இதயம்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Felogard-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Felogard-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Felogard எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nFelogard உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Felogard-ஐ உட்கொண்ட பிறகு, நீங்கள் வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரங்களை இயக்க கூடாது. ஏனென்றால் நீங்கள் தூக்க கலக்கத்துடன் இருப்பீர்கள்.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Felogard-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Felogard பயன்படாது.\nஉணவு மற்றும் Felogard உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவுகளுடன் உட்கொள்ளும் போது, [Medicines] தன் தாக்கத்தை ஏற்படுத்த நீண்ட காலமாகும். உங்கள் மருத்துவரிடம் இதை பற்றி பேச அணுகவும்.\nமதுபானம் மற்றும் Felogard உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், மதுபானத்துடன் சேர்த்து Felogard எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/vijay-sethupathi-requisition-14-demands-of-mk-stalin/", "date_download": "2021-06-16T10:50:52Z", "digest": "sha1:Y3ZMHAAYBLN3V5SDE74CND2G2FYS47NS", "length": 7530, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "முக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமுக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி\nNews Tamil News சினிமா செய்திகள்\nமுக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி\nதமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். குறிப்பாக திரையுலகிலிருந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலரும் அவருக்கு நேரிலும் சமூக வலைதளம் மூலமும், தொலைபேசியிலும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்கள்.\nஇந்த நிலையில் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்பட 67 பேர�� முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் அவர்கள் 14 கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட், எட்டு வழிச்சாலை, கூடங்குளம் உள்பட 14 கோரிக்கைகள் அவர்களுடைய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாகவும், அந்த கோரிக்கைகளை கூடிய விரைவில் நிறைவேற்றும்படியும் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்பட 67 பேர் கையெழுத்து போட்டு கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nவிக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் இருந்து விலகும் ஹிருத்திக் ரோஷன்\nஅஸ்வின் இடத்தை பிடித்த காளிதாஸ்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,157பேர் பாதிப்பு- 13பேர் உயிரிழப்பு\nநேட்டோ பொதுச் செயலாளருடன் கனடா பிரதமர் ட்ரூடோ பேச்சு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,122பேர் பாதிப்பு- 17பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/139101", "date_download": "2021-06-16T10:42:26Z", "digest": "sha1:O34ZZVN7DGHGRCHPT6TPSE5Z4JGF72G2", "length": 17520, "nlines": 147, "source_domain": "www.todayjaffna.com", "title": "சனி விட்டாலும் ராகு விடாது..? யாரை எல்லாம் ஆட்டிப்படைக்க போகிறதோ! - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nசனி விட்டாலும் ராகு விடாது.. யாரை எல்லாம் ஆட்டிப்படைக்க போகிறதோ\nராசி வாசி:ஜோதிடம் என்பது வானவியலின் ஒரு பகுதியாகும். வானவியல் முடியும் இடத்தில் இருந்துதான் ஜோதிட சாஸ்த்திரமே தொடங்குகிறது என்று கூறலாம்.\nசூரியனும் அவற்றை சுற்றியுள்ள கிரகங்களும் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களையும், பாதிப்புகளையும் முன்கூட்டியே கணிப்பதுதான் ஜோதிட சாஸ்திரம் ஆகும்.\nஜோதிட சாஸ்திரத்தில் இருக்கும் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு சக்தியும், அடையாளமும் இருக்கும். அந்தந்த கிரகங்கள் உங்கள் ஜாதகத்தில் எவ்வளவு ஆதிக்கம் செலுத்துகிறதோ அதற்கேற்றாற் போல உங்கள் வாழ்க்கையில் நல்லவையும், கெட்டவையும் நடக்கும்.\nசில கிரகங்கள் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செல்வம், முன்னேற்றம் என அனைத்தையும் வழங்கும், சில கிரகங்களோ துன்பங்கள், வீழ்ச்சி, நஷ்டம் போன்றவற்றை ஏற்படுத்தும்.\nஇது அனைத்தும் அந்த கிரகங்கள் உங்கள் ஜாதத்தின் எந்த வீட்டில் இருக்கிறது என்பதை பொறுத்ததுதான். இந்த பதிவில் ஒவ்வொரு கிரகத்தின் குணாதிசயத்தையும் பார்க்கலாம்.\nசூரியன்தான் அனைத்து மனிதர்கள் மற்றும் கிரகங்களின் ஆணிவேராகும். கிரகங்களின் அரசன் என்று கூட இதனை சொல்லாம். ஒருவரின் வெளிப்புற தோற்றம், தன்னம்பிக்கை, நடந்து கொள்ளும் விதம், தலைமைப்பண்பு என அனைத்தையும் தீர்மானிப்பது சூரியன்தான். சூரியன் ஒருவரின் ஜாதகத்தில் சரியான இடத்தில் இருந்தால் அவர்கள் அரசாங்க பணியில் உயர்ந்த இடத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது.\nசந்திரன் ஒருவரின் மனதை பிரதிபலிப்பதாகும். ஒருவரின் சிந்தனைகள், உணர்ச்சிகள் மற்றும் விருப்பங்கள் அவர்கள் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் நிலையை பொறுத்து இருக்கும். சந்திரன் ஒரு மென்மையான கிரகமாகும் எனவே இது மற்றவர்களுடன் பழகும்விதம், தொழில்ரீதியான உறவுகள், அம்மாவின் ஆரோக்கியம் போன்றவற்றை குறிக்கும். உங்கள் ஜாதகத்தை பார்க்கும்போது அதில் சந்திரனின் நிலையை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.\nசெவ்வாய் கிரகமானது ஒரு ஆண்பால் கிரகமாகும். இது ஒருவரின் ஆற்றலுடன் தொடர்புடையது ஆகும். ஒருவரின் போட்டி மனப்பான்மை, அவர்களின் மூர்க்கத்தனம் என அனைத்தையும் தீர்மானிப்பது செவ்வாய்தான்.\nஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருந்தால் அவர்கள் உயர் பதவிகளிலோ அல்லது அதிக சொத்துக்கள் உடையவர்களாகவோ இருப்பார்கள். உடன்பிறந்தவர்கள் உடனான உறவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் உங்கள் ஜாதகத்தில் செவ்வாயின் நிலையைத்தான் ஆராயவேண்டும்.\nசெவ்வாயின் ஆதிக்கம் அதிகமாக இருந்தால் அவர்கள் தேவையில்லாத விஷயங்களுக்கு அதிக ஆற்றலை செலவழிப்பார்கள்.பொதுவாக செவ்வாய் கிரகம் அழிவை ஏற்படுத்தும் கிரகமாகும்.\nபுத்திசாலித்தனத்தை பிரதிபலிப்பது புதன் கிரகத்தின் பணியாகும். புத்திகூர்மை மிக்கவர்கள், பேச்சாற்றல் அதிகம் உள்ளவர்கள், படிப்பில் சிறந்தவர்களாக இருப்பவர்கள் போன்றவர்களை நன்கு கவனித்தால் அவர்கள் ஜாதகத்தில் புதனின் ஆதிக்கம் அதிகம் இருக்கும்.\nபுதனின் பார்வை உள்ளவர்கள் விளையாட்டுத்தனம் அதிகம் உள்ளவர்களாகவும், அதிகம் பேசக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களை பேசியே சமாளிப்பது எப்படி என்பது இவர்களுக்கு நன்கு தெரியும், இவர்கள் உறவுகளுக்கு மு��்கியத்துவம் கொடுப்பவர்களாகவும், ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.\nவியாழன் அல்லது குரு மிகவும் அதிக நன்மைகளை வழங்கக்கூடிய கிரகமாகும். ஒருவரின் ஜாதகத்தில் குரு வந்துவிட்டால் அவர்களின் வளர்ச்சி அசுர வளர்ச்சியாக இருக்கும் முன்னேற்றத்திற்கான ஏணிப்படிகள் அவர்களை தேடிவரும்.\nதிடீர் முன்னேற்றம் அடைந்தால் அவர்கள் ஜாதகத்தில் குருவின் தாக்கம் அதிகம் உள்ளது என்று அர்த்தம். குருவின் தாக்கம் உள்ளவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலைபெற்றிருக்கும்.\nசுக்கிரனும் உங்கள்குக்கு நன்மையை ஏற்படுத்தக்கூடிய கிரகம்தான். இது ஒருவரின் பாலியல் திறன், வாழ்க்கைத்துணை, ஆடம்பரம் போன்றவற்றை பிரதிபலிக்கும் கிரகமாகும்.\nசுக்கிரனின் ஆதிக்கம் அதிகம் உள்ளவர்கள் கலைத்துறையில் அதிக ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். சுக்கிரனின் தாக்கம் அதிகம் உள்ளவர்கள் வசீகரமாகவும், மற்றவர்கள் எளிதில் விரும்பக்கூடியவர்களாகவும், மற்றவர்களின் மகிழ்ச்சிக்கு காரணமானவர்களாகவும் இருப்பார்கள்.\nஅனைவரும் கண்டு பயப்படும் ஒரு கிரகம் என்றால் அது சனிகிரகம்தான். ஏனெனில் சனிபகவான் ஒருவரை பார்க்க தொடங்கிவிட்டால் அவர்கள் வாழ்க்கையில் படும் இன்னல்களுக்கு எல்லையே இருக்காது. நாம் செய்த பாவங்களுக்கு வாழும்போதே தண்டனை கொடுப்பதுதான் சனி கிரகத்தின் பணியாகும்.\nஆனால் நம்மை நல்ல காரியங்களை செய்ய தூண்டுவதற்கும், மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கருக்கொடுப்பதற்கும் சனியின் பார்வை மிகவும் அவசியமானதாகும்.\nசனியை போலவே இதுவும் அழிவை ஏற்படுத்தக்கூடிய தன்மையுடைய கிரகமாகும். காரணமில்லாத எரிச்சல், கோபம், மோசமான பழக்கவழக்கங்கள், சுத்தமின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்பட காரணம் இந்த கிரகத்தின் பார்வைதான்.\nஉங்கள் ஜாதகத்தின் இரண்டாவது வீட்டில் ராகு இருந்தால் உங்கள் வேலையில் பெரிய நஷ்டம் ஏற்படும், அதேபோல ஏழாவது வீட்டில் இருந்தால் உங்கள் வாழ்க்கைத்துணையுடன் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்படும். சூரியன் மற்றும் சந்திரனை தாக்கி கிரகணத்தை ஏற்படுத்தும் கெட்ட கிரகம் இதுதான்.\nராகுவும், கேதுவும் நிழலும் நிஜமும் போன்ற கிரகங்களாகும் ஏனெனில் இதுவும் அழிவை ஏற்படுத்தக்கூடிய கி���கம்தான். சொல்லப்போனால் ராகு சனியை போலவும் கேது செவ்வாயை போலவும் பாதிப்புகளை ஏற்படுத்தகூடிய கிரகமாகும்.\nகேது ஒருவரின் முன்னேற்றத்திற்கு தடை விதித்து அவர்களின் வாழ்க்கையில் வறுமையை ஏற்படுத்தும். இயற்கையாகவே ராகுவும், கேதுவும் அழிக்கும் கிரகங்களாகும்.\nPrevious articleகொழும்பில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு\nNext article“தர்பார்”… ரஜினி – முருகதாஸ் படத்தின் பெயர் பேரக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல\nஇன்றைய ராசிபலன் – 02.06.2021\nயாழில் மேலும் 42 பேருக்கு கொரோனா\nயாழில் கொரோனா அதிகரிப்பதற்கு காரணம் என்ன\nசாவகச்சோி வைத்தியசாலையில் பெண் ஒருவர் திடீர் மரணம்\nயாழில். சீரற்ற காலநிலை காரணமாக 93 குடும்பங்கள் பாதிப்பு\nUPDATE – யாழில் எரிந்துகொண்டிருந்த குப்பைக்குள் தவறுதலாக வீழ்ந்து பலியான பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83675/Leopard-kills-seven-year-old-girl-IN-Uttarakhand-INDIA", "date_download": "2021-06-16T12:00:18Z", "digest": "sha1:MJ6W5CCNXCQKI3AA5F72VLRH7BSSALNF", "length": 8211, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இயற்கை உபாதைக்கு சென்ற 7 வயது சிறுமி.. வனத்திற்குள் இழுத்துச் சென்ற சிறுத்தை | Leopard kills seven year old girl IN Uttarakhand INDIA | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nஇயற்கை உபாதைக்கு சென்ற 7 வயது சிறுமி.. வனத்திற்குள் இழுத்துச் சென்ற சிறுத்தை\nஉத்தராகண்ட் மாநிலம் தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் உள்ள நரேந்திரா நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சிறுத்தை ஒன்று ஏழு வயது சிறுமியை கொன்றுள்ளது.\n“நரேந்திரா நகர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது அந்த சிறுமியின் வீடு. சம்பவத்தன்று இரவு சுமார் 9.30 மணி அளவில் வீட்டுக்கு வெளியே அமைந்துள்ள கழிவறையை பயன்படுத்த சிறுமி வீட்டை விட்டு வெளிவந்துள்ளார்.\nஅந்த சமயத்தில் சிறுத்தை அந்த சிறுமியை தாக்கியுள்ளது. சில நொடிகளில் வனப்பகுதிக்குள் சிறுமியை கவ்வியபடி சிறுத்தை இழுத்து சென்றுள்ளது.\nதகவல் எங்களுக்கு கிடைத்தவுடன் வனத்திற்குள் தேடுதல் வேட்டையை தொடங்கினோம். ஆனால் நாங்கள் மீட்பதற்குள் அந்த சிறுமி உயிரிழந்திருந்தார்.\nஅந்த சிறுத்தையை பிடிக்க கூண்டு அமை���்கப்பட்டுள்ளது” என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தை அடுத்து உள்ளூர் மக்கள் அந்த சிறுத்தையை ஆட்கொல்லி பட்டியலில் சேர்க்குமாறு வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கினர். உத்தராகண்டில் கடந்த 30 நாட்களில் ஐந்து சிறுவர் - சிறுமியர் சிறுத்தை தாக்கியதால் உயிரிழந்துள்ளனர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nகோவிஷீல்டு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரித்தது ஏன் - மத்திய அரசு விளக்கம்\n3வது அலை கொரோனா பரவலில், மருத்துவர்களுக்கு உதவ 5,000 இளைஞர்களுக்கு பயிற்சி - டெல்லி அரசு\nகொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை ஆம்புலன்ஸில் கொண்டுசெல்லும் 20 வயது கல்லூரி மாணவி\nவண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் விரைவில் அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newjaffna.com/01/26-01-2020-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/7774/", "date_download": "2021-06-16T11:26:21Z", "digest": "sha1:J5M3VWYYKOJOKH57GLTUBLVKELHRLHWV", "length": 17746, "nlines": 88, "source_domain": "newjaffna.com", "title": "26. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள் - NewJaffna", "raw_content": "\n26. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nஇன்று மனகுழப்பம் ஏற்படும். எடுக்கும் காரியம் சிறிது முயற்சிக்குப் பின் நடைபெறும். தொழில் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருந்து சீராகும். ஆனால் பழைய பாக்கிகளை வசூலிப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூல��் வரவேண்டியவை தாமதப்படும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று பணிகளை செய்து முடிக்க தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற வார்த்தைகளை தவிர்ப்பது நன்மை தரும். குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. ஆயுதங்கள், நெருப்புகள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். எடுத்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்ற மனக்கவலை ஏற்படும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். உடனிருப்பவர்களை ஆலோசித்து காரியங்களை முன்னெடுப்பது உங்கள் வெற்றிக்குத் தடை வராமல் காக்கும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று சாதகமான காலகட்டமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் தேவையற்ற வாக்குவாதம் வரலாம். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த சிக்கல்கள் தீரும். ஆசிரியர்களின் ஆலோசனை கூடுதல் மதிப்பெண் பெற உதவும். குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் ஏற்படலாம் கவனம் தேவை. குடும்ப செலவுகள் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று குடும்ப ஒற்றுமை உண்டாகும். நீங்கள் எடுத்த காரியத்தை நிதானமாக செய்து முடிப்பீர்கள். எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். வெளியில் தங்கும் சூழல் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்யும் போது எது சரி, எது தவறு என்று தடுமாற்றம் ஏற்பட்டாலும் திறமையால் அதனை செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். நிதி உதவி கிடைக்கும். வாடிக்கையாளர் மத்தியில் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சம்பள உயர்வும் வரலா���். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதற்கு கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது. புத்திகூர்மையுடன் செயல் படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இயந்திரங்களைப் பிரயோகிக்கும் பணியாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைப்பதும் நன்மை தரும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். நிலுவையில் உள்ள காரியங்கள் சிறப்பாக முடிய வழி பிறக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும். வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nதனுசு: இன்று அரசியல்வாதிகள் மக்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்து அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல் திறமை மூலம் கடின பணிகளையும் எளிதாக செய்து முடிப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று மற்றவர்கள் மீது பரிவுகாட்டும் குணம் மேலோங்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். பணம் வருவது அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் வரும். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்தினர்கள் வருகை இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற��றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆர்டர்கள் வருவது திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். புதிய பொறுப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும். அடுத்தவர்கள் பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தரும். பொறுப்புகள் கூடும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருக்கும். சுதந்திரமான எண்ணம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\n← நந்திக்கடல் தொடர்பில் அவதானம் செலுத்தும் டக்ளஸ்\nயாழ். மாவட்டத்திற்கு 870 மில்லியன் நிதி ஒதுக்கீடு\n22. 09. 2020 இன்றைய இராசிப்பலன்\n09. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n21. 10. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n16. 06. 2021 இன்றைய இராசிப்பலன்\nமேஷம் இன்று தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். தேவையான உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில்\n15. 06. 2021 இன்றைய இராசிப்பலன்\n13. 06. 2021 இன்றைய இராசிப்பலன்\n13. 06. 2021 இன்றைய இராசிப்பலன்\nதொழில்நுட்பம் பிரதான செய்திகள் வினோதம்\nஇலங்கையில் பலரது கவனத்தை ஈர்த்த விமானப்படையின் புதிய ரக துப்பாக்கி\nஇலங்கை விமானப்படை உறுப்பினர் ஒருவர் வைத்துள்ள வித்தியாசமான துப்பாக்கியொன்று பலரது கவனத்தையும் பெற்றுவருகிறது. விமானப்படை வரலாற்றில் மிகவும் வித்தியாசமான துப்பாக்கியொன்றுடன் நின்ற குறித்த விமானப்படை உறுப்பினரை பலரும்\nகோழியே இல்லாம கோழி இறைச்சி – ஆய்வக இறைச்சிக்கு சிங்கப்பூர் அனுமதி\n‘FRESH AIR’ for Sale: விலை எவ்வளவு தெரியுமா\nயாழ்ப்பாணத்தில் மூன்று கிளைகளுடன் தென்னைமரம்\nஉலகின் கடைசி ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி உடலில் ஜிபிஎஸ் – எதற்கு\nமுன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்… இதயத்தை உருகச் செய்த காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/chennai/profitable-graduate-youth-in-nature-farming-3587", "date_download": "2021-06-16T12:00:46Z", "digest": "sha1:EJVCH5OT477RTUDZO6JAYG4D27TDIJTT", "length": 16152, "nlines": 73, "source_domain": "tamil.abplive.com", "title": "Profitable Graduate Youth In Nature Farming | விழுப்புரம் அருகே இயற்கை விவசாயத்தில் கணிசமான லாபம் ஈட்டும் பட்டதாரி இளைஞர்", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\n‛இயற்கை தான் காப்பாத்துச்சு’ விவசாயத்தில் சாதித்த பட்டதாரி இளைஞர்\nஆரம்பத்தில் அவரது தந்தையுடன் செயற்கை முறை விவசாயம் தான் செய்துள்ளார். அதில் ஏக்கருக்கு 35 மூட்டை வரை தான் மகசூல் கிடைத்துள்ளது. அதிலும் வரவும், செலவும் சரியா இருந்ததாக கூறுகிறார் வெங்கடேஷ்.\nஇயற்கை விவசாயத்தில் கணிசமான லாபம் ஈட்டும் பட்டதாரி இளைஞர் வெங்கடேஷ்\nவிழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் வெங்கடேஷ், பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்கும் நோக்கில் பலரும் அவற்றை பயிரிட்டு வருகிறார்கள். நுகர்வோர் மத்தியிலும் பாரம்பரிய அரிசிக்கான தேவை அதிகரித்து கொண்டே வருகிறது.\nவிழுப்புரம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் வசித்து வருகிறார் வெங்கடேஷ். இவருக்கு 5 ஏக்கர் நிலம் உள்ளது. இவர் சிறு வயது முதலே படித்த நேரம் போக, மற்ற நேரங்களில் அவரது தந்தையுடன் சேர்ந்து தோட்டத்தில் சின்னச் சின்ன விவசாய வேலை பார்த்து வந்துள்ளார்.தற்போது விவசாயம்தான் எல்லாமே என்கிற அளவுக்கு அவர் வாழ்வியல் விவசாயத்தில் கலந்துவிட்டது. வெங்கடேஷ் 2015-ல் கட்டடவியல் துறை (சிவில் இன்ஜினீயரிங்) படித்துள்ளார். 2015-ம் வருடத்திற்கு முன்பு வரை, அவரது தந்தையுடன் செயற்கை முறை விவசாயம் தான் செய்து இருந்தார். ஏக்கருக்கு 35 மூட்டை வரை மகசூல் கிடைத்து வந்துள்ளது. ஆனால் வரவும் செலவும் சரியா இருந்ததாக இருந்துள்ளது. முக்கியமாக பூச்சியையும், தண்ணீர் தட்டுப்பாட்டையும் சமாளிக்க மிகச் சிரமம் இருந்ததாக தெரிவிக்கிறார். சொல்லிக்கொள்ளும் அளவிற்கு லாபமும் வரவில்லை.\nஇந்த நிலையில் வெங்கடேஷ் படிப்பு முடிஞ்சதும் எங்கேயும் வேலைக்குப் போகாமல். இயற்கை விவசாயத்துல முழுமையா ஈடுபடத் தொடங்கி விட்டார். ஆரம்பத்தில் பல தடுமாற்றங்கள் இருந்ததாகவும். முதல் தடவை இயற்கை விவசாயம் செய்யும்போது‌ ஒரு ஏக்கருக்கு 7 மூட��டை மட்டுமே மகசூல் கிடைத்ததாகவும். பிறகு நண்பர்கள், விவசாய தொழில்நுட்ப நிலையத்தில் உள்ளவர்கள் மற்றும் அனுபவ விவசாயிகள் பலரிடம் ஆலோசனைக் கேட்டுள்ளார். அதன் பிறகு அவர்கள் வழங்கிய ஆலோசனைப்படி மீண்டும் விவசாயத்தை தொடங்கினார். இதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமா மகசூல் அதிகரித்துள்ளது. தற்போது நல்ல மகசூல் கிடைத்து வருவதாகவும் வெங்கடேஷ் மனநிறைவுடன் தெரிவிக்கிறார். ஏக்கருக்கு 7 மூட்டைகள் என இயற்கை விவசாயத்தை ஆரம்பித்த வெங்கடேஷ். தற்போது அதிகபட்சமா 35 மூட்டை (70 கிலோ) தூயமல்லி நெல்லை சம்பா பருவத்தில் மகசூலாக எடுத்து வருகிறார்.\nதைப்பட்டத்தில் நடவு செய்த கருங்குறுவை ரகத்தில் 20 மூட்டைகள் மகசூல் எடுத்துள்ளார். 20 மூட்டைகள் மூலமா 1,400 கிலோ நெல் மகசூல் கிடைத்துள்ளது. அதைத் தரமான விதையாகத் தரம் பிரிக்கும்போது சுமார் 850 கிலோ விதை நெல் கிடைக்கும். பதர்களை மாடுகளுக்குத் தவிடாக மாற்றித் தீவனமாகக் பயன்படுத்தி வருகிறார். ஒரு கிலோ விதை நெல்லை சராசரியாக 90 ரூபாய் வரை விற்பனை செய்து வருகிறார். விதைத் தேவைப்படுபவர்கள் வீட்டுக்கே வந்து ஆர்வமா வாங்கி செல்கின்றனர். விற்பனைக்காக அவர் கடைகள் போன்ற வேற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாரம்பரிய விதை நெல்லை, சணல் சாக்கில் மட்டுமே மூட்டைப் பிடித்து. பூச்சியின் தாக்கம் இல்லாமல் இருப்பதற்காக நொச்சி, நுணா, வசம்பு, வேப்பிலை மாதிரியான இலை பொடிகளைத் தூவி வைத்து பாதுகாப்பு செய்கிறார். ஒரு ஏக்கருக்கு 35,300 ரூபாய் வரைக்கும் செலவாகும். வேலை ஆட்கள் இல்லாமல் இயந்திரங்களைப் பயன்படுத்தினால் செலவு மிகவும் குறையும். ஆனால், அதை நான் செய்ய மாட்டேன் என்கிறார் வெங்கடேஷ். இந்த 20 மூட்டை நெல் மூலமா 76,500 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அதில் செலவுகள் போக 41,200 ரூபாய் லாபம் கிடைப்பதாக கூறுகிறார். அதுவே எனக்கு மனநிறைவான லாபம்தான் என்கிறார்.\nநாற்று நடவு செய்வதற்கு 60 நாள்களுக்கு முன்பு பலதானியம் விதைத்து அதை நாற்று நடவு செய்வதற்கு 15 நாள்களுக்கு முன்பு, மடக்கி உழுது மட்கச் செய்ய வேண்டும். சேடை உழவு ஓட்டும் போது கூடுதலாக வேம்பு, நொச்சி, நுணா, எருக்கு இலைகளைப் நிலத்தோட வளத்துக்கு ஏற்ப போட வேண்டும். 15 முதல் 25 நாள்களுக்குள் நாற்று பறித்து நடவு செய்ய வேண்டும். நன்கு கிளைக்கும் திறன் கொண்ட நெல் ரகமாக இருந்தால், ஒற்றை நாற்று முறையிலும், குறைவாகக் கிளைக்கும் திறன் கொண்ட நெல் ரகமாக இருந்தால் மூன்று நாற்றுகளை இணைத்தும் நடவு செய்ய வேண்டும். முக்கால் அடிக்கு, அரையடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். நெல் ரகத்துக்கு ஏற்றாற்போல இடைவெளியைக் கூட்டிக் குறைத்துக்கொள்ளலாம். அதிக இடைவெளியில் நடவு செய்வது நல்ல பயனைத் தரும். காற்றோட்டத்துடன் நன்கு கிளைத்து வளரும். மகசூலும் சிறப்பாக இருக்கும். ஆள்களைக் கொண்டு களை பறிப்பதற்கு முன்பு கோனோவீடர் கொண்டு களையெடுக்க வேண்டும்.\nநடவு செய்த முதல் 10 நாள்களில் ஏக்கருக்கு 300 கிலோ கனஜீவாமிர்தமும், 10 நாள்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தமும் தரை வழியாகப் பாசன நீருடன் கொடுத்து வருகிறார். 20 நாள்களுக்குள் மீன் அமிலமும், 30 நாள்களுக்குள் பூச்சிவிரட்டியையும் தெளிக்க வேண்டும். தேவைக்கு ஏற்றாற்போல் காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர் பாய்ச்சி வந்தால் போதுமானது. கதிர்கள் வரும்போது மட்டும் மோர் கரைசல் தெளிக்கலாம். அதன் மூலம் நெல் மணிகள் திரட்சியாகவும், பதர்கள் அதிகமின்றி மகசூல் கிடைக்கும் என்றார் வெங்கடேஷ்.\nசெங்கல்பட்டு : இருளர் மக்களுக்கான பசுமை வீடுகள் தரமில்லை என வலுக்கும் குற்றச்சாட்டு\nககன்தீப் சிங் வகுத்த வியூகம்... சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்தது எப்படி\n'இதுதாங்க சோஷியல் மீடியா..' - கருணைக்கொலை கோரிக்கை வைத்த டாக்டர்; உடனே பேசிய அமைச்சர்\nராணிப்பேட்டை : டாஸ்மாக்கை துளையிட்டு கொள்ளையடித்த குடிப்பிரியர்கள்\nதிருவண்ணாமலை : குறைந்துவரும் கொரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை..\nTamil Nadu Coronavirus LIVE News :டெல்லியில் இன்று 305 நபர்களுக்கு கொரோனா\nSeeman : திமுக ஆதரவு ஏடுகளை, ஊராட்சி நூலகங்களில் திணிக்கக்கூடாது - சீமான் வலியுறுத்தல்\nகோவையில் 1049 ஹெக்டேர் அதிகரித்த வனப்பரப்பு : ஒரே மாதத்தில் சாத்தியமாக்கிய ஆட்சியர் நாகராஜன்\nகிராம வளர்ச்சி திட்டம் தயாரித்த மாணவிக்கு நீதிபதிகள் பாராட்டு \n’என் வருமானம் முழுதும் மக்கள் பணிக்கே’ -ஆச்சரிய மருத்துவர் மகேஸ்வரன்\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-corona-live-updates-26-may-2021-covid-19-situation-chennai-coimbatore-trichy-4146", "date_download": "2021-06-16T11:36:42Z", "digest": "sha1:5YYXPIDINQXO6XLTF53GWVCCJTNKWOEL", "length": 21508, "nlines": 122, "source_domain": "tamil.abplive.com", "title": "Tamil Nadu Corona LIVE Updates 26 May 2021 COVID-19 Situation Chennai Coimbatore Trichy | TN Corona LIVE Updates : காஞ்சிபுரத்தில் குறைந்துவரும் கொரோனா தொற்று பாதிப்பு : எழும் புது நம்பிக்கை!", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nTN Corona LIVE Updates : காஞ்சிபுரத்தில் குறைந்துவரும் கொரோனா தொற்று பாதிப்பு : எழும் புது நம்பிக்கை\nதமிழகம் மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.\nகாஞ்சிபுரத்தில் குறைந்துவரும் கொரோனா தொற்று பாதிப்பு : எழும் புது நம்பிக்கை\nபாதிப்பு குறைந்து வருவதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவமனைப் படுக்கைகள் காலியாக உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொற்று பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டு வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல்\nதடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் வேண்டாம் - மு.க ஸ்டாலின் வேண்டுகோள்\nமக்கள் அனைவரும் தயக்கமின்றி கோவிட்-19 க்கான தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்\nஇழப்பீட்டு நிதி 10 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் - மு.க ஸ்டாலின் அறிவிப்பு\nஅரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், கொரோனா தொற்றால் உயிரிழக்க நேர்ந்தால், அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டு நிதி 10 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்\nமதியம் 12 மணி வரை 42,687 பேருக்கு தடுப்பூசி\nதமிழகத்தில், இன்று மதியம் 12 மணி வரை 42,687 பேருக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை, கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களில் தடுப்பு மருந்து வழங்கலின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது\nசெங்கல்பட்டு பாரத்பயோடெக் தடுப்பூசி ஆலையை தமிழக அரசே நடத்த வேண்டும்\nசெங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனம் டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.\nசிவகங்கையில் மருத்துவ பணியிடங்களில் தற்காலிக நியமனம்\nசிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் 40 பல் நோக்கு மருத்துவ பணியாளர்கள் , 4 ஆய்வக நுட��புனர்கள் மற்றும் செவிலியர் பணியிடங்களில் தற்காலிகமாக பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன் தெரிவித்துள்ளார்.\nமுகக்கவசம் இறப்பு எண்ணிக்கையை குறைக்கும் - IHME\nதமிழகத்தில் முகக்கவச பயன்பாடு 95%க்கும் அதிகமாக இருந்தால், செப்டம்பர் 1ம் தேதிக்குள் கணிக்கப்பட்ட கொரோனா (Current Projections) இறப்பு எண்ணிக்கையில், 40,000 வரை குறைக்கலாம் என IHME ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமுகக்கவசம் அணிவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா பரவுவதைத் தடுக்க முகக்கவசம் இன்றியமையாததாக உள்ளது. கடந்த மார்ச் மாதம் நடுப்பகுதியில் இருந்து, முகக்கவசம் அணிவோரின் எண்ணிக்கை விகிதம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. தற்போது, சராசரி 100க்கு 77 சதவிகிதம் பேர் முகக்கவசம் அணிகின்றனர். கொரோனா உயிரிழப்புகளை கட்டுக்குள் கொண்டு வர இந்த எண்ணிக்கை 95 சதவிகிதமாக அதிகரிக்கும் வேண்டும் என்று கணக்கிடப்படுகிறது.\nகொரோனா நெறிமுறைகள் பின்பற்றபடவில்லை: 11 லட்சத்துக்கும் அதிகமான வழக்கு\nதமிழகத்தில், கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் மே 25 வரை முக கவசம் அணியாததற்காக சுமார் 11 லட்சத்து 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன.\nகுணமடைபவர்களின் தேசிய வீதம் 89.26% ஆக உயர்ந்துள்ளது\n12-வது நாளாக, அன்றாட புதிய பாதிப்புகளை விட, தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,26,850 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.\nதொற்றிலிருந்து குணமடைபவர்களின் தேசிய வீதம் 89.26% ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றுக்கு தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. வெறும் 25 லட்சம் பேர் (25,86,782) மட்டுமே வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுவோர் 9.60% ஆகும்.\nவெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட கொரோனா நிவாரண உதவிகள்\nஏப்ரல் 27 முதல் மே 25 வரை பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகள் அனுப்பிய 17,755 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 16,301 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 19 ஆக்சிஜன் உற்பத்திக் கருவிகள், 13,449 செயற்கை சுவாசக் கருவிகள், சுமார் 6.9 லட்சம் ரெமிடெசிவிர் குப்பிகள், 12 லட்சம் ஃபேவிபிரவிர் மாத்திரைகள் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n7.22 விகிதம் பேர், குறைந்தது ஒரு டோஸ் போட்டுக்கொண்டுள்ளனர்.\nதமிழகத்தின் மொத்த மக்கள்தொகையில் 7.22 சதவிகிதம் பேர் மட்டுமே, கொரோனா தடுப்பூசியில் குறைந்தது ஒரு டோஸ் போட்டுக் கொண்டுள்ளனர்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் தடுப்பூசி போடப்படும் இடங்கள்\nகன்னியாகுமரி மாவட்டத்தில், 18- 44 வயதுக்கு உட்பட்ட பயனாளிகள் கீழ்காணும் இடங்களில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.\nதமிழகத்தில், 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு தடுப்பூசி நிலையங்களில் நேரடியாக பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டு செய்யப்பட்டுள்ளது .\n10 மாவட்டங்கள் புதிய ஹாட்ஸ்பாட்டுகளாக உருவாகியுள்ளன\nசென்னையில் கடந்த 10 நாட்களாக, கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்படும் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை ,தேனி, திருவாரூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடந்து அதிகரித்து கொண்டு வருகிறது.\nஎனவே, தமிகத்தில் கொரோனா பாதிப்புகள் பரவத் தொடங்கியுள்ளது. 10 மாவட்டங்கள் புதிய ஹாட்ஸ்பாட்டுகளாக உருவாகியுள்ளன. மேற்கூறிய, 10 மாவட்டங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டர்வர்களின் எண்ணிக்கையும் குறைந்த அளவில் தான் உள்ளது.\nதமிழகத்தில், கிராமப்புற மக்களை அதிகம் கொண்ட மாவட்டங்கள் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஒருவார காலத்துக்கு, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் கவனமாகவும் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.\nவாட்ஸ்அப் காணொளி காட்சி வழியாக மருத்துவ ஆலோசனைகளை பெறலாம்\nசென்னை மாநகர மக்க, வாட்ஸ்அப் காணொளி காட்சி வழியாக வீட்டிலிருந்தே மருத்துவ ஆலோசனைகளை இலவசமாக பெறலாம் என சென்னை மாநகராட்சி ஆணையம் தெரிவித்துள்ளது.\nமாவட்ட வாரியாக அரசு தடுப்பூசி மையங்களின் விவரப்பட்டியலை, https://stopcorona.tn.gov.in/vaccine_center.php என்ற வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,73,958 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,73,958 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. இதில், 1,70, 596 பயனாளிகளுக்கு முதல் டோஸ் போடப்பட்டது. கடந்த 30 நாளில் போடப்பட்ட ஒரு நாள் அதிகபட்ச டோஸ் எண்ணிக்கை இதுவாகும்.\nமுன்னதாக, 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு தடுப்பூசி நிலையங்களில் நேரடியாக பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.\nதமிழகத்துக்கு 100 ஆம்போடெரிசின்-பி குப்பிகள் மட்டுமே ஒதுக்கீடு\nகருப்பு பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் ஆம்போடெரிசின்-பி 19,420 குப்பிகளை மாநிலங்களுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்திருப்பதாக மத்திய இரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சர் டி வி சதானந்த கவுடா அறிவித்துள்ளார். இதில் தமிழ்நாட்டுக்கு 100 குப்பிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.\nகடந்த கடந்த 24 மணி நேரத்தில், மாநிலத்தில் 34,285 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை இல்லாத அளவில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு 468 பேர் பலியாகியுள்ளனர். இது, தமிழகத்தில் பதிவிசெய்யப்பட்ட ஒரு நாள் அதிகபட்ச கொரோனா இறப்பு எண்ணிக்கையாகும்.\nசுமார் 1.77 கோடி (1,77,67,850) தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன என்றும், அடுத்த மூன்று நாட்களில், மேலும் 7 லட்சம் தடுப்பூசி டோஸ்களை வழங்க உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nYoutuber Madan Update : அத்துமீறல், ஆபாசம், பப்ஜி : மதனை விசாரணைக்கு ஆஜராக சைபர் பிரிவு போலீஸ் சம்மன்\nIAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்\nPUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..\nTamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmint.com/today-headiness-25-05-2021/", "date_download": "2021-06-16T11:41:54Z", "digest": "sha1:XJBPV65BTRLURKP6CACDMBGT5BIQWQOG", "length": 13598, "nlines": 180, "source_domain": "tamilmint.com", "title": "இன்றைய தலைப்புச் செய்திகள் | 25.05.2021 - TAMIL MINT", "raw_content": "\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 25.05.2021\nPSBB பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார்; ஜூன் 8 வரை நீதிமன்ற காவல் விதிப்பு\nபள்ளி மாணவிகளுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக ஆசிரியர் ராஜகோபாலன் மீது புகார்\nPSBB பள்ளியை தானும், தந்தை ஒய்.ஜி.மகேந்திரனும் நட���்தவில்லை; டிரஸ்டி மட்டுமே – மதுவந்தி\nPSBB வளர்ச்சிக்கு காரணமாக தனது பாட்டியின் பெயர் கெட்டுப்போக விடமாட்டேன் என அதிரடி பேச்சு\nAlso Read மத்திய அரசின் 10 கிலோ கூடுதல் அரிசி - ரேசனில் 5-ம் தேதி முதல் விநியோகம்\nகொரோனா முழு ஊரடங்கு: இன்று முதல் ரேசன் கடை இயங்கும் என்று அறிவிப்பு\nரேசன் கடை திறப்பு காரணமாக நோய் பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை\nகொரோனா நிவாரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ரூ.105-ல் இருந்து ரூ.210 ஆக உயர்வு\nமத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம் அறிவிப்பு\nAlso Read பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார் - சீமான் ட்வீட்\nகொரோனா 3வது அலையால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்ற தகவல் வதந்தியே\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் விளக்கம்\n2020 ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் விரும்பப்பட்ட நடிகைகள் பட்டியல் வெளியீடு\nகுக் வித் கோமாளி 2, பிக்பாஸ் 2, கலக்கப்போவது யாரில் பங்கேற்ற ரம்யா பாண்டியனுக்கு முதலிடம்\nAlso Read ஆகஸ்ட் இறுதி வரை ஈ பாஸில் மாற்றம் இல்லை, இபிஎஸ் அதிரடி முடிவு\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்\nரம்யா பாண்டியனுக்கு குவியும் வாழ்த்து… டிவி நிகழ்ச்சிகளில் அதிகம் விரும்பப்பட்ட நடிகை…\nஊரடங்கிலும் ரேஷன் கடைகள் செயல்படும் மேலும் எந்தந்த சேவைகளுக்கு அனுமதி மேலும் எந்தந்த சேவைகளுக்கு அனுமதி\nநடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை\nஎப்படி இருந்த சாக்‌ஷி இப்படி ஆகிட்டார்\nசென்னையில் ஆயுதப்படை போலீஸ் தற்கொலை\nசசிகலா வந்தாச்சு… அடுத்தது என்ன\nதமிழ்நாடு வளர்ச்சி கொள்கைக் குழுவில் ஜெயரஞ்சன் – மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு\n“தாமதமாகும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள், மாநில அரசின் பொறுப்பின்மையின் உச்சம்” – சு. வெங்கடேசன்\nசமைப்பதற்கு தாமதமானால் கணவனுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட மனைவி…..\nபாவம் போலீஸ், ஐகோர்ட் வருத்தம்\nஒரு 100 ரூபாய் வைக்க மாட்டியா – துரைமுருகனை கலாய்த்துச் சென்ற திருடர்கள்\nஇளையாராஜா பாடலுடன் இறுதிச் சடங்கு நெகிழ்ச்சியூட்டும் Sendoff\nகிடு கிடுவென குறையும் தங்கத்தின் விலை\n“உங்களை திருமணம் செய்வதற்கான நடைமுறை என்ன” – பிரியா பவானி...\n“சிவ சங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள்” – பிரபல நடிகை...\n5வது முறையாக இணையும் சீனு ராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணி…\nதற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…\nபர்த்டே பேபி ‘பவித்ரா’ வின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nபாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கைது\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி…\nசிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…\nஅரச வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\n20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு\nஐ லவ் யு சொல்லும் 2 வயது கிளி\nபழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா – 18 ஆண்டுகளாக நைட்டியில்...\nமாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான...\nசிக்கனுக்கு பதிலாக கிடைத்தால் நன்றாக பொறிக்கப்பட்ட துணி\nஅதிக எடை கொண்ட மனிதர்கள் வாடகைக்கு\nயூடியூப் நிறுவனத்தின் அதிரடி முடிவு – அரசியல், மது, புகையிலை...\nரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…\nவவ்வாலில் இருந்து இப்படிதான் கொரோனா வைரஸ் தோன்றியதா\nகோகோ கோலாவுக்கு ‘நோ’ சொன்ன ரொனால்டோ…\nஎரிவாயு குழாய் வெடி விபத்து – 25 பேர் பலி…\nஅடுத்து வருகிறது பச்சை பூஞ்சை நோய்…\nஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் – பிரசாந்த் கிஷோரின்...\nகொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் – அரசு குழுவின் முதல்...\nதாயை முதுகில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்\nகுடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..\nவிலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும்\n – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\n – மருமகளை பழிவாங்க கொரோனாவை ஆயுதமாக...\nபூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tsplus-remotework.com/ta/installation/", "date_download": "2021-06-16T10:36:37Z", "digest": "sha1:EKAVCHDKM26YBQG57R623QLTMVOE45CW", "length": 13065, "nlines": 109, "source_domain": "tsplus-remotework.com", "title": "Installation - TSPLUS REMOTE WORK", "raw_content": "\nTSplus RemoteWork க்கான நிறுவல் மற்றும் உள்ளமைவு பற்றிய அனைத்து முக்கியமான தகவல்களையும் இங்கே காணலாம்\nConnection Broker System - “Connection Broker” ஐ எந்த விண்டோஸ் கணினியிலும் நிறுவ முடியும் (உங்கள் Company நெட்வொர்க்கில் சேவையகம் அல்லது பணிநிலையம்)\n“Connection Broker” பொதுவாக உங்க���் ISP இன் திசைவிக்கு அருகில் நிறுவப்பட்டுள்ளது. NAT (Network Address Translation) விதி HTTP மற்றும் / அல்லது HTTPS போர்ட்களை (இயல்புநிலை மதிப்பு போர்ட் 80/443) வெளிப்புற IP இலிருந்து உங்கள் “Connection Broker” இன் LAN IP க்கு திருப்பி விடும். அவ்வாறு செய்யும்போது, உங்கள் “Connection Broker” மட்டுமே இணையத்திற்கு வெளிப்படும்.\nஇணையத்திலிருந்து உங்கள் தொலைநிலை அணுகலுக்கு, உங்கள் TSplus Remote Work Connection Broker ஐ அணுக உங்கள் பிழைத்திருத்த IP முகவரியைப் பயன்படுத்துவீர்கள். இருப்பினும், உங்களிடம் அத்தகைய பிழைத்திருத்த முகவரி இல்லையென்றால், நீங்கள் DynDNS.org அல்லது NO-IP.org போன்ற டைனமிக் DNS சேவையைப் பயன்படுத்தலாம்.\n“வீட்டு அலுவலக கிளையண்ட்” தளத்தின் தேவைகள்\nநிறுவல் செயல்முறை எளிதானது, மற்றும் உள்ளமைவு நேரடியானது. Connection Broker ஆக நீங்கள் பயன்படுத்த முடிவு செய்த கணினியில் Setup-TSplus RemoteWork.exe நிரலை இயக்கவும்.\nஎளிய நிறுவல் அமைவு நிரலைப் பின்பற்றி செய்யுங்கள் மறுதொடக்கம் உங்கள் ப்ராப்பர் அமைப்புகளை உறுதிப்படுத்த அமைவு செயல்முறை முடிந்ததும் உங்கள் சேவையகம்.\nடெஸ்க்டாப் ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் TSplus RemoteWork இலிருந்து Admin Tool ஐத் தொடங்கவும்.\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது விண்டோஸ் உள்நுழைவு மற்றும் உங்கள் ஒவ்வொரு அலுவலக பணிநிலையத்தின் LAN IP முகவரி. TS Remote Work இன் சோதனை பதிப்பு 5 பணிநிலையங்களை அறிவிக்க உங்களுக்கு உதவுகிறது. கிளிக் செய்யவும் Manage Workstation ஒவ்வொரு பயனரின் பணிநிலையத்திற்கும் சரியான அமைப்பை உள்ளிடப் போகிறீர்கள்.\nகிளிக் செய்யவும் Add நட்பு பணிநிலையத்தின் பெயரையும் அதன் IP முகவரியையும் உள்ளிடவும். உங்கள் பயனர்களின் பணிநிலையங்கள் மற்றும் “Connection Broker” இல் நிலையான IP முகவரி இருக்க வேண்டும்.\n(படத்தில் வலதுபுறம் சிவப்பு பொத்தானைக் காண)\nஉங்கள் வலை போர்டல் தளத்திற்கான தோற்றத்தையும் உணர்வையும் தனிப்பயனாக்கவும்\nமுன்னுரிமைகள் உள்நுழைய மற்றும் கோப்புறையை மேலே & பதிவிறக்கவும்\nHTML5 கிளையன்ட் செயல்பாடுகள் மற்றும் தோற்றம்\nHTTP / HTTPS க்காக உங்கள் வெப்சர்வர் போர்ட்களை அமைக்கவும்\nஉங்கள் நெட்வொர்க்கிலிருந்து Add பணிநிலையங்கள் (நிலையான IP முகவரியைப் பயன்படுத்தி)\nஉங்கள் வலை போர்ட்டலைப் பாதுகாக்க 2FA துணை நிரலை இயக்கவும்\nAdd TSplus Advanced Security கூடுதல் பாதுகாப்பான தொலைநிலை அனுபவத்திற்கு கூடுதல்\nஉங்கள் சொந்த சான்றிதழுக்கான ��மைப்புகள் அல்லது இலவச செல்லுபடியாகும் HTTPS சான்றிதழை நிறுவவும்.\nADD பணிகள் மற்றும் பயனருக்கு உதவுதல்\nJohn ஐப் பொறுத்தவரை, அவரது கணினியின் IP முகவரி 192.168.1.135 மற்றும் Connection Broker இல் சேர்க்கவும்\nஉங்கள் 5 பணிநிலையங்கள் (எடுத்துக்காட்டாக) அமைப்பு இப்போது செய்யப்பட்டுள்ளது. உங்கள் அறிவிக்கப்பட்ட 5 பிசிக்கள்.\nஒதுக்க இப்போது நேரம் வந்துவிட்டது “ஒரு பணிநிலையம்”முதல்“ஒரு பயனர்”. John பணிநிலையத்தைத் தேர்ந்தெடுத்து Users வலது பக்கத்தில் Add ஐக் கிளிக் செய்வோம்\nJohn பணிநிலையத்திற்கு, தி Windows login இந்த கணினியில் “John” இருக்கும்.\nஎந்தவொரு பணிநிலையத்திற்கும் ஒரே ஒரு பயனராக மட்டுமே நீங்கள் சேர்க்கலாம். எந்தவொரு பயனரும் ஒற்றை பணிநிலையத்தில் தனது சொந்த தொலைநிலை அமர்வை உருவாக்குகிறார்\nஉங்கள் கணினியின் உள்நுழைவுக்கு AD ஐப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் Active Directory உள்நுழைவைப் பயன்படுத்தலாம்.\nJohn பணிநிலையம் இப்போது அமைக்கப்பட்டுள்ளது மற்றும் செல்ல தயாராக உள்ளது.\nசெய்ய வேண்டிய கடைசி நடவடிக்கை\nConnection Broker இல் ஒதுக்கப்பட்ட 5 பயனர்களின் பணிநிலையத்தில், கிளையன்ட் அமைவு நிரலைப் பதிவிறக்கி இயக்கவும். இது ஒரு சிறிய திட்டம். உங்கள் ஒவ்வொரு பயனரும் அதைச் செய்யும்படி கேட்கலாம். பதிவிறக்க இணைப்பு\n192.168.1.120 என்பது உங்கள் TSplus Remote Work Connection Broker இன் IP முகவரி. இந்த செயலுக்குப் பிறகு, நீங்கள் அனைவரும் தயாராக உள்ளீர்கள். சுதந்திரத்தை அனுபவித்துப் பயன்படுத்துங்கள்.\nவீட்டிலிருந்து நிறுவனத்தின் பணியை இணைக்கவும்\nபயனர் அலுவலகத்தை விட்டு வெளியேறவில்லை மற்றும் அவரது பணிநிலையத்தில் ஒரு திறந்த அமர்வுடன் இருந்தால், TSplus Remote Work அவர் வீட்டிலிருந்து வேலை செய்யத் தொடங்கும் போது தானாகவே தனது டெஸ்க்டாப்பைப் பிடிக்கும்.\nமேலும், பயனர் தனது வீட்டு அச்சுப்பொறியில் அச்சிடலாம். அவ்வாறு செய்ய, அவர் Universal Printer ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். Universal Printer ஒவ்வொரு John இன் அச்சையும் ஒரு PDF கோப்பாக மாற்றுகிறது. இந்த PDF அவரது வலை உலாவியால் சேமிக்கப்படுகிறது. John தனது Home-PC இல் இந்த PDF printfile ஐக் காட்டலாம், அச்சிடலாம் அல்லது சேமிக்கலாம்.\nமுழுமையாக இடம்பெற்ற சோதனையை (15 நாட்கள், 5 பணிநிலையங்கள்) பதிவிறக்கம் செய்து இப்போது இலவசமாக சோதிக்கவும்.\nநிறுவல் வழிகாட்டி FREE TRIAL BUY NOW\nஉங்கள் விண்டோஸ் உள்நுழைவு பெயரை இங்கே தட்டச���சு செய்க ...\nஉங்கள் விண்டோஸ் கடவுச்சொல்லை இங்கே தட்டச்சு செய்க ...\nஇணைப்பு பொத்தானை அழுத்தவும் ...\nஎங்களை பற்றி பயன்பாட்டு விதிமுறைகளை தனியுரிமைக் கொள்கை தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2020/dec/14/congress-a-plow-pilgrimage-in-arur-3523491.html", "date_download": "2021-06-16T10:59:09Z", "digest": "sha1:6FIEMMHS72UEVIVEE3LFEJFI5TBJVZWY", "length": 9520, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரூரில் காங்கிரஸாா் ஏா் கலப்பை யாத்திரை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:31:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nஅரூரில் காங்கிரஸாா் ஏா் கலப்பை யாத்திரை\nஅரூரில் காங்கிரஸ் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏா்க் கலப்பை யாத்திரை.\nஅரூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி ஏா் கலப்பை யாத்திரை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nதருமபுரி மாவட்டம், அரூரில் நடைபெற்ற இந்த யாத்திரைக்கு காங்கிரஸ் கட்சியின் தருமபுரி மாவட்டத் தலைவா் கோவி.சிற்றரசு தலைமை வகித்தாா்.\nவிவசாயிகளை கடுமையாக பாதிக்கும் அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் விலை பொருள்கள் விற்பனை அவசரச் சட்டம், விலை உத்தரவாத ஒப்பந்த அவசர சட்டம், தேசிய மின்சார திருத்தச் சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என இந்த ஏா்க் கலப்பை யாத்திரையில் வலியுறுத்தப்பட்டன.\nஇதில், மாநில பொதுக்குழு உறுப்பினா் சி.முத்து, ஏஐசிசி உறுப்பினா் சித்தையன், மாவட்டப் பொருளாளா் முத்து, வட்டாரத் தலைவா்கள் ஆா்.சுபாஷ், வஜ்ஜிரம், பூபதிராஜா, நகரத் தலைவா்கள் கே.கணேசன், குமரவேல், செந்தில்குமாா், ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவா் ஜெ.நவீன், மாவட்ட ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் எஸ்.விக்னேஷ் பாபு, எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாவட்டத் தலைவா் வைரவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nஊரடங்கு காலத்திலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் - புகைப்படங்கள்\nமும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்\nமேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்- புகைப்படங்கள்\nகனமழையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்\nகொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்\nஜகமே தந்திரம் பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி - புகைப்படங்கள்\nமுட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்\nஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடல் விடியோ வெளியீடு\nஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதி ஃபேமிலி மேன் சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/172963-.html", "date_download": "2021-06-16T11:09:21Z", "digest": "sha1:KVOEWCGXCXB3IMP4G2UN3IANOQTGKUFH", "length": 12103, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "கலக்கலான காஷ்மீர் உணவு: சுஃப்தா டெஸர்ட் | கலக்கலான காஷ்மீர் உணவு: சுஃப்தா டெஸர்ட் - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nகலக்கலான காஷ்மீர் உணவு: சுஃப்தா டெஸர்ட்\nசர்க்கரை – 1 கப் ‘\nநெய் – 4 டேபிள் ஸ்பூன்\nபனீர் துண்டுகள் – அரை கப்\nதேங்காய்த் துண்டுகள் – கால் கப்\nவிதை நீக்கிய பேரீச்சை – அரை கப்\nதோல் நீக்கிய பாதாம், பிஸ்தா – கால் கப்\nஉலர் திராட்சை – கால் கப்\nமுந்திரி – கால் கப்\nஏலக்காய்ப் பொடி – 1 டீஸ்பூன்\nகுங்குமப்பூ – 1 டீஸ்பன்\nஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்ததும் ஒரு கப் சர்க்கரையைச் சேருங்கள். சர்க்கரை கரைந்து இரண்டு கொதி வந்ததும் இறக்கிவிடுங்கள்.\nவாணலியில் நெய் விட்டு பனீர் துண்டுகளை வறுத்துத் தனியாக வைத்துக்கொள்ளுங்கள். அதே வாணலியில் பாதாம், பிஸ்தா, முந்திரி, பேரீச்சை, தேங்காய், திராட்சை ஆகியவற்றை வறுத்துக்கொள்ளுங்கள்.\nஅதில் சர்க்கரைப் பாகை ஊற்றி, வறுத்து வைத்துள்ள பனீர் துண்டுகளைச் சேர்த்து இரண்டு கொதிவிடுங்கள். அதில் குங்குமப்பூ, ஏலக்காய் பொடி இரண்டையும் சேர்த்து இறக்கினால் குழந்தைகள் விரும்பும் சுஃப்தா டெஸர்ட் தயார்.\nசுஃப்தா டெஸர்ட்தலைவாழை சமையல் குறிப்பு சமையல் டிப்ஸ் குழந்தைகள் உணவு மாலை நேர உணவு\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nஅர்ச்சகர் பயிற்சி பெற்ற 205 பேரையும் முக்கிய...\nநல் ஆரோக்கியம் பேண நாள்தோறும் ஒரு கீரை\nகெட்டக் கொழுப்பை கரைக்கும் வெந்தயம்\nகொண்டைக் கடலை சாப்பிடுங்க உடம்பை புஷ்டியா வைச்சுக்கோங்க\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - ராகி மசாலா இட்லி\nஸ்நேகலதா ரெட்டி: அதிகாரத்துக்கு அடிபணியாத துணிவு\nமுகங்கள்: ஒரு கதை கேட்கலாமா\nமுகங்கள்: வாட்ஸ்-அப் மூலம் வளரும் வியாபாரம்\nகிரேஸி மோகன், ஒரு ஸ்கிரிப்ட் தரேன் வரதுன்னான்’’ - டி.வி.வரதராஜன் கண்ணீர்ப் பதிவு\nபார்க்கிங் வசதிகள் இல்லாததால் திக்கித் திணறும் புதுச்சேரி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-06-16T11:05:52Z", "digest": "sha1:C4ZOKO6IDGGIYYCTF3X6QOB7AN2I5DFJ", "length": 12967, "nlines": 213, "source_domain": "www.inidhu.com", "title": "அம்மன்", "raw_content": "\nபுல்லை வெட்டும் போது தன்னால்\nமெல்ல வந்த குருதி யதனால்\nவல்லிய துணிவுடன் அந்த இடத்தில்\nநல்ல விதமாய்த் தோண்டத் தோண்ட\nதெள்ளிய உயர்ந்த பெருமை கொண்டு\nதானாய் உதித்த அருமை பூண்டு\nநல்நா நூறாண் டுகளுக்கு முன்னே\nநற்றமிழ் முகவூரில் தோன்றினாள் அம்மன்\nஅம்மனே தோன்றி யதனால் மக்கள்\nசெம்மையாய்க் கோவி லைவுரு வாக்கத்\nதொன்மை வாய்ந்த மூல யிடத்தைத்\nதிண்மை யாய்க்கட் டிக்களிப் புற்று\nஐம்பது ஆண்டுகள் கழிந்த பின்னே\nவேம்பது பிரியலாள் முகவூர் மாரி\nஅம்ம னுக்கிரண் டாம்மண் டபத்தை\nஅழகுற மக்கள் கட்டி வைத்தார்\nகட்டி வைத்த மண்ட பத்தில்\nநெட்ட நெடுமூன் றாம்திண் ணையும்\nஎட்டி டமுடி யாமதில் சுவரும்\nரெட்டை நூறு வருடம் முன்னே\nபட்டுச் சீலை தரித்து மின்னும்\nபொட்டு குங்குமம் நெற்றி தன்னில்\nஇட்ட மாரிக்கு முகவூர் மக்கள்\nகட்டி வைத்தனர் கோவி லுக்கே\nகோவி லுக்குவேண் டியமை யக்கல்\nகொண்ட மண்ட பத்தி னோடு\nதேவி யின்திரு வுருவ மாக\nதெய்வங்கள் உற்சவ மூர்த்திகள் நான்கு\nமேவிய மூலையில் பூத ரிசபம்\nமேன்மை வாகனமாய் மதில்சுவரில் நின்று\nதாவிய நூறு ஆண்டுகளுக் குமுன்னே\nதன்னாலே மாரி அம்மனுக்கு கிடைத்ததே\nகிடைத்தது உற்சவ மூர்த்திகள் மூன்று\nகாளி மாரி விநாயகர் என்று\nதடைகள் பலவும் இருந்த தம்மா\nதடத்தில் சிலையாய் உருவா குவதில்\nகடைந்தனர் சிலைகள் மாரி காளி\nகடுகளவு சிரமம் ஏது மின்றி\nஉடைந்தனர் உள்ளத் தால்கண பதியின்\nஉருவத் தையாக் கிடும்முயற் சியிலே\nமுயற்சியின் முதற்கண் வலக்கால் தன்னில்\nமுகத்தோடு ஐங்கரன்கொண் டான்குறை கண்டான்\nஅயற்சியில் லாது மறுமுயற் சிக்கண்\nஅருட்துதிக் கையினிற் குறையினைக் கண்டான்\nதுயர்ச்சி கொண்டார் ஊரார் உள்ளம்\nதுன்பப் பட்டார் உருவாக்குஞ் சிற்பி\nவியர்த்து விறுவி றுத்த வேளை\nவினாய கர்தோன் றினார்க னவிலே\nகனவில் தோன்றிதர் மகர்த்தா விற்கு\nகணபதி சொன்னார் மலைத்து விடாதீர்\nநினைவில் முதலில் நீவிர் எம்மை\nநிறுத்தி வைக்கா காரணத் தாலே\nபுனைவல் வளர்ப்பில் குறையினி நன்று\nபுனித வில்வம் அறுகு மிட்டு\nநினைவில் என்னை நிறுத்தி வைத்து\nநிறைந்த வார்ப்பிடு வருவே னென்றார்\nநிறைந்த வார்ப்பினால் நற்படி அமைந்த\nநிகரிலாப் பெருமை கொண்ட சிலையாம்\nஉறைந்து உருக்கிடும் முறையுரு வாகி\nஉற்சவ மூர்த்தி விநாயாகர் மேலும்\nகரைத்து மேலும் தங்கச் சேர்ப்பால்\nகணபதி முகவூரில் உள்ளது போலே\nதரணியில் உள்ள வேறு ஊரின்\nஆலயம் ஏதும் கொள்ள வில்லை\nஆலயம் வேறெதும் கொள்ள வில்லை\nஆனந்த கணேசரைப் போலே, மெல்ல\nகாலமும் கனிந்து வந்தநே ரத்தில்\nகும்பா பிடேகம் நற்படி நடந்து\nஞாலமும் செழித்திட பூவிழா நடத்த\nதலைவர் வீர பத்திரன் அவர்கள்\nஆலய அம்மன் கொண்டா டியிடம்\nஅருளான வாக்கு கேட்டார் அதற்கு\nஅதற்கு அம்மன் கொண்டாடி விழாவை\nஆரம் பிப்பது சரிதா னானால்\nஇருநாலு பக்க மக்க ளெல்லாம்\nபதற்ற மோடு வருகை தருவர்\nபண்போ டன்போ டவர்களை நன்று\nகுதர்க்க எண்ணம் ஏது மின்றி\nகுடிகள் அனைவரும் ஏற்க வேண்டும்\nகுடி மக்கள் அனைவரையும் ஏற்கச் செய்ய\nகுடியி ருக்கும் முகவூர் மக்கள்\nஅடிமனதால் சம்மதித் தால்தான் எனது\nஆசீர் வாதமெப் போதுமுண் டென்க\nவெடிவெடித் துக்கொண் டாடும் பொங்கல்\nபூக்குழி விழாஎண் பதுஆண் டுகளாய்\nகொடிகட்டிப் பறக்குதய் யாமுக வூரில்\nகொற்றவள் மாரி அம்மன ருளாலே\nகற்றலில் களிப்புறும் கனவான்கள் கொண்டும்\nகர்ம வீரத்தில் கடமையில் நின்றும்\nபற்றும் பரிவும் பணிவும் பற்றி\nபல்வித மேன்மை கொண்ட மக்கள்\nதெளிந்த அன்பால் தேடிய தெய்வம்\nநற்றவ நாயகி மாரி அம்மன்\nநடுநாய கமாயூரில் அமைந்துகாப் பதுகாண்\nPrevious PostPrevious சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி\nNext PostNext பாண்டி விநாயகர்\nநன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11\nகுறும்படம் விமர்சனம் – பாரதிசந்திரன்\nதீ நுண்மி – கவிதை\nஉறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை\nதெரிந்து தெளிவோம் – கவிதை\nவராக அவதாரம் – அழகிய ஓவியம்\nவாழைப்பூ சூப் செய்வது எப்படி\nதிருநாளைப் போவார் நாயனார் – நெருப்பில் குளித்து கோவில் சென்றவர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYxNTc3Ng==/%E0%AE%89%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95--%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88--%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-!", "date_download": "2021-06-16T10:41:22Z", "digest": "sha1:IPD4BX5GAAOFXQ7EIIATBPCQ67JNITCP", "length": 5644, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "உஷாரா இருங்க.. இது நான் இல்லை... மஞ்சுவாரியரின் ரசிகர்கள் ஷாக் !", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » ஒன்இந்தியா\nஉஷாரா இருங்க.. இது நான் இல்லை... மஞ்சுவாரியரின் ரசிகர்கள் ஷாக் \nஒன்இந்தியா 5 days ago\nசென்னை : நடிகை மஞ்சு வாரியர் தனது பெயரில் போலி கணக்கு ஒன்று உலவி வருவதாக கூறியுள்ளார். இது என்னுடைய கணக்கு அல்ல, இதை யாரும் பின் தொடர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மனைவியுடன் மாகாபா வெளியிட்ட புகைப்படம்... இணையத்தில் வைரல் மஞ்சு வாரியரின் இந்த பதிவு அவரின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.\nகொலம்பியா நாட்டின் ராணுவ தளத்தில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர்கள் 34 பேர் உள்பட 36 பேர்\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த கோகோ கோலா நிறுவனத்தின் மதிப்பு\n'ஜி7' தீர்மானத்துக்கு எதிர்ப்பு: போர் விமானங்களை அனுப்பி தைவானை மிரட்டும் சீனா\nரஷியாவில் எரிவாயு சேமிப்பு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து : 33 தொழிலாளர்கள் படுகாயம்\nஇரு தவணை தடுப்பூசி; 'டெல்டா' வைரசில் இருந்து பாதுகாப்பு: பிரிட்டன் விஞ்ஞானிகள் தகவல்\nமுற்றியது மோதல்.. இந்தியாவில் ட்விட்டருக்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பை நீக்கியது ஒன்றிய அரசு\nநாட்டிலேயே முதன்முதலாக ப��்சை பூஞ்சை நோயால் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது நபர் பாதிப்பு\nஇஸ்லாமிய முதியவரை ஜெய்ஸ்ரீராம் என்று கூறும்படி வற்புறுத்தி தாக்கும் வீடியோவை நீக்கவில்லை என கூறி ட்விட்டர் நிறுவனம் மீது உ.பி.போலீசார் வழக்குப்பதிவு\n: தமிழகத்தில் 1.41 லட்சம் பேர் 2வது டோஸ் போடவில்லை... ஐ.சி.எம்.ஆர்.நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nபாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்\nதமிழகத்தில் தொழில் வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசுசில் ஹரி பள்ளியில் உள்ள சிவசங்கர் பாபாவின் அறையில் இருந்து லேப்டாப்கள் பறிமுதல்\nநீட் தேர்வை ரத்து செய்ய பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்.: ஓபிஎஸ்\nபாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட ஜுடோ பயிற்சியாளர் கெபிராஜின் ஜாமீன் மனு தள்ளுபடி\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Young-girls-are-kidnapped-in-Nellai-19465", "date_download": "2021-06-16T11:41:32Z", "digest": "sha1:X7LKW6G7CGCVQ6OWD2Q7NKJGK7BQRGRO", "length": 8674, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஒருவருக்கு 21 வயது! இன்னொருவருக்கு 17! மற்றொருவருக்கு 16! நெல்லையில் அடுத்தடுத்து மாயமாகும் இளம் பெண்கள்! பீதியில் பெற்றோர்! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n நெல்லையில் அடுத்தடுத்து மாயமாகும் இளம் பெண்கள்\nதிருநெல்வேலி: இளம்பெண்கள் அடுத்தடுத்து மாயமாகி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லையில் உள்ள கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அபிராமி நாச்சியார். 20 வயதான இந்த பெண், திருப்பூரில் உள்ள மில் ஒன்றில் வேலைக்குச் சென்று வந்தார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 22ம் தேதி சொந்த ஊருக்கு வந்த அபிராமி, பிறகு வேலைக்குச் செல்வதாக புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆனால், அவர் வழியிலேயே மாயமாகிவிட்டார். எங்கு சென்றார் என்று தெரியாமல் குடும்பத்தினரும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுபற்றி சிங்கை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.\nஇதேபோல, மானூர் அருகே உள்ள சுப்பையாபுரத்தைச் சேர்ந்தவர் பூமிகா. 17 வயதான இவர், மார்ச் 9ம் தேதி கல்லூரி செல்வதாகக் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், வீடு திரும்பவில்லை. இதுபற்றி அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதற்கடுத்தப்படியாக, குப்பனாபுரத்தை சேர்ந்தவர் முத்துச்செல்வி. 16 வயது சிறுமியான இவர் பள்ளி தேர்வுக்காக வீட்டில் படித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென மாயமானார்.\nஇதுபற்றி சிறுமியின் தாய் இசக்கியம்மாள் போலீசில் புகார் செய்துள்ளார். சினிமா பாணியில், அடுத்தடுத்து இளம்பெண்கள் மாயமாகி வரும் சம்பவம் ஒருவேளை கடத்தல் கும்பலின் கை வரிசையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற சந்தேகத்தில் நெல்லை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/rajini-likes-to-make-one-honest-man-as-cm-19477", "date_download": "2021-06-16T10:57:38Z", "digest": "sha1:SWJF6QQI3HF3Y7SVE55QFMQYYBRKPR44", "length": 8950, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "நேர்மையான ஒருவரை முதல்வராக்க ரஜினி ஆசை..! அப்படின்னா, ரஜினி நேர்மையானவர் இல்லையா..? - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nநேர்மையான ஒருவரை முதல்வராக்க ரஜினி ஆசை.. அப்படின்னா, ரஜினி நேர்மையானவர் இல்லையா..\nஒருவழியாக என்னை யாரும் தொந்தரவு பண்ண வேண்டாம், 8 கோடி மக்கள் படையையும் திரட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்து ஆதரவு தருவதாகச் சொல்லுங்கள். நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டார்.\nஅதாவது எங்க தாத்தாவின் வழுக்கை தலையில் முடி முளைக்கட்டும், நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டார். ஆனால், அதற்கு ரஜினி கொடுத்த பில்டப் இருக்கிறதே, தாங்கலடா சாமி.\nநேர்மையான, துடிப்பான, திறமையான, தன்மானமுள்ள ஒருவரை முதல்வராக்க வேண்டும் என்று சொல்கிறார். அப்படியென்றால், அந்தத் திறமை எல்லாம் ரஜினியிடம் இல்லையா என்று அவரது ரசிகனே கேள்வி கேட்கிறான்.\nரஜினி முதல்வராக மாட்டார், ஆனால் முதல்வரை கேள்வி கேட்கும் வகையில் கட்சித் தலைவராக இருப்பாராம். தன்னை முதல்வர் பதவியில் உட்காரவைத்த சசிகலாவுக்கு எடப்பாடி என்ன செய்தார் என்பது ரஜினிக்குத் தெரியாதா என்ன..\nமாற்றுக் கட்சியினருக்கு வாய்ப்பு கொடுப்போம், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பதவிக்குக் கொண்டுவருவோம் என்று சொல்வதையும் கேட்டு கிண்டல் அடிக்கிறார்கள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள்தானே அரசாங்கத்தில் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும்போது எதற்கு வெளியே இருந்து கொண்டுவர வேண்டும். காமராஜரும் அண்ணாவும் என்ன படித்து முதல்வர் ஆனார்கள்..\nகடைசியாக ஒரே ஒரு கேள்வி. இத்தனை நிருபர்களை கூட்டி அமரவைத்தது எதற்காக என்பதுதான். யாருடைய கேள்விக்கும் பதில் சொல்லப்போவதில்லை, வசனம் பேசிவிட்டு போகப்போகிறேன் என்றால், வீட்யோ வெளியிட்டால் போதுமே என்று நிருபர்கள் கொதிக்கிறார்கள்.\nஅட, போங்கப்பா அடுத்து ரஜினி கூப்புட்டாலும் இப்படித்தானே ஓடப்போறீங்க.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எ��்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/240082", "date_download": "2021-06-16T10:53:29Z", "digest": "sha1:QYXEA4O6QSHU7X7M4WKS3CUH2J6INKQA", "length": 8207, "nlines": 123, "source_domain": "www.todayjaffna.com", "title": "சட்டவிரோத மதுபான உற்பத்தியின் போது பரல் வெடித்து ஒருவர் பலி! - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nசட்டவிரோத மதுபான உற்பத்தியின் போது பரல் வெடித்து ஒருவர் பலி\nஅம்பாறை சம்மாந்துறை வளத்தாப்பிட்டியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட போது கசிப்பு பெரல் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவத்தில் வளத்தாப்பிட்டியைச் சேர்ந்து 56 வயதுடைய ஏகாம்பரம் தங்கவேல் என்பவரே இவ்வாறு உயிரிந்துள்ளார்.\nசம்பவதினமான நேற்று வயலுக்கு நீர் செல்லும் ஓடங்கரை வாய்க்கால் கரையில் தந்தையும் மகனும் அவர்களுடன் உறவினர் ஒருவர் உட்பட 3 பேர் அதிகாலை கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.\nஇதன்போது கசிப்பு உற்பத்திக்கான பெரல் வெடித்து தீபரவியதையடுத்து சம்பவ இடத்தில் 56 வயதுடை தந்தை இறந்துள்ளார்.\nஇந்நிலையில் தந்தையின் சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ள நிலையில் படுகாயமடைந்த உறவினரான 26 வயதுடையவர் வீட்டில் தாயாருடன் தகராறு காரணமாக தீயிட்டதாக தெரிவித்து சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் குறித்த நபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது.\nமேலும் இந்த சம்பவம் தொடர்பான் மேலதிக விசானைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleயாழில் 1000 வருடம் பழமையைான கோவில் ஒன்றின் தற்போதைய நிலைமை இது\nNext articleபியர் அருந்தும் 04 வயது சிறுவன் , காணொளி வெளியிட்டவர் அல்லி சென்ற பொலிஸார்\nஇணையவழி கற்பித்தல் நடவடிக்கை தோல்வியில்\n190 நாடுகளில் ஒளிபரப்பப்படும் தனுஷின் பிரம்மாண்ட திரைப்படம்\nஇணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய இலங்கையில் அனுமதி – இலங்கையின் குடிமகன்களுக்கு இன்ப தகவல்\n4 மாத பயணக்கட்டுப்பாடு அல்லது கடுமையான ஊரடங்கு சட்டம் – பிரதி சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை\nஇராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வ���விற்கு கொரோனா வைரஸ் பற்றி எதுவும் தெரியாது – பேராசிரியர் திஸ்ஸ விதாரண அதிரடி\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் – ஒன்றுகூடுவதற்கு அனுமதிக்கப்படாது என்பதுடன் இறுக்கமான கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும்\nயாழில் மேலும் 42 பேருக்கு கொரோனா\nயாழில் கொரோனா அதிகரிப்பதற்கு காரணம் என்ன\nசாவகச்சோி வைத்தியசாலையில் பெண் ஒருவர் திடீர் மரணம்\nயாழில். சீரற்ற காலநிலை காரணமாக 93 குடும்பங்கள் பாதிப்பு\nUPDATE – யாழில் எரிந்துகொண்டிருந்த குப்பைக்குள் தவறுதலாக வீழ்ந்து பலியான பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/60330/Meena-joins-the-cast-of-Rajinikanth's-next", "date_download": "2021-06-16T09:55:37Z", "digest": "sha1:WAW6JPL2I5SVEB56WZ344KSAZTROFSY5", "length": 9072, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஜினியுடன் மீண்டும் இணையும் நடிகை மீனா? - ரசிகர்கள் உற்சாகம் | Meena joins the cast of Rajinikanth's next | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nரஜினியுடன் மீண்டும் இணையும் நடிகை மீனா\nரஜினிகாந்த்துடன் இணைந்து மீண்டும் நடிகை மீனா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\n‘தர்பார்’ படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள திரைப்படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்க உள்ளார். இதற்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை. ஆகவே ‘தலைவர் 168’ என்ற பெயரிலேயே செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் ரஜினிகாந்த் பிறந்த நாளான 12 ஆம் தேதி தொடங்க உள்ளதாக தெரிகிறது.\nஇந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிகை மீனா ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது. இப்படத்திற்கு டி இமான் இசையமைக்க ஏற்கனவே ஒப்பந்தமாகி உள்ளார். நடிகர் பரோட்டோ சூரியும் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் முதன்முறையாக ரஜினியுடன் இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில்தான், மீனா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரஜினியும் மீனாவும் இணைந்து நடித்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வெற்றியை ஈட்டி உள்ளன. ஆகவே இவர்கள் இணைவது குறித்து ரஜினி ரசிகர்கள் மத��தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. ‘எஜமான்’, வீரா’, ‘முத்து’ ஆகிய படங்கள் அதற்கு சரியான உதாரணம். ‘முத்து’ திரைப்படம் இந்தியாவை கடந்து ரஜினிக்கு ஜப்பான் ரசிகர்களை கூட சம்பாதித்து கொடுத்தது.\nஇதற்கும் மேல் சொன்னால் 1984ல் வெளியான ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் மீனா குழந்தை நட்சத்திரமாக ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார். அப்படமும் பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது. இதனிடையே, கீர்த்தி சுரேஷூம் இந்தப் படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\n+2 பொதுத்தேர்வை ரத்து செய்த உத்தரவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nரொனால்டோவின் ஒற்றைச் செயல்... 4 பில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்த கோகோ-கோலா\nசென்னை: பள்ளிக்கல்வி துறை வளாகத்தை மது அருந்தும் கூடமாக பயன்படுத்திய நபர்கள்\nதப்பியோடிய சிவசங்கர் பாபா டெல்லியில் கைது\nகருப்புப் பூஞ்சை: அறிகுறிகள், ஆபத்துகள், தவிர்க்கும் வழிமுறைகள் - A டூ Z தகவல்கள்\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malayagam.lk/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1/", "date_download": "2021-06-16T09:57:13Z", "digest": "sha1:7CUCKQTFSO4G5PVDSGQI5R2INWEOMWUT", "length": 10230, "nlines": 178, "source_domain": "malayagam.lk", "title": "\"சகல கொரோனா ஒழிப்பு செயற்பாடுகளிலிலிருந்தும் விலக தீர்மானம்\" | மலையகம்.lk", "raw_content": "\nகொரோனா மரணம் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு.\nகைதுசெய்யப்பட்டார் எக்ஸ்பிரஸ் பேர்ள் கொள்கலன் கப்பலின் கப்டன்\nஎரிபொருள் விலையேற்றம் : ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு.\nHome/செய்தி���ள்/“சகல கொரோனா ஒழிப்பு செயற்பாடுகளிலிலிருந்தும் விலக தீர்மானம்”\n“சகல கொரோனா ஒழிப்பு செயற்பாடுகளிலிலிருந்தும் விலக தீர்மானம்”\nநேற்றிரவு முதல் சகல கொரோனா ஒழிப்பு செயற்பாடுகளிலிலிருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்களின் சங்கம் தெரிவிக்கின்றது.\nதற்போது முன்னெடுக்கப்படும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதாக கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் திராஜ் தல்பதாது குறிப்பிட்டுள்ளார். முதல் கட்ட தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் சில நடைமுறைகளின் கீழ் முன்னெடுக்கப்பட்ட போதிலும், தற்போது, முன்னுரிமை பட்டியலை மீறி செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவெசாக் பூரணை தினம் இன்று.\nவெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு கைதிகள் சிலரை விடுதலை செய்ய தீர்மானம்\nஇலங்கைக்கு புதிய அமெரிக்க தூதுவர் : திடீர் அறிவிப்பு\nபொருட்களை விநியோகிப்பதற்கான அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு\nஷானி அபேசேகரவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும் ரூ.5,000 : இவ்வாரம் முதல்.\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும் ரூ.5,000 : இவ்வாரம் முதல்.\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\nஇலங்கைக்கு புதிய அமெரிக்க தூதுவர் : திடீர் அறிவிப்பு\nபொருட்களை விநியோகிப்பதற்கான அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு\nஷானி அபேசேகரவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும் ரூ.5,000 : இவ்வாரம் முதல்.\nஇந்தியாவின் ‘​டெல்டா’ திரிபு கொரோனா வைரஸ் இலங்கை மீனவர்களிடையே பரவும் அபாயம்\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அல���்கார விழா – 2019\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\nஷானி அபேசேகரவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.\nபொருட்களை விநியோகிப்பதற்கான அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு #malayagamlk #ThamilNews #LatestNews… https://t.co/7BEqRBrOtX\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malayagam.lk/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5/", "date_download": "2021-06-16T11:09:22Z", "digest": "sha1:OH26ZQPUEFF2J2C7COKYLUNEJWXPW264", "length": 10256, "nlines": 176, "source_domain": "malayagam.lk", "title": "மாகாண மற்றும் கமநலச் சேவைகள், கூட்டுறவு மொத்த விற்பனை என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்.. | மலையகம்.lk", "raw_content": "\nகொரோனா மரணம் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு.\nகைதுசெய்யப்பட்டார் எக்ஸ்பிரஸ் பேர்ள் கொள்கலன் கப்பலின் கப்டன்\nஎரிபொருள் விலையேற்றம் : ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு.\nHome/செய்திகள்/மாகாண மற்றும் கமநலச் சேவைகள், கூட்டுறவு மொத்த விற்பனை என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்..\nமாகாண மற்றும் கமநலச் சேவைகள், கூட்டுறவு மொத்த விற்பனை என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்..\nநாட்டில் நிலவும் தற்போதைய கோவிட நெருக்கடி நிலைமையில் – அரசாங்கத்தின் சேவைகள் தடங்கலற்று மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்தும் பொருட்டு இந்த நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளது.அதனடிப்படையில் – லங்கா சதொச நிறுவனம், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், மாகாண சபைகளின் கீழ்வரும் அனைத்து பொது சேவைகள் மற்றும் சகல சுகாதார நலச் சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி, அது தொடர்பான சிறப்பு வர்த்தமானியையும் அரசாங்கம் வெளியிட்டுள்ளது.\nசீத்தாவாக்கை துன்னானை அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில்\nநாட்டில் மேலும் 39 கொரோனா மரணங்கள்..\n5 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் தொடர்பான ஆவணம் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிப்பு\nஎம்.பிமார்களுக்கான சொகுசு வாகன இறக்குமதிக்கான பெறுகை இடைநிறுத்தம்.\nஎம்.பிமார்களுக்கான சொகுசு வாகன இறக்குமதிக்கான பெறுகை இடைநிறுத்தம்.\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\n5 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் தொடர்பான ஆவணம் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிப்பு\nஎம்.பிமார்களுக்கான சொகுசு வாகன இறக்குமதிக்கான பெறுகை இடைநிறுத்தம்.\nX-Press Pearl கப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடவுள்ள ஐ.நா குழு\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n5 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் #malayagamlk #TamilNews #LatestNews #Trending… https://t.co/M1vCqihNP6\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் தொடர்பான ஆவணம் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிப்பு #malayagamlk #TamilNews… https://t.co/Se6SXtKSrg\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2782365", "date_download": "2021-06-16T10:57:19Z", "digest": "sha1:4A33ZZSGD42PKKYCKXL7QU5T4MIK2VVZ", "length": 16737, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "வெயில் தாக்குதலால் பொதுமக்கள் அவதி| Dinamalar", "raw_content": "\nஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு தொகை ...\nகோவிஷீல்டு இரு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிக்க ...\nசீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி 11 ஆயிரம் பேர் ... 3\nஆந்திராவில் 6 நக்சலைட்கள் சுட்டுக்கொலை\n12ம் வகுப்பு தேர்வு ரத்துக்கு தடைவிதிக்க முடியாது: ... 2\nகோவிட் 3வது அலையை சமாளிக்க தயாராகும் டில்லி: 5,000 ... 1\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த ... 21\n2 நாட்கள் கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு\nமம்தாவுக்கு கவர்னர் எழுதிய கடிதம் டுவிட்டரில் ... 7\nபகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.,க்களுக்கு அடைக்கலம் ... 2\nவெயில் தாக்குதலால் பொதுமக்கள் அவதி\nஅரவக்குறிச்சி: அரவக்குறிச்சி பகுதியில் வெப்பத்தின் தாக்குதலால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அக்னி வெயில் தாக்கம் முடிவற்ற நிலையிலும் கால நிலை மாறுபாட்டால் வெயில் தாக்குதல் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் தெருக்களில் குறைந்து வீடுகளில் முடங்கியுள்ளனர்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅரவக்குறிச்சி: அரவக்குறிச்சி பகுதியில் வெப்பத்தின் தாக்குதலால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அக்னி வெயில் தாக்கம் முடிவற்ற நிலையிலும் கால நிலை மாறுபாட்டால் வெயில் தாக்குதல் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் தெருக்களில் குறைந்து வீடுகளில் முடங்கியுள்ளனர். பகலில் வெயிலின் தாக்கமும், இரவில் வெப்பத்தின் தாக்கமும் தொடர்ந்து நீடித்து வருவதால் முதியவர்கள் குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவேலாயுதம்பாளையத்தில் சிறப்பு மருத்துவ முகாம்\nமுருங்கைக்காய் விளைச்சல் இல்லாததால் அதிர்ச்சி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு ச��ய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவேலாயுதம்பாளையத்தில் சிறப்பு மருத்துவ முகாம்\nமுருங்கைக்காய் விளைச்சல் இல்லாததால் அதிர்ச்சி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2783256", "date_download": "2021-06-16T10:50:31Z", "digest": "sha1:JIDKCMLICWKMLGXZSNNSCEJICHPGCSHG", "length": 17669, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "3வது அலையை துவக்க கொடியேற்றுகிறாரா!| Dinamalar", "raw_content": "\nஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு தொகை ...\nகோவிஷீல்டு இரு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிக்க ...\nசீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி 11 ஆயிரம் பேர் ... 2\nஆந்திராவில் 6 நக்சலைட்கள் சுட்டுக்கொலை\n12ம் வகுப்பு தேர்வு ரத்துக்கு தடைவிதிக்க முடியாது: ... 2\nகோவிட் 3வது அலையை சமாளிக்க தயாராகும் டில்லி: 5,000 ... 1\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த ... 20\n2 நாட்கள் கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு\nமம்தாவுக்கு கவர்னர் எழுதிய கடிதம் டுவிட்டரில் ... 7\nபகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.,க்களுக்கு அடைக்கலம் ... 2\n3வது அலையை துவக்க கொடியேற்றுகிறாரா\nபோத்தனூர்:ஆத்துப்பாலம் அருகேயுள்ள என்.பி., இட்டேரியில், குறிச்சி வடக்கு பகுதி தி.மு.க., சார்பில், ஏழை, எளியோருக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.எம்.எல்.ஏ., உதயநிதி, பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சி நடக்குமிடத்தில் பொருட்களை பெறும் பயனாளிகள், சமூக இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டிருந்தனர்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபோத்தனூர்:ஆத்துப்பாலம் அருகேயுள்ள என்.பி., இட்டேரியில், குறிச்சி வடக்கு பகுதி தி.மு.க., சார்பில், ஏழை, எளியோருக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.எம்.எல்.ஏ., உதயநிதி, பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சி நடக்குமிடத்தில் பொருட்களை பெறும் பயனாளிகள், சமூக இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டிருந்தனர். ஆனால், உதயநிதி வந்தவுடன் கட்சியினர் கும்பலாக அவரை சூழ்ந்தனர். கொடியேற்றும் போதும் முண்டியடித்தனர்.அதிர்ச்சியடைந்த உதயநிதி, அவசர, அவசரமாக கொடியை ஏற்றியதுடன், ஒரு சிலருக்கு மட்டும் உதவி பொருட்களை வழங்கி விட்டு, புறப்பட்டுச் சென்றார். தினசரி கொரோனா தொற்று பாதிப்பில், மாநிலத்திலேயே கோவைதான் முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில், உதவி செய்ய நினைப்போர் ஆடம்பரமின்றி, குறைந்த நபர்களுடன் வீடு, வீடாக சென்று வழங்கலாம். கொடியேற்றுவது போன்ற கட்சி நிகழ்ச்சிகளை தவிர்க்கலாம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா நோயாளிகளுக்கு உடனே சிகிச்சை: ஐ.ஏ.எஸ்., அதிகாரி காயத்ரி உறுதி\nஆன்லைன் மூலம் நடந்த முன்னாள் மாணவர் சந்திப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி ச���ய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா நோயாளிகளுக்கு உடனே சிகிச்சை: ஐ.ஏ.எஸ்., அதிகாரி காயத்ரி உறுதி\nஆன்லைன் மூலம் நடந்த முன்னாள் மாணவர் சந்திப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2021-06-16T10:12:58Z", "digest": "sha1:E2L6C2IU4FD2MXRHES34EDHQJOAY6RXQ", "length": 8291, "nlines": 158, "source_domain": "www.inidhu.com", "title": "சின்னக்கொசு சொல்லும் கதை - இனிது", "raw_content": "\nரீ… ரீ… ரீ… என்றபடி\nசின்னக் கொசு காதுப் பக்கம் வந்து நின்றது\nஏய்… ஏய்… ஏய்… நீ இப்ப\nசொல்லுறத முழுசா சொல்லப் போறயா\nசொல்லாம கொள்ளலாமா ஓடப் போறயா\nஎன் பக்கம் வந்து நின்ற கொசு\nதன் கதையைக் காதோடு சொல்லலானது\nதாள மின்றி பாட்டாக பாடலானது\nதங்கி வாழப் பிறந்தவன் நான்\nகொண்டு வந்து கொடுப்பவன் நான்\nஎதிர்த்து வாழத் தெரிந்தவன் நான்\nஉங்க வீட்டைச் சுற்றி நீரினைத்\nதேக்கி வச்சா மகிழ்பவன் நான்\nஉங்க ஊரைச் சுற்றி சாக்கடையை\nகொட்டி வச்சா வாழ்பவன் நான்\nஎங்களை வாழ வைக்கும் தெய்வமே நீங்கதான்\nஅதுக்கு நாங்கள் தரும் பரிசோ நோய்கள்தான்\nஎன்று கதை சொல்லிப் போன கொசுவை\nஎன்ன செய்து விரட்டலாம் நீங்க சொல்லுங்க\n–இராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942\nCategoriesஇலக்கியம், கவிதை, சிறுவர் Tagsஇராசபாளையம் முருகேசன்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious விடை இலச்சினை இட்ட படலம்\nNext PostNext கட்டுப்பாடு காப்பாற்றும்\nநன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11\nகுறும்படம் விமர்சனம் – பாரதிசந்திரன்\nதீ நுண்மி – கவிதை\nஉறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை\nதெரிந்து தெளிவோம் – கவிதை\nவராக அவதாரம் – அழகிய ஓவியம்\nவாழைப்பூ சூப் செய்வது எப்படி\nதிருநாளைப் போவார் நாயனார் – நெருப்பில் குளித்து கோவில் சென்றவர்\nசிவகாசி ஜே. ஆல்��ர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/01/15/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2021-06-16T11:28:20Z", "digest": "sha1:SHYYPH7YRHUHQRVAUTEWWAY3SXR7ENSH", "length": 10850, "nlines": 90, "source_domain": "www.newsfirst.lk", "title": "இரு நாடுகளின் இணக்கப்பாட்டை அடுத்து மீனவர்களை விடுவிக்க தீர்மானம் - Newsfirst", "raw_content": "\nஇரு நாடுகளின் இணக்கப்பாட்டை அடுத்து மீனவர்களை விடுவிக்க தீர்மானம்\nஇரு நாடுகளின் இணக்கப்பாட்டை அடுத்து மீனவர்களை விடுவிக்க தீர்மானம்\nஉடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் வகையில் இரண்டு நாடுகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை பரஸ்பரம் விடுதலை செய்வதற்கு இந்திய மற்றும் இலங்கை அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.\nஇந்திய விவசாய அமைச்சர் சரத் பவாருடன் இன்று பிற்பகல் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.\nஇதுதொடர்பில் இந்தியாவிலிருந்து நியூஸ்பெஸ்டுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.\nஇரு நாடுகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களுடன் அவர்களின் படகுகளையும் நாளை முதல் விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.\nகுறிப்பாக தமிழகத்தில் மட்டுமல்லாது ஆந்திர பிரதேஷ் மாநிலத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீன்பிடி படகுகளை விடுவிப்பது குறித்து முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பிலும் இந்திய அதிகாரிகளால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன் எதிர்காலத்தில் மீனவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கையின்போது சகல மாநிலங்களிலும் ஒரே வழிமுறையைப் பின்பற்றுவது தொடர்பிலான யோசனை குறித்தும் இந்த பேச்சுவார்த்தையில் ஆராயப்பட்டுள்ளது.\nமீனவர் பிரச்சினை தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு இரண்டு நாடுகளினதும் மூன்று பிரதிநிதிகள் வீதம், ஆறு பேர் அடங்கிய குழுவொன்றும் நியம��க்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துடனும், இன்று முற்பகல் தாம் உள்ளிட்ட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிடுகின்றார்.\nமீனவர்களின் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தையில் எட்டப்படும் தீர்மானங்களுக்கு இந்திய அரசின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும் என சல்மான் குர்ஷித் வாக்குறுதி அளித்ததாக அமைச்சர் கூறினார்.\nமேலும் மன்னார்குடாவை சூழலுக்கு அமைவான பிரதேசமாக மாற்றும் செயற்பாடுகளுக்கு தேவையான நிதியுதவியை பெற்றுக்கொடுப்பதற்கும் இந்திய அரசாங்கம் விரும்புவதாக அந்தநாட்டு வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nஐ.நா தீர்மானத்திற்கு அரசின் பலவீனமே காரணம்\nஐ.நா தீர்மானம் காரணமாக இலங்கை மீது பொருளாதார தடைகளை விதிக்க முடியாது: கெஹெலிய ரம்புக்வெல\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை உத்தியோகபூர்வமாக நிராகரித்தது இலங்கை\nஇலங்கை தொடர்பில் புதியதொரு தீர்மானம் தேவை\nமுஸ்லிம் ஜனாஸா விவகாரம்: ஓரிரு தினங்களில் தீர்மானம்\nகாணாமற்போன மீனவரை கண்டுபிடிக்கும் வரை இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்\nஐ.நா தீர்மானத்திற்கு அரசின் பலவீனமே காரணம்\nஇலங்கை மீது பொருளாதார தடைகளை விதிக்க முடியாது\nஐ.நா அறிக்கையை நிராகரித்தது இலங்கை\nஇலங்கை தொடர்பில் புதியதொரு தீர்மானம் தேவை\nமுஸ்லிம் ஜனாஸா விவகாரம்:ஓரிரு தினங்களில் தீர்மானம்\nஇராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்\nகப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட ஐநா குழு\nOnline மூல மதுபான விற்பனைக்கு இணக்கம்\nஅமெரிக்க தூதுவராக Julie Chung பெயர் பரிந்துரை\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி\nகோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை\nஇந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nஒரு நாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து முதலிடம்\nபாதிக்கப்பட்டோருக்கு உணவுப் பொதிகள் விநியோகம்\nமுதற்தர அலைவரிசையாக வெற்றிநடை போடும் சிரச\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uber.com/global/ta/cities/roanoke/?utm_medium=rideoptions&utm_source=uber&utm_term=wpkyPzXmMUnSRZnSM9xFrRnvUkkTQj2hI27fVA0", "date_download": "2021-06-16T10:08:31Z", "digest": "sha1:EQLIYMWSYL2TEXOPDTKQ63HMF6MDIKJT", "length": 9598, "nlines": 151, "source_domain": "www.uber.com", "title": "ரோனோக்-பிளாக்ஸ்பர்க்: a Guide for Getting Around in the City | Uber", "raw_content": "\nRoanoke-இல் Uber பயணத்திற்கு முன்கூட்டியே முன்பதிவு செய்யுங்கள்\nRoanoke-இல் Uber பயணத்தை முன்பதிவு செய்து, இன்றே உங்கள் திட்டமிடலை முடிக்கலாம். பயணத் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை எப்போது வேண்டுமானாலும், ஆண்டின் எந்த நாளிலும் பயணத்தை முன்பதிவு செய்யலாம்.\nதேதி மற்றும் நேரத்தைத் தேர்வுசெய்க\nரோனோக்-பிளாக்ஸ்பர்க்: choose a ride\nஉங்கள் நாட்டில் உள்ள அதே அம்சங்களைப் பயன்படுத்தலாம் (24/7 உதவி, GPS டிராக்கிங், அவசரகால உதவி போன்ற அம்சங்கள் உட்பட).\nஉணவக உணவுகளை Uber Eats மூலம் ரோனோக்-பிளாக்ஸ்பர்க்-இல் டெலிவரி பெறுங்கள்\nஅனைத்து ரோனோக்-பிளாக்ஸ்பர்க் உணவகங்களையும் காண்க\nஇப்போதே Breakfast & brunch டெலிவரியை ஆர்டர் செய்யுங்கள்\nஇப்போதே Alcohol டெலிவரியை ஆர்டர் செய்யுங்கள்\nஇப்போதே Coffee & tea டெலிவரியை ஆர்டர் செய்யுங்கள்\nஇப்போதே Fast food டெலிவரியை ஆர்டர் செய்யுங்கள்\nஇப்போதே American டெலிவரியை ஆர்டர் செய்யுங்கள்\nஇப்போதே Family meals டெலிவரியை ஆர்டர் செய்யுங்கள்\nஇப்போதே Asian டெலிவரியை ஆர்டர் செய்யுங்கள்\nஇப்போதே Chinese டெலிவரியை ஆர்டர் செய்யுங்கள்\nஇப்போதே Sandwich டெலிவரியை ஆர்டர் செய்யுங்கள்\nஇப்போதே Mexican டெலிவரியை ஆர்டர் செய்யுங்கள்\nஇப்போதே Pizza டெலிவரியை ஆர்டர் செய்யுங்கள்\nஇப்போதே Healthy டெலிவரியை ஆர்டர் செய்யுங்கள்\nஅடையாளம் நீக்கப்பட்ட எங்களின் தரவு நகர்ப்புறத் திட்டமிடல் நிபுணர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களுடன் பகிரப்படும். இது உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டமிடல் தொடர்பான முடிவுகளை அவர்கள் தகவலறிந்து எடுக்க உதவிடும்.\nஎன்னுடைய தகவலை விற்கவேண்டாம் (கலிஃபோர்னியா)\n© 2021 ஊபர் டெக்னாலஜீஸ், இன்க்.\nUber எவ்வாறு வேலை செய்கிறது\nஉங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்\nவாகனம் ஓட்டுவதற்கு & டெலிவரி செய்வதற��கு, பதிவுசெய்க\nUber Eats மூலம் உணவு டெலிவரி பெறுக\nவாகனம் ஓட்டுவதற்கு & டெலிவரி செய்வதற்கு, உள்நுழைக\nUber Eats மூலம் உணவு டெலிவரி பெற, உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-06-16T10:26:34Z", "digest": "sha1:KAODNOPE6DYAEQTSTGWBHTQ52BTHH4HK", "length": 8107, "nlines": 88, "source_domain": "ta.wikinews.org", "title": "ஆப்கானித்தானில் இந்தியப் பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி சுட்டுக் கொலை - விக்கிசெய்தி", "raw_content": "ஆப்கானித்தானில் இந்தியப் பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி சுட்டுக் கொலை\nஆப்கானிஸ்தானில் இருந்து ஏனைய செய்திகள்\n27 சனவரி 2018: காபூலில் நடந்த தற்கொலைதாரி தாக்குதலில் குறைந்தது 95 பேர் பலி\n13 ஏப்ரல் 2017: ஆப்காத்தானில் அமெரிக்கா அனைத்து குண்டுகளின் தாய் எனப்படும் பெரும் வெடிகுண்டை போட்டது\n28 அக்டோபர் 2015: பாகிஸ்தான், ஆப்கனில் நிலநடுக்கம், 263 பேர் உயிரிழப்பு\n9 ஏப்ரல் 2015: தலிபான்களால் கடத்தப்பட்ட பிரித்தானியச் செய்தியாளர் மீட்பு\n21 செப்டம்பர் 2014: ஆப்கானித்தானில் தேர்தல் சர்ச்சைக்கு பின் ஏற்பட்ட சமரசத்தில் புதிய அதிபர் தேர்ந்தெடுப்பு\nஞாயிறு, செப்டம்பர் 8, 2013\nஆப்கானித்தானில் இந்தியப் பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி தலிபான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகொல்கத்தாவைச் சேர்ந்த எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி (49) ஆப்கானிஸ்தானில் சமூகப் பணியில் ஈடுபட்டு வந்தார். ஆப்கானித்தானைச் சேர்ந்த தொழிலதிபரின் மனைவியான சுஷ்மிதாவின் சமூக நலப் பணிகளை தலிபான்கள் சகித்துக் கொள்ளவில்லை. அவர் சமீபத்தில் தான் கொல்கத்தாவில் ஈத் பண்டிகையை கொண்டாடி விட்டு, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு சென்றிருந்தார். இந்நிலையில், கரானாவில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த தலிபான் தீவிரவாதிகள் கணவர் மற்றும் இதர குடும்ப உறுப்பினர்களைக் கட்டிப் போட்டனர். சுஷ்மிதா பானர்ஜியை சுட்டுக் கொன்றனர்.\nஇக்கொலை மாநிலங்களவை வெள்ளியன்று கூடிய போது கடுமையாக எதிரொலித்தது. மேற்கு வங்க உறுப்பினர்களும், இதர உறுப்பினர்களும் இதை எழுப்பி கண��டனம் தெரிவித்தனர்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇந்திய பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி சுட்டுக்கொலை, நக்கீரன், செப்டம்பர் 6, 2013\nஇந்திய பெண் எழுத்தாளர் ஆப்கானில் சுட்டுக்கொலை: தலிபான்கள் அட்டூழியம், மாலைமலர், செப்டம்பர் 7, 2013\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 02:05 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2021/05/31/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-2/", "date_download": "2021-06-16T11:48:37Z", "digest": "sha1:QF35AEEXCAJVSBUFRQERXUHHVLTSVM7D", "length": 33030, "nlines": 244, "source_domain": "tamilmadhura.com", "title": "சுகமதியின் ‘அந்தி மாலைப் பொழுதில் – 2’ – Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nசுகமதியின் ‘அந்தி மாலைப் பொழுதில் – 2’\nஅந்தி மாலைப் பொழுதில் – 02\nவானம் இன்று விடாது பொழியும் என நினைக்கிறேன். காரணம் கேட்கிறீர்களா வேறென்ன… அதிமேதாவி திவ்யசுந்தரி இன்று படிப்பதற்கு நேரமாகவே வந்துவிட்டாள்\nஅவள் வழக்கமாகத் தாமதித்து வருவதால், அவளைப் பொறுப்பற்றவள் என்று யாரும் எண்ணிவிட வேண்டாம்.\nஅவளுக்கு கணிதம் என்றால் எட்டிக்காய் கசப்பு அதன் விளைவு தான் இந்த கால தாமதமும் அதன் விளைவு தான் இந்த கால தாமதமும் இன்று நேரமாக வந்ததற்கு ஏதேனும் முக்கிய காரணம் இருக்கும். என்னவென்று பார்த்து விடுவோம். அவளாவது கணிதம் படிப்பதற்கு நேரத்தில் வருவதாவது.\nஎன் எண்ணம் சரிதான். வாசலில் மிதிவண்டி நின்ற சத்தம் மட்டும்தான் கேட்டது. மற்றபடி இன்னமும் அவள் படிப்பதற்காக என்னைத்தேடி வரவில்லை.\n சதிராடிய மனது நோட்டம் விடலாம் என்ற முடிவை இறுதியாக எடுத்தது.\nபூனை நடை என்பதன் அர்த்தம் உணர்ந்து கொண்டேன் நான் என்னவொரு பவ்வியம் என் நடையில் என்னவொரு பவ்வியம் என் நடையில் ஏதோ பாலை களவாடிப் பருகும் பூனையைப் போல\n மடத்தனங்களோடு சேர்ந்து திருட்டுனமும் வந்துவிட்டதா\nசரி சுய ஆராய்ச்சிகளா இப்பொழுது முக்கியம் அந்த ரோஷக்காரி என்ன செய்கிறாள் என்பது தானே முக்கியம்\nசமையலறையில் தான் அவள் சத்தம் கேட்கிறது. தண்ணீர் குடிக்கச் செல்வது போல வேவு பார்ப்போம்\nஎன்னை இந்த அம்மா என்னதான் நினைத்திருக்கிறார் எப்பொழுதும் இவள் முன்னரே அதட்டுவது\nதண்ணி குடிக்க வந்தேன் எ��்ற போர்வையை மறந்து, “என்ன செய்யறீங்க” என்றேன் சற்றே அதிகாரத் தொனியில்.\nஎன்னை ஒரு மார்க்கமாகப் பார்த்தபடி இடையில் கைவைத்து நின்றாள் அம்மா\nஇப்பொழுது என்ன தவறாகக் கேட்டுவிட்டேன் நான் இப்படி ஒரு பதில் பார்வை எதற்காம் இப்படி ஒரு பதில் பார்வை எதற்காம் சத்தமின்றி இடத்தை காலி செய்து விட்டேன். மூக்கு முக்கியமல்லவா\nஉள்ளே அம்மா சொல்லச் சொல்ல அவள் எதையோ அடுப்பில் கிளறிக் கொண்டிருந்தாள் சமையல் சொல்லித் தருகிறார்களா ஆனால் இவர்கள் ஏன் சொல்லித்தர வேண்டும்\nகுழப்பமாக அமர்ந்திருந்தவனின் முன்னே அம்மா தட்டை நீட்டினார். சூடான கருப்பு உளுந்து களி. இந்த பதார்த்தம் அல்வா போன்ற சுவையில் தான் இருக்கும் ஆனால், இனிப்பு அதிகம் பிடிக்காத எனக்கெதற்கு ஆனால், இனிப்பு அதிகம் பிடிக்காத எனக்கெதற்கு சலிப்போடு நிமிர்ந்து பார்த்தால், அம்மா வேண்டா வெறுப்பாக நின்றிருந்தாள்.\nஅம்மாவின் பின்புறம் சற்று தள்ளி என்னையே கவனித்துக் கொண்டிருந்தாள் சுந்தரி. ‘ஓ நான் சோதனை எலியாக்கும்’ நொடித்தாலும் மறுக்க மனம் வரவில்லை.\nநான் வாங்கிக் கொண்டதும் அம்மா ஏன் என்னை இத்தனை ஆச்சரியமாகப் பார்க்கிறாள்\nயோசனையை அந்தரத்தில் விட்டுவிட்டு, உழுந்து களியைக் கபளீகரம் செய்தேன். என் அம்மா செய்வது போலப் பக்குவம் வராவிட்டாலும், இதில் கூடுதல் சுவை இருப்பது போல எனக்குத் தோன்றியது.\nஇருந்தாலும் இந்த காதல் இத்தனை அசட்டுத்தனங்களைப் பரிசளிக்கக் கூடாது.\nஒரு சில வாய் உண்ட பின்பே உரைத்தது. நான் இனிப்பு அதிகம் உண்ண மாட்டேனே என்று. அம்மாவின் ஆச்சரியப் பார்வையின் அர்த்தமும் விளங்கிற்று\n அம்மாவை எப்படி ஏறிட்டுப் பார்ப்பது அம்மா என்னை என்னவென்று நினைத்திருப்பாள் அம்மா என்னை என்னவென்று நினைத்திருப்பாள் கடைசியாய் உள்ளே போட்ட ஒரு வாய் தொண்டையைத் தாண்டி இறங்க மறுத்தது.\nபரிதாபமாக அம்மாவை நிமிர்ந்து பார்க்க, அம்மா ஏதோ எட்டாம் அதிசயம் போல நான் உண்பதையே பார்த்துக் கொண்டிருந்தாள். நல்லவேளையாக அம்மாவிற்கு எந்த சந்தேக வித்துவும் முளைக்கவில்லை.\nஇத்தனை நேரமும் ரோஷக்காரியும் என்னையே நோட்டம் விட்டுக் கொண்டிருப்பாள் போலும்\nநான் உண்டதில் தான் அவள் முகத்தில் எத்தனை மகிழ்ச்சி எனக்குமே இப்பொழுது முழுவதும் உண்ண வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. ���னால், அம்மாவிற்கு எப்பொழுது வேண்டுமானாலும் சந்தேகம் எழுமே\nஅமைதியாகப் பாதி பதார்த்தம் இருந்த தட்டை அம்மாவிடமே நீட்டி, “நல்லா இருக்கு மா… எனக்கு போதும். இந்த சமையல் ட்ரைன்னிங் மாதிரியே, கொஞ்சம் மேத்ஸும் ட்ரைன்னிங் தந்திடுங்களேன்” என்றேன் நான்.\nஇப்பொழுது என்ன சொல்லி விட்டேனாம் இருவரும் ஒவ்வொரு தினுசாக பார்க்கிறார்கள்\nஅம்மா முறைப்பதை நிறுத்தாமல் இருக்கவும், “என்னம்மா\n“அதிசயமா சாப்பிடறயேன்னு நினைச்சா… உனக்குக் கிண்டல் ஏதோ திவிக்குட்டிக்கு மேத்ஸ் கஷ்டமா இருக்கேன்னு உன்கிட்ட சொல்லித் தர சொன்னா உனக்கு அத்தனை எகத்தாளம் ஏதோ திவிக்குட்டிக்கு மேத்ஸ் கஷ்டமா இருக்கேன்னு உன்கிட்ட சொல்லித் தர சொன்னா உனக்கு அத்தனை எகத்தாளம்\nஇந்தம்மா விட்டால் ரயில் பெட்டி போல வசவுகளை வரிசைகட்டி விடுவார்கள் போலவே.\nஎச்சிலை விழுங்கியபடி, “சும்மா மா விளையாட்டுக்கு…” எனச் சொல்லி இளித்து வைத்தேன். நிச்சயம் இதைவிடக் கேவலமாக யாராலும் சிரித்திருக்க முடியாது.\nஅந்த சிரிப்பில் பயந்தோ… இல்லை பாவம் பார்த்தோ என் அம்மா என்னை விட்டு விட்டார்கள்.\nஆனால், அடுத்து அவர் செய்தது\n“அளவா போதும்ன்னா முன்னாடியே சொல்ல மாட்டியா” என என்னிடம் கடிந்தவர்,\nஅவளிடம் திரும்பி, “திவிம்மா நீ இதை சாப்பிட்டுக்கிறியா நான் இப்ப தானே நீ தந்ததை சாப்பிட்டேன்” என வெகு சாதாரணமாகச் சொல்லி அவள் கையில் நான் மிச்சம் வைத்த தட்டை திணிக்கவும்,\n அவளது நிலையையோ கணிக்கவே முடியவில்லை. ஆனால், என் அம்மா வெகு சாதாரணமாகத் தான் இருந்தார். ஏன் நான் உண்ட ஸ்பூனை கூட மாற்றித் தர தோணவில்லை அவருக்கு\nஇது உண்மையிலேயே அத்தனை இலகுவான விஷயமா என்ன தொண்டைக்குழியில் எதுவோ உருளும் உணர்வைச் சமாளிக்கும் வகை தெரியாமல் வாசலில் இருந்த சிறு பால்கனிக்கு அதிவேகமாக நகர்ந்து விட்டேன்.\nஇதென்ன என் அன்னையைப் போல திவ்யசுந்தரிக்கும் அந்த பதார்த்தத்தை உண்பதில், எந்தவொரு தயக்கமோ, தடுமாற்றமோ இல்லை\nஇது உண்மையிலேயே அத்தனை இலகுவான விஷயமா என்ன நான் சரியாகத் தான் இருக்கிறேனா\nஎதற்கும் கடந்த காலத்தில் இதையொட்டிய நினைவுகள் எதுவும் இருக்கிறதாவென்று கொசுவர்த்தி சுருளை சுழல விட்டுப் பார்ப்போம்\nஹ்ம்ம்… தென்படுகிறது… கல்லூரியில், பள்ளியில் எல்லாம் ஆண், பெண் பேதமும் இருந்ததில்��ை. எச்சில் பண்டம் என்று ஒதுக்கி வைத்த நிகழ்வுகளும் இருந்ததில்லை.\nஇவளும் கல்லூரி மாணவி தான் அதனால் வந்த இலகுத்தன்மையாக இருக்குமோ\nஆனால், எனக்கு மட்டும் மனம் முரண்டிக் கொண்டே இருக்கிறதே\nஎன் எச்சில் அவளுள் ஐக்கியமானதை எண்ணினாளே உள்ளுக்குள் காதல் ஜுரம்.\nம்ப்ச்… ஏன் அதை எண்ண வேண்டும் சாதாரமாணகவே அவள் முன்னே நான் அசாதாரணமாகி விடுகிறேன்\nஇனி இதுபோல சென்சார் போட வேண்டிய எண்ணங்கள் எல்லாம், எனக்குள் எழுவது மிக மிக ஆபத்தானவை தானே\n உடனடியாக ஒப்புக் கொடுத்தேன் நான்.\nஇதென்ன இன்னுமா உண்டு கொண்டிருக்கிறாள் யார் கண்டார்கள் இது இரண்டாம் சுற்றோ இல்லை மூன்றாம் சுற்றோ\nஇப்படி வயிறு முட்ட நிறைத்து விட்டு வந்து, கணிதம் சொல்லிக் கொடு என்றால், நானும் தான் பாவம் இல்லையா\nஇன்றைக்கு மட்டும் கண் அசரட்டும்… அவள் தலையில் நங்கென்று கொட்டு வைக்கிறேன். என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாள் அவள்\nமுகத்தை இறுக்கமாக வைத்தபடி வழக்கமாகப் படிக்கும் இடத்தில் அவளுக்கென்று காத்திருந்தால், என்னைவிட இறுக்கமான முகத்தோடு வந்து என்னெதிரே அமர்கிறாள்\n என் கோபம்… கோபம்… அடச்சே… அது என்ன இவளின் கோபம் கண்டதும் எனது கோபம் காற்றோடு காற்றாகக் கலந்து விட்டது.\nஇந்த கோபம், ரோஷம் கூட நூறு சதவீதம் மானம் கெட்டது தான் காதலின் முன்னால் மண்டியிட்டுத் தோற்றுப்போகும் காதலின் முன்னால் மண்டியிட்டுத் தோற்றுப்போகும் இவள் கோப முகம் பார்த்ததும் எங்கு ஒழிந்து கொண்டதோ\n இப்பொழுது இந்த ரோஷக்காரிக்கு என்ன கோபமாம்\nட்ரிக்னாமெண்டோரி திணறத் திணற அவளுக்கு ஊட்டிவிட்டபடியே அவளது முகத்தை ஆராய்ந்து கொண்டிருந்தேன் நான்\nஇவ்விடம், நான் எத்தனை நிலையான தன்மையோடிருக்கிறேன் என்று நீங்கள் கவனிக்க வேண்டும்… முகத்தை ஆராய்ந்தேனே தவிர, இம்மி கூட என் எச்சில் பருகிய அவள் இதழ்களை நான் கவனிக்கவில்லையே\nஅதிரூபனாகிய நான் அத்தனை நிலையாக (ஸ்டெடியாக) இருக்கிறேனாக்கும்\nஇதை மறவாமல், என் காதல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறித்து விடுங்கள் இடையில் மானே என்று இணைத்து விடுங்கள். கவித்துவமாக இருக்கும்.\n அப்படியானால், ஆண்களுக்கென்று பிரத்தியேகமாக எதுவுமே இல்லையா என்னவொரு பெண்ணாதிக்க சமூகம் பாருங்களேன்\nசரி சரி அவ்வப்பொழுது இப்படி சுய ஆராய்ச்சி சூழலில�� மாட்டிக் கொள்கிறேன் இதைவிடுத்து, ரோஷக்காரியின் கோபத்தைப் பார்ப்போம்\nஎத்தனை முயன்றும் அவள் கோபம் எதற்கென்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை\nமீண்டும் கொசுவர்த்தி சுழலை சுழல விட்டு சற்று முன்பு நடந்ததைக் கவனித்துப் பார்க்கிறேன். எதாவது குறிப்பு கிடைத்தாலும் கிடைக்கும்\nஎன் அனுமானம் என்னவென்றால், அவள் சமைத்ததை நான் பாதி உண்ணாமல் விட்டபோது அவள் முகம் ஒருமுறை சுருங்கியது. அதுபோக, அம்மாவிடம் அவளுக்குக் கணிதம் சொல்லித்தரும்படி கேலி செய்யும்போது ஒரு தினுசாக பார்த்து வைத்தாள் ஒருவேளை அதற்காகத்தான் என்மீது கோபமோ\n சற்று எல்லையற்ற கோபம் வந்ததன் விளைவாய், இவளுக்கு உறக்கம் அணுகுவதில்லை போலும்\nகணிதத்தை அதி தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். இந்த ரணகளத்திலும் என் மனம் எல்லையற்ற உவகை கொள்கிறது\n வாயைத் திறந்து என்னிடம் கேட்க மனம் வராது. “என்ன ஆச்சு\nஎன்னை நிமிர்ந்து பார்க்காமல், நோட்டை என்னிடம் நகர்த்தி வைத்தாள். அடுத்து எப்படித் தொடர வேண்டும் என்று சிறு விளக்கத்தை நான் தரவும்,\nநன்றியைப் பார்வையால் கூட தெரிவிக்காமல், நோட்டை அவள் புறம் இழுத்து, கணிதத்தை விட்ட இடத்திலிருந்து போடத் தொடங்கிவிட்டாள்.\nஇதற்கு முன்பு நான் இவளைச் சீண்டியதெல்லாம் சின்னளவில் போல… அதனால் தான் நிறைய ரோஷம் வரவில்லை வந்திருந்தால் தான் உறக்கம் ஓடியிருக்குமே வந்திருந்தால் தான் உறக்கம் ஓடியிருக்குமே கொஞ்சம் படிப்பும் மண்டையில் ஏறியிருக்கும்…\nஆனால், இன்று வெகுவாக சீண்டி விட்டிருக்கிறேன் போலும் சமாதானம் செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளி விடப்பட்டிருக்கிறேன்\nநான் அவளுக்குச் சொல்லித்தரத் தொடங்கிய நாள் முதல்… இன்றுதான் உறங்காமல் படித்து முடித்திருக்கிறாள் என்னவொரு அதிசயம் இனிமையாய் முறுவலித்து, “வெரி குட்” என்றேன் நான்\n“அத்தைக்கு சொல்லிடுங்க… ஏன்னா அவங்க தான் சொல்லி தந்தாங்க” என்று சொல்லி என் காலை வாரினாள்.\nநிமிர மறுக்கும் அவள் முகத்தை ஆவலாகப் பார்த்தபடி, லேசாக முறுவலித்து, “சொல்லிடலாமே…” என்று ராகம் இழுத்தேன் நான்\nசுறுசுறுவென கோபம் ஏறியிருக்க வேண்டும் அவளுக்கு\nஆத்திரத்துடன் என்னை முறைத்து, எழுந்த வேகத்தில் என் தலையில் கொட்டு வைத்தாள்.\nநொடியில் அவள் கரம் பற்றிச் சுண்டி இழுக்க… குஷனில் ஹாயாக அமர்ந்திருந்த என் மடியில் வாகாக வந்து விழுந்தாள்\nஅவள் திகைத்து விழிக்க, நான் அவளது அருகாமையில், நெருக்கத்தில் செயலற்று கிடந்தேன்\nஎன் நெஞ்சில் அழுந்த கையூன்றி எழுந்தவள், மின்னல் வேகத்தில் அங்கிருந்து மறைந்திருந்தாள்.\n இப்பொழுது இங்கு என்ன நடந்தது தேன் சுவையின் தித்திப்பான திகைப்பில் நான்\nPosted in அந்தி மாலைப் பொழுதில்Tagged அந்தி மாலைப் பொழுதில்\nPrev சுகமதியின் ‘அந்தி மாலைப் பொழுதில் – 1’\nNext தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_2’\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nசுகமதியின் ‘அந்தி மாலைப் பொழுதில் – 6’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_4’\nசுகமதியின் ‘அந்தி மாலைப் பொழுதில் – 5’\nசுகமதியின் ‘அந்தி மாலைப் பொழுதில் – 4’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_3’\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nயாழ் சத்யாவின் 'நாகன்யா' (12)\nஅந்தி மாலைப் பொழுதில் (5)\nசுகமதியின் 'வேப்பம்பூவின் தேன்துளி' (18)\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (36)\nஸ்ரீ சாயி சரிதம் (5)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (46)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (395)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nராஜம் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்' (10)\nஅத்தை மகனே என் அத்தானே (25)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (45)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' (17)\nதமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' (4)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (63)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nபூவெல்லாம் உன் வாசம் (1)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nயாரோ இவன் என் காதலன் (15)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/12/blog-post_952.html", "date_download": "2021-06-16T11:17:02Z", "digest": "sha1:5GKAQ7WZFVILILFKVF26U3A23SLHI4TU", "length": 14085, "nlines": 250, "source_domain": "www.adiraitiya.com", "title": "header புதிய பரிமாணத்தில் கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு !! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS புதிய பரிமாணத்தில் கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு \nபுதிய பரிமாணத்தில் கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு \nசீனாவின் வூஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் தன்மை கொண்டது என்பதை ஆய்வாளர்கள் ஏற்கனவே எச்சரித்தனர். பிரிட்டனில் தற்போது பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸின் புதிய வகைமாதிரியான VUI-202012/01 என்பது அங்கு புதிய கவலைகளையும் பீதிகளையும் ஏற்படுத்தியுள்ளது.\nலண்டன் கிங்ஸ் மருத்துவமனை பேராசிரியரும் வைரல் ஆய்வாளருமான ஸ்டூவர்ட் நீல் சில வாரங்களுக்கு முன்பாக இந்த புதிய கொரோனா வகை லண்டனின் சில பகுதிகளில் 10-15% நோயாளிகளில் இருந்ததாக கண்டுப்பிடிக்கப்பட்டது ஆனால் தற்போது 60% ஆக அதிகரித்துள்ளதாகத் கூறியுள்ளார்.\nமியூட்டேஷன் என்று அழைக்கப்படும் வைரஸின் உருவம் மற்றும் தன்மை மாற்றம் என்பது வைரஸ் இரட்டிப்பாகும் போது மரபணு தொடரில் ஏற்படும் மாற்றமாகும். செல்லில் கொரோனா வைரஸ் பீடித்துள்ளதோ அந்த செல்லில் மரபணு மூலக்கூறை செலுத்தும், அப்போது உடல் செல் வைரஸ் தன்னை இரட்டிப்பாக்கிக் கொள்வதை எதிர்த்துப்\nபோராடும், ஆனாலும் இந்த வைரஸ் வகை அதையும�� மீறி தன்னை தக்கவைத்துக் கொள்ளும்\nஇதன் மூலம் தன்னை தகவமைத்துக் கொண்டு வளர்ச்சியடையும்.நாவல் கொரோனா வைரஸ் இதுவரை தொடங்கியதிலிருந்து ஆயிரக்கணக்கான மாற்றங்களை அடைந்திருந்தாலும் ஆனால் இவற்றில் சில வகைகள்\nமட்டுமே அச்சுறுத்தலையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nநான் கட்சி பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது: கட்சி தொண்டரிடம் சசிகலா மீண்டும் உறுதி\nநான் கட்சிப் பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது. கட்சியை ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் மரண அறிவிப்பு மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் E.M.முஹமது நூர்தீன் அவர்களும் மகனும் கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹமது சால...\nகுஜராத்தை உருக்குலைத்த டவ்தேவ் புயல்: அதிர்ச்சி புகைப்படங்கள்\nகுஜராத்தை உருக்குலைத்த டவ்தேவ் புயல்: அதிர்ச்சி புகைப்படங்...\n5 மாவட்ட ஆட்சி தலைவர்கள் அதிரடி மாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு\nதமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து ஐஏஎஸ், ஐ...\nநொய்டாவில் ரூ.20 கோடி தங்கம், ரூ.10 கோடி கறுப்புப் பணம் திருடிய 6 பேர் கைது: தமிழக ஐபிஎஸ் அதிகாரிக்கு முதல்வர் ஆதித்யநாத் பரிசு\nடெல்லிக்கு அருகில் நொய் டாவின் சூரஜ்பூர் காவல் நிலைய பகுதியில் அமைந்த சில்வர் சிட்டி...\nஎய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்டவற்றில் மருத்துவப் படிப்பிற்கான 'இனிச்செட்' நுழைவுத் தேர்வை ஒரு மாதம் ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nடெல்லி : எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்டவற்றில் மருத்துவப் படிப்...\nஇணை நோயால் உயிரிழந்தவர்களின்' சான்றிதழை ஆய்வு செய்ய உத்தரவு\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சான்றிதழில் கொரோனா மரணம் என குறிப்பிடப்பட...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2782564", "date_download": "2021-06-16T09:58:48Z", "digest": "sha1:O5VOL7HBGYBKDCV2HIUFI6TP4ZW4XVC7", "length": 18647, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "15 சவரன், ரூ.8.50 லட்சம் திர��ட்டு எஸ்.ஐ., 2 போலீசார் கைது| Dinamalar", "raw_content": "\nஆந்திராவில் 6 நக்சலைட்கள் சுட்டுக்கொலை\n12ம் வகுப்பு தேர்வு ரத்துக்கு தடைவிதிக்க முடியாது: ... 1\nகோவிட் 3வது அலையை சமாளிக்க தயாராகும் டில்லி: 5,000 ... 1\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த ... 13\n2 நாட்கள் கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு\nமம்தாவுக்கு கவர்னர் எழுதிய கடிதம் டுவிட்டரில் ... 6\nபகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.,க்களுக்கு அடைக்கலம் ...\nடுவிட்டருக்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பை நீக்கிய ... 7\nமாணவியரை சீரழித்த சிவசங்கர் பாபா டில்லியில் கைது 14\n'ஜி7' தீர்மானத்துக்கு எதிர்ப்பு: போர் விமானங்களை ...\n15 சவரன், ரூ.8.50 லட்சம் திருட்டு எஸ்.ஐ., 2 போலீசார் கைது\nவேலுார்:வேலுார் அருகே, சாராய வியாபாரிகள் வீடுகளில், 15 சவரன் நகை, 8.50 லட்சம் ரூபாயை திருடிய எஸ்.ஐ., மற்றும் இரண்டு போலீசார் கைது செய்யப்பட்டனர்.வேலுார் மாவட்டம், ஊசூர் அருகே குருமலையில் உள்ள நச்சுமேடு கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக தகவல் வந்தது. அரியூர் எஸ்.ஐ., அன்பழகன், 52, தலைமையில், 10 போலீசார் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர். இதற்கிடையில், சாராய\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவேலுார்:வேலுார் அருகே, சாராய வியாபாரிகள் வீடுகளில், 15 சவரன் நகை, 8.50 லட்சம் ரூபாயை திருடிய எஸ்.ஐ., மற்றும் இரண்டு போலீசார் கைது செய்யப்பட்டனர்.\nவேலுார் மாவட்டம், ஊசூர் அருகே குருமலையில் உள்ள நச்சுமேடு கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக தகவல் வந்தது. அரியூர் எஸ்.ஐ., அன்பழகன், 52, தலைமையில், 10 போலீசார் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர். இதற்கிடையில், சாராய வியாபாரிகள் வீடுகளை பூட்டி தப்பியோடினர்.\nசாராய வியாபாரி இளங்கோ, செல்வம் ஆகியோர் வீட்டின் பூட்டை உடைத்து, 1,000 லிட்டர் சாராய ஊறல், எட்டு மூட்டை வெல்லம் மற்றும் அங்கிருந்த சாராயத்தை அழித்த போலீசார், மலையை விட்டு இறங்கினர். அப்போது, நச்சுமேடு மக்கள் விரட்டிச் சென்று போலீசாரை சிறை பிடித்தனர். பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா சென்று விசாரணை நடத்தினார்.\nஇதில், சாராய வியாபாரிகள் இளங்கோ, செல்வம் ஆகியோர் வீட்டு கதவை எஸ்.ஐ., அன்பழகன், போலீசார் யுவராஜ், 45, இளையராஜா, 47, ஆகியோர் உடைத்து பீரோவில் இருந்த, 8.50 லட்சம் ரூபாய், 15 சவரன் நகையை திருடியதாக, மக்கள் கூறினர்.முதலில் மறுத்த அவர்கள், பின் ஒப்புக் கொண்டனர்.\nபணம், நகையை இளங்கோ, செல்வத்திடம்திருப்பி கொடுத்ததால், சிறை பிடிக்கப்பட்ட போலீசாரை, கிராம மக்கள் விடுவித்தனர்.எஸ்.ஐ., அன்பழகன்உட்பட மூவரையும், 'சஸ்பெண்ட்' செய்து எஸ்.பி., செல்வகுமார் உத்தரவிட்டார். மூவரும் கைது செய்யப்பட்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகவரிங்கை தங்க செயின் என கூறி புகார்; திருடியவர் கைதாக வெளிச்சத்துக்கு வந்தது உண்மை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகவரிங்கை தங்க செயின் என கூறி புகார்; திருடியவர் கைதாக வெளிச்சத்துக்கு வந்தது உண்மை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-16T11:09:48Z", "digest": "sha1:SU2ZBLIFDMDDRIYP56742BHVNOW7FUJW", "length": 16308, "nlines": 154, "source_domain": "www.inidhu.com", "title": "இரசவாதம் செய்த படலம் - இனிது", "raw_content": "\nஇரசவாதம் செய்த படலம் இறைவனான சொக்கநாதர் தன்னுடைய பக்தையான பொன்னனையாள் என்பவளுக்காக வெண்கல, இரும்பு, ஈயம் உள்ளிட்டவைகளை இரசவாதத்தின் மூலம் தங்கமாக மாற்றிய நிகழ்வை விளக்குகிறது.\nஇரசவாதம் செய்த படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் முப்பத்தி ஆறாவது படலமாக அமைந்துள்ளது.\nமதுரைக்கு அருகில் திருப்பூவனம் என்னும் ஊர் ஒன்று இருந்தது. (தற்போது அது திருப்புவனம் என்று அழைக்கப்படுகிறது). அவ்வூரில் இருந்த பூவனநாதர் என்னும் திருக்கோவில் இருந்தது.\nஇக்கோவிலில் கணிகையர் எனப்படும் ஆடல்குலப் பெண்கள் ஆடல், பாடல்கள் பாடி இறைவனின் புகழைப் பரப்பினர். அப்பெண்களில் ஒருத்தி பொன்னனையாள்.\nஅவள் ஆடல் மற்றும் பாடல்களில் சிறந்தவளாகத் திகழ்ந்தாள். அவள் தினமும் பூவனநாதர் கோவிலுக்குச் சென்று மற்ற ஆடல்மகளிருடன் இணைந்து ஆடல் மற்றும் பாடல்கள் பாடி இறைவனின் புகழைப் பரப்புவாள்.\nபின்னர் தன் இல்லத்திற்குச் சென்று அங்குள்ள சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்து எஞ்சிய உணவினை உண்பாள். இதனையே அவள் வழக்கமாகக் கொண்டிருந்தாள்.\nஅவளுக்கு தன் நாட்டியத்திற்கு அதிபதியான இறைவனாரை பொன்னால் வடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. பொன்னால் இறைவனின் திருமேனியைச் செய்ய வேண்டுமானால் அதற்கு நிறையப் பணம் வேண்டும்.\nஆடல், பாடல் மூலம் சம்பாதித்த பணம் முழுவதும் அடியார்களுக்கு தொண்டு செய்வதிலேயே கழிந்தது. எனவே பொன்னாலான இறைவனின் திருமேனியை செய்வதற்கு அருள்புரியுமாறு இறைவனாரிடம் வேண்டிக் கொண்டிருந்தாள் பொன்னனையாள்.\nமதுரை சொக்கேசரும் பொன்னனையாளின் விருப்பத்தை நிறைவேற்ற திருவுள்ளம் கொண்டார்.\nசொக்கேசர் சிவனடியாரின் வடிவம் ஏற்று சித்தராக பொன்னனையாள் இல்லத்திற்கு எழுந்தருளினார். பொன்னையாளின் இல்லத்தில் சிவனடியார்கள் எல்லோருக்கும் திருவமுதினைப் படைத்தாள்.\nசித்தரான சிவனடியார் அமுதுண்ண இல்லத்திற்கு உட்செல்லாமல் புறக்கடையில் அமர்ந்திருந்தார். அப்போது பொன்னனையாளின் பணிப்பெண் சித்தரை திருவமுது உண்ண வருமாறு அழைத்தாள்.\nசித்தரோ இவ்வில்லத்திற்கு உரிமையான பொன்னனையாளை அழைத்து வருமாறு கூறினார். சித்தர் கூறியதை பணிப்பெண் பொன்னனையாளிடம் தெரிவித்தாள்.\nஅதனை ஏற்று பொன்னனையாளும் சித்தர் இருப்பிடத்திற்கு வந்தாள். சித்தரிடம் “ஐயா, தாங்கள் விரும்பிய வண்ணம் தங்களுக்கு பணிவிடை செய்கிறேன். தாங்கள் தயவுகூர்ந்து திருவமுது உண்ண வாருங்கள்” என்று கோரிக்கை வைத்தாள்.\nசித்தரும் பொன்னனையாளிடம் “பெண்ணே, உன்னுடைய முகம் வாடியும், உடல் மெலிந்தும் இருப்பதற்கான காரணம் என்ன\nபொன்னனையாளும் பொன்னாலான இறைவனின் திருமேனியைச் செய்ய வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்து அதனாலேயே தான் முகம்வாடி, உடல் மெலிந்து இருப்பதாகக் கூறினாள்.\nஇதனைக் கேட்டதும் சித்தர் “சரி, உன்னுடைய வீட்டில் உள்ள வெள்ளி, இரும்பு, செம்பு, வெண்கல, ஈயப் பொருட்களை கொண்டு வா. நான் அதனை எல்லாம் பொன்னாக மாற்றித் தருகிறேன். அதனைக் கொண்டு நீ உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்” என்று கூறினார்.\nபொன்னனையாள் ஆச்சர்யம் கலந்த குழப்பத்துடன் அவளின் வீட்டில் இருந்த சித்தர் கூறிய பொருட்களை எடுத்து வந்தாள். சித்தரும் அப்பொருட்களின் மீது திருநீற்றினைத் தூவி “இவற்றை இரவு முழுவதும் நெருப்பில் இட்டு விடு” என்று கூறினார்.\nஅதற்கு பொன்னையாள் “ஐயா, தாங்கள் இங்கு தங்கியிருந்து பொன்னாலான இறைவனின் திருமேனியைக் காண வேண்டும்.” என்று கூற���னாள்.\nஅதற்கு சித்தர் “பொன்னனையாள், நான் மதுரையில் வசிப்பவன். என்னை சித்தன் என்பார்கள். முதலில் நீ உன்னுடைய பணிகளை முதலில் முடி. நீ விரும்பும்போது இங்கு வருவேன்” என்று கூறி மறைந்தருளினார்.\nபொன்னனையாளும் அவ்வுலோகப் பொருட்களை தீயில் புடமிட்டாள். மறுநாள் காலையில் அப்பொருட்கள் பொன்னாக மின்னின.\nஇதனைக் கண்டதும் பொன்னனையாள் “இச்செயலை சாதாரணமானவர்கள் செய்ய இயலாது. சிவனடியாராக வந்தது சொக்கநாதரே” என்பதை உணர்ந்தாள்.\nபின்னர் பொன்னாலாகிய இறைவனின் திருமேனியை உண்டாக்கினாள். அத்திருமேனியின் அழகில் சொக்கிய பொன்னனையாள் திருமேனியைக் கிள்ளி “அழகிய பிரானோ” என்று கொஞ்சி முத்தமிட்டாள்.\nபொன்னனையாள் கிள்ளியதால் ஏற்பட்ட நகக்கீறலும், அழகிய பிரான் என்ற பெயரும் இறைவனுக்கு நிலைத்து விட்டன.\nஇரசவாதம் செய்த படலம் கூறும் கருத்து\nதன் பக்தர்களின் நியாயமான கோரிக்கைகளை இறைவனார் கட்டாயம் நிறைவேற்றுவார் என்பதே இரசவாதம் செய்த படலம் கூறும் கருத்தாகும்.\nமுந்தைய படலம் தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்\nஅடுத்த படலம் சோழனை மடுவில் வீழ்த்திய படலம்\nCategoriesஆன்மிகம் Tagsசிவன், சைவம், திருவிளையாடல் புராணம், வ.முனீஸ்வரன்\n4 Replies to “இரசவாதம் செய்த படலம்”\nPingback: தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம் - இனிது\nPingback: திருவிளையாடல் புராணம் - இனிது\nPingback: சோழனை மடுவில் வீழ்த்திய படலம் - இனிது\nPingback: திருவிளையாடல் புராணம் - இனிது\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious அன்பான பெற்றோர்களுக்கு\nNext PostNext மூளைத் தொழில்\nநன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11\nகுறும்படம் விமர்சனம் – பாரதிசந்திரன்\nதீ நுண்மி – கவிதை\nஉறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை\nதெரிந்து தெளிவோம் – கவிதை\nவராக அவதாரம் – அழகிய ஓவியம்\nவாழைப்பூ சூப் செய்வது எப்படி\nதிருநாளைப் போவார் நாயனார் – நெருப்பில் குளித்து கோவில் சென்றவர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2020/05/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1/", "date_download": "2021-06-16T09:56:24Z", "digest": "sha1:U4OQZIZEQ2X4VE3TSEN4LJWVMWIWKESR", "length": 24728, "nlines": 543, "source_domain": "www.naamtamilar.org", "title": "திருவெறும்பூர் தொகுதி உறவுகள் இரவு பகலாக கபசுர குடிநீர் வழங்கும் பணியில்.", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு மக்கள் நலப் பணிகள் கொரோனா துயர்துடைப்புப் பணிகள்\nதிருவெறும்பூர் தொகுதி உறவுகள் இரவு பகலாக கபசுர குடிநீர் வழங்கும் பணியில்.\nதிருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதியின் 42வது வட்டத்தில் உள்ள பகுதியில் மூன்றாம் நாளாக காட்டூர் பகுதியின் பாரதிதாசன் நகர் 6வது மற்றும் 7வது தெரு, அருந்ததி தெரு ஆகிய பகுதியிலும் பூலாங்குடி காலனியில் தொடர்ந்து ஏழாவது நாளாகவும் வாழவந்தான் கோட்டை ஊராட்சியின் மதூஷ் திருமண மன்டபம் பின்புறம் உள்ள பகுதியிலும் வாழவந்தான் கோட்டை ஊராட்சியின் மதூஷ் திருமண மன்டபம் பின்புறம் உள்ள பகுதியிலும் 16.4.2020 17/04/2020 ஆகிய நாட்களில் உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று கபசுர குடிநீர் தொகுதியின் உறவுகளால் வழங்கப்பட்டது….\nமுந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவிய தி.நகர் தொகுதி\nஅடுத்த செய்திஊரடங்கு உத்தரவு- திருவெறும்பூர் தொகுதி நிவாரண உதவி\nதிருச்சி கிழக்கு தொகுதி வீரவணக்க நிகழ்வு\nசங்ககிரி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு\nதிருவிடைமருதூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nவிருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் களப்பணி.\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- திருப்பரங்குன்றம் தொகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qurankalvi.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-pdf-%E0%AE%86%E0%AE%9A/", "date_download": "2021-06-16T11:14:03Z", "digest": "sha1:TTS756ACNDZDZ72KIONJNLMPKPAP533X", "length": 7840, "nlines": 108, "source_domain": "www.qurankalvi.com", "title": "கிதாபுத் தவ்ஹீத் | நூல் PDF | ஆசிரியர் : ஸாலிஹ் பின் ஃபவ்ஸான் | தமிழில் : ஹசன் அலி உமரி – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / அகீதா (ஏனையவைகள்) / கிதாபுத் தவ்ஹீத் | நூல் PDF | ஆசிரியர் : ஸாலிஹ் பின் ஃபவ்ஸான் | தமிழில் : ஹசன் அலி உமரி\nகிதாபுத் தவ்ஹீத் | நூல் PDF | ஆசிரியர் : ஸாலிஹ் பின் ஃபவ்ஸான் | தமிழில் : ஹசன் அலி உமரி\nகிதாபுத் தவ்ஹீத் | நூல் PDF | நூல் ஆசிரியர் : ஸாலிஹ் பின் ஃபவ்ஸான் | தமிழில் : ஹசன் அலி உமரி\nRead Only / கிதாபுத் தவ்ஹீத் PDFகிதாபுத் தவ்ஹீத் PDF\nPrevious இணைவைப்பிலிருந்து விடுபட நான்கு அடிப்படைகள் | நூல் PDF | மௌலவி அப்பாஸ் அலி MISC\nNext ஹதீஸின் முக்கியத்துவமும் தொகுக்கப்பட்ட வரலாறும் – தொடர் 2\nஅகீதா: 16ம் நூற்றாண்டில் இந்தியாவில் காணப்பட்ட வழி தவறிய பிரிவுகள். பஹ்ரா பிரிவு வரலாறும், வழிகேடும்\n05: இஸ்லாமிய அகீதா தொடர்பான 40 ஹதீஸ்கள்\n04: இஸ்லாமிய அகீதா தொடர்பான 40 ஹதீஸ்கள்\n03: இஸ்லாமிய அகீதா தொடர்பான 40 ஹதீஸ்கள்\nசிலுவைப் போராளிகளிடமிருந்து முஸ்லிம்கள் பைதுல் மக்திஸை எவ்வாறு மீட்டனர்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அஷ்ஷேக் அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மௌலவி அப்பாஸ் அலி MISC Ramadan (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் துஆ மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி அஷ்ஷெய்க். அஸ்ஹர் ஸீலானி மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி அஷ்ஷேக் அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி Q & A மார்க்க���் பற்றியவை S.யாஸிர் ஃபிர்தௌஸி Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/lingusamy-meets-covid-positive-vasanthabalan/", "date_download": "2021-06-16T11:55:46Z", "digest": "sha1:NKT5A42SWKDUGBUV627GDF27QTXJM2MQ", "length": 12547, "nlines": 165, "source_domain": "www.tamilstar.com", "title": "லிங்குசாமி என்னை பார்க்க கொரோனா வார்டுக்கு வந்தபோது... டே நண்பா என கத்தினேன் - நெகிழும் வசந்தபாலன் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nலிங்குசாமி என்னை பார்க்க கொரோனா வார்டுக்கு வந்தபோது… டே நண்பா என கத்தினேன் – நெகிழும் வசந்தபாலன்\nNews Tamil News சினிமா செய்திகள்\nலிங்குசாமி என்னை பார்க்க கொரோனா வார்டுக்கு வந்தபோது… டே நண்பா என கத்தினேன் – நெகிழும் வசந்தபாலன்\nஆல்பம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வசந்தபாலன். இதையடுத்து வெயில், காவியத் தலைவன், அங்காடித் தெரு என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இதனிடையே இயக்குனர் வசந்தபாலன் கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து 20 நாட்கள் சிகிச்சைக்கு பின் கொரோனாவில் இருந்து மீண்டார்.\nஇந்நிலையில், தான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, தன்னுடைய நெருங்கிய நண்பரான இயக்குனர் லிங்குசாமி, மருத்துவர்களிடம் சிறப்பு அனுமதி பெற்று, பாதுகாப்பு கவச உடை அணிந்தபடி தன்னை வந்து பார்த்தது குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் வசந்த பாலன்.\nஇயக்குனர் வசந்த பாலன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “போன வாரத்தில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். இந்த செய்தி கேள்விப்பட்ட ஜீவன் ஒன்று இரவு முழுக்க நித்திரையின்றி, இரவு மிருகமாய் உழண்டவண்ணம் இருக்கிறது. விடிந்தும் விடியாமலும் அதன் கால்கள் மருத்துவமனைத் தேடி விரைகிறது.\nஎனைப் பார்க்க அனுமதிக்க வேண்டுமென மருத்துவமனை நிர்வாகத்திடம் போராடுகிறது. தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ள ஒருவரைப் பார்க்க அனுமதிக்க இயலாது என்று மருத்துவமனை நிர்வாகம் மறுக்கிறது. இடையறாது சண்டக்கோழியாய் போராடுகிறது. உங்களை அனுமதித்தால் உங்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பரவாயில்லை சில நிமிடங்கள் அனுமதியுங்கள் என்று இறைஞ்சுகிறது.\nவேறு வழியின்றி முழு மருத்துவ உடைகளுடன் அனுமதிக்கப்படுகிறது. மெல்ல என் படுக்கையை ஒட்டி ஒரு உருவம் நின்றபடியே எனைப்பார்த்த வண்ணம் இருக்கிறது. ஆண்பென்குவின் போன்று தோற்றமளிக்கிறது. எனையே உற்றுப்பார்த்த வண்ணம் இருக்கிறது. மருத்துவரா இல்லை செவிலியரா என்று எனக்கு வித்தியாசம் தெரியவில்லை.\nஉள்ளிருந்து “டாக்டர்” என உச்சரிக்கிறேன். “லிங்குசாமிடா” என்றது அந்த குரல். அத்தனை சுவாசக்கருவிகளையும் மீறி மொத்த சக்தியையும் திரட்டி “டே நண்பா” என்று கத்தினேன். “பாலா” என்றான் அவன் குரல் உடைந்திருந்தது. வந்திருவடா… “ம்” என்றேன். என் உடலைத் தடவிக்கொடுத்தான். எனக்காக பிரார்த்தனை செய்தான்.\nஎன் உடையாத கண்ணீர்பாறையிலிருந்து ஒரு கண்ணீர்த்துளி கசிந்தது. தைரியமாக இரு என்று என்னிடம் சொல்லிவிட்டு செல்லும் போது, யாரிந்த தேவதூதன் என்று மனசு அலட்டியது. இந்த உயர்ந்த நட்புக்கு நான் என்ன செய்தேன் என்று மனம் முப்பது ஆண்டுகள் முன்னே பின்னே ஓடியது.\n“உனக்காக நான் மீண்டு வருவேன் நண்பா” என்றேன். நானிருக்கிறேன், நாங்களிருக்கிறோம் என்றபடி ஒரு சாமி என் அறையை விட்டு வெளியேறியது. கோடிக்கணக்கான நட்பின் கரங்கள் எனை அணைத்தது போன்று இருந்தது. ஆயிரம் முத்தங்கள் லிங்கு. ஆயிரம் ஆண்டுகள் புகழுடன் வாழ்வாய்.” இவ்வாறு வசந்தபாலன் பதிவிட்டுள்ளார்.\nகொரோனா தொற்றால் உயிரிழந்த இயக்குனரும் நடிகருமான அருண்ராஜா காமராஜாவின் மனைவி\nநிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,157பேர் பாதிப்பு- 13பேர் உயிரிழப்பு\nநேட்டோ பொதுச் செயலாளருடன் கனடா பிரதமர் ட்ரூடோ பேச்சு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 ம��ித்தியாலத்தில் 1,122பேர் பாதிப்பு- 17பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/02/blog-post_725.html", "date_download": "2021-06-16T10:36:16Z", "digest": "sha1:ZQJ64SXMVEZYICDGCJFYWH7NULYHUNMV", "length": 10567, "nlines": 53, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"கவர்ச்சி உடையில் அது தெரிய தலைகீழாக போஸ்..\" - ரசிகர்களின் உஷ்ணத்தை கூட்டிய பிரியா பவானி ஷங்கர்...! - Tamizhakam", "raw_content": "\nHome priya bhavani shankar \"கவர்ச்சி உடையில் அது தெரிய தலைகீழாக போஸ்..\" - ரசிகர்களின் உஷ்ணத்தை கூட்டிய பிரியா பவானி ஷங்கர்...\n\"கவர்ச்சி உடையில் அது தெரிய தலைகீழாக போஸ்..\" - ரசிகர்களின் உஷ்ணத்தை கூட்டிய பிரியா பவானி ஷங்கர்...\nசீரியலின் மூலம் பிரபலமான பிரியா பவானி சங்கருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்குப் பின்னர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்துவிட்டார்.\nதற்போது பிரியா பவானி சங்கர் கமலஹாசனுடன் இந்தியன் 2, கசடதபற, குருதி ஆட்டம், பொம்மை, வான் மற்றும் அசோகன் உடன் மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார். 8 படங்களுக்கு மேல் தன் கைவசம் வைத்துள்ளார் ப்ரியா பவானி சங்கர்.\nஅவ்வப்போது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வரும் ப்ரியா தற்போது வித்தியாசமாக அழகிய புகைப்படத்துடன் ‘தகுதியான மணமகன் வரவேற்கப்படுகிறார்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.\nஇதனை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். தனது நீண்ட நாள் நண்பரான ராஜவேலை காதலித்து வந்தார் பிரியா பவானி சங்கர், அவர்கள் காதல் முடிவுக்கு வந்துவிட்டது.\nராஜ வேலுக்கு முன்னதாக பிக்பாஸ் பிரபலமான கவினை காதலித்து பின்பு கழற்றி விடப்பட்டார் என்பது ரசிகர்களுக்கு பெரும் வருத்தம் தான்.\nசோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் பிரியா பவானி தனது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது விதவிதமான போட்டோக்களை அப்லோடு செய்து ரசிகர்களை குஷியாக்கிவருகிறார்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகள் தான் ஒரு கால கட்டத்திற்கு மேல் மார்க்கெட்டை இழந்து சின்னத்திரையில் தஞ்சம் புகுவார்கள் இது எல்லாம் பழைய கதை.\nEVIL என்பதன் தலைகீழ் தான் LIVE\nதற்போது சின்னத்திரையில் புகழ் பெற்று விளங்கும் இளம் நடிகைகள் மற்றும் தொகுப்பாளர்களை கோலிவுட் இயக்குநர்கள் கொத்திக் கொண்டு போய்விடுகின்றனர்.\nஅந்த தற்போது கவர்ச்சி உடையில் டாப் ஆங்கிளில் தலை கீழாக போஸ் கொடுத்து EVIL என்பதன் தலைகீழ் தான் LIVE என்று கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பான கருத்துகளை தெரிவித்து கமெண்ட் அடித்து வருகிறார்கள்.\n\"கவர்ச்சி உடையில் அது தெரிய தலைகீழாக போஸ்..\" - ரசிகர்களின் உஷ்ணத்தை கூட்டிய பிரியா பவானி ஷங்கர்...\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடைட்டான பேண்டில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன் - திணரும் சிங்கிள் பசங்க..\n\"என்ன இடுப்பு.. இதுக்காகவே திரும்ப திரும்ப பாக்கலாம் போல இருக்கே..\" - இளசுகளை கிக் ஏற்றும் கீர்த்தி ஷெட்டி..\n\"பக்கத்துல வாங்க.. - நான் ஒரு பக்கா பொண்டாட்டி மெட்டீரியல்...\" - அனுயா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்..\n\"கேமராமேன் கொடுத்து வச்சவர்..\" - மோசமான கவர்ச்சி உடையில் ரெஜினா..\n\"செம்ம செக்ஸி... பாக்க ரெண்டு கண்ணு பத்தாது போலயே..\" - ப்ரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் க்ளிக் - உருகும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா... ஹாலிவுட் லெவல்..\" - சின்னத்திரை நயன்தாரா அசத்தல் போஸ்.. - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nநடிகை ரஞ்சிதா என்ன ஆனார்.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - இப்போ எப்ப��ி இருக்கிறார் பாருங்க.. - அவருடைய புதிய பெயர் என்ன தெரியுமா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://liveintamilnadu.com/new-amazing-it-park-coimbatore-2020/", "date_download": "2021-06-16T11:54:34Z", "digest": "sha1:YS2JQCJDKDQR5T6QT6672UUFGKVR3TTD", "length": 12072, "nlines": 97, "source_domain": "liveintamilnadu.com", "title": "New Amazing IT Park Coimbatore 2020 - Live in Tamilnadu", "raw_content": "\n60,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்பினை உறுதி செய்த தமிழக அரசு.\nதமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் கோவை மாவட்டத்தில் புதிய தொழில் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இதன் மதிப்பு சுமார் 114 கோடி ஆகும் அதிக பொருட் செலவில் கட்டப்படும் இந்த தொழில் பூங்கா வினால் தமிழகத்தில் புதிதாக 60 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .\nநம் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு முக்கியமான ஒரு பிரச்சனை என்றால் அது வேலை வாய்ப்பு மட்டுமே பள்ளி, கல்லூரிகளில் முதல் மதிப்பெண் பெரும் இளைஞர்கள் வேலைவாய்ப்பில் அதற்கான வாய்ப்பு இல்லாமல் அல்லது சரியான வழி தெரியாமல் இருக்கிறார்கள். இதனை போக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தீவிர முயற்சிகளை எடுக்கிறது குறிப்பாக மனிதவள மேம்பாடு துறைக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கிறது நமது அரசு இருந்தாலும் வேலைவாய்ப்பு பிரச்சனையை தீர்க்க முடியாமல் திணறுகிறது நமது அரசுகள்.\nதமிழக அரசு தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்த கடந்த ஜூலை மாதம் புதிய வலைதளத்தை ஒன்றை அறிமுகம் செய்தது www.Tamil Nadu Private job portal.com அதன்மூலம் தனியார் துறையில் உள்ள வேலைவாய்ப்பினை அந்தந்த துறைகள் பதிவேற்றம் செய்ய கூடிய வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் குறிப்பிட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இப்பொழுது கிடைத்துக் கொண்டிருக்கிறது.\nதமிழக அரசு எடுத்துள்ள பல்வேறு முயற்சிகள்.\nகொரோனா வைரஸ் காரணமாக சீனாவிலிருந்து பல்வேறு நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலையை வேறு நாட்டுக்கு மாற்றுகிறது இதனை அறிந்த தமிழக அரசு ஆப்பிள் நிறுவனத்துடன் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தி ஆப்பிள் நிறுவன தொலைபேசிகளை சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் தயாரிக்க ஒப்பந்தம் செய்தது. இதன் மூலம் குறிப்பிட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.TATA நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் மூலம் ஓசூரில் ரூபாய் 7,000 கோடி ரூபாய்க்கு எலக்ட்ரிக்கல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவங்கியுள்ளது TATA நிறுவனம்.\nஇளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து கொண்டு வருகிறது. அதன் வகையில் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவை மாவட்டத்தில் புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதன் மூலம் மதுரை, திருச்சி, திருப்பூர், தமிழகத்தின் இரண்டாம் கட்ட நகரங்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்த இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது தமிழக அரசு.\nகோவை மாவட்டம் சரியான தீர்வு.\nமத்திய மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இல்லாமல் தங்களின் சொந்த முயற்சியால் உலகில் மிகப்பெரிய பம்ப் (Pump) உற்பத்தி மையமாக கோவை மாவட்டம் திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொத்த பம்ப்களில் (Pump) 43.5 % இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.\nகடந்த 10 ஆண்டுகளாக சென்னைக்கு அதிக அளவில் இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படுகிறது இதனால் தொழில்துறை நிறுவனங்கள் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பாதிப்படைகிறது இதனை கருத்தில் கொண்டு புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கு கோவை மாவட்டத்தை தேர்வு செய்துள்ளது தமிழக அரசு,\nகோவை மாவட்டம் விளாங்குறிச்சி சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் ரூபாய் 114 கோடி மதிப்பீட்டிலான தொழில் பூங்கா ஒன்று அமைக்கப்பட உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது மேலும் திருச்சி மாவட்ட நவல்பட்டு சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் 48 கோடி மதிப்பிலான மற்றொரு புதிய தொழில் பூங்கா அமைக்கப்படும் இதனை தமிழக மின்னணு நிறுவனம் நிறுவுகிறது.\nஓராண்டுக்கு 3 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை லாபம் பார்க்க முடியும் இந்த தொழிலில்.\nஇந்தப் புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்கா மூலம் நேரடியாக மற்றும் மறைமுகமாக 60 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழக அரசு நடத்திய முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் இந்த வாய்ப்பு அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-06-16T11:31:08Z", "digest": "sha1:KLKNNS2VXUNNGRURVUBAFNOIVOMB52FG", "length": 4492, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "விடைத்தாள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதேர்வில் வினாக்களுக்குப் விடை எழுதும் தாள்\nவிடைத்தாள் = விடை + தாள்\n:தேர்வு - வினா - விடை - தாள் - வினாத்தாள் - கேள்வித்தாள் - #\nசான்றுகள் ---விடைத்தாள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 3 சூன் 2011, 06:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/05/31010221/Public-protest-over-gravel-mud-trucks.vpf", "date_download": "2021-06-16T12:09:47Z", "digest": "sha1:TDNLZX4AVSLSOVE64P5ZS23QKMV4PEHS", "length": 9763, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Public protest over gravel mud trucks || கிராவல் மண் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nகிராவல் மண் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம் + \"||\" + Public protest over gravel mud trucks\nகிராவல் மண் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்\nவிக்கிரமங்கலம் அருகே கிராவல் மண் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதஞ்சாவூரில் இருந்து விக்கிரவாண்டி வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியையொட்டி அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள குணமங்கலம் கிராமத்தில் இருந்து சாலை விரிவாக்கத்திற்கு தேவையான கிராவல் மண் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் கோவிந்தபுத்தூர் வழியாக கும்பகோணம் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.\nஇந்நிலையில் லாரிகளில் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு செல்வதாகவும், அப்போது சாலையில் சரிந்து விழும் கிராவல் மண்ணால் விபத்துகள் ஏற்படுவதாகவும், மேலும் கிராவல் மண்ணை ஏற்றிக்கொண்டு செல்லும்போது லாரிகள் அதிகவேகமாக செல்வதாகவும் கூறி, நேற்று கோவிந்தபுத்தூரில் அந்த வழியாக சென்ற லாரிகளை பொதுமக்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குறைகள் சரி செய்யப்படும் என்று உறுதி அளித்ததன்பேரில், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் கனரக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. துணை நடிகையை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்\n2. தி.மு.க. தலைவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர் கைது\n3. மது அருந்தும் தகராறில் வாலிபர் கொடூர கொலை - 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n4. கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்த தி.மு.க., எம்.பி.\n5. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கொரோனா உறுதியான வடமாநில தொழிலாளர்கள் 11 பேர் மாயம் - தனியார் கம்பெனிக்கு ‘சீல்’\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/06/10004859/Kidnapped-from-Bangalore-to-Tamil-NaduSeizure-of-509.vpf", "date_download": "2021-06-16T12:06:01Z", "digest": "sha1:2WTJERLRNZ666IQ32MN47A7VPV6LD27W", "length": 11140, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kidnapped from Bangalore to Tamil Nadu Seizure of 509 liters of liquor || தமிழ்நாட்டுக்கு கடத்திய 509 லிட்டர் மதுபானம் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nதமிழ்நாட்டுக்கு கடத்திய 509 லிட்டர் மதுபானம் பறிமுதல்\nபெங்களூருவில் இருந்து காய்கறி மூட்டைக்குள் மறைத்து வைத்து தமிழ்நாட்டுக்கு கடத்திய 509 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக திருவண்ணாமலையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபெங்களூருவில் இருந்து காய்கறி மூட்டைக்குள் மறைத்து வைத்து தமிழ்நாட்டுக்கு கடத்திய 509 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக திருவண்ணாமலையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபெங்களூரு சிட்டி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரசாமி தலைமையிலான போலீசார் மார்க்கெட் சர்க்கிள் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்கள்.\nஅப்போது அந்த வழியாக காய்கறி மூட்டைகளை ஏற்றி வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினார்கள்.\nஅந்த ஆட்டோவின் பின்பகுதியில் காய்கறி மூட்டைகளை அகற்றி பார்த்த போது மதுபான பெட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதையடுத்து, ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டார்கள். விசாரணையில், அவர்கள் தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டம் அருணாபேட்டையை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 24), அதே மாவட்டம் தவசிராகுளத்தை சேர்ந்த ராஜ்குமார் (27) என்று தெரியவந்தது.\nஇவர்கள் 2 பேரும் பெங்களூருவில் இருந்து தினமும் திருவண்ணாமலைக்கு சரக்கு ஆட்டோவில் காய்கறிகளை ஏற்றி செல்வது வழக்கம். தற்போது தமிழ்நாட்டில் ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் திறக்கப்படாமல் உள்ளது.\nஇதன் காரணமாக பெங்களூருவில் இருந்து மதுபானத்தை வாங்கி சென்று, தமிழ்நாட்டில் விற்பனை செய்வதற்காக, அவற்றை சரக்கு ஆட்டோவில் கடத்தி சென்றது தெரியவந்தது.\nஇதையடுத்து, 2 பேரிடமும் இருந்து 59 பெட்டிகளில் இருந்த 509 லிட்டர் மதுபானம் மற்றும் ஒரு சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.\nகைதான ராமகிருஷ்ணன், ராஜ்குமார் மீது சிட்டி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\n3. கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்\n4. இந்தியாவில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்கிய பலி\n5. நாடு முழுவதும் ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்\n1. துணை நடிகையை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்\n2. தி.மு.க. தலைவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர் கைது\n3. மது அரு��்தும் தகராறில் வாலிபர் கொடூர கொலை - 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n4. கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்த தி.மு.க., எம்.பி.\n5. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கொரோனா உறுதியான வடமாநில தொழிலாளர்கள் 11 பேர் மாயம் - தனியார் கம்பெனிக்கு ‘சீல்’\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=93e179e42b0f656b93cd79fdff557812&topic=52039.msg350974", "date_download": "2021-06-16T11:31:04Z", "digest": "sha1:L6GN2BXVYHLF4JYY7B3GYQBNAG65PS57", "length": 3547, "nlines": 57, "source_domain": "www.friendstamilchat.in", "title": "நினைத்ததை முடிப்பவன் (சிந்தனைக்கான வரிகள்)", "raw_content": "\nநண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,[email protected] தமிழ் மொழி மாற்ற பெட்டி https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta\nதிரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) »\nநினைத்ததை முடிப்பவன் (சிந்தனைக்கான வரிகள்)\nAuthor Topic: நினைத்ததை முடிப்பவன் (சிந்தனைக்கான வரிகள்) (Read 806 times)\nவெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்\nநினைத்ததை முடிப்பவன் (சிந்தனைக்கான வரிகள்)\nபொண் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்துவிட்டு, கண் மூடி போகிறவர் போகட்டுமே... என் மனதை நான் அறிவேன், என் உறவை நான் மறவேண்.. எதுவான போதிலும் ஆகட்டுமே... 🤨🤨\nசீமான்கள் போர்வையிலே, சாமான்ய மக்களை ஏமாத்தி கொண்டாட்டம் போடுறீங்க.\nபொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை, உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை...\nநன்றி மறவாத நல்லமனம் போதும், என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்...\nகண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும், உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது...\nஅறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும், அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது..........\nதிரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) »\nநினைத்ததை முடிப்பவன் (சிந்தனைக்கான வரிகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mugavari.in/2021/05/25.html", "date_download": "2021-06-16T12:01:24Z", "digest": "sha1:5DJPDPQFFRBCZV3YRV7EBFL5YEFYGPRE", "length": 11154, "nlines": 97, "source_domain": "www.mugavari.in", "title": "கொரோனா:உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பங்களுக்கு 25 லட்சம் இழப்பீடு- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.. - முகவரி", "raw_content": "\nHome / அண்மை செய்திகள் / தமிழகம் / கொரோனா:உயிரிழந��த மருத்துவர்கள் குடும்பங்களுக்கு 25 லட்சம் இழப்பீடு- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..\nகொரோனா:உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பங்களுக்கு 25 லட்சம் இழப்பீடு- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..\nகொரோனா இரண்டாவது அலை பரவி வரும் காலத்தில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள்,மருந்தாளுநர்கள் மரணமடைந்து வருகின்றன.இந்த நிலையில் கொரோனா சிகிச்சை பணியின் போது உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nஇது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், \"கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களை காப்பாற்றும் அரும் பணியில் கடந்த ஓராண்டாக மருத்துவர்களும், செவிலியர்களும், இதர பணியாளர்களும் அயராது பணியாற்றி வருகின்றனர். இப்பணியில் தமது உயிரை கூட பொருட்படுத்தாமல் களப்பணி ஆற்றிய சில மருத்துவர்கள் தமது இன்னுயிரையும் தியாகம் செய்துள்ளனர்.\nஇது ஈடு செய்ய முடியாத பெரும் தியாகம் என்பதை உணர்ந்துள்ள தமிழக அரசு அவர்தம் குடும்பத்தாருக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் சிகிச்சை பணியாற்றியபோது பாதிக்கப்பட்டு உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்ச ரூபாய் தொகையை இழப்பீடாக வழங்க முடிவு செய்துள்ளது\" என்று தெரிவித்துள்ளது.\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலை வேண்டுமா இதோ பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்....\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு, கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இங்கு கூட்டுறவு பட்டயப் பயிற்ச...\nமனிதர்களைப் பற்றி புரிந்து கொள்ள மூன்று வழிமுறைகள் : என். கே. மூர்த்தியின் கேள்வி --பதில்\nபாலாஜி-ஆவடி கேள்வி : ஆவடி மாநகராட்சியில் பாராட்டும்படியான நிகழ்வு எதுவும் நடைபெறவில்லையா பதில்: அதிகாரிகளின் கவன குறைவினால் சில நல்லதும் ந...\nமூச்சுவிடாமல் பாடியவர் தனது இறுதி மூச்சியை நிறுத்திக் கொண்டார். எஸ்.பி.பி.மறைவினால் திரையுலகம் சோகத்தில் மூழ்கியது\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ்.பி.பியின் மறைவு திரையுலகத்...\nசென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை-��ுதல்வர்\nசென்னையில் முழு ஊரடங்கு கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேட்டூர் அணையில் இருந்து கா...\nகிர்கிஸ்தானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக எம்.பி கனிமொழி கடிதம்..\n'கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கியுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த, 800 மருத்துவ மாணவ - மாணவியரை, இந்தியாவுக்கு அழைத்துவர சிறப்பு விமானம் இயக்க வே...\nஆவடியில் அதிகரிக்கும் கொரோனா.. திணறும் அதிகாரிகள்...\nஆவடியில், கொரோனா தொற்று பாதிப்பு, கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு, ஏப்....\nதி. மு. க. மாபெரும் வெற்றிபெரும்: மெகா சர்வே முடிவு.\nதமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்வைத்து திமுக தனது தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஒவ்வொரு ...\nதமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்\n.கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது.. இந்த தேர்தலில் திமுக 125 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்ப...\nஆர்பிஐ அறிவிப்பை மீறி கடன் தவணை கேட்டு நெருக்கும் தனியார் நிதி நிறுவனங்கள்\nபொதுமுடக்கம் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. இதனால் பலரும் வேலையை இழந்துள்ளனர். சிலர் சம்பள வெ...\nஎறும்புகளே எறும்புகளே உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே பூமியில் ஊர்ந்த பூச்சியினமே உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/240085", "date_download": "2021-06-16T09:57:17Z", "digest": "sha1:42W56JZUWZV2CTIS6DA5AJTN6JTPZGUM", "length": 7364, "nlines": 121, "source_domain": "www.todayjaffna.com", "title": "பியர் அருந்தும் 04 வயது சிறுவன் , காணொளி வெளியிட்டவர் அல்லி சென்ற பொலிஸார்! - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nபியர் அருந்தும் 04 வயது சிறுவன் , காணொளி வெளியிட்டவர் அல்லி சென்ற பொலிஸார்\nசமூக வலைத்தளத்தில் சிறுவன் பியர் அருந்தும் காணொளி வெளியான நிலையில் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nபேலியகொட, நுகே வீதியை சேர்ந்த 04 வயது சிறுவன், அந்த வீடியோவில் உள்ளதாக தகவல் வெ���ியான நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.\nஇதனையடுத்து, குறித்த வீடியோவை எடுத்த சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.\nஅத்துடன், கைதுசெய்யப்பட்ட 25 வயதுடைய சந்தேக நபரை நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தவுள்ளதாக அவர் கூறினார்.\nமேலும் இலங்கையின் சட்டத்துக்கு அமைய சிறுவர்களுக்கு மதுபானம், புகைத்தல் பொருட்கள் உள்ளிட்டவைற்றை பெற்றுக்கொடுப்பது, வழங்குவது பாரிய குற்றம் என்றும் பிரதிபொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.\nPrevious articleசட்டவிரோத மதுபான உற்பத்தியின் போது பரல் வெடித்து ஒருவர் பலி\nNext articleமுல்லைத்தீவில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு\nஇணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய இலங்கையில் அனுமதி – இலங்கையின் குடிமகன்களுக்கு இன்ப தகவல்\n4 மாத பயணக்கட்டுப்பாடு அல்லது கடுமையான ஊரடங்கு சட்டம் – பிரதி சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை\nஇராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு கொரோனா வைரஸ் பற்றி எதுவும் தெரியாது – பேராசிரியர் திஸ்ஸ விதாரண அதிரடி\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் – ஒன்றுகூடுவதற்கு அனுமதிக்கப்படாது என்பதுடன் இறுக்கமான கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும்\nபோதையில் மது என நினைத்து பெட்ரியின் அமிலத்தை அருந்தி பரிதாபமாக பலியான 2 பிள்ளைகளின் தந்தை\nயாழில் மேலும் 42 பேருக்கு கொரோனா\nயாழில் கொரோனா அதிகரிப்பதற்கு காரணம் என்ன\nசாவகச்சோி வைத்தியசாலையில் பெண் ஒருவர் திடீர் மரணம்\nயாழில். சீரற்ற காலநிலை காரணமாக 93 குடும்பங்கள் பாதிப்பு\nUPDATE – யாழில் எரிந்துகொண்டிருந்த குப்பைக்குள் தவறுதலாக வீழ்ந்து பலியான பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/judiciary/chennai-high-court-poornima-issue", "date_download": "2021-06-16T11:32:23Z", "digest": "sha1:54KV5UFAVKCIUAA7YI4QGBWI5M43UUZG", "length": 7235, "nlines": 196, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 13 June 2021 - நீதிபதி ரேஸ்... பழிவாங்கப்பட்ட பூர்ணிமா! | chennai high court poornima issue - Vikatan", "raw_content": "\nசர்ச்சையில் அதிகாரிகள் நியமனம்... சறுக்குகிறாரா ஸ்டாலின்\n“சிறப்பு... மகிழ்ச்சி...” - உளறும் பா.ஜ.க தலைவர்கள்... அதிர்ச்சியில் மக்கள்\nவன்னியர் இடஒதுக்கீடு... வழக்குகளைக் காட்டி வஞ்சிக்கிறதா தி.மு.க அரசு\nமிஸ்டர் கழுகு: பன்னீரின் தனிக்குழு யோசனை... மௌனம் காக்கும் எடப்பாடி\nதமிழ்நாட்டை ‘தமிழகம்’ என்பது உள்நோக்கம் கொண்டது\n“சாணி வித்து சாப்பிட்டோம்... இப்போ அதுக்கும் வழியில்ல” - கண்ணீரில் கீதாரிகள்\nமிருகங்களுக்கான கொரோனா பரிசோதனை மையம் சென்னையில் அமைக்கப்பட வேண்டும்\nநெருக்கும் மத்திய அரசு... மல்லுக்கட்டும் ட்விட்டர் - க்ளைமாக்ஸில் டிஜிட்டல் வார்\nவரிசைகட்டும் சர்ச்சைகளில் ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரீஸ்\nஇறுதிக்கட்டத்தில் டாக்டர் சுப்பையா கொலை வழக்கு... “நியாயம் கிடைக்குமென நம்புகிறோம்\nமணிகண்டன் ‘சிடி’ மணி ஆனது எப்படி\nநீதிபதி ரேஸ்... பழிவாங்கப்பட்ட பூர்ணிமா\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 13 - ஒரு கிரேக்கக் காதல்\nநீதிபதி ரேஸ்... பழிவாங்கப்பட்ட பூர்ணிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/bypoll?page=3", "date_download": "2021-06-16T12:04:23Z", "digest": "sha1:CSPYHGIR2WHEDTZKZIG2BXHFYUGZUHAF", "length": 4716, "nlines": 115, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | bypoll", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nவிஷாலின் வேட்புமனு நிராகரிப்பு: ...\nஅமீர் போட்டியிடுவது குறித்து ஆலோ...\nவிஷாலுக்கு ஓட்டு போடுங்க: இயக்கு...\nஆர்.கே.நகர் தேர்தல்: 360 வாக்கு ...\nஆர்.கே.நகர் தேர்தல்: திமுக இன்று...\nஆர்.கே.நகர்: தேர்தல் அதிகாரிகள் ...\nஅதிமுகவின் கோட்டையாக உள்ள ஆர்.கே...\nகோவா இடைதேர்தல்: மனோகர் பாரிக்கர...\nடெல்லியில் டெபாசிட் இழந்த ஆம் ஆத...\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/01/05/putrajaya-digesa-wujud-laluan-hijau-galak-kemasukan-pelancong-asing/", "date_download": "2021-06-16T11:48:59Z", "digest": "sha1:KD5YKRPYSOKZOUQT3M4HJMZSUAXGBIBJ", "length": 6038, "nlines": 130, "source_domain": "makkalosai.com.my", "title": "Putrajaya digesa wujud ‘laluan hijau’ galak kemasukan pelancong asing | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\n42 மில்லியன் டெண்டர் தொடர்பான விசாரணைக்காக அரசு ஊழியர் உள்ளிட்ட 4 ப���ர் எம்ஏசிசியால் கைது\nகடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் கோவிட் தொற்றினால் பலி\nஇன்று 5,150 பேருக்கு கோவிட் தொற்று\nஉடல் எடை அதிகரித்தது – கொந்தளித்த நித்யா மேனன்\nபதவியில் இருப்பவர்களுக்கு பண்பு அவசியம்\nரூ.2.70 கோடி மோசடி விவகாரம்\nபிரான்ஸில் ஒரே நாளில் ஆயிரத்து 300 பேர் பலி\nஇந்திய மின்சாரத் துறையில் சீன ஹேக்கர்கள்\nஈபிஎஃப் ஐ-சினார் வழி பணத்தை மீட்க 2 மில்லியன் உறுப்பினர்கள் தகுதியுடையவர்களாவர்\n42 மில்லியன் டெண்டர் தொடர்பான விசாரணைக்காக அரசு ஊழியர் உள்ளிட்ட 4...\nஜூன் 17 தொடங்கி 23 வரைக்குமான எரிப்பொருள் விலையின் மாற்றம்\nகடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் கோவிட் தொற்றினால் பலி\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2783259", "date_download": "2021-06-16T12:03:24Z", "digest": "sha1:TNYYXOK6ABU7QDAAAHLQ6QWOL5BONAVF", "length": 16523, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "கோவை கோட்டத்துக்கு புதிய நிர்வாக இயக்குனர்| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் 3\nஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு தொகை ... 4\nகோவிஷீல்டு இரு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிக்க ... 2\nசீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி 11 ஆயிரம் பேர் ... 3\nஆந்திராவில் 6 நக்சலைட்கள் சுட்டுக்கொலை 1\n12ம் வகுப்பு தேர்வு ரத்துக்கு தடைவிதிக்க முடியாது: ... 3\nகோவிட் 3வது அலையை சமாளிக்க தயாராகும் டில்லி: 5,000 ... 4\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த ... 28\n2 நாட்கள் கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு 1\nமம்தாவுக்கு கவர்னர் எழுதிய கடிதம் டுவிட்டரில் ... 12\nகோவை கோட்டத்துக்கு புதிய நிர்வாக இயக்குனர்\nகோவை:அரசு போக்குவரத்துக்கழக கோவை கோட்ட நிர்வாக இயக்குனராக(எம்.டி.,) இருந்த அன்பு ஆபிரகாம், சென்னை பெருநகர போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனராக, பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். கோவை கோட்டத்துக்கு உட்பட்ட, ஊட்டி மண்டல பொது மேலாளராக இருந்த ஆறுமுகம், பதவி உயர்வு காரணமாக, கோவை கோட்டத்தின் புதிய நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார். இவருக்கு போக்குவரத்துக்கழக\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை:அரசு போக்குவரத்துக்கழக கோவை கோட்ட நிர்வாக இயக்குனராக(எம்.டி.,) இருந்த அன்பு ஆபிரகாம், சென்னை பெருநகர போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனராக, பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். கோவை கோட்டத்துக்கு உட்பட்ட, ஊட்டி மண்டல பொது மேலாளராக இருந்த ஆறுமுகம், பதவி உயர்வு காரணமாக, கோவை கோட்டத்தின் புதிய நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார். இவருக்கு போக்குவரத்துக்கழக அதிகாரிகள், பணியாளர்கள், தொழிற்சங்கத்தினர் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆன்லைன் மூலம் நடந்த முன்னாள் மாணவர் சந்திப்பு\nஉக்கடம் மார்க்கெட் பிரச்னை; கடைகளை மாற்ற உத்தரவு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப���படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆன்லைன் மூலம் நடந்த முன்னாள் மாணவர் சந்திப்பு\nஉக்கடம் மார்க்கெட் பிரச்னை; கடைகளை மாற்ற உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2021/may/27/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3630493.html", "date_download": "2021-06-16T10:59:50Z", "digest": "sha1:PYVPCPZITDUURLF3UUOE2NM2S3JJCKG2", "length": 8320, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கள்ளச்சாராயம் விற்ற இரு பெண்கள் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:31:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nகள்ளச்சாராயம் விற்ற இரு பெண்கள் கைது\nதிருச்சியில் கள்ளச்சாராயம் விற்ற இரு பெண்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.\nதிருச்சி மாநகரப் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக மதுவிலக்கு தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா், அந்த காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ராம்ஜிநகா் மில்காலனி பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சி விற்ற ரா. விமலாதேவி (50), பூ. ஜீவிதா (35) ஆகிய இருவரையும�� போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 3 லிட்டா் கள்ளச்சாராயம், ஊறல் 165 லிட்டா் உள்ளிட்டவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.\nஊரடங்கு காலத்திலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் - புகைப்படங்கள்\nமும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்\nமேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்- புகைப்படங்கள்\nகனமழையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்\nகொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்\nஜகமே தந்திரம் பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி - புகைப்படங்கள்\nமுட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்\nஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடல் விடியோ வெளியீடு\nஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதி ஃபேமிலி மேன் சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/chinmayi-is-lying-vairamuthu-son-madhan-karky-tweeted/", "date_download": "2021-06-16T10:18:34Z", "digest": "sha1:FQA7ZESLRDGVNI4OKR2TSMGKN33NCB4Z", "length": 8940, "nlines": 168, "source_domain": "www.tamilstar.com", "title": "சின்மயி சொல்வது பொய்.... வைரமுத்து மகன் மதன் கார்க்கி டுவிட் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nசின்மயி சொல்வது பொய்…. வைரமுத்து மகன் மதன் கார்க்கி டுவிட்\nNews Tamil News சினிமா செய்திகள்\nசின்மயி சொல்வது பொய்…. வைரமுத்து மகன் மதன் கார்க்கி டுவிட்\nகவிஞர் வைரமுத்து மீது தொடர்ந்து மீடூ புகார் தெரிவித்து வரும் பாடகி சின்மயி, சமீபத்தில் அவருக்கு கேரளாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான ஓ.என்.வி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.\nஇதனிடையே நெட்டிசன் ஒருவர் சின்மயியிடம், ஏன் வைரமுத்துவை உ��்கள் திருமணத்திற்கு அழைத்தீர்கள், ஏன் அவரது காலில் விழுந்தீர்கள் என புகைப்படத்தை வெளியிட்டு கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சின்மயி, கூப்பிட சொல்லி டார்ச்சர் பண்ணுனதே அவர் மகன் தான் என பதிலளித்தார்.\nசின்மயி அளித்த பதில் குறித்து வைரமுத்துவின் மகனிடம் நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு மதன் கார்க்கி கூறியதாவது: “இது மேலும் ஒரு பொய். அவர் என் தந்தையை தன் திருமணத்திற்கு அழைக்க விரும்பினார். ஆனால் என் தந்தை அவர் மீது அதிருப்தியில் இருந்ததால், அபாயின்ட்மென்ட் கொடுக்க மறுத்துவிட்டார்.\nஅதனால் அவரிடம் அபாயின்ட்மென்ட் வாங்கிக் கொடுக்குமாறு என்னிடம் கேட்டார். நானும் வாங்கிக் கொடுத்தேன். அவரின் வீட்டிற்கு சின்மயி தனியாக சென்று, அவரது பாதங்களை தொட்டு ஆசி வாங்கி, திருமணத்திற்கு வரவேற்றதாக” மதன் கார்க்கி கூறினார்.\nமுடிவுக்கு வந்தது நரகாசூரன்… விரைவில் ஓடிடியில் ரிலீஸ்\nஓடிடி ரிலீசுக்கு தயாராகும் விஷ்ணு விஷால் படம்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,157பேர் பாதிப்பு- 13பேர் உயிரிழப்பு\nநேட்டோ பொதுச் செயலாளருடன் கனடா பிரதமர் ட்ரூடோ பேச்சு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,122பேர் பாதிப்பு- 17பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/famous-singer-asked-ar-rahman-for-help/", "date_download": "2021-06-16T10:33:37Z", "digest": "sha1:CPWB4XMV6C7FWA4TBOQCVXNC2XJU7BKP", "length": 8671, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "ஏ.ஆர்.ரகுமானிடம் உதவி கேட்ட பிரபல பாடகி - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஏ.ஆர்.ரகுமானிடம் உதவி கேட்ட பிரபல பாடகி\nNews Tamil News சினிமா செய்திகள்\nஏ.ஆர்.ரகுமானிடம் உதவி கேட்ட பிரபல பாடகி\nஏ.ஆர்.ரகுமானின் தயாரிப்பில் உருவாக��யுள்ள இசையுடன் இணைந்த காதல் கதையான ’99 சாங்ஸ்’ திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கில் ஏப்ரல் 16-ம் தேதி வெளியானது. ஏ.ஆர்.ரகுமானின் முதல் தயாரிப்பான இந்தப் படத்துக்குக் கதாசிரியரும் அவரே ஆவார். விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதனை பிரபலப்படுத்த ட்விட்டர் தளத்தின் ஸ்பேஸ் பிரிவில் கலந்துகொண்டார் ஏ.ஆர்.ரகுமான். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். இதில் ’99 சாங்ஸ்’ பார்த்துவிட்டு பழம்பெரும் பாடகி பி.சுசீலா தன்னிடம் பேசியது குறித்தும் குறிப்பிட்டார் ஏ.ஆர்.ரகுமான்.\nஅப்போது, “மிகச்சிறந்த தென்னிந்தியப் பாடகி பி.சுசீலா அம்மாவிடம் நேற்று பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, ’99 சாங்ஸ்’ படம் பார்த்துவிட்டீர்களா என்று கேட்டேன். அப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வந்துவிட்டது என்று கூறினேன். படத்தைப் பார்த்தபிறகு என்னை மீண்டும் அழைத்த பி.சுசீலா, ‘மிகவும் நன்றாக இருக்கிறது’ என்று கூறினார்.\nமேலும், ‘என்னுடைய கதை இதேபோன்றுதான் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு நீங்கள் உதவ முடியுமா என்று கேட்டார். அது மிகச்சிறந்த தருணம். ஏழு தலைமுறைகளாகப் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய ஆளுமைகளில் ஒருவர். எனக்கு மிகவும் பிடித்த பாடகி. அந்த தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் என்னுடைய படத்தைப் பாராட்டுவது அருமையான விஷயம்” என்றார்.\nசோனு சூட்டின் வீடு தேடி சென்று உதவி கேட்கும் மக்கள்… வைரலாகும் வீடியோ\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,157பேர் பாதிப்பு- 13பேர் உயிரிழப்பு\nநேட்டோ பொதுச் செயலாளருடன் கனடா பிரதமர் ட்ரூடோ பேச்சு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,122பேர் பாதிப்பு- 17பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamiltwin.com/", "date_download": "2021-06-16T10:27:15Z", "digest": "sha1:MO2GD6AOWLC6VGDQAPGOZH33HMYGCONN", "length": 16826, "nlines": 240, "source_domain": "www.tamiltwin.com", "title": "Tamil Twin • Tamil News | Full Entertainment | Cinema News | Tamil Articles", "raw_content": "\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் முக்கிய பொறுப்பதிகாரியாக தமிழ்ப் பெண்\nஉயர்தர, புலமைப்பரிசில் பரீட்சைகளை நடாத்துவதில் தாமதம் ஏற்படும் அ��ாயம்\nயாழில் இன்று மின்தடைப்படும் பகுதிகள்…\nயாழில் வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு\nஜீன்-21 இலும் பயணக் கட்டுப்பாடு நீக்கப்படாது\nபொருட்கள் விநியோக அனுமதிப்பத்திரத்தின் காலம் நீடிப்பு\nமீன் வியாபாரியிடம் கைநீட்டி லஞ்சம் வாங்கிய கோப்பாய் பொலிஸ்\nமுல்லைத்தீவில் குண்டு வெடிப்பு – வயோதிபப் பெண் காயம்\nஇலங்கையின் புதிய அமெரிக்க தூதுவர் – ஜோ பைடன் பரிந்துரை\nவவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் சடலமாக மீட்பு\nஜீன்-21 இலும் பயணக் கட்டுப்பாடு நீக்கப்படாது\nயாழில் வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு\nவிசேட வர்த்தமானி அறிவித்தலில் ரணில் விக்ரமசிங்கவின் பெயர்\nநாய்களுக்கு தடை விதித்த அமெரிக்க அரசு\nஜீன்-21 இலும் பயணக் கட்டுப்பாடு நீக்கப்படாது\nஉயர்தர, புலமைப்பரிசில் பரீட்சைகளை நடாத்துவதில் தாமதம் ஏற்படும் அபாயம்\nயாழ்.மாவட்டத்தில் 4 கொரோனா மரணங்கள் பதிவு\nஒரு மாத காலமாக நீடிக்கும் பயணக் கட்டுப்பாடு: மக்கள் ஆர்ப்பாட்டம்\nமுகத்தின் நிறத்தை மாற்றச் செய்யும் ஃபேஸ்பேக்\nடேஸ்ட்டியான கட்லா மீன் குழம்பு செய்வோமா\nதலைமுடி வளர்ச்சியினை அதிகரிக்கச் செய்யும் நெய் ஹேர்பேக்\nடேஸ்ட்டியான பாய் வீட்டு ஸ்டைல் நெய் சாதம்\nவிசேட வர்த்தமானி அறிவித்தலில் ரணில் விக்ரமசிங்கவின் பெயர்\nஐக்கியதேசியக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராகப் பெயரிடப்பட்டுள்ள கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் எதிர்வரும்-18 ஆம் திகதி விசேட...\nவவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் சடலமாக மீட்பு\nஇலங்கையின் புதிய அமெரிக்க தூதுவர் – ஜோ பைடன் பரிந்துரை\nமுல்லைத்தீவில் குண்டு வெடிப்பு – வயோதிபப் பெண் காயம்\nமீன் வியாபாரியிடம் கைநீட்டி லஞ்சம் வாங்கிய கோப்பாய் பொலிஸ்\nதமிழக மீனவர்கள் இலங்கைக்கு எதிராக நாளை போராட்டம்\nஇலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான கைவிடப்பட்ட பேருந்துகளை இறக்கும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தக் கோரி நாளைய...\nஇந்தியாவில் 3 கோடியை அண்மிக்கும் கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட அனுமதி\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 4,002 பேர் கொரோனாவுக்கு பலி\nதூத்துக்குடியிலிருந்து இலங்கைக��கு தப்ப முயன்ற இங்கிலாந்து பிரஜை\nநாய்களுக்கு தடை விதித்த அமெரிக்க அரசு\nபல்வேறு நாடுகளில் இருந்து நாய்களை கொண்டுவர அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. ரேபிஸ் நோய் அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து...\nஇந்திய பயணிகளுக்கு தடை விதித்த நாடு\nசீனாவுக்கு கடிவாளம் : ஒன்று திரண்ட நாடுகள்\nஅமெரிக்காவில் காலாவதியாகும் 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள்\nமுகத்தின் நிறத்தை மாற்றச் செய்யும் ஃபேஸ்பேக்\nமுகத்தின் நிறத்தை மாற்றச் செய்யும் ஃபேஸ்பேக்\nதலைமுடி வளர்ச்சியினை அதிகரிக்கச் செய்யும் நெய் ஹேர்பேக்\nதலைமுடி வளர்ச்சியினை அதிகரிக்கச் செய்யும் நெய் ஹேர்பேக்\nமுகத்தின் நிறத்தினை மாற்றச் செய்யும் வெந்தய ஃபேஸ்பேக்\nமுகத்தின் நிறத்தினை மாற்றச் செய்யும் வெந்தய ஃபேஸ்பேக்\nடேஸ்ட்டியான கட்லா மீன் குழம்பு செய்வோமா\nடேஸ்ட்டியான கட்லா மீன் குழம்பு செய்வோமா\nடேஸ்ட்டியான பாய் வீட்டு ஸ்டைல் நெய் சாதம்\nடேஸ்ட்டியான பாய் வீட்டு ஸ்டைல் நெய் சாதம்\nசுவையான மத்தி மீன் குழம்பு\nசுவையான மத்தி மீன் குழம்பு\nசிறப்பான அம்சங்களுடன் இந்தியாவில் வெளியான ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் வெளியாகிய ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி ஸ்மார்ட்போன்\nஅசத்தலான அம்சங்களுடன் டெக்னோ ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅசரவைக்கும் அம்சங்களுடன் இந்தியாவில் வெளியான விவோY73 ஸ்மார்ட்போன்\nரஷ்யாவில் வெளியான நோக்கியா சி01 பிளஸ் ஸ்மார்ட்போன்\nதிரு சிவநாதன் இராசையாகனடா Vancouver06/06/2021\nதிரு இராசையா வெற்றிவேல் (வெற்றி)பிரான்ஸ் Paris, கனடா Toronto17/05/2021\nதிருமதி அனற் மேரி திரேசா அல்வின்கனடா Toronto15/05/2021\nசிவஶ்ரீ நடராஜக்குருக்கள் உருத்திரமூர்த்தி குருக்கள்இணுவில்19/05/2021\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Actress-shalini-surprise-fans-modesty-her-mobile-phone-is-the-reason-1722", "date_download": "2021-06-16T09:56:45Z", "digest": "sha1:IFYGCV6SDEMIC6RISZ2MVZHK2PZYSLBF", "length": 11344, "nlines": 79, "source_domain": "www.timestamilnews.com", "title": "அஜித் மனைவி ஷாலினியுடன் செல்ஃபி! ரசிகர் வெளியிட்ட புகைப்படத்தின் அதிர்ச்சி காட்சி! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nஅஜித் மனைவி ஷாலினியுடன் செல்ஃபி ரசிகர் வெளியிட்ட புகைப்படத்தின் அதிர்ச்சி காட்சி\nபள்ளிக் குழந்தைகளே பொருட்படுத்தாத நோக்கியாவின் சாதாரண பட்டன் வகை செல்ஃபோனை நடிகர் அஜீத், நடிகை ஷாலினி ஆகியோர் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.\nதென்னகத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முக்கிய இடம் வகிக்கும் டாப் ஸ்டார்களில் அஜீத்தும் ஒருவர் ஆனால் தலைக்கனமற்ற அவரது அணுகுமுறையும், எளிமையும் லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.\nஇந்நிலையில் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களும் அவரைப் போன்றே எளிமையானவர்கள் தான் என்றும் தங்கள் அந்தஸ்தை முன்னிலைப் படுத்தி ஆகாயத்தைப் பார்த்து நடப்பவர்கள் அல்ல என்றும் விளக்கும் வகையில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.\nஷாலினி தங்கள் மகள் அனவ்ஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோருடன் எங்கு சென்றாலும் அவர்களை தல ரசிகர்கள் சூழ்ந்துவிடுவது வழக்கம். அண்மையில் ஷாலினி குழந்தைகளுடன் ஒரு பொது இடத்துக்குச் சென்றிருந்த போது ரசிகர் ஒருவர் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள கோரிக்கை விடுத்தார்.\nவெகு இயல்பாக ஷாலினி ஒப்புக் கொள்ள, மகிழ்ச்சியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட ரசிகர் அதனை சமூக வலைதளத்திலும் வெளியிட்டார். அந்தப் புகைப்படத்தில் தான் பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான காட்சி காணக் கிடைத்தது. அந்தப் புகைப்படத���தில் ஷாலினியின் கையில் இருந்த செல்ஃபோன் கவனத்துக்குரியதாகியிருக்கிறது.\nபள்ளிக் குழந்தைகளே சாதாரண செல்ஃபோன்களை அலட்சியப் படுத்திவிட்டு பல்வேறு நவீன வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட் ஃபோன்களை வைத்துக்கொண்டு சுற்றித் திரியும் நிலையில் ஷாலினி நோக்கியாவின் 3310 வகையிலான சாதாரண பட்டன் வகை செல்ஃபோனை வைத்திருந்தார்.\nநடிகர் அஜீத்தும் நவீன வகை செல்ஃபோன்களை பயன்படுத்துவதில்லை என்றும் சாதாரண செல்ஃபோனை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசுவதற்கு தங்களுக்கு சாதாரண செல்ஃபோனே போதுமானது என்கின்றனர் அவர்கள்.\nஸ்மார்ட் ஃபோன்கள் உள்ளிட்ட நவீன வகை ஃபோன்களால் ஏற்படும் கதிர்வீச்சுத் தாக்குதலும் மன அழுத்தமும் சாதாரண ஃபோன்களால் ஏற்படுவதில்லை என்பதும் ஒரு அழுத்தமான காரணம்.\nஅதே நேரத்தில் செல்வந்தர்களாக இருக்கும் ஒரு காரணதாலேயே ஆடம்பரங்களை எல்லாம் வைத்திருக்க வேண்டும் என அவசியமில்லை என்ற கருத்தும் விளக்கப்படுகிறது.எல்லாம் சரிதான் அவர்கள் அந்தஸ்து ஊருக்கே தெரியும். அவர்கள் சாதாரண ஃபோன் வைத்திருந்தால் அது பெருமைக்குரிய செய்தியாகவே இருக்கலாம்.\nஆனால் நாமெல்லாம் அதனை பின்பற்றினால் நம்மை யார் மதிப்பார்கள் என சிலர் முனகுவதும் கேட்காமல் இல்லை. செல்பி எடுத்ததோடு இல்லாமல் ஷாலினியின் சிம்ப்ளிசிட்டியை வெளிச்சம் போட்டு காட்டிய அந்த ரசிகருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84834/Release-date-of-the-surya-soorarai-pottru-has-been-announced", "date_download": "2021-06-16T11:20:50Z", "digest": "sha1:47P7AQPOSBGVYAJKA3F2QEGZKYR5HEFG", "length": 6806, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சூரரைப் போற்று படத்தின் ட்ரெய்லர் வெளியீடு.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..! | Release date of the surya soorarai pottru has been announced | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nசூரரைப் போற்று படத்தின் ட்ரெய்லர் வெளியீடு.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nநடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப்போற்று திரைப்படம் நவம்பர் 12 ஆம் தேதி வெளியாகிறது.\nநடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கன் கோபிநாத்தின் வாழ்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது அமேசான் ப்ரைம் யூடியூப் தளத்தில் வெளியாகியிருக்கிறது. விமானப்படையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் கிடைத்த நிலையில், நவம்பர் 12 ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nRelated Tags : சூரரைப் போற்று ட்ரெய்லர், சூரரைப்போற்று வெளியீடு, சூர்யா, சுதா கொங்கரா, ஏர் டெக்கான் கோபிநாத் , soorarai pottru, soorarai pottru trailer, amzon prime,\nகோவிஷீல்டு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரித்தது ஏன் - மத்திய அரசு விளக்கம்\nவண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் விரைவில் அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\n+2 பொதுத்தேர்வை ரத்து செய்த உத்தரவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nரொனால்டோவின் ஒற்றைச் செயல்... 4 பில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்த கோகோ-கோலா\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcscvle.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-06-16T10:15:23Z", "digest": "sha1:NK6WENU5TGVC4U3O4YENG2YAIWCCAI23", "length": 2116, "nlines": 39, "source_domain": "tamilcscvle.com", "title": "தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020 Archives - TAMIL CSC VLE", "raw_content": "\nTag: தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020\nதிண்டுக்கல் மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020 | தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020 | Last Date : 15-07-2020 பதவியின் பெயர்கள் : விண்ணப்பக்கட்டணம் (APPLICATION FEES) Notification Link : Click Here Sales …\nதமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020 | திருச்சிராப்பள்ளி மாவட்டம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020 | Last Date to Apply : 25-07-2020 பதவியின் பெயர்கள் : விண்ணப்பக்கட்டணம் (APPLICATION FEES) Notification Link : Click …\nதமிழக​ ரயில்வே வேலைவாய்ப்பு 2021 | Railway Recruitment 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/government-administration-fails-to-vaccinate-economist-kaushik-basu/", "date_download": "2021-06-16T11:01:59Z", "digest": "sha1:IQ6PGYNIGVN5PGR2S7AGLX66VTBK5SRM", "length": 13660, "nlines": 111, "source_domain": "www.aransei.com", "title": "தடுப்பூசி செலுத்துவதில் இந்திய அரசின் நிர்வாகம் தோல்வி அடைந்துள்ளது - பொருளாதார நிபுணர் கவுஷிக் பாசு | Aran Sei", "raw_content": "\nதடுப்பூசி செலுத்துவதில் இந்திய அரசின் நிர்வாகம் தோல்வி அடைந்துள்ளது – பொருளாதார நிபுணர் கவுஷிக் பாசு\nகொரோனா தடுப்பு மருந்து செலுத்துவதில் இந்தியாவின் மோசமான செயல்திறன் அரசின் நிர்வாகத் தோல்வியைக் காட்டுகிறது என்று பொருளாதாரப் பேராசிரியரும் உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணருமான கவுஷிக் பாசு தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் 11 கோடி பேருக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி: இந்த அளவு கொரோனாவைத் தடுக்க உதவாதென ஆய்வில் தகவல்\nஇரண்டாம் அலையில் கொரோனாவின் பரவல் மிக அதிகமாக இந்தியாவில் பரவி வருகிறது. மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்தியாவில் கொரோனா பரவலின் பாதிப்பு எண்ணிக்கை தினமும் 3 லட்சத்தைத் தாண்டி வருகிறது. 130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் இதுவரை 7 விழுக்காடு பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கைக்கூட முதல் டோஸ் எடுத்துக்கொண்டவர்கள் மட்டுமே. இரண்டாம் டோஸ் செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை இதைவிடக் குறைவு என்கிறது தகவல். நாட்டின் பல மாநிலங்களில் தடுப்பூசி, படுக்கைகள், ஆக்ஸிஜன் உள்ளிட்டவைக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தவல்கள் தெரிவிக்கின்றன.\nமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுங்கள் அல்லது பதவி விலகுங்கள் – பிரதமர் மோடிக்கு சீதாராம் யெச்சூரி கண்டனம்\nதடுப்பூசி நிறுவங்கள் மருந்துகளுக்கு விலையை அதிகரித்துள்ளன. தடுப்பூசிக��றித்து பேராசிரியரும் உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர் கவுஷிக் பாசு தனது ட்விட்டர் பக்கத்தில், “அண்மையில், நியூயார்க் டைம்ஸில் வெளியான தரவின்படி, இந்தியாவில் வெறும் 1.7% மக்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், “உலகின் சிறந்த மருந்துவர்கள், மருத்துவ நிறுவனங்கள், வெற்றிகரமான தடுப்பூசி திட்டங்கள் என்ற வரலாறு இந்தியாவில் உள்ளது. ஆனால், கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியாவின் மோசமான செயல்திறன் அரசின் நிர்வாகத் தோல்வியைக் காட்டுகிறது” என்று பொருளாதாரப் பேராசிரியரும் உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணருமான கவுஷிக் பாசு கூறியுள்ளார்.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\n34 ஆண்டுகளாய் நிலுவையில் இருக்கும் இஸ்லாமியர்களை படுகொலை செய்த வழக்கு – உத்திரபிரதேச அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nசிறையிலும் மனுநீதி : சாதிரீதியாக வேலைப் பிரிவினை – புலிட்சர் மையம் அறிக்கை\nவெறுப்பு அரசியலின் அடியாள் – யார் இந்த ‘தீபக் சர்மா’\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று...\n‘தற்போது இந்தியாவிற்கு தேவை தடுப்பு மருந்துகள்; பாஜகவின் பொய்களும் எதுகை மோனைகளும் அல்ல’ – ராகுல்...\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த...\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின்...\n‘தற்போது இந்தியாவிற்கு தேவை தடுப்பு மருந்துகள்; பாஜகவின் பொய்களும் எதுகை மோனைகளும் அல்ல’ – ராகுல் காந்தி\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த காவல்துறை\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று கூறி விடுவிக்க மறுக்கும் சிறை நிர்வாகம்\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17 பாலஸ்தீனர்கள் கைது\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\n‘அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மோசடி’ – காவல்துறையில் காங்கிரஸ் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2782567", "date_download": "2021-06-16T11:31:14Z", "digest": "sha1:FJV33RF2QO7TL2EOTFXQ4D5W4ZE62I6K", "length": 18218, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்றைய நிகழ்ச்சி (ஜூன் 10)| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்\nஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு தொகை ... 2\nகோவிஷீல்டு இரு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிக்க ...\nசீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி 11 ஆயிரம் பேர் ... 3\nஆந்திராவில் 6 நக்சலைட்கள் சுட்டுக்கொலை 1\n12ம் வகுப்பு தேர்வு ரத்துக்கு தடைவிதிக்க முடியாது: ... 3\nகோவிட் 3வது அலையை சமாளிக்க தயாராகும் டில்லி: 5,000 ... 1\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த ... 22\n2 நாட்கள் கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு\nமம்தாவுக்கு கவர்னர் எழுதிய கடிதம் டுவிட்டரில் ... 8\nஇன்றைய நிகழ்ச்சி (ஜூன் 10)\nஆன்மிகம்சிறப்பு பூஜை, காலை 6:30 மணி, ஸ்ரீ வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர்.சிறப்பு அலங்காரம், காலை 7:00 மணி, ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர்.விசேஷ தீபாராதனை, காலை 7:30 மணி, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர்.சிறப்பு பூஜை, காலை 7:30 மணி, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர்.சிறப்ப��� அலங்காரம், காலை 8:30 மணி, சிவகணேசன் கோயில், வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசிறப்பு பூஜை, காலை 6:30 மணி, ஸ்ரீ வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர்.சிறப்பு அலங்காரம், காலை 7:00 மணி, ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர்.விசேஷ தீபாராதனை, காலை 7:30 மணி, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர்.சிறப்பு பூஜை, காலை 7:30 மணி, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர்.\nசிறப்பு அலங்காரம், காலை 8:30 மணி, சிவகணேசன் கோயில், வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர்.சிறப்பு அலங்காரம், காலை 7:00 மணி, துள்ளுமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர்.விசேஷ பூஜை, காலை 8:30 மணி, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ.,காலனி, விருதுநகர்.\nவிசேஷ தீபாராதனை, காலை 9:00 மணி, பெருமாள் கோயில், சிவகாசி,சிறப்பு பூஜை, காலை 7:00 மணி, கருப்பசாமி கோயில், சிவகாசி.சிறப்பு வழிபாடு, காலை 6:00 மணி, அக்னி விநாயகர் கோயில், சிவகாசி.சிறப்பு அலங்காரம், காலை 9:00 மணி, நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல்.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, சிவபால விநாயகர் கோயில், சிவகாசி.\nவிசேஷ தீபாராதனை, காலை 9:00 மணி, விஸ்வநாதர் கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயில், சிவகாசி. விசேஷ அலங்காரம், காலை 9:00 மணி, சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 8:00 மணி, மாரியம்மன் கோயில், சிவகாசிசிறப்பு பூஜை, காலை 9:00 மணி, பத்திரகாளியம்மன் கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 8:30 மணி, பேச்சி அம்மன் கோயில், சிவகாசி.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆ���ாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2021-06-16T11:45:12Z", "digest": "sha1:CSCEW3N3ME2KZLRN4B2OLZNDSQEQO6KV", "length": 20563, "nlines": 163, "source_domain": "www.inidhu.com", "title": "தூக்கம் வரல - அறிவியல் குறுங்கதை - இனிது", "raw_content": "\nதூக்கம் வரல – அறிவியல் குறுங்கதை\nஇரண்டு பேருந்துகளும் உயிரியல் பூங்காவை வந்தடைந்ததும், வேதிவாசன் நுழைவுச்சீட்டுகளை வ��ங்குவதற்கு சென்று விட்டார்.\nஅதற்கிடையில், சக ஆசிரியர்கள், அனைத்து மாணவர்களையும் ஒழுங்குபடுத்தி வரிசையாக நுழைவு வாயிலின் முன் நிற்க வைத்திருந்தனர்.\nமுன்னதாக வருகை பதிவும் கவனமாக எடுக்கப்பட்டிருந்தது. நுழைவுச் சீட்டுகளை வாங்கிய உடன், மாணவர்களை, ஆசிரியர்கள் வரிசையாக உள்ளே அழைத்துச் சென்றனர்.\nஇருந்த எழுபத்தைந்து மாணவர்களையும், குழுவிற்கு இருபத்தைந்து என்ற அடிப்படையில் மூன்று குழுக்களாக பிரித்தனர். ஒவ்வொரு குழுவிற்கும் இரண்டு ஆசிரியர்கள் பொறுப்பாளர்களாக செயல்பட்டனர்.\nமுதலில் காலை சிற்றுண்டி பொட்டலங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன‌. அனைவரும் உண்டு முடித்த பின், தேங்கிய குப்பைகளை அங்கிருந்த குப்பைத் தொட்டிகளில் போட்டு விட்டு, விலங்குகளைக் காண பூங்காவிற்குள்ளே சென்றனர்.\nமாணவர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் இருந்தனர். பெரும்பாலான மாணவர்கள் விலங்குகள் பற்றிய செய்திகளைக் குறிப்பெடுப்பதற்காக சிறுநோட்டு புத்தகத்தைக் கையில் வைத்திருந்தனர்.\nகுறிப்பு எடுப்பதன் நோக்கம் ‘கல்விச் சுற்றுலா பற்றிய கட்டுரை எழுதும்படி ஆசிரியர்கள் சொல்லலாம்’ என்ற முன்யோசனையாகவும் இருக்கலாம்.\nபயணத்தைத் தொடங்கிய முதலே அங்கிருந்த மரங்கள் உள்ளிட்ட தாவரங்களை மாணாக்கர்கள் கண்டு மகிழ்ந்தனர். தாவரங்கள் பற்றிய அறிவியல் செய்திகளையும் ஆசிரியர்கள் விவரித்து கொண்டிருக்க, அனைவரும் எதிர்பார்த்தது போல், விலங்குகளைக் காணும் வாய்ப்பு அவர்களுக்கு கிட்டியது.\nகூட்டமாக சேட்டை செய்து கொண்டிருந்த குரங்குகள், நெடுங்கழுத்து உடைய‌ ஒட்டகச்சிவிங்கி, கம்பீர நடைபோட்டு கர்ஜித்துக் கொண்டிருந்த சிங்கங்கள், உறுமும் புலி ஆகியவற்றைக் கண்டனர்.\nபிளிறிக் கொண்டிருந்த யானைகள், துள்ளி ஓடிய அழகு மான்கள், மிரட்டிய காட்டெருமைகள், காட்டுப் பூனைகள், பெருத்த கரடிகள், சீறிப் பாய்ந்த சிறுத்தை, என பல வகையான விலங்குகளை மாணவர்கள் பார்த்து ரசித்தனர்.\nநீரில் நீந்திக் கொண்டிருந்த நீர்யானைகள், முதலைகள், முள்ளம்பன்றி, வகைவகையான மீன் இனங்கள், பாம்புகள் முதலியனவற்றையும் மாணவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.\nபற்பல வண்ணங்களில் காட்சியளித்த அழகுப்பறவைகள், தோகை விரித்து ஆடிக் கொண்டிருந்த அழகு மயில்கள், முயல்கள் முதலியனவும் ��ாணவர்களின் மனங்களை வெகுவாகக் கவர்ந்தன.\nஅவ்வப்போது விலங்குகள் பற்றிய அறிவியல் செய்திகளையும் ஆசிரியர்கள் எடுத்துரைத்துக் கொண்டிருந்தனர்.\nஅன்றைய தினம் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உயிரினங்களை மாணவர்கள் கண்டு களித்தனர். அதற்குள் மாலைப் பொழுதும் மலர்ந்தது.\nமாணவர்கள் அனைவரும் பூங்காவிலிருந்து வெளியே வந்ததும், மீண்டும் வருகைப்பதிவு சரி பார்க்கப்பட்டு பேருந்துகளில் ஏற்றப்பட்டனர். மாணவர்களும் அவரவர் தம் இருக்கையில் சென்று அமர்ந்தனர்.\nஅது இரண்டு நாட்கள் கல்விச்சுற்றுலா என்பதால், ஒரு பள்ளியில் அன்றைய‌ இரவு தங்குவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன‌.\nஎனவே, பேருந்துகள் அவ்விடம் நோக்கிப் புறப்பட்டன. சொல்லப் போனால் காலையில் இருந்தது போன்ற ஆரவாரம், அப்போது மாணவர்களிடையே இல்லை.\nநாள் முழுவதும் சுற்றியதில் அனைவரும் உடலளவில் சோர்வு அடைந்திருந்தனர். சுமார் ஆயிரத்து ஐநூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட பூங்காவை சுற்றியதால் இளைப்பு ஏற்பட்டது.\nசுமார் ஒருமணி நேரப் பயணத்திற்கு பின் பேருந்துகள், தங்கும் இடத்திற்கு வந்தடைந்தன.மாணவர்கள் தங்கும் அறைகளுக்கு கூட்டிச் செல்லப்பட்டு, விரைவில் இரவு உணவு உண்பதற்கு தயாராகுமாறு ஆசிரியர்களால் அறிவுறுத்தப்பட்டனர்.\nமாணவர்களும் அவ்வாறே செயல் பட்டனர். ஆசிரியர்கள் உணவு பரிமாற‌ மாணவர்கள் வயிராற உண்டு அவரவர் அறைக்குச் சென்றனர்.\nபின்னர் ஆசிரியர்களும் இரவு உணவை முடித்துக் கொண்டு ‘மாணவர்கள் உறங்கச் சென்று விட்டனரா’ என்பதை உறுதி செய்த பின்னர் அவர்களது அறைக்கு சென்று விட்டனர்.\nவெகுநேரமாக நடந்ததினாலும், பேருந்து பயணமும் அவர்களை வெகுவாக களைப்படையச் செய்திருந்தது. உடல் களைப்பால் சடுதியில் தூக்கம் பற்றுவது இயற்கை தானே\nஇருந்தும் ஆசிரியர் வேதிவாசனுக்கோ தூக்கம் வரவில்லை முயற்சித்தும் தூக்கம் வராததால், எழுந்து வெளியே சென்று இருண்ட வானத்தில் மின்னிக் கொண்டிருந்த நட்சத்திரங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.\nஇந்நிலையில், சட்டென எழுந்த கணிதநேசன், படுக்கையில் வேதிவாசனை காணாததால் எழுந்து வெளியே வந்தார். அங்கு நின்று கொண்டிருந்தவரை பார்த்தவுடன், “அய்யா என்ன இங்க நின்னுகிட்டு இருகீங்க\n“கணி, தூக்கம் வரல” என்றார் வேதிவாசன்.\n“ஆமாம் எனக்கும் தூக்கம் வரல. புது இடத்துல படுத்ததால அவ்வளவு சீக்கிரம் தூக்கம் வரமாட்டேங்குது” என்றார் கணிதநேசன்.\n“இதெல்லாம் இயற்கை அறிவியல் தானே\n“ஓ..ஓ.. இதுக்கு பின்னணியில் அறிவியல் இருக்கா, கொஞ்சம் சொல்லுங்களேன் தெரிஞ்சிக்கிறேன்” என்றார் கணிதநேசன்.\n புது இடத்துல படுக்கிறப்ப‌ தூக்கம் சீக்கிரத்துல வராததற்கு காரணம், மூளையோட கண்காணிப்புத் திறன்தான்\n“என்ன, மூளையோட கண்காணிப்புத் திறனா” என வியப்புடன் கேட்டார் கணிதநேசன்.\n(உடனே) “ஆமாம், புதுஇடம் என்பதால, எந்த மாதிரியான சூழ்நிலை இருக்கும்னு தெரியாதுல. அதனால் நமது மூளை எச்சரிக்கையா இருக்குமாம். அதாவது மூளையின் அரைப்பகுதி தூக்கத்துல இருக்க மீதி அரைப்பகுதி விழிச்சிட்டு இருக்கும்” என்றார் வேதிவாசன்.\n“சரி, விழிச்சிக்கிட்டு இருப்பது, வலது பக்க மூளையா அல்லது இடது பக்க மூளையா அல்லது இடது பக்க மூளையா” என கணிதநேசன் கேட்டார்.\n“பொதுவா இடது பக்க மூளைதான் இரவிலும் செயல்திறனோடு இருப்பதாக விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் கண்டுபிடிச்சிருக்காங்க.\nஆனாலும் வலது பக்க அல்லது இடது பக்க மூளைப் பகுதி மாறிமாறி செயல்படலாம்னும் விஞ்ஞானிகள் கருதுறாங்க.” என வேதிவாசன் பதிலளித்தார்.\n“நல்லது வேதி. ஆனால் எப்படி இதெல்லாம் கண்டுபிடிக்காங்க” என வினவினார் கணிதநேசன்.\nஅதற்கு வேதிவாசன் “ஆய்வகக் கருவிகள்தான் கணி, குறிப்பா, மெக்னடோ என்செ பல்லோகிராபி (magnetoencephalography), காந்த ஒத்திசைவு உருக்காட்சி (magentic resonance imaging) மற்றும் பாலிசோம்னோகிராபி (polysomnography) ஆகிய மூன்று கருவிகளைப் பயன்படுத்தி (புதுஇடத்தில் படுக்கும்போது) மூளை இரவில் செயல்படும் விதம் பற்றி ஆராய்ச்சி செஞ்சிருக்காங்க.” என்றார்.\nஅதற்குள் அறையில் சத்தம் கேட்கவே, இருவரும் உள்ளே சென்றனர்.\nஅதற்குள், இரண்டு சகஆசிரியர்களும் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்திருந்தனர்.\nஅவர்களைப் பார்த்து வேதிவாசன் “என்னாச்சு”எனக் கேட்க, அவர்கள் இருவரும் ஒரே குரலில் “தூக்கம் வரல” என்று கூறினர்.\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nNext PostNext இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம்\nநன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11\nகுறும்படம் விமர்சனம் – பாரதிசந்திரன்\nதீ நுண்மி – கவிதை\nஉறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை\nதெரிந்து தெளிவோம் – கவிதை\nவராக அவதாரம் – அழகிய ஓவியம்\n��ாழைப்பூ சூப் செய்வது எப்படி\nதிருநாளைப் போவார் நாயனார் – நெருப்பில் குளித்து கோவில் சென்றவர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/keerthi-suresh-to-pair-up-with-vijay-again/", "date_download": "2021-06-16T11:09:00Z", "digest": "sha1:TE6YJNAMAUG37FAQCI2RKT6RY6UUZ3SH", "length": 8281, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்? - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்\nNews Tamil News சினிமா செய்திகள்\nமீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்\nநடிகர் விஜய் மாஸ்டர் படத்துக்கு பிறகு நெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் நடிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ளது. கொரோனா தீவிரம் குறைந்ததும் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.\nஇந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 66-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி இயக்க இருப்பதாகவும் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராக உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.\nவம்சி ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த மகிரிஷி, ராம்சரண் நடித்த எவடு, ஜூனியர் என்.டி.ஆர் நடித்த பிருந்தாவனம், பிரபாஸின் முன்னா ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உள்ளார்.\nஅவரது இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் 2 கதாநாயகிகளை கொண்ட கதை என்று கூறப்படுகிறது. அதில் ஒரு நாயகியாக கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெள���யாகி உள்ளது. கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே விஜய்யுடன் பைரவா, சர்கார் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரபல பாலிவுட் நடிகருடன் ரொமாண்டிக் படத்தில் நடிக்க நடிகை சமந்தா விருப்பம்\nஅந்த படத்தை எப்படி முடிக்கப் போறேன்னு தெரியல – ‘வலிமை’ தயாரிப்பாளர் போனிகபூர் வருத்தம்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,157பேர் பாதிப்பு- 13பேர் உயிரிழப்பு\nநேட்டோ பொதுச் செயலாளருடன் கனடா பிரதமர் ட்ரூடோ பேச்சு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,122பேர் பாதிப்பு- 17பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/02/blog-post_898.html", "date_download": "2021-06-16T11:43:11Z", "digest": "sha1:6WI2NCQSPMGQZIGMYYDSLMGZ55W5MD66", "length": 8908, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"என் தங்கம் நயன்தாரா.. வேறு ஒருவருடன் இணைவது பற்றி கவலைப்படவில்லை..\" - விக்னேஷ் சிவன் ஓப்பன் டாக்..! - Tamizhakam", "raw_content": "\nHome Nayanthara \"என் தங்கம் நயன்தாரா.. வேறு ஒருவருடன் இணைவது பற்றி கவலைப்படவில்லை..\" - விக்னேஷ் சிவன் ஓப்பன் டாக்..\n\"என் தங்கம் நயன்தாரா.. வேறு ஒருவருடன் இணைவது பற்றி கவலைப்படவில்லை..\" - விக்னேஷ் சிவன் ஓப்பன் டாக்..\nதமிழ் சினிமாவின் முக்கிய ஜோடிகளான நயன்தாரா - விக்னேஷ் சிவன் மற்ற ஜோடிகளுக்கும் ரிலேஷன்ஷிப் இலக்குகளை நிர்ணயித்து வருகிறார்கள்.\nஇவர்கள் தற்போது ரவுடி பிக்சர்ஸ் என்ற தங்களது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், 'ராக்கி', 'கூழாங்கல்' மற்றும் 'நெற்றிக்கண்' ஆகியப் படங்களை தயாரித்திருக்கிறார்கள்.\nஅதோடு செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தையும் தயாரித்திருக்கிறார்கள்.\nஇந்நிலையில் நயன்தாரா வேறொருவருடன் இணையும் போது முதன்முறையாக தனக்கு பொஸசிவ் பிரச்னை இல்லை, அதற்குக் காரணம் விஜய் சேதுபதி தான் என தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.\n\"முதல் முறையாக எனது தங்கம் நயன்தாரா வேறு ஒருவருடன் இணைவது பற்றி நான் அதிகம் கவலைப்படவில்லை\" எனத் தெரிவித்திருக்கிறார். தனது மற்ற கதாநாயகி சமந்தாவைப் பற்றி குறிப்பிட்ட விக்கி, \"நீங்கள் அருமை .. இந்த பார்ட்டியில் உங்களை வழி நடத்தியது ஃபன்னாக ���ருந்தது\" எனத் தெரிவித்திருக்கிறார்.\n'காத்து வாக்குலா ரெண்டு காதல்' படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பாடல் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தின விருந்தாக வெளிவருகிறது.\n\"என் தங்கம் நயன்தாரா.. வேறு ஒருவருடன் இணைவது பற்றி கவலைப்படவில்லை..\" - விக்னேஷ் சிவன் ஓப்பன் டாக்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடைட்டான பேண்டில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன் - திணரும் சிங்கிள் பசங்க..\n\"என்ன இடுப்பு.. இதுக்காகவே திரும்ப திரும்ப பாக்கலாம் போல இருக்கே..\" - இளசுகளை கிக் ஏற்றும் கீர்த்தி ஷெட்டி..\n\"பக்கத்துல வாங்க.. - நான் ஒரு பக்கா பொண்டாட்டி மெட்டீரியல்...\" - அனுயா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்..\n\"கேமராமேன் கொடுத்து வச்சவர்..\" - மோசமான கவர்ச்சி உடையில் ரெஜினா..\n\"ப்ப்பா... ஹாலிவுட் லெவல்..\" - சின்னத்திரை நயன்தாரா அசத்தல் போஸ்.. - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"செம்ம செக்ஸி... பாக்க ரெண்டு கண்ணு பத்தாது போலயே..\" - ப்ரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் க்ளிக் - உருகும் ரசிகர்கள்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nநடிகை ரஞ்சிதா என்ன ஆனார்.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - அவருடைய புதிய பெயர் என்ன தெர���யுமா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/women/guidance-for-increase-money", "date_download": "2021-06-16T12:06:27Z", "digest": "sha1:6OMRO4AIXAAFV7BW5VKPGZOOPSX274GD", "length": 11313, "nlines": 213, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 22 June 2021 - சேமிப்பு மட்டும் போதுமா... பணத்தைப் பெருக்க என்ன வழி? நிதி ஆலோசகரின் வழிகாட்டல்! | guidance for increase money - Vikatan", "raw_content": "\nகல்வி நிலையங்களில் பாலியல் தொல்லை... பெற்றோர், மாணவர்கள், சட்டம் செய்ய வேண்டியது என்ன\nகொரோனா 2.0 - மீள்வோம்... மீட்போம்\nதற்கொலை... பிரச்னைகளுக்கான முடிவல்ல, ஆரம்பம்\nமனைவி முதலாளி; கணவர் மக்கள் பிரதிநிதி\nவீல்சேரில் முடங்கிய நகைச்சுவை நாயகன்... மீட்கப் போராடும் மனைவி\nமக்கள் சேவையில் பெண்கள் ராஜ்ஜியம்\nவொர்க் ஃப்ரம் ஹோமில் டெய்லரிங் பிசினஸ்\nதிடீர் பிசினஸ் வாய்ப்பு... திகைப்பூட்டிய வெற்றி - தனலட்சுமியின் சக்சஸ் ஸ்டோரி\nகுழந்தைகளை பாதிக்குமா கொரோனாவின் மூன்றாவது அலை..\nவேலைப்பகிர்வு... ஆண்கள் செய்வதில்லையா, பெண்கள் கேட்பதில்லையா\nசேமிப்பு மட்டும் போதுமா... பணத்தைப் பெருக்க என்ன வழி - நிதி ஆலோசகரின் வழிகாட்டல்\nவினு விமல் வித்யா: கேள்வி கேளுங்க... நிச்சயம் கிடைக்கும்\nகளிமண் முகமும் காட்டன் துணி உடலும்...\nஇதுவும் கடந்து போகும்... #HowToStayPositive\nவீட்டிலேயே தயாரிக்கலாம்... டபுள் லேயர் மாஸ்க்\n2k kids: இந்த இதழின் 2கே கிட்ஸ்...\n2K kids: ‘வைரமுடைய நெஞ்சம் வேண்டும்’ - ‘தன் நம்பிக்கை’ பச்சையம்மாள் பாட்டி\n2K kids: என் கதாநாயகி\n2k kids: என்னங்க சார் உங்க சட்டம்\n2k kids: வெறுத்த கணிதம், தேன்போல் இனித்தது... அவரால்\n2k kids: மொபைல் எங்க சாய்ஸ்\nவரலாறு திரும்புமா... கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முடிவு எப்போது\nசாமானிய பெண்கள்... அசாதாரண சேவைகள்...\nசமையல் சந்தேகங்கள் 14 - தூதுவளை சூப்... முடக்கத்தான் தோசை... சோயா கிரேவி...\nஅவள் பதில்கள் 15: எந்நேரமும் வேலை போகலாம்... எப்படிச் சமாளிப்பது\nஅவள் விகடன்: புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 14 - பரிசு ரூ.5,000\nதினமும் 100 மணி நேர உழைப்பை என்ஜாய் செய்கிறேன்\nவொர்க் ஃப்ரம் ஹோமில் உடல் பருமனா... ஒருவேளை உணவுக்கு ‘நோ’ சொல்லுங்கள்\nவீட்டிலேயே தயாரிக்கலாம்... செலவில்லாத சன்ஸ்கிரீன்\nஅழகு என்பது நிறத்தில் இல்லை...\nசேமிப்பு மட்டும் போதுமா... பணத்தைப் பெருக்க என்ன வழி - நிதி ஆலோசகரின் வழிகாட்டல்\nதங்க முதலீட்டுப் பத்திரத்தில் மு��லீடு செய்தால், 5 அல்லது பத்து வருடங்கள் கழித்து அன்றைய சந்தை நிலவரத்தின்படி செய்கூலி, சேதார இழப்பில்லாமல் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.\n15 வருடங்களாக வாழ்வியல் பத்திரிகையாளர். படித்தது முதுகலை வரலாறு. குடிமைப்பணி கனவு கலைந்தவுடன் மக்களுடன் இணைந்து இயங்க பத்திரிகைத்துறையைத் தேர்ந்தெடுத்தேன். ஆரோக்கியத்தில் ஆர்வம் அதிகமென்பதால், அதில் ஆதி, அந்தக் கட்டுரைகள் இங்கு நிறைந்து காணப்படும். கூடவே குழந்தைகளுக்கான கதைகளில் மான்குட்டியும் புலிக்குட்டியும் நட்பு பாராட்டும். ஆண்-பெண் உறவுச்சிக்கல்களுக்கும் இங்கு தீர்வு கிடைக்கும். அரசியல் பெண்களில் ஆரம்பித்து சாமான்யப்பெண்கள் வரை பலருடைய போராட்டங்களும் வெற்றிக்கதைகளும் உத்வேகம் அளிக்கும். அந்த உத்வேகத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/mr-miyav-cinema-news", "date_download": "2021-06-16T12:20:44Z", "digest": "sha1:EGYRPO5IHEUQ7D5XN2DJPVRKCVAPGFD7", "length": 6354, "nlines": 195, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 03 July 2019 - Mr. Miyav - Cinema News - Junior Vikatan - Vikatan", "raw_content": "\nஊட்டிக்கு டூட்டி... ராஜ்பவன் ஏட்டிக்குப் போட்டி\nபணம் இருக்கும் எவரும் ஆட்சியைப் பிடித்துவிடலாம்\nமலைக்க வைத்த மதுரை எம்.எல்.ஏ\nதங்க தமிழ்ச்செல்வன் வெளியேறியது ஏன்\nசாதி வெறியை வளர்க்கும் சக்திகள் எவை\nஒற்றை யானை... இரண்டு மாநிலம்... ஆறு உயிர்கள்\nதிடீர் திடீரென முளைக்கும் புதிய ஆதீனங்கள்\nமக்கள் மருத்துவருக்கு என்ன பதிலை வைத்திருக்கிறது ‘டாஸ்மாக்’ அரசு\nயானையும் சிறுத்தையும் உலவும் இடத்தில் குடியிருப்பு\nஇந்தியன் II - படத்துக்கு அடுத்த சிக்கல்\nஅறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://magazine.spark.live/tamil/read/according-to-vastu-in-which-direction-house-should-be-located/", "date_download": "2021-06-16T11:41:00Z", "digest": "sha1:E4UKC75SFCNG6FVUQHYJ62TL6ZDE5RQQ", "length": 9469, "nlines": 41, "source_domain": "magazine.spark.live", "title": "வீட்டில் எந்த திசையில் எப்படி இருந்தா அஷ்டலட்சுமி யோகம்", "raw_content": "\nவாஸ்து நாள் 2020: வீட்டில் எந்த திசையில் எப்படி இருந்தா அஷ்டலட்சுமி யோகம் வரும்…\nபிப்ரவரி 6, 2020 பிப்ரவரி 12, 2020\nநம் வாழ்வில் இதெல்லாம் எப்படி சாத்தியமாகும் என்ற எண்ணம் எல்லா செயலையும் சாத்தியப்படுத்தும் யோகமே வாஸ்து சாஸ்திர யோகம். நாம் கட்டப்படும் வீடுகள் கோவில்கள் மாளிகைகள் ���ன எதுவாக இருந்தாலும் வாஸ்து சாஸ்திரப்படி காட்டுவதன் மூலமாக தான் அதன் சிறப்பை நாம் முழுமையாக பெற முடியும்.\nஇந்த பிரபஞ்சத்தில் நீர், நிலம், ஆகாயம், நெருப்பு, காற்று போன்ற பஞ்ச பூதங்களால் தான் இயங்கி வருகின்றன. ஒருவர் வீடு கட்டுவதற்கு ஒரு இடத்தை தேர்வு செய்யும் போது அந்த இடத்தில் பஞ்சபூதங்களின் ஆளுமை எப்படி அமைந்துள்ளது. இந்த அமைப்பானது இடத்தின் வளர்ச்சி உண்டாக்குமா, என்பதை எல்லாம் கணித்துக் கூறுவதே வாஸ்து சாஸ்திரம். அப்படிப்பட்ட வாஸ்து சாஸ்திரம் அமைந்தால்தான் நம் இல்லத்தில் சந்தோஷமும், அதிர்ஷ்டமும் கூடும் என்று வாஸ்து சாஸ்திர வல்லுநர்கள் கூறுகிறார்கள்.\nமேலும் படிக்க – வீட்டு நிர்வாக பட்ஜெட் பட்டியல் அவசியமானது\nவாஸ்து சாஸ்திரத்தை நாம் சரியாக பயன்படுத்தாவிட்டால் நமக்கு பல கஷ்டங்கள் ஏற்படும். இதையெல்லாம் எப்படி நடக்கிறது, ஏன் நடக்கிறது, இவையெல்லாம் எப்படி உருவாகியது என்பதை கதையை பார்ப்போம்.\nசிவபெருமானுக்கும், அசுரனுக்கும் இடையில் நடந்த போரில் அசுரன் நெற்றியில் ஒரு வேர்வை துளி வந்தது, அந்த வியர்வைத் துளியிலிருந்து ஒரு பூதம் வந்தது. அந்த பூதம் பசியினால் கிடைத்தவை எல்லாவற்றையும் உண்டது. ஆனாலும் அதற்கு பசி அடங்கவில்லை, இதனால் பூதம் சிவபெருமானிடம் அந்த பிரார்த்தனையில் கும்பிட்டு வேண்டினான். உடனே சிவபெருமான் காட்சி அளித்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு பூதம் எனக்கு பசி தீரும் வரம் தாருங்கள் என்றது, அதற்கு சிவபெருமாள் எதுவேண்டுமானாலும் சாப்பிட வரம் தந்தார். இந்த வாரத்தினால் இந்த உலகத்திற்கே தீங்கு விளைவிக்கக் கூடும் என்ற அச்சத்தில் தேவர்கள் அனைவரும் பிரம்மனிடம் முறையிட்டனர். அப்போது பிரம்மன் யாரெல்லாம் பூமியில் வீடு கட்டுகிறார்கள் அவர்கள் படைக்கும் உணவை மட்டும் தான் இந்த பூதம் உன்ன வேண்டும், யாரேனும் சாஸ்திரப்படி வீடு கட்டவில்லை என்றால் அவர்களை வாட்டி எடுப்பதற்கு அந்த பூதத்திற்கு உரிமை உண்டு. இதனால்தான் அனைவரும் வாஸ்து விற்கு பயந்து வாஸ்து சாஸ்திரப்படி வீடுகளை கட்டி வருகின்றனர்.\nமேலும் படிக்க – இந்திய பாதுகாப்புத்துறையில் பட்டாசு கிளப்பும் பாரதப் பெண்கள்..\nஇந்த வருட வாஸ்து நாள்\nவாஸ்து சாஸ்திரத்தில் நமக்கு எந்தத் தீங்கும் வராமல் இருப்பதற்காக நாம் வாஸ்து நாள் அன்று பூஜைகளை செய்யவேண்டும். இந்த வருடம் வாஸ்து நாள் ஜனவரி 26 ஆம் தேதி வருகிறது. எனவே இந்நாளில் காலை 10:52 மணி முதல் 11:28 மணி வரை வாஸ்து பகவானுக்கு செய்யப்பட வேண்டிய பூஜை செய்வதன் மூலம் நம் இல்லத்தில் எந்தக் குறைகளும் இல்லாமல் அம்சமாக வாழ முடியும்.\nஇந்துக்களில் மட்டும் நான்கு வேத நூல்கள் இருக்கின்றன, அதில் நான்காவது நூலான அதர்வன நூலில் வாஸ்து சாஸ்திரத்தைப் பற்றி முழுமையாக சொல்லி இருக்கிறார்கள். இதைத்தவிர்த்து வாஸ்து சாஸ்திர பலன்களை அக்காலத்தில் பல நூல்களில் குறிப்பிட்டுள்ளார்கள். எவர் ஒருவர் புதிதாக வீடு கட்டுகிறார்களே அல்லது அஸ்திவாரம் அமைகிறார்களோ அவர்கள் துளசி மற்றும் அருகம்புல் வைத்து ஈசானி மூலையில் பூஜைகள் செய்வதன் மூலமாக வீடு கட்டுபவர்களுக்கு சிறப்பாக அமையும்.\nமேலும் படிக்க – மாதக் கடைசி வீட்டுக்கு புது பட்ஜெட் ரெடி பண்ணியாச்சா\nவாஸ்து என்றால் வாழும் இடம், எனவே நம் வாழும் இடத்தை அதன் சாஸ்திரப்படி சரியாக கட்டுவதன் மூலம் நம் இல்லத்தில் எப்போதும் மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடன் வாழலாம்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/03/24/petaling-rekod-kes-covid-19-tertinggi-majoriti-saringan-kontak-rapat/", "date_download": "2021-06-16T11:23:45Z", "digest": "sha1:U65PCBPJXM2W7PJCHQ2BFX5NDWGBOPQ2", "length": 5608, "nlines": 130, "source_domain": "makkalosai.com.my", "title": "Petaling rekod kes Covid-19 tertinggi, majoriti saringan kontak rapat | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nNext articleசுபாங் விமான நிலைய ஓடுபாதையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது\nகடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் கோவிட் தொற்றினால் பலி\nஇன்று 5,150 பேருக்கு கோவிட் தொற்று\nகொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஆடவர் கைது\nஇந்திய-அமெரிக்க மருத்துவா் அஜய் லோதா கரோனா தொற்றுக்கு உயிரிழப்பு\nதேர்தல் ஆணையத்தின் விளக்கம் ஏற்புடையதல்ல\nபெண்கள் கழிவறையில் கேமரா பொருத்திய ஆடவர் கைது\n24 மணி நேரத்தில் 46,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஜூன் 17 தொடங்கி 23 வரைக்குமான எரிப்பொருள் விலையின் மாற்றம்\nகடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் கோவிட் தொற்றினால் பலி\n“நாமிருவர் நமக்கொருவர்” என்கின்றனர் ஆஸ்திரேலியாவின் இரட்டை சகோதரிகள்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamilmint.com/tamilnadu-school-education-ministry-to-release-online-class-regulations/", "date_download": "2021-06-16T11:22:26Z", "digest": "sha1:5JP3MD3THVV5T5VUCIBPHTKMU65YZC5J", "length": 14350, "nlines": 174, "source_domain": "tamilmint.com", "title": "பிஎஸ்பிபி பள்ளி சம்பவத்தின் எதிரொலி - அமைச்சர் அன்பில் மகேஷ் நடவடிக்கை! - TAMIL MINT", "raw_content": "\nபிஎஸ்பிபி பள்ளி சம்பவத்தின் எதிரொலி – அமைச்சர் அன்பில் மகேஷ் நடவடிக்கை\nஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர் – மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை விரைவில் வெளியிட இருக்கிறது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.\nநேற்று சென்னை உள்ள பிரபல பிஎஸ்பிபி பள்ளியின் ஆசிரியர் மீது பல பாலியல் புகார்கள் எழுந்தன. அந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து.\nAlso Read சிங்கப்பூரில் இருந்து 248 காலி சிலிண்டர்களை கொள்முதல் செய்த தமிழக அரசு\nஅப்போது தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொண்ட மாணவிகளில் ஒருவர் அந்த ஆசிரியர் ஆன்லைன் வகுப்புக்கு வெறும் டவல் மட்டும் அணிந்து வருவார் என கூறியிருந்தார். மேலும், அந்த புகைப்படத்தையும் பகிர்ந்துகொண்டார்.\nஇந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் என்பவர்கள் இரண்டாவது பெற்றோர்கள் என உயர்ந்த இடத்தில இருப்பவர்கள். அவர்கள் இதுபோன்ற தரக்குறைவான செயல்களில் ஈடுபடுவது கடும் அதிருப்தியை உண்டாகியுள்ளது.\nAlso Read கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விநியோகம் - தமிழக அரசு\nஇந்த சம்பவம் குறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் உருசிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.\nஅதைத்தொடர்ந்து தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில், “ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர் – மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை விரைவில் வெளியிட இருக்கிறது” என கூறியுள்ளார்.\nAlso Read மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்\nஎச்.ராஜாவுக்கு பதி��டி கொடுத்த சிவகார்த்திகேயன் – அவர் கொடுத்த செக்-கில் இதை கவனித்தீர்களா\n ஆனால் ஓடியதோ 100 மாரத்தான்… சீனாவில் கலக்கும் சூப்பர் பாட்டி…\nவைகை அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகாவலர்கள் மீது கொலை வழக்கு பதிய கோரி மரணமடைந்தவரின் மனைவி வழக்கு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படுமா\n11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக் கோரும் விவகாரத்தில் புதிய திருப்பம்\nதமிழகத்தில் 4000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…\nவிஜயகாந்த் நலமுடன் உள்ளார்: தேமுதிக அறிக்கை\nTNPSC தேர்வுகளை எழுத ஆதார் எண் கட்டாயம்\nஅதிமுக 160 இடங்களில் வெல்ல வேண்டும்: நிர்வாகிகளுக்கு எடப்பாடி கட்டளையா\nதமிழகத்தில் கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி\n மீண்டும் முழு நிலவாக ஜொலிக்குமா\nமுகக்கவசம் அணியாவிடில் அபராதம் – தமிழக அரசு\n“உங்களை திருமணம் செய்வதற்கான நடைமுறை என்ன” – பிரியா பவானி...\n“சிவ சங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள்” – பிரபல நடிகை...\n5வது முறையாக இணையும் சீனு ராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணி…\nதற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…\nபர்த்டே பேபி ‘பவித்ரா’ வின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nபாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கைது\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி…\nசிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…\nஅரச வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\n20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு\nஐ லவ் யு சொல்லும் 2 வயது கிளி\nபழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா – 18 ஆண்டுகளாக நைட்டியில்...\nமாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான...\nசிக்கனுக்கு பதிலாக கிடைத்தால் நன்றாக பொறிக்கப்பட்ட துணி\nஅதிக எடை கொண்ட மனிதர்கள் வாடகைக்கு\nயூடியூப் நிறுவனத்தின் அதிரடி முடிவு – அரசியல், மது, புகையிலை...\nரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…\nவவ்வாலில் இருந்து இப்படிதான் கொரோனா வைரஸ் தோன்றியதா\nகோகோ கோலாவுக்கு ‘நோ’ சொன்ன ரொனால்டோ…\nஎரிவாயு குழாய் வெடி விபத்து – 25 பேர் பலி…\nஅடுத்து வருகிறது பச்சை பூஞ்சை நோய்…\nஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் – பிரசாந்த் கிஷோரின்...\nகொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் – அரசு குழுவின் முதல்...\nதாயை முதுகில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்\nகுடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..\nவிலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும்\n – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\n – மருமகளை பழிவாங்க கொரோனாவை ஆயுதமாக...\nபூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-06-16T11:53:10Z", "digest": "sha1:5XKGQPINUWUDKE42AOIO6P3LBS4ZIQ62", "length": 12181, "nlines": 149, "source_domain": "www.inidhu.com", "title": "அறிவினை விரிவு செய் - சிறுவர் கதை - இனிது", "raw_content": "\nஅறிவினை விரிவு செய் – சிறுவர் கதை\nஅறிவினை விரிவு செய் என்பது, பள்ளி கல்லூரி மாணவர்கள் அறிவினை வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கும் ஒரு நல்ல கதை.\nபள்ளியின் மைதானத்தில் மாணவர்கள் ஒன்றுகூடி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த நேரம் அங்கே கதிரவன் வந்தான்.\n“என்னடா கதிரவா, இப்போதெல்லாம் சனிக்கிழமையில விளையாட வரமாட்டுற ஏன்டா பிஸியா\n“இல்லடா, நம்ம ஊர்ல நூலகம் இருக்குல்லடா, அங்க சனிக்கிழமைல போய் புத்தகம் படிக்கிறேன்டா, நிறைய புத்தகம் இருக்குடா. கதை புத்தகம், கவிதை புத்தகம், கட்டுரை புத்தகம், சிந்தனை புத்தகம், தலைவர்கள் வரலாற்று புத்தகம் எனப் பல புத்தகங்கள் இருக்குடா. செய்தித் தாளும் இருக்குடா.”\n“ஆஹா, இவன் ஆரம்பிச்சிட்டான்டா” என்றான் மோகன்.\n“இவனுக்கு இதே வேலைதான்” என அனைத்து பசங்களும் அவனைப் பார்த்துச் சிரித்து கேலி செய்தனர்.\nஅடுத்த நாள் பள்ளியில் காமராசர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடினர்.\nவிழாவில் சிறப்பு விருந்தினராக அவ்வூரின் நூலகர் செல்வநாயகம் கலந்து கொண்டார்.\nகாமராசரின் வரலாறு பற்றி மேடையில் கதிரவன் மிக அருமையாக பேசினான். அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், சிறப்பு விருந்தினர் என அனைவரும் கரவொலி எழுப்பி பாராட்டினர்.\nமோகனுக்கும் மற்ற மாணவர்களுக்கும் கதிரவன் அவ்வாறு சிறப்பாக காமராசரைப் பற்றி உரையாற்றியது மிகவும் வியப்பாக இருந்தது. எப்படி இவனால் முடிந்தது என அனைவரும் சிந்தித்துக் கொண்டிருந்தனர்.\nஅப்போது சிறப்பு விருந்தினர் அவ்வூரின் நூலகர் செல்வநாயகம் சிறப்புரை ஆற்றினார்.\nஅப்போது “இங்கு சிறப்பாக காமராசரைப் பற்றி உரையாற்றிய மாணவன் கதிரவன், எங்கள் நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமையில் வந்து புத்தகங்களை படித்து செல்வது பலபேருக்கு தெரியாது.\nஅவர் சிறப்பாக பேசியதற்கு முக்கிய காரணம் நூலகம் சென்று புத்தகம் படிக்கும் பழக்கந்தான்.\nஎனவே மாணவச் செல்வங்களே, உங்களின் அறிவை விரிவு செய்ய நூலகம் காத்துக் கொண்டிருக்கிறது. அங்கு பல நூல்கள் உங்களின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கின்றன.\nஉங்களின் அறிவை விரிவு செய்யும் மிகப்பெரிய ஆயதம் புத்தகங்கள்தான். எனவே அனைத்து மாணவர்களும் வாரம் ஒருமுறையாவது நூலகம் நோக்கி வர வேண்டும். இலவசமாக அறிவை விரிவு செய்திட வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.\nஅடுத்த சனிக்கிழகை பள்ளி மைதானத்தைப் பார்த்துக் கொண்டே நூலகம் சென்று கொண்டிருந்தான்.\nமைதானத்தில் மாணவர்கள் யாருமில்லை. நூலகம் சென்றான். என்ன ஆச்சர்யம். மோகன் உட்பட பல மாணவர்கள் அமைதியாக ஆளுக்கொரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தனர். நூலகர் செல்வநாயகம் கதிரவனுக்கு கைகொடுத்து மகிழ்ச்சியோடு வரவேற்றார்.\nCategoriesகதை, சிறுவர், சுயமுன்னேற்றம் Tagsகல்வி, கி.அன்புமொழி\nOne Reply to “அறிவினை விரிவு செய் – சிறுவர் கதை”\nமார்ச் 8, 2020 அன்று, 4:51 மணி மணிக்கு\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious சிவப்பு பாண்டா – அழிவின் விளிம்பில்\nNext PostNext சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்\nநன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11\nகுறும்படம் விமர்சனம் – பாரதிசந்திரன்\nதீ நுண்மி – கவிதை\nஉறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை\nதெரிந்து தெளிவோம் – கவிதை\nவராக அவதாரம் – அழகிய ஓவியம்\nவாழைப்பூ சூப் செய்வது எப்படி\nதிருநாளைப் போவார் நாயனார் – நெருப்பில் குளித்து கோவில் சென்றவர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smarttamiltrend.com/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-2018-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2021-06-16T11:42:25Z", "digest": "sha1:SQXKKNFLQNVWBXTAEWCF3YQ7YCCD65TY", "length": 28521, "nlines": 108, "source_domain": "www.smarttamiltrend.com", "title": "ஆசிய கிண்ணம் 2018 இன் முழுவிபரம் » Smart Tamil Trend", "raw_content": "\nஆசிய கிண்ணம் 2018 இன் முழுவிபரம்\nநடந்து முடிந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் பந்தயமானது ஆசிய கிண்ண வரலாற்றில் 14 வது முறையாக நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியாகும். கடந்த மாதம் 15 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை (15-28 செப்டம்பர் 2018) நடைபெற்ற அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்பட்டது. இது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்பட்ட 3 வது கிரிக்கெட் போட்டித்தொடராகும். இம்முறை இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய 6 அணிகள் பங்குபற்றின. இந்நாடுகளுக்கிடையில் மொத்தமாக 13 போட்டிகள் நடந்து முடிந்தன.\n1 வது போட்டி – இலங்கை Vs வங்காளதேசம் (15/09/2018)\nஇலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கிடையில் நடைபெற்ற 1 வது போட்டியானது துபாயின் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற வங்காளதேச அணியானது முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அந்த வகையில் 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் 261 ஓட்டங்களை பெற்றது. அதிகபட்ச ஓட்டமாக முஷ்ஃபிக்கர் ரஹீம் (Mushfiqur Rahim) 144(150) ரன்களை குவித்தார். லசித் மாளிங்க (Lasith Malinga) 23 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 35.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்களை மட்டுமே பெற்றது. வங்காளதேசம் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.\n2 வது போட்டி – பாகிஸ்தான் Vs ஹாங்காங் (16/09/2018)\nஇப்போட்டியில் நாணய சுழற்சியில் ஹாங்காங் அணியினர் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாட தீர்மானித்தனர். 37.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் 116 ஓட்டங்களை பெற்றார்கள். அதிக தனிநபர் ஓட்டமாக 27(47) ஓட்டங்கள் ஐசாஸ் கானால் (Aizaz Khan) பெறப்பட்டது. உஸ்மான் கான் (Usman Khan) 7.3 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பாகிஸ்தான் அணி 23.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து 120 ரன்களை பெற்று 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. அதிகபட்ச ஓட்டமாக இமாம் அல் ஹக் (Imam Ul Haq) 50(69) ஓட்டங்களை பெற்றார்.\n3 வது போட்டி – இலங்கை Vs ஆப்கானிஸ்தான் (17/09/2018)\nஆப்கானிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றதுடன் துடுப்பெடுப்பில் ஈடுபட்டது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 249 ஓட்டங்களை குவித்தது. ரஹ்மட் ஷா (Rahmat Shah) சிறப்பாக விளையாடி 72(90) ரன்களை தன் அணிக்காக பெற்றுகொடுத்தார். திசர பெரேரா (Thisara Perera) 9 ஓவர்கள் வீசி 55 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெற்றி இலக்கு 250 ஓட்டங்கள் என்ற நிலையில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. உபுல் தரங்க (Upul Tharanga) 36(64) ரன்களை பெற்றார். அணியில் வேறுயாரும் 30 ரன்களை தாண்டவே இல்லை. 91 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை அணி அடைந்த முதல் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.\n4 வது போட்டி – இந்தியா Vs ஹாங்காங் (18/09/2018)\nநாணய சுழற்சியில் வெற்றியடைந்த ஹாங்காங் அணியினர் களத்தடுப்பில் ஈடுபட நினைத்தனர். அந்தவகையில் களம் இறங்கிய இந்திய அணியினர் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 285 ஓட்டங்களை குவித்து வழுவான நிலையில் இருந்தனர். ஷிக்கார் தவான் (Shikhar Dhawan) சிறப்பாக விளையாடி 127(120) ரன்களை எடுத்தார். இப்போட்டியில் இந்திய அணியில் விளையாடிய கலீல் அஹமட் (Khaleel Ahmed) என்ற வீரருக்கு இது முதலாவது போட்டியாக அமைந்தது. தனது வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களத்தில் நுழைந்த ஹாங்காங் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்த நிலையில் 259 ஓட்டங்களை பெற்று 26 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது. அதிகபட்ச ஓட்டமாக நிஸாகட் கான் (Nizakat Khan) 92(115) ஓட்டங்களை தன் அணிக்கு பெற்றுக்கொடுத்தார்.\n5 வது போட்டி – இந்தியா Vs பாகிஸ்தான் (19/09/2018)\nபகல் இரவு ஆட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இப்போட்டியில் நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 43.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பரிகொடுத்து 162 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. 47(62) ஓட்டங்களை பாபர் அஸாம் (Babar Azam) அந்த அணிக்காக பெற்று கொடுத்தார். புவ்னேஸ்வர் குமார் (Bhuvneshwar Kumar) 7 ஓவர்கள் பந்து வீசி 15 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி 29 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 164 ஓட்டங்களை பெற்று 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அதிக ஓட்டமாக ரோஹிட் சர்மா (Rohit Sharma) 52(39) ஓட்டங்களை பெற்றார்.\n6 வது போட்டி – ஆப்கானிஸ்தான் Vs வங்காளதேசம் (20/09/2018)\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட நினைத்தது. அந்தவகையில் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணியினர் வரையறுக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களை பெற்றனர். ஷகிப் அல் ஹசன் (Shakib Al Hasan) 42 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஹஸ்மதுல்லா ஷாஹிடியின் (Hashmatullah Shahidi) 58(92) ஓட்டங்கள் அணியில் தனி ஒருவரின் அதிகபட்ச ஓட்டமாக இருந்தது. 256 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய வங்காளதேச அணியால் சகல விக்கெட்டுகளையும் இழந்து 119 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. 136 ஓட்டங்களால் வங்காளதேசம் படுதோல்வி அடைந்தது.\nகுழுநிலை போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு அணிகள் பெற்ற வெற்றியின் அடிப்படையில் இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் சூப்பர் ஃபோர் (Super Four) சுற்றுக்கு தெரிவாகின.\n7 வது போட்டி – இந்தியா Vs வங்காளதேசம் (21/09/2018)\nஇந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை வங்காளதேச அணிக்கு வழங்கியது. அந்தவகையில் முதலில் களம் இறங்கிய வங்காளதேச அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் 173 ஓட்டங்களை பெற்றது. மெஹெதி ஹசன் (Mehedi Hasan) கூடிய ஓட்டமாக 42(50) ஓட்டங்களை பெற்றதோடு எதிர் அணியின் ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பின்பு களத்தில் விளையாட ஆரம்பித்த இந்திய அணியினர் 36.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 174 என்ற வெற்றி இலக்கை அடைந்து 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றனர். ரோஹிட் சர்மா ஆட்டமிழக்காமல் 83(104) ஓட்டங்களை பெற்றார்.\n8 வது போட்டி – ஆப்கானிஸ்தான் Vs பாகிஸ்தான் (21/09/2018)\nஇப்போட்டியில் ஆப்கானிஸ்தான் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ஓட்டங்களை குவித்தது. ஹஸ்மதுல்லா ஷாஹிடி ஆட்டமிழக்காமல் 97(118) ரன்களை எடுத்தார். பந்து வீச்சில் மொஹமட் நவாஸ் (Mohammad Nawaz) 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 258 என்ற இலக்குடன் மைதானத்தில் இறங்கிய பாகிஸ்தான் அணியினர் 49.3 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்து 3 விக்கெட்டுகளால் வென்றனர். இமாம் அல் ஹக் 80(104) ரன்களை ப���ற்று கொடுத்தார்.\n9 வது போட்டி – இந்தியா Vs பாகிஸ்தான் (23/09/2018)\nஇவ்விரு அணிகளும் மீண்டும் பலப்பரீட்சையில் ஈடுபட வேண்டியிருந்தது. பாகிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வென்றதுடன் துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது. 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட நிலையில் 237 ஓட்டங்களை பெற்றது. இவ்வணிக்காக ஓரளவு சிறப்பான முறையில் விளையாடி சொயிப் மலிக் (Shoaib Malik) 78(90) ரன்களை பெற்றார். வெற்றி இலக்கு 238 ரன்கள் என்ற அடிப்படையில் இந்திய அணி விளையாட ஆரம்பித்தது. 39.3 ஓவர்களில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 238 ஓட்டங்களை பெற்றதுடன் 9 விக்கெட்டுகளால் அபார வெற்றியை ஈட்டியது. ஷிகார் தவான் மிகச்சிறப்பாக விளையாடி 114(100) ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இப்போட்டியின் போது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் யுஸ்வேன்ற சஹால் (Yuzvendra Chahal) தனது 50 வது விக்கெட்டை வீழ்த்தியதுடன் ரோஹிட் சர்மா 7000 ஓட்டங்களை கடந்தவர்கள் பட்டியலில் சேர்ந்தார்.\n10 வது போட்டி – ஆப்கானிஸ்தான் Vs வங்காளதேசம் (23/09/2018)\nஇந்த போட்டியில் வங்காளதேசம் நாணய சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. வரையறுக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 249 ரன்களை பெற்றது. இவ்வணியின் மஹ்மதுல்லா (Mahmudullah) 74(81) ரன்கள் பெற்றதுடன் பந்து வீச்சில் எதிரணியின் அஃப்தப் அலாம் (Aftab Alam) 54 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் பிறகு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணியினர் 50 ஓவர்கள் முடிவடையும் போது 246 ரன்களை பெற்று 3 ரன்களால் தோற்றனர். அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக 71(99) ஓட்டங்களை ஹஸ்மதுல்லா ஷாஹிடி பெற்றார். வங்காளதேச அணியின் மஷ்ரஃபே மோர்டஸா (Mashrafe Mortaza) சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 250 வது விக்கெட்டை வீழ்த்தினார்.\n11 வது போட்டி – இந்தியா Vs ஆப்கானிஸ்தான் (25/09/2018)\nஆப்கானிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தொடங்கியது. அந்தவகையில் 50 ஓவர்கள் நிறைவடையும் போது 8 விக்கெட்டுகள் இழக்கப்பட்ட நிலையில் 252 ஓட்டங்களை திரட்டியது. இதன்போது மொஹமட் ஷஹ்ஸாட் (Mohammad Shahzad) 124(116) ஓட்டங்களை பெற்றார். ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 253 என்ற இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்த இந்திய அணியினர் 49.5 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 252 ஓட்டங்களை பெற்றனர். ஆகவே போட்டி வெற்றி, தோல்வி இன்றி சமநிலையில் முடிவடைந்தது. இந்திய அணியின் அதிகபட்ச ஓட்டமாக K.L ராகுல் (K.L Rahul) 60(66) ஓட்டங்களை தனது அணிக்கு பெற்றுக்கொடுத்தார்.\n12 வது போட்டி – வங்காளதேசம் Vs பாகிஸ்தான் (26/09/2018)\nஇந்த போட்டியில் வங்காளதேச அணி நாணய சுழற்சியில் வென்றது. முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 48.5 ஓவர்கள் முடிவில் 239 ரன்களை பெற்றது. முஷ்ஃபிக்கர் ரஹீம் 99(116) ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் ஜுனைய்ட் கான் (Junaid Khan) 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாட களத்திற்கு வந்த பாகிஸ்தான் அணியினர் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை பரிகொடுத்து 202 ஓட்டங்களை மட்டுமே பெற்றதோடு 37 ஓட்டங்களால் தோல்வி அடைந்தனர். இமாம் அல் ஹக் 83(105) ரன்களை பெற்றதோடு எதிரணியின் முஸ்தாஃபிசர் ரஹ்மான் (Mustafizur Rahman) 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\n13 வது போட்டி இந்தியா Vs வங்காளதேசம் (28/09/2018)\nஇப்போட்டி அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாகும். இறுதி பந்துவரை மிக விறுவிறுப்பாக அமைந்த ஒரு போட்டி என்று சொல்லலாம். நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா களத்தடுப்பில் ஈடுபட நினைத்தது. துடுப்பெடுத்தாட மைதானத்திற்கு வந்த வங்காளதேச அணி 48.3 ஓவர்களில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 222 ஓட்டங்களை பெற்றது. லிடோன் தாஸ் (Liton Das) 121(117) ஓட்டங்களை தன்னுடைய அணிக்காக பெற்றிருந்தார். இந்திய அணியின் குல்தீப் யாதவ் (Kuldeep Yadav) 45 ஓட்டங்களை அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கு பிறகு 223 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி இறுதி பந்தில் வெற்றியை பதிவுசெய்தது. அதனடிப்படையில் ஆசிய கிண்ண வரலாற்றில் இந்திய அணி பெற்ற 7 வது அசிய கிண்ணமாக இவ்வெற்றி பதிவுசெய்யப்பட்டது. ஷிக்கார் தவான் தொடரின் ஆட்ட் நாயகன் ஆனார்.\nஉண்மையிலேயே இப்போட்டியானது மிகவும் விறுவிறுப்பாக அமைந்த போட்டியாகும். இறுதியில் யார் வெல்வார்கள் என எவராலும் எதிர்வுகூற முடியாதவாறு பரபரப்பாக அமைந்தது. இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஇசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் வெற்றிப்பயணம்\nபழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nகிரிக்கெட் உலக கிண்ணம் 2019 இன் முழுவிபரமும் உலக கிண்ணத்தின் ஆரம்பமும்\nநடிகர் விஜய் பற்றி தெரிந்துகொள்ள வ��ண்டிய உண்மைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 10 வகையான உணவுகள்\nஇளம் இசையமைப்பாளரின் வெற்றிப் பயணம்\nபேஸ்புக் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும்\nசூரரைப் போற்று பற்றிய உண்மையான தகவல்கள்\nபேஸ்புக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை\nசைரா நரசிம்மா ரெட்டி திரைப்படம் பற்றிய பார்வை\nவிஜய் சேதுபதியின் கடினமான வாழ்க்கைப்பாதை\nமன அழுத்தத்தை குறைப்பதற்கான சிறந்த 10 வழிகள்\nஇம்மாதம் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/10/blog-post_8.html", "date_download": "2021-06-16T10:02:59Z", "digest": "sha1:VNLOJQE6O4KQ7BHSQELA6KGIT6BMUEBD", "length": 9587, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"ஆத்தி... எத்தா தண்டி...\" - பம் தெரிய படு சூடான புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன் - வாயை பிளந்த ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Aishwarya Menon \"ஆத்தி... எத்தா தண்டி...\" - பம் தெரிய படு சூடான புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ஆத்தி... எத்தா தண்டி...\" - பம் தெரிய படு சூடான புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன் - வாயை பிளந்த ரசிகர்கள்..\nதமிழ் படம், நேர் எதிர், கோமளவள்ளி போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் ஐஸ்வர்யா மேனன்(Iswarya Menon). நிறைய படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் பெரிதாக அவரை தமிழ் சினிமாவில் கை தூக்கி விடவில்லை.\nஎப்படியாவது தமிழ்சினிமாவின் பேர் சொல்லும் கதாநாயகியாக மாட்டோமா என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா மேனனுக்கு ஹிப்ஹாப் ஆதி, நான் சிரித்தால் படத்தில் வழங்கிய வாய்ப்பு தற்போது அவரை இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேச வைத்துள்ளது.\nஅதுமட்டுமில்லாமல் ஐஸ்வர்யா மேனன் முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா. எனவும் ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரது பழைய புகைப்படத்திற்கும் தற்போதுள்ள முகத்திற்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை.\nகொஞ்சம் பிரபலமான உடனே அதை அப்படியே மெயின்டெய்ன் செய்ய அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் டான்ஸ் வீடியோக்கள் என அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.\nஅருவியில் நின்று கொண்டு, தனக்கு பெரிய மனசு என்பது போன்ற கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா மேனன். தற்போது, ��ந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி இளசுகளை கிக் ஏற்றியது.\nஅந்த வகையில், தற்போது தன்னுடைய பின்னழகு எடுப்பாக கும்மென்று தெரிவது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.\n\"ஆத்தி... எத்தா தண்டி...\" - பம் தெரிய படு சூடான புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடைட்டான பேண்டில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன் - திணரும் சிங்கிள் பசங்க..\n\"என்ன இடுப்பு.. இதுக்காகவே திரும்ப திரும்ப பாக்கலாம் போல இருக்கே..\" - இளசுகளை கிக் ஏற்றும் கீர்த்தி ஷெட்டி..\n\"பக்கத்துல வாங்க.. - நான் ஒரு பக்கா பொண்டாட்டி மெட்டீரியல்...\" - அனுயா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்..\n\"கேமராமேன் கொடுத்து வச்சவர்..\" - மோசமான கவர்ச்சி உடையில் ரெஜினா..\n\"செம்ம செக்ஸி... பாக்க ரெண்டு கண்ணு பத்தாது போலயே..\" - ப்ரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் க்ளிக் - உருகும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா... ஹாலிவுட் லெவல்..\" - சின்னத்திரை நயன்தாரா அசத்தல் போஸ்.. - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nநடிகை ரஞ்சிதா என்ன ஆனார்.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்��.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - அவருடைய புதிய பெயர் என்ன தெரியுமா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/240088", "date_download": "2021-06-16T11:45:16Z", "digest": "sha1:HSMRRTY5UALIA3LYRQHO2TBZSORD4TZX", "length": 9467, "nlines": 123, "source_domain": "www.todayjaffna.com", "title": "முல்லைத்தீவில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு! - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nமுல்லைத்தீவில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் காணாமல் போனவர் பச்சை புல்மோட்டை குளத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்\nமுல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் கடற்தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வீடு திரும்பாத நிலையில் அவரை காணவில்லை என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் கிராம மக்கள் காலை முதல் தேடிய நிலையில் சற்று முன்னர் பச்சை புல்மோட்டை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஆனந்தபுரம் பகுதியினை சேர்ந்த 44 அகவையுடைய 5 பிள்ளைகளின் தந்தையான வேலு கணேஸ் என்பவரே இவ்வாறு உடையாக மீட்கப்பட்டுள்ளார்.\nஆனந்தபுரம் கிராமத்தினை சேர்ந்த குறித்த குடும்பஸ்தர் நந்திக்கடலில் மீன்பிடிப்பதற்காக நேற்று(09.06.21) இரவு வீட்டில் இருந்து சென்றுள்ளார் இன்னிலையில் இன்று நண்பகலாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில் நந்திக்கடலில் தொழில் செய்யும் பகுதிக்கு சென்றுதேடியும் காணாத நிலையில் அவரது குடும்பத்தினரால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதோடு ஊர்மக்கள் அனைவரும் குறித்த நபரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் இவர் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்\nகுறித்த பகுதிக்கு வருகை தந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்\nகுறித்த நந்திக்கடல் பகுதியில் கூட்டுவலைத் தொழில் காரணமாக மீனவர்களுக்கிடையில் மோதல் சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றதோடு நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஐவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nபற்றைக்காட்டிலிருந்து அவருடைய மோட்டார் சைக்கிளுடன் அவர் காணப்பட்ட நிலையில் அவருடைய மரணம் கொலையாக இருக்கக்கூடும் என்ற அடிப்படையில் புதுக்கு��ியிருப்பு பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.\nPrevious articleபியர் அருந்தும் 04 வயது சிறுவன் , காணொளி வெளியிட்டவர் அல்லி சென்ற பொலிஸார்\nNext articleபயணக்கட்டுப்பாடு 21 ஆம் திகதி வரை நீடிப்பு\nஇணையவழி கற்பித்தல் நடவடிக்கை தோல்வியில்\n190 நாடுகளில் ஒளிபரப்பப்படும் தனுஷின் பிரம்மாண்ட திரைப்படம்\nஇணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய இலங்கையில் அனுமதி – இலங்கையின் குடிமகன்களுக்கு இன்ப தகவல்\n4 மாத பயணக்கட்டுப்பாடு அல்லது கடுமையான ஊரடங்கு சட்டம் – பிரதி சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை\nஇராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு கொரோனா வைரஸ் பற்றி எதுவும் தெரியாது – பேராசிரியர் திஸ்ஸ விதாரண அதிரடி\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் – ஒன்றுகூடுவதற்கு அனுமதிக்கப்படாது என்பதுடன் இறுக்கமான கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும்\nயாழில் மேலும் 42 பேருக்கு கொரோனா\nயாழில் கொரோனா அதிகரிப்பதற்கு காரணம் என்ன\nசாவகச்சோி வைத்தியசாலையில் பெண் ஒருவர் திடீர் மரணம்\nயாழில். சீரற்ற காலநிலை காரணமாக 93 குடும்பங்கள் பாதிப்பு\nUPDATE – யாழில் எரிந்துகொண்டிருந்த குப்பைக்குள் தவறுதலாக வீழ்ந்து பலியான பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gulfgoldrate.com/ta/city/al-fahaheel/", "date_download": "2021-06-16T11:47:27Z", "digest": "sha1:LVMT7P6O7IL3VFMC4CCGU2VW5KUYQATO", "length": 11271, "nlines": 105, "source_domain": "gulfgoldrate.com", "title": "அல் ஃபஹஹீல் : தங்க விலை, அல் ஃபஹஹீல் தங்க விகிதங்கள்", "raw_content": "\nஆலி அல் மாலிகியா புடையா ஹமாத் டவுன் ஈசா டவுன் ஜிதாஃப்ஸ் மனமா முஹாரக் ரிஃபா சித்ரா\nஅல் அஹ்மதி அல் ஃபஹஹீல் அல் ஃபர்வானியா அல் ஃபிண்டாஸ் அல் ஜஹ்ரா அல் மங்காஃப் அர் ரிக்கா அர் ருமைத்தியா சலிமியாவாக ஹவல்லி ஜானுப் அஸ் சுர்ரா குவைத் நகரம் சபா அஸ் சலீம்\nஅல் புராய்மி அல் சோஹர் சிப் அல் ஜாதிதாவாக சுயேக் என பஹ்லா பார்கா பாவ்ஷர் இப்ரி மஸ்கட் நிஸ்வா ருஸ்டாக் சஹாம் சலலா சுர்\nஅல் கோர் அல் ரயான் அல் வக்ரா தோஹா உம் சலால் முஹம்மது\nஅபா அல் குன்ஃபுதா புரைடா தம்மம் ஹா இல் ஹஃபர் அல் படின் ஹோஃபுஃப் ஜெட்டா ஜுபைல் காமிஸ் முஷைத் கர்ஜ் கோபர் மக்கா மதீனா நஜ்ரான் கதிஃப் ரியாத் தா என்றால் தபுக் யான்பு\nஅபுதாபி நகரம் அஜ்மான் நகரம் அல் ஐன் அல் மேடம் அல் குவோஸ் அர் ராம்ஸ் தைத் திப்பா அல் புஜைரா திப்பா அல் ஹிஸ்ன் துபாய் நகர��் புஜைரா நகரம் கயாதி ஹட்டா ஜெபல் அலி கல்பா கோர் ஃபக்கன் லிவா ஒயாசிஸ் மதினத் சயீத் ராஸ் அல் கைமா ருவாஸ் ஷார்ஜா நகரம் உம் அல் குவைன்\nஅல் ஃபஹஹீல், குவைத் : தங்க விலைகள்\nவீடு > குவைத் > அல் ஃபஹஹீல்\nஅல் ஃபஹஹீல் : 24 காரட் தங்க வீதம்\nஅல் ஃபஹஹீல் 24 காரட் தங்க வீதம் - ஜூன் : அதிக விலை KWD د.ك19.53\nஅல் ஃபஹஹீல் 24 காரட் தங்க வீதம் - ஜூன் : குறைந்த விலை KWD د.ك19.09\nஅல் ஃபஹஹீல் 24 காரட் தங்க வீதம் - ஜூன் : சராசரி விலை KWD د.ك19.31\nஅல் ஃபஹஹீல் 24 காரட் தங்க வீதம் - ஜூன் : திறக்கும் விலை (01 ஜூன்) KWD د.ك19.53\nஅல் ஃபஹஹீல் 24 காரட் தங்க வீதம் - ஜூன் : இறுதி விலை (15 ஜூன்) KWD د.ك19.09\nஅல் ஃபஹஹீல் 24 காரட் தங்க வீதம் - மே : அதிக விலை KWD د.ك19.42\nஅல் ஃபஹஹீல் 24 காரட் தங்க வீதம் - மே : குறைந்த விலை KWD د.ك18.16\nஅல் ஃபஹஹீல் 24 காரட் தங்க வீதம் - மே : சராசரி விலை KWD د.ك18.94\nஅல் ஃபஹஹீல் 24 காரட் தங்க வீதம் - மே : திறக்கும் விலை (01 மே) KWD د.ك18.16\nஅல் ஃபஹஹீல் 24 காரட் தங்க வீதம் - மே : இறுதி விலை (31 மே) KWD د.ك19.42\nஅல் ஃபஹஹீல் 24 காரட் தங்க வீதம் - ஏப்ரல் : அதிக விலை KWD د.ك18.44\nஅல் ஃபஹஹீல் 24 காரட் தங்க வீதம் - ஏப்ரல் : குறைந்த விலை KWD د.ك17.78\nஅல் ஃபஹஹீல் 24 காரட் தங்க வீதம் - ஏப்ரல் : சராசரி விலை KWD د.ك18.11\nஅல் ஃபஹஹீல் 24 காரட் தங்க வீதம் - ஏப்ரல் : திறக்கும் விலை (01 ஏப்ரல்) KWD د.ك17.78\nஅல் ஃபஹஹீல் 24 காரட் தங்க வீதம் - ஏப்ரல் : இறுதி விலை (30 ஏப்ரல்) KWD د.ك18.27\nஅல் ஃபஹஹீல் 24 காரட் தங்க வீதம் - மார்ச் : அதிக விலை KWD د.ك18.11\nஅல் ஃபஹஹீல் 24 காரட் தங்க வீதம் - மார்ச் : குறைந்த விலை KWD د.ك17.46\nஅல் ஃபஹஹீல் 24 காரட் தங்க வீதம் - மார்ச் : சராசரி விலை KWD د.ك17.82\nஅல் ஃபஹஹீல் 24 காரட் தங்க வீதம் - மார்ச் : திறக்கும் விலை (01 மார்ச்) KWD د.ك17.95\nஅல் ஃபஹஹீல் 24 காரட் தங்க வீதம் - மார்ச் : இறுதி விலை (31 மார்ச்) KWD د.ك17.46\nஅல் ஃபஹஹீல் - அருகிலுள்ள அனைத்து நகரங்களும் : 24 காரட் தங்க விலை\nஅல் ஃபஹஹீல் : 22 காரட் தங்க வீதம்\nஅல் ஃபஹஹீல் 22 காரட் தங்க வீதம் - ஜூன் : அதிக விலை KWD د.ك17.90\nஅல் ஃபஹஹீல் 22 காரட் தங்க வீதம் - ஜூன் : குறைந்த விலை KWD د.ك17.50\nஅல் ஃபஹஹீல் 22 காரட் தங்க வீதம் - ஜூன் : சராசரி விலை KWD د.ك17.70\nஅல் ஃபஹஹீல் 22 காரட் தங்க வீதம் - ஜூன் : திறக்கும் விலை (01 ஜூன்) KWD د.ك17.90\nஅல் ஃபஹஹீல் 22 காரட் தங்க வீதம் - ஜூன் : இறுதி விலை (15 ஜூன்) KWD د.ك17.50\nஅல் ஃபஹஹீல் 22 காரட் தங்க வீதம் - மே : அதிக விலை KWD د.ك17.80\nஅல் ஃபஹஹீல் 22 காரட் தங்க வீதம் - மே : குறைந்த விலை KWD د.ك16.65\nஅல் ஃபஹஹீல் 22 காரட் தங்க வீதம் - மே : சராசரி விலை KWD د.ك17.36\nஅ���் ஃபஹஹீல் 22 காரட் தங்க வீதம் - மே : திறக்கும் விலை (01 மே) KWD د.ك16.65\nஅல் ஃபஹஹீல் 22 காரட் தங்க வீதம் - மே : இறுதி விலை (31 மே) KWD د.ك17.80\nஅல் ஃபஹஹீல் 22 காரட் தங்க வீதம் - ஏப்ரல் : அதிக விலை KWD د.ك16.90\nஅல் ஃபஹஹீல் 22 காரட் தங்க வீதம் - ஏப்ரல் : குறைந்த விலை KWD د.ك16.30\nஅல் ஃபஹஹீல் 22 காரட் தங்க வீதம் - ஏப்ரல் : சராசரி விலை KWD د.ك16.60\nஅல் ஃபஹஹீல் 22 காரட் தங்க வீதம் - ஏப்ரல் : திறக்கும் விலை (01 ஏப்ரல்) KWD د.ك16.30\nஅல் ஃபஹஹீல் 22 காரட் தங்க வீதம் - ஏப்ரல் : இறுதி விலை (30 ஏப்ரல்) KWD د.ك16.75\nஅல் ஃபஹஹீல் 22 காரட் தங்க வீதம் - மார்ச் : அதிக விலை KWD د.ك16.60\nஅல் ஃபஹஹீல் 22 காரட் தங்க வீதம் - மார்ச் : குறைந்த விலை KWD د.ك16.00\nஅல் ஃபஹஹீல் 22 காரட் தங்க வீதம் - மார்ச் : சராசரி விலை KWD د.ك16.33\nஅல் ஃபஹஹீல் 22 காரட் தங்க வீதம் - மார்ச் : திறக்கும் விலை (01 மார்ச்) KWD د.ك16.45\nஅல் ஃபஹஹீல் 22 காரட் தங்க வீதம் - மார்ச் : இறுதி விலை (31 மார்ச்) KWD د.ك16.00\nஅல் ஃபஹஹீல் - அருகிலுள்ள அனைத்து நகரங்களும் : 22 காரட் தங்க விலை\nஅல் ஃபஹஹீல் : தங்க விலை\nமொழிகளில் பெறக்கூடியது : அரபு - ஆங்கிலம் - இந்தி - பெங்காலி - மலையாளம் - தமிழ் - தெலுங்கு - உருது - பாரசீக\nGulfGoldRate.com : வளைகுடாவின் அனைத்து நகரங்களிலும் தங்க விலைகள் வாழ்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/03/19/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2021-06-16T09:59:40Z", "digest": "sha1:343WTNZOGHKTM477BRKWJEE2YICNCLKP", "length": 13633, "nlines": 142, "source_domain": "makkalosai.com.my", "title": "சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ! | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome சிறப்புக் கட்டுரை சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ\nசிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ\nகட்சித்தாவல் என்பது ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளைக்குத் தாவுதல் போன்றது. இது ஒரு மந்தியின் செயல் என்று எல்லாராலும் கூறப்படுகிறது. இந்த மந்திகளின் வேலையை சில மந்திரிகளும் , நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் செய்கிறார்கள் என்றால் என்ன காரணமாக இருக்கும்\nஅடேங்கப்பா அரசியலில் இப்படியும் வணிகம் நடக்கிறதா என்று மூக்கின்மேல் விரல் வைத்து சிந்திக்க வேண்டியிருக்கிறது அல்லவா\nஅரசியல் வியாபாரத்தில் நல்ல லாபம் என்று துன் மகாதீர் சொல்கிறார். இது உண்மையென்றால இதற்கு நல்ல என்ற வார்த்தை சரியானதா�� இருக்காது. கொள்ளை லாபம் என்று சொன்னால் பொருந்தலாம் என்பதே சரியாக இருக்கும் அல்லவா\nஅரசியல் என்பது ஆட்சிக்கான கருவிகள் மட்டுமல்ல. முதலீடு இல்லாத வியாபாரம். பெருந்தொகைக்கான் பேரம் பேசப்படும் சந்தை. நல்லாட்சி காலம் என்பதெல்லாம் இப்போது இல்லை. எதிர்பார்ர்கவும் கூடாது. இடத்தைச் சரியாக தக்க வைத்துக்கொள்ளும் தந்திரச்சாலை அரசியல்.\nகாற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்ற மந்திரச்சொல் இன்றைய மந்திரிகளுக்கும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மிகவும் பயன்படுவதாகவே இருக்கிறது.\nஇதைத்தான் துன் சுட்டியிருக்கிறார். அரசியலில் இன்றைய எதிரி நாளைய நண்பன். இறைய எதிரி நாளைய எதிரி. இது சகடச்சக்கரம் என்பதால் கட்சித்தாவுதல் என்பது புதுமையானதல்ல.\nஅடுத்து வரும் தேர்தல்களில் பெரும் அளவு செலவு செய்தாக வேண்டும, இதில் கட்சிப்பணமும் கட்சிக்கப்பாற்பட்ட பணமும் தேவைப்படும். இதற்கெல்லாம் இருப்பைக்குறைத்துக்கொள்ள முடியாது.\nவழிப்பிள்ளையார் தேங்காயை நிராகரிப்பது சிறந்ததது அல்ல. வலிக்காமல் அந்தப்பணத்தை சம்பாதிக்க கட்சித்தாவல் ஒன்றுதான் சளிக்கதாத வணிகம்.\nசரியான காலத்தில் பேரம் நடக்கும்போது அதை புத்திசாலிதனமாக பயன்படுதிக்கொள்வதே சாணக்கியம்.\nதங்கள் வணக்கிக் கணக்குககளில் முடங்கிக்கிடக்கும் பெருந்தொகைக்கு முறையான கணக்கு இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் என்ன ஆகும். இவற்றையெல்லாம் துருவிக்கண்டுபிடிக்கும் குருவிக்கூட்டம் எப்போதுமே கழுகாக வலம் வரும்போது அதன் கழுகுப்பார்வையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. இதையும் காரணமாக முன் வைத்து ஆளை அமுக்கும் வித்திகளைக்காட்டி பேரம் பேசப்படுவதாக தகவலும் இருக்கிறது.\nஇதையே காரணமாக வைத்துக்கொண்டு தூண்டில் போடும்போது தப்பிக்க வேறு வழி இருக்காது. இருப்புகளையும் காப்பாற்ற வேண்டும், இருக்கையும் நிலைக்க வேண்டுமென்றால் கட்சித்தாவல் ஒன்றும் கஷ்டமானதால். வந்தால் மலை என்பதாக்தான் இருக்கும்.\nகட்சித்தாவல் என்பது அந்த நேரத்துக்கான அசகாய தந்திரம் மட்டுமே. அது நிரந்தரம் என்பதல்ல. அந்தத் தாவல் சில வேலைகளில் காலை வாரிவிட்டாலும் . கைக்கு வந்தது பெரிதான கைமாறுதானே\n நாலுபேர் நாலு விதமாகப் பேசுவார்கள் . அவ்வளவுதானே\n பனங்காட்டு நரிகள் ஆனபின் மிரட்ட��ால் என்ன வந்துவிடப்போகிறது\nகட்சித்தாவல் சட்டதிற்குப் புறம்பானது என்று ஒத்துக்கொள்ளாதவரை, சட்டம் பாயாதவரை சட்டையை மாற்றும் கட்சித்தாவல் என்பது சுகமான வணிகமாகத்தான் இருக்கும்.\nகட்சிதாவலுக்கான காரணங்கள் எதுவாகவும் இருக்கலாம். தாவல் என்று முடுவு செய்துவிட்டால் நம்பிக்கை துரோகமும் கொள்ளை லாபத்தில் முடங்கிப்போய்விடும்.\nச்சீச்சீ இந்தப்பழம் ரொம்ப புளிக்குதே\n-அலசுகிறார் பெஞ்ச் பெரியசாமி அல்லது பெஞ்சமின் பெரியசமி\nPrevious articleமுதல் பெருநிறுவன வழக்கு எம்ஏசிசியால் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது\nNext article1,208 கிலோ ரோஜா பூக்கள் பறிமுதல்\nமக்களின் தேவைகளில் கவனம் தேவை\nஇந்தியரையும் சீனரையும் பல்கலைக்கழக துணை வேந்தர்களாக நியமனம் செய்வீர்\nகெடா மாநிலத்தில் இந்த ஆண்டு தைப்பூச பொது விடுமுறை ரத்து\nகபெ ரணசிங்கம் முதல் நாள் கலெக்ஷன் இத்தனை கோடியா…\nபினாங்கு மாநில உயரிய பட்டமளிப்பு இம்மாதம் நடைபெறும்\nசனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருந்தால் சனியின் தாக்கம் குறையுமா\n“நாமிருவர் நமக்கொருவர்” என்கின்றனர் ஆஸ்திரேலியாவின் இரட்டை சகோதரிகள்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகறுப்பின பெண் என்பதற்காக பல அவமானங்களை தாண்டி உலக அளவில் சாதனை பல படைத்த...\nயூடியூப் சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் – பிப்.15- 2005\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmint.com/black-fungus-case-increased-to-847-in-tn/", "date_download": "2021-06-16T11:31:46Z", "digest": "sha1:XQQ23RGBZ2BDDE36334Z5NTVXDVOIDVS", "length": 13587, "nlines": 172, "source_domain": "tamilmint.com", "title": "தமிழகத்தில் கருப்புப்பூஞ்சை நோயால் இதுவரை 847 பேர் பாதிப்பு…! - TAMIL MINT", "raw_content": "\nதமிழகத்தில் கருப்புப்பூஞ்சை நோயால் இதுவரை 847 பேர் பாதிப்பு…\nநாடு முழுவதும் கொரோனாவிலிருந்து மீண்டவர்களை குறிவைத்து கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது.\nகொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள், ஸ்டீராய்டு எடுத்துக்கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளை இந்த நோய் தாக்குவதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.\nAlso Read ஆதரவு கேட்ட டிடிவி... குலதெய்வ கோவிலில் வழிபட்ட சசிகலா\nஇந்நிலையில் கருப்பு பூஞ்சை நோயால் தமிழகத்தில் இதுவரை 847 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், கருப்பு பூஞ்சை சிகிச்சைக்காக மத்திய அரசிடம் இருந்து இதுவரை 2,470 குப்பிகள் அம்போடேரிசின் பி தமிழகம் வந்துள்ளது என்றும், கருப்பு பூஞ்சையால் தமிழகத்தில் இதுவரை 847 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nAlso Read காவிரி கரையாம் தஞ்சை மண்ணின்… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மு.க.ஸ்டாலின்\nசிகிச்சை முடிந்து குணமடைந்த அனைவருக்கும் கொரோனாவுக்கு பின் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் கண்காணித்திட வேண்டும் என்றும், மாவட்ட வாரியாக தேவையான சிகிச்சைகளை வழங்கிடவும் சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்\nதடகள பயிற்சியாளர் மீது குவியும் பாலியல் புகார்…\n“யார்க்கர் கிங்” நடராஜனுக்கு மனைவி கொடுத்த புது பட்டம்…\nநல்ல பெயரை கெடுத்துக்காதீங்க: காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை\nதமிழக மக்களுக்கு முதல்வர் தீபாவளி வாழ்த்து, தொலைக்காட்சியில் சிறப்புரை\nதேர்தல் முடிந்தவுடன் முழு ஊரடங்கு என்று பரவி வரும் தகவல் உண்மையா – சுகாதாரத் துறை விளக்கம்\nதிமுக பிரமுகர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை\nகொரோனா 2ம் அலை – 60 போலீசார் உயிரிழப்பு\nதமிழகம்: கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைவு\nஸ்டாலினிடம் பிரசாந்த் கிஷோர் வழங்கியுள்ள பட்டியல்: பரபரப்பு பின்னணி\nகொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த நெசவாளர்கள்: நிவாரண உதவி வழங்க கோரிக்கை\nபிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து\nஎம்.ஜி.ஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டையாக மாற்றியது நான்: மு.க. அழகிரி\nகுறையும் பாதிப்புகள், அதிகரிக்கும் மரணங்கள்: அதிகாரிகளை குழப்பும் கொரோனா\n“உங்களை திருமணம் செய்வதற்கான நடைமுறை என்ன” – பிரியா பவானி...\n“சிவ சங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள்” – பிரபல நடிகை...\n5வது முறையாக இணையும் சீனு ராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணி…\nதற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…\nபர்த்டே பேபி ‘பவித்ரா’ வின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nபாஜக ஆதரவா��ர் கிஷோர் கே.சாமி கைது\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி…\nசிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…\nஅரச வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\n20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு\nஐ லவ் யு சொல்லும் 2 வயது கிளி\nபழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா – 18 ஆண்டுகளாக நைட்டியில்...\nமாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான...\nசிக்கனுக்கு பதிலாக கிடைத்தால் நன்றாக பொறிக்கப்பட்ட துணி\nஅதிக எடை கொண்ட மனிதர்கள் வாடகைக்கு\nயூடியூப் நிறுவனத்தின் அதிரடி முடிவு – அரசியல், மது, புகையிலை...\nரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…\nவவ்வாலில் இருந்து இப்படிதான் கொரோனா வைரஸ் தோன்றியதா\nகோகோ கோலாவுக்கு ‘நோ’ சொன்ன ரொனால்டோ…\nஎரிவாயு குழாய் வெடி விபத்து – 25 பேர் பலி…\nஅடுத்து வருகிறது பச்சை பூஞ்சை நோய்…\nஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் – பிரசாந்த் கிஷோரின்...\nகொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் – அரசு குழுவின் முதல்...\nதாயை முதுகில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்\nகுடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..\nவிலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும்\n – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\n – மருமகளை பழிவாங்க கொரோனாவை ஆயுதமாக...\nபூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thanjainews.com/2021/03/26/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2021-06-16T12:34:25Z", "digest": "sha1:ZLSNHLVRKQSHT6TEBESUZ63DHDL3UI37", "length": 13262, "nlines": 206, "source_domain": "thanjainews.com", "title": "அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் மேயர் தீவிர பிரசாரம் | online thanjai news | online tamil news | Tamilnadu News", "raw_content": "\nதஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஆய்வு\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா எம்பி பழநிமாணிக்கம் மலர்தூவி மரியாதை\nதஞ்சை மாவட்டத்தை கோட்டை விட்ட அதிமுக\nதஞ்சாவூர் மாவட்டத்தில் 73.93 % வாக்கு பதிவு\nஅதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்து பிரமாண்ட பேரணி\nதஞ்சாவூர் பெரியகோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்\nஸ்ரீதியாகராஜருக்கு ப���்சரத்ன கீர்த்தனை இசை அஞ்சலி\nதஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் 174வது தியாகராஜர் ஆராதனை விழா துவக்கம்\nஸ்ரீசத்குரு தியாகராஜ சுவாமி 174வது ஆராதனை விழா …\nதஞ்சாவூர் பெரியகோவிலில் மகர சங்கராந்தியை முன்னிட்டு மஹாநந்தியெம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்\nஇந்தியாவில் முதல் முறையாக ஆழ்கடலில் திருமணம்\nஇந்தியாவில் முதன்முறையாக செயற்கை செரிமான கருவி- தஞ்சாவூரில் IIFPT சாதனை.\nவிற்றது கன்றுகுட்டி கிடைத்தது கறவை பசு தஞ்சாவூரில் நெகிழ்ச்சி சம்பவம்\nதந்தையின் நினைவு தின சேமிப்பு பணத்தை தானம் செய்த சிறுமி\nதனியார் துறை வேலை வாய்ப்பு ரெடி\nதையல் இயந்திரம் இலவசமாக பெற விண்ணப்பிக்கவும்\nஉங்கள் வீட்டில் குழந்தை இருக்கிறதா போலியோ சொட்டு மருந்து போடுங்க\nநெற்பயிர் பாதிப்பை இரண்டு சக்கர வாகனத்தில் சென்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்\nதஞ்சாவூரில் தேசிய கொடியினை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் ஏற்றி வைத்து மரியாதை\nதூய தமிழ் பேச தெரியுமா ரூ 20 ஆயிரம் பரிசுத் தொகை\nதஞ்சாவூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு\nதஞ்சாவூரில் தமிழக வரலாற்றில் முதன்முறையாக கல்லூரி முதல்வருக்கு முழுஉருவச்சிலை, மாணாக்கர்கள் ஏற்பாடு.\nதஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்ட குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு\nதஞ்சாவூரில் இராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு\nபாரம்பரிய நெல் அறுவடையில் அசத்தும் மாணவியர்\nதஞ்சாவூரில் முதல் முறையாக சுடுமண் கைவினை பொருட்கள் கண்காட்சி\nதமிழகத்தில் முதன் முறையாக குருவிற்கு நன்றி கடன் செலுத்திய மாணவர்கள்\nHome அரசியல் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் மேயர் தீவிர பிரசாரம்\nஅதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் மேயர் தீவிர பிரசாரம்\nதஞ்சாவூர் தொகுதியில் போட்டி போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்,அவருக்கு ஆதரவாக முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அப்போது அதிமுக ஆட்சியில் தான் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது, மாநகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது,பழைய பேருந்து நிலையம், காமராஜர் மார்கெட் ஆகியவை புதிதாக கட்டப்பட்டு வருக��றது, மேலும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்\nPrevious articleஏழைகளுக்கு மோடி வீடு பாஜக பிரச்சாரம்\nNext articleசோழிய வெள்ளாளர் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு\nதஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஆய்வு\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா எம்பி பழநிமாணிக்கம் மலர்தூவி மரியாதை\nதஞ்சை மாவட்டத்தை கோட்டை விட்ட அதிமுக\nதஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்ட குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு June 16, 2021\nவிற்றது கன்றுகுட்டி கிடைத்தது கறவை பசு தஞ்சாவூரில் நெகிழ்ச்சி சம்பவம் June 12, 2021\nதஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஆய்வு June 11, 2021\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா எம்பி பழநிமாணிக்கம் மலர்தூவி மரியாதை June 4, 2021\nதந்தையின் நினைவு தின சேமிப்பு பணத்தை தானம் செய்த சிறுமி May 22, 2021\nதஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்ட குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு\nவிற்றது கன்றுகுட்டி கிடைத்தது கறவை பசு தஞ்சாவூரில் நெகிழ்ச்சி சம்பவம்\nதஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஆய்வு\nஅம்மா இருசக்கர வாகனத்திட்டம் விண்ணப்பிக்க தஞ்சை மாவட்ட ஆட்சியர் அழைப்பு\nதஞ்சாவூரில் தமிழக வரலாற்றில் முதன்முறையாக கல்லூரி முதல்வருக்கு முழுஉருவச்சிலை, மாணாக்கர்கள் ஏற்பாடு.\nதஞ்சாவூரில் தஞ்சை நியூஸ்.காம் என்ற இணைய தள செய்தி சேவையினை மனித நேய பண்பாளர்...\nதஞ்சை நியூஸ் - அனைத்து விதமான தமிழ் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் , உங்கள் வியாபாரத்தை எங்கள் இணைய வழியாக விளம்பரம் செய்யலாம் மற்றும் எங்களது சோசியல் மீடியாக்களை subscribe & Follow செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். தொடர்புக்கு : +919443134308 / +918056372099\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/4914/auction-land-property-unknown-facts", "date_download": "2021-06-16T11:50:15Z", "digest": "sha1:T7QOK62TQGZRTJM35LB2UECIY75AGRDO", "length": 42772, "nlines": 324, "source_domain": "valar.in", "title": "ஏல சொத்துகளில் உள்ள, வெளியே தெரியாத செய்திகள் | Valar.in", "raw_content": "\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள��� (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\nகடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும் – திரு. வி. கே. சுப்புராஜ்\nகடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nவேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் புதிய தொழில் நுட்பங்கள்\nவயல்களை வைத்து இருப்பவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு தொழில் நுட்பம் ஒவ்வொன்றாக தீர்வு கண்டு வருகிறது. ஏற்றம் போட்டு நாள் முழுவதும் தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்த நிலையை மோட்டார் மாற்றியது. சுவிட்சைப் போட்டவுடன்...\nஏல சொத்துகளில் உள்ள, வெளியே தெரியாத செய்திகள்\nபொதுஏல அறிவிப்பு என்று நாள்தோறும் செய்தித் தாள்களில் விளம்பரங்கள் வருவதை பார்த்து இருப்பீர்கள். பெரும்பாலும் வங்கிக் கடன் வாங்கி வீடுகள் வாங்கி விட்டு பிறகு வங்கிக் கடனை கட்ட முடியாதவர்களின் வீடுகள் இப்படி ஏலத்திற்கு வரும்.\nஇப்படி ஏலத்திற்கு வரும் சொத்துகளை வாங்குவதற்கு என்றே சில வாடிக்கை யாளர்கள் இருக்கிறார்கள்.\nபெரும்பாலும் வங்கிகளில் வேலை செய்பவர்களுக்கு தெரிந்தவர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், ரியல் எஸ்டேட் முதலீட் டாளர்கள் மேற்படி ஏல சொத்தை வாங்குவதற்கு விருப்பம் காட்டுவார்கள்.\nஅவர்களின் நம்பிக்கை என்னவென்றால், சந்தை மதிப்பை கணக்கிட்டு ஏலத் தொகையை நிர்ணயிக்கிறார்கள். வங்கிகளும் நல்ல சொத்து மதிப்பீட்டாளர்களை வைத்து ஏல சொத்துக்களை மதிப்பிடு வதால் நம்பிக்கைக்கு உரியதாக, வில்லங்கம் இல்லாமல் இருக்கும் என்று கருதுகி��ார்கள்.\nஆனால் உண்மையில் களத்தில் சந்தை மதிப்பு உயர்வு என்பது வளர்ச்சியாலும் இருக்கிறது. வீக்கதாலும் இருக்கிறது. வளர்ச்சி இருக்கின்ற பகுதிகளில் உள்ள சொத்துக்களை ஏலம் எடுத்தால் நல்லது. ஆனால் வீக்கத்தால் விலை அதிகமாக காணப்படும் சொத்துக்களை ஏலம் எடுத்தால் அது பாதிப்பையே கொண்டு வரும்.\nரியல் எஸ்டேட்டில் போலி விலை உயர்வு நீர்க் குமிழிகள் போலத்தான். கொஞ்ச நாளில் விலை மதிப்பு குறைந்து விடும்.\nஇவ்வாறு நீர்குமிழிகள் போன்ற விலை உயர்வு அதிக அளவு ஆனதற்கு வங்கிகளும் ஒரு காரணம். அவர்களின் வீட்டுக் கடன் திட்டங்களை லாபகரமாக சந்தைப் படுத்துவதற்காக பதிவுத் துறையின் அரசு வழிகாட்டி மதிப்பை விட அதி கமாக வழிகாட்டி மதிப்பினை கூட்டி கிரைய பத்திரம் போட செய்ததால் அதனை பார்த்து அரசும் அந்த பகுதிகளில் வழிகாட்டி மதிப்புகளை மீண்டும் உயர்த்தி விடுகின்றனர்.\nஇப்படியே விலை செயற்கையாக உயர்த்தப்பட்டது. இதனைத்தான் வீக்கம் என்கிறோம். அதிக விலை நிர்ணயித்து விட்டு தள்ளுபடி அறிவிப்பது போலத்தான் ஏலத்தில் விலை நிர்ணயம் செய்கிறார்கள்.\nஅடுத்து, கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு செய்தி இருக்கிறது. வங்கிக் கடனில் இருக்கின்ற சொத்துக்கள் எல்லாம் 100% சரியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. வங்கி அலுவலர்களும் மனிதர்கள்தான். இவர்களுக்கு உதவியாக செயல்படும் சட்ட வல்லுநர்களும் மனிதர்கள்தான். அவர்களும் அவசர கதியில் வேலை செய்வார்கள்; தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.\nபெரும்பாலும் வங்கிகளில் கிரைய ஆவணங்கள், தாய்ப் பத்திரங்கள் எல்லாம் ஆய்வு செய்து சட்டத் தடைகள், சட்ட குழப்பங்கள் இருந்தால் கண்டு பிடித்து விடுவார்கள். வருவாய்த்துறை சிக்கல்கள், சர்வே சிக்கல்களில் வங்கி அலுவலர்கள் சற்று தடுமாறுவார்கள்.\nஒரே நபர் இரண்டு சொத்துகளை அடமானமாக வைத்து வங்கியில் கடன் வாங்கினார் என்றால், அதில் ஒரு ஒரு சொத்து கொஞ்சம் சொத்தையாகக் கூட இருக்கும். நிலம் தொடர்பான ஆவணங்களை அலுவலகத்தில் உட்கார்ந்து மட்டும் படித்து முடிவு எடுத்தால் தவறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சொத்துகளை நேரில் சென்று பார்வையிட்டு முடிவு எடுக்க வேண்டும்.\nடிடீசிபீ (DTCP) அங்கீகாரம் பெற்ற மனைப் பிரிவில் உயர் மின் அழு���்த லைன் போகும் மனைகளை வாங்கிவிடுவார். உயர் மின் அழுத்த லைன் செல்லும் டவர் இருப்பதால் குறைந்த விலைக்கு அடித்து பேசி வாங்கி பத்திரம் போடும் போது அதிக வழிகாட்டி மதிப்புக்கு கிரயம் போட்டு அந்த பத்திரத்தை வேறு ஒரு சொத்துடன் சேர்த்து அடமானம் வைத்து வங்கியில் கடன் வாங்கி விடுவார்கள். சில நேரங்களில் ஆவணங்கள் மிகச் சரியாக இருக்கும். ஆனால் நிலத்தை அவர்கள் கையகப்படுத்தி (Possession) இருக்க மாட்டார்கள். அவர்களும் அடமான கடன் போட்டு விடுவார்கள்\nசட்ட சிக்கல்கள் குத்தகை சிக்கல்கள் என்று நீதிமன்றத்தில் இருக்கும் சொத்துகளைக் கூட ஆவணங்களில் கொஞ்சம் களவாணித்தனம் செய்து அடமானம் போட்டு விடுவார்கள். பின் கடன்களை கட்டாமல் விட்டு விடுவார்கள். அந்த சொத்துகளும் ஏலத்திற்கு வரும்.\nபொதுவாக வாங்கிய கடனைக் கட்ட முடியாததால்தான் சொத்துகள் கடனில் மூழ்குகின்றன என்று நினைக்க வேண்டாம். பலர் திட்டமிட்டே கடனைக் கட்டாமல், வெளியேறுகிறார்கள் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். ஏல சொத்தை வாங்கவே கூடாது என்று சொல்ல வரவில்லை; கவனித்து வாங்க வேண்டும் என்பதற்காகவே மேற்கண்ட செய்திகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.\nபஞ்சாயத்து அங்கீகார மனைகளுக்கு டிடிசிபி அங்கீகாரம் பெறுவது எப்படி\nகடந்த முப்பது ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்ட பஞ்சாயத்து அங்கீகார மனைகள், நான் அப்ஜெக்ஷன் சான்றிதழ் (NOC) மனைகள், அன்அப்ரூவ்டு மனைகள் ஆகியவை பதிவு செய்வதை சென்னை உயர்நீதி மன்றம் 2016 அக்டோபரில் தடை...\nரியல் எஸ்டேட் – போக்கியம், ஒத்தி இரண்டும் ஒன்றுதானா\nசொத்தை அடமானம் வைத்து கடன் வாங்கினேன் என்று சொல்வதை நம் அன்றாட வாழ்வில் பலரிடம் கேட்டு இருப்போம். போக்கியத்திற்கு விட்டு பணம் வாங்கினேன் என்று காஞ்சிபுரம் திருவண்ணாமலை பகுதிகளில் சொல்வார்கள். அடமான பத்திரங்களில்,...\nஎந்த கோர்ட்டில் என்னென்ன வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன\nநிலம் தொடர்பான சிக்கல்கள் வரும்போது நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் எந்தெந்த கோர்ட்டில் என்னென்ன வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன என்பது அனைவரும் அறியாத ஒன்றே. வழக்கறிஞர்கள் சிட்டி சிவில் கோர்ட், சப் கோர்ட்,...\nசொத்து மதிப்பீடு, ஒரு கருத்துதான்\nசொத்துக்களை வாங்குவதற்கும், விற்பதற்கும், அடமான கடன் வாங்குவதற்கும், பாகப் பிரிவினை செய்யும் போதும், சொத்து தொடர்பான நீதிமன்ற வழக்குகளில் கோர்ட் ஸ்டாம்ப் வாங்குவதற்கும் சொத்துகளை ஏலம் விடும் போதும் சொத்துகளுக்கு வழிகாட்டி மதிப்பு...\nகிரய பத்திரம் எழுதி வாங்கும் போது கவனம் தேவை\nகிரைய பத்திரம் எழுதும் போது வருவாய் மாவட்டம், பதிவு மாவட்டம், தனித் தனியாக எழுத வேண்டும். இரண்டும் ஒரே மாவட்ட பெயராக இருந்தாலும் , வருவாய் மாவட்டம், பதிவு மாவட்டம்,...\nகடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும் – திரு. வி. கே. சுப்புராஜ்\nகடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nவேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் புதிய தொழில் நுட்பங்கள்\nவயல்களை வைத்து இருப்பவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு தொழில் நுட்பம் ஒவ்வொன்றாக தீர்வு கண்டு வருகிறது. ஏற்றம் போட்டு நாள் முழுவதும் தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்த நிலையை மோட்டார் மாற்றியது. சுவிட்சைப் போட்டவுடன்...\nமண்புழு உரம் உற்பத்தியை தொழிலாகவும் செய்யலாம்.\nமண்புழு உரம் உற்பத்தித் தொழில் நுட்பம் பயன்படுத்தி ஆர்வமும், இட வசதியும் உள்ளவர்கள் மண்புழு உரம் தயாரிக்கலாம். முதல் மண்புழு உரக்குழியில் (Vermi bed). மண்புழுக்களை இட்டு முப்பது நாட்கள் கழித்து குப்பைகளைக்...\nமஞ்சள் நடவு முதல் பக்குவப்படுத்துதல் வரை..\nமஞ்சள் பல்வேறு மண்வகைகளில் குறிப்பாக வண்டல் கலந்த மண், குறைவான களிமண் கொண்ட நிலம் போன்றவற்றில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுமண்ணும், வண்டலும் கலந்த வடிகால் வசதி உள்ள நிலம் மிகவும் உகந்தது. களர்,...\nஅறுபது+ வயதிலும் சவாலான முயற்சிகளில் ஈடுபடத் த���ங்காதீர்கள்..\nஇப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 60 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான, வளமான மூளையோடு...\n”சாமியின் சக்தியை எவனோ இறக்கிட்டுப் போறான்டோய்..” – ஒரு கல்வெட்டு ஆய்வாளரின் சுவையான அனுபவங்கள்\nகல்வெட்டுகள் அதிகம் உள்ள தமிழ்நாடு ஒரு இனத்தின் வரலாற்றை, வாழ்வியலை அறிந்து கொள்வதில் தொல்லியல் ஆய்வு முதன்மையான பங்கு ஆற்றுகிறது. வரலாறு என்பது ஒரு கட்டமைப்பு. வரலாற்றை விட்டு மனிதர்கள் நீங்க முடியாது. மனிதர்களை...\nஉன்னை அறிந்தால்.., நீ உன்னை அறிந்தால்..\nதன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன என் திறமைகள் என்ன\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nஃப்ரேம் போடும் தொழிலுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது\nமுன்பெல்லாம் வீட்டுக்கு வீடு தாங்கள் எடுக்கும் ஒளிப்படங்களை ஃப்ரேம் போட்டு மாட்டி வைக்கும் பழக்கம் இருந்தது. அனைவர் வீட்டிலும் குழந்தைகள் படங்கள், திருமணப் படங்கள், குடும்பப் படங்கள், சுற்றுலாப் படங்கள் என்று அணி...\nதரமான கருப்பட்டி விற்பனை செய்கிறேன் – மணிவண்ணன்\nபத்து கிலோ கருப்பட்டிக்குப் பின்னால் உள்ள உழைப்பு பற்றி இயற்கைக் கரங்கள் என்ற அமைப்பை நடத்தி வருவதோடு, கலப்படமற்ற கருப்பட்டியை விற்பனை ச��ய்து வரும் பர்கூரில் உள்ள திரு. ஆர்....\nHR – ஊழியர்கள் நன்றாக வேலை செய்ய வேண்டுமா\nசிறந்த தொழிலதிபர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஊழியர் களை நன்றாக வழிநடத்த முடியும். இதோ அதற்கு சில ஆலோசனைகள் - உங்கள்...\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nகுறைந்த முதலீட்டில் பப்பாளிக் காயில் இருந்து டூட்டி ஃபுருட்டி\nகேக், பிரெட், பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகளில் 'டூட்டி ஃபுருட்டி' என்கிற பப்பாளிக்காய் இனிப்பு பயன்படுத்தப்படுகிறது. \"டூட்டிஃபுருட்டி பப்பாளிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதாவது, பிஞ்சா கவோ, பழமாகவே இல்லாத பப்பாளிக் காய்களாகப் பார்த்து வாங்கி....\nகார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது\nநீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா\nHousekeeping: குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் தூய்மைப் பணி\nஇப்போது அலுவலகங்கள், விடுதிகள், திருமண் மண்டபஙகள், அரங்குகள், வீடுகளில் தூய்மைப் பணிக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. குறைந்த முதலீட்டில் செய்யத்தக்க பணி இது என்றாலும் சரியான, நம்பிக்கையான ஆட்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தத���...\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக...\nசிக்கல்கள் மேல் சிக்கல்கள். சமாளிப்பது எப்படி\nபொதுவாக வாழ்க்கையில் அடிக்கடி சிக்கல்கள் தோன்றும், சிக்கல் (பிரச்சனை) வருகின்ற பொழுது நாம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றோம். \"இதனால் என்ன பாதக விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் வருகின்றது. அதனால் மனக் கலக்கமும், கவலையும்...\nநம்மிடம் உள்ள மாபெரும் குறையான இதில் இருந்து மீண்டு வருவது எப்படி\nதான் கற்றவைகளை கற்றவர்கள் குழுமியிருக்கும் அவையில் செறிவுடனும் சுவைபடவும் யார் எடுத்துரைக்கிறார்களோ அவர்களே கற்றவர்களுள் சிறப்பானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லுவார் - (குறள் 722) உலக அரசியல் உங்கள் விரல்...\nபழக்கத்திற்கு அடிமையான விலங்கு போல இருக்கலாமா\nஇப்போதெல்லாம் நடந்து போக பாதைகளே இல்லை. அந்த அளவுக்கு வாகனங்களின் ஆக்கிரமிப்புகள்;.அதே போல வாழ்க்கைப் பாதையிலும் அந்த அளவுக்கு அறிவுரை சொல்லும் ஜீன்ஸ் போட்ட சாமியார்கள் முதல் கார்ப்பரேட் காவி உடை ஆட்கள்...\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\n15 ம் நூற்றாண்டில் கன்னிமேரி ஓவியங்களில் திறமை காட்டிய ஓவியர் ரபேல்\nவரலாறு நெடுகிலும் ஓவியர்களும், அவர்களின் ஓவியங்களும் பேசப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் ஓவியங்களால் பாராட்டு பெற்றவர்களின் ஓவியங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓவியர்களில் ஓருவர், ரஃபேல்லோ சான்சியோ ரபேல் (Raffaello Sanzio...\nஉங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்\nஎப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...\nகோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்\nகோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது அந்த நேரத்திற்கு அது சரியானதுதான் அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்\nகொடிய ஹிட்லரை, ரஷ்யாவின் செஞ்சேனை வீழ்த்திய 75ஆம் ஆண்டு விழா\nபாசிசத்தில் இருந்து உலகைக் காத்த ரஷ்ய செஞ்சேனை ''உலக நாடுகளை பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கி விடாமல் பாதுகாத்தது சோவியத் செஞ்சேனை. சோவியத் செஞ்சேனை அந்த மகத்தான தியாகத்தையும் சாதனையையும் செய்து இருக்காவிட்டால் உலகின் எதிர்காலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/09/5_30.html", "date_download": "2021-06-16T10:54:50Z", "digest": "sha1:ITD6JJM2SLYQ5O2THK6HLOTGBPETLAIC", "length": 14355, "nlines": 255, "source_domain": "www.adiraitiya.com", "title": "header 5 ஆம் கட்ட தளர்வுகளை அறிவித்த மத்திய அரசு.. இந்த பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் தொடரும்! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS 5 ஆம் கட்ட தளர்வுகளை அறிவித்த மத்திய அரசு.. இந்த பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் தொடரும்\n5 ஆம் கட்ட தளர்வுகளை அறிவித்த மத்திய அரசு.. இந்த பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் தொடரும்\n5ஆம் கட்ட தளர்வுகளுடனான ஊரடங்கை அக். 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25- ம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கு, மே 31- ம் தேதி வரை கடுமையாக இருந்தது. அதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு, ஜூன் 1 முதல் சில தளர்வுகளை அறிவித்தது.\nதற்பொழுது 4 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இது இன்று நள்ளிரவுடன் நிறைவுபெறுகிறது. இந்நிலையில் மத்திய அரசு, கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை அக்.31 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.\nஅக்டோபர் 15-ஆம் தேதி முதல் நீச்சல் குளங்கள், தியேட்டர்கள் திறக்க அனுமதி.\n50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்கு மற்றும் மல்டிப்ளக்ஸ் அரங்குகள் இயங்க அனுமதி.\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம்.\nமாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்களிடம் அனுமதி பெறவேண்டும்.\nபொழுது போக்கு பூங்காக்களையும் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி.\nநோய் கட்டுப்பாடு பகுதிகளில் கட்டுபாடுகளை தீவிரமாக அமல்படுத்தப்படும்.\nமேலும், நோய் கட்டுப்பாடு பகுதிகள் தவிர மற்ற இடங்களில் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nநான் கட்சி பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது: கட்சி தொண்டரிடம் சசிகலா மீண்டும் உறுதி\nநான் கட்சிப் பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது. கட்சியை ...\nஅஸ்ஸலா��ு அலைக்கும் மரண அறிவிப்பு மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் E.M.முஹமது நூர்தீன் அவர்களும் மகனும் கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹமது சால...\nகுஜராத்தை உருக்குலைத்த டவ்தேவ் புயல்: அதிர்ச்சி புகைப்படங்கள்\nகுஜராத்தை உருக்குலைத்த டவ்தேவ் புயல்: அதிர்ச்சி புகைப்படங்...\n5 மாவட்ட ஆட்சி தலைவர்கள் அதிரடி மாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு\nதமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து ஐஏஎஸ், ஐ...\nநொய்டாவில் ரூ.20 கோடி தங்கம், ரூ.10 கோடி கறுப்புப் பணம் திருடிய 6 பேர் கைது: தமிழக ஐபிஎஸ் அதிகாரிக்கு முதல்வர் ஆதித்யநாத் பரிசு\nடெல்லிக்கு அருகில் நொய் டாவின் சூரஜ்பூர் காவல் நிலைய பகுதியில் அமைந்த சில்வர் சிட்டி...\nஎய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்டவற்றில் மருத்துவப் படிப்பிற்கான 'இனிச்செட்' நுழைவுத் தேர்வை ஒரு மாதம் ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nடெல்லி : எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்டவற்றில் மருத்துவப் படிப்...\nஇணை நோயால் உயிரிழந்தவர்களின்' சான்றிதழை ஆய்வு செய்ய உத்தரவு\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சான்றிதழில் கொரோனா மரணம் என குறிப்பிடப்பட...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/558289-giovanni-boccaccio.html", "date_download": "2021-06-16T10:42:03Z", "digest": "sha1:VANI3PJGP3O2YRWOC5QBZEL7KYMKPWW3", "length": 15983, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "ஊரடங்கில் முடங்காத மேதைகள் 4- ஜியோவன்னி பாவ்காஷோ | giovanni boccaccio - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nஊரடங்கில் முடங்காத மேதைகள் 4- ஜியோவன்னி பாவ்காஷோ\nஇத்தாலியின் புகழ்பெற்ற பிளாரன்ஸ் நகரைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர், கவிஞர் ஜியோவன்னி பாவ்காஷோ (1313-1375). வழக்குரைஞர், வணிகர், அரசியல் ராஜதந்திரி, அறிஞர், கவிஞர் என மறுமலர்ச்சி கால இத்தாலியின் அடையாளமாக பன்முகத்திறமையுடன் அவர் திகழ்ந்தார்.\n1348இல் பரவிய பூபானிக் பிளேக் தொற்றுநோயால் அவருடைய குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அவருடைய அப்பா, மாற்றாந்தாய் ஆகியோர் பலியானார��கள். தந்தை இறந்ததால், அவருடைய சொத்தில் இழப்பும் ஏற்பட்டது.\nபிளேக் நோய் பரவலால் பிளாரன்ஸ் நகரைவிட்டு வெளியேறிய பாவ்காஷோ, டஸ்கன் கிராமப்புறத்தில் தங்கினார். இந்தக் காலத்தில் 'தி டெகாமரன்' (10 நாட்கள்) என்ற நாவலை எழுதினார். வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகள், தனித்திருந்தது போன்றவற்றின் காரணமாகவே இந்தக் கதையை அவர் எழுதியிருக்க வேண்டும்.\nபிளாரன்ஸ் நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் இளம் பெண்கள், ஆண்கள் குழு ஒன்று சந்திக்கிறது. அந்தக் காலத்தில் பிளேக் நோய் அந்த நகரைச் சூழ்ந்திருந்தது. இதன் காரணமாக அந்த நகரைவிட்டு வெளியேறி ஒரு கிராமப்புற மாளிகையில் அவர்கள் குடியேறுகிறார்கள். நண்பர்கள் குழு இப்படித் தனித்திருக்கும் காலத்தில் தங்களுக்குள் கதைகளைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் இந்த நாவல் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு கதையும் ஒரு குறுநாவல் வடிவில், பல கதைகள் சேர்ந்ததாக இந்த நாவல் அமைந்திருந்தது.\nநண்பர்களில் ஒரு நாளுக்கு ஒருவர் என்ற வீதம் பத்து நாட்களுக்கு பத்து பேர் கதை சொல்கிறார்கள். பகடி - பேராசை, காதல் - இழப்பு, நகைச்சுவை - சோகம் என பல உணர்வுகள் கலந்த கலவையாக இந்தக் கதைகள் உள்ளன. இந்தக் கதைகளுக்கான ஓவியங்களையும் பாவ்காஷோவே வரைந்ததாகக் கருதப்படுகிறது. இந்தக் கதை 1453இல்தான் பதிப்பிக்கப்பட்டது. ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் கால சிறந்த இலக்கியங்களுள் ஒன்றாக 'தி டெகாமரன்' கருதப்படுகிறது.\nபாவைக்கூத்து கலைஞர்களின் பசிபோக்க முகக்கவசங்களை விற்கும் புகைப்படக் கலைஞர்\nபொது முடக்கத்தால் எங்கள் வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது: கலங்கிப் போய் நிற்கும் நாட்டுப்புறக் கலைஞர்கள்\nகரோனாவிலிருந்து மெல்ல மீள்கிறதா தாராவி- பலர் சொந்த ஊருக்குத் திரும்பியதும் ஒரு காரணம்\n- உங்கள் சொந்த மாவட்டம் அன்புடன் வரவேற்கவில்லை\nGiovanni boccaccioஊரடங்கில் முடங்காத மேதைகள்ஜியோவன்னி பாவ்காஷோ\nபாவைக்கூத்து கலைஞர்களின் பசிபோக்க முகக்கவசங்களை விற்கும் புகைப்படக் கலைஞர்\nபொது முடக்கத்தால் எங்கள் வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது: கலங்கிப் போய் நிற்கும் நாட்டுப்புறக் கலைஞர்கள்\nகரோனாவிலிருந்து மெல்ல மீள்கிறதா தாராவி- பலர் சொந்த ஊருக்குத் திரும்பியதும் ஒரு காரணம்\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஅர்ச்சகர் பயிற்சி பெற்ற 205 பேரையும் முக்கிய...\nகுறைந்துவரும் கரோனா: 10 அம்சங்களை கவனமாகக் கடைப்பிடிப்போம்\nதிரைப்படச்சோலை 39: இன்று நீ நாளை நான்\n‘‘அசல் ஓவியங்களில் என் மகன்’’ - ஓவியர் இளையராஜா குறித்து நடிகர் சிவகுமார்...\nதமிழுக்கு வை.கோவிந்தன் தந்த ‘சக்தி’\nஇயற்கை நாட்குறிப்பு வாரத்தில் பங்கேற்கலாமா\nகோடையில் வாசிப்போம்: கொஞ்சம் தொல்லியல், கொஞ்சம் தத்துவம்\nசிட்டுக்குருவிகள் அழியவில்லை; 160 கோடி உள்ளன: சமீபத்திய ஆய்வில் தகவல்\n'ஒரு சான்ஸ் குடு' பாடல் படமாக்கப்பட்ட விதம்: இயக்குநர் கெளதம் மேனன் பகிர்வு\nவழிபாட்டு தலங்கள், ஷாப்பிங் மால்கள் நாளை திறந்தால் மக்கள் செல்வார்களா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/rebel/periyar/42.php", "date_download": "2021-06-16T09:55:39Z", "digest": "sha1:ZQHSGWS5I43KZMQFR6O2VPU57M63QZH7", "length": 19518, "nlines": 42, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | rebel | periyar | Manu | India", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nநாம் மாறுதலுக்குக் கட்டுப்பட்டவர்களும், ஆசைப்பட்டவர்களும் ஆவோம். ஆதலால், அந்த மாறுதல���தான் - அதுவும் அறிவு, ஆராய்ச்சி ஆகிய காரணங்களைக் கொண்டு இந்தத் திருமண முறையில் காணப்படுகிற மாறுதல்கள் ஏற்பட்டவைகளாகும்.\nபகுத்தறிவு என்று சொல்வதும் மாறி மாறி வருவதாகும். இன்று நாம் எவை எவைகளை அறிவுக்குப் பொருத்தமானவை என்று எண்ணுகிறோமோ அவை நாளைக்கு மூடப் பழக்க வழக்கங்கள் எனத் தள்ளப்படலாம். நாம்கூட பல பொருள்களை, ஏன் - மகான்கள் என்று புகழப்படுபவர்கள் சொன்னவற்றையே ஒதுக்கிவிடுவோம். அது போலத்தான், நமது பின்னோர்கள் என்னைக் குறித்துக்கூட, ஒரு காலத்தில், ‘இராமசாமி என்ற மூடக் கொள்கைக்காரன் இருந்தான்’ என்று கூறலாம். அது இயற்கை; மாற்றத்தின் அறிகுறி; காலத்தின் சின்னம். பழைய காலத்தைச் சேர்ந்தவை என்பதற்காக நாம் குறை கூறவில்லை. அவர்கள் காலத்திற்கு அவர்கள் செய்தது சரி என்பதானாலும், அப்பொழுது அவ்வளவுதான் முடிந்தது என்பதானாலும் இன்று மாறித்தான் ஆகவேண்டும். சிக்கிமுக்கிக் கல்லால் முதலில் நெருப்பை உண்டாக்கியவன் அந்தக் காலத்து ‘எடிசன்’. அப்புறம் படிப்படியாக முன்னேற்றமாகி இப்பொழுது மின்சாரத்தில் நெருப்பைக் காண்கிறோம் எனவே, மாற்றம் இயற்கையானது. அதைத் தடுக்க யாராலும் முடியாது. எத்தகைய வைதிகமும் மாற்றத்திற்குள்ளாகித்தான் தீரவேண்டும். இப்பொழுது நாம் எவ்வளவு மாறி இருக்கிறோம் எனவே, மாற்றம் இயற்கையானது. அதைத் தடுக்க யாராலும் முடியாது. எத்தகைய வைதிகமும் மாற்றத்திற்குள்ளாகித்தான் தீரவேண்டும். இப்பொழுது நாம் எவ்வளவு மாறி இருக்கிறோம் 50 வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட கடவுளைப்பற்றிய எண்ணம் - வீடு, வாசல், உடை, உணவு, தெருக்கள், வண்டி, குடுமி வைத்தல் ஆகிய எண்ணங்களில், பொருள்களில் பெரிய மாற்றத்தைக் காண்கிறோம். பெண்களின் புடவை, இரவிக்கை, நகைகள், புருஷன் - பெண்சாதி முறை ஆகியவற்றில் ஏற்பட்ட மாறுதல்களைப் பாருங்கள் 50 வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட கடவுளைப்பற்றிய எண்ணம் - வீடு, வாசல், உடை, உணவு, தெருக்கள், வண்டி, குடுமி வைத்தல் ஆகிய எண்ணங்களில், பொருள்களில் பெரிய மாற்றத்தைக் காண்கிறோம். பெண்களின் புடவை, இரவிக்கை, நகைகள், புருஷன் - பெண்சாதி முறை ஆகியவற்றில் ஏற்பட்ட மாறுதல்களைப் பாருங்கள் அடுத்தபடியாக பொருள் செலவும் அதிகமில்லை; நேரமும் பாழாவதில்லை\nமனிதனுடைய அறிவுப் பெருக்கமும் அனுபவ முயற்சியும��� இந்த அதிசயங்களுக்குக் காரணம் என்றும், அதனாலேயே அக்கால மனிதர்களைவிட இக்கால மனிதர்கள் அறிவு, அனுபவம் பெற்றவர்கள் என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் உள்ள இந்தக் காலத்தில் நாம் மற்ற காரியங்களில் ஏற்பட்ட அறிவுத் திறனையும், அதிசய சக்திகளையும் அனுபவித்துக் கொண்டு, இந்தக் கேடுகெட்ட - மானம் கெட்ட இழிநிலைக்குக் காரணமான அர்த்தமற்ற, சூழ்ச்சிகரமான, காட்டுமிராண்டிக் காலத்தில் ஏற்பட்ட மதம், கடவுள்கள், சாத்திரம், சடங்கு, சாதி, மதக்குறி, உயர்வு - தாழ்வு பேதம், அறிவுக்குப் பொருந்தாத அர்த்தமற்ற கொள்கைகள் ஆகியவற்றைக் கடைப்பிடித்துக் கொண்டு ஈன வாழ்வு வாழ்வது, எப்படி அறிவுடையவர் ஒப்புக் கொள்ளக்கூடிய காரியமாகும்\nஅறிவுதான் கடவுள் என்பான் பண்டிதன். ஆனால், அவன் கற்பிக்கிற - வணங்குகிற கடவுள், உலகில் உள்ள எல்லா அயோக்கியத்தனங்களும் கொண்டதாக இருக்கும். அழகுதான் கடவுள் என்பான். ஆனால், அவலட்சணமான தோற்றங்கள் எல்லாம் அவன் கற்பித்துள்ள கடவுள்களில் பிரதிபலிக்கும். உயர்ந்த மக்கட்கு வழிகாட்டும் நல்ல நடத்தைகளும் உபதேசங்களும் நிறைந்தனவே புராணங்கள், சாத்திரங்கள் என்று கூறுவான். ஆனால், அவைகளில் கூடா ஒழுக்கங்களும் இழி தன்மைகளும் ஏராளமாக இருக்கும். அவைகளுக்குக் காரணம், அவைகள் ஏற்பட்ட காலத்தைச் சிந்திக்காமல் - ஏற்படுத்தியவர்களின் தன்மைகளை அறியாமல், தங்களின் பெருமைகளைக் காட்டிக் கொள்ளவும், தங்கள் பிழைப்புக்கு வழி தேடவும் அவைகளைப் பயன்படுத்த வேண்டியதாகி விட்டதால் அவர்களின் நிலைமை பரிதவிக்கத் தக்கதாகி விட்டது.\nபகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி உயிர்நாடி ஆகும். ஜீவராசிகளில் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. இதில் மனிதன் எவ்வளவுக் கெவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள்.\nபகுத்தறிவு பெறும்படியான சாதனம் நமக்கு நீண்டநாட்களாகவே தடைப் படுத்தப்பட்டு வந்துள்ளது. நம்மை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்கள் நாம் பகுத்தறிவு அடைய முடியாமல் தடை செய்துகொண்டு வந்தார்கள். மக்களிடையே பகுத்தறிவைத் தடைப்படுத்த கடவுள், மதம், சாஸ்திரம் முதலியவைகளைப் புகுத்தி, அவைகளை மக்கள் நம்பும்படி செய்து விட்டார்கள். கடவுள் என்றால் ஒத்துக் கொள்ளவேண்டும். எங்கே ஏன் என்று கேட்கக்கூடாது என்று கூறிவிட்டார்கள். இதைப்போலவே மதத்திற்கும் - என்ன எப்படி என்று சிந்திக்கக் கூடாது என்று கூறி விட்டார்கள். இதைப் போலத்தான் சாஸ்திரமும்.\nஇதில் நாம் பகுத்தறிவு என்றால் என்ன என்பதற்கு விளக்கம் காண்கிறோம். பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவது; மூடநம்பிக்கை என்பது ஆராயாமல் ஏற்றுக்கொள்வது என்பது பொருள். நமது இழிநிலை, நமது முட்டாள்தனம் மாறவேண்டுமானால் நாம் ஒன்றும் பெரிய கஷ்டப்பட்டு முயற்சி செய்யவேண்டியதில்லை. பகுத்தறிவு கொண்டு தாராளமாகச் சிந்தித்தால் போதும்.\nநமது கொள்கை பகுத்தறிவு; பகுத்தறிவு என்றால் நாத்திகம் என்பது பொருள். அறிவுகொண்டு சிந்திப்பதுதான் நாத்திகம் ஆகும். கடவுள் மனதுக்கும், வாக்குக்கும் எட்டாதது என்று கூறப்பட்டாலும் அதுதான் உலகத்தை உண்டாக்கி நம்மை எல்லாம் நடத்துகின்றது; எல்லாவிதமான சர்வசக்திகளும் உடையது என்று கூறப்படுகிறது.\nஅப்படிப்பட்ட கடவுள் நம்மைத் தவிர்த்து மற்ற உலகுக்கு ஒன்றுதான். ஆனால் நமக்குத்தான் ஆயிரக்கணக்கில் கடவுள்கள்\nநம்மைத் தவிர்த்த மற்ற உலகிற்கு - கடவுளுக்கு உருவம் இல்லை; நமது கடவுள்களுக்கோ பல்லாயிரக்கணக்கான உருவங்கள். மற்ற நாட்டுக் கடவுள்களுக்கு ஒன்றும் வேண்டியதில்லை; நமது நாட்டுக் கடவுள்களுக்கோ மனிதனுக்கு வேண்டியது எல்லாமுமே வேண்டும். மற்ற நாட்டுக்காரர்கள் கடவுள் - யோக்கியம், நாணயம், ஒழுக்கம் உடையது என்று உண்டாக்கி இருக்கிறார்கள். நமது நாட்டுக் கடவுள்களுக்கோ இந்த ஒழுக்கம், நாணயம் எதுவும் கிடையாது. மனிதனில் கீழ்த்தரமானவனுக்கு என்னென்ன குணங்கள் இருக்குமோ அவைகள் அத்தனையும் கடவுளுக்கு ஏற்றிவிட்டிருக்கிறார்கள். இப்படி ஏராளமான பேதங்களையும் நடப்புக்கு ஒவ்வாத காரியங்களையும், காரியத்திற்குக் கேடான குணங்களையும் கடவுளுக்குக் கற்பித்திருக்கிறார்கள்.\nஇவைகளை எல்லாம் நம்புவதுதான் மூடநம்பிக்கை, நல்லவண்ணம் சிந்தித்து ஆராய்ந்து, ஏற்கவேண்டியதை ஏற்றுக்கொண்டு, மற்றதைத் தள்ளிவிடுவதுதான் பகுத்தறிவு. நாம் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்த்தால், பகுத்தறிவுக்கு ஏற்ற கடவுள் இருக்கிறதா என்று சிந்தித்துப்பார்த்தால், இல்லவே இல்லை; உண்மையில் ஒரு கடவுள் இருக்குமானால் நமக்குத் தெரியாமல் இருக்கவேண்டிய அவசியம் என்ன அந்தக் கடவுள் தாம் இருப்பதாக நமக்காவது ஏன் தெரியப்படுத்தக்கூடாது\nஆகவே, மக்கள் இவற்றை எல்லாம் அறிவுகொண்டு சிந்தித்தல் வேண்டும். அறிவு கொண்டு சிந்திப்பதுதான் பகுத்தறிவு. பகுத்தறிவுக்குத் தடையாக இருப்பதும், சிந்திக்க வொட்டாத நிலையை ஏற்படுத்தி வைப்பதும் கடவுள் பற்றிய மூடநம்பிக்கைதான் என்பதையும் இவற்றிற்கெல்லாம் முன்னோடிகளான பார்ப்பனர்களின் சதியையும் மக்கள் உணரவேண்டும்; சிந்திக்க வேண்டும்.\nசிந்தனைதான் அறிவை வளர்க்கும்; அறிவுதான் மனித வாழ்வை உயர்த்தும்.\n-\t‘விடுதலை’ தலையங்கம் 20-6-1973\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/01/20/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86/", "date_download": "2021-06-16T11:55:44Z", "digest": "sha1:YVFXZAZWDOMF6UNJ5XR4YDNLU6KRY5W2", "length": 6902, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "உணவு, நீர், தொப்பியுடன் மெரினா விரைந்த விவேக்", "raw_content": "\nஉணவு, நீர், தொப்பியுடன் மெரினா விரைந்த விவேக்\nஉணவு, நீர், தொப்பியுடன் மெரினா விரைந்த விவேக்\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் தொடர்ந்து நான்காவது நாளாகப் போராடி வருகின்றனர்.\nஇந்நிலையில், அவர்களுக்கான உணவு, நீர், தொப்பிகளுடன் மெரினா விரைந்துள்ளார் நடிகர் விவேக்.\nஅவர்களின் மருந்துச் செலவுகளுக்காக 2 இலட்சம் ரூபா பணமும் எடுத்துச் சென்றுள்ளார்.\nகொளுத்தும் வெயிலில் இளம் தலைமுறையினர் போராடுவதைப் பார்த்த விவேக், தன்னிடம் உள்ள ஆயிரக்கணக்கான கிரீன் கலாம் தொப்பிகளை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.\nஇளைஞர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து அவர் நடிகர் சங்கத்தின் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தில் விவேக்\nநடிகர் விவேக் மாரடைப்பால் மரணம்\nமாரடைப்பு காரணமாக விவேக் வைத்தியசாலையில் அனுமதி\nகொழும்பில் காற்று மற்றும் நீரின் தரம் உயர்வு\nத��ிழகத்தில் களை கட்டிய ஜல்லிக்கட்டு\nபூமியைப் போன்ற மற்றொரு கிரகத்தில் நீர்: வேற்று கிரகத்தில் மனிதன் குடியேறும் சாத்தியம்\nஅரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தில் விவேக்\nநடிகர் விவேக் மாரடைப்பால் மரணம்\nமாரடைப்பு காரணமாக விவேக் வைத்தியசாலையில் அனுமதி\nகொழும்பில் காற்று மற்றும் நீரின் தரம் உயர்வு\nதமிழகத்தில் களை கட்டிய ஜல்லிக்கட்டு\nவேற்று கிரகத்தில் மனிதன் குடியேறும் சாத்தியம்\nஉதய கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை\nOnline மூல மதுபான விற்பனைக்கு இணக்கம்\nஅமெரிக்க தூதுவராக Julie Chung பெயர் பரிந்துரை\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி\nகோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை\nகாசா மீது வான்வழி தாக்குதலை ஆரம்பித்துள்ள இஸ்ரேல்\nஒரு நாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து முதலிடம்\nபாதிக்கப்பட்டோருக்கு உணவுப் பொதிகள் விநியோகம்\nமுதற்தர அலைவரிசையாக வெற்றிநடை போடும் சிரச\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/237317", "date_download": "2021-06-16T10:40:29Z", "digest": "sha1:I7MIPNHXSSLE4BXCCMX6K34D6EW3UQUV", "length": 11223, "nlines": 128, "source_domain": "www.todayjaffna.com", "title": "பேஸ்புக் காதல் விபரீதம் - நண்பர்கள் 24 பேருடன் சேர்ந்து கூட்டாக முறையற்ற விதத்தில் நடத்திய அவலம்! - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nபேஸ்புக் காதல் விபரீதம் – நண்பர்கள் 24 பேருடன் சேர்ந்து கூட்டாக முறையற்ற விதத்தில் நடத்திய அவலம்\nபேஸ்புக் மூலம் அறிமுகமான நபர் ஒருவர் காதலிப்பதாக கூறி தனியாக அழைத்துச் சென்று யுவதி ஒருவரை நண்பர்கள் 24 பேருடன் சேர்ந்து கூட்டாக முறையற்ற விதத்தில் நடத்திய சம்பவம் ஒன்று இந்திய உத்தரகண்ட் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.\nஉத்தரகண்ட் மாநிலம் டெஹ்ராடூனைச் சேர்ந்த 22 வயதாகும் அந்த யுவதியின் குடும்பம் தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் குருகிராமில் வசித்து வருகிறது. இருப்பினும் குறித்த யுவதி மட்டும் டெல்லியில் தனியாக தங்கியிருந்து வீட்டு பணியாளராக இருந்து வந்துள்ளார்.\nகடந்த ஜனவரி மாதம் ஹரியானாவைச் சேர்ந்த 23 வயதாகும் இளைஞருடன், அந்த யுவதி பேஸ்புக்கில் அறிமுகமாகி, இருவரும் மொபைல் நம்மர்களை பரிமாறி பேசி வந்துள்ளார்.\nமாதக்கணக்கில் இருவரும் பேசிய நிலையில், அந்த யுவதியை காதலிப்பதாக கூறிய இளைஞர் , தன்னுடைய பெற்றோரை அறிமுகம் செய்து வைப்பதாகவும் நேரில் பேசி திருமணம் குறித்து பேசுவதற்காக அவரது சொந்த ஊருக்கு வருமாறும் அழைத்துள்ளார்.\nஇதனை ஏற்று கடந்த மே 3ஆம் திகதி ஹோதல் பகுதிக்கு சென்று தன்னுடைய காதலனை அந்த யுவதி சந்தித்திருக்கிறார். இருப்பினும் பெற்றோரை சந்திக்காமல் அருகில் உள்ள கிராமம் ஒன்றின் காட்டுப்பகுதிக்கு அந்த யுவதியை அழைத்துச் சென்றிருக்கிறார்.\nஇருவரும் அங்கே மது அருந்தியதாகவும், உணவு உட்கொண்டதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். இந்த நிலையில், அந்த இளைஞரின் சகோதரர் மற்றும் அவருடைய நண்பர்கள் அதே பகுதியில் கும்பலாக மது அருந்தியுள்ளனர்..அவருடைய சகோதரர், நண்பர்கள் அந்த அந்த யுவதியை இரவு முழுவதும் தகாத முறையில் நடத்தியுள்ளனர்.\nமறு நாள் காலை பழைய இரும்பு வியாபாரம் பார்த்து வந்த ஆகாஷிடம் அந்த பெண் அழைத்து செல்லப்பட்ட நிலையில், அங்கும் 5 பேர் அவரை தகாத செயலுக்கு உட்படுத்தியுள்ளனர்.\n25 பேர் அந்த யுவதியை தகாத முறைக்கு உட்படுத்திய நிலையில் பதர்பூர் அருகே அவரை வீசிச் சென்றுள்ளனர்.\nஇந்த அதிர்ச்சியில் இருந்து குறித்த யுவதி உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மீண்டு வர 9 நாட்கள் ஆகியுள்ளது. இதன் பின்னர் மே 12ஆம் திகதி ஹசன்பூர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று தன்னை வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் 25 பேர் மீதும் புகார் அளித்துள்ளார்.\nஇதனையடுத்து 25 பேர் மீதும் கடத்தல், கூட்டு வல்லுறவு, கூட்டுச் சதி உள்ளிட்ட பிரிவுகளில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nமுக்கிய நபரான அந்த குறித்த காதலனை கைது செய்துள்ள பொலிஸார் தலைமறைவாக இருந்து வரும் பிறரை தேடி வருகின்றனர். கொரோனா பரவல் உச்சமடைந்துள்ள இந்த நேரத்திலும் டெல்லி அருகே நடைபெற்றுள்ள இந்த கூட்டு வன்புணர்வு சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் உறையவைத்துள���ளது.\nPrevious articleஅடையாள அட்டை இல்லாதவர்கள் நாளை எவ்வாறு வெளியில் செல்வது\nNext articleமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடைகோரிய விண்ணப்பம் யாழ் நீதிமன்றால் நிராகரிப்பு\nசற்றுமுன் பல மாணவிகளை சீரழித்த சிவசங்கர் பாபா சிக்கினார்\nஇந்தியாவில் மீண்டுமொரு பயங்கரம் – 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த மற்றுமொறு 5 வயது குழந்தை\nடாஸ் மாக்கில் குவிந்த குடிமகன்கள்; ஒலிபெருக்கியில் அறிவுறுத்தல்கள் வழங்கி மது விற்பனை\nபேசிக்கொண்டிருக்கும் போதே மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர்\nஇந்தியாவில் மீண்டும் ஒரேநாளில் 4 ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை\nஜூன் 15 முதல் டாஸ்மாக் கடை திறப்பு\nயாழில் மேலும் 42 பேருக்கு கொரோனா\nயாழில் கொரோனா அதிகரிப்பதற்கு காரணம் என்ன\nசாவகச்சோி வைத்தியசாலையில் பெண் ஒருவர் திடீர் மரணம்\nயாழில். சீரற்ற காலநிலை காரணமாக 93 குடும்பங்கள் பாதிப்பு\nUPDATE – யாழில் எரிந்துகொண்டிருந்த குப்பைக்குள் தவறுதலாக வீழ்ந்து பலியான பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/06-apr-2016", "date_download": "2021-06-16T10:34:41Z", "digest": "sha1:6MGYXH5UX3Z4R7IXJO55M5Z7NT3X227Y", "length": 10479, "nlines": 305, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன்- Issue date - 6-April-2016", "raw_content": "\nபோர்வாள் அட்டகத்தி ஆன கதை\nகூட்டணிக் கணக்கு லாபம் யாருக்கு\nஇவர்கள் காலையில் என்ன செய்கிறார்கள் என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்\nதோழா - சினிமா விமர்சனம்\nஅடுத்த பார்ட்டுக்கு ஆர் யூ ரெடி\nகண்ணு... தங்கம்... நண்டு - ‘தெறி’பேபி நைனிகா\n” - ‘நடிகர்’ மகேந்திரன்\nஇரண்டு கேப்டன்ல யாரு பெஸ்ட்\nஎன் வீடே என் பள்ளி\nசமணர் மலை... பசுமை நடை... ஒரு வீக் எண்ட் விடுபடல்\nமைல்ஸ் டு கோ - 7\nகுடி குடியைக் கெடுக்கும் - 22\nபோர்வாள் அட்டகத்தி ஆன கதை\nகூட்டணிக் கணக்கு லாபம் யாருக்கு\nஇவர்கள் காலையில் என்ன செய்கிறார்கள் என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்\nபோர்வாள் அட்டகத்தி ஆன கதை\nகூட்டணிக் கணக்கு லாபம் யாருக்கு\nஇவர்கள் காலையில் என்ன செய்கிறார்கள் என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்\nதோழா - சினிமா விமர்சனம்\nஅடுத்த பார்ட்டுக்கு ஆர் யூ ரெடி\nகண்ணு... தங்கம்... நண்டு - ‘தெறி’பேபி நைனிகா\n” - ‘நடிகர்’ மகேந்திரன்\nஇரண்டு கேப்டன்ல யாரு பெஸ்ட்\nஎன் வீடே என் பள்ளி\nசமணர் மலை... பசுமை நடை... ஒரு வீக் எண்ட் வி��ுபடல்\nமைல்ஸ் டு கோ... 7\nகுடி குடியைக் கெடுக்கும் - 22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/head-line-news/udhayanidhi-stalin-start-election-campaign-trichy-dmk", "date_download": "2021-06-16T10:53:49Z", "digest": "sha1:7LOWANCCSFAVGUFOYPKHPINCTWHN3HRX", "length": 10114, "nlines": 160, "source_domain": "image.nakkheeran.in", "title": "சென்டிமென்டாக தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் கொடியேற்றி துவங்கிய உதயநிதி! | nakkheeran", "raw_content": "\nசென்டிமென்டாக தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் கொடியேற்றி துவங்கிய உதயநிதி\nதிமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார்.\nமுன்னதாக சிந்தாமணி அண்ணாசிலை அருகே கட்சி கொடியை ஏற்றி கல்வெட்டை திறந்தார். இதனைத் தொடர்ந்து திருச்சி அறிவாலயத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி மற்றும் மணப்பாறையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இன்று மதியம் 2 மணிக்கு நாகை மாவட்டம் திருக்குவளையில் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார்.\nதிருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட திமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nகட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலினுக்கு பூரண கும்ப மரியாதை மற்றும் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மலர்களை தூவி வரவேற்றனர். கூட்டம் அதிகளவு இருந்ததால் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நிகழ்ச்சி நடந்தது.\n\"இது கொஞ்சம் கடினமான துறைதான், ஆனால் தற்போதுள்ள அமைச்சர் அனுபவசாலி” - அமைச்சர் புகழாரம்\nஅமைச்சர் கே.என். நேரு திறந்துவைத்த சட்டமன்ற அலுவலகம்..\nபாசனத்திற்காக கல்லணை இன்று அமைச்சர்களால் திறந்துவைக்கப்பட்டது...\nமுதல்வரின் டெல்லி பயணம்... எம்.பிக்களுக்கு உத்தரவிட்ட டி.ஆர்.பாலு\n\"ஜெ.வால் தூக்கி வீசப்பட்ட முனுசாமி அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும்\" - நாஞ்சில் சம்பத் அதிரடி\nஇரவில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்\nதமிழகத்தில் 9 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்\nமுன்களப் பணியாளர்களுக்கு உதவி செய்த வையாபுரி\nமுதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்த நடிகர் விஜய்சேதுபதி\n\"எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்\" - இளம் நடிகை வேண்டுகோள்\nகனவை துரத்திய இளம் ��னதை விடாமல் துரத்திய மரணம் - மனதை உறையவைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்\nசிறப்பு செய்திகள் 22 hrs\nசிவசங்கர் பாபா களமிறங்கிய நக்கீரன் இறுக்கிய போலீஸ் இனி தப்பிக்கவே முடியாது அடுக்கடுக்கான ஆதாரங்கள்\nதமிழ்நாடு பெயர் மாற்றம்: குழப்பம் ஏற்படுத்திய ராஜாஜி... அழுத்தம் கொடுத்த ம.பொ.சி\n“அந்த 25 நாட்களும் நிம்மதி இல்லாமல் துடிச்சோம்.. கடைசியில ரிசல்ட் ஜீரோவாகிப் போச்சு\"... ஆழ்ந்த வருத்தத்தில் தம்பி ராமையா\nகனவை துரத்திய இளம் மனதை விடாமல் துரத்திய மரணம் - மனதை உறையவைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்\n'ஆச்சி மிளகாய்த்தூள் வாங்கினால் டம்ளர் இலவசம்...' ஆரம்பக்காலத்தில் திருவிழாக்களில் கடைபோட்ட பத்மசிங் ஐசக் | வென்றோர் சொல் #37\n\"தாராவி பற்றி தமிழ் சினிமா கூறுவது உண்மையல்ல...\" ஆறாவயல் பெரியய்யா கூறும் தாராவி கதைகள்\nதமிழர்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்றானது இந்த சம்பவத்திற்குப் பிறகுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/2011/07/26/taj-islam-ilakkyam-maanadu/", "date_download": "2021-06-16T11:28:26Z", "digest": "sha1:GHNK5IK6YHVUZ5RBIE5IXWPDNWO4CJHR", "length": 63311, "nlines": 1063, "source_domain": "abedheen.wordpress.com", "title": "உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு? – தாஜ் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஉலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு\n26/07/2011 இல் 12:00\t(இஸ்லாமிய இலக்கியம், தாஜ்)\nஉலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு\nஅதைப் பற்றிய முழுத் தெளிவற்றவர்கள்\nஇன்றும் காண முடியும் இங்கே.\nசில பத்து ஆண்டுகளுக்கு முன்,\nபேர்வழிகள் எல்லாம் ஒன்று கூடி\nஓர் இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி\nஇலக்கியம் அறியமுனையும் வாசகன் கொள்ளும்\n‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்’\nசில வருடங்களாக அறிய முடிகிறது.\n‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்’ தவிர்த்து,\nபிற இலக்கிய வகையறாக்கள் எல்லாம்\nதங்களுக்கான ‘இலக்கிய அடையாளமாக’ மட்டுமே\nஉலக இலக்கிய சிந்தை கொண்டர்வர்கள் என்பது\n‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில்’\nஏ.ஸி. அகார் முஹம்மத் அவர்கள்\n‘இலட்சிய வாழ்வுக்கு இஸ்லாமிய இலக்கியம்’ என்கிற\nஉலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்\nஅவர் ஒப்புக் கொள்கிறாரா என்றால்…\nஅதைக் குறித்தும் தீர்மானமான பேச்சில்லை.\nமத ஒழுங்கு சார்ந்த/ மத நெறி சார்ந்த\nஅளவுகோளை அதில் தவறாது காண்கிறார்\nஇஸ்லாமிய வாழ்வினை மாற்றுக் குறையாமல் எழுதி/\nஅறிஞர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்\nதனது பேச்சில் தீர வலியுறுத்துகிறார்.\n‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்’ யென\nபெரிய வட்டப் பேச்சாகப் பேசி\n‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை’\nதனி இலக்கிய வரம்பாகக் காண்பது கிடக்கட்டும்.\nஅந்தக் கொதி நீரின் ஆவியில்லாமல்\nபடைப்பின் வழியே எடுத்துரைப்பது என்பதும்,\nபடைப்புலகில் மங்கிப் போன சங்கதிகள்.\nதமிழில் அத்து, இத்து புதைக்கப்பட்டும் விட்டது.\nபரந்த அளவில் வாசிப்பவன் கிடைக்க மாட்டான்.\nஅவைகள் இன்றைக்கு வாசகப் பார்வையிலிருந்து\nஉலக அரங்கில் தோல்விகளை தழுவி\nதட்டாமல் இங்கே சொல்ல வேண்டும்.\nதனி அடையாளம் கொண்டதே இல்லை\n‘உலக இஸ்லாமிய தமிழ் இலக்கியம்’ பேசும்\nமுன் உதாரணப் புருஷர்களாக ஆகியிருக்கிறார்கள்\nஎங்கே போய் சொல்ல இந்தக் கூத்தை\nதமிழ் பேசும் முஸ்லீமாக இருப்பதினால்…\n‘அரபு இலக்கியம்’தான் உண்டே தவிர\nமுசுடு மற்றும் முரட்டுத்தனங்களும் கொண்ட\nஉருது இலக்கியம்தான் இருக்கிறதே தவிர\nதமிழ் இலக்கியம்’ என்கிற கோதாவில்\nஅரசியல் இருக்கலாம் என்றே தோன்றுகிறது.\nபின்னர், அவர்களின் துயரைத் துடைக்கவோ\nஅவர்கள், தங்களது சொந்த மண்ணிற்கு\nஇதுவோர் அளவிட முடியாத சோகம்தான்.\nமுயன்று கொண்டிருக்கிறார்கள் எனத் தோன்றுகிறது.\n‘உலக இஸ்லாமிய தமிழ் இலக்கியம்’ குறித்த\nமுற்றாய் புரிந்து கொள்ளவே முடியவில்லை.\nஅது வானம் தொடும் சமாச்சாரம்\nதவிர, பூரண சுதந்திரம் கொண்டு\nஇயங்கக் கூடியதாக அது வளர்ந்தும் இருக்கிறது.\nபொதுவில் சுதந்திரச் சிந்தனை என்பதே\nஆயிரத்து நானூறு வருசத்திற்கு முன்\nஎழுத முயன்ற படைப்பாளிகள் பலர்\nஒன்று, அவர்கள் காணாமல் போயிருப்பார்கள்.\nதங்களது இன எழுத்தாளர்கள் எழுதும்\nஓட ஓட விரட்டி அடித்திருப்பார்களா\nதமிழகத்தின் தென்மாவட்டம் ஒன்றில் வாழும்\nமுற்போக்கான முஸ்லீம் எழுத்தாளர் ஒருவர்\n(மது அருந்துவது ‘மக்ரூஹு’ மட்டும்தான்,\nமத நூல்களை ஆய்ந்து எழுதியிருந்தார்)\nதான் கொண்ட பழியை துடைத்து கொண்டவராக\nஇஸ்லாத்தின் பவித்திரம் கெட்டுவிடுகிறது என\n‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்’ என்கிற\nமகுடத்தின் கீழ் இயங்குவதால் மட்டும்\nஉலகத் தரமான இலக்கியத்தையும் தரமுடியும்\nநவீன தமிழ் இலக்கிய வட்டத்தில்\nஸ்ரீலங்கா என்றால்.. எம்.ஏ.நுஃமான் , எஸ்.எல்.எம்,ஹனீபா\nஅங்கே அப்புறம் மேலும் சொல்லத்தகுந்த\nஎன்பதான இந்த சிலர் மட்டுமே – என் வாசிப்பில்.\nதமிழின் நவீன படைப்பிலக்கியம் குறித்து\n‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்’ குறித்து\nதமிழ் இலக்கியம்’ குறித்து கேட்டால்…\nஇவர்களுக்கு இலக்கியம் கற்றுத் தரவில்லை.\nஇலக்கியம் செய்பவர்களாக இருக்கவும் மாட்டார்கள்.\nஅவர்கள் இருந்ததில்லை என்பதும் உண்மை.\nவாழும் யதார்த்தம் இப்படி இருக்க\n’உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்’\n//நவீன தமிழ் இலக்கிய வட்டத்தில்\nஸ்ரீலங்கா என்றால்.. எம்.ஏ.நுஃமான் , எஸ்.எல்.எம்,ஹனீபா\nஅங்கே அப்புறம் மேலும் சொல்லத்தகுந்த\nதோப்பில் முகம்மது மீரானுக்கு அடுத்து\n Its too much’ என்ற உங்களின் கோபமான SMS-க்கும் சேர்த்த பதில் : உங்களுக்கு – மதிப்புக்குரிய ஹனீபாக்கா போலவே என்மேல் – அன்புக்கண் என்பதுதான். ’தோப்பில்’ போன்ற மலையுடன் நான் ஒப்பிடத் தகுந்தவனல்ல. தவிர, என்னைவிட சிறப்பாக எழுதும் பலரையும் பார்க்கிறேன். உதாரணங்கள் சொன்னால் நீளும். இதில், ‘இஸ்லாமிய இலக்கியம்’ என்பது மிகமிகச் சிறிய வட்டம்.\nதாஜ் உங்க கவிதை(வடிவு கட்டுரை)களை ஆபிதீன் தன் பக்கத்தில் போடுகிறார் என்பதற்காக இப்படியெல்லாம் மஸ்கா(ஐஸ்) வைக்கக்கூடாது.\nஆபிதீன் ஒன்னும் அறியாத சின்னப்பிள்ளை.மொகத்துலெ பால் வடிஞ்சிக்கிட்டிருக்கு, அவரையெல்லாம் உங்க லிஸ்டில் சேர்த்து இலக்கியத்தை அசிங்கப் படுத்தாதீங்க. நல்லவேளை நான் தப்பிச்சிக்கிட்டேன்.\nஎல்லாத்துக்கும் இஸ்லாமிய சாயம் பூசுறதுதான் நம்ம ஆலிம்சாக்களின் வேலை. விட்டுத்தள்ளுங்க. தமிழ் இலக்கியத்தில் இஸ்லாமியப் பங்கு என்பதற்கு பதிலா பேனா சறுக்கி இஸ்லாமிய தமிழ் இலக்கியம்னு எழுதிடுச்சு. வேறே ஒன்னுமில்லெ…\nஎழுதுங்க தாஜ் எழுதுங்க. நுணுக்கத்தோடு எழுதுறீங்கள்ல அதான் ப்யூட்டி. ரொம்ப பேரு என்னெ மாதிரி இருக்காங்க தூங்கிக்கிட்டு…………. உங்களை மாதிரி உள்ளவங்க எழுப்பிவுட்டாத்தான் எங்களுக்கு முழிப்பே வருது.\nதோப்பிலின் களமும் எழுத்தும் வேறு. ஆபீதீனின் (அடிப்பாரா) களமும் எழுத்தும் வேறு. முன்பின் என்று வரிசைப்படுத்துவதாக இருந்தால் வயதைக் கருதியும் தோப்பிலை முதலில் சொல்லலாம். அரசியல்வயப்பட்ட நீரோட்டம், காட்டாறாகப் பிரவாகிக்கும் நிலையில் இஸ்லாமிய இலக்கியம் என்ற பெயரில் தனித்துவப்படுத்திக் காட்டுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். நாளை (மஃஷ���ில் அல்ல) தமிழுக்கு இஸ்லாமியனின் கொடை களைப் பற்றி அறிந்துகொள்ள மட்டுமல்ல, எடுத்துச் சொல்ல வும் இதுதான் உதவியாக இருக்கும். அண்மையில் நடந்த ஏதோ ஒரு இஸ்லாமிய இலக்கிய மாநாடு நிகழ்ச்சி குறித்து வழக்கம்போல் ஒரு நண்பர் தகவல் சொல்லி விட்டு, உங்க ளுக்கு அழைப்பு வராதா என்று கேட்டார். ”அது முக்கிய மல்ல, வேறு யார் யார் வந்திருந்தார்கள்” என்று கேட்டேன். பிரபலமான துணிக்கடை முதலாளி முதல் நகைக்கடை முதலாளிவரை பெயர்களைச் சொன்னார். இலக்கியத்திற்கு இவர்கள் பணியாற்றவில்லை என்று சொல்லி விட முடியா தல்லவா) களமும் எழுத்தும் வேறு. முன்பின் என்று வரிசைப்படுத்துவதாக இருந்தால் வயதைக் கருதியும் தோப்பிலை முதலில் சொல்லலாம். அரசியல்வயப்பட்ட நீரோட்டம், காட்டாறாகப் பிரவாகிக்கும் நிலையில் இஸ்லாமிய இலக்கியம் என்ற பெயரில் தனித்துவப்படுத்திக் காட்டுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். நாளை (மஃஷரில் அல்ல) தமிழுக்கு இஸ்லாமியனின் கொடை களைப் பற்றி அறிந்துகொள்ள மட்டுமல்ல, எடுத்துச் சொல்ல வும் இதுதான் உதவியாக இருக்கும். அண்மையில் நடந்த ஏதோ ஒரு இஸ்லாமிய இலக்கிய மாநாடு நிகழ்ச்சி குறித்து வழக்கம்போல் ஒரு நண்பர் தகவல் சொல்லி விட்டு, உங்க ளுக்கு அழைப்பு வராதா என்று கேட்டார். ”அது முக்கிய மல்ல, வேறு யார் யார் வந்திருந்தார்கள்” என்று கேட்டேன். பிரபலமான துணிக்கடை முதலாளி முதல் நகைக்கடை முதலாளிவரை பெயர்களைச் சொன்னார். இலக்கியத்திற்கு இவர்கள் பணியாற்றவில்லை என்று சொல்லி விட முடியா தல்லவா எந்த இலக்கியவாதியாக இருந்தாலும் உடையணி யாமல் இருக்கமுடியாதல்லவா எந்த இலக்கியவாதியாக இருந்தாலும் உடையணி யாமல் இருக்கமுடியாதல்லவா ஆக, மறைமுகமாகவேனும் இலக்கியத்திற்கு இவர்கள் பணியாற்றியவர்கள்தானே ஆக, மறைமுகமாகவேனும் இலக்கியத்திற்கு இவர்கள் பணியாற்றியவர்கள்தானே\n// ரொம்ப சரி. உடை முக்கியம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nஉஸ்தாத் ஸலாமத் அலி கான் (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-06-16T10:29:35Z", "digest": "sha1:PN3YX6KAMKW4LLXINSM52USCJZBXG563", "length": 87896, "nlines": 1293, "source_domain": "abedheen.wordpress.com", "title": "எம்.ஜி.ஆர் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஎம்.ஜி.ஆர்: இஸ்லாமிய திரைக்கதைகளும் சில முத்திரைச் செய்திகளும் – கநாசு.தாஜ்\nஅயோத்தி ‘தீர்ப்பு’ வெளியாகவிருந்த 24/09/2010 அன்றுதான் இதை வலையேற்றச் சொன்னார் கநாசு.தாஜ் (## கட்டுரை 14th september-2010 அன்று எழுதப்பட்டது). திடீரென்று , திருத்தம் செய்து மறுபடியும் அனுப்புகிறேன் என்று அவர் குழப்பம் விளைவித்ததால் அன்று பதிவிட இயலவில்லை. ‘சமரச வாழ்வியலுக்கு’ வழி பிறந்தது\nமறைந்த எம்.ஜி.ஆர் இப்போது வருகிறார். எம்.ஜி.ஆர் செய்த நிஜமான புரட்சி அவரைப்பற்றி கவிஞர் தாஜை எழுதவைத்ததுதான் என்று சொல்வேன். சினிமா, அரசியல், மதம் என்று கலந்துகட்டி தாஜ் அடித்த இந்தக் கட்டுரையில் தகவற்பிழை ஏதுமிருப்பின் சுட்டுங்கள்; தவறாது திருத்துகிறேன். நன்றி.\nஇன்றும் பதட்டாகவே இருக்கிறது… ராம்ரஹீம்ராம்ரஹீம்ராம்ரஹீம்…\nகுர்ஆன், ஹதீஸ் என்று பதியாமல் இதையெல்லாம் போடலாமா என்று அறிவார்ந்த சில சகோதரர்கள் ஆத்திரப்படலாம். அவர்களுக்கு புலவர் ஆபிதீன் காக்காவின் ‘சினிமா’ கவிதையில் இருந்து ஒரு பத்தி :\nஎம்.ஜி.ஆர்: இஸ்லாமிய திரைக்கதைகளும் சில முத்திரைச் செய்திகளும் – கநாசு.தாஜ்\nநாளையும் அவர் தவிர்க்க முடியாத ‘ஜெயண்ட்’\nகாமராஜ் வாழ்கவென சொல்லித் திரிய ஆரம்பித்த\n’வென உரத்து குரல் எழுப்பி\nஅவரை மாதிரியே நடை நடந்து\nஅவரை மாதிரியே உடல் வளர்த்து\nஅவரை மாதிரியே பனியன் இல்லாமல் சட்டைப் போட்டு\nரசிப்பின் காலம்… பதட்டம் கொண்டது.\nஎவரொருவரும் சிவாஜி என்று பேசுவதும் கிடையாது.\nஅப்படி வலிய பேசித்திரிந்த நபர் ஒருவன் உண்டென்றால்\nபலரின் ஏளனத்திற்கு ஆளாகியது தனிக் கதை\nபார்த்துப் பார்த்து புத்திபடித்த பின்னரே\nநல்ல சினிமாவை தேடத் துவங்கினேன்.\nஎன்னை நான் உயர்த்திக் கொண்ட காலத்தில்\nஅவருக்கு நடிக்கவே தெரியாது என்கிற\nஎண்ணமே என்னுள் ஓங்கி இருந்தது.\nஎன்னால் பொறுமையாகப் பார்க்க முடிகிறது.\nஅவரது நடிப்பு நளினமாகவே இருக்கிறது.\nதடையற ஒப்புக் கொள்ளும் சமூகமாகவே\nஅப்படியொரு அந்தஸ்து அமரர் எம்.ஜி.ஆருக்கு\nஈழத் தமிழர்கள் எம்.ஜி.ஆரின் புகழை\nசில பல தகவல்களைப் படிக்கிற போது\nஅவர் வேறு எம்.ஜி.ஆராக இருக்குமோ\nஏன் இதை குறிப்பிட்டு எழுதுகிறேன் என்றால்…\nநான் எழுதும் இந்தத் தகவல்களில்\nஎன் ஞாபகப் பிசகாகவே கொள்ள வேண்டும்.\nஎம்.ஜி.ஆரை பற்றி எழுத முனைந்ததற்கு\nபல நிலைகளைத் தொட்டு எழுதணும் என்கிற\nஎன் எல்லா கட்டுரைகளுக்குமான காரணம்.\nவேறு ஏதேனும் காரணம் இருக்கும் என்றால்….\nதுபாய் என்பது வேறு செய்தி.\nஎதற்கும் உதவாத நவீன இலக்கியம்/\nமண்டை நரம்புகளை நீவி விடும்\nஉலகம் தழுவிய கலைப் படங்களின் தாகம் என்பன தவிர…\nஅவரை மேலும் உங்களுக்கு காட்டணும் என்றால்..\nஆனாலும், வானுக்கு மேலே போவதுமில்லை.\nஆண்டவன் இருக்கிறான் என்பதால் அல்ல.\nஅத்தனை தூரத்திற்குப் போய் பேசுவதில்\nஅவர்களின் நேற்றைய இன்றையப் படங்கள்/\nஅதுகளின் புதிய வினோதச் சேட்டைகள்/\nகடவுளர்கள்/ அவர்கள் குறித்த பிரஸ்தாபங்கள்/\nஅந்த கிறுக்கல்களைக் கிறுக்கிய கிறுக்குகள்…\nஎன்கிற அளவிலேயே எங்கள் பேச்சு வட்டமடிக்கும்.\nபால் வீதியைப் பற்றியே… பரலோகத்தைப் பற்றியே…\nபேசுவதில் என்ன சுவாரசியம் இருக்கிறது\nகுறைந்த பட்சம், சொர்க்கம்/ நரகத்தைப் பற்றிய\nமதிப்பீடாவது எங்களுக்கு இருக்க வேண்டாமா\nநீண்ட நேரம் பேசும் வாய்ப்பு அமைந்தது.\nமதம் சார்ந்த அரசியல் சூழ்ச்சிகள்/\nகாவி தீவிரவாதம்/ பாபர் மசூதி ஸ்தலம் பற்றிய\n24th Sep-2010 நாளன்று வர இருக்கும் ##\nதீர்ப்பு குறித்த அனுமானங்கள் போன்றவைகள்\nமதம் சார்ந்த அரசியல் சூழ்ச்சியை முன் நிறுத்தி\nமறுக்காமல் நான் ஒப்புக் கொண்டேன்.\nசாதிக்கிற்கு டெல்லி அரசியலின் பின் நோக்கிய\nநிகழ்வுகள் பிடிபட்டு இருக்கும் பட்சம்\nகாங்கிரஸை இந்த அளவுக்க�� திட்டி சாடியிருக்க மாட்டார்.\nஎத்தனை ஆயிரம் அரசியல் கட்சிகள் இருந்தாலும்\nமறை முகமாய் இரண்டே கட்சிகள்தான் இருக்கிறது.\nஇந்து தீவிர வாதம் கொண்ட பழைய சமஸ்தானங்கள்,\nபணம் படைத்த இன்றைய தொழில் அதிபர்கள்,\nமடாதிபதிகள் மற்றும் என்றும் வாழும்\nஇந்து தீவிர வாதத்தையும், மேற்கண்டவர்களையும்\nநடுத்தர வர்க்க ஏழைகள்/ இடது சாரிகள்/\nஇரண்டாவது கட்சியே ஆகப் பெரியது.\nமுதலாம் கட்சியினர் ஆளவே அனுமதிப்பதில்லை.\nஅமெரிக்க ‘வால் ஸ்ட்ரீட்'(Wall Sreet) அரசியலைப் போல\nஇது இந்திய ‘வால் ஸ்ட்ரீட்'(Wall Sreet) அரசியல்\nமுதல் கட்சியினரான ஆதிக்க வர்க்கமே\nஇரண்டு பெரிய கட்சிகளாகப் பிரிந்து\nபல்வேறுபட்ட காரணத்தைச் சுட்டிப் பிரித்து\nஆதிக்க வர்க்கமே மத்தியில் மாறி மாறி\nஆட்சிக் கட்டிலில் அமர்ந்தபடிக்கு இருக்கிறார்கள்.\nஇதற்காக இவர்கள் எத்தனை ஆயிரம் பொதுமக்களையும்\nகாவு வாங்க தயங்க மாட்டார்கள்.\nஅது மஹாத்மாவாகவே இருந்தாலும் சரி\nகொஞ்சம் முயன்று கவனிக்கும் பட்சம்…\nகாங்கிரஸும்/ பி.ஜே.பி.யும் வேறு வேறு அல்ல என்கிற\nவாழும் உண்மை பிடிபட்டிருக்கும். பிறகு….\nஇன்னொரு பக்கமாய் அழைத்துப் போய்\nபழைய சினிமா/ எம்.ஜி.ஆர்./ அவரது திறமைகள்/\nஅவர் தயக்கமற நடித்த தகவலுமாக\nஎன் பேச்சு போய் முடிய,\nசொந்தப் பிரச்சனைகளின் சகல சுமைகளோடும்\nதுபாய் போய் சேர்ந்தார் சாதிக்.\nசாதிக் போய் சேர்ந்ததின் நலம் குறித்த\nதகவலாக இருக்கும் என்கிற ஆவலில்…\nஎழுதச் சொல்லிக் கேட்டதில் சந்தோஷமே\nஎனக்கும் அதுபற்றி எழுதும் எண்ணம்\nஅவர் திடுமென கேட்பார் என நினைக்கவில்லை.\nஎம்.ஜி.ஆரை பற்றியதான தகவல்கள் கடலானது\n‘இஸ்லாமிய திரைக்கதைகளில் எம்.ஜி.ஆர்.’ என்பது\nஎம்.ஜி.ஆரின் மத்திம காலப் படங்கள்தான்\nகொஞ்சம் தாமதமாகப் பிறந்து விட்டேன்.\nஅவரது கடைசி காலப் படங்களைப் பார்க்காது\nஎங்க ஊர் ‘ஃபோர் ஸ்டார்’ தியேட்டருக்குப் போய்\nநான் பார்த்த முதல் படம்… ‘வேட்டைக்காரன்’\nஅது வெளியாகி ஒரு வருடம் கழித்து\nஎம்.ஜி.ஆரின் முதல் படம் சதி லீலாவதி(1936)\nமதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்(1977)\nஎம்.ஜி.ஆர் மூன்று படங்களை இயக்கி இருக்கிறார்\nஅவரது மிகப் பெரிய வெற்றிப் படம்\nநடிகை சரோஜா தேவியும், ஜெயலலிதாவுமே\nஅவர் நடித்த ‘மலைக் கள்ளன்'(1954)\nமுதல் தேசிய அவார்ட் பெற்ற தமிழ்ப் படம்\nதேசிய அவார்ட் அவருக்கு கிடைத்தது.\nகௌர��� டாக்டர் பட்டங்கள் கொடுத்து கௌரவித்தன.\nஇந்திய அரசின் மிகப் பெரிய விருதான ‘பாரதரத்னா’ விருதை\nஎம்.ஜி.ஆர். குறித்த இப்படியான தகவல்களை\nநீங்கள் சகஜமாக அறிய வந்திருப்பீர்கள்.\nஇங்கே, என் பார்வையின் வழியே\nஎம்.ஜி.ஆரின் நாடகமான ‘இன்பக் கனவு’ நடந்தது.\nநாடகத்தின் இடையில், ஓர் சண்டைக் காட்சி\nமேடையிலேயே அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.\nவாழ்வில் சகலவிதமான கஷ்டங்களுக்குப் பிறகு\nதிரைப் படங்களில் படு அமர்க்களமாக\nஅவர் முன்னேறிய காலக்கட்டம் அது.\nஅவர் உச்சத்தில் இருந்த நேரம்\nநடிகர், ‘குண்டு மணி’ என்கிற பொதியை\nஅவரது திரைவுலக விரோதிகள் வியக்க\nமுன்பை விட பல வெற்றிப் படங்களை தந்தார்\nகுணமான பின் மீண்டும் சீர்காழி வந்து\nதடைப்பட்ட நாடகத்தை நடத்தி தருவதாக\nவாக்கு தந்துவிட்டுப் போனாராம் எம்.ஜி.ஆர்.\nஅந்த வாக்கு இன்னும் அப்படியே இருக்கிறது.\nஎம்.ஜி.ஆர். தனிக்கட்சி தொடங்கிய காலத்தில்\nஎங்கள் ஊருக்கு ஒரு தடவை வந்திருந்தார்.\nபக்கத்து வீட்டுப் பையனான ராஜேந்திரன்\nஅ.தி.மு.க.வின் அன்றைய நகரச் செயலாளர்.\nஎம்.ஜி.ஆர். தலைமையில் அவருக்கு திருமண ஏற்பாடானது\nராஜேந்திரன் வசதி இல்லாத குடும்பத்து ஆசாமி.\nதன் வீட்டுக்கு முன் உள்ள ரோட்டை அடைத்து\nதட்டுப் பந்தல் மட்டுமே போட்டிருந்தார்.\nஎதையும் யோசிக்காமல் எம்.ஜி.ஆர். வரவே செய்தார்\nதலைமை தாங்க வந்திருந்த எம்.ஜி.ஆர்.\nமணமக்களை வாழ்த்திப் பேசினாரே தவிர\nமீண்டும் ‘இன்பக் கனவு’ நாடகம்\nநடித்து தருவது குறித்துப் பேசவே இல்லை.\nஞாபகம் செழித்த எங்க ஊர் பெரிசுகளுக்கெல்லாம்\nஎம்.ஜி.ஆருக்கு விபத்துகள் ராசி போலிருக்கிறது\n1967-ம் ஆண்டு வாக்கில், நடிகர்வேள் எம்.ஆர்.ராதா\nஎம்.ஜி.ஆரை சுட்ட போதும் நடந்தது.\nஅவரது திரைவுலக விரோதிகள் வியக்க\nமுன்பை விட பல வெற்றிப் படங்களை தந்தார்\nஎம்.ஜி.ஆரின் வெற்றிகள் கூடுதல் மதிப்பு கொண்டது\nகுண்டடி பட்டதில் எம்.ஜி.ஆரின் குரல் பாதிக்கப்பட,\nஉடைந்த அந்தக் குரலோடு கடைசிவரை நடித்தார்\nஉச்ச நிலையில் இருக்கும் எந்தவொரு நடிகனும்-\n‘டப்பிங் டெக்னாலஜி’ வளர்ந்த ஒரு துறையில்-\nஇப்படியொரு ‘ரிஸ்க்’ எடுக்க மாட்டான்\nதனித்து நின்று கால காலமும் பேசும்\nஅரச வேடமிட்ட நடிகர் எம்.ஜி.ஆர்.தான்\nஇதில் குறிப்பிடத் தகுந்த தனித்துவம் என்னவென்றால்…\nசேரன்/ சோழன்/ பாண்டியன்/ பல்லவன் என்று\nதவிர, தமிழாண்ட பல குறுநில மன்னர்களின்\nஅத்தனையும் அவருக்கு பொருந்தியும் போனது\nசிவாஜி நடித்த ‘ராஜராஜ சோழன்’ படம் வெளியான போது\nஎழுத்தாளர் சுஜாதா ஒரு வாரஇதழில் எழுதினார்…\n‘ராஜராஜ சோழனை பார்க்கப் போய்\n‘சிவாஜி’யை பார்த்து வந்தேன்’ என்று.\nஎம்.ஜி.ஆர். நடித்த அரசப் படங்கள்\nஎம்.ஜி.ஆர். திராவிட கொள்கைச் சார்ந்து இருந்ததினால்\nதன் படங்களின் வசனத்திலும்/ காட்சிகளிலும்/ பாடல்களிலும்\nமிகுந்த கவனம் செய்பவராக இருந்தார்.\nதயாரிப்பாளர்களும் அதற்கு இடம் கொடுத்தனர்.\nபடங்களில் சாமி கும்பிட மாட்டார்.\nபொட்டு வைத்துக் கொள்ள மாட்டார்.\nசாமி கும்பிடணுமென்றால்…. தாயைத்தான் கும்பிடுவார்.\nவசனங்களில் திராவிட கொள்கைகளை இடம்பெற செய்தார்.\nஅவரது ‘நாடோடி மன்னன்’ படத்தின் வசனத்தை\nபுரியவர காது கொடுத்துக் கேட்டவர்களுக்கு\nஅன்றைக்கு ஆண்ட காங்கிரஸ் ஆட்சியை விரட்டிவிட்டு\nதிராவிட கட்சியை அந்த இடத்தில் அமர்த்த\nவிபரம் அறிந்த பலரும் முயன்ற நேரம்.\nதமிழகத்தில் புதிய ஆட்சி மலரக் கூடுமெனில்\nஅதன் சுபிட்சத்திற்கான சட்டத் திட்டங்களை\nஅப்படத்தின் வசனம் அழுத்தம் காண்பித்திருக்கும்.\nஅவரது சொந்தப் பட ‘லோகோ’வாக\nதி.மு.க.வின் கொடியை ஆணும் பெண்ணும்\n‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’ -1959\nஎன்கிற இரண்டு திரைப்படங்களில் நடிக்கவும் செய்தார்.\nஅர்த்தப்பொதிவுள்ள சமதர்ம பாடல்களை பெரும்பாலும்\nஎம்.ஜி.ஆரின் படங்களில்தான் கேட்க முடியும்.\nஇட்டு நிரப்ப இலக்கணம் வகுத்து,\nஎம்.ஜி.ஆர்.தான் என அழுந்தச் சொல்லலாம்.\nபடங்களில் அவர் வெற்றி கண்டதும்\nமக்களை சென்றடைந்ததும் அதன் வழியாகத்தான்\nஅவர் தலை சிறந்த இயக்குனர்களிடம்\nஇந்தி இயக்குனர் சாந்தாராம் மீது அவர் கொண்ட\nஎம்.ஜி.ஆரின் ‘பல்லாண்டு வாழ்க’(1975) படம்\nசாந்தாராமின் இந்திப் பட பாதிப்புதான்\nஅவரது ஆரம்ப காலப் படங்களில் பலவும்\nஅவர் இயக்கிய ‘நாடோடி மன்னன்’ கூட அப்படிதான்.\nதிரைப் படத்தில் அவர் செய்த தர நிர்ணயம்தான்…\nநம் வெற்றிப் படங்களில் எதிரொலிக்கிறது.\nஇந்தவகை தர நிர்ணயம் செய்து நடித்து\nசில புதுமைப் படங்களிலும் நடித்து முத்திரைப் பதித்தார்.\nபறக்கும் தட்டு மற்றும் வேற்று கிரக மனிதர்களை\nமையமாகக் கொண்ட ‘ஆசை முகம்'(1965)\nபின் நவீனத்துவ கதை அமைப்பான\nகுகை மனிதனாக ‘அடிமைப் பெண்'(1969)\nசீறிய சிந்தனையை ஒட்டிய… ‘நல்ல நேரம்'(1972)\nபோன்ற படங்களிலும் அவர் தட்டாது நடித்தார்.\nஅவரது இந்த ‘கார்னர்’ யோசிக்கத் தகுந்தது.\n‘ஏசு’வாக அவர் நடித்த படமும் வந்திருக்க வேண்டும்\nஏனோ அந்தப் படம் பாதியில் நின்று போய்விட்டது.\nஇஸ்லாமிய திரைக்கதைகளில் எம்.ஜி.ஆர். நடித்த\n2. அலிபாவும் 40 திருடர்களும்-1956\nபடங்கள் மட்டுமல்ல… எல்லா வகையிலும்\nஅவரை தனித்துக் காட்டியப் படங்கள்.\nஎங்க ஊர் ‘ஃபோர் ஸ்டார்’ தியேட்டருக்குப் போய்\nநான் பார்த்த முதல் படம்… ‘வேட்டைக்காரன்’ என்றும்-\nஅது வெளியாகி ஒரு வருடம் கழித்துதான் என்றும்\nமேலே நான் குறிப்பு வைத்திருந்தேன்.\n‘அது என்ன ஒரு வருடம் கழித்து\nநம்ம எம்.ஜி.ஆர்.தான், கோபித்துக் கொள்ள மாட்டார்\nஎங்க ஊர் ‘ஃபோர் ஸ்டார்’ திரையரங்கிற்கு\nஅத்தனைச் சீக்கிரம் வந்து விடாது.\nஒண்ணு, ஒண்ணறை வருஷம் கழித்தே வரும்.\nஎங்க ஊர் திரையரங்கின் எழுதப்படாத சட்டம்\nஅந்த ‘ஃபோர் ஸ்டார்’ திரையரங்கம்\nஒரு நிலச்சுவான்தாரிடம் கை மாறிவிட்டது.\nஅதன் இன்றைய பெயர் ‘சிவகுமார்’\nமட்டும் சிரமம் கொண்டு மாறியிருக்கிறார்கள்\nஏதாவது ஓர் புதுமை வேண்டுமல்லவா\nநாங்கள் அன்றைக்கு அறுபது காசுக்கு வாங்கிய டிக்கட்\nஒவ்வோர் தீபாவளிக்கும் முந்தைய வாரத்தில்\nஅந்த ஃபோர் ஸ்டார் திரையரங்கில்\nதினைக்கும் ஒரு எம்.ஜி.ஆர். படம்\nஏழு நாளைக்கும் ஏழு படங்களை திரையிட்டு அசத்துவார்கள்\nஎம்.ஜி.ஆர். சிவாஜி சேர்ந்து நடித்த\n‘கூண்டுக் கிளி'(1954) படத்திற்கு கூட்டம் தாங்காது\n‘ரசிகர்கள் அடித்துக் கொள்ள வேண்டா’மென குறிப்பும் இருக்கும்\nஎம்.ஜி.ஆரின் பழைய படங்கள் பலவற்றை\nஇந்த எம்.ஜி.ஆர். வாரத்தில்தான் அதிகமும் பார்த்தேன்.\nஇஸ்லாமிய திரைக்கதை கொண்ட படங்களையும் சேர்த்து.\nகுலோபகாவலி/ அலிபாவும் 40 திருடர்களும்/\nபாக்தாத் திருடன்/ ராஜா தேசிங்கு என்கிற\nஇஸ்லாமியப் பெயர்களையும், அடையாளங்களையும் தாங்கி\nநடித்திருப்பது கவனிக்கத் தக்கதாக இருக்கும்.\nஅவர் தொப்பி அணியும் அழகே அலாதியாக இருக்கும்.\nகுறிப்பாய் ஒன்றைச் சொல்லத் தோன்றுகிறது\nஃபஜருக்கு (அதிகாலை நேரத் தொழுகை) பாங்கு சொல்வதாக இருக்கும்.\nதமிழில் இப்படி ஃபஜரின் பாங்கோசையோடு துவங்கும்\nஇன்னொரு படம் பிற்காலத்தில் வந்திருக்கிறது. அது\nமலையாளத்தில் கூட அப்படியோர் படம் பார்த்திருக்கிறேன்…\nஎம்.ஜி.ஆ��். நடித்துக் கொண்டிருந்த காலத்திலும்\nஅதற்குப் பிறகான காலத்திலும் பல நடிகர்கள்\nஇஸ்லாமிய வேடம் ஏற்றிருக்கிறார்கள் என்றாலும்\nஎம்.ஜி.ஆர். அளவுக்கு இஸ்லாமியப் பாத்திரங்களோடு\nஒன்றிப் போனார்கள் என சொல்ல முடியாது.\nஎம்.ஜி.ஆர். நடித்த அந்த நான்கு படங்களில்\nவெற்றிப் பெற்ற ஆங்கில படங்களை தழுவியது.\nசெஞ்சியை ஆண்ட ஓர் நவாபுவின்\nவரலாற்றுச் சான்றுகளை ஒட்டிய திரைக்கதை\nசரித்திரக் குறிப்புகள் பிழையெனச் சுட்டி\n‘காயிதே மில்லத்’ அவர்களின் தலைமையில் இயங்கிய\n‘இந்திய யூனியன் முஸ்லீம் லீக்’ கட்சி\nஅன்றைக்கு எதிர்ப்பு காட்டிய செய்தியும் உண்டு.\nபெர்ஷிய மொழியின் செறிவு கொண்ட இலக்கியம்\nஇலக்கிய கலைவடிவங்களில் இதுவும் ஒன்று.\nஅந்த செறிவு கொண்ட கதைகள்\nஉலக இலக்கிய ரசிகர்கள் கொண்டாடினார்கள்.\nபல திரைப்படங்களாக வெளிவரவும் துவங்கியது.\nஉலக மக்களின், மேலான வரவேற்பால்\nஅப்படங்கள் அமோக வெற்றிப் பெற்றது.\nஅந்த வெற்றியை… அந்தக் காசை…\nபாக்தாத் திருடன் என தயாரித்தார்கள்.\nஎப்பவும் எங்கேயும் முதலாளிகளின் குறி தப்புவதே இல்லை.\nஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் நெஞ்சத்தில்\nமேற்குறிப்பிட்ட நான்கு படங்கள் மட்டுமில்லாமல்\nமகாதேவி(1957) ‘தாயத்து தாயத்து’ப் பாடலிலும்\n‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ பாடலிலும்\nஇஸ்லாமிய வேடமிட்டு அவர் மின்னவே செய்தார்\nபுகையும் ஊதுபத்தியை காதில் சொருகியபடி\nஅவர்களின் தாளம் பிசகாத கை லாவகத்தோடும்\nதத்துவார்த்தங்களையும் பேசி வலம் வர\nஅவர் மின்னாமல் என்ன செய்வார்\nசில தகவல்களை சொல்ல வேண்டும்.\nநீண்ட சமூகப் புரட்சியின் பயணத்தில்\nபெரியாரின் பேச்சு சற்று வித்தியாசமாக ஒலித்தது.\nஅது அவரது இயக்கத்தார்களிடையே கூட\nஇஸ்லாத்திற்கு மாற அவர் அறிவுரை செய்தார்,\nஉயர் வர்க்கத்தினரால் அந்த மக்கள் அனுபவிக்கும்\nஅது ஒன்றுதான் உடனடி தீர்வென்றார்\nஅவர்கள் மட்டுமல்ல மொத்த தமிழ்ச் சமூகமும்\nஅன்றைக்கு அவரது பேச்சை மெல்ல மெல்ல யோசித்தது.\nஅந்த பண்பட்ட சமூகத்தின் பார்வைக்கு\nபெரும் வெற்றி பெற்றது வியப்பில்லை.\nசிவாஜி என்றோர் நடிகர் இல்லாமலேயே போக…\n‘அவுங்க வீட்டுப் பிள்ளை’யாகவும் ஆகிப் போனார்\nஎங்க பக்கத்து எங்க பெண்களுக்கு\nஎம்.ஜி.ஆர். மீது அந்தக் காலகட்டத்தில்\nஒருவரைப் பார்க்க போகிற போது\nபிடித்தமான எதையா��து எடுத்துப் போவதென்பது மரபு.\nஅதற்காக அதையா அவர்கள் கொண்டுப் போக முடியும்\n‘சீனிவாடா/ தம்மடை/ அச்சுப் பணியாரம்’ என்று\nஅவர் சுவைக்க கொண்டு போய்\nதங்களது பிரியத்தை காட்டி வருவார்களென\nசமூகம் சார்ந்த இன்னொரு தகவலோடு\nசமூகம் சார்ந்த இந்தத் தகவல்\nதமிழக ஆட்சிக் கட்டிலில் எம்.ஜி.ஆர்.\nதென்காசிப் பக்கம்/ ரஹமத் நகர் கிராமத்தின்\nஒட்டு மொத்தமாக இஸ்லாத்திற்கு மாறினார்கள்.\nஅந்த மாதத்து முக்கியச் செய்தி\nஅன்றைக்கு உள்துறை அமைச்சராக இருந்தவர் அத்வானி\nகன்னியா குமரி கிருஸ்துவ சிறுபான்மையினருக்கு எதிராக\nபாரதிய ஜனதாவின் எழுச்சி அது\nஇந்து உயர் ஜாதியினரும்/ ஜாதி இந்துகளும்\nபல மனித உயிர்கள் மண்ணில் விழுந்தது.\nமீண்டும் மீண்டுமான பாரதிய ஜனதாவின் நெருக்குதலில்\nதமிழகத்தில் தன் அரசியல் கணக்கைத் துவங்கியது.\nஇந்து முன்னணி தலைவரான ராமகோபாலன் என்கிற\nஉயர் ஜாதிகாரர் (இவரும் எங்க சீர்காழிதாங்க\nரசூலுல்லாவையும், இஸ்லாத்தையும் தரம் தாழ்ந்து பேசி\nபத்திரிக்கையின் வழியாக தீவிரவாதிகளாகிப் போனார்கள்.\nஅந்த தீவிரவாதிகள் எல்லாம் படிப்படியாக சிறையில்\nமத நல்லிணக்க கட்டுகளும் தளரத் துவங்கியது.\nஇந்த நல்லிணக்கத்தை பேணி காத்தவர்களில்\nஎங்கோ பிறந்து/ வேறு மொழியை தாய் மொழியாகக் கொண்டு/\nதன்னை முன் நிறுத்தி அழகு பார்த்த….\nதமிழ்ச் சமூகத்திற்கு/ அதன் எழுச்சிக்கு/ மத நல்லிணக்கத்திற்கு\nதன்னால் ஆன மட்டும் உணர்ந்து செயல் பட்டவர் எம்.ஜி.ஆர்\nபாரதிய ஜனதாவின் அரசியல் நெருக்கம் என்பது…\nஅவர் ‘கேரியர்’-இல் நடந்தேறிய தவிர்க்க முடியாத விபத்து.\nஎல்லாமாக எம்.ஜி.ஆரையே நம்பி இருந்த\nஅந்த மக்கள் செய்வதறியாது விக்கித்துப் போனார்கள்.\nஅதிலிருந்து அவர்கள் மீளவே இல்லை.\nதன்னை அதிகத்திற்கும் அதிமாக நேசித்தவர்களிடமிருந்து\nஅபாண்டமாக பழி சுமந்தார் எம்.ஜி.ஆர்\nஎந்த ஓர் இஸ்லாமியனை விடவும்\nமண்டையை விட்டு இறங்காத வகையில்\nதப்பாமல் தொப்பி அணிந்தவர் அவர்\nஇறப்பிற்குப் பிறகு சில தலைவர்கள்\nநான் வெட்கித் தலை குனியும் அளவுக்கு\nஎன்னில் அண்ணாவும்/ எம்.ஜி.ஆரும் அப்படியே\nஅது அடிப்படை அரசியல் சம்பந்தப்பட்டது…\nகநாசு.தாஜ் / கநாசு.தமிழ்ப்பூக்கள் 🙂\nமேலும் பார்க்க : நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர்\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்க���் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nஉஸ்தாத் ஸலாமத் அலி கான் (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newjaffna.com/08/20-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/5368/", "date_download": "2021-06-16T10:41:58Z", "digest": "sha1:SMCC4ZQGEY5QG2WB3ZLWJ6AXR3TUSYVG", "length": 7994, "nlines": 69, "source_domain": "newjaffna.com", "title": "20 வயதில் கையை தூக்கி இடுப்பை காட்டி புகைப்படம் வெளியிட்ட 3 பட புகழ் கேப்ரியலா.. - NewJaffna", "raw_content": "\n20 வயதில் கையை தூக்கி இடுப்பை காட்டி புகைப்படம் வெளியிட்ட 3 பட புகழ் கேப்ரியலா..\nவர வர தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பெண் குழந்தைகள் தற்போது ஹீரோயின்களை மிஞ்சும் அளவுக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.\nஅந்த வகையில் அனிகா, ராட்சசன் படத்தில் நடித்த அம்மு அபிராமி ஆகியோர் வரிசையில் தற்போது தனுஷ் ஸ்ருதிஹாசன் அடுத்த 3 படத்தில் ஸ்ருதிஹாசன் தங்கையாக நடித்த கேப்ரில்லாவும்சேர்ந்துள்ளார்.\nஅவ்வப்போது டீசர்ட் ஜீன்ஸ் அணிந்துகொண்டு மிகவும் உணர்ச்சிபூர்வமாக புகைப்படங்களை வெளியிட்டு வந்த கேப்ரியலா தற்போது அதையும் மீறி கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.\nஅது என்னமோ தெரியவில்லை, இளம் பெண்களுக்கு மட்டும் எப்படி கரெக்டாக இடுப்பு வரை மட்டுமே மறைக்கும் டீசர்ட் கிடைத்ததோ தெரியவில்லை.\nகுட்டியான டி-ஷர்ட் ஒன்றை அணிந்து கையை மேலே தூக்கி கொண்டை போடுவது போல நாசுக்காக தனது இடுப்பை காட்டி புகைப்படம் வெளியிட��டுள்ளார் கேப்ரியலா.\nஇருபது வயதிலேயே இப்படியா என அனைவருமே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தியுள்ளது அந்த புகைப்படம். கேப்ரியலாவும் கொஞ்சம் கொழுக் மொழுக் என இருப்பதால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.\n← நயன்தாராவை வம்புக்கிழுத்த சமந்தா.. அடித்துக்கொள்ளும் முன்னணி நடிகைகள்\nமுதல் முறையாக தொப்புள் காட்டி சூடேற்றிய மெட்ராஸ் புகழ் ரித்விகா.. →\nவிஜய்க்கு மன்னிப்பு கடிதம் அனுப்பினாரா எஸ்.ஏ.சி\nKGF இரண்டாம் பாகத்தில் இணைந்த பிரபல நடிகை\nஇணையத்தையே அதிர வைத்த கங்கனாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், இந்திய சினிமாவின் முதன் முயற்சி\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n16. 06. 2021 இன்றைய இராசிப்பலன்\nமேஷம் இன்று தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். தேவையான உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில்\n15. 06. 2021 இன்றைய இராசிப்பலன்\n13. 06. 2021 இன்றைய இராசிப்பலன்\n13. 06. 2021 இன்றைய இராசிப்பலன்\nதொழில்நுட்பம் பிரதான செய்திகள் வினோதம்\nஇலங்கையில் பலரது கவனத்தை ஈர்த்த விமானப்படையின் புதிய ரக துப்பாக்கி\nஇலங்கை விமானப்படை உறுப்பினர் ஒருவர் வைத்துள்ள வித்தியாசமான துப்பாக்கியொன்று பலரது கவனத்தையும் பெற்றுவருகிறது. விமானப்படை வரலாற்றில் மிகவும் வித்தியாசமான துப்பாக்கியொன்றுடன் நின்ற குறித்த விமானப்படை உறுப்பினரை பலரும்\nகோழியே இல்லாம கோழி இறைச்சி – ஆய்வக இறைச்சிக்கு சிங்கப்பூர் அனுமதி\n‘FRESH AIR’ for Sale: விலை எவ்வளவு தெரியுமா\nயாழ்ப்பாணத்தில் மூன்று கிளைகளுடன் தென்னைமரம்\nஉலகின் கடைசி ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி உடலில் ஜிபிஎஸ் – எதற்கு\nமுன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்… இதயத்தை உருகச் செய்த காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmint.com/who-removed-remdesivir-from-corona-madicines/", "date_download": "2021-06-16T11:40:01Z", "digest": "sha1:GQWOHVBKXWYYQGIV7R6WIBN7IWY3T4LH", "length": 14161, "nlines": 175, "source_domain": "tamilmint.com", "title": "கொரோனா சிகிச்சை மருந்து பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை நீக்கியது WHO! - TAMIL MINT", "raw_content": "\nகொரோனா சிகிச்சை மருந்து பட்டியலில் இரு��்து ரெம்டெசிவிர் மருந்தை நீக்கியது WHO\nகொரோனா சிகிச்சை மருந்து பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை நீக்கியுள்ளது உலக சுகாதார நிறுவனம்.\nஇந்தியாவில் தற்போது கொரோனா தொற்று அதிக் தீவிரமாக பரவி வருகிறது. 2ம் அலையால் பல மக்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்து வருகின்றனர்.\nAlso Read கொரோனா பரிசோதனை வேண்டாம் - வனப்பகுதிக்குள் ஒளிந்து கொண்ட மக்கள்\nகொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தும் மருந்துகளில் ரெம்டெசிவிர் முக்கிய இடம் வகித்தது.\nரெம்டெசிவிர் மருந்தை உயிர் காக்கும் மருந்து என்று பலர் தெரிவித்து வந்த நிலையில், தமிழகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாழ்ந்து வந்தனர்.\nAlso Read குறைந்த விலையில் தரமான ஆக்சிஜன் செறிவூட்டிகள்\nஇரண்டாம் அலை பரவலில் மூச்சுத்திணறலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டு வந்தது.\nஇந்த ரெம்டெசிவிர் மருந்தால் பெரிதாக பலன் இல்லை எனவும் அதற்கு பதிலாக ஸ்டீராய்ட் மருந்துகளை பயன்படுத்தலாம் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.\nAlso Read ஜார்ஜ் பிளாய்ட் கொலை.. காவல் அதிகாரி குற்றவாளி... வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு...\nஇந்நிலையில், உலக சுகாதார அமைப்பு தற்போது கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தினை நிக்கியுள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்\nடெங்கு பாதித்தவர்களை அதிகம் தாக்கும் கொரோனா – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்\nஉடலுறவில் ஈடுபடாமலேயே குழந்தை பெற்றெடுத்த 15 வயது சிறுமி\nஅடுத்த 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு தொடரும்…. பிரதமர் அறிவிப்பு…. மக்கள் கவலை…\n“சிகிச்சையை நிறுத்திவைத்திருந்த நேரத்தில் கரம் கோர்த்தோம்” – கொரோனா வார்டில் நடந்த திருமணம்\nதிருமண உடையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்\nமருத்துவரை காக்க நிதி திரட்டிய மக்கள்; தகவல் அறிந்து நிதி ஒதுக்கிய ஆந்திர முதல்வர்\n1000 ஆண்டுகள் பழமையான உடையாத கோழி முட்டை கண்டெடுப்பு\nமியான்மர் ராணுவத்திற்கு எதிராக சர்வதேச அரங்கில் ஒலித்த அழகியின் குரல்…\nUPSC தேர்வு ஒத்திவைப்பு.. எப்போது நடைபெற உள்ளது தெரியுமா..\n45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 10 நாளில் கொரோனா தடுப்பூசி – தமிழக அரசு அதிரடி உத்தரவு\nகுடும்ப கட்டுப்பாடு விதிமுறைகளை தளர்த்திய சீனா… காரணம் இதுதான்\nதீபாவளி பண்டிகைக்கு பிறகு நாடு முழுவதும் கொரோனா மீண்டும் கைவரிசை\nஅமெரிக்காவின் முதல் பெண் நிதியமைச்சராக தேர்வான 74 வயது ஜேனட் ஏலன்\n“உங்களை திருமணம் செய்வதற்கான நடைமுறை என்ன” – பிரியா பவானி...\n“சிவ சங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள்” – பிரபல நடிகை...\n5வது முறையாக இணையும் சீனு ராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணி…\nதற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…\nபர்த்டே பேபி ‘பவித்ரா’ வின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nபாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கைது\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி…\nசிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…\nஅரச வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\n20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு\nஐ லவ் யு சொல்லும் 2 வயது கிளி\nபழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா – 18 ஆண்டுகளாக நைட்டியில்...\nமாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான...\nசிக்கனுக்கு பதிலாக கிடைத்தால் நன்றாக பொறிக்கப்பட்ட துணி\nஅதிக எடை கொண்ட மனிதர்கள் வாடகைக்கு\nயூடியூப் நிறுவனத்தின் அதிரடி முடிவு – அரசியல், மது, புகையிலை...\nரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…\nவவ்வாலில் இருந்து இப்படிதான் கொரோனா வைரஸ் தோன்றியதா\nகோகோ கோலாவுக்கு ‘நோ’ சொன்ன ரொனால்டோ…\nஎரிவாயு குழாய் வெடி விபத்து – 25 பேர் பலி…\nஅடுத்து வருகிறது பச்சை பூஞ்சை நோய்…\nஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் – பிரசாந்த் கிஷோரின்...\nகொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் – அரசு குழுவின் முதல்...\nதாயை முதுகில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்\nகுடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..\nவிலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும்\n – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\n – மருமகளை பழிவாங்க கொரோனாவை ஆயுதமாக...\nபூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-06-16T10:43:49Z", "digest": "sha1:E72EXMJCMCVX2UV3FFOTQMPTH3PVVHU4", "length": 5392, "nlines": 122, "source_domain": "www.inidhu.com", "title": "நன்மை செயல் - இனிது", "raw_content": "\nபுண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை\nமண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் – எண்ணுங்கால்\nஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்\nPrevious PostPrevious மிருகக் காட்சி சாலை\nநன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11\nகுறும்படம் விமர்சனம் – பாரதிசந்திரன்\nதீ நுண்மி – கவிதை\nஉறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை\nதெரிந்து தெளிவோம் – கவிதை\nவராக அவதாரம் – அழகிய ஓவியம்\nவாழைப்பூ சூப் செய்வது எப்படி\nதிருநாளைப் போவார் நாயனார் – நெருப்பில் குளித்து கோவில் சென்றவர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/05/13/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99-29/", "date_download": "2021-06-16T11:40:28Z", "digest": "sha1:KCN7TXR3HH2IYBSUPPIQPAVISNYQMSNO", "length": 8438, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனா சென்றடைந்தார்", "raw_content": "\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனா சென்றடைந்தார்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனா சென்றடைந்தார்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று பிற்பகல் பீஜிங் நகரிலுள்ள கெப்பிட்டல் விமான நிலையத்தினை சென்றடைந்தனர்.\nபீஜிங் நகரின் அரசியல் ஆலோசக சம்மேளனத்தின் நிலையியல் சபையின் உப தலைவர் லீ ஜோங்யூ, இலங்கைக்கான சீன தூதுவர் ஜீ ஷியாங் லியாங், சீனாவிற்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் கருணசேன கொடித்துவக்கு ஆகியோர் பிரதமர் தலைமையிலான தூதுக் குழுவினரை வரவேற்றனர்.\nஇலங்கை தூதுக்குழுவில் அமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம, ரவூப் ஹக்கீம், சாகல ரத்நாயக்க, மலிக் சமரவிக்ரம, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிவிவகார அமைச்சின் கிழக்கு ஆசிய மற்றும் பசுபிக் வலய பணிப்பாளர் சாவித்ரி பானபொக்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பட்டுப்பாதை தொடர்பிலான மாநாடு சீன ஜனாதிபதி ஜீ ஜிங் பிங் தலைமையில் நாளை (14) பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது.\nஇந்த மாநாட்டில் 30 நாடுகளின் அரச தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஇந்த மாநாட்டின் பின்னர் சீன ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மாநாட்டில் கலந்துகொள்ளும் ஏனைய நாடுகளின் அரச தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ளவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nபடுத்துறங்கும் யானைகள்: வைரலான புகைப்படம்\nதுறைமுக நகர் திட்டம் மூலம் 15 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளோம்: பிரதமர்\nஒரு மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு\nநிவாரணத்திட்டங்களை முன்னெடுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nமேலும் 28 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்தது\nசீனாவின் நண்பன் என்ற கோணத்திலேயே இலங்கையை கருத வேண்டும்: ராமதாஸ்\nபடுத்துறங்கும் யானைகள்: வைரலான புகைப்படம்\n15 பில்லியன் டொலர் முதலீடுகளைப் பெற முடியும்\nஒரு மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு\nநிவாரணத்திட்டங்களை முன்னெடுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nமேலும் 28 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை\nஅமெரிக்காவால் செய்ய முடியாததை சீனா சாதித்துள்ளது\nகப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட ஐநா குழு\nOnline மூல மதுபான விற்பனைக்கு இணக்கம்\nஅமெரிக்க தூதுவராக Julie Chung பெயர் பரிந்துரை\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி\nகோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை\nகாசா மீது வான்வழி தாக்குதலை ஆரம்பித்துள்ள இஸ்ரேல்\nஒரு நாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து முதலிடம்\nபாதிக்கப்பட்டோருக்கு உணவுப் பொதிகள் விநியோகம்\nமுதற்தர அலைவரிசையாக வெற்றிநடை போடும் சிரச\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/02/blog-post_147.html", "date_download": "2021-06-16T10:39:04Z", "digest": "sha1:I6ER2HEJKHGVAJ3EV5AJP2OKOIQ7UUZY", "length": 10079, "nlines": 51, "source_domain": "www.tamizhakam.com", "title": "கவர்ச்சி காட்ட தொடங்கிய ���ல்யாணி பிரியதர்ஷன் - அதிர்ச்சியில் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Kalyani Priyadharshan கவர்ச்சி காட்ட தொடங்கிய கல்யாணி பிரியதர்ஷன் - அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nகவர்ச்சி காட்ட தொடங்கிய கல்யாணி பிரியதர்ஷன் - அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nநடிகை லிசி, இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி. இவர் 2 வருடத்துக்கு முன்புதான் நடிக்க வந்தார். ‘ஹலோ’ தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.\nதமிழில், சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ படத்தில் நடிக்கிறார். கல்யாணியும், நடிகர் மோகன்லால் மகன் பிரணவும் சிறுவயது முதலே பழகி வருகின்றனர்.\nசிறுவயது நட்பு வாலிப வயசானதும் காதலாக மாறியிருக்கிறது என்று செய்தி பரவுகிறது. பிரணவும் தற்போது படங்களில் நடித்து வருகிறார். கல்யாணி தந்தையும் இயக்குனருமான பிரியதர்ஷன், நடிகர் மோகன்லால் இருவரும் உயிர் நண்பர்கள்.\nபிரியதர்ஷன் இயக்கத்தில் பல்வேறு படங்களில் மோகன்லால் நடித்திருக்கிறார். இரண்டு குடும்பத்தினரும் அவ்வளவு நெருக்கும். கல்யாணி, பிரணவ் காதலுக்கு இந்த நட்பும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.\n என்று கல்யாணியிடம் கேட்டால் அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் மறைமுக பதில் அளிக்கிறார். அவர் கூறும்போது, நான் ஒருவரை காதலிக்கிறேன்.\nஎதிர்காலத்தில் அவரை மணப்பேன். எங்கள் குடும்பத்தினருக்கு நான் யாரை காதலிக்கிறேன் என்று தெரியும். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. அவரது பெயரையும் மற்ற விவரங்களையும் இப்போதைக்கு சொல்ல மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.\nசினிமாவில் டாப்பில் இருக்கும் நடிகைகளே காதல், கல்யாணம் என்றால் சினிமாவில் நான் இன்னும் சாதிக்க வேண்டியுள்ளது என கூறி மழுப்பி விடுவார்கள்.\nஆனால், இன்னும் வளரவே ஆரம்பிக்காத நிலையில்காதலிக்கிறேன்.. கல்யாணம் பண்ணிக்க போறேன் என ஓப்பனாக பேசினார் நடிகை கல்யாணி. இந்நிலையில், கவர்ச்சி களம் புகுந்தால் தான் சினிமாவில் வேலைக்கு ஆகும் என அறிந்து கொண்ட அவர் தற்போது கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள், நீங்களுமா..\nகவர்ச்சி காட்ட தொடங்கிய கல்யாணி பிரியதர்ஷன் - அதிர்ச்சியில் ரசிகர்கள்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ��ீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடைட்டான பேண்டில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன் - திணரும் சிங்கிள் பசங்க..\n\"என்ன இடுப்பு.. இதுக்காகவே திரும்ப திரும்ப பாக்கலாம் போல இருக்கே..\" - இளசுகளை கிக் ஏற்றும் கீர்த்தி ஷெட்டி..\n\"பக்கத்துல வாங்க.. - நான் ஒரு பக்கா பொண்டாட்டி மெட்டீரியல்...\" - அனுயா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்..\n\"கேமராமேன் கொடுத்து வச்சவர்..\" - மோசமான கவர்ச்சி உடையில் ரெஜினா..\n\"செம்ம செக்ஸி... பாக்க ரெண்டு கண்ணு பத்தாது போலயே..\" - ப்ரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் க்ளிக் - உருகும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா... ஹாலிவுட் லெவல்..\" - சின்னத்திரை நயன்தாரா அசத்தல் போஸ்.. - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nநடிகை ரஞ்சிதா என்ன ஆனார்.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - அவருடைய புதிய பெயர் என்ன தெரியுமா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/02/blog-post_301.html", "date_download": "2021-06-16T11:09:27Z", "digest": "sha1:OEPK3MPVT76FAE64CZIQIHXPOYWGBE3Z", "length": 8957, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"ஒரே போட்டோ..\" - இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் மாளவிகா மோகனன்..! - Tamizhakam", "raw_content": "\nHome Malavika Mohanan \"ஒரே போட்டோ..\" - இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் மாளவிகா மோகனன்..\n\"ஒரே போட்டோ..\" - இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் மாளவிகா மோகனன்..\nதனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ஜகமே தந்திரம்’ ஆகிய படங்கள் இந்த ஆண்டு திரைக்கு வர உள்ளன. அதுமட்டுமின்றி மித்ரன் ஜவகர், ராட்சசன் பட இயக்குநர் ராம்குமார், அண்ணன் செல்வராகவன் உடன் நானே வருவேன் ஆகிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.\nதற்போது இந்தியில் அட்ரங்கி ரே படத்தில் நடித்து வரும் தனுஷ், மார்ச் மாதம் முதல் அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள் இயக்க உள்ள ‘தி கிரே மேன்’ படத்தில் நடிக்க உள்ளார். அதுமட்டுமின்றி துருவருங்கள் பதினாறு, மாஃபியா, நரகாசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் நரேன் உடன் தனுஷ் கைகோர்த்துள்ளார்.\nசத்யஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளனர்.\nஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஜனவரி 8ம் தேதி சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. தற்போது ஷூட்டிங் தொடங்கியுள்ள நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் தனுஷூடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை மாளவிகா மோகனன் பதிவிட்டுள்ளார்.\nஉங்களை சந்தித்ததும், உங்களோடு பணியாற்றியது மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்தது. உங்களிடம் இருந்து ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டேன். முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது, விரைவில் இரண்டாம் கட்ட படிப்பு தொடங்க உள்ளது என பதிவிட்டுள்ளார்.\n\"ஒரே போட்டோ..\" - இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் மாளவிகா மோகனன்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடைட்டான பேண்டில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன் - திணரும் சிங்கிள் பசங்க..\n\"என்ன இடுப்பு.. இதுக்காகவே திரும்ப திரும்ப பாக்கலாம் போல இருக்கே..\" - இளசுகளை கிக் ஏற்றும் கீர்த்தி ஷெட்டி..\n\"பக்கத்துல வாங்க.. - நான் ஒரு பக்கா பொண்டாட்டி மெட்டீரியல்...\" - அனுயா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்..\n\"கேமராமேன் கொடுத்து வச்சவர்..\" - மோசமான கவர்ச்சி உடையில் ரெஜினா..\n\"ப்ப்பா... ஹாலிவுட் லெவல்..\" - சின்னத்திரை நயன்தாரா அசத்தல் போஸ்.. - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"செம்ம செக்ஸி... பாக்க ரெண்டு கண்ணு பத்தாது போலயே..\" - ப்ரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் க்ளிக் - உருகும் ரசிகர்கள்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nநடிகை ரஞ்சிதா என்ன ஆனார்.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - அவருடைய புதிய பெயர் என்ன தெரியுமா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Special-features-of-Masi-magam-and-importance-of-mahamagam-19012", "date_download": "2021-06-16T10:46:06Z", "digest": "sha1:6OAFFEZH3RUCXDAAEF6BIYKQV6I6J6GF", "length": 13283, "nlines": 79, "source_domain": "www.timestamilnews.com", "title": "மார்ச் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாசி மகம் – கும்பகோணத்தில் மகாமகம் – புனித நீராடத் தவறாதீர்! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால���வர் அணி....\nமார்ச் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாசி மகம் – கும்பகோணத்தில் மகாமகம் – புனித நீராடத் தவறாதீர்\nமாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடி வரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப் படுகிறது\nஅந்த வகையில், வரும் (08.03.2020) ஞாயிற்றுக்கிழமை அதாவது, மாசி 25ம் தேதி மாசி மகத்தன்று இறைவனை தரிசனம் செய்தால் நற்பலன்கள் கிடைக்கும்.. பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர்.\nமாசி மாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம் செய்வார். மக நட்சத்திரத்தில் சிங்க ராசிக்குரியது. அன்று சந்திரன் மக நட்சத்திரத்தில் சிங்க ராசியில் சஞ்சரிப்பார். இந்நாளே மாசிமகம் எனப்படும். இத்தினத்தில் தீர்தோற்சவம் நடைபெறுவது வழக்கம். தமிழ் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் மாசிமகத் திருவிழா (மகா மகம்) சிறப்பாக நடைபெறும்.\nஅன்று யமுனை, சரசுவதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாகவும். குரு சிம்ம ராசிக்கு வரும் இந்நாளில் எல்லோரும் கடலில் நீராடி நற்பேறு பெறுவர் என்பதும் ஐதீகம். இதே போல வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.\nதீர்த்த நீராடலுக்கு முக்கியத்துவம் தரும் விழா மாசி மகம் ஆகும்.மாசி மாதத்தில் பௌர்ணமியை ஒட்டி வரும் மகம் நட்சத்திரத்தில் இவ்விழா நடக்கும். தீர்த்தங்களுடன் அமைந்த பெரும்பாலான கோயில்களில் இந்நாளில் தெப்பத்திருவிழா நடக்கும். ஆண் குழந்தை வேண்டுபவர்கள், மாசி மகத்தன்று முருகப்பெருமானை வழிபடுவதால் ஆண் குழந்தை பிறக்கும். அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம் கிடைக்கும்.\nமக நட்சத்திரத்தை \"பித்ருதேவ நட்சத்திரம்\" என்று அழைப்பார்கள். உலகத்தை இறைவன் உருவாக்குவதற்கு முன்,பித்ருதேவனை உருவாக்கிய பிறகே தேவர்களையும், மனிதர்களையும் மற்ற ஜீவராசிகளையும் உருவாக்கினார் என்கிறது சாஸ்திரம். இதனால் முதல் மரியதையனது மக நட்சத்திரத்திற்கு உரிமை உடைய பித்ருதேவனுக்குதான்.\nஎந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும் பித்ருக்களை வணங்கினால் அந்த சுபநிகழ்ச்சி தடையில்லாமல் நடக்கும். பித்ருதேவனின் ஆசியும் கிடைக்கும். அதனால்தான் மாசிமகம் தினத்தன்று பித்ருக்களுக்கு பூஜை செய்ய வேண்டும். மாசிமக தினத்தன்று புனித நதிகளில் நீராடுவதை \"பிதுர் மகா ஸ்நானம் \" என்கிறது சாஸ்திரம்.\nஅன்றிரவு பௌர்ணமி வேளையில் விழித்திருந்து அம்மன் சன்னதிகளில் நடக்கும்,பூஜைகள் அபிஷேக ஆராதனைகளை தரிசிப்பது மிக்க நன்மை தரும். சதுரகி, திருவண்ணாமலை, திருநீர்மலை உள்ளிட்ட மலை சேஷ்த்திரங்களில் கிரிவலம் செய்வது சாலச் சிறந்தது.\nசிவபெருமான் வருணனுக்குச் சாப விமோசனம் அளித்ததும் இந்நாளிலேயாகும். இதனால் சிவனை வழிபடுவதற்கும் உகந்த நாளாகிறது மாசிமகம். உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சனின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் இந்நாள் சக்தி வழிபாட்டிற்குரிய நாளாகிறது.\nதந்தைக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளும் மாசிமகம் தான். இதனால் முருகனை வழிபடுவதற்கும் சிறப்பான நாளாக மாசி மகம் அமைகிறது. பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொணர்ந்த நாளும் மாசி மகத்தன்றுதான். இதனால் இந்நாள் பெருமாளை வணங்குவதற்குரிய நாளாகவும் உள்ளது.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tirukoilur.com/2020/07/blog-post.html", "date_download": "2021-06-16T09:58:16Z", "digest": "sha1:C2LAZCCHCUUKF2VUUGBYJEUI6RY6LF44", "length": 7289, "nlines": 83, "source_domain": "www.tirukoilur.com", "title": "பொது அறிவு கேள்விகள் மற்றும் பதில்கள்", "raw_content": "\nபொது அறிவு கேள்விகள் மற்றும் பதில்கள்\n19 செப்டம்பர் 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது\nமுக்கடல் சேரும் இடம் எங்குள்ளது\nபிரபலமான தென்னிந்திய உணவு எது\nமீனாட்சி அம்மன் கோவில் எங்குள்ளது\nகேள்விகள் பதில்கள் பொது அறிவு\nஉலகிலேயே மிக உயரமான முருகன் சிலை...\nசேலத்தில் 146 அடி உயர முருகன் சிலையை உருவாக்கும் பக்தர். மலேசியாவில் உள்ளது போன்று வடிவமைக்கப்படும் முருகன் சிலைை. பணிகள் நிறைவடைவதால், வரும் ஆகஸ்டில் முருகனுக்கு கும்பாபிஷேகம்.\nகொரோனா வந்தவர்களுக்கு ஒரு தடுப்பூசியே போதும்\nவாழ்த்து - சண்டீசர் துதி\nஆவின் பெருமை அறைந்தார் அடி போற்றி நிரைகாக்க வந்தார் நிறைமலர்தாள் போற்றி திருமேனி சிவாலயம் செய்தமைத்தார் தாள் போற்றி முன்னைசெய் சிவபூசை முற்றுவித்தார் தாள் போற்றி தந்தைதாள் வீசிய சண்டேசர் தாள் போற்றி தொண்டர்கதிபனாம் தூயோன் தாள் போற்றி அரனார் மகனராய் அமர்ந்தோன் அடி போற்றி களிப்புக்கை கொட்டுதலை காண்போன் அடி போற்றி.\nகொரோனாவுக்கு குளுக்கோஸ் மருந்து கண்டுபிடிப்பு\nCorona எப்படி ஏமாற்றி உடலில் நுழைகிறது\nகொரோனா பாதிப்பின் முக்கியமான கட்டங்கள்...தற்காத்து கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2021/02/blog-post_7.html", "date_download": "2021-06-16T10:46:42Z", "digest": "sha1:M3GBJ35KKTCSXJCXRUKY7ZSBSP5BQNYR", "length": 10393, "nlines": 66, "source_domain": "www.eluvannews.com", "title": "கரடியன்குளம் கிராமத்திற்கு பொதுப்போக்குவரத்து வசதி இல்லாமை மிகுந்த வேதனையளிக்கின்றது. – சட்டத்தரணி மயூரி. - Eluvannews", "raw_content": "\nகரடியன்குளம் கிராமத்திற்கு பொதுப்போக்குவரத்து வசதி இல்லாமை மிகுந்த வேதனையளிக்கின்றது. – சட்டத்தரணி மயூரி.\nகரடியன்குளம் கிராமத்திற்கு பொதுப்போக்குவரத்து வசதி இல்லாமை மிகுந்த வேதனையளிக்கின்றது. – சட்டத்தரணி மயூரி.\nமட்டக்களப்பு மாவட்டம் கரடியன்குளம் கிராமத்திற்கு பொதுப் போக்குவரத்து வசதி இல்லை என்பது மிகவும் வேதனையாக உள்ளது. இங்கிருந்து மாணவர்கள் பாடசாலை செல்வதாயின் நடந்தும் மற்றும் உழவு இயந்திரங்களிலும், பட்டா வாகனங்களிலுமே செல்கின்றார்கள் இதனால் மாணவர்கள் பலத்த அசௌகரியங்களுக்கு உள்ளாகுகின்றார்கள் என்பதையிட்டு மிகுந்த வேதனையளிக்கின்றது.\nஎன சட்டத்தரணியும், அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளருமான மயூரி ஜனன் கருத்து தெரிவித்தார்.\nகடந்த 9 வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களின் மேம்பாடு தொடர்பாகவும் அவர்களது குடும்ப வாழ்க்கை தரத்தினை உயர்த்துவது தொடர்பான செயற்பாடுகளில் அருவி பெண்கள் வலையமைப்பு ஈடுபட்டு வருகின்றது.\nஅந்தவகையில் மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் அமைதுள்ள கரடியன்குள கிராமத்தில் காணப்படும் சுவாமி ஆத���மகநானந்தா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் ஒன்று மற்றும் இரண்டில் கல்வி பயிலும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சுமார் 35 மாணவர்களுக்கான சீருடைமற்றும் பாதணிகள் அருவி பெண்கள் வலையமைப்பினால் ஞாயிற்றுக்கிழமை(07) வழங்கி வைக்கப்பட்டது.\nஅதனைத்தொடர்ந்து கரடியன்குளம் கிராமத்தில் வாழும் 49 குடும்பங்களுக்கு சுகாதார பொருட்கள் அடங்கிய பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டதோடு சிறு பெண்கள் குழுவும் அமைக்கப்பட்டன. இக் குழுவினூடாக கிராமத்தில் பெண்களின் தேவை மற்றும் சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளன.\nமட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் மயூரி ஜனன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர்பற்று சுகாதார வைத்திய அதிகாரி இளையதம்பி ஸ்ரீநாத், ஏராவூர்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் அ.ஜெயக்குமணன், கரடியனாறு மகா வித்தியால அதிபர் ராசையா செந்தில்நாதன், கரடியனாறு பொலிஸ் பிரதி பொறுப்பதிகாரி புஸ்பகுமார, அருவி பெண்கள் வலையமைப்பின் ஊழியர்கள், கரடியன்குளம் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கரடியன்குளம் கிராம அபிவிருத்திசங்க தலைவர் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்… இங்குள்ள மாணவர்கள் கற்றல் நடவடிக்கையினை ஒழுங்கான முறையில் முன்னெடுக்க முடியாமல் பாடசாலை இடைவிலகல்கள் அதிகம் ஏற்படுகின்றன அத்தோடு இந்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உரிய வசதிகளுடன் கூடிய பாடசாலைக் கட்டிடம் இன்மையால் தற்காலிகமாக மீனவர் கட்டிடத்திலே கற்றல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்கள் என அவர் மேலும் இதன்போது தெரிவித்தார்.\nகளுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம்.\nகளுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம் .\nமுதற்களப் பணியாளர்களாக கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான சுகாதார உபகரணங்கள் அரசாங்க அதிபரிடம் வழங்கிவைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்களப் பணியாளர்களாக மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான சுகாதார உபகரண...\nதடை செய்யப்பட்ட சுருக்கு வலை கைப்பற்றப்பட்டன.\nதடை செய்யப்பட்ட சுருக்கு வலை கைப்பற்றப்பட்டன .\nவாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.\nவாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு .\nகிராமத்துக்கான சுரகிமு லங்கா பொலிஸ் பாதுகாப்பு ஆலோசனைக் குழுக்கூட்டம்.\nகிராமத்துக்கான சுரகிமு லங்கா பொலிஸ் பாதுகாப்பு ஆலோசனைக் குழுக்கூட்டம் .\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/68091/Lockdown-Likely-To-Be-Extended--PM-Modi-Suggests-At-All-Party-Meeting", "date_download": "2021-06-16T12:13:52Z", "digest": "sha1:DKNXPABFJ6KH3PWJCJYU5OVPDB5WRQK3", "length": 9562, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது : பிரதமர் மோடி | Lockdown Likely To Be Extended, PM Modi Suggests At All-Party Meeting | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nசில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது : பிரதமர் மோடி\nஇக்கட்டான இந்த காலகட்டத்தில் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nகொரோனா நோய் தொற்றின் பாதிப்புகள் குறித்து மாநில அரசுகளின் நிர்வாகிகள் மற்றும் வல்லுநர்களுடன் பிரதமர் மோடி காணொலியில் மூலம் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, மாநில அரசுகள் தங்கள் தரப்பில் இருந்து சில கோரிக்கைகளை முன் வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது, பிரதமர் தரப்பிலும் சில விளக்கங்கள் அளிக்கப்பட்டன.\nஇந்நிலையில், இந்த ஆலோசனையின் போது பிரதமர் மோடி பேசியவை குறித்து பிரதமர் அலுவலகம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. “இக்கட்டான இந்த காலகட்டத்தில் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற வேண்டியது முக்கியம் என அரசு செயல்படுகிறது” என்று பிரதமர் பேசியுள்ளார்.\nமேலும் அவர் பேசுகையில், “ஒட்டுமொத்த உலகமும் கொரோனாவை எதிர்த்து போராடுவதில் கடுமையான சவாலை சந்தித்து வருகிறது. தற்போதையை நிலைமை என்பது, மனிதகுல வரலாற்றில் சகா���்தத்தை மாற்றும் நிகழ்வு. அந்த தாக்கத்தை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும். இந்த கொடிய நோய் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றும் மாநில அரசுகளின் முயற்சிக்கு பாராட்டுக்கள்” என்றார்.\nஅத்தியாவசியத்திற்கு வெளியே வருவோரை கண்ணியமாக நடத்துங்கள் - டிஜிபி அறிவுறுத்தல்\nஇதனிடையே, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஏப்ரல் 11ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nRelated Tags : Lockdown, PM Modi, Modi, Lockdown extend , Modi Speech, பிரதமர் மோடி, ஊரடங்கு, ஊரடங்கு நீட்டிப்பு, ஊரடங்கு உத்தரவு, அனைத்து கட்சிக் கூட்டம், கொரோனா வைரஸ், கொரோனா, Coronavirus, Corona, COVID-19,\nகோவிஷீல்டு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரித்தது ஏன் - மத்திய அரசு விளக்கம்\n3வது அலை கொரோனா பரவலில், மருத்துவர்களுக்கு உதவ 5,000 இளைஞர்களுக்கு பயிற்சி - டெல்லி அரசு\nகொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை ஆம்புலன்ஸில் கொண்டுசெல்லும் 20 வயது கல்லூரி மாணவி\nவண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் விரைவில் அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2782967", "date_download": "2021-06-16T11:02:56Z", "digest": "sha1:WWYUIALCOLRMVQ5ZNJH4DSMOQ4BM7ZU2", "length": 18500, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "சேலம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு கூடுதல் இயந்திரம்| Dinamalar", "raw_content": "\nஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு தொகை ...\nகோவிஷீல்டு இரு டோஸ்களுக்கான இட��வெளியை அதிகரிக்க ...\nசீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி 11 ஆயிரம் பேர் ... 3\nஆந்திராவில் 6 நக்சலைட்கள் சுட்டுக்கொலை\n12ம் வகுப்பு தேர்வு ரத்துக்கு தடைவிதிக்க முடியாது: ... 2\nகோவிட் 3வது அலையை சமாளிக்க தயாராகும் டில்லி: 5,000 ... 1\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த ... 21\n2 நாட்கள் கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு\nமம்தாவுக்கு கவர்னர் எழுதிய கடிதம் டுவிட்டரில் ... 7\nபகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.,க்களுக்கு அடைக்கலம் ... 2\nசேலம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு கூடுதல் இயந்திரம்\nசேலம்: சேலம் அரசு மருத்துவமனையில், கொரோனா பரிசோதனைக்கு கூடுதல் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு, ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்து முடிவு தெரிவிக்கப்பட்டது. பரிசோதனை எண்ணிக்கை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசேலம்: சேலம் அரசு மருத்துவமனையில், கொரோனா பரிசோதனைக்கு கூடுதல் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு, ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்து முடிவு தெரிவிக்கப்பட்டது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பு, ஆய்வகத்தில் உள்ள லேப் டெக்னீஷியன் மூன்று பேருக்கு கொரோனா உள்ளிட்டவையால், தொற்று முடிவு தெரியவர நான்கு நாளுக்கு மேலாகிறது. இதை தவிர்க்க, கூடுதலாக பரிசோதனை இயந்திரங்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுகுறித்து, மருத்துவமனை டீன் வள்ளி கூறியதாவது: பரிசோதனை முடிவு விரைவாக கிடைக்க, தமிழ்நாடு மெடிக்கல் சர்வீஸ் கார்ப்ப ரேஷன் சார்பில், நவீன இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள இயந்திரங்கள் மூலம் தினமும், 5,000 பரிசோதனைகள் செய்யப்பட்டன. தற்போது வந்துள்ள இயந்திரம் மூலம், 3,000 என, தினமும், 8,000 பரிசோதனைகள் செய்து முடிவு அறிவிக்கலாம். பரிசோதனை முடிவு, 24 மணி நேரத்தில் நோயாளிகளுக்கு தெரிவிக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம், நோயாளிகள் உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஎம்.எல்.ஏ.,க்கள் மக்களுக்கு உதவ எதிர்க்கட்சி தலைவர் அறிவுரை\nஒரே வார்டில் 11 பேருக்கு தொற்று; கட்டுப்பாடு பகுதியாக அறிவிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும�� வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎம்.எல்.ஏ.,க்கள் மக்களுக்கு உதவ எதிர்க்கட்சி தலைவர் அறிவுரை\nஒரே வார்டில் 11 பேருக்கு தொற்று; கட்டுப்பாடு பகுதியாக அறிவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-06-16T10:48:33Z", "digest": "sha1:L63BGAUMHTJN7KOI7ZETEWSGKPFQRGCG", "length": 12648, "nlines": 144, "source_domain": "www.inidhu.com", "title": "அன்பின் பரிசு – சிறுகதை - இனிது", "raw_content": "\nஅன்பின் பரிசு – சிறுகதை\nஉயிர்களிடம் மாறாத அன்பு கொண்ட மாறனுக்கு கிடைத்த அன்பின் பரிசு பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.\nமாறன் அன்பான ஏழை சிறுவன். ஒருநாள் அவனுடைய மாமா ஊருக்குச் சென்று கொண்டிருந்தான்.\nமாமாவின் ஊருக்குச் செல்லும் வழியில் இரவில் சத்திரம் ஒன்றில் தங்கினான்.சத்திரக்காரன் அவனை அன்புடன் வரவேற்று உணவினையும், இருக்க இடத்தினையும் கொடுத்தான்.\nமறுநாள் தனது பயணத்தைத் தொடர்ந்த மாறன் மாந்தோப்பின் அருகே சென்று கொண்டிருந்தபோது புறா ஒன்று காலில் அடிபட்டு கீழே விழுந்து கிடந்தது.\nபுறாவினை எடுத்து அதற்கு பச்சிலை வைத்துக் கட்டி, தான் வைத்திருந்த உணவினையும் நீரினையும் அதற்குத் தந்தான். புறாவும் சிறிது நேரத்தில் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து, மாறனுக்கு நன்றி சொல்லி பறக்க ஆரம்பித்தது.\nபுறா பறப்பதை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டே சென்ற மாறன் மாமாவின் வீட்டினை விரைவில் அடைந்தான்.\nசிறிது நாட்கள் மாமாவின் வீட்டிலிருந்த மாறன் தன்னுடைய ஊருக்குப் புறப்பட்டான்.\nவழியிலிருந்த மாந்தோப்பில் புறாவினைச் சந்தித்தான். அப்போது புறா அவனுக்கு சிறிய பாயினை அளித்தது.\nபாயை விரித்து அமர்ந்து கேட்டால் விரும்பிய உணவுப் பொருட்களை அப்பாய் கொடுக்கும் என்றுகூறி மாறனிடம் கொடுத்தது.\nமாறனும் அதனை எடுத்துக் கொண்டு சத்த��ரத்தை அடைந்தான். தனக்கு வேண்டிய உணவுப் பொருளை வரவழைத்து உண்டுவிட்டு இரவு உறங்கினான்.\nமாறனின் செயலை வேவு பார்த்த சத்திரக்காரன் மந்திரப்பாயை திருடி வைத்துக் கொண்டான்.\nமறுநாள் காலையில் புறாவின் அன்பு பரிசு மந்திரப்பாயைக் காணாது மாறன் அழுதான். மாந்தோப்பிற்கு புறாவைத் தேடிச்சென்றான்.\nபுறாவைக் கண்டு மந்திரப்பாய் காணாமல் போனதைக் கூறினான்.\nஆறுதல் கூறிய புறா அவனுக்கு குட்டி பொம்மை ஒன்றைக் கொடுத்தது.\nபொம்மையின் காதை திருகினால் ஒரு தங்ககாசு விழுந்தது. அதனை எடுத்துக் கொண்டு மாறன் சந்திரத்தில் இரவில் தங்கினான்.\nபொம்மையிடம் பெற்ற தங்கக் காசினை சத்திரக்காரனிடம் தந்து உணவு உண்டான். மாறனிடம் இருந்து உண்மையை அறிந்து கொண்ட சத்திரக்காரன் பொம்மையைத் திருடிவிட்டான்.\nமறுநாள் காலையில் பொம்மையைக் காணாது புறாவிடம் சென்றான் மாறன்.\nஉண்மையை உணர்ந்த புறா மாறனுக்கு குச்சிகள் இரண்டைக் கொடுத்தது. “உன்னுடைய திருடப்பட்ட பொருட்களை இக்குச்சிகள் மீட்டுத்தரும்” என்றது.\nகுச்சிகளுடன் இரவு சத்திரத்தை அடைந்தான். சத்திரக்காரன் வழக்கம்போல் குச்சிகளைத் திருடினான். உடனே குச்சிகள் சத்திரக்காரனை வெளுத்துக் கட்டின.\nசத்திரக்காரன் வலிதாங்காமல் அலறினான். சத்திரத்தில் உள்ளவர்கள் அனைவரும் விழித்துக் கொண்டனர்.\nசத்திரக்காரன் என்னன்னவோ செய்தும் குச்சிகள் அடிப்பதை நிறுத்தவில்லை.\nஉடனே சத்திரக்காரன் மந்திரப்பாய் மற்றும் பொம்மையை எடுத்து மாறனிடம் கொடுத்தான். குச்சிகள் அடிப்பதை நிறுத்தின. நடந்தவைகளுக்காக மாறனிடம் மன்னிப்புக் கேட்டான்.\nமந்திரப்பாய், பொம்மைகள் ஆகியவற்றுடன் மகிழ்ச்சியாக மாறன் தன்னுடைய வீட்டினை அடைந்தான்.\nபுறாவிடம் கொண்ட அன்பினால் மாறனுக்குக் கிடைத்த அன்பின் பரிசு பற்றி அறிந்து கொண்டீர்கள்தானே. ஆதலால் எல்லா உயிர்களிடத்தும் அன்போடு இருங்கள்.\nCategoriesஇலக்கியம், கதை, சிறுவர் Tagsஅன்பு, தமிழ் கதைகள், நீதிக்கதைகள், வ.முனீஸ்வரன்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்\nNext PostNext விடுகதைகள் – விடைகள் – பகுதி 7\nநன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11\nகுறும்படம் விமர்சனம் – பாரதிசந்திரன்\nதீ நுண்மி – கவிதை\nஉறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை\nதெரிந்து தெளிவோம் – கவிதை\nவராக அவதாரம் – அழகிய ஓவியம்\nவாழைப்பூ சூப் செய்வது எப்படி\nதிருநாளைப் போவார் நாயனார் – நெருப்பில் குளித்து கோவில் சென்றவர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-06-16T09:57:33Z", "digest": "sha1:J4VDZDGQFFNOFKMP6BKON4AIR2KCPGP7", "length": 6318, "nlines": 136, "source_domain": "www.inidhu.com", "title": "சாரல் - இனிது", "raw_content": "\nதென்றல் த‌னைச் சுமந்து வரும்\nஎன்ன என்று புகழ்ந்து பாட‌\nகுன்றில் இருந்து குதித்து வரும்\nஎங்கு இருந்து நீ வந்தாய்\nசின்ன சின்ன துளியென நீ\nஎன்ன ராகம் சொல்லித் தந்தாய்\nஉன்னைத் தழுவி நிற்கும் பொழுது\nஅன்றும் இன்றும் என்றும் உன்\n–இராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942\nCategoriesஇலக்கியம், கவிதை Tagsஇராசபாளையம் முருகேசன்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nNext PostNext சரிக்குச் சரி\nநன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11\nகுறும்படம் விமர்சனம் – பாரதிசந்திரன்\nதீ நுண்மி – கவிதை\nஉறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை\nதெரிந்து தெளிவோம் – கவிதை\nவராக அவதாரம் – அழகிய ஓவியம்\nவாழைப்பூ சூப் செய்வது எப்படி\nதிருநாளைப் போவார் நாயனார் – நெருப்பில் குளித்து கோவில் சென்றவர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/05/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-06-16T10:13:43Z", "digest": "sha1:ZMTVB6BHFHX4IV53FVNFCFOIVRDWBQIL", "length": 7547, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "குடியிருப்பு பகுதியில் மயானங்கள் வேண்டாம்: யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்", "raw_content": "\nகுடியிருப்பு பகுதியில் மயானங்கள் வேண்டாம்: யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்\nகுடியிருப்பு பகுதியில் மயானங்கள் வேண்டாம்: யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்ட��்\nகுடியிருப்புகள் உள்ள பகுதிகளில் மயானங்களை அமைக்கக்கூடாதென வலியுறுத்தி யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nசமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணத்தின் சில கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.\nமக்களின் குடியிருப்புகளுக்கு மத்தியில் மயானங்கள் காணப்படுவதால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதுடன், பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.\nகுருநாகலில் வேட்பாளரின் வாகனம் மீது தாக்குதல்\nகுடியிருப்பிற்கு தீ வைப்பு: 7 நாள் குழந்தையுடன் நிர்க்கதியான தம்பதிக்கு உதவிய பாலித்த தெவரப்பெரும\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம்\nவவுனியா, முல்லைத்தீவு வைத்தியர்கள் கவனயீர்ப்பு\nதீபிகா படுகோன் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nஅக்கரப்பத்தனையில் தொழிலாளர் குடியிருப்புத் தொடரில் தீ பரவல்: 13 வீடுகள் சேதம்\nகுருநாகலில் வேட்பாளரின் வாகனம் மீது தாக்குதல்\n7 நாள் குழந்தையுடன் நிர்க்கதியான தம்பதி\nவவுனியா, முல்லைத்தீவு வைத்தியர்கள் கவனயீர்ப்பு\nதீபிகா வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தீ\nதொழிலாளர் குடியிருப்புத் தொடரில் தீ பரவல்\nகப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட ஐநா குழு\nOnline மூல மதுபான விற்பனைக்கு இணக்கம்\nஇலங்கைக்கான அமெரிக்க தூதுவராக Julie Chung\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி\nகோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை\n12% பேருக்கு தான் COVID தடுப்பூசி போடப்பட்டுள்ளது\nஒரு நாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து முதலிடம்\nபாதிக்கப்பட்டோருக்கு உணவுப் பொதிகள் விநியோகம்\nமுதற்தர அலைவரிசையாக வெற்றிநடை போடும் சிரச\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\n���திப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/02/blog-post_498.html", "date_download": "2021-06-16T09:49:18Z", "digest": "sha1:HAN4IRUXOKIWQULQOAXWAQA77BZ5AA2S", "length": 13559, "nlines": 59, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"என்னா.. குமாரு.., அவசரப்பட்டியே..\" - ஷங்கரின் அடுத்த பட ஹீரோ - உச் கொட்டும் ரசிகர்கள்..! - என்ன காரணம்..! - Tamizhakam", "raw_content": "\nHome Director Shankar \"என்னா.. குமாரு.., அவசரப்பட்டியே..\" - ஷங்கரின் அடுத்த பட ஹீரோ - உச் கொட்டும் ரசிகர்கள்..\n\"என்னா.. குமாரு.., அவசரப்பட்டியே..\" - ஷங்கரின் அடுத்த பட ஹீரோ - உச் கொட்டும் ரசிகர்கள்..\nஇந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கிய ஷங்கர் அடுத்ததாக இயக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கி அதில் தொடர் வெற்றிகளைக் குவித்தவர் இயக்குநர் ஷங்கர்.\nஇவருடைய அடுத்த பிரம்மாண்ட படத்தைத் தயாரிக்கவுள்ளது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம். இதில் நாயகனாக மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nபல்வேறு வசூல் ரீதியான வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நாயகனாக வலம் வரும் ராம் சரண், இந்தப் படத்தின் மூலம் இந்திய அளவில் ஸ்டாராக வலம் வரவுள்ளார்.\nஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனரான தில் ராஜு இந்த மெகா கூட்டணி இணைந்துள்ள படத்தைத் தயாரிக்கவுள்ளது குறித்து, \"இந்திய அளவில் புகழ் பெற்ற இயக்குநரான ஷங்கருடன், இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான ராம் சரண் இணைந்து பணியாற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சி.\nதேசிய அளவில் இந்தியாவின் அத்தனை விதமான ரசிகர்களுக்குமான ஒரு பொழுதுபோக்குப் படத்தை நாங்கள் கொண்டுவரவிருக்கிறோம்\" என்று தெரிவித்துள்ளார்.\nஇயக்குநர் ஷங்கர் - நடிகர் ராம் சரண் - தயாரிப்பாளர் தில் ராஜு இணைந்துள்ள இந்தப் படம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கிறது.\nஇது ராம் சரணின் 15-வது திரைப்படமாகவும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 50-வது மைல்கல் திரைப்படமாகவும் இருக்கும். தில் ராஜுவோடு சேர்ந்து ஷிரிஷ் அவர்களும் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.\nஇந்த விஷயத்தை அறிந்த ரசி��ர்கள் பலரும் இயக்குனர் ஷங்கரை பார்த்து என்னா குமாரு அவசரப்பட்டியே.. என்று கூறி வருகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்றால் நடிகர் ராம் சரண் இப்போது ராஜமௌலி படத்தில் நடித்துள்ளார்.\nஇதனை தொடர்ந்து, ஷங்கரின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ராஜமௌலியின் இயக்கத்தில் நடித்த நடிகர்களின் பட்டியலை எடுத்து பார்த்தால் ஒரு உண்மை விளங்கும்.\nஅதுஎன்னவென்றால், ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கும் நடிகர்களின் அந்த படம் பிரமாண்ட வெற்றி பெரும். ஆனால், அதற்கு அடுத்ததாக வேறு இயக்குனரின் நடிக்கும் படம் அட்டர் ப்ளாப் ஆகியிருக்கும்.\nஇந்தியாவே கொண்டாடும் நடிகராகி விட்டார் என்று பாகுபலி பிரபாஸ்-ஐ கொண்டாடினார்கள். ஆனால், பாகுபலி -2 படத்திற்கு பிறகு அவர் நடித்த படமாக சாhoஹோ-வின் நிலைமை என்ன ஆனது என்று பார்த்தால் தெரியும்.\nஇத்தனைக்கும் அந்த படம் 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கபட்டது. படம் வெளியாகி படத்தின் தயாரிப்பாளரை ரோட்டில் கொண்டு வந்து நிறுத்திவிட்டது.\nஇது இன்று நேற்று நடக்கும் செண்டிமெண்ட் இல்லை ராஜ மௌலி இயக்கிய முதல் படமாக ஸ்டூடன்ட் நம்பர் 1 படத்தில் நடித்த ஜூனியர் NTR-ல் இருந்தே தொன்று தொட்டு வரும் ஒரு ஸ்ட்ராங்கான செண்டிமெண்ட்.\nஇந்நிலையில், ராஜமௌலியின் படத்தை முடித்து விட்டு வரும் நடிகர் ராம் சரணுடன் இணைந்துள்ளார் ஷங்கர். இதனால், தான் ரசிகர்கள் அவசரப்பட்டியே குமாரு என்று கூறி வருகிறார்கள்.\nஇயக்குனர் ஷங்கரும், ஐ, எந்திரன் 2.0 என இரண்டு சுமார் ரக படங்களை கொடுத்து விட்டு இருக்கிறார். இந்தியன் 2 திரைப்படம் கிட்டதட்ட ட்ராப் ஆகி விட்டது என்றே கூறுகிறார்கள்.\n\"என்னா.. குமாரு.., அவசரப்பட்டியே..\" - ஷங்கரின் அடுத்த பட ஹீரோ - உச் கொட்டும் ரசிகர்கள்.. - என்ன காரணம்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடைட்டான பேண்டில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன் - திணரும் சிங்கிள் பசங்க..\n\"என்ன இடுப்பு.. இதுக்காகவே த��ரும்ப திரும்ப பாக்கலாம் போல இருக்கே..\" - இளசுகளை கிக் ஏற்றும் கீர்த்தி ஷெட்டி..\n\"பக்கத்துல வாங்க.. - நான் ஒரு பக்கா பொண்டாட்டி மெட்டீரியல்...\" - அனுயா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்..\n\"கேமராமேன் கொடுத்து வச்சவர்..\" - மோசமான கவர்ச்சி உடையில் ரெஜினா..\n\"செம்ம செக்ஸி... பாக்க ரெண்டு கண்ணு பத்தாது போலயே..\" - ப்ரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் க்ளிக் - உருகும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா... ஹாலிவுட் லெவல்..\" - சின்னத்திரை நயன்தாரா அசத்தல் போஸ்.. - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nநடிகை ரஞ்சிதா என்ன ஆனார்.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - அவருடைய புதிய பெயர் என்ன தெரியுமா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/02/blog-post_575.html", "date_download": "2021-06-16T10:12:04Z", "digest": "sha1:BWBXK6BOV6MAMYCRXBBZEDXOLISFJKKM", "length": 10109, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "கவர்ச்சி உடையில் ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்ட சிகரம் தொடு பட நடிகை..! - வைரல் போட்டோஸ்..! - Tamizhakam", "raw_content": "\nHome Monal Gajjar கவர்ச்சி உடையில் ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்ட சிகரம் தொடு பட நடிகை..\nகவர்ச்சி உடையில் ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்ட சிகரம் தொடு பட நடிகை..\nதமிழ் சினிமாவில் வானவராயன் வல்லவராயன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் மோனல் கஜார். அதன் பிறகு விக்ரம் பிரபு நடித்த சிகரம் தொடு எனும் படத்திலும் நாயகியாக நடித்திருந்தார்.\nஇது இரண்டு படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறாததால் தெலுங்கு பக்கம் சென்றார் மோனல் கஜார். அங்கும் சில படங்களில் நடித்தவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததால் தன்னுடைய சொந்த ஊருக்கே பொட்டியை கட்டிவிட்டார்.\nஇந்நிலையில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரை களம் இறக்கி விட்டுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மோனல் கஜார் உடைகள் மிக மோசமாக இருப்பதாக கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.நடிகை மோனல் கஜ்ஜார்.\nதெலுங்கு பிக்பாஸில் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறாராம். தமிழ் நடிகை அர்ச்சனா வீட்டில் எப்படி வெறுப்பேற்றினாரோ,.. அதுபோலவே மோனல் கஜார் ரசிகர்களை வெறுப்பேற்றும் செயல்களை செய்கிறாராம்.\nபலமுறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேறும் நிலை ஏற்பட்டும் கூட பிக்பாஸ் அவரை காப்பாற்றி உள்ளேயே தங்க வைத்துள்ளார். ஆரம்பம் முதலே மோனல் கஜார் பிக்பாஸ் வீட்டில் மிகவும் கவர்ச்சியாக உடையணிந்து வலம் வந்துள்ளார்.\nஇவரது சம்பளமும் அதற்கேற்றார்போல் படிப்படியாக உயர்ந்து விட்டதாம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் காட்டும் கவர்ச்சியில் ஆந்திர பிக்பாஸ் ரசிகர்கள் மிகுந்த அவஸ்தைக்கு ஆளாகினர்.\nதமிழில் பெரும்பாலும் குடும்ப குத்துவிளக்காக நடித்த மோனல் கஜ்ஜார் இப்படி தெலுங்கில் தாராளம் காட்டுவது தமிழ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.\nஇந்நிலையில், தொப்புள் தெரியும் அளவுக்கு கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவித்து வருகின்றது.\nகவர்ச்சி உடையில் ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்ட சிகரம் தொடு பட நடிகை.. - வைரல் போட்டோஸ்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடைட்டான பேண்டில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன் - திணரும் சிங்கிள் பசங்க..\n\"என்ன இடுப்பு.. இதுக்காகவே திரும்ப திரும்ப பாக்கலாம் போல இருக்கே..\" - இளசுகளை கிக் ஏற்றும் கீர்த்தி ஷெட்டி..\n\"பக்கத்துல வாங்க.. - நான் ஒரு பக்கா பொண்டாட்டி மெட்டீரியல்...\" - அனுயா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்..\n\"கேமராமேன் கொடுத்து வச்சவர்..\" - மோசமான கவர்ச்சி உடையில் ரெஜினா..\n\"செம்ம செக்ஸி... பாக்க ரெண்டு கண்ணு பத்தாது போலயே..\" - ப்ரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் க்ளிக் - உருகும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா... ஹாலிவுட் லெவல்..\" - சின்னத்திரை நயன்தாரா அசத்தல் போஸ்.. - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nநடிகை ரஞ்சிதா என்ன ஆனார்.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - அவருடைய புதிய பெயர் என்ன தெரியுமா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/02/blog-post_850.html", "date_download": "2021-06-16T10:29:47Z", "digest": "sha1:2FOSFBQSBV5ZN3ZN3DKKVJ4P6HMB6JN5", "length": 10074, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"உன்னோட ச***ர் நான் தான்...\" - கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட \"சொப்பன சுந்தரி\" மனிஷா யாதவ்..! - Tamizhakam", "raw_content": "\nHome Manisha Yadav \"உன்னோட ச***ர் நான் தான்...\" - கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட \"சொப்பன சுந்தரி\" மனிஷா யாதவ்..\n\"உன்னோட ச***ர் நான் தான்...\" - கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட \"சொப்பன சுந்தரி\" மனிஷா யாதவ்..\nபாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ். அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.\nவெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் அவர் ஆடியுள்ளார்.முதல் படத்திலேயே பள்ளி மாணவியாக நடித்ததன் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.\nஇப்படத்தினை தொடர்ந்து அவர் சுசீந்திரன் இயக்கத்தில் ஆதலால் காதல் செய்வீர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமடைந்தார்.\nஇப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து இவர்களுக்கு சொல்லும் அளவிற்கு சிறப்பான கதைகள் அமையாததால் ஆள் அடையாளமே தெரியாமல் போனார் இருப்பினும் ஒருசில படங்களில் குத்து பாடல்கள் இவரை அழைத்தனர் அதை ஏற்று வந்த இவர் அத்தகைய படங்களுக்கு ஆடியதன் மூலம் மேலும் பிரபலமடைந்தார்.\nஇந்த நிலையில் இவர் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தில் ஹீரோயினாக மீண்டும் சிறப்பாக தனது கவர்ச்சியை காட்டி நடித்தார் இப்படத்தின் முலம் இளசுகளை கவர்ந்தாலும் பட வாய்ப்புகள் தான் வராமல் இருந்தது இன்னும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வருகின்ற படங்களில் தன்னை வெளிக்காட்டி வருகிறார்.\nஇந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு மனிஷாவின் உடல் எடை சற்று அதிகரித்துள்ளது. இதனால் அவர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடல் எடையை குறைத்து சிக்கென ஆகிவிட்டார்.\nஅந்த வகையில், ” நான் தான் உன்னுடைய சக்கர் ” என்று கூறி தன்னுடைய உடல் வாகு அப்பட்டமாக தெரிவது போன்ற இறுக்கமான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார் அம்மணி.\n\"உன்னோட ச***ர் நான் தான்...\" - கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட \"சொப்பன சுந்தரி\" மனிஷா யாதவ்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடைட்டான பேண்டில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன் - திணரும் சிங்கிள் பசங்க..\n\"என்ன இடுப்பு.. இதுக்காகவே திரும்ப திரும்ப பாக்கலாம் போல இருக்கே..\" - இளசுகளை கிக் ஏற்றும் கீர்த்தி ஷெட்டி..\n\"பக்கத்துல வாங்க.. - நான் ஒரு பக்கா பொண்டாட்டி மெட்டீரியல்...\" - அனுயா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்..\n\"கேமராமேன் கொடுத்து வச்சவர்..\" - மோசமான கவர்ச்சி உடையில் ரெஜினா..\n\"செம்ம செக்ஸி... பாக்க ரெண்டு கண்ணு பத்தாது போலயே..\" - ப்ரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் க்ளிக் - உருகும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா... ஹாலிவுட் லெவல்..\" - சின்னத்திரை நயன்தாரா அசத்தல் போஸ்.. - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nநடிகை ரஞ்சிதா என்ன ஆனார்.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - அவருடைய புதிய பெயர் என்ன தெரியுமா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/52464", "date_download": "2021-06-16T10:41:25Z", "digest": "sha1:JMQG26VTCE62BLV27YE2GETNVEHF7DKR", "length": 8800, "nlines": 123, "source_domain": "www.todayjaffna.com", "title": "உயிரிழந்த இளைஞனுக்கும் விமலின் மனைவி, மகளுக்கு தொடர்பு!! மெளனம் கலைத்தார் விமல் வீரவன்ச?? - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஉயிரிழந்த இளைஞனுக்கும் விமலின் மனைவி, மகளுக்கு தொடர்பு மெளனம் கலைத்தார் விமல் வீரவன்ச\nநாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன் உயிரிழந்த இளைஞனுக்கும், வீரவன்சவின் மகளுக்கும் இடையிலான காதல் காரணமாகவே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக முக்கிய சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டது அறிந்ததே..\nஒரு சிலர் இது கொலை எனவும் செய்தி வெளியிட இவ்வலவு காலமும் மெளனமாக இருந்து வந்த விமல் வீரவன்ச தனது மெளனத்தை கலைத்து பேஸ்புக்கில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.\nலஹிறு என்ற இளைஞனின் மரணம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதில் என ஆரம்பமாகும் அந்த பதிவில்,\nதனது மகனின் நண்பர் என்பதால் அவர் எமது வீட்டுக்கு அடிக்கடி வந்து போகக்கூடிய ஒருவர் , மரணமடைந்த தினமும் அவர் வீட்டுக்கு வந்தபோது, மகனுடன் ��ன்னும் சில நண்பர்களும் இருந்துள்ளனர்.\nநான் கொழும்பு சென்றிருந்தேன், நண்பர்கள் இணைந்து திரைப்படம் ஒன்றை பார்த்துள்ளனர். குறிப்பிட்ட இளைஞன் திரைப்படத்தை பார்த்துவிட்டு அங்கேயே தூங்கி உள்ளான். காலையில் பார்க்கும் போது பேச்சு மூச்சின்றி இருந்ததால் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது இறந்துள்ளது தெரிய வந்தது.\nஆனால் எனது அரசியல் எதிரிகள் எனக்கு இதனை வைத்து சேறு பூசுகின்றனர். இதனுடன்எ னது மனைவி, மகள் மகனை இணைத்து பேசுகின்றனர். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.\nதற்போது வெளியாகியுள்ள பிரேத பரிசோதனையில் இது இயற்கை மரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleயாழில் வெடித்த மோதல் 30 க்கும் மேற்பட்டோர் கைது….\nNext articleஇந்தியா வீரர் படுகொலைக்கு பதிலடி பாகிஸ்தானின் 4 நிலைகள் தரைமட்டம் பாகிஸ்தானின் 4 நிலைகள் தரைமட்டம்\nஇணையவழி கற்பித்தல் நடவடிக்கை தோல்வியில்\n190 நாடுகளில் ஒளிபரப்பப்படும் தனுஷின் பிரம்மாண்ட திரைப்படம்\nஇணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய இலங்கையில் அனுமதி – இலங்கையின் குடிமகன்களுக்கு இன்ப தகவல்\n4 மாத பயணக்கட்டுப்பாடு அல்லது கடுமையான ஊரடங்கு சட்டம் – பிரதி சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை\nஇராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு கொரோனா வைரஸ் பற்றி எதுவும் தெரியாது – பேராசிரியர் திஸ்ஸ விதாரண அதிரடி\nபயணத்தடை நீக்கப்பட்டாலும் – ஒன்றுகூடுவதற்கு அனுமதிக்கப்படாது என்பதுடன் இறுக்கமான கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும்\nயாழில் மேலும் 42 பேருக்கு கொரோனா\nயாழில் கொரோனா அதிகரிப்பதற்கு காரணம் என்ன\nசாவகச்சோி வைத்தியசாலையில் பெண் ஒருவர் திடீர் மரணம்\nயாழில். சீரற்ற காலநிலை காரணமாக 93 குடும்பங்கள் பாதிப்பு\nUPDATE – யாழில் எரிந்துகொண்டிருந்த குப்பைக்குள் தவறுதலாக வீழ்ந்து பலியான பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2020/10/thirukkural-eliyakural-selected_83.html", "date_download": "2021-06-16T10:40:59Z", "digest": "sha1:4ZLL6XOHYQ7D4YG3IDEPIMB2WYG5V5DE", "length": 14588, "nlines": 438, "source_domain": "www.filmfriendship.com", "title": "KAMALABALA BOOKS & VIEWS : Thirukkural Eliyakural Selected Chapters - 116", "raw_content": "\nசெல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்\nவல்வரவு வாழ்வார்க் குரை. 1151\nபிரியாமை உண்டென்றால் எனக்குச்சொல் விரைந்து\nஇன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்\nபுன்கண் உடைத்தால் புணர்வு. 1152\nபார்வ��யும் இன்பம் அன்று பிரிவையஞ்சி\nஅரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்\nபிரிவோ ரிடத்துண்மை யான். 1153\nபிரிவைத் தாங்காமை அறிந்த காதலர்\nஅளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்\nதேறியார்க் குண்டோ தவறு. 1154\nபிரியேனஞ்சாதே என்றவர் பிரிந்தால் தெரிவித்ததை\nஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்\nநீங்கின் அரிதால் புணர்வு. 1155\nகாக்கின் பிரியாமல் காக்க பிரிந்தபின்\nபிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்\nநல்குவர் என்னும் நசை. 1156\nபிரிவுரைக்கும் கொடியவர் என்றால் திரும்பி\nதுறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை\nஇறைஇறவா நின்ற வளை. 1157\nதலைவன் பிரிந்ததைத் தெரிவிக்காதோ எல்லோருக்கும்\nஇன்னா தினன்இல்லூர் வாழ்தல் அதனினும்\nஇன்னா தினியார்ப் பிரிவு. 1158\nதுன்பம் தோழியர் இல்லாவாழ்வு அதனினும்\nதொடிற்சுடின் அல்லது காமநோய் போல\nவிடிற்சுடல் ஆற்றுமோ தீ. 1159\nதொட்டால் சுடுமன்றி காமநோய் போல\nஅரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்\nபின்இருந்து வாழ்வார் பலர். 1160\nபிரிந்து அதன்துன்பம் நீக்கி பொறுத்துப்\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\n6-வது ஆண்டுவிழா சிறப்புச் சங்கமம்\nதிரைப்பட இலக்கியச் சங்கமம் 6-வது ஆண்டுவிழா சிறப்புச் சங்கமம் 12-3-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி டிஸ்கவர...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nதிரைப்படம், இலக்கியம், திரைப்பட இலக்கியம்\nசில அறிஞர்கள் திரைப்படமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று சொல்கின்றனர். திரைப்படத்தையும் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அ���ன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\nபொன்னியின் செல்வன் பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Dindigul?page=3", "date_download": "2021-06-16T10:53:50Z", "digest": "sha1:7BKBEQMS2CBYSBDYEW6XJYT6OYGYNBDO", "length": 4756, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Dindigul", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nஎனது தாயார் தோடை அடகு வைத்து என்...\nஎனது தாயார் தோடை அடகு வைத்து என்...\n\"எனது தாயார் தோடை அடகு வைத்து என...\nசுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு: ...\nதிண்டுக்கல்: கேட்பாரற்று கிடந்த ...\n\"100 கோடிய கொண்டுக்கிட்டு போறவங்...\nசிறுமி பாலியல் வன்கொடுமை செய்து ...\nவழக்கறிஞரை துப்பாக்கி காட்டி மிர...\nகொரோனா ஊரடங்கு: மோசமான நிலையில் ...\nதிண்டுக்கல்லில் வாகன சோதனையில் ஈ...\nதிண்டுக்கல்லில் வாகன சோதனையில் ஈ...\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://viral48post.com/?p=10160", "date_download": "2021-06-16T11:46:50Z", "digest": "sha1:YQLSQQMBAYH64UTMSFZIGPGYIFDLCFDN", "length": 8932, "nlines": 44, "source_domain": "viral48post.com", "title": "பாகிஸ்தான் வீரரை ஏமாற்றி அவுட் ஆக்கிய குயிண்டன் டி காக்! வெற்றிக்காக இப்படியா செய்வது? கமெராவில் சிக்கிய காட்சி", "raw_content": "\nபாகிஸ்தான் வீரரை ஏமாற்றி அவுட் ஆக்கிய குயிண்டன் டி காக் வெற்றிக்காக இப்படியா செய்வது\nApril 5, 2021 Viral48Leave a Comment on பாகிஸ்தான் வீரரை ஏமாற்றி அவுட் ஆக்கிய குயிண்டன் டி காக் வெற்றிக்காக இப்படியா செய்வது\nபாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இப்போட்டியில் குயிண்டன் டி காக் நடந்து கொண்ட விதம் ரசிகர்கள் பலரையும் ���ோபத்தை ஏற்படுத்தியுள்ளது.தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.இதில் இரு அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 341 ஓட்டங்கள் குவித்தது.\nதென் ஆப்பிரிக்கா அணியில் அதிகமபட்சமாக டெம்பா பாவுமா 92 ஓட்டங்களும், குயிண்டன் டி காக் 80 ஓட்டங்களும், டேவிட் மில்லர் 50 ஓட்டங்களும் குவித்தனர்.அதன் பின் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 324 ஓட்டங்கள் எடுத்து, 17 ஒட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.\nபாகிஸ்தான் அணியில் துவக்க வீரர் பாகர் ஜமன் 155 பந்தில் 193 ஓட்டங்கள் குவித்து பாகிஸ்தான் அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டத்தின் 49-வது ஓவரில் குயிண்டன் டி காக் ஏமாற்றி அவரை ரன் அவுட் ஆக்கினார்.\nஇது ஒரு ஜெண்டில் மேன் கிரிக்கெட்டிற்கு அழகில்லை, இப்படியா வெற்றிக்காக செய்வது. கிரிக்கெட் விதிப்படி பார்த்தால், ஒரு வீரரை ஏமாற்றி இப்படி செய்தால், அபராதமாக 5 ஓட்டங்கள் கொடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் அதை பதிவிட்டு வருகின்றனர்.\nஎன்னப்பா அங்க நடக்குது.. ஒரே நாட்டிலிருந்து மூன்றாவது வீரர் விலகல்.. ஒரு பக்கம் சந்தோசமான செய்தி வருந்தாலும், மறுபக்கம் பாரிய இழப்பு. சென்னை அணி என்ன செய்யப்போகிறது – முழு விபரம் உள்ளே\n எனக்கு இந்த உதவியை மட்டும் பன்னுங்க’ – சென்னையில் இருந்து கெஞ்சி கேட்டு வீடியோ வெளியிட்ட டேவிட் வார்னர்.. பாவம்யா இந்தாளு\nஅதிக சம்பளம் வாங்கும் கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா விராட் கோஹ்லிக்கு 3ஆவது இடம் தான் \nஐபிஎல் போட்டிகளில் அதிக அரைசதங்கள் அ டித்தும் ஒரு சதம் கூட அ டிக்காத டாப் 4 வீரர்கள் யார் தெரியுமா…\n2021 ஐ.பி.எல் தொடரில் பாதியில் அணிகளில் இருந்து விலகவுள்ள 5 முக்கிய வீரர்கள் \nஅட கே வலம் கெட்ட நாய்களா.. ‘இந்தியர்களை கேவலப்படுத்திய இங்கிலாந்து அணியின் இரு பிரபல வீரர்கள்.. பழைய ஆதாரங்கள் தோண்டி எடுக்கப்படுகிறது.’\n‘இந்த உலகக்கோப்பை தொடரில், நான் தான் இந்திய அணியின் கேப்டனாக இருப்பேன் என நம்பினேன். டோனி ��தை கெடுத்து விட்டார்.’ – மனம் உருகி பேசிய யுவராஜ் சிங்\nதமிழக வீரருக்கு ஆசை காட்டி மோசம் செய்த பி.சி.சி.ஐ.. திறமை இருந்தும் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சுந்தரை புறந்தள்ளிய தேர்வுக்குழு – சாரமாறியாக விளாசும் ரசிகர்கள்\nPractice Match முடிஞ்சதும் பேக்கை தூக்கிக்கொண்டு சைலண்டாக கிளம்பிய ஷர்துல் தாகூர்.. ‘சார் அங்க பாருங்க’ என ரவி சாஸ்திரியின் காதுக்குள் சொன்ன ரிஷப் பண்ட் – நடந்தது என்ன \nஇலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்னவுக்கு வலைவீசும் கோலி, வில்லியம்சன்.. கோலிக்கு 123, வில்லியம்சனுக்கு 183 இருவரின் பிளானில் சிக்குவாரா திமுத் இருவரின் பிளானில் சிக்குவாரா திமுத் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/12/25_20.html", "date_download": "2021-06-16T11:34:28Z", "digest": "sha1:5TWIGVUBS34RI4JWOYTJRFKCALVGIHOZ", "length": 15415, "nlines": 249, "source_domain": "www.adiraitiya.com", "title": "header லாலுவுக்கு உடல்நலக் குறைவு: சிறுநீரகம் 25% மட்டும் செயல்படுவதாக மருத்துவக் குழு தகவல் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS லாலுவுக்கு உடல்நலக் குறைவு: சிறுநீரகம் 25% மட்டும் செயல்படுவதாக மருத்துவக் குழு தகவல்\nலாலுவுக்கு உடல்நலக் குறைவு: சிறுநீரகம் 25% மட்டும் செயல்படுவதாக மருத்துவக் குழு தகவல்\nகால்நடை தீவன வழக்கில் தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவ், ஜார்க்கண்டின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் உடல்நலக் குறைவால் சி���ிச்சை பெறுபவரது சிறுநீரகம் 25 சதவீதம் மட்டும் செயல்படுவதாக மருத்துவக் குழு தகவல் அளித்துள்ளது.\nபிஹாரின் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் நிறுவனர். ஜார்க்கண்ட் மாநில சிறைக் கைதியான இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், பல மாதங்களாக ராஞ்சியின் ரிம்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிறுநீரகம் 75 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது.\nதற்போது லாலுவின் சிறுநீரகம் 25 சதவீதம் மட்டுமே செயல்படுவதால் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக ரிம்ஸ் மருத்துவக் குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனால், லாலுவைக் காண அவரது மகனான தேஜஸ்வீ பிரசாத் யாதவ் இன்று நேரில் விரைந்துள்ளார்.\nஇது குறித்து பிஹாரின் முன்னாள் துணை முதலவரான தேஜஸ்வீ கூறும்போது, ''தந்தையின் உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதால் அவரை 5 மாதங்களுக்குப் பிறகு பார்க்க வந்துள்ளோம். இங்கு மருத்துவர்கள் அளித்த அறிக்கையை டெல்லியில் சிறுநீரக நிபுணர்கள் மற்றும் எங்கள் குடும்ப மருத்துவர்களுக்கும் அனுப்பி தீவிர சிகிச்சைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' எனத் தெரிவித்தார்.\nசமீபத்தில் முடிந்த பிஹார் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக தேஜஸ்வீ தன் தந்தையைக் காண வந்துள்ளார். இவர் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியை எதிர்த்து மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.\nபிஹாரில் சுமார் 15 வருடங்கள் நடைபெற்ற ஆர்ஜேடி ஆட்சியின் கால்நடை தீவன வழக்கில் லாலு முக்கியக் குற்றவாளி. இவரது மேல்முறையீடு வழக்கு நடைபெறும் நிலையில், சிபிஐ நீதிமன்றத்தில் அவரது ஜாமீன் மனு விசாரணை தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nநான் கட்சி பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது: கட்சி தொண்டரிடம் சசிகலா மீண்டும் உறுதி\nநான் கட்சிப் பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது. கட்சியை ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் மரண அறிவிப்பு மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் E.M.முஹமது நூர்தீன் அவர்களும் மகனும் கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹமது சால...\nகுஜராத்தை உருக்குலைத்த டவ்தேவ் புயல்: அதிர்ச்சி புகைப்படங்கள்\nகுஜராத்தை உருக்குலைத���த டவ்தேவ் புயல்: அதிர்ச்சி புகைப்படங்...\n5 மாவட்ட ஆட்சி தலைவர்கள் அதிரடி மாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு\nதமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து ஐஏஎஸ், ஐ...\nநொய்டாவில் ரூ.20 கோடி தங்கம், ரூ.10 கோடி கறுப்புப் பணம் திருடிய 6 பேர் கைது: தமிழக ஐபிஎஸ் அதிகாரிக்கு முதல்வர் ஆதித்யநாத் பரிசு\nடெல்லிக்கு அருகில் நொய் டாவின் சூரஜ்பூர் காவல் நிலைய பகுதியில் அமைந்த சில்வர் சிட்டி...\nஎய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்டவற்றில் மருத்துவப் படிப்பிற்கான 'இனிச்செட்' நுழைவுத் தேர்வை ஒரு மாதம் ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nடெல்லி : எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்டவற்றில் மருத்துவப் படிப்...\nஇணை நோயால் உயிரிழந்தவர்களின்' சான்றிதழை ஆய்வு செய்ய உத்தரவு\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சான்றிதழில் கொரோனா மரணம் என குறிப்பிடப்பட...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-16T11:18:14Z", "digest": "sha1:TKCVF2LGNNMPX2T2VHUOCDRM2OFQLJOW", "length": 6836, "nlines": 145, "source_domain": "www.inidhu.com", "title": "பள்ளி செல்லுவோம் - இனிது", "raw_content": "\nCategoriesஇலக்கியம், கவிதை, சிறுவர் Tagsகல்வி, கி.அன்புமொழி\nOne Reply to “பள்ளி செல்லுவோம்”\nPingback: நேரமும் வாழ்க்கையும் - இனிது\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nNext PostNext அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான\nநன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11\nகுறும்படம் விமர்சனம் – பாரதிசந்திரன்\nதீ நுண்மி – கவிதை\nஉறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை\nதெரிந்து தெளிவோம் – கவிதை\nவராக அவதாரம் – அழகிய ஓவியம்\nவாழைப்பூ சூப் செய்வது எப்படி\nதிருநாளைப் போவார் நாயனார் – நெருப்பில் குளித்து கோவில் சென்றவர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2021-06-16T11:02:40Z", "digest": "sha1:BKFBPOBFWRQWXOSOXMWKKE2MM2MGCL7W", "length": 13018, "nlines": 146, "source_domain": "www.inidhu.com", "title": "பொறுமை வெற்றி தரும் - இனிது", "raw_content": "\nபொறுமை என்பது வெற்றியைப் பெற்றுத்தரும் முக்கியமான குணம் ஆகும். ஒருவருக்கு எல்லாத் திறமைகளும் இருந்து, பொறுமை இல்லாவிட்டால் அவர் வெற்றி பெறுவது கடினம்.\nநம்முடைய எல்லா முயற்சிகளுக்கும் உடனே பலன் கிடைத்து விடுவதில்லை. பலன் கிடைக்கும் வரைக் காத்திருப்பதே பொறுமை ஆகும்.\nநாம் விதையை விதைத்த உடனே நமக்குப் பழங்கள் கிடைத்து விடுவதில்லை. விதை முளைத்து மரமாகிப் பூத்துக் குலுங்கிப் பின்தான் பழங்கள் தருகின்றன.\nஒரு விதை மரமாகிப் பயன் கொடுக்கப் பல மாதங்கள் ஆகலாம். ஏன் பல வருடங்கள் கூட ஆகலாம். அதற்கு காத்திருப்பவனுக்குத்தான் கனிகள் கிடைக்கும்.\nநம்முடைய இலக்கு நோக்கிய பயணத்தில் முதல் அடியை எடுத்து வைத்ததும், வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போகக் கூடாது. பொறுமையுடன் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்.\nவாழ்க்கைப் பயணம் என்பது 100 கி.மீ வேகத்தில் செல்லும் நெடுஞ்சாலைப் பயணமாக மட்டும் இருக்காது.\nசில சமயங்களில் மேடுபள்ளங்கள் நிறைந்த, 10 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்லக் கூடிய பாதையாகவும் இருக்கலாம்.\nநமது வாகனம் 100 கி.மீ வேகத்தில் செல்லக் கூடியதாக இருக்கலாம். நாமும் திறமையான வாகன ஓட்டியாக இருக்கலாம். ஆனாலும் பாதை நம்மை 10 கி.மீ வேகத்தைவிடக் கூட்டமுடியாமல் செய்து விடும். அப்போது நமக்குத் தேவை பொறுமை.\nஇந்தப் பாதையை நாம் மெதுவாகதான் கடந்தாக வேண்டும் என்ற பொறுமையும், சற்றுத் தூரத்தில் இந்தப் பாதை நெடுஞ்சாலையுடன் சேர்ந்துவிடும் என்ற புரிதலும்தான் நம்மை வெற்றியாளராக மாற்றும்.\nபாதை கடினமானதாக இருக்கின்றது என்று பயணத்தில் இருந்து விலகுபவர்கள், இலக்கை அடைய முடியாது.\nநிறையப் பேருக்குத் தம்முடைய முயற்சியைக் கைவிடும்போது, வெற்றி இன்னும் எவ்வளவு தூரத்தில் இருக்கின்றது என்பது தெரியாமல் போய்விடுகின்றது.\nபொறுமை இல்லாத காரணத்தால் நிறையப்பேர், இலக்கிற்கு மிக அருகில் வந்தும் இலக்கை அடையாமல் போகிறோம்.\nஓட்டப்பந்தயத்தில் இலக்கிற்கு அருகில் இருக்கும்போதுதான், நமக்கு மிகவும் களைப்பாகவும், வலிப்பதுமாகவும் நமது ஓட்டம் இருக்கும்.\nநம் மனதை இலக்கின்மீது வைக்க வேண்டும். வலியின் மீதுஅல்ல.\nவாழ்க்கைப் பயணம் என்பது நேர்கோட்டுப் பாதையில் செல்லும் பயணம் அல்ல. அது நிறைய திருப்பங்கள் நிறைந்த பயணம்.\nநாம் நீண்ட தூரம் பயணம் செய்து களைப்படைந்து இருக்கலாம். கூடவே நமது வெற்றி, மிகஅருகில் அடுத்த திருப்பத்தில் காத்திருக்கலாம்.\nஎனவே பொறுமையுடன் பயணம் செய்வோம்; வெற்றியை அடைந்தே தீருவோம்.\nநம்முடைய முயற்சியில் மட்டுமல்ல; பிறருடன் பழகும்போதும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.\nநமது குடும்பம், நண்பர்கள் மற்றும் உடன் வேலை பார்ப்போர் என அனைவரிடமும், அவர்களது சிறுசிறு குறைகளைப் பொருட்படுத்தாமல் அவைகளைப் பொறுத்துக் கொண்டால், நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.\nஐந்து விரல்களில் ஒன்றுகூட மற்றொன்றைப் போல் இருப்பதில்லை. மனிதர்களும் அப்படித்தான்; ஒவ்வொருவரும் ஒருவிதம். இதைப்புரிந்து கொண்டு, பொறுமையுடன் ஒவ்வொருவரையும் அணுகினால், அனைவரும் நம் வெற்றிக்குத் துணை புரிவார்கள்.\nநம் மனதில் அமைதி, நம் செயல்களின் விளைவுகளைப் பொறுமையுடன் கண்காணித்தல், மற்றவர்களுடன் நிதானமாகப் பழகுதல் ஆகியவை நம்மிடமிருந்தால், வெற்றி நிச்சயம் நம்மைத் தேடி ஓடிவரும்.\n2 Replies to “பொறுமை வெற்றி தரும்”\nஆகஸ்ட் 21, 2016 அன்று, 1:47 மணி மணிக்கு\nPingback: விடாமுயற்சி வெற்றி தரும் - இனிது\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious தமிழ் இணைய இதழ்கள்\nNext PostNext தண்ணீர் விட்டா வளர்த்தோம்\nநன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11\nகுறும்படம் விமர்சனம் – பாரதிசந்திரன்\nதீ நுண்மி – கவிதை\nஉறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை\nதெரிந்து தெளிவோம் – கவிதை\nவராக அவதாரம் – அழகிய ஓவியம்\nவாழைப்பூ சூப் செய்வது எப்படி\nதிருநாளைப் போவார் நாயனார் – நெருப்பில் குளித்து கோவில் சென்றவர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvikavi.com/2021/01/9th11th-schools-reopen-feb-08.html", "date_download": "2021-06-16T11:38:03Z", "digest": "sha1:RPB5TJYGYLN3342IHYPVWFVIRAHLR77O", "length": 24467, "nlines": 330, "source_domain": "www.kalvikavi.com", "title": "9th,11th Schools Reopen Feb-08", "raw_content": "\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி K பழனிசாமி அவர்களின் அறிக்கை -\nபள்ளிகள் (9 மற்றும் 11ஆம் வகுப்புகள் மட்டும்) 8.22021 முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.\nஅரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது\nதமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் கொண்டுவரப்பட்டுள்ளது தொற்று கட்டுப்பாட்டுக்குள்\nதமிழ்நாடு அரசின் சிறப்பான நடவடிக்கைகளினால், நோய்த் தொற்று விகிதம் கடந்த இரண்டு வாரமாக, ஒரு சதவிகிதமாக கொண்டு வரப்பட்டுள்ளது கடந்த 10 நாட்களாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு சுமார் 550 நபர்களுக்கு கீழாகவே உள்ளது சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை சுமார் 50,000க்கு மேல் இருந்து தற்போது 4,629 நபர்கன் என்ற அளவிற்கு குறைந்து உள்ளது\nதமிழ்நாட்டில் 311.2021 வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், 29.12021 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், தற்போதுள்ள நோய் பரவல் நிலை மற்றும் வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 31.1.2021 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்ட தளர்வுகளுடன், 28.2.2021 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. பொருளா��ாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment Zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது\n1) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கலை அறிவியில், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம் கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் / பல்கலைக் கழகங்களில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான (பட்டயப் படிப்பு உட்பட) அனைத்து வகுப்புகளும் 8.2.2021 முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது\nபள்ளிகள் (9 மற்றும் 11ஆம் வகுப்புகள் மட்டும்) 8.22021 முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.\nஇரவு 10.00 மணி முடிய செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க்குகள், நேரக் கட்டுப்பாடின்றி இயங்க அனுமதிக்கப்படுகின்றன.\nநிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.\nமத்திய - அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள் (multiplex) வணிக வளாகங்களில் (shopping malls) உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 100 சதவிகித இருக்கைகளை பயன்படுத்தி 01.02.2021 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன\nநிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கண்காட்சிக் கூடங்கள்(Exhibition Halls)செயல்பட அனுமதிக்கப்படுகின்றன\nநிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, உள் அரங்கங்களில் மட்டும் அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் (50% capacity) அல்லது அதிகபட்சமாக 600 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் மதம் சார்ந்த கூட்டங்கள் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை தொடர்பான கூட்டங்கள், 01.02.2021 முதல், நடத்த அனுமதிக்கப் படுகின்றன திறந்தவெளியில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை பொறுத்தவரையில் அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகளுடன் (50% capacity) நடத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நடைமுறை தொடரும்.\nநிலையான வழிகாட���டு நெறிமுறைகளை பின்பற்றி, விளையாட்டு நிகழ்ச்சிகளில் (கிரிக்கெட் உட்பட), அதிகபட்சம் 50 சதவிகிதம் இருக்கைகளில் (50% capacity) மட்டும் பார்வையாளர்கள் அமர்ந்து பார்வையிட அனுமதிக்கப்படுகிறது.\nஉரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சி போன்ற பொதுமக்கள் சார்பான நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது\nநிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி,இராமேஸ்வரம் தீர்த்தமாடுதல் நிகழ்ச்சி அனுமதிக்கப்படுகிறது .\nஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:\nமத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர சர்வதேச போக்குவரத்திற்கான தடை விமான மத்திய அரசால்நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடைதொடரும் தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் Containment Zones) தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாககடைபிடிக்கப்படும்.\nபொது மக்களின் நலன் கருதி, உங்கள் அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\n1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.\n1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.\nFor online Test கிளிக் செய்யவும்\nTo Join Whatsapp கிளிக் செய்யவும்\nTo Join Facebook கிளிக் செய்யவும்\nTo Subscribe youtube கிளிக் செய்யவும்\nதமிழ்நாடு சமச்சீர் புதிய பாடநூல்கள் PDF\n அனைவரிடமும் கருத்தை பதிவு செய்யுங்கள்\nபூஜ்யம் கல்வி ஆண்டு என்றால் என்ன\nஜனவரி 4 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/10/blog-post_35.html", "date_download": "2021-06-16T10:18:46Z", "digest": "sha1:ZN6GGWGVSMCKMTXJEOCRVFA3K432N5FK", "length": 8473, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "காட்டக்கூடாத இடத்தை பளீச்சென காட்டிய சிக்னல் நடிகை - ரசிகர்கள் ஷாக்..! - Tamizhakam", "raw_content": "\nHome priya prakash varrier காட்டக்கூடாத இடத்தை பளீச்சென காட்டிய சிக்னல் நடிகை - ரசிகர்கள் ஷாக்..\nகாட்டக்கூடாத இடத்தை பளீச்சென காட்டிய சிக்னல் நடிகை - ரசிகர்கள் ஷாக்..\nஓவர் நைட்டில் ஒபாமா என்ற வாசகத்தில் நம்பிக்கை இருக்கிறதா. அந்த வாசகத்தை நிரூபித்துக் காட்டியவர் தான் பிரியா பிரகாஷ் வாரியர். ஒரு அடார் லவ் எனும் படத்தின் மூலம் ஒரே ஒரு கண்ணடிக்கும் காட்சியில் நடித்து மொத்த இந்திய ரசிகர்களை கவர்ந்தவர் பிரியா வாரியர்.\nஅந்த ஒரு படத்தின் மூலம் அதிர்ஷ்டம் அடித்து தற்போது பாலிவுட், டோலிவுட் என அனைத்து மொழிகளிலும் நடித்து கொண்டிருக்கிறார். அடுத்ததாக பிரியா பிரகாஷ் வாரியர் நடிப்பில் இந்தியில் வெளியாக உள்ள மிகப்பெரிய திரைப்படம் என்றால் அது மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படமான ஸ்ரீதேவி பங்களா தான்.\nஇந்த படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திது. சமீபகாலமாக பிரியாவாரியர் எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும் அவருக்கு வரும் கமெண்டுகளில் அதிக பட்சம் அவரை கலாய்ப்பது போல தான் வருகிறதாம்.\nஇப்படியே போனால் நம்ம சோலியை முடித்து விடுவார்கள் என சொல்லாமல் கொள்ளாமல் இன்ஸ்டாகிராம் ஆக்கவுண்ட்டை சில நாட்களுக்கு டெலிட் செய்து விட்டார் பிரியா வாரியர்.\nதற்போது மீண்டும் காட்டக்கூடாததை காட்டி புகைப்படம் வெளியிட்டுள்ளார் பிரியா வாரியர்.\nகாட்டக்கூடாத இடத்தை பளீச்சென காட்டிய சிக்னல் நடிகை - ரசிகர்கள் ஷாக்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடைட்டான பேண்டில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன் - திணரும் சிங்கிள் பசங்க..\n\"என்ன இடுப்பு.. இதுக்காகவே திரும்ப திரும்ப பாக்கலாம் போல இருக்கே..\" - இளசுகளை கிக் ஏற்றும் கீர்த்தி ஷெட்டி..\n\"பக்கத்துல வாங்க.. - நான் ஒரு பக்கா பொண்டாட்டி மெட்டீரியல்...\" - அனுயா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்..\n\"கேமராமேன் கொடுத்து வச்சவர்..\" - மோசமான கவர்ச்சி உடையில் ரெஜினா..\n\"செம்ம செக்ஸி... பாக்க ரெண்டு கண்ணு பத்தாது போலயே..\" - ப்ரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் க்ளிக் - உருகும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா... ஹாலிவுட் லெவல்..\" - சின்னத்திரை நயன்தாரா அசத்தல் போஸ்.. - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nநடிகை ரஞ்சிதா என்ன ஆனார்.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - அவருடைய புதிய பெயர் என்ன தெரியுமா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/02/blog-post_123.html", "date_download": "2021-06-16T11:01:17Z", "digest": "sha1:AFXIQOEQOJJUGQ2P3RZIUXTJF4ITCCWF", "length": 10320, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"இதனால் தான் ஆண்கள் என்றாலே வெறுக்கிறேன்..\" - முதன் முறையாக போட்டு உடைத்த நித்யா மேனன்..! - Tamizhakam", "raw_content": "\nHome Nithya Menon \"இதனால் தான் ஆண்கள் என்றாலே வெறுக்கிறேன்..\" - முதன் முறையாக போட்டு உடைத்த நித்யா மேனன்..\n\"இதனால் தான் ஆண்கள் என்றாலே வெறுக்கிறேன்..\" - முதன் முறையாக போட்டு உடைத்த நித்யா மேனன்..\nஅமேசான் பிரைம் விடியோவில் வெளியான \"பீரித்: இன் டு த ஷேடோ' என்ற திரைப்படம், தென்னிந்திய சினிமாவைப் பற்றியும், இங்குள்ள நடிகர்களின் நடிப்புத் திறமை பற்றியும் உலக அளவில் தெரிந்து கொள்ள பெரிதும் உதவியது குறித்து இதில் நடித்துள்ள நித்யாமேனன் மகிழ்ச்சியில் உள்ளார்.\nதொடர்ந்து முதன்முறையாக தெலுங்கில் \"குமாரி ஸ்ரீமதி' என்ற வெப் சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த நிலையில் இவர் அடுத்து நடிக்கும் திரைப்படம் தீனி.\nநடிகர் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் இந்த \"தீனி\" படத்தில் நித்யாமேனன் ஹீரோயினாக நடிக்கிறார். நடிகர்களுக்கு எந்த அளவுக்கு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறதோ அதே போல சில முன்னணி கதாநாயகிகளுக்கும் இருக்கிறது.\nஇதில் நித்யா மேனனுக்கு கொஞ்சம் கூடுதலாகவே பல மொழிகளில் இருக்கின்றது. கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் நடித்து வரும் இவருக்கு இப்பொழுது பாலிவுட் திரைத்துறையும் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்க 2019ஆம் ஆண்டு வெளியான மிஷன் மங்கள்யான் மூலம் இந்திப்பட துறையிலும் கால் தடத்தை பதித்துள்ளார்.\nசமீபத்தில், ஒரு பேட்டியில் பேசிய அவர், என் மீது வரும் புகார்களையும் விமர்சனங்களையும் கண்டுகொள்ள மாட்டேன். எந்த விஷயம் ஆனாலும் ஒளிவு மறைவு இல்லாமல் நேராக எதிரில் பேசுவதும், தெளிவாக சொல்வதும்தான் எனது பழக்கம். எதற்கும் தயங்க மாட்டேன்.\nஎனது முதல் காதல் தோல்வியில் முடிந்தது. அதன்பிறகு கொஞ்ச நாட்கள் ஆண்களையே நான் வெறுத்தேன். இனிமேல் காதல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. யாருக்காகவும் என்னை நான் மாற்றிக்கொள்வது சுத்தமாக பிடிக்காது.\nஎனக்கு பிடித்த மாதிரி வாழத்தான் விரும்புவேன். நிஜ வாழ்க்கையில் சாதாரண பெண்ணாகத்தான் யோசிப்பேனே தவிர நான் ஒரு நடிகை என்றோ, மற்றவர்களை விட வித்தியாசமானவள் என்றோ, ஏதோ ஆகாயத்தில் இருந்து குதித்தவள் என்றோ எப்போதும் நினைக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் நித்யா மேனன்.\n\"இதனால் தான் ஆண்கள் என்றாலே வெறுக்கிறேன்..\" - முதன் முறையாக போட்டு உடைத்த நித்யா மேனன்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடைட்டான பேண்டில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன் - திணரும் சிங்கிள் பசங்க..\n\"என்ன இடுப்பு.. இதுக்காகவே திரும்ப திரும்ப பாக்கலாம் போல இருக்கே..\" - இளசுகளை கிக் ஏற்றும் கீர்த்தி ஷெட்டி..\n\"பக்கத்துல வாங்க.. - நான் ஒரு பக்கா பொண்டாட்டி மெட்டீரியல்...\" - அனுயா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்..\n\"கேமராமேன் கொடுத்து வச்சவர்..\" - மோசமான கவர்ச்சி உடையில் ரெஜினா..\n\"ப்ப்பா... ஹாலிவுட் லெவல்..\" - சின்னத்திரை நயன்தாரா அசத்தல் போஸ்.. - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"செம்ம செக்ஸி... பாக்க ரெண்டு கண்ணு பத்தாது போலயே..\" - ப்ரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் க்ளிக் - உருகும் ரசிகர்கள்..\n\"கு���ந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nநடிகை ரஞ்சிதா என்ன ஆனார்.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - அவருடைய புதிய பெயர் என்ன தெரியுமா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/02/blog-post_200.html", "date_download": "2021-06-16T11:13:12Z", "digest": "sha1:JPSL4ZBO6IJXLPJE3RXO7EIZLOB33LLC", "length": 9128, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "கட்டுக்கடங்காமல் திமிரும் அழகு - கன்னா பின்னா கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால் - வைரல் வீடியோ..! - Tamizhakam", "raw_content": "\nHome Kajal Aggarwal கட்டுக்கடங்காமல் திமிரும் அழகு - கன்னா பின்னா கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால் - வைரல் வீடியோ..\nகட்டுக்கடங்காமல் திமிரும் அழகு - கன்னா பின்னா கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால் - வைரல் வீடியோ..\nதமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் காஜல் அகர்வால். இவர் கைவசம் தற்போது இந்தியன் 2, பாரீஸ் பாரீஸ், ஹேய் சினாமிகா, தெலுங்கில் ஆச்சார்\nயா ஆகிய படங்கள் உள்ளன.\nசமீபத்தில் தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவை திருமணம் செய்து கொண்ட காஜல், திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். பெல்லம்கொண்டா ஸ்ரீநிவாஸ் ஜோடியாக காஜல் நடித்துள்ள `சீதா' என்ற தெலுங்கு படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.\nஇவர் நடிப்பில் உருவாகியுள்ள \"லைவ் டெலிகாஸ்ட்\" என்ற வெப் சீரிஸ் வெளியாகியுள்ளது. இந்நிலையில். அதற்க்கான புரேமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், காஜல் அகர்வாலின் கவர்ச்சி வீடியோ வெளியாகி சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.\nஅமலாபால், சமந்தா போன்ற திருமணமான நடிகைகளே அவ்வப்போது கவர்ச்சி படங்களை சமூ�� வலைத்தளங்களில் வெளியிடும் போது, தான் மட்டும் ஏன் தயங்கி நிற்க வேண்டும் என்று காஜல் அகர்வாலும் இப்படி கவர்ச்சி களத்தில் இறங்கியிருக்கிறார்.\nபடங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலாக பலரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை அள்ளி இறைத்து பகிர்ந்து வருகிறார்கள்.\nஇந்நிலையில், காஜல் அகர்வாலும் கவர்ச்சிக்கு எந்த கட்டுப்பாடும் போடாமல் காட்டு காட்டு என காட்டி வருகிறார். இணையத்தில் தீயாய் பரவும் அந்த வீடியோ இதோ.\nகட்டுக்கடங்காமல் திமிரும் அழகு - கன்னா பின்னா கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால் - வைரல் வீடியோ..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடைட்டான பேண்டில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன் - திணரும் சிங்கிள் பசங்க..\n\"என்ன இடுப்பு.. இதுக்காகவே திரும்ப திரும்ப பாக்கலாம் போல இருக்கே..\" - இளசுகளை கிக் ஏற்றும் கீர்த்தி ஷெட்டி..\n\"பக்கத்துல வாங்க.. - நான் ஒரு பக்கா பொண்டாட்டி மெட்டீரியல்...\" - அனுயா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்..\n\"கேமராமேன் கொடுத்து வச்சவர்..\" - மோசமான கவர்ச்சி உடையில் ரெஜினா..\n\"ப்ப்பா... ஹாலிவுட் லெவல்..\" - சின்னத்திரை நயன்தாரா அசத்தல் போஸ்.. - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"செம்ம செக்ஸி... பாக்க ரெண்டு கண்ணு பத்தாது போலயே..\" - ப்ரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் க்ளிக் - உருகும் ரசிகர்கள்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nநடிகை ரஞ்சிதா என்ன ஆனார்.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - அவருடைய புதிய பெயர் என்ன தெரியுமா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aatralarasau.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2021-06-16T10:09:20Z", "digest": "sha1:ZPB46B4N2BVWEVBODJEIKQYTQUI777LC", "length": 12093, "nlines": 156, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: பைபிளின் இரகசியங்கள்.", "raw_content": "\nபைபிள் அல்லது விவிலியம் பற்றி அகழ்வாராய்சியாளர் Dr Francesca Starakopoulou ( University of Exeter.) வழங்கும் காணொளிபார்க்கப் போகிறோம்.இதில் 12 ப்குதிகள் உல்ளன.ஒவ்வொரு நான்கு பகுதியும் ஒவ்வொன்றாக‌ மூன்று கேள்விகளுக்கு விடை தேடுகின்றன.\n1.முதல் கேள்வி(1_4)அரசன் டேவிட்(தாவூத் அல்லது தாவீது)ன் சாம்ராஜ்யம் இருந்ததற்கான சான்றுகளை அகழ்வாராய்ச்சிகள் உறிதிப் படுத்துகின்றனவா\nபைபிளின் கதைகளில் அரசன் சாலமன்(சுலைமான்) கால்த்தில் இருந்து மட்டுமே ஒரு அளவிற்கு வரலாற்றுரீதியான சான்றுகள் உண்டு.அதற்கு முந்தைய கதைகளான ஆதம்,நோவா,ஆபிரஹாம்,மோசஸ் முதலிய கதைகளுக்கு ஆதாரங்கள் இல்லை.டாக்டர்.ஃப்ளோரன்ஸ்கா சாலமனின் தந்தையாக் கூறப்படும் டேவிட்டின் காலத்திற்கு நம்மை அழைத‌து சென்று சான்றுகளை ஆய்கிறார்.\n2.இரண்டாம் கேள்வி(5_8).பழைய ஏற்பாட்டு கடவுளுக்கு மனைவி உண்டா.இக்கேள்வி கொஞ்சம் பிரச்சினைக்குறியதே என்றாலும் ,பட்சபாதமின்றி அகழ்வாய்வு முடிவுகளை வெளியிடுவது ஒரு நியாய‌மான ஆய்வாளரின் கடமை.அகழ்வாய்வுகளின் படி பழைய ஏற்பாட்டில் கூறப்படும் கடவுளுக்கு மனைவி உண்டா.இக்கேள்வி கொஞ்சம் பிரச்சினைக்குறியதே என்றாலும் ,பட்சபாதமின்றி அகழ்வாய்வு முடிவுகளை வெளியிடுவது ஒரு நியாய‌மான ஆய்வாளரின் கடமை.அகழ்வாய்வுகளின் படி பழைய ஏற்பாட்டில் கூறப்படும் கடவுளுக்கு மனைவி உண்டாஇது பைபிளில் கூறப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு விடை தேடப் படுகிறது. நான் பைபிள் படித்தது உண்டு,அப்ப்டி இல்லை என்று துள்ளி எழும் நண்பர்களே,பொறுமை மொழி பெயர்ப்பதில் மதவாதிகள் பல் ஏமாற்று வேலைகளை செய்வார்கள்.அதில் ஆண் ,பெண் பால் வேறுபாடு,ஒருமை ,பனமை வித்தியாசம், தனமை,படர்க்கை,இலக்கணம், பல அர்த்தங்கள் போன்றவற்றில் பல ஏமாற்று வேலைகள் உண்டு.��ேட்டால் இப்படியும் சொல்லலாம் ,அப்படியும் சொல்லலாம் ஆனால் இப்படித்தான் அக்கால்த்தில் பொருள் கொள்ளப்பட்டது என்று பிடி கொடுக்காமல் பேசுவார்கள் என்பதும் நாம் அறிந்ததே. சந்தேகம் இருந்தால் இப்பதிவை படியுங்கள்.\nஇப்பொதைய அறிவியலே மத புத்தக்த்தில் புதிதாக முளைத்து வரும்போது இம்மாதிரி வேலைகள் சுலபமல்லவா\n3. மூன்றாம் கேள்வி(9_12) உண்மையிலேயே ஏதேன் தோட்டம் உண்டா இருந்தால் எங்கே இருக்கலாம்.ஆதம்&ஏவாள்(ஹவ்வா) முதலில் வசித்த இத்தோட்டம் எங்கே இருக்கலாம் என்ற அகழ்வாராய்சி மீதான ஆய்வு.ஆதம் கதைக்கு ஆதாரம் இல்லை என்று சொல்லிவிட்டு இது என்ன என்று கேட்கிறீர்களா.பைபிளில் குறிப்பிடப் படும் சம்பவங்கள் அம்மாதிரியே நடக்க வாய்ப்பு உண்டா என்பதையே ஆய்வு செய்கிறோமே அன்றி வேறெந்த உணர்வு கொண்டு அல்ல.அதில் குறிப்பிட்ட பல சம்பவங்கள் அந்த கால வரிசையிலேயே நடந்திருக்கும் என்பதக் கூட ஏற்பதில் ஆய்வுகள் தடை போடுகின்றன.ஆகவே காணொளி பார்த்து தங்கள் கருத்துகளை வெளியிட வேண்டுகிறேன்.நன்றி.\n1176. நம் தலைமீது விழ இருக்கும் கல்வித்திட்டத்தைப் பற்றிய ஓர் ஆய்வு.\nஇயேசு சுவிசேஷக் கதைகள்படி சீடர்களோடு இயங்கிய காலம் - எங்கே \nசூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஈழத்தமிழர்கள் மலையகத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தார்களா\nஅற்புத குணமளிக்கும் வரம் வேண்டுமா\nநார்வே குண்டு வெடிப்பு சொல்லும் செய்தி\nபிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு கடவுள் அவசியமா\nபள்ளிகளில் மதக் கொள்கைகள் கற்பிக்கலாமா\nபடைப்புக் கொள்கையாளர்களின் 15 கேள்விகளும்,அதன் விட...\nஆதித் தந்தை ஆதமைத் தேடி: ஜீன்களின் இடம்,காலப் பிரய...\nதுன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ\nநித்யானந்தாவின் ஏமாற்று வேலை:அந்தரத்தில் மிதக்கும்...\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nமதவாதிகளை மற���க்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2021-06-16T10:19:16Z", "digest": "sha1:VKCB46C5OBVQJZRJ6LVPN3XP2LVZQNEV", "length": 8854, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பூசணி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபூசணி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகோதுமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபால் (பானம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைத் தமிழர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநல்லெண்ணெய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெண்ணெய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹொக்கைடோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆலோவீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுள்ளஞ்சேரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூசணிக்காய் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறுசுவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாகல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூரியகாந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழங்களின் பல்வகைமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுழம்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரிசித் தவிட்டு எண்ணெய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sodabottle/தொகுப்பு11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பாகல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூசனி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூசனிக்காய் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூட்டுக்கறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாய்கறிகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகச்சாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபருநடு நீளுருண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கொழுப்புகள், எண்ணெய்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/ப ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதங் அயாங் நிரர்த்தா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிவசாய விளைபொருட்களை பாரியளவில் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபசளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி வே ஹோம் (2002 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாய்கறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவப்பு பூசணி வண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெம்மஞ்சள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரசாணிக்காய் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாலத்தீவின் உணவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏக்தாரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2782969", "date_download": "2021-06-16T11:46:07Z", "digest": "sha1:OXIPW6KSA57MSATRKQ7I6PXDIG4HS7BR", "length": 17337, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "வாகனத்தில் அடிபட்டு மயில், பாம்பு பலி| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் 3\nஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு தொகை ... 2\nகோவிஷீல்டு இரு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிக்க ... 2\nசீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி 11 ஆயிரம் பேர் ... 3\nஆந்திராவில் 6 நக்சலைட்கள் சுட்டுக்கொலை 1\n12ம் வகுப்பு தேர்வு ரத்துக்கு தடைவிதிக்க முடியாது: ... 3\nகோவிட் 3வது அலையை சமாளிக்க தயாராகும் டில்லி: 5,000 ... 4\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த ... 25\n2 நாட்கள் கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு\nமம்தாவுக்கு கவர்னர் எழுதிய கடிதம் டுவிட்டரில் ... 11\nவாகனத்தில் அடிபட்டு மயில், பாம்பு பலி\nவாழப்பாடி: வாழப்பாடி, புதுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே, நேற்று மாலை, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், 2 வயதுள்ள ஆண் மயில் வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடந்தது. அதேபோல், முத்தம்பட்டி, வைகை பள்ளி முன், நேற்று மாலை, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், 8 அடி நீள சாரைப்பாம்பு வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடந்தது. ஊரடங்கால், தேசிய நெடுஞ்சாலையில், மக்கள், வாகனங்கள் இயக்கம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவாழப்பாடி: வாழப்பாடி, புதுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே, நேற்று மாலை, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், 2 வயதுள்ள ஆண் மயில் வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடந்தது. அதேபோல், முத்தம்பட்டி, வைகை பள்ளி முன், நேற்று மாலை, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், 8 அடி நீள சாரைப்பாம்பு வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடந்தது. ஊரடங்கால், தேசிய நெடுஞ்சாலையில், மக்கள், வாகனங்கள் இயக்கம் குறைந்ததால், விலங்குகள், பறவைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வாகனங்களில் சிக்கி இறப்பதாக, வனத்துறையினர் கூறினர்.\nமயில் மீட்பு: ஓமலூர், ஓலைப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம், 45. இவரது விவசாய தோட்டத்தில், 50 அடி ஆழத்தில் கிணறு உள்ளது. அதில், நேற்று காலை ஆண் மயில் விழுந்து தத்தளித்தது. தகவல்படி, ஓமலூர் தீயணைப்பு துறையினர் வந்து, மயிலை உயிருடன் மீட்டு, காடையாம்பட்டி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின், வனப்பகுதியில் விடப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகார் கவிழ்ந்ததில் அரசு ஊழியர் பலி\n65 மதுபாட்டில் பறிமுதல்; 5 பேருக்கு காப்பு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்பட���த்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகார் கவிழ்ந்ததில் அரசு ஊழியர் பலி\n65 மதுபாட்டில் பறிமுதல்; 5 பேருக்கு காப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5660:2020-02-02-16-38-34&catid=53:2013-08-24-00-05-09&Itemid=69", "date_download": "2021-06-16T09:45:29Z", "digest": "sha1:QCDUFRQOZZMYSETL6I6YQH7BJFFQDYRC", "length": 35551, "nlines": 156, "source_domain": "www.geotamil.com", "title": "பதிவுகள்", "raw_content": "\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\n“ புதுச்சேரி தமிழ்க்காப்பியத்தாத்தா துரை. மாலிறையனார் “ - புதுவை யுகபாரதியின் இயக்கத்தில் ஆவணப்படம் :\nஎழுத்தாளர்கள் கலைஞர்கள் மற்றும் மகத்தான ஆளுமைகள் குறித்த நினைவுகள் பற்றியக் கட்டுரைகளும் படைப்புகளும் அவர்கள் மறைந்த பின்புதான் வெளிக்கொணர வேண்டும் என்பதில்லை. அவர்கள் வாழும் காலத்திலேயே அவை பதிவு செய்யப்படுவது அந்த படைப்பாளிக்கு கவரவம் தருவதாகும். அதுவும் இன்றைய புதிய தலைமுறையினர் பழைய தலைமுறை ஆளுமைகள் குறித்து அறிந்துகொள்ள இவ்வகை படைப்புகளும் ஆவணங்களும் முக்கியமாக இருக்கின்றன. அந்த வகையில் ஓர் ஆளுமை குறித்த ஆவணப்படம் ஒன்றை புதுவை யுகபாரதி இயக்கியிருக்கிறார் . புதுச்சேரி தமிழ்க்காப்பியத்தாத்���ா துரை. மாலிறையனார் அவரின் வயது 80……\n50 க்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டிருக்கிறார் .அதில் மரபு கவிதைநூல்களும் காவியங்களும் காப்பியங்களும் முக்கியமானவை .இன்றைய இளைய தலைமுறையும் கல்வி சார்ந்த மக்களும் மரபுக்கவிதை எழுதுவதை குறைத்துக் கொண்டு விட்டார்கள் .இந்த சூழலில் மரபுக்கவிதையின் ஓசைநயம் அவற்றை பாடுவதில் உள்ள மெய்மறந்த அனுபவம், அவற்றில் நவீன கவிதையை அம்சங்களையே கொண்டுவருவது மற்றும் நெடும் கவிதைகள் அதன் நீட்சியாக காப்பியங்கள் ,காவியங்கள் ஆகியவற்றை உருவாக்குவது இன்றைய இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாக இருக்கின்றன, அதற்காக புதுவையை சேர்ந்த கவிஞர் துரை. மாலிறையனார் அவர்களின் வாழ்க்கையை முன்வைத்து இந்த ஆவணப்படத்தை புதுவை யுகபாரதி உருவாக்கியிருக்கிறார். பெரும்பாலும் படைப்பாளிகளின் குடும்பச்சூழல் அவர்களுக்கு ஒத்துழைப்பு தராது .இன்னொரு பக்கம் அவர்களின் கேள்விக்கான சூழ்நிலையில் மாட்டிக் கொள்வார்கள் .இந்த சூழலில் கவிஞரின் துரை. மாலிறையனார்\nகவிதை அனுபவம் ,வாழ்க்கை பற்றிய அவரின் குடும்பத்தினரும் ,அடுத்த தலைமுறையான பேரன் பேத்திகளும் கூட ஈடுபாட்டுடன் இந்த ஆவணப்படத்தில் பேசுவதை ஒரு முக்கிய அம்சமாக கொள்ளலாம் .பல இடங்களில் வெளிப்படும் மரபுக்கவிதைகள் அவற்றின் ஓசை கருதியும் எடுத்தாழும் பிரச்சனைகள் குறித்தும் அக்கறைக்கு உள்ளான கவிஞர் என்ற அளவில் தம் படைப்புகளை மட்டும் வெளிப்படுத்தாமல் பிற படைப்புகளை வெளிக்கொணர்வதில் முன்னிட்டு பல படைப்பாளிகளை முன்னிறுத்துவது , உருவாக்குவது என்பதை புதுச்சேரி தமிழ்ச்சங்கம் அமைப்பிலும் இக்கவிஞர் தொடர்ந்து ஈடுபட்டு உழைத்திருக்கிறார் என்பது இன்னும் குறிப்பிட வேண்டிய செய்தியாக இருக்கிறது .இதில் இடம்பெறும் பல தகவல்கள் ஆச்சரியத்துக்கும் கவனத்திற்கும் உரியன . ஒரு தகவல் உதாரணத்திற்கு... தமிழக அரசு இவரின் நூலொன்றை நூலக ஆணை திட்டத்தின் பிரகாரம் 12 ஆயிரம் பிரதிகள் பெற்றது என்பது. இது போல பல வியத்தகு தகவல்களை கூட இந்த ஆவணப்படம் கொண்டிருக்கிறது. இந்த ஆவணப்படத்தில் இந்த ஆளுமை குறித்த பல்வேறு நினைவுகளை அவர்களோடு பழகியவர்கள் ,அவருடைய பணி புரிந்தவர்கள், சக எழுத்தாளர்கள் என்ற வகையில் திருநாவுக்கரசு ,சுந்தரம் முருகன் ,தமிழ்மணி, உசேன் உட்பட பலர் பதிவு செய்திருக்கிறார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் கவிஞர் பற்றிச் சொல்லி இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியமாக இருக்கிறது. இந்த ஆவணப் படத்தின் ஆரம்பத்தில் திரையில் ஓடும் சிலவரிகள் கவனத்திற்குரியவை .ஏதோ மரபுக் கவிஞர்கள் அவர்களுக்கு வேறு என்ன தெரியும் என்ற வகையில் இருக்கும் சாதாரண பொய்யான கற்பிதங்களை உடைக்கின்ற விதமாய் ஒரு கவி ஆளுமை என்பவர் எப்படி பன்முகத்தன்மை கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளமாக பலர் விளங்குகிறார்கள் அதை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக இப்படம் இருப்பதை குறிப்பிடுகிறது . அந்த திரைவரிகள் இவை: “ தமிழ் மொழி, தமிழ் இனம் குறித்து பாடி தமிழ் மரபையும் தமிழ்ப்பண்பாட்டையும் போற்ரிக்காத்துவரும் தமிழ்ப்புலவர்களுக்கு கவிதை என்றால் என்ன என்றும் மிக நன்றாகத் தெரியும். அவர்களுக்குப் பெண்னீயம், தலித்ஹ்டியம், பின் நவீனத்துவ இலக்கிய அரசியல் மற்ரும் சமூக அரசியல் குறித்தான பார்வையும் சிந்தனையும் இருக்கிறது என மெய்ப்பிக்கும் சான்றாக வாழ்ந்து வருகின்ற தமிழ்மாமணி துரிஅ . மாலிறையனாரின் வாழ்வியல் ஆவணமே இப்படைப்பு. திருக்குறள், பாரதி மற்றும் பாரதிதாசனின் சில பாடல்கள், சங்க இலக்கியத்தில் ஏதோ ஒன்ற்ரண்டுப் பாடல்கள் என மனப்பாடம் செய்து கொண்டு தமிழ்ப்புலவர்களும் மரபுப் பாவலர்களும் தமிழ்..தமிழ் என்று குதித்துக் கொண்டிருக்கிறார்கள். எதுகை, மோனை என்ற பெயரில் குட்டு, பட்டு, நட்டு, எட்டு என்று வீணுக்கு எழுதி புலவர்கள் என்று காட்டிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறார்கள். அவர்களுக்குப் பழம் பெருமை பேசுவதை விட்டால் வேறு என்ன தெரியும். நவீன இலக்கியம் தெரியுமா . பெண்ணியம், தலித்தியம், பின் நவீனத்துவம் என்றால் என்ன என்றாவது தெரியுமா என்று இன்றைய நவீன இலக்கியவாதிகள் என்று சொல்லிக் கொள்வோர் பகடி செய்யும் நிலை இருக்கிறது ” இதை புதுவை யுகபாரதி தன்னுடைய தொகுப்பின் மூலம் நிரூபணப்படுத்தி இருக்கிறார் ..காப்பியங்களும் காவியங்களும் எழுதுவது சாதாரண விஷயம் இல்லை .அதற்கான உழைப்பு பெரும் நாவலுக்கான உழைப்பும் பயிற்சியும் கொண்டது போலதாகும் .இப் படத்தில் பல இடங்களில் புதுவை பாரதி கவியுடன் உட்கார்ந்து உரையாடும் பின்புலம் கவனிக்கத் தக்கதாக இருக்கிறது .கவிஞர் துரை. ம���லிறையனார்\nமதர் தெரசா பங்கு பெற்றிருக்கிற கூட்டத்தில் பேசும் ஒரு காணொளி கோப்பு இதில் ஒரு முக்கிய ஆவணமாக கொள்ளலாம். .மதர் தெரசா பற்றிய ஒரு காப்பியம் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புதுவை மண்ணின் எழுத்தாளர்கள் பற்றிய விவரங்களும் புகைப்படங்களும் அடங்கிய தொகுப்பு படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படுவது புதுவை எழுத்தாளர் உலகம் பற்றி தெரிந்துகொள்ள ஒரு நல்ல அறிமுகமாக இருக்கிறது. இதுபோன்ற ஆளுமைகள் பற்றிய பல்வேறு விஷயங்களை முன்வைத்து அந்த தரவுகளையும் பதிவுகளையும் ஆவணப்படுத்தி வெளிக்கொணர்வது என்பது மிக முக்கிய கடமையாக இருக்கிறது .தன்னுடைய சமூக வாழ்க்கையில் தனி மனிதனாக இல்லாமல் , சமூக மனிதனாக சமூகத்தில் பல்வேறு போராட்டங்களிலும் கலந்து கொண்டு தன் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார் துரை. மாலிறையனார்\nபுதுவைக்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் பட்டியலில் இவரையும் சேர்த்து இருக்கிறார்கள் அவர்களின் உறவினர்கள் தொழில் முனைவோர் தமிழ் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் போன்றோரும் இருக்கிறார்கள் தனிமனித எழுத்தாய் நின்றுவிடாமல் எழுத்தாளர்கள் சமூகத்தை உருவாக்க கூட தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகளின் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார் 17 வயதில் ஆசிரியர் பணி கிடைத்து இருக்கிறது அந்தப் பணியை சரியாக நிறைவு செய்தது அரசின் நல்லாசிரியர் விருது என்றவகையில் கவரப்பட்டு இருக்கிறார். பாரதிதாசன் தந்த மொழி இனம் சார்ந்த உணர்வுகளில் அவர்கள் அவரின் படைப்புகள் மையமாகக் கொண்டது என பள்ளி அவருக்கு தமிழுணர்வு தந்த அனுபவம் ஒரு முக்கிய விஷயமாக இருந்தது ஒரு பள்ளி கல்வி என்பது வெறுமனே இளம் வயதில் ஒரு பருவமாக மட்டும் இல்லாமல் தமிழ் உணர்வு தந்த இடமாகவும் படைப்பிலக்கியத்தின் வாயிலாகவும் இருப்பதை சொல்லி இருக்கிறார். கவிஞர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர் வாழ்க்கையில் சாதி கடந்த பல முயற்சிகளுக்கு துணை நின்றவர் தலித்தியம் பெண்ணியம் சார்ந்து அவர் கூறுகின்ற கருத்துக்கள் வேறுவகை பார்வையைக் கூட தருகின்றன. உதாரணத்துக்கு தலித்தியம் பற்றி சொல்கையில் ” அவர்களும் நாமே.. பின் ஏன் பிரிந்து பேச வேண்டும் ” என்ற கருத்தை முன்வைக்கிறார் .பிரஞ்சு கல்வி புலமை பெண்ணியம் பிரஞ்சு வரலாற��� என்று பல பொருள் பற்றிப் பேசும் போது இந்த கேள்விகளை யுகபாரதி முன்வைத்திருக்கிறார் கவிஞர் பதிலளிக்கும் போது அந்த உப தலைப்பு குறித்த எழுத்துக்கள் திரையில் மின்னி ஞாபகப்படுத்துவது குறிப்பிடத்தக்கது ( 9751533634 )\nதன் தனிப்பட்ட வாழ்க்கையில் சாதிமறுப்புத் திருமணம் போன்றவற்றை செய்திருப்பதும் பின்னால் இலக்கிய ரீதியான படைப்பாளிகளுக்கு ஆதரவாக இருப்பதும் சரியாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற ஆவணப்படத்தின் மூலம் தான் இக்கவிஞரை நான் அறிந்துகொள்ள முடிந்தது. இதுபோல எத்தனையோ படைப்பாளிகள் தமிழ்ச் சூழலில் இருக்கிறார்கள் .அவர்களை வெளியே வரவேண்டியது சக படைப்பாளியின் கடமையாக இருக்கிறது. அந்தக் கடமையின் தொடக்கமாக பல செயல்களை பாண்டிச்சேரி நண்பர்கள் தோட்டம் கடந்த ஆண்டுகளில் செயல்படுத்தியுள்ளது.15 ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் திருப்பூரில் நடைபெற்ற ஒரு குறும்படப் பட்டறையில் புதுவை யுகபாரதி அவர்கள் பங்கு பெற்று பயிற்சி பெற்றிருக்கிறார் அவருடன் திருநாவுக்கரசு சுந்தர முருகன் போன்றோரும் பங்கு பெற்றார்கள் ..அதன் தொடர் நிகழ்வாக அவர் எடுத்த குருவி தலையில் பனங்காய் போன்ற குறும்படங்களும் மற்றும் ஆவணப் படங்களும் நல்ல ஆவண பதிவுகளாக உள்ளன .அப்படி ஒரு பதிவை இந்த புதுவை கவிஞருடைய வாழ்க்கை மூலம் தந்ததற்கு யுக பாரதிக்கும் தயாரித்த புதுவை நண்பர்கள் தோட்டம் இலக்கிய நண்பர்களுக்கும் பாராட்டு தெரிவிக்க வேண்டும் . புதுவை யுகபாரதி இது போன்ற இலக்கிய ஆளுமைகளை தொடர்ந்து ஆவணப்படுத்த வேண்டும்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\n\"சிவரமணியின் கவிதைகள்”: சிவரமணியைப்புரிந்துகொள்ளும் சிறு முயற்சி - சூரியகுமாரி பஞ்சநாதன் -\n - முனைவர் க. செந்தில் குமார் -\nஆய்வு: மொழி பெயர்ப்பின் தேவையும் பயனும் - முனைவர் வே. கீதா -\nவாசிப்பும், யோசிப்பும் 374: கவிஞர் இந்திரனின் நெடுங்கவிதை 'சாம்பல் வார்த்தைகள்' - வ.ந.கிரிதரன் -\nஅறிதலும் பகிர்தலும் 04 இற்கான அழைப்பு: எம். என். சிறினிவாஸின் (1916 - 1999) எழுத்துகளை அறிதலும் பகிர்தலும்\nதமிழ்மொழிச் செயற்பாட்டகம்: இணையவழித் தொடர் கலந்துரையாடல் - அ.ஸ.அப்துஸ் ஸமது - எம்.பெளசர் -\nசிந்தனைக்களம் (இசை, நடனம்) உரைத்தொடர் - 7: 'கர்நாடக இசைமரபில் இராக ஆலாபனை'\nஅஞ்சலி: மலேசியத் தமிழ் எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மறைவு\nலண்டன் (கனடா) துயர் - வ.ந.கிரிதரன் -\nவாழும்காலத்தில் வாழ்த்துவோம்: ஜூன் 09 பேராசிரியர் மௌனகுருவுக்கு பிறந்த தினம் மகாபாரதம் - சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை மகாபாரதம் - சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை\nதமிழ்மொழிச் செயற்பாட்டகம்: செங்கை ஆழியான்\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n'பதிவுகள் இதழுக்கான உங்கள் பங்களிப்பு\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்து���் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6297:2020-11-08-08-01-35&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54", "date_download": "2021-06-16T11:11:27Z", "digest": "sha1:FRZWH23IIYFP2EGOJC4ENPH5JVJS6DXI", "length": 20924, "nlines": 157, "source_domain": "www.geotamil.com", "title": "பதிவுகள்", "raw_content": "\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி\nநடந்து முடிந்த அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார். அரசியல் கருத்துகளுக்கு அப்பால் ஜோ பைடன் - கமலா ஹாரிஸ் கூட்டணியின் வெற்றி தற்போதைய சூழலில் முக்கியமானது; வரவேற்கத்தக்கது. முக்கியமாகப் பின்வரும் காரணங்களுக்காக:\n1. தற்போது பதவியிலிருக்கும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சொந்த நலன்களுக்காக, பதவிலிருப்பதற்காக இனவாதத்தை, குடிவரவாளர்களுக்கு எதிரான கடுமையான கொள்கைகளைக் கடைப்பிடித்தவர். வெள்ளையின இனவாத அமைப்புகளைப் பகிரங்கமாக ஆதரித்தவர். அவரது குடிவராளருக்கெதிரான கொள்கைகள் காரணமாக ஐந்நூறு குழந்தைகள் தம் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளார்கள். மிகவும் பாரதூரமான மனித உரிமை மீறலது.\n2. முதன் முதலாகப் பெண்ணொருவர் அமெரிக்க உப அதிபராக வந்துள்ளார். வந்தவர் ஆசிய, கரிபியன் சமூகப் பின்னணியைக்கொண்டவர். அவ்வகையிலும் முக்கியமான , வரவேற்கத்தக்க வெற்றி.\n3. கோவிட -19 சூழலைப் பிழையாகக் கையாண்டதால் ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகியுள்ளனர். இதற்கான பொறுப்பினை அதிபர் டொனால்ட் ட்ரம்பே ஏற்க வேண்டும்.\n4. அண்மைக்காலமாக அதிபர் டொனால்ட் ட்ரம்பும், அவரது மகனும் வன்முறையைப் பகிரங்கமாகவே தூண்டி வருகின்றார்கள்; மிகவும் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விடயமிது.\nஅதிபர் டொனால்ட் ட்ரம்பின் காலத்தில் உலக நாடுகளைப்பொறுத்தவரையில் போர்கள் அதிகமற்றவையாக இருந்தது முக்கியமான விடயம். மிக அதிக அளவில் குடியரசுக் கட்சியினரை வாக்களிக்க வைத்ததில் அவரது ஆளுமை முக்கியமானது. இதுவரை நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித்தேர்தல்களில் அதிக வாக்குகளைப் பெற்றவராக ஜோ பைடன் முதலிடத்தில் விளங்குகின்றார். அடுத்ததாக இருப்பவர் டொனால்ட் ட்ரம்ப் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதே சமயம் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான் தோற்றதை ஏற்க மறுத்து வருகின்றார். வாக்குகளில் முறைகேடுகள் நடந்ததால்தான் தான் வெல்லமுடியவில்லையென்று குற்றஞ்சாட்டி வருகின்றார். தேர்தலில் தோற்ற நிலையில் அவர் தனது தோல்வியை ஏற்கவேண்டுமென்பது சட்டரீதியாக முக்கியமில்லை. ஜனவரியில் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்கையில் , டொனால்ட் ட்ரம்ப் அப்பொழுதும் வெள்ளை மாளிகையை விட்டு நீங்க மறுத்தால், அவர் பலவந்தமாக அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரிகளால் அகற்றப்படுவாரென்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க அதிபர்களில் அதிக வயதுள்ளதாகப் பதவியேற்கவிருக்கும் ஜோ பைடனையும், அவருடன் உபஅதிபராகப் பதவியேற்கவிருக்கும் கமலா ஹாரிஸையும் பாராட்டுவோம். அதிக அளவில் அவருக்கு ஜனநாயகக்கட்சியினருடன் , குடியரசுக் கட்சியினரும் வாக்களித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கல�� , நகர அமைப்பு & வரலாறு\n\"சிவரமணியின் கவிதைகள்”: சிவரமணியைப்புரிந்துகொள்ளும் சிறு முயற்சி - சூரியகுமாரி பஞ்சநாதன் -\n - முனைவர் க. செந்தில் குமார் -\nஆய்வு: மொழி பெயர்ப்பின் தேவையும் பயனும் - முனைவர் வே. கீதா -\nவாசிப்பும், யோசிப்பும் 374: கவிஞர் இந்திரனின் நெடுங்கவிதை 'சாம்பல் வார்த்தைகள்' - வ.ந.கிரிதரன் -\nஅறிதலும் பகிர்தலும் 04 இற்கான அழைப்பு: எம். என். சிறினிவாஸின் (1916 - 1999) எழுத்துகளை அறிதலும் பகிர்தலும்\nதமிழ்மொழிச் செயற்பாட்டகம்: இணையவழித் தொடர் கலந்துரையாடல் - அ.ஸ.அப்துஸ் ஸமது - எம்.பெளசர் -\nசிந்தனைக்களம் (இசை, நடனம்) உரைத்தொடர் - 7: 'கர்நாடக இசைமரபில் இராக ஆலாபனை'\nஅஞ்சலி: மலேசியத் தமிழ் எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மறைவு\nலண்டன் (கனடா) துயர் - வ.ந.கிரிதரன் -\nவாழும்காலத்தில் வாழ்த்துவோம்: ஜூன் 09 பேராசிரியர் மௌனகுருவுக்கு பிறந்த தினம் மகாபாரதம் - சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை மகாபாரதம் - சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை\nதமிழ்மொழிச் செயற்பாட்டகம்: செங்கை ஆழியான்\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும��� பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n'பதிவுகள் இதழுக்கான உங்கள் பங்களிப்பு\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/17-movement-voice/17-movement-voice/42157-2021-06-09-03-40-07", "date_download": "2021-06-16T10:00:52Z", "digest": "sha1:L5YTMLLI3T4WXTNFTV64Z43YS75PF2OW", "length": 39066, "nlines": 273, "source_domain": "www.keetru.com", "title": "அதானி ஆதிக்கத்தில் புதுச்சேரி அரசியல்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமே 17 இயக்கக் குரல் - மே 2021\nவிவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டம்\nபத்து குடும்பத்திற்காக மொத்த இந்திய மக்களையும் நடுத்தெருவில் நிறுத்திய மோடி\nஜனநாயக விரோத அலங்கோல அதிமுக ஆட்சி\nபணமும் நிலமும் சூறையாடும் முதலாளிகளுக்கு பகவத் கீதை மட்டும் நமக்கு\nபுதிய வேளாண் சட்டங்கள்: விவசாயத்தை கார்பரேட்டுகளிடம் காவு கொடுக்கும் சதி\nஉழவர்களின் வாழ்வாதாரத்தை கார்பரேட் நிறுவனங்களுக்கு பலியிடும் அரசியல், பொருளாதார நடவடிக்கைகள்\nஅந்நிய முதலீட்டுக்காக ஆலாய்ப் பறக்கும் நரேந்திர மோடியும் அவரின் வெற்று ஆரவார உரை வீச்சுகளும், வெட்கங்கெட்ட நடவடிக்கைகளும்\nவேளாண் சட்டம் - ரத்து செய்\nஇனி ஊர் அடங்காது - திரும்பப் பெறு EIA-வை\nபோக்சோ (POCSO) சட்டம்: நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை\nதனித்தேர்வர்களை கைவிடுகிறதா தமிழக அரசு\nதோழர் சுபவீ அவர்களுக்குத் திறந்த மடல்\nஎதார்த்தன் - ஒரு பார்வை\nஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான வியன்னா ஒப்பந்தமும், மான்ட்ரியல் நெறிமுறையும்\nஇந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் சமூக - சட்ட அமைப்பு\nSkater Girl - சினிமா ஒரு பார்வை\nநான் ஏன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தேன்\nபிரிவு: மே 17 இயக்கக் குரல் - மே 2021\nவெளியிடப்பட்டது: 09 ஜூன் 2021\nஅதானி ஆதிக்கத்தில் புதுச்சேரி அரசியல்\nகாரைக்கால் துறைமுகத்தை கையப்படுத்தும் அதானியும், புதுச்சேரி அரசியலை ஆக்கிரமிக்கும் பாஜகவும்.\nபின்வாசல் வழியாக ஆட்சியை கைப்பற்றுவது பாஜகவிற்கு புதிதல்ல. பாஜகவின் நிழலாக குஜராத்தி பனியாக்கள் அம்மாநில தங்களுக்குள் நுழைவதும் வாடிக்கையாகி விட்டது. இந்த சிலந்தி வலையில் தற்போது புதுச்சேரியின் அரசியலும், காரைக்காலின் துறைமுகமும் சிக்கி இருக்கிறது.\nபுதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் துறைமுகத்தை கையகப்படுத்த அதானி முனைந்து வருகிறது. காட்டுப்பள்ளி துறைமுகத்தை கையகப்படுத்த கடுமையான எதிர்ப்பை தமிழ்நாட்டில் சந்தித்ததை போல புதுச்சேரியிலும் அதானி எதிர்கொள்வதை பாஜகவும் - அதானியும் விரும்பவில்லை. இதனாலேயே நாராயணசாமி அரசியலுக்கு முடிவுகட்டி அதிகாரத்தை கைப்பற்ற பாஜக தீவிர முயற்சி எடுத்தது.\nபுதுச்சேரி தேர்தலில் அதீத கவனத்தை பாஜக செலுத்தியதற்கான காரணங்களில் அதானியின் துறைமுக விருப்பமும் முக்கிய காரணி. கா��ைக்காலில் தன் திட்டங்களை தொடர வேண்டுமானால் பாஜகவின் கையில் அதிகாரம் குவிய வேண்டுமென்பது அதானிக்கு தெரிந்த ஒன்று.\nபுதுச்சேரி தேர்தலில் இதுவரையில்லாத அளவிற்கு பணப்பட்டுவாடா நடந்ததன் பின்னனியில் அதானியின் பங்களிப்பு முக்கியமானது. இல்லையெனில் ஒரு சிறிய மாநிலத்தின் அரசியலுக்கு பெரும் முக்கியத்துவத்துவத்தை பாஜக கொடுக்க தேவை ஏற்பட்டிருக்காது.\nதமிழ்நாட்டு அரசியலுக்குள் கால் வைக்க புதுச்சேரியை பரிசோதனை முயற்சியாக பாஜக எடுத்தாலும், இரு மாநிலங்களின் அரசியலும் முற்றிலும் வேறான தளத்தில் இயங்குபவை. தேர்தல் முடிவுகள் வெளியாகி நாற்பது நாட்களைக் கடந்த பின்னும் அமைச்சரவை அமைக்காமல் இருப்பதற்கான காரணிகளில் அதானியும் ஒன்றாக இருப்பதற்கு அதிக சாத்தியக் கூறுகள் உண்டு.\nகொழும்பு கிழக்கு கண்டெயினர் துறைமுகத்தினை அதானிக்கு பெற்றுக் கொடுப்பதில் மோடி அரசு பலமுறை முயன்று தோற்றது. ஆறுதலாக மேற்கு கண்டெயினர் துறைமுகம் கிடைப்பதாக செய்திகள் மட்டும் வெளியாகின.\nஅதே போல சென்னையின் வடக்கில் காட்டுப்பள்ளி துறைமுகத்தை பெறுவதலும் இடையூறையும், மக்கள் எதிர்ப்பையும் எதிர் கொண்டிருக்கிறது அதானி.\nவங்காள விரிகுடா கடற்பகுதியில் தனக்கான துறைமுகத்தை உருவாக்குவது அதானியின் நிலக்கரி இறக்குமதி, அனல்மின்நிலைய தொழில்களுக்கு மிக அத்தியாவசியமானது. இந்தோனோசியாவின் தனது நிலக்கரி சுரங்கங்களிலிருந்து, ஆஸ்திரேலியாவின் நிலக்கரி எடுத்து ஏற்றுமதி செய்வது வரை அதானியின் தொழிலுக்கு தமிழ்நாட்டின் கடற்கரையில் பல துறைமுகங்கள் தேவைப்படுகின்றன.\nஇதில் காட்டுப்பள்ளி, செய்யூர், காரைக்கால், கோவளம் (கீழமணக்குடி - கன்னியாக்குமரி) என தொடர் துறைமுகங்கள் அதானி பட்டியலில் உள்ளன.\nகாரைக்காலில் ஏற்கனவே மார்க் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டு நிலக்கரி இறக்குமதி நடந்து கொண்டிருக்கிறது. காரைக்காலில் நிர்வகிக்கப்படும் இறக்குமதி - ஏற்றுமதி அளவை விட அதானி மிகப்பெருமளவில் விரிவாக்கம் செய்ய இருக்கிறது என்பதை கட்டுரையின் பிற்பகுதியில் காணலாம்.\nமார்க்கின் நிலக்கரி இறக்குமதி பணியால் அருகேயுள்ள நாகூர் மற்றும் இதர கிராமப்பகுதியில் நிலக்கரி தூசு மாசுபாடு அதிகரித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள�� நடந்துக் கொண்டிருக்கின்றன. காரைக்காலில் வெளியாகும் நிலக்கரி தூசு நாகூர் தர்காவின் மணிக்கூண்டுகளில் படிவதை நம்மால் காணமுடியும்.\nஇந்நிலையில் அதானி தனது கையாளும் திறனை அதிகரிக்க மேலதிக நிலத்தையும், கடற்கரை பகுதியையும் கையகப்படுத்தவோ, விரிவுபடுத்தவோ செய்ய வேண்டி வருமெனில் மக்களின் எதிர்ப்பு அதிகரிக்கும். இதனை எதிர்கொண்டு அடக்கிட பாஜகவின் ஆட்சி அதிகாரம் அதானிக்கு தேவைப்படுகிறது.\nகன்னியாக்குமரியின் கீழமணக்குடி - கோவளம் துறைமுகம் அதானிக்கான ஆஸ்திரேலிய நிலக்கரி இறக்குமதிக்கான இடமாகவும், கண்டெயினர் தளமாகவும் திட்டமிட்டது பாஜக. இதனாலேயே பொன்.ராதாகிருஸ்ணன் பாராளுமன்ற தேர்தலிலும், அதன் பின்னரான இடைத்தேர்தலிலும் வெற்றிபெற கடும் முயற்சிகளை பாஜக எடுத்தது.\nஅமித்ஷாவே நாகர்கோவில் வீதிகளில் இறங்கி பிரச்சாரம் செய்தார். இந்த பின்னனியிலேயே புதுச்சேரி பிரச்சாரமும் பாஜகவால் தீவிரப்படுத்தப்பட்டது.\nஇதே நிலை செய்யூருக்கும் வரலாம் எனும் நிலையிலேயே மே பதினேழு இயக்கத் தோழர்கள் விடுதலை சிறுத்தை தோழர் வெற்றிக்காகவும் அதிமுகவின் தோல்விக்காகவும் பிரச்சாரம் மேற்கொண்டனர். 2014 பாராளுமன்ற தேர்தலின் போதும் செய்யூர் அதானி துறைமுக முயற்சிக்கு எதிரான பிரச்சாரத்தை அத்தொகுதியில் மேற்கொண்டனர்.\n2021 தேர்தலில் காரைக்காலுக்கு அண்டைய தொகுதியான நாகூர் தொகுதியிலும் கடுமையான பிரச்சாரத்தை ஆளுர்ஷானவாசுக்காக மேற்கொண்ட பொழுதும் இந்த காரைக்கால் துறைமுக பிரச்சனை பிரச்சாரம் செய்யப்பட்டது.\n2018ல் எஸ்.டி.பி,ஐ காரைக்கால் துறைமுக முற்றுகை போராட்டத்தை நடத்தியதில் மே பதினேழு தோழர்களும், திருமுருகன் காந்தியும் பங்கெடுத்தனர். இதன் தொடர்ச்சியே 2021 தேர்தல் பிரச்சாரமும்.\nஆகவே அதானியின் இந்த ஆபத்தான துறைமுக அரசியலுக்கு எதிராக தீவிரமாக இயங்கவேண்டியதின் தேவையும் எழுகிறது. இந்த முதலீடுகளின் பின்னனியில் புதுச்சேரி அரசியலை மீள்பார்வை பார்க்கலாம்.\nபுதுச்சேரியில் பாஜகவின் ஆதிக்க அரசியல்:\n2016 இல் புதுச்சேரியின் கவர்னராக பதவி ஏற்ற உடன் கிரண் தன்னுடைய சனநாயக விரோத வேலைகளை தொடங்கிவிட்டார் பா.ஜ.க வால் நியமிக்கப்பட்ட கிரண் பேடி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் செயல் படுவதை கிரண் பேடி தடுப்பதாக அம் மாநிலத்தின் அப்போதைய முதல்வர் நாராயணசாமி பல முறை பிரதமர், ஜனாதிபதி போன்றவர்களை சந்தித்து புகார் கொடுத்துள்ளார். அதை கண்டித்தும் 3 நாட்களுக்கு மேல் உண்ணாவிரதம் எல்லாம் அம மாநில முதல்வர் இருந்ததெல்லாம் புதுச்சேரியில் நடந்தேறின.\n2021 தேர்தலில் என்.ஆர்.ரங்கசாமி தலைமையில் பா.ஜ.க வின் 6 எம்.எல்.ஏ க்களின் ஆதரவோடு மே 7 ஆம் தேதி ஆட்சியமைத்தார். பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் முதலாளிகளுக்கு கொண்டாட்டம் தான். அதுவும் குறிப்பாக அதானி என்ற குஜராத்தி முதலாளி, யானை வரும் பின்னே, மணி யோசை வரும் முன்னே என்பது போல் பா.ஜ.க அரசியல் அதிகாரம் செலுத்தும் இடத்தில் எல்லாம் பின்னாலே தொழில் தொடங்க வந்துவிடுவார். புதுச்சேரியிலும் அதுதான் நடந்துள்ளது..\nகாரைக்கால் துறைமுகத்தை வாங்கப் போகும் அதானி:\nபா.ஜ.க கூட்டணியில் ஆட்சி அமைந்த ஒரு மாதத்திற்குள் இதோ காரைக்காலின் துறைமுகத்தை வாங்க அதானி வந்துவிட்டார். மே 30 ஆம் தேதி சென்னையை சேர்ந்த மார்க் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான தனியார் துறைமுகமான காரைக்கால் துறைமுகத்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது தெரிவித்துள்ளது அதானி போர்ட்ஸ் மற்றும் எஸ்.இ.ஜி.(SEZ). இன்றைய நிலவரப்படி காரைக்கால் துறைமுகத்துக்கு 2000 கோடி அளவுக்கு கடன் இருக்கிறது.\nஇவ்வளவு கடன் உள்ள நிறுவனத்தை ஏன் அதானி வாங்க வேண்டும் மோடி ஆட்சியில் குஜராத்தின் பணக்காரர் என்ற நிலையில் இருந்து இன்று ஆசியாவின் முன்னணி பணக்காரராக மாறியுள்ள அதானி இதிலிருந்து எப்படி லாபம் சம்பாரிக்கப் போகிறார் மோடி ஆட்சியில் குஜராத்தின் பணக்காரர் என்ற நிலையில் இருந்து இன்று ஆசியாவின் முன்னணி பணக்காரராக மாறியுள்ள அதானி இதிலிருந்து எப்படி லாபம் சம்பாரிக்கப் போகிறார் அதை புரிந்துக் கொள்ள காரைக்கால் துறைமுகத்தின் பயன்பாடு பற்றி சிறுது தெரிந்து கொள்ள வேண்டும்.\nகாரைக்காலை சுற்றி குவியும் முதலீடுகள்:\nகரி, உரம், சிமெண்ட், கச்சா எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவையான எண்ணெய்கள் போன்றவைகளை கையாளும் வகையில் நிர்மாணித்து கட்டப்பட்டது காரைக்கால் துறைமுகம். இந்த பகுதியை சுற்றி ஏற்கனவே பெட்ரோ கெமிக்கல் ஆலைகள் உள்ளன. நாகபட்டினத்தில் சி.பி.சி.எல் யின் ஆலை, கடலூரில் பயன்பாட்டுக்கு வராத NOCL ஆலை ஆகியவை புதிய முதலீடுகளை ஈர்த்��ுள்ளன.\nஎடப்பாடி அரசு கடலூர் மற்றும் நாகபட்டினத்தில் 45 கிராமங்களை உள்ளடக்கி பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக(PCPIR) அறிவித்து எதிர்ப்பு வந்த பின்னர் அதை திரும்பப் பெற்றது நினைவிருக்கலாம். ஆனால் திரும்பப் பெரும் அறிவிப்பு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஹால்தியா மற்றும் சி.பி.சி எல் இன் 86320 கோடி முதலீட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வெளியிடப்பட்டுள்ளது.\nஹால்தியா நிறுவனம் கடலூரில் 56230 கோடி மதிப்பீட்டில் பெட்ரோ கெமிக்கல் காம்ப்ளக்ஸ் சும் நாகப்பட்டினத்தில் சி.பி.சி.எல் புதிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையையும் அமைக்க வேலைகளை தொடங்கிவிட்டன.\nகடலூரில் அமைப்போகும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைக்கு தேவைப்படும் கச்சா எண்ணெய் காரைக்கால் துறைமுகம் வழியாகத்தான் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஹால்தியா தொழிற்சாலைக்கு ரயில் மற்றும் குழாய் மூலமாக எடுத்துச் செல்லப்படும்.\nஇதன் மூலம் காரைக்கால் துறைமுகத்துக்கு சரக்கு வரத்து அதிகரிக்கும். கடலூரில் 18000 கோடி செலவில் அமைக்கப்பட்ட நாகர்ஜுனா நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையம் அமைந்திருந்தாலே காரைக்கால் துறைமுகம் லாபத்தில் இயங்கி இருக்கும்.\nஇப்பொழுது அதை விட மூன்று மடங்கு அதிகமாக 58320 கோடி முதலீடு குவியும் போது காரைக்கால் துறைமுகம் அதிக லாபத்தில் இயங்கும். இது தான் அதானி காரைக்கால் துறைமுகத்தை வாங்குவதற்கு பின்னர் இருக்கும் நோக்கம்.\nசி.பி.சி.எல் இன் முதலீடு கூடுதல் போனஸ். இது வரை 1 மில்லியன் மெட்ரிக் டன் அளவு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்த ஆலை விரிவாக்கத்துக்கு பின்னர் 9 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயரும் போது காரைக்கால் துறைமுகத்தில் மேலும் முதலீடு குவித்து லாபத்தை ஈட்டலாம்.\nபுதுச்சேரியில் அமைந்திருக்கும் பா.ஜ.க பங்கு பெரும் ஆட்சி இதற்கு எப்படி உதவ முடியும் என்று பார்த்தோமேயானால், தற்போதுள்ள காரைக்கால் துறைமுகம் 20000 கோடி மதிப்பிலான ஆலைக்கு தேவையான பொருட்களை கையாளும் அளவுக்கு தான் திட்டமிடப்பட்டுள்ளது.\n86320 ஆயிரம் கோடி அளவு முதலீடு அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளில் கடலூர் மற்றும் நாகப்பட்டினத்தில் குவியும்போது அவ்வளவு பெரிய ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் அங்கு தயாரிக்கபப்டும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு தற்போதுள்ள துறைமுகத்தில் கொள்ளளவு மற்றும் வசதிகள் இல்லை.\nஅடுத்த 4 முதல் 5 வருடங்களில் அதன் கொள்ளளவு மற்றும் பெட்ரோ கெமிக்கல் மூலப் பொருட்களை கையாளும் வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். இதற்கு குறைந்தது 5000 கோடி முதலீட்டில் விரிவாக்கப் பணிகள் அதானி குழுமத்தால் மேற்கொள்ளப்படும். அதாவது துறைமுகம் சுற்றியுள்ள நிலங்கள் மக்களிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படும்.\nஇயற்கை வளங்கள், மீன் வளங்கள் பாதிக்கப்படும். அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும். இதையெல்லாம் சமாளித்து சாமானியர்களின் குரல்களை ஒடுக்கி கார்பரேட்டுக்கு சாதகமாக செயல் பட ஒரு அரசாங்கம் வேண்டும். அப்படியான தகுதிகள் அனைத்தும் கொண்ட ஒரு கட்சியாக இன்று இந்தியாவில் இருப்பது பா.ஜ.க தான்.\nஎனவே தான் பா.ஜ.க கூட்டணியில் ஆட்சி அமைத்த ஒரு மாதத்தில் காரைக்கால் துறைமுகத்தை வாங்க அதானி குழுமம் தயாராகி வருகிறது.\nபெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களுக்கான கட்டுமானப்பணிகள் விரைவில் தொடங்கும். பா.ஜ.க அங்கம் வகிக்கும் ரங்கசாமி அரசை சாமினியர்களுக்கு எதிராக அதானிக்கு ஆதரவான நிலைபாட்டை எடுக்க நிர்பந்திக்கும்.\nசம்மதிக்கவில்லை என்றால் மற்ற மாநிலங்களில் செய்ததை போல் எம்.எல்.ஏ க்களை காசு கொடுத்து வாங்கி ஆட்சியை நெருக்கடிக்கு உள்ளாக்கும் அலல்து கிரண் பேடி பாணியை மீண்டும் கையில் எடுக்கும்.\nபா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்னர் ஒட்டு மொத்த இந்தியாவும் கூறு போட்டு விற்கப்பட்டுக் கொண்டிருகிறது. இந்திய சந்தை முழுதும் மார்வாடி பனியா முதலாளிகளுக்கு தாரை வார்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் லட்சத்தீவில் இயங்கிவந்த உள்ளூர் பால் பண்ணைகளை எல்லாம் மூடிவிட்டு ஒரு குஜராத்தி மார்வாடி பனியா அமுல் நிறுவன பால் பொருள் அங்காடியை திறக்க அனுமதி கொடுத்துள்ளார் பா.ஜ.க யால் நியமிக்கப்பட்டுள்ள பிரபுல் படேல்.\nஇதுபோல் ஒவ்வொரு திட்டமும் மார்வாடிக்கு லாபம் வருகின்ற வகையில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிரண் பேடி அரசியல் சாசனத்தை மீறி செயல்பட்டதை தட்டிக்கேட்க ஒரு பா.ஜ.க அல்லாத சட்டமன்றமாவது முன்னர் இருந்தது.\nஇப்பொழுது அதுவும் இல்லை. இனி காரைக்கால் துறைமுகம் உட்பட புதுச்சேரியின் நிலம், வளம் என்று அனைத்தும் மார்வாடி முதலாளிகளின் பிடி��ில் கொஞ்சம் கொஞ்சமாக செல்லும் ஆபத்தை புதுச்சேரி எதிர்கொண்டிருக்கிறது.\nபுதுச்சேரியின் பகுதிநேர ஆளுனரான தமிழிசையின் வழியாக நடைபெறும் இந்த ஆதிக்க அரசியலின் பின்னனியில் அதானியின் லாப அரசியலும் முக்கியமானது. காரைக்கால் துறைமுகம் அதானியிடம் செல்லும் பட்சத்தில் ஏற்பட இருக்கும் வணிக விரிவாக்கத்தினை அடுத்து வரும் கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.\nஇந்த துறைமுகத்தினால் காவிரி டெல்டா பகுதியில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை விரிவாக அடுத்த கட்டுரையில் ‘குரல்’ பதிவு செய்யும்.\n- மே பதினேழு இயக்கம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/02/17/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-06-16T11:49:33Z", "digest": "sha1:NC7KX723ZWSWVWBV4LWC3N62LYPYHCC2", "length": 8541, "nlines": 91, "source_domain": "www.newsfirst.lk", "title": "நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாகிறது", "raw_content": "\nநடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாகிறது\nநடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாகிறது\nநடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாகத் தயாராகிறது.\nபெங்களூரைச் சேர்ந்த ரசிகர் மன்றத்தினர் இந்த படத்தைத் தயாரிக்கின்றனர்.\nஸ்ரீதேவியிடமும் அவரது கணவர் போனி கபூரிடமும் இதற்கு அனுமதி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஐந்து பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர்.\nதமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் படம் தயாராகின்றமை விசேடமாகும்.\nரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், மம்முட்டி, அம்பரீஷ் உட்பட அனைத்து மொழி நடிகர்- நடிகைகளும் ஸ்ரீதேவி பற்றி பாராட்டிப் பேசும் கருத்துக்களும் படத்தில் இடம்பெறவுள்ளது.\nஸ்ரீதேவியின் படங்களில் பணியாற்றிய இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் ஆகியோரது பேட்டியும் படத்தில் இடம்பெறுகிறது.\nஸ்ரீதேவியின் சினிமா வாழ்க்கை, சாதனைகள், விருதுகள், குடும்பம் உள்ளிட்ட விடயங்கள் இந்த படத்தில் இடம்பெறுகிறது.\nஸ்ரீதேவி தனது 4 வயதிலேயே எம்.ஏ. திருமுகம் இயக்கிய துணைவன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் கதாநாயகியானார். சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் நடித்துள்ளார்.\nபின்னர் இந்திப்படத் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார்.\nஇவர்களுக்கு ஜான்வி, குஷி என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.\nநினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் ஜான்வி\nபாகிஸ்தானின் சர்ச்சை நடிகை கொலை வழக்கில் சகோதரருக்கு ஆயுள் தண்டனை\nகோட்டை – காங்கேசன்துறை இடையே நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில்\nசிங்கப்பூரில் ஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை\nஸ்ரீதேவி கொல்லப்பட்டாரா: போனி கபூர் மறுப்பு\nபோலித் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய நடிகையை சுட்டுக்கொன்ற பொலிசார்\nநினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் ஜான்வி\nநடிகை கொலை வழக்கில் சகோதரருக்கு ஆயுள் தண்டனை\nகோட்டை - காங்கேசன்துறை இடையே கடுகதி ரயில்\nசிங்கப்பூரில் ஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை\nஸ்ரீதேவி கொல்லப்பட்டாரா: போனி கபூர் மறுப்பு\nபோலித் துப்பாக்கியை காட்டி மிரட்டிய நடிகை கொலை\nஉதய கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை\nOnline மூல மதுபான விற்பனைக்கு இணக்கம்\nஅமெரிக்க தூதுவராக Julie Chung பெயர் பரிந்துரை\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி\nகோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை\nகாசா மீது வான்வழி தாக்குதலை ஆரம்பித்துள்ள இஸ்ரேல்\nஒரு நாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து முதலிடம்\nபாதிக்கப்பட்டோருக்கு உணவுப் பொதிகள் விநியோகம்\nமுதற்தர அலைவரிசையாக வெற்றிநடை போடும் சிரச\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/02/blog-post_397.html", "date_download": "2021-06-16T09:58:26Z", "digest": "sha1:U6PXMN7YFJSG47PAH5FTVDZMVT3LG7QF", "length": 10781, "nlines": 51, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"முதல் படம் முதல் நாள் சூட்டிங்கில் ரொம்ப சின்ன ட்ரெஸ் குடுத்தாங்க.. - அப்போ...\" - ஓப்பனாக கூறிய ஷகீலா.! - Tamizhakam", "raw_content": "\nHome Shakeela \"முதல் படம் முதல் நாள் சூட்டிங்கில் ரொம்ப சின்ன ட்ரெஸ் குடுத்தாங்க.. - அப்போ...\" - ஓப்பனாக கூறிய ஷகீலா.\n\"முதல் படம் முதல் நாள் சூட்டிங்கில் ரொம்ப சின்ன ட்ரெஸ் குடுத்தாங்க.. - அப்போ...\" - ஓப்பனாக கூறிய ஷகீலா.\nகடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் நடித்து வருபவர் ஷகிலா.தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ள இவரது வாழ்க்கை ‘ஷகிலா’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nகன்னட இயக்குநர் இந்திரஜித் லோகேஷ் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் ரிச்சா சத்தா, பங்கஜ் திரிபாதி, எஸ்தர் நொரான்கா, ராஜீவ் பிள்ளை, ஷீவா ரானா, கஜோல் சக் மற்றும் சந்தீப் மலானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nநேரடியாக இந்தி மொழியில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு கடந்த டிசம்பர் 25ம் ரிலீஸ் ஆனது.\nதன்னுடைய வாழக்கை படமாக வெளியாகியுள்ள இந்நிலையில், நடிகை ஷகீலா தன்னுடைய முதல் படம் பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.அவர் கூறியதாவது, என்னுடைய முதல் படம், சில்க் ஸ்மிதா ஹீரோயினாக நடித்த ‘ப்ளே கேர்ள்ஸ்'.\nஇந்த படத்தின் டைரக்டர் என்னைப் பார்த்த மாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். மேலும், எனக்கு சில்க் உடன் இருக்கும் பெண் கேரக்டர். இருபதாயிரம் ரூபாய் சம்பளம்.\nநான் நடிக்க போறேன் என்று எனக்கு துணையாக என்னுடன் வந்திருந்த என் தங்கையை பார்த்த இயக்குனர், அவளுக்கும் ஒரு கேரக்டர் கொடுத்தார். அவளுக்கும், இருபதாயிரம் ரூபாய் சம்பளம்.\nஎனக்கு ஒன்றுமே புரியவில்லை. எங்க குடும்ப கடன் பிரச்சனையில் தத்தளித்து கொண்டிருந்த நேரம் அது. என்னால், நம்பவே முடியலவில்லை. இனி நம் குடும்பத்துக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று முடிவு பண்ணிட்டேன்.\nமுதல் நாள் ஷூட்டிங் போனப்போ ரொம்ப சின்ன டிரஸ்ஸா கொடுத்தாங்க. அப்போ, எனக்கு வெட்கமா போயிடுச்சு. போட முடியாதுன்னுட்டு நின்னேன். ‘ஒண்ணும் தப்பில்லைம்மா. அங்கே சில்கைப் பாரு'ன்னு தூரமா உட்கார்ந்திருந்த சில்கைக் காமிச்சாங்க.\nஅவங்க என்னைவிடக் கம்மியான டிரஸ்ல உட்கார்ந்திருந்தாங்க. சரி, இங்கே இதெல்லாம் சகஜம்னு முடிவெடுத்துட்டேன். அப்புறம் வரிசையா படங்கள் பண்ணேன். என்று தன்னுடைய முதல் பட அனுபவம் குறித்து வெளிப்படையாககூறியுள்ளார் ஷகீலா.\n\"முதல் படம் முதல் நாள் சூட்டிங்கில் ரொம்ப சின்ன ட்ரெஸ் குடுத்தாங்க.. - அப்போ...\" - ஓப்பனாக கூறிய ஷகீலா.\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடைட்டான பேண்டில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன் - திணரும் சிங்கிள் பசங்க..\n\"என்ன இடுப்பு.. இதுக்காகவே திரும்ப திரும்ப பாக்கலாம் போல இருக்கே..\" - இளசுகளை கிக் ஏற்றும் கீர்த்தி ஷெட்டி..\n\"பக்கத்துல வாங்க.. - நான் ஒரு பக்கா பொண்டாட்டி மெட்டீரியல்...\" - அனுயா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்..\n\"கேமராமேன் கொடுத்து வச்சவர்..\" - மோசமான கவர்ச்சி உடையில் ரெஜினா..\n\"செம்ம செக்ஸி... பாக்க ரெண்டு கண்ணு பத்தாது போலயே..\" - ப்ரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் க்ளிக் - உருகும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா... ஹாலிவுட் லெவல்..\" - சின்னத்திரை நயன்தாரா அசத்தல் போஸ்.. - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nநடிகை ரஞ்சிதா என்ன ஆனார்.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - இப���போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - அவருடைய புதிய பெயர் என்ன தெரியுமா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Perfect-Diet-For-weight-loss-1831", "date_download": "2021-06-16T12:02:35Z", "digest": "sha1:CPJ5MNZS5EM52KUKZXJ4A7S5EFZYQWOP", "length": 7715, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "பிரசவத்திற்கு பிறகு எடையை குறைக்கும் ஆபத்தில்லாத எளிதான டயட் வழிமுறை !! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nபிரசவத்திற்கு பிறகு எடையை குறைக்கும் ஆபத்தில்லாத எளிதான டயட் வழிமுறை \nபிரசவத்திற்கு பிறகு உடல் எடை குறையாமல் இருக்கும் பெண்களுக்கு ஆபத்தில்லாத எளிதான டயட் வழிமுறை இருக்கிறது. எந்த உணவு, எந்த நேரத்தில் எடுத்துக்கொள்வது மிகுந்த பயனளிக்கும் என்பதை பார்க்கலாம்.\n• காலையில் கார்போஹைட்ரேட் நிறைந்த கோதுமை ரொட்டி, பால் போன்றவை அல்லது புரோட்டீன் நிறைந்த முட்டை, இறைச்சி, கொத்தமல்லி, காளான் போன்றவை எடுத்துக்கொள்ளலாம்.\n• மதியம் புரோட்டீன் அதிகம் இருக்கவேண்டும் என்பதால் பச்சைக் காய்கறிகள், மீன், இறைச்சி, முட்டை போன்றவைகளை உட்கொள்ள வேண்டும்.\n• மாலை நேரத்தில் ஆப்பிள் அல்லது ஏதாவது ஒரு பழச்சாறு அருந்த வேண்டும்.\n• இரவு உணவு மிகவும் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு நேரம் சைவ உணவு எடுத்துக்கொள்வது நல்லது. சூப், பாஸ்தா, அரிசி, ரொட்டி, சப்பாத்தி போன்ற ஏதாவது எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஎந்தக் காரணம் கொண்டும் நிறைய எண்ணெய் ஊற்றி சமைக்ககூடாது, தேவையெனில் ஆலிவ் ஆயில் பயன்படுத்தலாம். காலையில் எழுந்ததும் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவது உடலை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/do-you-know-how-to-control-baby-for-sleep-2429", "date_download": "2021-06-16T10:30:54Z", "digest": "sha1:6T3XJ3L64VWFKFLMP2FOU3KKE7O2OUQ6", "length": 7696, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "தூங்க அடம்பிடிக்கும் குழந்தைகளை எப்படி சமாளிக்கவேண்டும் என்று தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nதூங்க அடம்பிடிக்கும் குழந்தைகளை எப்படி சமாளிக்கவேண்டும் என்று தெரியுமா\nபொதுவாக சின்னக் குழந்தைகள் எந்தக் கவலையும் இன்றி நிம்மதியாக தூங்குவது வழக்கம். ஆனால் ஒருசில பிள்ளைகள் தூங்காமல் அடம் பிடிப்பதுண்டு. இதற்கு சரியான காரணத்தை கண்டறிந்து நிவர்த்தி செய்யவேண்டுமே தவிர, அடித்து தூங்க வைப்பது சரியல்ல.\n• இருட்டைக் கண்டு குழந்தை பயப்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் குழந்தைக்கு விபரம் தெரியும்வரை இரவு விளக்கு இருக்கட்டும்.\n• குளிர், வியர்வை, அசெளகரியமான படுக்கை போன்றவையும் தூக்கமின்மைக்கு காரணமாக இருக்கலாம்.\n• அடிக்கடி கனவு கண்டு விழித்து அழுவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் குழந்தைக்கு இனிமையான சூழல் உருவாக்கி, பாட்டுப்பாடி அல்லது கதைகள் சொல்லி தூங்கவைக்க வேண்டும்.\n• தாய் வேறு அறையில் தூங்குவதாக இருக்கலாம். தான் தூங்கினால் தாய் காணாமல் போய்விடுவாள் என்ற பயம் காரணமாகவும் குழந்தை விழித்துக்கொண்டே இருக்கலாம்.\nஇவை தவிர உடல் நலமின்மை, வயிற்றுப் பசி போன்றவையும்கூட, தூக்கம் வராமைக்கு காரணமாக இருக்கலாம். சரியான காரணத்தை கண்டறிந்து நிம்மதியான உறக்கத்துக்கு வழிவகை செய்யவேண்டும்.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennummanggalam.com/about.php", "date_download": "2021-06-16T12:34:49Z", "digest": "sha1:O26Z6SPEB2LWNFLZSP7QL5TH5PNORVJT", "length": 12265, "nlines": 28, "source_domain": "ennummanggalam.com", "title": "Numerology, Hibrew Numerology, Hibrew Pyramid Numerology, Vasthu, Business Vasthu, Suntharakandam, Erode, Tamilnadu, India...", "raw_content": "இளம் வயது முதல் எழுத்திலும் பேச்சிலும் எனக்கிருந்த ஆர்வம் மேன்மேலும் பெருகிக் கொண்டே வந்தது. புத்தகங்கள் வாசிப்பதிலும் எப்பொழுதும் ஆர்வம் குறையாமல் இருந்துகொண்டே வந்தது.\nநான் முழுமையாக விரும்பிப் படித்த ஆரம்பகால நூல்கள் (ஏறக்குறைய 4ம் 5ம் வகுப்பு படிக்கும் காலத்தில் நல்லதங்காள் கதைப்பாடல்கள், விக்கிரமாதித்தியன் கதைகள், தேசிங்குராஜா கதைகள் பின்னாளில் பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் கவிதைகளில் அதிக விருப்பம் ஏற்பட்டது.\nமுக்கியமாக பாரதியார் கவிதைகளை விரும்பி வாசிப்பதுண்டு.\nபேச்சுப்போட்டியில் 8ம் வகுப்பு படிக்கும் போது முதன் முதலாக இரண்டாம் பரிசு பெற்றேன். மகாத்மா காந்தியடிகளின் வரலாறாக \"பாபு\" என்கின்ற நூலைப் பரிசாகக் கொடுத்தார்கள். அந்த வாசிப்பு என்னை மிக நல்ல பாதைக்கு அழைத்துச் சென்றது.\nநான் எழுதிய கவிதைகளில் அச்சேறிய முதல் கவிதை - 11ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது 1 - 6 - 1985 \"தமிழரசு\" - தமிழ்நாடு அரசின் இதழில் மாணவர் மாணவர் பக்கத்தில் \"ஒன்று பட்டு வாழ்வோம்\" என்ற தலைப்பில் வெளிவந்தது.\n12ம் வகுப்பு படிக்கும் பொழுது எனது கவிதைகளை B - கோயம்புத்தூர் இளையபாரதத்தில் நானே படித்தேன். பிறகு தொடர்ந்து ரேடியோவில் \"தேன்மழை\" என்கிற தலைப்பில் திரைப்பாடல்களைத் தொகுத்து வழங்கினேன்.\nகல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் ���ோது \"அவனே மனிதன்\" என்கிற தலைப்பில் இளைய பாரதம் நிகழ்ச்சியில் சிறுகதையைப் படைத்தேன். அதுவே நான் எழுதிய முதல் சிறுகதை ஆகும்.\nஈரோடு சிக்கய நாய்க்கர் கல்லூரியில் படித்த மூன்றான்டுகளும், கல்லூரி மலரில் ( B ) தொடர்ந்து எனது படைப்புகள் இடம் பெற்றன.\nமனம் என்கிற தலைப்பில் நான் எழுதிய முதல் கட்டுரை 1988 கல்லூரி மலரில் வெளிவந்துள்ளது.\nஎனது முதல் நூல் - கவிதை நூலாக - 1988ல் \"ஏங்கும் இதயம்\" எனும் தலைப்பில் டாக்டர் ஒளவைநடராஜன் அவர்களின் கருத்துரையுடன் - எனது சொந்த வெளியீடாக வெளிவந்தது.\nஉலகத்தில் செல்வம் உடையவர்கள் சிலரும், செல்வமில்லாதவர்கள் பலருமாக இருப்பதற்குக் காரணம் \"தவம்\" செய்கின்றவர் சிலரும் தவம் செய்யாதவர் பலருமே இருத்தலே ஆகும் என்கிறார் வள்ளுவர்.\n\"மாந்தர் தம் உள்ளத்தினை உயர்வு\"\n\"மனத்துக்கன் மாசிலனாதல்\" (குறள் - 270)\nஆகியவைகளும் வெற்றியின் படிக்கட்டுகளே ஆகும்.\n\"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்\nநிலமிசை நீடுவாழ்வார்\" (குறள் - 3)\nஇந்த மண்ணுலகில் நிறைந்த செல்வாக்குடன் நீடூடி வாழ வேண்டும் என்றால், உள்நோக்கி, நெஞ்சமாகிய தாமரை மலரில் வீற்றிருக்கும் கடவுளின் பெருமை பொருந்திய திருவடிகளை இடைவிடாமல் நினைந்து கொண்டிருக்க வேண்டும்.\nஆனால் நம்மில் பலருக்கு ஒரு நிமிடம் கூட தொடர்ந்து அலைபாயும் மனத்தை சீராக்க முடிவதில்லை.\nகடலில் அலைகள் போல மனதில் எண்ண அலைகள் ஓடிக்கொண்டேயிருக்கின்றன.\nஇந்த எண்ண ஓட்டத்தை சரிசெய்து, எண்ண மேம்பாட்டில் வெற்றிகாணும் வழிமுறையை எண்கள் மூலமாக நடத்தி விட முடியும்.\n ஹீப்ரு நெடுங்கணக்கு கூம்பு கோபுரம் (Hebrew Pyramid) மூலாதாரம் முதல் சகரஸ்ரா வரை யோகச் சக்கரங்களில் ஆற்றலை ஏற்படுத்தி \"ஆரா\" வில் ஈர்ப்பு மிகு காந்த சக்தியை வழங்குகிறது.\nவெறுமனே நியூமராலஜி என்பது முழுமையான முறை அல்ல. நாம் வெளியிட்டிருக்கின்ற ஆய்வு நூல்களே நியூமராலஜியின் முழுமை ஆக்கமாகத் திகழ்கின்றன.பல்லாண்டுகளாக யோசித்து , ஆய்ந்து, தெரிந்த உண்மை விளக்கத்தை உலக மாந்தர்கள் அனைவரும் கற்று ஆனந்தமாக வாழவேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் விளைவே, இந்த \"வெப்சைட் சந்திப்பும்\" என்றால் அது மிகையாகாது.\nகடந்த 12 ஆண்டுகளில் அதாவது \"ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி\" என்கிற முதல் நூல் வெளியான 2002 முதல் (உலகிலேயே முதன்முதலாக வெளிவந்த ஹீப்ருநெடுங்கணக்கு பிரமிடு நியூமராலஜி இது) ஆயிரக்கணக்கான மனிதர்களின் வாழ்க்கையில் ஆற்ற்ல் மிகு முன்னேற்றத்தை உருவாக்கியுள்ளது. புத்தகத்தைப் படித்தவர்கள் பிரமிடு எண் இரகசியம் கண்டு ஆச்சரியப்பட்டு வாழ்த்தினார்கள்; பாராட்டினார்கள்; வண்ங்கினார்கள் நேரில் என்னிடம் வந்து பெயர் மாற்றம் செய்து கொண்டு, நான்கொடுத்த பயிற்சியின் மூலமாக நன்மைகளைப் பெற்று வருகிறார்கள். நேர்மறை ஆற்றல் (Positive Energy) கொண்ட எண்கள், தேதிகள் எவை நேரில் என்னிடம் வந்து பெயர் மாற்றம் செய்து கொண்டு, நான்கொடுத்த பயிற்சியின் மூலமாக நன்மைகளைப் பெற்று வருகிறார்கள். நேர்மறை ஆற்றல் (Positive Energy) கொண்ட எண்கள், தேதிகள் எவை எவை எதிர்மறை ஆற்றல் (Negative Energy) கொண்ட எண்கள், தேதிகள் எவை எவை என விளங்கிக்கொண்டு Every Action Reaction என்கிற அடிப்படையில், \"ஏக்டிவேட்\" செய்த ஆற்றலின் தன்மைகளை அடைந்தே தீர முடியும் என்பதை உணர்ந்து கொண்டவர்கள் பலராவர்.\nஅதேபோல் \"வாஸ்து\" சம்பந்தமாக நான் எழுதிய நூல்கள், நேரிடையாக சென்று ஆலோசனை கூறிய பின்பு பெற்ற வெற்றிகளில் மகிழ்ச்சி அடைந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். என்னுடைய \"சங்க இலக்கியத்தில் மனை இலக்கணம்\" என்கிற ஆய்வு நூலுக்கு செம்மொழி வாரியத்தின் பரிசும் பாராட்டும் மிகச்சிறந்த நூல் என்ற தேர்வும் கிடைத்தது. தமிழகத்தில் வாஸ்து பயிற்சியை பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில் மாணாக்கர்களுக்கு பாடமாக வைத்து, கனடா இந்தியா கூட்டுப் பயிலகத்தின் மூலமாக அரசு சான்றிதழ் பெற்றுக் கொடுத்துள்ளேன். அடுத்து \"ஆல்பா ஐந்திரம்\" நூலின் மூலமாக பலருக்கு மனநலத்தையும், அக்குபங்சர் \"உணவே மருந்து உடலே மருத்துவர்\" நூலின் மூலமாக பலருக்கு உடல் நலத்தையும் செம்மைபடுத்தி உள்ளேன். நிற்க.\nஇனி நீங்கள் உள்ளே செல்லுங்கள்... வெல்லுங்கள்\nமுகப்பு | மேலும் எங்களைப்பற்றி | பதிப்புகள் | சான்றிதழ்கள் | பயன் அடைந்தவர்கள் | புகைப்படங்கள் | முகவரி\nநிபந்தனைகளுக்குட்பட்டது ©2015 - 2016 எண்ணும் மங்களம் | வடிவமைப்பு டான் வெப் பேலஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/politics/tiruvannamalai-karthigai-deepam-issue-minister-and-admk-membrs", "date_download": "2021-06-16T09:59:05Z", "digest": "sha1:ICKJ4B7XKKXGKMGNC7OOLSLAOII6SXYB", "length": 15730, "nlines": 162, "source_domain": "image.nakkheeran.in", "title": "அமைச்சரை விட உங்களுக்கு அண்ணாமலையார் முக்கியமா? -எகிறிய ந.செ.! | nakkheeran", "raw_content": "\nஅமைச்சரை விட உங்களுக்கு அண்ணாமலையார் முக்கியமா\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா, கரோனா பரவலால் மிக எளிமையாக கோயிலுக்குள்ளேயே நடைபெறுகிறது. வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்கள் திருவிழாவை காண வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளுர் பக்தர்களும் அனுமதி பெற்று கோயிலுக்குள் வரச்சொல்லப்பட்டுள்ளது.\nதீபத்திருவிழாவிற்கான கொடியேற்றம் அண்ணாமலையார் கோயிலுக்குள் உள்ள தங்ககொடி மரத்தில் நவம்பர் 20ந் தேதி காலை 5.50 மணிக்கு ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி, எஸ்.பி உட்பட முக்கிய அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் அனைவரும் வந்துவிட்டனர்.\nதிருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரான சேவூர்.ராமச்சந்திரன் கோயிலுக்கு வந்துகொண்டுள்ளார், அதனால் பூஜையை தொடங்குங்கள் எனச் சொல்லப்பட்டதும் சிவாச்சாரியர்கள் மந்திரங்களை ஓத துவங்கினர். சன்நிதானத்துக்குள் இருந்து பஞ்சமூர்த்திகள் கொடிமரம் முன்பு வந்து எழுந்தருளினார். இதற்கே அரை மணி நேரம் கடந்தது. ஆனாலும் அமைச்சர் கோயிலுக்குள் வரவில்லை. கொடியேற்றத்துக்கான மந்திரங்களை, பூஜையை பாதியில் நிறுத்த முடியாது, நிறுத்தினால் ஆன்மீக குத்தம் ஏற்பட்டுவிடும் என்பதால் தீபத்திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது. கொடியேற்றி முடித்த 10 நிமிடத்துக்கு பின்னர் அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன், தெற்கு மா.செ அக்ரி.கிருஷ்ணமூர்த்தி இருவரும் தங்களது படைபரிவாரங்கள் 50 பேரோடு கோயிலுக்குள் வந்து சேர்ந்தார்.\nகொடிறே்றப்பட்டுவிட்டது என்பதை அறிந்து அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் அதிருப்தியாகிவிட்டார். திருவண்ணாமலை அதிமுக ந.செ செல்வம், அமைச்சர் வருவதற்கு முன்பு உங்களை யார் கொடியேற்றச் சொன்னது, நான்தான் அமைச்சர் வந்துக்கிட்டு இருக்காருன்னு எத்தனை முறை போன் செய்து சொன்னன். சொல்லியும் கொடியேத்தறிங்கன்னா என்ன அர்த்தம் இங்க என்ன ஜனாதிபதி ஆட்சியா நடக்குது. 4 மணிக்கு கொடியேத்தறன்னு சொன்னா, 4 மணிக்கெல்லாம் கொடியேற்றிடுவிங்களா இங்க என்ன ஜனாதிபதி ஆட்சியா நடக்குது. 4 மணிக்கு கொடியேத்தறன்னு சொன்னா, 4 மணிக்கெல்லாம் கொடியேற்றிடுவிங்களா உங்களுக்கு அமைச்சரை விட அண்ணாமலையார் முக்கியமாகிவிட்டாரா உங���களுக்கு அமைச்சரை விட அண்ணாமலையார் முக்கியமாகிவிட்டாரா என அனைவர் முன்பும் கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் சிவாச்சாரியர்களை சத்தம் போடத் துவங்கினார். இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய செய்துவிட்டது. அதிகாரிகள் யாரும் எதுவும் சொல்லவில்லை. பின்னர் கொடிமரம் முன்பு அமைச்சர் உட்பட ஆளும்கட்சியினரை நிற்கவைத்து சுவாமி தரிசனம் செய்ய வைத்தனர் அதிகாரிகள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.\nதீபத்திருவிழாவில் பக்தர்கள், கட்டளைதாரர்கள், உபயதாரர்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அப்படியிருக்க தீபத்திருவிழாவின் முதல்நாளான கொடியேற்றத்தின் போது நூற்றுக்கணக்கான முக்கிய பிரமுகர்கள் எப்படி கோயிலுக்குள் வந்தார்கள் மக்கள் பிரதிநிதிகள் வருவதை கூட ஏற்றுக்கொள்ளலாம். மக்கள் பிரதிநிதியாக இல்லாத நூற்றுக்கும் அதிகமான அதிமுகவினர் எப்படி கோயிலுக்குள் வந்தார்கள். அவர்களை கோயில் நிர்வாகம், காவல்துறை எப்படி அனுமதித்தது. பக்தர்களுக்கு திருவிழா காண அனுமதியில்லை என அறிவித்தார்கள். அப்படியிருக்க முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், அதிமுகவினரான ஆளும்கட்சியினர்க்கு அனுமதி உண்டா என்கிற கேள்வி அண்ணாமலையார் பக்தர்களிடம் எழுந்துள்ளது.\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதியை வழங்கிய அமைச்சர்\nபம்பரமாய் சுழலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்\nஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் சேர்க்கை - அமைச்சர் பொன்முடி பேட்டி\nகாணொளி மூலம் ஆய்வுக் கூட்டம் நடத்திய அமைச்சர்\nஅமைச்சர் கே.என். நேரு திறந்துவைத்த சட்டமன்ற அலுவலகம்..\n'அதிமுகவினரை நீக்குவது கஷ்டமாக இருக்கிறது' - சசிகலாவின் 42வது ஆடியோ வெளியானது\n''இடி அமீனின் குணங்களை எடப்பாடி பழனிசாமியிடம் பார்க்கிறேன்'' - அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி கருத்து\n\"உடனடியாக அமைச்சரவை பொறுப்பு ஏற்காவிட்டால் ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும்\" முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி\nமுன்களப் பணியாளர்களுக்கு உதவி செய்த வையாபுரி\nமுதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்த நடிகர் விஜய்சேதுபதி\n\"எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்\" - இளம் நடிகை வேண்டுகோள்\nகனவை துரத்திய இளம் மனதை விடாமல் துரத்திய மரணம் - மனதை உறையவைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்\nசிறப்பு செய்திகள் 22 hrs\nசிவசங்கர் பாபா களமிறங்கிய நக்கீரன் இறுக்கிய போலீஸ் இனி தப்பிக்கவே முடியாது அடுக்கடுக்கான ஆதாரங்கள்\nதமிழ்நாடு பெயர் மாற்றம்: குழப்பம் ஏற்படுத்திய ராஜாஜி... அழுத்தம் கொடுத்த ம.பொ.சி\n“அந்த 25 நாட்களும் நிம்மதி இல்லாமல் துடிச்சோம்.. கடைசியில ரிசல்ட் ஜீரோவாகிப் போச்சு\"... ஆழ்ந்த வருத்தத்தில் தம்பி ராமையா\nகனவை துரத்திய இளம் மனதை விடாமல் துரத்திய மரணம் - மனதை உறையவைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்\n'ஆச்சி மிளகாய்த்தூள் வாங்கினால் டம்ளர் இலவசம்...' ஆரம்பக்காலத்தில் திருவிழாக்களில் கடைபோட்ட பத்மசிங் ஐசக் | வென்றோர் சொல் #37\n\"தாராவி பற்றி தமிழ் சினிமா கூறுவது உண்மையல்ல...\" ஆறாவயல் பெரியய்யா கூறும் தாராவி கதைகள்\nதமிழர்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்றானது இந்த சம்பவத்திற்குப் பிறகுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2014/04/1_28.html", "date_download": "2021-06-16T09:58:01Z", "digest": "sha1:ZI3X7YBSCIXZ4UK5IEI4HJVFNFA7IKNY", "length": 15871, "nlines": 246, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி", "raw_content": "\nதிங்கள், 28 ஏப்ரல், 2014\nஇந்திய அல்போன்சா மாம்பழங்களுக்கு ஐரோப்பிய யூனியனில் தடை\nஇந்திய அல்போன்சா மாம்பழங்கள் மற்றும் நன்கு காய்கறிகள் வகைகளையும் மே 1ஆம் தேதிவரை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் தற்காலிக தடைவிதித்துள்ளது.\nஇந்தியாவில் இருந்து அல்போன்சா உள்ளிட்ட பல்வேறு உயர்ரக மாம்பழங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதைப்போல கத்தரிக்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளும் வெளிநாடு களுக்கு அனுப்பப்படுகின்றன.\nகடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்ட கணிசமான அளவு மாம்பழம் மற்றும் காய்கறிகள், பூச்சிகள் மற்றும் புழுக்கள் அரித்து அழுகி காணப்பட்டன. இந்த பூச்சிகளால் அந்நாடுகளின் விவசாயம் மற்றும் உற்பத்தி பாதிக்கப்படும் என ஐரோப்பிய கூட்டமை ப்பின் சுகாதாரத்துக்கான தரக்கட்டுப்பாட்டுக்குழு அறிவித்தது.\nஇதைத்தொடர்ந்து, இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் அல்போன்சா மாம்பழங்கள் மற்றும் கத்தரிக்காய், பாகற்காய், புடலங்காய், சேம்புக்கிழங்���ு ஆகியவற்றுக்கு ஐரோப்பிய நாடுகள் மே 1ந்தேதி முதல் தற்காலிக தடை விதித்துள்ளன. எனினும் இந்த தடை, அடுத்த ஆண்டு டிசம்பர் 31ந்தேதிக்கு முன் மறுபரிசீலனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் முற்பகல் 11:17\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nகூட்டமைப்பு கட்சியாக பதியப்படும் யாப்பினை தயாரிக...\nஹைதராபாத் 15 ஓட்டங்களால் வெ ற்றி 8 அணிகள் இடைய...\nசென்னை பெங்களூர் நகரை தகர்க்க தீவிரவாதிகள் சதி செ...\nதமிழ் இன உணர்வாளர்கள் அனைவரையும் பொசுக்கிப்போட்ட...\nகாஷ்மீரில் தீவிரவாதிகளை வேட்டையாடப் போன, சென்னையை...\nமோடியின் பிரதமர் கனவுக்கு விதையிட்ட மாநிலங்கள் என...\nகடந்த ஆறுமாத காலமாகவே தேர்தலுக்காக தயாரான அமைச்சர்...\nசமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், எதிரும் ...\nதி.மு.க.வின் மூத்த துணைப் பொதுச் செயலாளர் துரைமுரு...\nஇந்தியாவோட எதிர்காலம் வாக்குப்பதிவு இயந்திரத்துக்க...\n7ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 60 சதவிகித வாக்குப்பதி...\nபிரேமதாச கொலை: 21 வருடங்களின் பின் வெளியான அதிர்ச்...\nசுமந்திரன் எம்பிக்கும் அனந்திக்குமிடையில் கடும் வா...\nவவுனியா கொழும்பு ரயில்கள் நேருக்கு நேர் மோதல் – 70...\n80 ஆயிரம் பேர் மதமாற்றம் 890, 000 சிங்கள பெண்கள் ...\nகொழும்பு, சென்னை நகரங்கள் நிலமட்டத்துக்கு கீழிற...\nதிருக்கோவிலில் 11 வயது மாணவிகள் 5 பேர் ஆசிரியரினால...\nஅரசியல் தலைவர்களை படுகொலை செய்ய கோபி திட்டமிட்டிர...\nமகிந்தவை பொதுநலவாய தலைவர் பதவியில் இருந்து நீக்கு...\nஎகிப்தில் பரபரப்பு - 682 பேருக்கு மரணதண்டனை எகிப்...\nயாழிலிருந்தும் நடனகுழுக்கள் வெளிநாடுகளுக்கு அனுப்ப...\n12 பேர் கொண்ட குழு பாஜகவுக்கு ஆதரவு திரட்டிய இஸ்லா...\nபோராடப் புறப்பட்டதால் இன்று நடுத்தெருவில் விடப்ப...\nபிரித்தானிய தமிழ் பேரவை உள்ளிட்ட 16 புலம்பெயர் ...\nமாஜி அமைச்சர் பொன்முடி விழுப்புரம் கோர்ட்டில் ஆஜ...\nவெளிநாட்டு வங்கியில் கருப்பு பணம்: 26 பேரின் விவர...\n89 தொகுதிகளில் 7ம் கட்ட வாக்குப்பதிவு7 மாநிலங்கள்...\nஉடல் ��டையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த நடிகர் மர...\nஒபாமை சீண்டும் வடகொரியா அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஒ...\nவடமாகாண சபை உறுப்பினருக்கான நிதி ஒதுக்கீடு 40 லட்ச...\nஆயர்கள் தொடர்பில் பொதுபலசேனாவின் கருத்துக்கு கூட்ட...\n7 பேருக்கு மரண தண்டனை- நுவரெலியா மேல் நீதிமன்றம் ...\nபல்கலை சூழலில் இராணுவ பிரசன்னம் வேண்டாம்- வடமாகாணச...\nரூபினி வரதலிங்கம் வடமாகாணசபைக்கு இடமாற்றப்பட்டுள்...\nயாழ். மாநகர சபை ஆகஸ்ட் மாதம் கலைக்கப்படும்\nதலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட இலங்கை“யானை ...\nஇந்திய அல்போன்சா மாம்பழங்களுக்கு ஐரோப்பிய யூனியனில...\nஇந்திய அல்போன்சா மாம்பழங்களுக்கு ஐரோப்பிய யூனியனில...\n’மருமகன் சிடி’, ‘ஓடி ஒளியும் எலிகள்’ : வலுக்கும் ...\nஜெ., சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க தடை ரத்து ...\nபுங்குடுதீவு மடத்துவெளி மண்ணில் 23 வருடங்களின் பின...\nமுருகன் தேர் திருவிழா 1\nஇடம் இருந்து கு.சிவராசா ,தி.கருணாகரன்,சு.மா.தனபாலன...\nபுங்குடுதீவு மடத்துவெளி சனசமூகநிலைய புதிய கட்டிட...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2012-08-21-05-45-16/urimai-tamizh-thesam/39457-2020-01-07-06-07-44", "date_download": "2021-06-16T09:41:43Z", "digest": "sha1:NV5TU6BBFM2QPNDWR5HHYELH26Q5SGTC", "length": 33439, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "பெரும் பொய்யர்களுக்கு மக்களின் பொருளாதாரமும் வெங்காயம் தான்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉரிமைத் தமிழ்த் தேசம் - டிசம்பர் 2019\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு\nபொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்...\nபொதுத் துறை நிறுவனங்களை அழித்தொழிக்கும் பாஜகவின் பாதை\nஇதயத்தை விற்று விசத்தை வாங்கும் பாஜக\nபெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு மோசடி நாடகம்\nயாருக்கானது 2021-22 நிதிநிலை அறிக்கை\nமோடி அரசின் கடைசி பட்ஜெட் - விளக்கமாத்துக்கு பட்டுக் குஞ்சம்\nமுட்டுச்சந்தில் இந்திய பொருளாதாரம் - இந்தியாவை விற்பனை செய்யும் மோடி அரசு\nஇந்துத்துவாவின் மோசடியை அம்பலப்படுத்தும் நிதிநிலை அறிக்கை 2021\nபோக்சோ (POCSO) சட்டம்: நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை\nதனித்தேர்வர்களை கைவிடுகிறதா தமிழக அரசு\nதோழர் சுபவீ அவர்களுக்குத் திறந்த மடல்\nஎதார்த்தன் - ஒரு பார்வை\nஓசோன் படலத்தைப் பாதுகாப்ப��ற்கான வியன்னா ஒப்பந்தமும், மான்ட்ரியல் நெறிமுறையும்\nஇந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் சமூக - சட்ட அமைப்பு\nSkater Girl - சினிமா ஒரு பார்வை\nநான் ஏன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தேன்\nபிரிவு: உரிமைத் தமிழ்த் தேசம் - டிசம்பர் 2019\nவெளியிடப்பட்டது: 07 ஜனவரி 2020\nபெரும் பொய்யர்களுக்கு மக்களின் பொருளாதாரமும் வெங்காயம் தான்\nதேசிய புள்ளியியல் அலுவலகம் மேற்கொண்ட 2017-18 ஆம் ஆண்டுக்கான நுகர்வோர் செலவீடு குறித்த கணக்காய்வு, கிராமப்புறத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறுமையின் அளவு 2011-12 முதல் 2017-18 வரை மிகவும் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது. நுகர்வோர் செலவு அறிக்கையில் மாதம் ஒன்றுக்கு சராசரியாக ஒருவர் செலவு செய்யும் அளவு 3.7 சதவீதம் சரிந்துள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த 2011-12 ஆம் ஆண்டு ஒருவர் மாதத்துக்கு ரூ. 1,501 செலவு செய்த நிலையில், 2017-18 ஆம் ஆண்டு ரூ. 1,446 மட்டுமே செலவு செய்கிறார். நுகர்வோர் உணவுக்குச் செலவிடும் தொகையே குறைந்து விட்டது. கிராமப்புறங்களில் மக்களின் வாங்கும் நிலை மிகவும் குறைந்துள்ளதையே இது குறிக்கிறது. தங்கள் ஆட்சியில் இந்தியாவில் அதிக வளர்ச்கியைத் உருவாக்கியதாக பாஜக அரசு தம்பட்டம் அடிக்கின்ற போது வளர்ந்ததென்னவோ வறுமை தான்.\nமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி, கல்வி, உடல்நிலை குறித்து இவ்வாய்வில் பெறப்பட்டத் தரவுகள் பாஜக அரசு ஏற்படுத்தியதாகக் கூறும் தன்னிகரற்ற சாதனைகளைப் பொய்யென தெளிவுபடுத்தியதுள்ளது. நாட்டில் 95% மக்கள் கழிப்பறை வசதிகளுடன் இருப்பதாக பாஜக அரசு கூறிவரும் நிலையில், 71.3% மக்களிடமே கழிப்பறை வசதியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.\nஇந்த ஆய்வறிக்கையின் தரவுகள் பாஜக அரசின் நிர்வாக முடிவுகளிலிருந்து பெருமளவு வேறுபட்டால் அது எதைக் குறிக்கும் அரசின் நிர்வாக முறைகேடுகளையோ, ஊழல் மோசடிகளையோ, பொறுப்பற்றத் தன்மையையோ சுட்டிக்காட்டும் குறியீடுகளாக அல்லவா அதை ஒரு மக்கள் நல அரசு கருத வேண்டும். அறிவியல் ஆய்வின் அடிப்படையில் அதில் ஏற்பட்ட குறைபாடுகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைக் களைவதே அரசு செய்ய வேண்டியது. தனது ஆட்சித் திறனை மதிப்பீடு செய்யும் அளவுகோல் தானே இவை.\nஇதை நாம் பாஜக அரசிடம் எதிர்பார்க்க முடியாது தான். ஆய்வின் மூலம் இவ்வுண்மைகளை வெளியிட்டதால் ��திருப்தியுற்ற பாஜக அரசு, தேசியப் புள்ளியியல் அலுவலகத்தின் உண்மைத் தன்மையையே, நம்பகத் தன்மையையே கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. நுகர்வோர் தங்களின் நிலை குறித்த உண்மைகளை அளித்ததால், மக்களின் தேசப்பற்று குறைந்து விட்டது எனக் கூறுமளவிற்கு மக்களின் தேசப்பற்று கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. உண்மைகளை சொல்பவர்கள் தேசவிரோதிகள், மக்கள் பொய்யர்களாக இருக்க வேண்டுமெனவே பாஜக அரசு விரும்புகிறது.\nரிசர்வ் வங்கியால் மேற்கொள்ளப்பட்ட நுகர்வோர் நம்பிக்கை குறித்த ஆய்விலும் வேலை உருவாக்கம், விலைவாசி, பொருளாதார நிலைமைகள் குறித்து நுகர்வோரின் நம்பிக்கை தொடர்ந்து வீழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.\nகடந்தாண்டின் 2வது காலாண்டில் உண்மையான மொத்தப் பொருளுற்பத்தி மதிப்பு (ஜிடிபி) 6.6 சதவீதமாக இருந்தது, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் உண்மையான மொத்தப் பொருளுற்பத்தி (ஜிடிபி) மதிப்பு 5 சதவீதமாகக் குறைந்த நிலையில், இரண்டாவது காலாண்டில் மேலும் குறைந்து 4.5 சதவீதமாக சரிவடைந்து, மோடி அரசின் 5 டிரில்லியன் வெற்றுரைகள் தகர்க்கப் பட்டுள்ளது.\nசெப்டம்பர் மாதத்தில் 3.99 சதவீதமாக இருந்த நாட்டின் நுகர்வோர் விலை குறியீட்டு (சிபிஐ) அடிப்படையிலான சில்லரை பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 4.62 சதவீதமாக அதிகரித்து நவம்பரில் 5.52% ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இது 3.38 சதவீதமாக இருந்துள்ளது. உணவுப் பொருட்களின் பணவீக்கம் அக்டோபரில் 7.89% ஆக அதிகரித்து, நவம்பரில் 10% ஆக உயர்ந்ததே இதற்கு முதன்மைக் காரணம். என்ன தான் விவசாய விளைபொருட்களின் விலை உயர்ந்த போதும், அதனால் விவசாயிகள் பலனடையவில்லை, இடைத்தரகர்கள், பெருவணிகர்களே பெருமளவு பயனடைந்துள்ளனர்.\nவிவசாயத் துறை உற்பத்தி தொடர்ந்து தேக்கமடைந்துள்ளது. இந்தியத் தொழில்துறை உற்பத்தி தொடர்ந்து சரிந்து வருகிறது. நிலக்கரி, உருக்கு, மின்னுற்பத்தி ஆகியவை தேக்க நிலையில் உள்ளந. உற்பத்தித் துறையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. மையப் பணவீக்கம் 3.46% ஆகக் குறைந்துள்ளது. செப்டம்பரில் -1.1 ஆக இருந்த மொத்த மையப் பணவீக்கம் அக்டோபரில் -1.6 ஆக வீழ்ந்துள்ளது.\nபொருளாதார மந்த நிலையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள உழைக்கும் மக்களை, தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை மேலும் பாதிக்கும் வகையில் புதிய சட்ட வரைவு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தப் புதிய தொழிலாளர் சட்டங்கள், தொழிலாளர் நலன்களை அச்சுறுத்துவதாக அமைந்துள்ளது, அவர்கள் தங்கள் நலன்களைக் காத்துக் கொள்ள வேலை நிறுத்தம் செய்யும் உரிமையும், விடுமுறை எடுக்கும் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. முதலாளிகள் தங்கள் விருப்பம் போல் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யும் உரிமையையும் வழங்கியுள்ளது. இதன் மூலம் பெயரளவிற்கு மட்டுமே தொழிற்சங்கங்கள் இருக்குமேயொழிய தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் தொழிற்சங்கங்கள் செயல்படும் உரிமை, நியாயமான கூலிக்காகப் போராடும் உரிமை, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பேரம் பேசும் உரிமை அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களை மேலும் அடிமைப்படுத்துவதாகவே இச்சட்டம் அமைந்துள்ளது.\nஇந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 6 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு மிக மோசமான அளவில் சரிந்துள்ளது. 2011-12 முதல் 2017-18 வரையிலான 6 ஆண்டுகளில் மட்டும் 90 லட்சம் பேர் வேலை இழந்து உள்ளதாக அஸிம் பிரேம்ஜி பல்கலைகழகம் வெளியிட்ட ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் உற்பத்தித் துறையில் மட்டும் 35 லட்சம் அளவில் வேலை இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. கட்டுமானத் துறையிலும் 34 லட்சம் அளவில் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் புதிதாக பத்திலிருந்து, பன்னிரெண்டு மில்லியன் அளவில் வேலை தேடும் இளைஞர்கள் தொழிலாளர் சந்தையில் இணைகிறார்கள். ஆனால், இந்தியாவில் 2004லிருந்து எந்தப் புதிய வேலையையும் உருவாக்கவில்லை என்கிறது தேசியப் புள்ளியியல் அலுவலகம்.\nபாஜக அரசு பெருமுதலாளிகளின் ரூ. 5.5 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்தது. பெருமுதலாளிகளுக்கு 1.45 லட்சம் கோடி சலுகை அளித்துள்ளது, நாட்டி நிதி நெருக்கடியை அதிகப்படுத்தும் விதமாகக் கார்ப்பரேட் வரிகளைக் குறைத்துள்ளது. ஏற்றுமதியை ஊக்குவிக்க 50000 கோடி ஒதுக்கியுள்ளது, நிலத்தரகை ஊக்குவிக்க 25000 கோடி ஒதுக்கியுள்ளது, ஆனால் கல்விக்கு ஒதுக்க மட்டும் அரசிடம் நிதியே இல்லையென கல்விக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் 3000 கோடியை வெட்டியுள்ளது. கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியைத் திரும்பப் பெறுவது வெட்கக்கேடு இல்லையா பிறகு கல்வியுரிமை அடிப்படை உரிமை (RTE பிறகு கல்வியுரிமை அ��ிப்படை உரிமை (RTE) என வாயளப்பதில் அர்த்தம் ஏதும் உள்ளதா\nநவம்பர் மாத சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ. 1.03 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இருந்த ஜிஎஸ்டி வரி வருவாயைக் காட்டிலும் 6 சதவீதம் அதிகமாகும். ஆனால் தமிழ்நாடு பெற வேண்டிய ஜிஎஸ்டி மற்றும் இழப்பீட்டுத் தொகை 5000 கோடிக்கு மேல் இன்னும் கொடுக்கப்படாமல் நிலுவையிலுள்ள நிலையில், மாநிலங்களின் கடும் போராட்டங்களுக்குப் பிறகு தற்பொழுது தான் அக்டோபர் மாத இழப்பீடாக 1400 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.\nரிசர்வ் வங்கி 5 முறை வங்கி வீதத்தை (ரெபோ) குறைத்தும், வங்கிகள் பாதி அளவிற்குக் கூட அதன் பயன்பாட்டை நுகர்வோருக்கு வழங்கவில்லை என்ற போதும், தபால் அலுவலக சேமிப்புகள் உட்பட பிஎஃப், சிறு சேமிப்பு வட்டியை பொதுத்துறை வங்கிகள் குறைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தற்பொழுது அறிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளின் சேமிப்பு வட்டி குறைக்கப்பட்டால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ரிசர்வ் வங்கி ஏன் அக்கறை பட வேண்டும் சேமிப்பு வட்டி குறையாவிடில் தனியார் வங்கிகள் பாதிக்கப்படும் என்பதே ரிசர்வ் வங்கியின் கவலையாக உள்ளது.\nஇந்தியாவின் 42 பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள் 2018-19ல் 2.12 டிரில்லியன் அளவிலான கடன்களை தங்கள் வங்கிக் கணக்குகளிலிருந்து நீக்கியுள்ளது. இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 42% அதிகம் மற்றும் மொத்த வாராக் கடன்களில் இது 20%. 2014-15 லிருந்து மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து மொத்தம் 5.7 டிரில்லியன் ரூபாய் அளவிலான மோசமான கடன்கள் வங்கிக் கணக்கிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இக்கடன்களைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தாமல் தனியார் வங்கிகளை ஊக்குவிக்கும் விதமாக செயல்படுவது தான் ரிசர்வ் வங்கியின் வேலையா\nமேக் இந்தியாவின் மூலம் தொழிழக உற்பத்தியும், வேலைவாய்ப்பும் பன்மடங்காகப் பெருகும் என்று வாய்ச்சவடால் அடித்த பாஜக அரசு உண்மையில் என்ன செய்துள்ளது, வரலாறு காணாத அளவில் வேலை வாய்ப்பின்மையையும், வறுமையையும் அதிகரித்துள்ளது.\nபொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதன் மூலம் நடப்பு நிதியாண்டில் ரூ. 1.05 லட்சம் கோடி நிதி திரட்டுவதே பாஜக அரசின் இலக்காக உள்ளது. அதன் ஒரு பகுதியாக ஏர் இந்தியா ம���்றும் பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட 5 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதிலே குறியாய் உள்ளதே தவிர, பொருளாதாரச் சரிவை சரி செய்ய எந்த உருப்படியான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.\nஇந்தப் பொருளாதார சரிவிற்கான தீர்வாகப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், விவசாயத் துறைய மேம்படுத்த வேண்டும், சமூக நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கி, அதை பரவலாக்கி செயல்படுத்த வேண்டும், அதன் மூலம் மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க வேண்டும் என்றே பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளார்கள். ஆனால் பா.ஜ.க அரசு வழக்கம் போலவே மக்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. மக்களின் வாங்கும் திறனும் / தேவையும் குறைந்துள்ளதால், முதலீடு செய்ய மாட்டோம் என்று கூறிய பெருமுதலாளிகளை அழைத்து சலுகைகளை அளிக்கிறது.\nஇதற்கிடையில் அடுத்த நிதிநிலை அறிக்கையில் மக்களுக்கு நிவாரணங்கள் கிடைக்கும், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களும் செயல்படுத்தப்படும், அதே நேரத்தில் நேரடி வரி வருவாயும் குறைக்கப்படும் என்கின்ற குரல்களும் கேட்காமல் இல்லை. வெங்காயத்தின் விலை 400% உயர்ந்துள்ள நிலையில் அதைக் குறைக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என நாடாளுமன்றத்தில் கேட்கும் பொழுது, வெங்காயம், பூண்டு தின்று பாவம் செய்யாத ஒரு ஆசாரமான குடும்பத்திலிருந்து வந்ததால் எனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை என்ற போக்கில் பதில் சொல்லி, தன்னை, தன் குடும்பத்தை, தம் ஆசாரக் குலநலன்களையே முதன்மைப்படுத்தும் ஒரு சுயநலம் வாய்ந்த நிதியமைச்சரிடமும், அவர் சார்ந்த பாஜக அரசிடமும் எளிய மக்களாகிய நாம் என்ன எதிர்பார்க்க முடியும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-16T09:45:46Z", "digest": "sha1:CXGASHTNARCANVKSQZTJSS5BYE6MLH5Q", "length": 4356, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இந்திய சாரணர் சங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்திய சாரணர் சங்கம் என்பது ஓர் தேசிய சாரணர் சங்கம் ஆகும். இது உலக சாரணர் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் 164 தேசிய சாரணர் சங்கங்களிலும் ஒன்றாகும்.[1] இது ஆசிய பசுபிக் சாரணப் பிராந்தியத்தினுள் அடங்குகின்றது.[2] 2010இல் இடம்பெற்ற கணக்கெடுப்புகளுக்கு அமைவாக இச்சாரணர் சங்கத்தில் 5,410,492 சாரணர்கள் அங்கம் வகிக்கின்றனர். 1909 இல் இந்தியாவில் சாரணியம் நிறுவப்பட்டது. இது 1938 இல் உலக சாரணர் சம்மேளனத்தில் அங்கத்துவம் பெற்றது. பெண் சாரணியம் 1911 இல் இந்தியாவில் ஆரம்பமானது. இங்கு சாரணர்களுக்கான உயர் விருது ரஸ்ரபதி சாரண விருது[3] ஆகும்.\nஉலகப் பெண் சாரணர் சம்மேளனம், உலக சாரணர் சம்மேளனம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 16:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1930", "date_download": "2021-06-16T12:01:43Z", "digest": "sha1:4SQWRPUGY3XML7RNMOTFSKLVVONEOGAC", "length": 7254, "nlines": 245, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1930 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1930 நிகழ்வுகள்‎ (2 பக்.)\n► 1930 தமிழ் நூல்கள்‎ (1 பக்.)\n► 1930இல் அரசியல்‎ (1 பகு)\n► 1930 இறப்புகள்‎ (41 பக்.)\n► 1930 திரைப்படங்கள்‎ (2 பக்.)\n► 1930 நூல்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1930 பிறப்புகள்‎ (185 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 01:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/10/blog-post_11.html", "date_download": "2021-06-16T11:42:37Z", "digest": "sha1:PGZOUMRTLDMGQCCVHYPGFUV2BDMVYVKG", "length": 12385, "nlines": 52, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"ஒரு படம் நடிக்கணும்-ன்னு கூட்டிட்டு போவாங்க.. ஆனால்.....\" - ஷகிலா ஒப்பன் டாக்..! - Tamizhakam", "raw_content": "\nHome Shakeela \"ஒரு படம் நடிக்கணும்-ன்னு கூட்டிட்டு போவாங்க.. ஆனால்.....\" - ஷகிலா ஒப்பன் டாக்..\n\"ஒரு படம் நடிக்கணும்-ன்னு கூட்டிட்டு போவாங்க.. ஆனால்.....\" - ஷகிலா ஒப்பன் டாக்..\nநடிகை ஷகிலா பிரபலமான கவர்ச்சி நடிகை ஆவார். இவர் 50 -கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார். இவர் 1954 ஆம் ஆண்டு வெளியான ஆர் பார் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.\nஇந்நிலையில் இவரது வாழ்கை வரலாற்று படம் ஒன்று இந்திரஜித் லங்கேஷ் என்பவரால் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இயற்றப்பட்டுள்ளது.\nஇந்த படத்தில் ஷகிலா கதாபாத்திரத்தில் நடிகை ரிச்சா சதா (Richa Chadha) நடிக்கிறார். இந்த படம் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் 3 மொழிகளில் வெளியாக உள்ளது. சமீப காலமாக, சர்ச்சைகுரிய நடிகைகளின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பதில் இயக்குனர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.\nஅந்த வகையில் 16 வயதில் திரையுலகில் கால் பதித்து அந்த பட நடிகையாக படுக்கையறை காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஷகிலா. மலையாளத் திரையுலகத்தில் முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோரது படங்களையே தன் படங்களால் ஆட்டம் காண வைத்தவர் கவர்ச்சி நடிகை ஷகிலா.\nஅவர் நடித்து வெளிவரும் மலையாளப் படங்களுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் ஷகிலாவுக்கு எதிராகத் திரண்டு அவரை மலையாளத்தில் நடிக்க முடியாமல் செய்த வரலாறும் உண்டு.\nஅவரது பல அந்த மாதிரியான படங்கள் தமிழ்நாடு தவிர தென்னிந்தியாவிலும் வெளியாகி வசூலை அள்ளியதுண்டு. மலையாளத்தில் நடிக்க முடியாமல் போன பிறகு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நகைச்சுவை நடிகையாக சில படங்களில் நடித்தார்.\nஇப்போது அவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க உள்ளார்கள். ஹிந்தியில் உருவாக உள்ள இந்தப் படத்தை இந்திரஜித் லங்கேஷ் இயக்க உள்ளார். ஷகிலா கதாபாத்திரத்தில் ரிச்சா சதா நடிக்கப் போகிறார். ஷகிலா கதாபாத்திரத்தில் நடிக்க 'காலா' நாயகி ஹுமா குரேஷி, ஸ்வரா பாஸ்கர், ரிச்சா சந்தா ஆகியோரிடையே கடும் போட்டி இருந்தது.\nகடைசியில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ரிச்சா தேர்வாகியுள்ளார். வரும் டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. ஹிந்தியில் உருவாக உள்ள இந்தப் படத்தின் சில காட்சிகள் மலையாளத்திலும் படமாக உள்ளதாம். அப்படியே கண்டிப்பாக தமிழ், தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிடவுள்ளார்கள்.\nசமீபத்தில், ஒரு பேட்டியில் பேசிய ஷகிலா நான் கவர்ச்சியாக நடித்த போதும் இயக்குனர் மற்றும் தயாரிப்பளர்களால் ஏமாற்றப்பட்டேன். ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று அழைத்து செல்வார்கள். ஆனால், மூன்று அல்லது நான்கு படங்களுக்கு தேவையான காட்சிகளை ஒரே படம் தான் என்று கூறி படமாக்கி கொள்வார்கள்.\nமூன்று, நான்கு படங்கள் வசூல் செய்வார்கள். ஆனால், எனக்கு ஒரே ஒரு படத்திற்க்கான சம்பளம் தான் கிடைக்கும். நான் ஒப்புக்கொள்ளாத பல படங்களில் என்னுடைய காட்சிகள் இருக்கும். போஸ்டரில் என்னுடைய புகைப்படத்தை போடுவார்கள். ஆனால், அந்த காட்சிகள் வேறு ஒரு படத்திற்காக நான் நடித்ததாக இருக்கும் என்று கூறியுள்ளார்.\n\"ஒரு படம் நடிக்கணும்-ன்னு கூட்டிட்டு போவாங்க.. ஆனால்.....\" - ஷகிலா ஒப்பன் டாக்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடைட்டான பேண்டில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன் - திணரும் சிங்கிள் பசங்க..\n\"என்ன இடுப்பு.. இதுக்காகவே திரும்ப திரும்ப பாக்கலாம் போல இருக்கே..\" - இளசுகளை கிக் ஏற்றும் கீர்த்தி ஷெட்டி..\n\"பக்கத்துல வாங்க.. - நான் ஒரு பக்கா பொண்டாட்டி மெட்டீரியல்...\" - அனுயா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்..\n\"கேமராமேன் கொடுத்து வச்சவர்..\" - மோசமான கவர்ச்சி உடையில் ரெஜினா..\n\"ப்ப்பா... ஹாலிவுட் லெவல்..\" - சின்னத்திரை நயன்தாரா அசத்தல் போஸ்.. - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"செம்ம செக்ஸி... பாக்க ரெண்டு கண்ணு பத்தாது போலயே..\" - ப்ரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் க்ளிக் - உருகும் ரசிகர்கள்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உ���ையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nநடிகை ரஞ்சிதா என்ன ஆனார்.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - அவருடைய புதிய பெயர் என்ன தெரியுமா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/10/blog-post_55.html", "date_download": "2021-06-16T11:16:16Z", "digest": "sha1:737Y5PHGZ6MST7XGYE7GIOPGPYKWVLZW", "length": 10630, "nlines": 51, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் ஓடுவது போல போஸ்..\" - கபாலி பட நடிகையை விளாசும் ரசிகர்கள்.! - வைரல் போட்டோ..! - Tamizhakam", "raw_content": "\nHome Rathika Apte \"உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் ஓடுவது போல போஸ்..\" - கபாலி பட நடிகையை விளாசும் ரசிகர்கள்.\n\"உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் ஓடுவது போல போஸ்..\" - கபாலி பட நடிகையை விளாசும் ரசிகர்கள்.\nநடிகர் பிரகாஷ்ராஜ் நடித்த தோனி படத்தில் நடித்தது மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை ராதிகா ஆப்தே, பின்னர் ஆல் இன் ஆல் அழகுராஜா, ரஜினியின் கபாலி படத்தில் நடித்து பிரபலமான இவர் அதன்பிறகு பாலிவுட் படங்களில் நடித்து வரும் ராதிகா சில இந்தி படங்களில் படுக்கை அறை காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஅதுபோல் தனது கவர்ச்சி போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ள இவர் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\n‘கபாலி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் பிரபல இந்தி நடிகை ராதிகா ஆப்தே. இவர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் ஹிந்தியில் ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’, ‘பர்ஷாத்’ ஆகிய படங்களில் படுகவர்ச்சியாக நடித்திருந்தார்.\nஇப்படங்கள் பெரும் சர்ச்சையை அவருக்கு உண்டாக்கின. உடல் பற்றி வெளிப்படையாக பேசிய பத்திரிக்கையாளர் சந்திப்பில் பரபரப்பை இவர் உண்டாக்கியதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.இந்நிலையில் அவரை இன்ஸ்டாகிராமில் 3.3 மில்லியன் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள்.\nஓரிரு நாட்களுக்கு முன் பிகினி உடையில் படுகவர்ச்சியில் வந்தவர் தற்போது பத்திரிக்கைக்காக நீண்ட ஆடையில் உடல் தெரியும் படி புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள் இது அட கொடுமையே.. இது என்ன போஸ் என கேட்டு நொந்து கொள்கின்றனர். இந்த போஸ் பார்க்க மோசமாக இருந்தாலும் செக்ஸியாகதான் இருக்கிறீர்கள் என்றும் நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.\nஇந்த பரபரப்பு அடங்குவதற்கு, கர்பமாக இருக்கும் ஒரு பெண் உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் ஓடுவதுபோன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளார் அம்மணி.\n\"Hot Potato\" என்ற பத்திரிக்கையின் அட்டைப்படம் தான் அது. அதனை ஷேர்செய்துள்ள ராதிகா அப்தே இந்த அட்டைப்படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது என கூறியுள்ளார்.\nஅந்த புகைப்படத்தை அவரது இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்க்கலாம்.\n\"உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் ஓடுவது போல போஸ்..\" - கபாலி பட நடிகையை விளாசும் ரசிகர்கள். - வைரல் போட்டோ..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடைட்டான பேண்டில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன் - திணரும் சிங்கிள் பசங்க..\n\"என்ன இடுப்பு.. இதுக்காகவே திரும்ப திரும்ப பாக்கலாம் போல இருக்கே..\" - இளசுகளை கிக் ஏற்றும் கீர்த்தி ஷெட்டி..\n\"பக்கத்துல வாங்க.. - நான் ஒரு பக்கா பொண்டாட்டி மெட்டீரியல்...\" - அனுயா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்..\n\"கேமராமேன் கொடுத்து வச்சவர்..\" - மோசமான கவர்ச்சி உடையில் ரெஜினா..\n\"ப்ப்பா... ஹாலிவுட் லெவல்..\" - சின்னத்திரை நயன்தாரா அசத்தல் போஸ்.. - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"செம்ம செக்ஸி... பாக்க ரெண்டு கண்ணு பத்தாது போலயே..\" - ப்ரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் க்ளிக் - உருகும் ரசிகர்கள்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு வ��ளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nநடிகை ரஞ்சிதா என்ன ஆனார்.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - அவருடைய புதிய பெயர் என்ன தெரியுமா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/10/vj.html", "date_download": "2021-06-16T10:21:46Z", "digest": "sha1:OTK7UHEXAFIDDMI4QFRP3ZPYH4PKDKZB", "length": 9167, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\" சூடான குழப்பமாவே இருக்க விரும்புகிறேன்..\" - காருக்குள் தொடை கவர்ச்சி காட்டிய VJ அஞ்சனா..! - Tamizhakam", "raw_content": "\nHome Vj Anjana \" சூடான குழப்பமாவே இருக்க விரும்புகிறேன்..\" - காருக்குள் தொடை கவர்ச்சி காட்டிய VJ அஞ்சனா..\n\" சூடான குழப்பமாவே இருக்க விரும்புகிறேன்..\" - காருக்குள் தொடை கவர்ச்சி காட்டிய VJ அஞ்சனா..\nசன் மியூஸிக்கில் தன் பயணத்தை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார்.\nஅதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார். அப்படி கயல் படத்துக்காக விருது வாங்கச் சென்ற, அப்படத்தின் நடிகர் சந்திரனுக்கு, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த அஞ்சனாவை கண்டதும் காதல்.\nசந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். சென்னையில் பிறந்து வளர்ந்த அஞ்சனா, பள்ளி, கல்லூரி படிப்புகளையும் அங்கேயே முடித்தார்.\n2008 ஆம் ஆண்டில் அஞ்சனாவுக்கு “மிஸ் சின்னத்திரை” விருது வழங்கப்பட்டது. இந்த விருது தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் திறமையான மற்றும் நேர்த்தியான நட்சத்திரங்களுக்கு வழங்கப்படுகிறது.\nசினிமா வாய்ப்புகள் நிறைய வந்த போதிலும், நடிப்பின் மீது ஆர்வமில்லை என ஸ்ட���ரிக்டாக தவிர்த்து விட்டார் அஞ்சனா. இருந்தாலும் அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு கணவருக்காக வாய்ப்புகளை தேடி கொண்டு வருகிறார்.\nகல்யாணத்திற்கு முன்பு வரை கவர்ச்சி ஆடையில் போட்டோக்கு போஸ் கொடுத்தது ஒன்றும் பிரச்சினையில்லை ஆனால் கையில் குழந்தையை வைத்துக்கொண்டு அவர் கவர்ச்சி உடையில் அளித்துள்ள போட்டோவுக்கு போஸ் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.\n\" சூடான குழப்பமாவே இருக்க விரும்புகிறேன்..\" - காருக்குள் தொடை கவர்ச்சி காட்டிய VJ அஞ்சனா..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடைட்டான பேண்டில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன் - திணரும் சிங்கிள் பசங்க..\n\"என்ன இடுப்பு.. இதுக்காகவே திரும்ப திரும்ப பாக்கலாம் போல இருக்கே..\" - இளசுகளை கிக் ஏற்றும் கீர்த்தி ஷெட்டி..\n\"பக்கத்துல வாங்க.. - நான் ஒரு பக்கா பொண்டாட்டி மெட்டீரியல்...\" - அனுயா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்..\n\"கேமராமேன் கொடுத்து வச்சவர்..\" - மோசமான கவர்ச்சி உடையில் ரெஜினா..\n\"செம்ம செக்ஸி... பாக்க ரெண்டு கண்ணு பத்தாது போலயே..\" - ப்ரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் க்ளிக் - உருகும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா... ஹாலிவுட் லெவல்..\" - சின்னத்திரை நயன்தாரா அசத்தல் போஸ்.. - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nநடிகை ரஞ்���ிதா என்ன ஆனார்.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - அவருடைய புதிய பெயர் என்ன தெரியுமா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/ambani-suddenly-become-poor-19487", "date_download": "2021-06-16T10:44:26Z", "digest": "sha1:HXBSSPPTFOZUHZWPT7A7733TY4PKKHJV", "length": 10496, "nlines": 79, "source_domain": "www.timestamilnews.com", "title": "திடீர் ஏழையான அம்பானி! நாளை அடுத்த அட்டாக்! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nகடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 1 லட்சத்து 11 ஆயிரம் கோடியை இழந்த முகேஷ் அம்பானி. இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வெளியேறினார்.\nஉலக அளவிலான பொருளாதார மந்தநிலை மற்றும் கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்தியா முதற்கொண்டு ஒட்டுமொத்த உலக நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகமாகி வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் கடந்த சில நாட்களாக கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.\nகடந்த டிசம்பர் மாதம் சௌதி அரேபியாவின் ஆரம்கோ எண்ணெய் நிறுவனத்துடன் பகிரப்பட்ட ஒப்பந்த வணிகம் மூலம். அப்போது இந்தியாவின் அதிகப்படியான சொத்து மதிப்புள்ள நிறுவனமாக உருவானது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.\nஅதன் பிறகு ஆரம்கோ எண்ணெய் நிறுவனத்தில் நடத்தப்பட்ட தீவிரவாதிகள் தாக்குதல். மேலும் சவுதி அரேபியாவின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அந்த நிறுவனத்தின் பங்குகள் எதிர்பாராத விதமாக சரிவை சந்தித்தன.\nஅது மட்டுமின்றி இ��்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை மற்றும் வைரஸ் தாக்குதலால் இந்தியாவின் பங்கு சந்தை கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மற்றும் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 3000 புள்ளிகள் குறைந்துள்ளது. இதன் காரணமாக வர்த்தக நிறுவனங்களில் முதலிடத்தை பிடித்து வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 1 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாயை இழந்துள்ளது.\nஇந்த இழப்பின் காரணமாக இந்திய பங்குச் சந்தையில் 10 லட்சம் கோடிக்கு மேல் சொத்து மதிப்பை கொண்டதாக கூறி முகேஷ் அம்பானி இந்திய பணக்காரர்கள் தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டார்.\nஇந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக கடுமையான சரிவை சந்தித்துள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு குறைந்ததன் காரணமாக. இந்தியாவின் முதல் பணக்காரர் என்ற இடத்தையும் இழந்துள்ளார் முகேஷ் அம்பானி. மேலும் இன்று இரவு அமெரிக்க பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் தொடங்க இருப்பதாக வந்துள்ள செய்திகளின் தாக்கம்.\nநாளை இந்திய பங்குச்சந்தைகளில் கடுமையாக எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால். நாளை பங்குச்சந்தைகள் கடுமையான ஆட்டத்தை காண இருப்பதாக அச்சம் கொண்டுள்ளனர் இந்திய பங்குச் சந்தையில் பயணிக்கும் முதலீட்டாளர்கள்.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-06-16T10:56:14Z", "digest": "sha1:DRPF65K2LOFX3UO4MFR6RG2K7H27WNM5", "length": 6780, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "தொடர்பாக |", "raw_content": "\nநாட்டின் பாதுகாப்புச் சூழல் கடந்த இரு ஆண்டுகளில் நல்ல முறையில் மேம்பட்டுள்ளது\nஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து விஷயத்தில் காங்கிரஸ் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்\nகாங்கிரஸ்ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும்\nபிரதமர் விக்கிலீக்ஸ் கேபிள் குறித்து சந்தேகம் எழுப்பியது உண்மையை புறக்கணிப்பதற்குக்குச் சமம்; சுஷ்மா\nகடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எம்.பி.,க்களுக்கு பணம் தரப்பட்டது தொடர்பாக பிரதமர் தந்த விளக்கம் மீது லோக்சபாவில் விவாதம் நடைபெற்றது.இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில் : ......[Read More…]\nMarch,23,11, —\t—\t2008ம், ஆண்டு, எம்பி, கடந்த, க்களுக்கு, தொடர்பாக, நடைபெற்ற, நடைபெற்றது, நம்பிக்கை, பணம் தரப்பட்டது, பிரதமர் தந்த, போது, மீது லோக்சபாவில், வாக்கெடுப்பின், விளக்கம், விவாதம்\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் அதன் கடமையை செய்வதை யாரும் தடுக்கப்போவது இல்லை. அதே நேரத்தில் ஆளும் திமுக.,வுக்கு எதிராக ...\nபாஜக எம்பி.க்கள் ,எம்.எல்.ஏக்கள் வங்கிப� ...\nகாங்கிரஸ் எம்பி. ரஷீத் மசூத் பதவி பறிக� ...\nநாடாளுமன்ற வளாகத்தில் பாஜக பெண் எம்ப� ...\nடிசம்பர் 4 ,5 தேதிகளில் வாக்கெடுப்புடன் � ...\nமந்திரி சபை மாற்றத்தின் போது நேர்மையா� ...\nஒசாமாவின் இளைய மகன் கைது செய்யப்பட்டா� ...\nசத்ய சாய்பாபா உடல் அரசு மரியாதையுடன் அ� ...\nஇந்து கோயில் யாருக்கு சொந்தம் என்ற சர் ...\nஅசாம் மாநிலத்தில் 65சதவீத மக்கள் வாக்கள ...\nதொடர்ந்து ஊழல் செய்யும் அரசு பணியாளர்� ...\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nகர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது\nமுதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை ...\nவிரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://discoverarchives.library.utoronto.ca/index.php/informationobject/browse?sf_culture=ta&sortDir=desc&sort=referenceCode&view=card&repos=388&%3Bsort=referenceCode&%3Bmedia=print&topLod=0&media=print", "date_download": "2021-06-16T10:15:06Z", "digest": "sha1:NARHX4PUNWQKZKBA5DJJ5PKHCWGD7WK4", "length": 12806, "nlines": 289, "source_domain": "discoverarchives.library.utoronto.ca", "title": "Discover Archives", "raw_content": "\nMaps, 1 முடிவுகள் 1\nஉருப்படி, 4521 முடிவுகள் 4521\nFonds, 17 முடிவுகள் 17\nமுடிவுகளை [இதன்] உடன் கண்டுபிடி:\nமற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும�� உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்\nபுது கட்டளை விதியை இணை\nமுடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:\nஉதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது\nஉயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்\nதிகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக\n1 results with digital objects முடிவுகளை எண்ணிமப் பொருட்களுடன் காண்பி\nமுடிவுகள் 1 இலிருந்து 50 இன் 18501 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://sports.colombotamil.lk/ipl-suspended-for-this-season-bcci-vice-president-rajeev-shukla", "date_download": "2021-06-16T11:04:36Z", "digest": "sha1:6R5J3R7BIKBA4GYLNH5F3KNTU757AXML", "length": 12687, "nlines": 125, "source_domain": "sports.colombotamil.lk", "title": "திடீரென நிறுத்தப்பட்ட ஐபிஎல்.. இனி எப்போது தொடங்கும்? எப்போது போட்டிகள் நடக்கும்? - Sports Tamil News | Latest Sports News", "raw_content": "\nதிடீரென நிறுத்தப்பட்ட ஐபிஎல்.. இனி எப்போது தொடங்கும்\nதிடீரென நிறுத்தப்பட்ட ஐபிஎல்.. இனி எப்போது தொடங்கும்\nதேதிகள் அறிவிக்கப்படாமல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் போட்டிகள் எப்போது நடக்கும் எங்கே நடக்கும் என்பது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்பட வில்லை.\nகேகேஆர் வீரர்கள் மற்றும் சிஎஸ்கே அணியில் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து நேற்றைய மற்றும் நாளைய போட்டிகளை பிசிசிஐ தள்ளி வைத்துள்ளது.\nஇந்நிலையில் அடுத்தடுத்த ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து ஐபிஎல் போட்டிகளை தற்காலிகமாக நிறுத்தி பிசிசிஐ அதிரடி முடிவை எடுத்துள்ளது.\nஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டி கேகேஆர் மற்றும் ஆர்சிபி இடையில் நடைபெறவிருந்த நிலையில் கேகேஆர் வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல சிஎஸ்கே அணியிலும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதையடுத்து நாளைய சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையிலான போட்டியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கேகேஆர் மற்றும் சிஎஸ்கே அணிகள் கடுமையான குவாரன்டைனி��் 5 நாட்கள் ஈடுபடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு தொடர்ந்து கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிகிறது.\nஇந்நிலையில் இன்றைய போட்டி எஸ்ஆர்எச் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெறவிருந்தது. எஸ்ஆர்எச் விக்கெட் கீப்பர் விரித்திமான் சாஹாவிற்கும் கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து இன்றைய போட்டியும் தள்ளி வைக்கப்பட்டது.\nஇதனிடையே, அடுத்தடுத்த ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து ஐபிஎல் போட்டிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இதை பிசிசிஐ துணை தலைவர் ராஜிவ் சுக்லா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nதேதிகள் அறிவிக்கப்படாமல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் போட்டிகள் எப்போது நடக்கும் எங்கே நடக்கும் என்பது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்பட வில்லை.\nகடந்த ஒரு மாதத்தில் மக்களுக்கு சிறப்பான கொண்டாட்டங்களை அளித்துவந்த ஐபிஎல் போட்டிகள், தள்ளிவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. மீண்டும் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nபெரும்பாலும் ஒரு வாரம் போட்டிகள் நிறுத்தப்படலாம். மும்பைக்கு போட்டிகள் மாற்றப்பட்ட பின் போட்டிகள் நடக்கலாம் என்று தகவல்கள் வருகின்றன.\nபிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா அறிவிப்பு\nபிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா அறிவிப்பு\nபிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா அறிவிப்பு\nபியூஸ் சாவ்லாவை 6.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nஇந்த விஷயத்தில் கில்லாடி.. கோலியின் செல்லப் பிள்ளையான தமிழக வீரர்\nஐபிஎல் துவக்க வாரத்தில் புதிய உச்சம்... அதிக பார்வையாளர்கள்\n22 வருடகால சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா\nஹெல்மெட்டை குறி வைத்து தாக்குங்கள்.. போட்டிக்கு இடையே ஐடியா...\nபியூஸ் சாவ்லாவை 6.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்த சென்னை...\nஇதுதான்பா என்னோட பிளான்... டாஸுக்கு பின்னால் உள்ள ஸ்கெட்சை...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான டீம்.... அறிவிச்சுட்டாங்க...\n சூடு பிடிக்கும் கோலியின் விமர்சனம்..\nடி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி...\nஇந்திய வீரர்கள��க்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அழைப்பு\nதோனி போனாரு.. அதோடு இவர் வாழ்க்கையும் போச்சு.. இந்திய அணியில்...\n ஜாம்பவான்களின் சாயம் பண்ட்-டிடம் உள்ளது.. புகழ்ந்து...\nடி20 உலகக்கோப்பையை அவர்களால் வெல்லவே முடியாது... ஆகாஷ்...\nபலத்தை நிரூபிக்க கொலை.. சுஷில்குமார் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்\nஐபிஎல் போட்டிக்காக சொந்த நாட்டையே எதிர்க்கும் பீட்டர்சன்.....\nஎஞ்சியுள்ள 30 போட்டிகள்.. சிக்கிக்கொண்ட வெளிநாட்டு வீரர்கள்.....\n2019ஆம் ஆண்டின் கடைசி டெஸ்ட் தரவரிசை - விராட் கோலி முதலிடத்தில்...\nகடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில்...\nராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து ஆலோசகராக நியூசிலாந்து வீரர்\nஇந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்\nதலையில் கை வைத்தபடி உட்கார்ந்த சுந்தர்.. விடாமல் கத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2_%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2021-06-16T12:00:38Z", "digest": "sha1:WJCMIT3YXMBHH5O25KYJEU6J53B6DHJY", "length": 9286, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒரு ஊர்ல ரெண்டு ராஜா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஒரு ஊர்ல ரெண்டு ராஜா\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு ஊர்ல ரெண்டு ராஜா\nஒரு ஊர்ல ரெண்டு ராஜா 2014 ஆவது ஆண்டில் ஆர். கண்ணன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். மைக்கேல் ராயப்பன் தயாரித்த இத்திரைப்படத்தில் விமல், பிரியா ஆனந்த், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களிலும், நாசர், அனுபமா குமார், தம்பி ராமையா ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்திருந்தனர். டி. இமான் இசையமைப்பில் உருவான இத்திரைப்படம் 2014 நவம்பர் 7 அன்று திரையரங்குகளில் வெளியானது.\nபிரியா ஆனந்த் - உதய பிரியா\nஅனுபமா குமார் - சந்திரிகா\nவிசாகா சிங் - கல்பனா (சிறப்புத் தோற்றம்)\nபாலா சிங் - பிரியாவின் தந்தை\nசிங்கமுத்து - தொடருந்து பயணி\nஸ்டன்ட் சிவா - கூலிப்படை தலைவர்\nகலைராணி - வளர்மதியின் பாட்டி\nகமலா கிருஷ்ணசாமி - கல்பனாவின் தாய்\nஜார்ஜ் மரியான் - ஆலை ஊழியர்\nநரேந்திரா காந்தி - தொடருந்து காவல் அதிகாரி\nபாண்டி ரவி - காவல் அதிகாரி\nஇனியா - சிறப்புத் தோற்றம்\nஇத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார். இது, இயக்குனர் கண்ணனுடன் இமான் இணைந்து பணியாற்றிய முதல் திரைப்படமாகும். இப்படத்தில், நடிகை இலட்சுமி மேனன் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.[1]\n1 குக்குரு குக்குரு சத்யன் மகாலிங்கம், லட்சுமி மேனன் ஏக்நாத்\n2 மழைக்காத்தா ஹரிசரண், வந்தனா சீனிவாசன், மரியா ராய் வின்சன்ட் யுகபாரதி\n3 ஓடும் ரயில் அபய் ஜோத்பர்கர் யுகபாரதி\n4 ஒரு ஊருல எம். கே. பாலாஜி, ஜெயமூர்த்தி யுகபாரதி\n5 சுந்தரி பெண்ணே ஸ்ரேயா கோசல் யுகபாரதி\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 07:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/sachin-tendulkar-donates-for-mission-oxygen-fund-raising/", "date_download": "2021-06-16T10:30:04Z", "digest": "sha1:V5G7HKL5F2QNOW2GXVRPM7AUK6OJNHZQ", "length": 13259, "nlines": 111, "source_domain": "www.aransei.com", "title": "ஆக்ஸிஜன் தேவைக்காக தனியார் திட்டத்திற்கு ஒரு கோடி நிதியளித்த சச்சின் – பி.எம் கேர்ஸ் மீது நம்பிக்கை இல்லையா? | Aran Sei", "raw_content": "\nஆக்ஸிஜன் தேவைக்காக தனியார் திட்டத்திற்கு ஒரு கோடி நிதியளித்த சச்சின் – பி.எம் கேர்ஸ் மீது நம்பிக்கை இல்லையா\nநாட்டின் ஆக்சிஜன் தேவைக்காக, ஒரு கோடி ரூபாயை நிதியுதவியாக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அளித்துள்ளார். ’மிஷன் ஆக்சிஜன்’ என்ற நிதி திரட்டும் திட்டத்திற்கு அவர் இந்த நிதியை அளித்துள்ளார்.\nஇது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சச்சின், ”கொரோனா இரண்டாவது அலை நாட்டின் மருத்துவ கட்டமைப்பை மிகவும் மோசமாக பாதித்துள்ளது. நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை முதன்மையானதாக இருக்கிறது.\nநாட்டின் ஆக்சிஜன் தேவைக்கு உதவும் பொருட்டு, 250க்கும் மேற்ப்பட்ட இளம் தொழில் முனைவோர்கள் இணைத்து உருவாக்கியுள்ள ’மிஷன் ஆக்சிஜன்’ என்ற நிதி திரட்டும் திட்டத்திற்கு நிதியுதவி அளித்துள்ளேன். அவர்களது முயற்சியின் பலன் விரைவில் நாட்டின் பல மருத்துவமனைகளைச் சென்றடையட்டும்.\nஎனது விளையாட்டிற்கும், வளர்ச்சிக்கும் நீங்கள் அளித்த ஆதரவு விலைமதிப்பற்றது. இன்றைக்கு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்தப் பெருந்தொற்றை விரட்டப் பாடுபடுவோம்.” என பதிவிட்டுள்ளார்.\nவழக்கமாக நாட்டில் பெருந்தொற்று அல்லது ஏதேனும் பெருந்துயர��� ஏற்பட்டிருக்கும் சமயத்தில் நிதியுதவி அளிப்பவர்கள் பிரதமரின் நிவாரண நிதிக்கே நிதியைப் பெரும்பாலானவர்கள் வழங்குவது வழக்கம். கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா முதல் அலையின்போது சச்சின் டெண்டுல்கர், பிரதமரின் நிவாரண நிதிக்கும், மகாராஷ்டிரா முதலமைச்சரின் நிவாரண நிதிக்கும் தான் தலா 25 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்திருந்தார். ஆனால் தற்போது அவ்வாறு இல்லாமல், ஒரு தனியார் நிதி திரட்டும் திட்டத்திற்கு நிதியளித்துள்ளார்.\nமேலும், அண்மையில் இந்தியாவிற்கு நிதியுதவி அளித்த கனடா அரசும் கூட பிரதமர் நிவாரண நிதி அல்லது பிஎம் கேர்ஸ் கணக்கிற்கு நிதி அளிக்காமல், மாறாக செஞ்சிலுவை சங்கத்திற்கு நிதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மெலும் பி.எம். கேர்ஸ் நிதியின் வரவு செலவு கணக்கை வெளியிடக்கோரி எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்ததும் நினைவுகூரத்தக்கது.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nகனடா அரசுசச்சின் டெண்டுல்கர்செஞ்சிலுவை சங்கம்நிதியுதவிபிரதமர் நிவாரண நிதிமிஷன் ஆக்சிஜன்\nசமூகநீதி காக்க பங்காற்றிய அறிஞர் வே.ஆனைமுத்து மறைந்தார் – திருமாவளவன் இரங்கல்\nரயில்வேதுறை சிறப்பாக செயல்பட தனியார் முதலீடுகள் தேவை – ரயில்வே துறை அமைச்சர்\n‘சித்திக் காப்பானை டெல்லி மருத்துவமனைக்கு மாற்றுங்கள்’ – உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17...\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று...\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின்...\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\nடெல்லி கலவர ��ழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று கூறி விடுவிக்க மறுக்கும் சிறை நிர்வாகம்\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17 பாலஸ்தீனர்கள் கைது\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\n‘அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மோசடி’ – காவல்துறையில் காங்கிரஸ் புகார்\n‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தனியாரிடம் விற்கும் ஒன்றிய அரசு’ – வைகோ கண்டனம்\nஉத்திரபிரதேச ஊடகவியலாளர் மரணத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும் – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு பிரியங்கா காந்தி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/558178-searching-twitter-for-racist-brings-up-trump-s-account.html", "date_download": "2021-06-16T11:54:19Z", "digest": "sha1:5YOF3IZLFR5MM2VLLUCHHZAQXCNATS44", "length": 16818, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "இனவாதி என்று தேடினால் டொனால்ட் ட்ரம்ப்பின் பக்கத்தைக் காட்டும் ட்விட்டர்; காரணம் என்ன? | Searching Twitter for 'racist' brings up Trump's account - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nஇனவாதி என்று தேடினால் டொனால்ட் ட்ரம்ப்பின் பக்கத்தைக் காட்டும் ட்விட்டர்; காரணம் என்ன\nஅமெரிக்க கறுப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்தையொட்டி அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடந்து வரும் வேளையில், இனவாதி என்று தேடும்போது ட்விட்டரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் பக்கம், பயனர்கள் பக்கத்தில் முதலில் காட்டப்படுகிறது.\nஇந்தத் தேடலில் வந்த இன்னும் சில பக்கங்களில் இனவாதம், இனவாதி ஆகிய வார்த்தைகள் அவர்களின் பெயர்களிலோ, அவர்களைப் பற்றிய விவரங்களிலோ கொடுக்கப்பட்டிருந்தன.\nஇதுகுறித்துப் பேசிய ட்விட்டர் செய்தித் தொடர்பாளர், \"ஒரு பயனர், குறிப்பிட்ட ஒரு சில வார்த்தைகளை வைத்து ஒரு பயனரைப் பற்றிப் பேசும்போது, அந்தப் பக்கம், அந்த வார்த்தைகள் தேடலின் போது முன்னே வரும்படிதான் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இனவாதி என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் ட்விட்டர் பயனர்கள், அதோடு ட்ரம்ப்பின் பக்கத்தையும் குறிப்பிடுவதால் இப்படி நடந்திருக்கலாம்\" என்று தெளிவான விளக்கம் அளித்தார்.\nகடந்த மாதம் ட்ரம்ப் செய்த ட்வீட்களின் உண்மைத் தன்மையை அறிவது பற்றி ட்விட்டர் தளம் வெளிப்படையாகக் குறிப்பிட ஆரம்பித்ததிலிருந்தே ட்ரம்ப்புக்கும், ட்விட்டருக்குமான மோதல் வலுத்தது. பின்னர் சமூக ஊடக நிறுவனங்களின் பாதுகாப்பை ரத்து செய்யும் ஒரு சட்டத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். தொடர்ந்து, ட்ரம்ப்பின் ஒரு ட்வீட் வன்முறையைத் தூக்கிப் பிடிப்பதாகவும், அது ட்விட்டரின் விதிமுறைகளை மீறிய வகையில் இருப்பதாகவும் கூறி அவரது ட்வீட்டை முடக்கியது ட்விட்டர்.\nஅதே ட்வீட்டை ஃபேஸ்புக்கில் பகிரும்போது அந்நிறுவனம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இப்போது அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களுக்குத் தீவிர இடதுசாரி குழுக்களே காரணம் என்று சொல்லும் ட்ரம்ப்பின் பிரச்சார வீடியோ காப்புரிமை மீறலுக்காக முடக்கப்பட்டது.\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஇனவாதத்துக்கு எதிரான போராட்டம்: கூகுள் 37 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி\nட்ரம்ப்பின் பதிவைக் கவனிக்காமல் விட்ட ஃபேஸ்புக்: ஸக்கர்பெர்கை சாடும் முன்னாள் ஊழியர்கள்\nஅமேசான் தளத்தில் விற்பனையாளர்கள் அடையாளம் சரிபார்ப்பு: வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆரம்பம்\nஇனவாதிடொனால்ட் ட்ரம்ப்டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டர் பக்கம்ட்விட்டர்ட்விட்டர் தளம்ஒரு நிமிட வாசிப்புஅமெரிக்க கறுப்பினத்தவர்ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஇனவாதத்துக்கு எதிரான போராட்டம்: கூகுள் 37 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி\nட்ரம்ப்பின் பதிவைக் கவனிக்காமல் விட்ட ஃபேஸ்புக்: ஸக்கர்பெர்கை சாடும் முன்னாள் ஊழியர்கள்\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்���னை; விரும்பும் பெண்களுக்கும்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஅர்ச்சகர் பயிற்சி பெற்ற 205 பேரையும் முக்கிய...\nஆடியோ செய்திகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம்: வாட்ஸ் அப்பில் புதிய வசதி அறிமுகம்\nபுதிய விதிமுறைகள் சர்ச்சை: இந்திய அரசுக்கு எதிராக வாட்ஸ் அப் வழக்கு\nமே 26 முதல் இந்தியாவில் ட்விட்டர், ஃபேஸ்புக் செயல்படுமா\nமுடிவுக்கு வரும் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்: மைக்ரோசாஃப்ட் அறிவிப்பு\n23 வயதில் கராத்தே சாம்பியன்; 28 வயதில் டீ விற்பனையாளர்: வறுமையில் வாடும்...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் இந்தியா எளிதாக வெல்லும்: ஆஸி. கேப்டன் கருத்து\nநியூஸிலாந்து அணியின் தாக்குதல் கோலிக்குப் பிரச்சினையாக இருக்கும்: பார்த்தீவ் படேல்\nஐசிசி தொடர்களில் நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியாவின் தொடர் தோல்வி: ஒரு பார்வை\nதென் மாவட்டங்களில் முதலாவதாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தானியங்கி உயிர் வேதியியல் பகுப்பாய்வு...\n14 ஆண்டுகால வர்ணனைக்குப் பிறகு பிபிசி டெஸ்ட் வர்ணனையிலிருந்து பாய்காட் விலகல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-06-16T10:47:50Z", "digest": "sha1:HKYAMM7266FDHXZDDIMR57GOVIVUSON5", "length": 13961, "nlines": 146, "source_domain": "www.inidhu.com", "title": "ஒரு துளி நீரின் கண்ணீர்க் கதை - இனிது", "raw_content": "\nஒரு துளி நீரின் கண்ணீர்க் கதை\nபஞ்சபூதங்களில் ஒன்று நான். நீர் என்பது எனது பெயர். மற்ற கணங்களாகிய ஆகாயம், பூமி, காற்று, நெருப்பு ஆகியவற்றை இணைக்கும் இணைப்பும் நான்தான். அவற்றின் செல்லப்பிள்ளையும் நானே.\nஆகாயம் என்னை மேகமாக்கி தாலாட்டும். மேகமாகிய என்னை காற்று அகிலமெங்கும் அழைத்துச் செல்லும். மழையாக நான் பொழியும் போது, பூமி என்னை ஏற்று மனிதகுலத்தை உயிர்ப்பிக்கும். ஆறாக, குளமாக, கிணறாக மகிழ்வுடன் என்னை சீராட்டும். நெருப்பின் கோபக்கனலை, எனது அணைப்பால் அதனைத் தணிப்பேன்.\nநதியாக நான் பெருகி ஓடிய இடங்களில் எல்லாம் நாகரீகங்கள் தோன்றின. மாபெரும் எனது கரைகளில்தான் முனிவர்கள் அமர்ந்து வேதங்களை ஓதினார்கள். மக்கள் என்னை கங்கை, யமுனை என்றும், காவேரி என்றும் பாராட்டி, சீராட்டினார்கள்.\nஆடிமாதம் நான் பெருக்கெடுத்து கரை கடந்த வெள்ளமாக ஓடும் போது சிறார்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் என்னில் அமிழ்ந்தும், குதித்தும், நீந்தியும் விளையாடினார்கள். அதெல்லாம் பழங்கதையாகிவிட்டன இப்போது.\nகற்புடைப் பெண்டிர் பெய் என்றால், மழை பெய்யும் என்றார் வள்ளுவர். மாதம் மும்மாரி பொழிகிறதா என அரசன் கேட்டால், ஆம் அரசே நாட்டில் நீதியும், நேர்மையும் உள்ளவரை மாதம் மும்மாரி பொழியும் என்பாராம் அமைச்சர்.\nஇன்று ஏன் மாதம் மும்மாரி பெய்யவில்லை கற்புடைப் பெண்டிர் இல்லையா அல்லது நீதியும் நேர்மையும் செத்துவிட்டனவா\nகடலிலிருந்து மேகமாக நான் எழும்பி வரும்போது என்னை வரவேற்று, அணைத்து, மழையாக பொழிவிக்க மரங்கள் இல்லை.\nபெருகிவரும் தங்கள் தேவையை நிறைவு செய்ய மக்கள் காடுகளை அழித்து கட்டிடங்களாக்கியதால்தான், இன்னு மாதம் முன்மாரி பெய்யவில்லை. காகிதம் செய்ய காடுகளை அழித்ததால் தான் இன்று மாதம் மும்மாரி பெய்யவில்லை.\nஆறாக, நதியாக சீறிப் பாய்ந்து வந்த நான் இன்று சிற்றோடையாக, சிறு கால்வாயாக சிறுமைப்பட்டு செல்கிறேன். தேங்கிய நீர் என்றும், கலங்கிய குட்டை என்றும் என்னை அவமதிக்கிறார்கள்.\nகிணற்றில், கையால் நீர் இறைத்த காலம் போய் முழம் முழமாய் கயிறிருந்தாலும் கிணற்றில் நீரில்லை என்ற நிலமை வந்தது எதனால்\nஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்ற பழமொழி வழக்கில் இருக்கும் இந்நாட்டு மக்கள் அளக்காமலேயே ஆற்றுத் தண்ணீரை பயன்படுத்தியதால் தான்.\nதென்னை இளநீர் போல என்றும், பனை நுங்கு போல என்றும் அன்று பாராட்டப்பட்ட நான் இன்று பச்சைப் பசேல் என்றும், கண்ணங்கரேல் எனவும் பல நிறங்களில் மக்கள் கையால் தொடவே அஞ்சும் தொழு நோயாளியாகிப் போனது எதனால் மக்கள் கண்மூடித்தனமாக என்னை மாசுபடுத்தியதால்தான். இது தான் நீரின் கண்ணீர்க் கதை\nஇந்நிலை மாறி பழையபடி நான் சீரும், சிறப்பும் பெற்று விளங்குவது எப்படி மக்களாகிய நீங்கள் முயற்சி செய்தால் இது முடியும்.\n‘விழிமின், எழுமின்’ என விவேகானந்தர் கூறியது போல, விழித்தெழுங்கள்,\nவிழிப்புணர்வோடு இ��்போதாவது செயல்பட ஆரம்பியுங்கள்.\n‘மரம் வளருங்கள், மழையை வரவழையுங்கள்’\nமழை நீரை அறுவடை செய்யுங்கள்.\n‘நோயற்ற வாழ்வு வாழ, மாசற்ற நீர் தேவை’ என்பதனை மனதில்\nகொண்டு நீரை மாசுபடுத்துவதை நிறுத்துங்கள்.\n‘நீர் மேலாண்மையை கற்றுக் கொள்ளுங்கள். ‘நீர் மறைய\nநீர் கட்டினால், நிறைய வரும் நெற்கட்டு’. என்பதை கற்றுணருங்கள்\nஇரண்டு குழந்தைகளுக்கிடையே மட்டும் இடைவெளி விட்டால் போதாது\nஇரண்டு கிணறுகளுக்கிடையேயும் இடைவெளி விடுங்கள்.\nநிலத்தடி நீர் அளவோடு தேவைக்கு ஏற்ப பயன்படுத்துங்கள்.\nநீரைச் சேமியுங்கள் ‘இன்றைய சேமிப்பு, நாளைய பாதுகாப்பு’ என்பது\nநீங்கள் ஈட்டும் பொருளுக்கு மட்டுமல்ல, ஈட்டாமலேயே கிடைக்கும் நீருக்கும் தான்.\n‘நீரின்றி அமையாது உலகு’ என்பதனை நினைவில் கொள்ளுங்கள். நீரைச் சேமியுங்கள். நீரின் மாசற்ற தன்மையை காப்பாற்றுங்கள். உங்களுக்காக மட்டுமல்ல, வருங்கால சந்ததியினருக்காகவும்.\nCategoriesசுற்றுச்சூழல் Tagsகாடு, மரம், மழை\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nNext PostNext ஒரு சிறிய சிலம்பாட்ட நிகழ்ச்சி – காணொளி\nநன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11\nகுறும்படம் விமர்சனம் – பாரதிசந்திரன்\nதீ நுண்மி – கவிதை\nஉறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை\nதெரிந்து தெளிவோம் – கவிதை\nவராக அவதாரம் – அழகிய ஓவியம்\nவாழைப்பூ சூப் செய்வது எப்படி\nதிருநாளைப் போவார் நாயனார் – நெருப்பில் குளித்து கோவில் சென்றவர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mugavari.in/2021/06/12_8.html", "date_download": "2021-06-16T11:48:44Z", "digest": "sha1:TERRE63MD2GSLJPURXS5FVJJLKMMXAHZ", "length": 12939, "nlines": 98, "source_domain": "www.mugavari.in", "title": "12 மாநில முதல்வர்களுக்கு மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதம் ... - முகவரி", "raw_content": "\nHome / தமிழகம் / தலைப்பு செய்திகள் / 12 மாநில முதல்வர்களுக்கு மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதம் ...\n12 மாநில முதல்வர்களுக்கு மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதம் ...\nகொரோனா 2 வது அலை காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு குறு,சிறு,நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் சிறு கடனாளர்கள்,இரு காலாண்டுகளுக்கு கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்குவது தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆகியோரை வலியுறுத்த வேண்டுமெனக் கோரி,கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (8-6-2021) கடிதம் எழுதியுள்ளார்.\nஇதுகுறித்து,அக்கடிதத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:\nதடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதற்கான மிகச்சரியான ஒற்றைப் பேரமைப்பாக ஒன்றிய அரசே செயல்பட வேண்டும் என்னும் கருத்தினை மாநில முதலமைச்சர்கள் பலர் சுட்டிக்காட்டினோம். மேலும்,ஒன்றிய அரசே முழு அளவில் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்றும் நாம் வலியுறுத்திய நிலையில்,நம் அனைவரின் கூட்டு முயற்சிகளின் காரணமாக, மாண்புமிகு இந்தியப் பிரதமர் தனது முந்தைய கொள்கையை நேற்று மாற்றியமைத்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில், கடனாளர்களை, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சிறு கடனாளர்களை.\nகொரோனா பெருந்தொற்றின் முதலாவது மற்றும் இரண்டாவது அலைகளின்போது. வெவ்வேறு தன்மைகளில் நடத்தும் பிரச்சினை தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் மீண்டும் ஒன்றிணைவது அவசியம். எனவே,தமிழகத்தில் 2021 ஏப்ரல்-ஜூன் மாதங்களில் உள்ளூர் நிலைமைகளின் அடிப்படையில், அந்தந்த மாநில அரசுகளால் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையின்போது கடனாளர்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணம் போன்ற நிவாரணம் தற்போது அளிக்கப்படவில்லை என்பதால்,கடன்களைத் திருப்பிச் செலுத்துவதைத் தள்ளிவைத்து,கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்\",என்று தெரிவித்துள்ளார்.\nமனிதர்களைப் பற்றி புரிந்து கொள்ள மூன்று வழிமுறைகள் : என். கே. மூர்த்தியின் கேள்வி --பதில்\nபாலாஜி-ஆவடி கேள்வி : ஆவடி மாநகராட்சியில் பாராட்டும்படியான நிகழ்வு எதுவும் நடைபெறவில்லையா பதில்: அதிகாரிகளின் கவன குறைவினால் சில நல்லதும் ந...\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலை வேண்டுமா இதோ பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்....\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு, கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இங்கு கூட்டுறவு பட்டயப் பயிற்ச...\nமூச்சுவிடாமல் பாடியவர் தனது இறுதி மூச்சியை நிறுத்திக் கொண்டார். எஸ்.பி.பி.மறைவினால் திரையுலகம் சோகத்தில் மூழ்கியது\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ்.பி.பியின் மறைவு திரையுலகத்...\nசென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை-முதல்வர்\nசென்னையில் முழு ஊரடங்கு கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேட்டூர் அணையில் இருந்து கா...\nகிர்கிஸ்தானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக எம்.பி கனிமொழி கடிதம்..\n'கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கியுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த, 800 மருத்துவ மாணவ - மாணவியரை, இந்தியாவுக்கு அழைத்துவர சிறப்பு விமானம் இயக்க வே...\nஆவடியில் அதிகரிக்கும் கொரோனா.. திணறும் அதிகாரிகள்...\nஆவடியில், கொரோனா தொற்று பாதிப்பு, கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு, ஏப்....\nதி. மு. க. மாபெரும் வெற்றிபெரும்: மெகா சர்வே முடிவு.\nதமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்வைத்து திமுக தனது தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஒவ்வொரு ...\nஆர்பிஐ அறிவிப்பை மீறி கடன் தவணை கேட்டு நெருக்கும் தனியார் நிதி நிறுவனங்கள்\nபொதுமுடக்கம் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. இதனால் பலரும் வேலையை இழந்துள்ளனர். சிலர் சம்பள வெ...\nதமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்\n.கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது.. இந்த தேர்தலில் திமுக 125 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்ப...\nஎறும்புகளே எறும்புகளே உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே பூமியில் ஊர்ந்த பூச்சியினமே உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/02/blog-post_373.html", "date_download": "2021-06-16T10:26:11Z", "digest": "sha1:3UBFEWNUGLHELMKBDLBU3YLK2O7FWDAY", "length": 10530, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"உன்னை மார்புக்கு மேல நான் தூக்கிட்டு போனா என்ன பண்ணுவ...\" - சீரியல் நடிகை நிவிஷா - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Nivisha \"உன்னை மார்புக்கு மேல நான் தூக்கிட்டு போனா என்ன பண்ணுவ...\" - சீரியல் நடிகை நிவிஷா - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"உன்னை மார்புக்கு மேல நான் தூக்கிட்டு போனா என்ன பண்ணுவ...\" - சீரியல் நடிகை நிவிஷா - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\nசீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு நிகராக வில்லிகளும் ரசிகர்களின் அன்பை பெறுவார்கள். அந்த பட்டியலில் நிவிஷாவும் ஒருவர். முதலில் சினிமாவில் அறிமுகமான இவர், சரியான கதாபாத்திரங்கள் அமையாததால், சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார்.\n’ஓவியா’, ‘ஈரமான ரோஜாவே’ ஆகிய சீரியல்களில் தனது வில்லத்தனமான நடிப்பால், ரசிகர்களை பார்வையாலேயே மிரட்டினார்.புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி தான் நிவிஷாவின் சொந்த ஊர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.\nகுடும்பத்துக்கும் ஒரே பெண். அவர்கள் குடும்பத்துக்கு மீடியா, சினிமா இதெல்லாம் பழக்கம் கிடையாதாம். ஆனால் சின்ன வயதில் இருந்தே மேக்கப் போடுவது என்றால் நிவிஷாவுக்கு பிடித்தமான விஷயமாம்.\nஇதனால் கல்லூரியில் படிக்கும் போது நிறைய குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது நிவிஷாவுக்கு.பின்னர் அதுவே சினிமா ஆசையாக மாறியிருக்கிறது.\nஆனால், சினிமாவில் நுழைந்தவருக்கு எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.இதைத் தொடர்ந்து, நிவிஷாவுக்கு சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.\nஇதெல்லாம் நிவிஷாவின் குடும்பத்தினருக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லையாம். குறிப்பாக அவரின் பாட்டிக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். ஆனாலும் தனக்கு நடிப்பு தான் உயிர் என்பதால், தடைகளை தகர்த்து சாதிக்கக் காத்திருக்கிறாராம் நிவிஷா.\nஇன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது பம்பரக்கண்ணாலே படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலின் \"துணி மூட்டைய போல உன்ன மார்புக்கு மேல தூக்கிட்டு போனா என்ன செய்வ..\" என்ற பாடல் வரிகளுக்கு நடன அசைவுகளை வெளிப்படுத்தி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள்.. என���ன பண்ணுவேன்.. அப்டியே போக வேண்டியது தான்.. என்று கோக்கு மாக்கான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.\n\"உன்னை மார்புக்கு மேல நான் தூக்கிட்டு போனா என்ன பண்ணுவ...\" - சீரியல் நடிகை நிவிஷா - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடைட்டான பேண்டில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன் - திணரும் சிங்கிள் பசங்க..\n\"என்ன இடுப்பு.. இதுக்காகவே திரும்ப திரும்ப பாக்கலாம் போல இருக்கே..\" - இளசுகளை கிக் ஏற்றும் கீர்த்தி ஷெட்டி..\n\"பக்கத்துல வாங்க.. - நான் ஒரு பக்கா பொண்டாட்டி மெட்டீரியல்...\" - அனுயா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்..\n\"கேமராமேன் கொடுத்து வச்சவர்..\" - மோசமான கவர்ச்சி உடையில் ரெஜினா..\n\"செம்ம செக்ஸி... பாக்க ரெண்டு கண்ணு பத்தாது போலயே..\" - ப்ரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் க்ளிக் - உருகும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா... ஹாலிவுட் லெவல்..\" - சின்னத்திரை நயன்தாரா அசத்தல் போஸ்.. - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nநடிகை ரஞ்சிதா என்ன ஆனார்.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - அவருடைய புதிய பெயர் என்ன தெரியுமா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/achievements-of-silamboli-chellapannar-3110", "date_download": "2021-06-16T12:00:18Z", "digest": "sha1:IIQQIANGMAGCDVADQFQJQMLGDK2AVV3A", "length": 9593, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "முதுபெரும் தமிழறிஞர் சிலம்பொலிச் செல்லப்பனார் காலமானார்! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nமுதுபெரும் தமிழறிஞர் சிலம்பொலிச் செல்லப்பனார் காலமானார்\nசிலம்பொலி செல்லப்பனார் - 90 அகவை கடந்துள்ள இவர் ஆற்றியுள்ள அளப்பரிய, ஈடிணையற்ற, வியக்கவைக்கும், தமிழ் இலக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க, மிகப்பெரும் சாதனைகளுள் சில மட்டும் தங்கள் பார்வைக்கு:\nதமிழ்கூறு நல்லுலகில் இதுவரை யாரும் நிகழ்த்தியிராத, இனியும் யாரும் நிகழ்த்த இயலாத இமாலயச் சாதனைகள் இவை.\nஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வு அணிந்துரைகள் வழங்கியுள்ளது. 65 ஆண்டுகளாகப் பட்டிதொட்டிமுதல் பன்னாட்டு அரங்குகள்வரை 15000 க்கும் மேற்பட்ட இலக்கியச் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளது. ஒவ்வொன்றும் ஓர் ஆண்டுக்கும்மேல் நீடித்த , 25 க்கும் மேற்பட்ட இலக்கியத் தொடர்சொற்பொழிவுகள் நிகழ்த்தியது.\n12 ஆண்டுகள் கடுமையாக உழைத்து, கைப்பணம் ரூ.12 லட்சம் செலவழித்து 6000 க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட ' செம்மொழித் தமிழ் அகப்பொருள் களஞ்சியம்' எனும் 14 தொகுதிகளைக் கொண்ட சங்க இலக்கிய நூலைத் தமிழன்னைக்குப் படைத்தது.\n40 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நூல்கள், 200 க்கும் மேற்பட்ட அரிய கட்டுரைகள் எழுதியுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற மூன்று உலகத் தமிழ் மாநாடுகளிலும் மாநாட்டுச் சிறப்பு மலர் தயாரித்துப் பெரும் பாராட்டுப் பெற்றது.\n\"சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை\" நிறுவி ஒவ்வோராண்டும் சிலப்பதிகாரப் பெருவிழாவைச் சிறப்பாக நடத்திவருவதோடு, தமிழ் அறிஞர்களுக்கு இளங்கோ விருதும் பொற்கிழியும், மாணவர்கட்கு ' இளைய சிலம்பொலி' விருதும் பொற்கிழியும் அளித்து வருவதுடன் 65 ஆண்டுகளாகச் சிலப்பதிகாரத்தைப் பாரெங்கும் பரப்பிவருவது. கலைஞர், ம.பொ.சி., டாக்டர் கா.செல்லப்பன், முதுமுனைவர் இளங்குமரனார், பெரியவர் காளியண்ண கவுண்டர் ஆகியோர் இவரது அறக்கட்டளை சார்பில் இளங்கோ விருது பெற்ற சான்றோர்கள் ஆவர்.\nதமிழக அரசில் மிக உயர் பதவிகள் வகித்த இவருக்குச் சொந்த வீடோ, வாகனமோ, பிற சொத்துகளோ எதுவும் இல்லை என்பது பெருவியப்பு.\nதமிழே பேச்சாக, தமிழே மூச்சாகத் தமிழ்த் தொண்டாற்றிய இவர் ஆத்மா சாந்தி அடைய வணங்குவோம்...\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/women/tips-for-weight-loss-6", "date_download": "2021-06-16T12:11:25Z", "digest": "sha1:YYQ6CRTXA4LOE2W4EY6WAPE24DJID62N", "length": 9345, "nlines": 208, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 01 October 2019 - எடைக்குறைப்பு ஏ டு இஸட்: அவசியமா இந்த அறுவை சிகிச்சை?|Tips for weight loss - Vikatan", "raw_content": "\nஎன்னதான் இருக்கிறது நீங்கள் வாங்கும் எண்ணெயில்\nஅஞ்சறைப் பெட்டி: கடலைப்பருப்பு கடலளவு பலம் தரும் புரதச் சுரங்கம்\nகழுதைப்பால் சோப்... இது அழகான ஆரோக்கிய முயற்சி\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: அவசியமா இந்த அறுவை சிகிச்சை\n30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 18: நான் இப்படி இருக்கவே விரும்புகிறேன்\nராசி பலன்கள்: செப்டம்பர் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை\n - வாடகைத்தாய்க்கான சட்ட உரிமைகள்\nதொழிலாளி to முதலாளி 16: மாமியார் கொடுத்த ஊக்கம்... ரூ.30 கோடி டர்ன் ஓவர் ஈட்டும் மருமகள்\nவித்தியாசம்: எடையும் உண்டு இசையில்\n74 வயது பெண்மணி... ஐவிஎஃப் இரட்டைக் குழந்தைகள் - சாதனையா\nஅமெரிக்காவில் ஒரு குறள் அரசி - சீதா ராமசாமி\nகாஷ்மீர் பெண்களின் நிலை மாறியிருக்கிறதா\nஃபேஷன்: டிரெண்டில் கலக்கும் ரஃபில் ஆடைகள்\nநீங்களும் செய்யலாம்: மணப்பெண்களுக்கான மலர் அலங்காரம்\nசாப்பாட்டுக்காகத்தானே சம்பாதிக்கி���ோம் சாப்பிடத்தானே வாழ்கிறோம்\nமேடை முகம்: வாய்ப்புகள் ஏராளம்... வாருங்கள் உங்கள் ஸ்டைலில்\nஅவள் நூலகம்: உன்னை பத்திரமா என் வயித்துக்குள்ளவே வெச்சுக்குவேன்டா...\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\nஜெயலலிதாவைப்போல தமிழிசையையும் பெருமையாகப் பார்க்கிறேன் - விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ\nமுதல் பெண்கள்: இந்தியாவின் முதல் பெண் திரைப்பட ஒலிப்பதிவுக் கலைஞர் மீனா நாராயணன்\nதோல்விகளையும் போராட்டங்களையும் கடந்த வெற்றிதான் அதிகம் ருசிக்கும்\nஎதிர்க்குரல்: ஒரு பணிப்பெண்ணும் தூக்குக் கயிறும் - லொவான்\nவிழா: மூன்று ஊர்கள் 30,000 மாணவர்கள்\nஅன்று அக்கா... இன்று மேதகு ஆளுநர்\nஅடுத்த இதழ்... 22 ஆண்டு சிறப்பிதழ்\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: அவசியமா இந்த அறுவை சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2021/04/blog-post_86.html", "date_download": "2021-06-16T11:40:08Z", "digest": "sha1:6XKJWLWHIFPF3VEMAEOYOGDFFTTKURXC", "length": 8127, "nlines": 65, "source_domain": "www.eluvannews.com", "title": "வேழமுகன் வித்தியாலயத்தை மீண்டும் திறக்கக்கோரி வலயக் கல்வி பணிமனை முன்பாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! - Eluvannews", "raw_content": "\nவேழமுகன் வித்தியாலயத்தை மீண்டும் திறக்கக்கோரி வலயக் கல்வி பணிமனை முன்பாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nகல்குடா ஓமடியாமடு வேழமுகன் வித்தியாலயத்தை மீண்டும் திறக்கக்கோரி இன்று (22) வியாழக்கிழமை கல்குடா வலயக் கல்வி பணிமனைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\nசுமார் 38 மாணவர்கள் கல்வி கற்கும் குறித்த பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்து வரையான வகுப்புகள் உள்ள நிலையில், கடந்த 03 வாரங்களாக குறித்த பாடசாலைக்கு அதிபர் ஒருவர் நியமிக்கப்படாமையினால் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதமையினாலேயே குறித்த பாடசாலை மூன்று வாரங்களாக திறக்கப்படாத நிலையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கை முற்றாக பாதிக்கப்படுவதாக தெரிவித்தே பெற்றோர்கள் மற்றும் மாணவர்களினால் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஇதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் \"பிரதமர் மாமா ஏன் சிறுபான்மையர் எமது கல்வி உரிமையை பறிக்கின்றீர்\" மற்றும் \"ஐனாதிபதி மாமா கல்வி கற்கும் உரிமை எமக்கு இல்��ையா\" போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியிருந்தனர்.\nவலயக் கல்வி அலுவலகத்திற்கு செல்லும் பிரதான பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து வலயக் கல்வி பணிமனை வரை பேரணியாக சென்று வலயக் கல்வி பணிமனை வளாகத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.\nஅதனைத் தொடர்ந்து வலயக் கல்வி பணிமனையின் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய ஆர்ப்பாட்டக்காரர்கள்\nஅங்கு பிரசன்னமாகியிருந்த பிரதிக்கல்வி பணிப்பாளர் திருமதி.எஸ். கங்கேஸ்வரன் அவர்களினால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக அவ் இடத்திலிருந்து கலைந்து சென்றனர்.\nகளுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம்.\nகளுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம் .\nமுதற்களப் பணியாளர்களாக கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான சுகாதார உபகரணங்கள் அரசாங்க அதிபரிடம் வழங்கிவைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்களப் பணியாளர்களாக மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான சுகாதார உபகரண...\nதடை செய்யப்பட்ட சுருக்கு வலை கைப்பற்றப்பட்டன.\nதடை செய்யப்பட்ட சுருக்கு வலை கைப்பற்றப்பட்டன .\nவாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.\nவாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு .\nகிராமத்துக்கான சுரகிமு லங்கா பொலிஸ் பாதுகாப்பு ஆலோசனைக் குழுக்கூட்டம்.\nகிராமத்துக்கான சுரகிமு லங்கா பொலிஸ் பாதுகாப்பு ஆலோசனைக் குழுக்கூட்டம் .\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2014/05/blog-post_5004.html", "date_download": "2021-06-16T11:58:05Z", "digest": "sha1:ITQ6YRIW5325LDX2YOVLYRTCVTIVYZVO", "length": 14577, "nlines": 249, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி", "raw_content": "\nவியாழன், 1 மே, 2014\nசாவகச்சேரி சங்கத்தானை முருகன் கோவில் முன்றலில் ஆரம்பமான ஊர்வலம் மழையால் தடைப்பட்டிருந்தது எனினும் தற்போது மழைக்கு மத்தியிலும் எழுச்சியுடன் நடை பெற்றது -படங்கள்\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 5:00\nப��திய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nசென்ட்ரல் குண்டு வெடிப்பு சம்பவம்: உயிரிழந்த சுவா...\nஐ.பி.எல்.: 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அ...\nஇலங்கையில் நல்லிணக்கம் நிலை நாட்டப்பட வேண்டும்: ப...\nசென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிகள் பட்டியலில் முதலிடம...\nமூவாயிரம் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படும் - கல்வி அ...\nபாடசாலையில் புலிக் கொடிக்கு தடை கனடா நாட்டில் உள...\nமீனவர்களின் பிரச்சினை குறித்து இரு தரப்பு அமைச்சுக...\nயாழ். அச்சுவேலியில் வாள் வீச்சு சம்பவம்\nஆளும் கட்சியின் எம்.பிக்களை திடீரென கொழும்புக்கு அ...\nயாழ். தேவி ஓடிக் கொண்டிருக்கையில் கழன்று 300 மீற்...\nஇந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும். ஆய...\nகழுகார் வந்து குதிக்கும்போது அவரது சிறகுகளுக்குள் ...\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையம். காலை நேரம் 7:25. \"...\n\"ஹலோ தலைவரே... தேர்தல் முடிவுகள் வரும் வரைக்கும...\nகுமுதாவைப் போலவே அவள் தொடர்பிலான கேள்விகளுக்கும் ப...\nபட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து - 15 பேர் உடல் க...\nஆப்கனில் நிலச்சரிவு - 2,100 பேர் பலி ஆப்கானிஸ்தா...\nகுண்டுவெடிப்பு செய்தி கேட்டு சென்னை வர வேண்டாமா ...\nமுகுந்தன் கட்சியின் அங்கத்தவரே இல்லை விலகப் போவதாக...\nTULFு கட்சிக்குள் மோதல்சங்கரி இருக்கும்வரை TULF க்...\nசமச்சீரற்ற சமப்பகிர்வு, பதிவில் போலித் தடைகள், கூட...\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிற...\nதொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து மும்பை அணி ...\nஉக்ரெய்னில் பிடிக்கப்பட்ட சர்வதேச கண்காணிப்பாளர்கள...\nஉணவு நஞ்சானதில் 60க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையி...\nஇலங்கைத் தமிழர் மறுவாழ்வு நிதி திரட்ட அமெரிக்கத் த...\nஆளும் கட்சியின் சிலர் உட்பட கூட்டணி கட்சிகளும் எத...\nஅரசியல் ஒரு சாக்கடை; அதில் எது வேண்டுமானாலும் இரு...\nஜெயலலிதாவிடம் நான் சொல்ல விரும்புவது... : அழகிரி க...\n2 மகள்களை கொன்று விட்டு தாய் தற்கொலை சித்ரதுர்கா ம...\nசென்னை 34 ஓட்டங்களால் வெற்றி மழை காரணமாக செ...\nமட்டு முகத்துவாரத்தில் 15 வயது சிறுமியுடன் ஆசிரியர...\nசமூகச் சீரழிவுகளுக்கு பின்னால் வெளியார் உள்ளீடல்க...\nகவுகாத்தி ரயில் சரியான நேரத்திற்கு வந்திருந்தால் ...\n1000 டிரம்மர்களுடன் சிவமணி - அதிர்ந்தது சென்னைதனத...\nசென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம், பெங்களூரில் ...\nகாதலனை கொல்ல ரூ. 1 லட்சம் சேர்த்தேன்\nபுலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையானது நல்லிணக்க ம...\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின ஊர்வலம் ...\nஇலங்கையர் மூவருக்கு ஆயுள் தண்டனை - இந்திய நீதிமன்ற...\nகூகுள் தேடலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் ...\nவவுனியாவில் மே தினத்தை முன்னிட்டு இன்று காலை 9....\nசாவகச்சேரி சங்கத்தானை முருகன் கோவில் முன்றலில் ஆர...\nமட்டக்களப்பில் த.தே. கூட்டமைப்பின் மேதின நிகழ்வின...\nநீலிக்கண்ணீர் வடிக்கிறார் அமைச்சர் சம்பிக்க- உழைக...\nசென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில் குண்...\nவெளிநாடு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்ப...\nசென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயங்கரம் ரெய...\nகுண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்களின் உயிருக்கு ...\nசென்ட்ரலில் குண்டு வெடிப்பு: தேசிய புலனாய்வு அமைப...\nசென்னை வந்த ரயிலில் குண்டுவெடிப்பு: வடநாட்டு பெயர...\nசென்னை மத்திய புகையிரத நிலையத்தில் இன்று காலையில்...\nஉலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையினால் விடுக்கப்ப...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=5703:-6-q-q&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54", "date_download": "2021-06-16T10:02:17Z", "digest": "sha1:ODA43DTFNNGNYXIVKO27WBT4LKQEHVAX", "length": 16899, "nlines": 175, "source_domain": "geotamil.com", "title": "பதிவுகள்", "raw_content": "\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nவ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (6): \"அறிந்தால் அறிவியடி அருவியே\nநாமறியாக் காலவெளி அது கண்ணம்மா\nகாலவெளி கடந்து சிறகடிக்க முடியுமெனின்\nமனமே. கண்ணம்மா என் மனமே\nநீ அலையென்றால் காலவெளியும் அலையன்றோ\nநீ துகளென்றால் காலவெளியும் துகளன்றோ\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\n\"சிவரமணியின் கவிதைகள்”: சிவரமணியைப்புரிந்துகொள்ளும் சிறு முயற்சி - சூரியகுமாரி பஞ்சநாதன் -\n - முனைவர் க. செந்தில் குமார் -\nஆய்வு: மொழி பெயர்ப்பின் தேவையும் பயனும் - முனைவர் வே. கீதா -\nவாச��ப்பும், யோசிப்பும் 374: கவிஞர் இந்திரனின் நெடுங்கவிதை 'சாம்பல் வார்த்தைகள்' - வ.ந.கிரிதரன் -\nஅறிதலும் பகிர்தலும் 04 இற்கான அழைப்பு: எம். என். சிறினிவாஸின் (1916 - 1999) எழுத்துகளை அறிதலும் பகிர்தலும்\nதமிழ்மொழிச் செயற்பாட்டகம்: இணையவழித் தொடர் கலந்துரையாடல் - அ.ஸ.அப்துஸ் ஸமது - எம்.பெளசர் -\nசிந்தனைக்களம் (இசை, நடனம்) உரைத்தொடர் - 7: 'கர்நாடக இசைமரபில் இராக ஆலாபனை'\nஅஞ்சலி: மலேசியத் தமிழ் எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மறைவு\nலண்டன் (கனடா) துயர் - வ.ந.கிரிதரன் -\nவாழும்காலத்தில் வாழ்த்துவோம்: ஜூன் 09 பேராசிரியர் மௌனகுருவுக்கு பிறந்த தினம் மகாபாரதம் - சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை மகாபாரதம் - சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை\nதமிழ்மொழிச் செயற்பாட்டகம்: செங்கை ஆழியான்\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்க��ின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n'பதிவுகள் இதழுக்கான உங்கள் பங்களிப்பு\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2502282", "date_download": "2021-06-16T11:32:21Z", "digest": "sha1:KJXI3M42CR46Q4Q657JUR5BRVERV3QBU", "length": 3482, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அலக்நந்தா ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அலக்நந்தா ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:31, 25 மார்ச் 2018 இல் நிலவும் திருத்தம்\n160 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n16:29, 25 மார்ச் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTNSE RAAVANAN SLM (பேச்சு | பங்களிப்புகள்)\n16:31, 25 மார்ச் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTNSE RAAVANAN SLM (பேச்சு | பங்களிப்புகள்)\n==படகுப் பயணம் செய்தல் ==\nஇந்த நதியில் ரப்பர் படகுகளைக் கொண்டு படகுப் பயணம் செய்தல் என்பது ஒரு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகும்.இங்கு வரும் சுற்றுலப்பயணிகள் இதை பெரிதும் விரும்புவர். மேலும் பல்வேறு வகையான சுற்றுலாத் தலங்கள் காணாப்படுகின்றன. எனவே இந்த நதி உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை வெகுவும் கவர்கிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2014", "date_download": "2021-06-16T11:25:43Z", "digest": "sha1:O4STTKMZEQ7QSJXCAKRIAIDNPMJCFPG3", "length": 5976, "nlines": 130, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:அக்டோபர் 2014 - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 31 துணைப்பகுப்புகளில் பின்வரும் 31 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அக்டோபர் 1, 2014‎ (காலி)\n► அக்டோபர் 2, 2014‎ (காலி)\n► அக்டோபர் 3, 2014‎ (காலி)\n► அக்டோபர் 4, 2014‎ (காலி)\n► அக்டோபர் 5, 2014‎ (காலி)\n► அக்டோபர் 6, 2014‎ (காலி)\n► அக்டோபர் 7, 2014‎ (காலி)\n► அக்டோபர் 8, 2014‎ (காலி)\n► அக்டோபர் 9, 2014‎ (காலி)\n► அக்டோபர் 10, 2014‎ (காலி)\n► அக்டோபர் 11, 2014‎ (காலி)\n► அக்டோபர் 12, 2014‎ (காலி)\n► அக்டோபர் 13, 2014‎ (காலி)\n► அக்டோபர் 14, 2014‎ (காலி)\n► அக்டோபர் 15, 2014‎ (காலி)\n► அக்டோபர் 17, 2014‎ (காலி)\n► அக்டோபர் 18, 2014‎ (காலி)\n► அக்டோபர் 19, 2014‎ (காலி)\n► அக்டோபர் 20, 2014‎ (காலி)\n► அக்டோபர் 21, 2014‎ (காலி)\n► அக்டோபர் 22, 2014‎ (காலி)\n► அக்டோபர் 23, 2014‎ (காலி)\n► அக்டோபர் 24, 2014‎ (காலி)\n► அக்டோபர் 25, 2014‎ (காலி)\n► அக்டோபர் 26, 2014‎ (காலி)\n► அக்டோபர் 27, 2014‎ (காலி)\n► அக்டோபர் 28, 2014‎ (காலி)\n► அக்டோபர் 29, 2014‎ (காலி)\n► அக்டோபர் 30, 2014‎ (காலி)\n► அக்டோபர் 31, 2014‎ (காலி)\n\"அக்டோபர் 2014\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 10:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2021/03/27/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2021-06-16T11:40:42Z", "digest": "sha1:O5FXZA6YVVR2FMZNCIMOXBD7CYECLXIO", "length": 36889, "nlines": 208, "source_domain": "tamilmadhura.com", "title": "தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 1’ – Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nதமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 1’\n‘தடக் தடக்’ என்று தாளலயத்தோடு அந்த ரயில் நிலையத்தில் நுழைந்த மும்பை புறநகர் ரயில்களை சற்று திகிலோடு பார்த்தபடி டிக்கெட் வாங்கும் வரிசையில் நின்றிருந்தான் சிவபாலன். திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு நிற்பதைப் போன்ற நீண்ட வரிசை. இதில் எப்படி டிக்கெட் வாங்கி என்று மலைத்தவனுக்கு ஆறுதல் கூறும் முகமாக சற்று வேகமாகவே நகர்ந்தது.\nபத்துமணிக்கு அலுவலகத்தில் ரிப்போர்ட் செய்தால் போதும் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தும் ஆறுமணிக்கே எழுந்து, முகசவரம் செய்து, குளித்து எட்டு மணிக்கே ரயில் நிலையத்துக்கு வந்துவிட்ட தனது முன்ஜாக்கிரதையை மெச்சிக் கொண்டான்.\nஅலுவலகம் இருக்கும் அந்தேரியை சீக்கிரம் அடைந்து விட்டால் அந்தப் பகுதியை சுற்றிப் பார்த்துவிட்டு காலை சாப்பாட்டை அங்கேயே ஏதாவது ஒரு உணவகத்தில் முடித்துவிடலாம் என்ற அவனது திட்டத்துக்கு பெரிய வேட்டு விழுந்துவிடும் போல் தெரிந்தது.\nஇரும்பு யானைகளை வரிசையாய் அடுக்கியது போன்ற ரயில் பெட்டிகளையும், அதிலிருந்து ஏறும்புக் கூட்டமாய் சுறுசுறுப்போடு இறங்கி ஓடிய மனிதர்களையும் வேடிக்கை பார்த்தான்.\nபடிக்கும் காலத்தில் பஸ்ஸில் புட்போர்டுல் தொங்கியபடி பயணித்திருக்கிறான். ஆனால் இங்கு ரயிலிலே புட்போர்ட் பயணம் ஒரு ஆச்சிரியம் என்றால், மற்றொரு ஆச்சிரியம் ஆண்களுக்கு சரிநிகர் சமானமாக பெண்களும் ஓடும் வண்டியிலிருந்து இறங்கவும் ஏறவும் செய்தது. சிவபாலன் பஸ்ஸில் இதே காரியத்தை செய்தததற்கு தகப்பனிடம் அடி வாங்கி பின் நிறுத்தினான். இந்த ஊரில் ஓடி வந்து ஏறுபவர்களை, இடமிருக்கும் பட்சத்தில் வண்டியின் உள் நிற்கும் கும்பல் கை கொடுத்து ஏற்றி விட்டது.\nமும்பையில் விடிந்த தனது முதல் காலையே இனிமேல் வாழ்வு வித்தியாசமாய் இருக்கப் போவதை சொன்னதாய் பட்டது சிவாவுக்கு.\nஜீன்ஸ் டீஷர்ட் மீசையில்லா முகம் என்றிருந்த மக்கள் கடலில் சிவபாலன் மட்டும் நீலநிற முழுக்கை சட்டை, கருநீல கால்சராய் என அலுவலக உடையில், ஐந்தே முக்காலடி உயரம், சதுர முகம், திருத்தப்பட்ட அடர்த்தியான மீசை, நெற்றியில் குலசாமியின் திருநீறு தனியாகத் தெரிந்தான். அவனது புதுநிறத்துக்கு அது ���ழகாகவும் பொருந்தியது.\nமுப்பது நிமிடக் காத்திருப்புக்குப் பிறகு பயணச்சீட்டை வாங்கி முடித்தவனுக்கு அடுத்த கட்ட சோதனை ஆரம்பம். ஓடிக் கொண்டே குரங்கைப் போல வண்டியில் தாவி ஏற வேண்டும். மூன்று ரயில்களில் அந்த முயற்சி தோல்வி அடைந்த பின் நான்காவது இரயிலில் சகபயணிகள் கை கொடுத்துத் தூக்கிவிட்டனர். சிலர் கை தட்டி உற்சாகப் படுத்த, மூச்சு வாங்க நின்றான். முகம் முழுக்க புன்னகையுடன் ஏறிட்ட அந்த டர்பன் கட்டிய சிங் வெற்றி என்று தனது கட்டை விரலை உயர்த்த தாங்க்ஸ் என்று சிறிய புன்னகை சிந்தினான். அப்பா இந்த சிவாதான் புன்னகைக்கும்போது எவ்வளவு அழகாக இருக்கிறான். இவன் அடிக்கடி புன்னகைக்கலாம்.\nஹிந்தியில் ஏதோ சொன்னவரைப் பார்த்துப் புரியாமல் விழித்தான் சிவா. மதராஸி என்று கேள்வி கேட்ட சிங் அவன் தலையசைத்ததும் தன்னைக் காட்டி “மும்பைகர்” (மும்பைகர் – மும்பைவாசிகளைக் குறிப்பிடும் வார்த்தை) என்றார் பெருமையாக.\nஒவ்வொரு நிறுத்தத்தில் வண்டி நிற்கும்போதும் உள்ளே ஏறிய, வெளியே சென்ற கூட்டத்தின் நடுவே நசுங்கியவன் அந்தேரியில் இறங்கியபோது தலை கலைந்து, உடை கசங்கி, வியர்த்து வழிந்து பரிதாபமாய் நின்றான்.\nஅவன் வேலை பார்க்கப் போவது தனியார் வங்கியில். ட்ரெஸ் கோட் அங்கு மிகவும் முக்கியம் முதல் நாளே இப்படிப்பட்ட நிலையிலா செல்ல வேண்டும் என்று எரிச்சல் தோன்றினாலும் மேலே சிந்திக்க நேரமில்லை. ரயில் நிலையத்தின் வெளியே நின்ற டாக்ஸ்சியில் ஏறி அலுவலகத்துக்கு சென்றான். ஓய்வரைக்கு சென்று முகம் கழுவி, சட்டையை கைகளாலேயே நீவி சுருக்கத்தை சரிபடுத்த முயன்றான். முடியவில்லை என்றதும் வேறுவழியின்றி அப்படியே மேனேஜரிடம் ரிபோர்ட் செய்ய சென்றான்.\n“வாங்க மிஸ்டர். சிவபாலன் உக்காருங்க” என்று சொன்ன தண்டபாணி ஓய்வு பெறும் வயதை நெருங்கியவராய்த் தோற்றமளித்தார்.\nசம்பிரதாயமான கேள்விகளைக் கேட்டார். காப்பியை கப்பில் நிரப்பி பியூன் தர, அவனை குடிக்குபடி உபசரித்தார். சிவபாலன் அனாவசிய மறுப்பு எதுவும் காட்டாமல் உடனே எடுத்துப் பருகியது தண்டபாணிக்குப் பிடித்தது.\nசிறிது நேரத்துக்குப் பின் “என்ன சிவா இதுதான் முதல் மும்பை அனுபவமா” என்று தமிழுக்குத் தாவினார்.\n“ஆமாம் சார். அதனால்தான் ட்ரெயினில் எப்படி பயணம் செய்றதுன்னு தெரியல”\n“சென்னைல மின்சார இரயிலில் பயணம் செய்த அனுபவமில்லையோ”\n“நான் சென்னை இல்லை சார். எந்த ஊரா இருந்தாலும் உங்களை மாதிரி டிரஸ் மடிப்பு கலையாம ஏறி எறங்குற வித்தை கத்துக்க முடியுமான்னு தெரியல” கசங்கிய தனது சட்டையைப் பார்த்தவாறு சொன்னான்.\n“ஹா… ஹா… இப்பயே அந்த ரகசியத்தை சொல்லித்தரேன். நம்ம அலுவகத்தில் எல்லாருக்கும் சீருடைதான்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். இங்க வேலை செய்றவங்களுக்கு லாக்கர் ரூம் இருக்கு. அதில் அலுவலக உடைகளை வச்சுப்போம். ஆபிஸ் வந்ததும் உடுத்திட்டு வந்த உடையை லாக்கரில் மடிச்சு வச்சுட்டு, சீருடையைப் போட்டுப்போம். வாரக்கடைசியில் பியூன் உதவியோட பக்கத்தில் இருக்குற லாண்டரில அழுக்கு சீருடைகளை சலவை செய்து கப்போர்ட்டில் பூட்டி சாவியை பாதுகாப்பா வச்சுட்டா போதும்…. அலுவலகத்தில் மடிப்பு கலையாத சட்டையோட உலா வரலாம்”\nஅனைவரிடமும் அறிமுகம் முடிந்ததும் வேலையைத் தொடங்கினான் சிவா. தமிழ் ஆட்கள் நிறைய பேர் அந்த வங்கியில் பணி புரிந்தனர். அவர்களில் ரங்கராஜன் சிவாவின் வயதினனாய் இருந்தான். அத்துடன் சிவபாலனின் கல்லூரித் தோழன் ஒருவன் ரங்கராஜனின் ஒன்று விட்ட மைத்துனன் என்று உரையாடலின்போது தெரிந்து கொண்டான். அது கூடுதல் நெருக்கம் தந்தது.\nஅடுத்த சில நாட்கள் கழித்து தண்டபாணி சொன்னதை ரங்கராஜிடம் மதிய உணவு வேளையில் சொல்லி\n“கசங்காத உடைக்கு இவ்வளவு சுலபமான தீர்வா” என வியந்தான் சிவா.\n“இதெல்லாம் உனக்காக இல்லைப்பா… நம்ம வங்கியோட பிசினெஸ்க்காக. பாரதத்தின் பைனான்ஸ் காப்பிடல்ல இருக்கோம். மில்லியன் ட்ரில்லியன்ன்னு பணம் புழங்கும் இடம். வாடிக்கையாளர்களை நம்ம பக்கம் இழுக்க நம்மளும் பெரிய அலுவலகம், டிப்டாப் உடை, நுனி நாக்கு ஆங்கிலம், விடுமுறை நாட்களிலும் சேவை, காலை எட்டு மணியிலிருந்து ராத்திரி எட்டு மணிவரை அலுவலக நேரம்ன்னு ஓடிட்டு இருக்கோம். இதெல்லாம் இங்க தேவையாச்சே” என்று சொல்லி சிரித்தான்.\nமாலை வீட்டுக்கு கிளம்பியவனிடம் “எங்க தங்கிருக்க சிவா” என்று அக்கறையோடு விசாரித்தான்.\n“இப்போதைக்கு ஒரு ரூமில் வார வாடகைக்குத் தங்கிருக்கேன். கொஞ்ச நாள் கழிச்சு இந்தப் பக்கமே ரூம் பாக்கலாம்னு இருக்கேன்” என்று விடைபெற்று ரயில் நிலையத்தை நோக்கி வேகமாய் நடை போட்டான்.\nசிவபாலன் மும்பை வந்து இரண்டு மாத��்களாகப் போகிறது. இப்போது இந்த அதிவேக நகரத்தின் இயந்திர வாழ்க்கைக்கு சிவாவும் பழகிவிட்டான். காலை மக்கள் கும்பலைத் தவிர்க்க வேலைக்கு ஏழுமணிக்கு சென்று விரைவில் திரும்புவது இல்லாவிட்டால் அலுவலக நேரம் சென்றபின் சென்று இரவு ஒன்பது மணிக்குத் திரும்புவது என்று தனது வேலை முறையை மாற்றிக் கொண்டான். சில சிரமங்கள் இருந்தாலும் புது மனிதர்களைப் பார்ப்பது அவனது மனதுக்கு ஒரு மாற்றமாகத் தெரிந்தது.\nஅவன் பணிபுரியும் தனியார் வங்கி தென்னகத்தை தலைமையிடமாய் கொண்டது. மும்பையில் அரபிக்கடலாய் பெருக்கெடுத்த பணத்தில் நீந்தும் எண்ணத்துடன் சில கிளைகள் ஆரம்பித்திருந்தது. அரசாங்க வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்குத் தலைமைப் பொறுப்பைக் கொடுத்து அவர்கள் அறிவைத் திறமையாகப் பயன்படுத்திக் கொண்டனர். இளைஞர்களும், அனுபவம் மிக்கவர்களும் அரசாங்க வங்கியிலிருந்து பணத்துக்காகவும் பதவிக்காகவும் இவர்கள் வங்கியில் சேர ஆரம்பித்திருந்தனர். சிலருக்கு மும்பையில் இரு வருடங்கள் கட்டாயம் பணி புரியவேண்டும் என்று அன்புக் கட்டளையிடப்பட்டது. அவர்களில் சிவபாலனும் அடக்கம்.\nஇந்த ரெண்டு மாதங்களில் ஏதாவது சந்தேகமா கூப்பிடு சிவபாலனை என்று அனைவரும் சொல்லும் அளவுக்கு வேலையில் பேர் பெற்றுவிட்டான். கோவப்பட்டு வார்த்தையால் வறுத்தெடுக்கும் வாடிக்கையாளரைக் கூட அவனது பொறுமையான பேச்சு சாந்தப் படுத்திவிடும். அப்படி ஒரு இக்கட்டான பிரச்சனையில் துர்வாசராய் ரங்கராஜை சுட்டெரித்த ஒரு வாடிக்கையாளரை சமாதானப்படுத்தி சாந்த மூர்த்தியாக்கி அனுப்பியிருந்தான் சிவா.\n“ஓ மை காட். என்ன மாதிரி ஒரு ஆள் பாரேன். அவரோட கவனக் குறைவை நம்ம மேல சுமத்துறார். எனக்கு வந்த கோவத்துக்கு கன்னாப்பின்னான்னு திட்டிருப்பேன். எப்படி சிவா இவ்வளவு பொறுமையா ஹாண்டல் பண்ணுற. கொஞ்சம் கூட கோவமே படாம”\n“கோவம் வரலைன்னு யார் சொன்னது பயங்கர எரிச்சல். ஆனால் கோவம் அதிகமாகும்போது கட்டுப்படுத்தலைன்னா வார்த்தைகள் தடிக்கும். சில நேரம் அதுவே நம்மைப் பிரச்சனையில் மாட்டி விடும். அதனால ஆத்திரத்தை மூடி வச்சுட்டு அவருக்கு பிரச்சனையை விளக்க முயற்சி பண்ணேன். வெற்றியும் அடைஞ்சேன்”\n“என்னப்பா முப்பத்தியோரு வயசில் கிழவன் மாதிரி தத்துவம் பேசுற”\n“கிழவனை தத்துவம் பேச வைக��கிறது அவரோட வாழ்க்கை அனுபவங்கள் தான். அந்த வகையில் நானும் ஒரு கிழவன்தான்னு வச்சுக்கோயேன்” ஏதோ ஒன்று தடுக்க வாயை மூடிக் கொண்டான்.\nரங்கராஜுக்கும் சிவபாலனுக்கும் வா போ என்று அழைக்கும் அளவுக்கு தோழமை இருந்தாலும் அதெல்லாம் அலுவலக அளவில்தான். இயல்பாகவே பெண்களைப் போலன்றி ஆண்கள் குடும்பத்தைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. நெருக்கமும் நம்பிக்கையும் அதிகமானவர்களிடம் மட்டுமே தங்களைப் பற்றிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். தானும் சிவாவும் அந்த அளவுக்கு நெருங்கவில்லை என்று உணர்ந்தான் ரங்கா. இனி இந்த நட்பை நெருக்கமாக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணமும் அவன் மனதில் தோன்றியது.\n“நான் நாகப்பட்டினம். கூடப் பிறந்த அக்கா கல்யாணமாகி காரைக்காலில் இருக்காங்க. நான் பேங்கிங் மேனேஜ்மென்ட்ல மாஸ்டர்ஸ் பண்ணேன். கையோட வேறொரு தனியார் வங்கில வேலை கிடைச்சது. நாலு வருஷம் அங்க வேலை பார்த்தேன். அப்பறம் இங்க நல்ல போஸ்ட் கிடைக்கவும் அந்த வேலையை ராஜினமா பண்ணிட்டு இங்க சேர்ந்துட்டேன். மும்பைல சமைச்சுப் போட ஆள் வேணும்னு வற்புற்த்திக் கையோட கல்யாணமும் பண்ணிட்டாங்க.\nஒரு வருஷம் மும்பைல சரியான வீடு கிடைக்காம என் மனைவி சந்தியாவோட திண்டாடினேன். அப்பறம் நவி மும்பைல ஆபிஸ் லீஸ்டு பிளாட் கிடைச்சு செட்டில் ஆனேன். ஒரே வருஷத்தில் தமிழ்நாட்டுக்குக் கூட்டிட்டு போய்டனும்னு கண்டிஷன் போட்டு மும்பை வந்த என் தர்மபத்தினி இனிமே மும்பையை விட்டு நகரமாட்டேன்னு உக்காந்துட்டா. இப்ப எங்க குழந்தையும் ஸ்கூல் போக ஆரம்பிச்சுட்டான். இவ்வளவுதான் என் வரலாறு. உன்னைப் பத்தித் தெரிஞ்சக்கலாமா சிவா” தன்னைப் பற்றிப் பேசி உரையாடலை மீண்டும் சகஜமாக்க முயன்றான் ரங்கா.\n“என் சொந்த ஊர் மதுரை பக்கம் சமயநல்லூர். ப்ரோபேஷினரி ஆபிசர் தேர்வில் பாசாகி அரசாங்க வங்கில சில வருடம் வேலை செய்தேன். இப்ப இங்க செய்றேன்” என்று சுருக்கமாக பேசினான் சிவா.\nஅகில இந்திய அளவில் நடக்கும் ப்ரோபேஷினரி ஆபிசராய் நேரடியாய்த் தேர்வு பெற்றிருக்கிறான் என்றால் இயல்பிலேயே வெகு புத்திசாலியாய் இருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டான் ரங்கா. குடும்பத்தைப் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றும் புரிந்துக் கொண்டான். சிவாவின் ஒதுக்கமே அவனுக்கு இருக்கும் ஒட்டாத தன்மையை பறைசாற்றியது.\n“ஹோட்டல்ல தங்கிருக்கேன்னு வேற இடம் பார்க்கணும்னு சொன்னியே அப்பார்ட்மென்ட் பார்க்குறியா”\n“இல்ல ரூம்தான் பார்த்துட்டு இருக்கேன். ரெண்டு வருஷம் முடிஞ்சதும் சவுத் பக்கம் ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு ஓடியே போய்டுவேன்.”\n“இப்படித்தான் நானும் சொல்லிட்டு இருந்தேன். சிவா பேசாம சிங்கிள் பெட்ரூம் லீஸ்ட் பிளாட்டுக்கு ரெஜிஸ்டர் செய். உன் கிரேடுக்குக் கண்டிப்பா கிடைக்கும். என்ன ஆறு மாசத்திலிருந்து ஒரு வருஷம் வரை ஆகும்”\nவிருப்பமில்லாப் பார்வை பார்த்தான் சிவா.\n“அட அந்த ஒரு வருஷமாவது பேமிலியைக் கூட்டிட்டு வாப்பா. வந்து மும்பை நகரை சுத்திக் காட்டு. உன் மனைவியும் சந்தோஷப்படுவாங்க”\n“உன் ஐடியா வேஸ்ட். நான் சிங்கிள்” வெறுமையான பார்வையுடன் சொன்னான்.\nஇவன் ஏன் இப்படி புரியாத புதிராக இருக்கிறான் என்ற எண்ணத்துடன் “சரிப்பா உங்கம்மா உங்கப்பா அண்ணன் அக்கா சரி ஒண்ணு விட்ட ஆயா இப்படி யாராவது ஒருத்தருக்காவது ஊரை சுத்திக் காமி. உனக்கு இஷ்டமில்லையா எங்க வீட்டுக்கு லீவ் லீவுக்கு வர சொந்தக்காரங்களை உங்க வீட்டுக்கு பேக் பண்ணிடுறேன்”\n“இப்பதானே தெரியுது நீ எதுக்காக எனக்கு வீடு பாக்குறேன்னு” மெலிதாய் புன்னகைத்தான்.\n“அப்பாடா சிரிச்சுட்ட. அப்ப கையோட பதிஞ்சுடுறேன்” என்று சொல்லிவிட்டு அலுவலகத்தில் வீடு ஒன்றிற்கு பதிந்துவிட்டுக் காத்திருப்பு எண்ணை பெற்றுக் கொண்டார்கள்.\nPrev ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 6\nNext யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 4\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nசுகமதியின் ‘அந்தி மாலைப் பொழுதில் – 6’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_4’\nசுகமதியின் ‘அந்தி மாலைப் பொழுதில் – 5’\nசுகமதியின் ‘அந்தி மாலைப் பொழுதில் – 4’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_3’\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nயாழ் சத்யாவின் 'நாகன்யா' (12)\nஅந்தி மாலைப் பொழுதில் (5)\nசுகமதியின் 'வேப்பம்பூவின் தேன்துளி' (18)\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (36)\nஸ்ரீ சாயி சரிதம் (5)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (46)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (395)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nராஜம் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்' (10)\nஅத்தை மகனே என் அத்தானே (25)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (45)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' (17)\nதமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' (4)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (63)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nபூவெல்லாம் உன் வாசம் (1)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nயாரோ இவன் என் காதலன் (15)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmint.com/ashes-stored-in-sivgangai/", "date_download": "2021-06-16T10:53:23Z", "digest": "sha1:DDZOYM5VEFNFLZKU5D4SMRI7XQV32D2U", "length": 14721, "nlines": 177, "source_domain": "tamilmint.com", "title": "கேட்பாறின்றி கிடக்கும் அஸ்தி மூட்டைகள் - கொரோனா அச்சத்தால் தொடரும் அவலம்…! - TAMIL MINT", "raw_content": "\nகேட்பாறின்றி கிடக்கும் அஸ்தி மூட்டைகள் – கொரோனா அச்சத்தால் தொடரும் அவலம்…\nசிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக 700-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த நிலையில், நோய் பாதிப்பு காரணமாக நாள்தோறும் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.\nஇதில் ஒரு சிலரின் உறவினர்கள் மட்டும், இறந்தவரின் உடலை வாங்கி சொந்த ஊர்களுக்கு ஆம்புலன்ஸ்களில் கொண்டு சென்று அடக்கம் செய்கின்றனர்.\nபெரும்பாலானோர் மருத்துவமனை அருகே உள்ள நகராட்சி எரிவாயு தகன மேடையில் இறந்தவர்களின் உடல்களை எரியூட்டுகின்றனர்.\nAlso Read சென்னையில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்\nஅந்த வகையில், தினமும் இங்கு குறைந்தது 10-க்கும் மேற்பட்ட உடல்கள் எரியூட்டப்படுகின்றன.\nஉடல்கள் எரிந்ததும், அன்றோ அல்லது மறுநாளோ உறவினர்களிடம் அஸ்தி ஒப்படைக்கப்படுவதும் அதை உறவினர்கள் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் கரைப்பதும் வழக்கம்.\nAlso Read செம்பரம்பாக்கம் ஏரியுடன் ஒட்டியுள்ள பல பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளத��\nஆனால், கொரோனா அச்சத்தால் சிலர், தங்கள் உறவினர்கள் உடல்களை எரியூட்டும் ஊழியர்களிடமே தந்து விட்டு சென்று விடுவதாக கூறப்படுகிறது.\nஇதனால் மயானத்தில் அஸ்திகள் தேங்கி வருகின்றன.\nகடந்த ஒரு மாதத்தில் 20 அஸ்திகள் வாங்கப்படாமல் உள்ளதால் தாங்கள் அதை பாதுகாத்து வருவதாக எரியூட்டும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.\nAlso Read சட்டமன்ற தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதமாகலாம் - சத்ய பிரதா சாகு\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்\nதமிழ்நாடு வளர்ச்சி கொள்கைக் குழுவில் ஜெயரஞ்சன் – மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு\nசிங்கங்களுக்கு கொரோனா : வண்டலூர் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு\nசினிமா ஷூட்டிங் இப்போதைக்கு இல்லை: அமைச்சர் திட்டவட்டம்\nநாளை விடிய விடிய மகா சிவராத்திரி கொண்டாட்டம் – ஆயத்தமாகும் சிவன் கோயில்கள்\nகோவில்பட்டியில் போட்டியிடும் டிடிவி – அமமுகவின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் ‘விடியல் எப்போது ஸ்டாலின்’ ஹேஷ்டேக்…\n வானதியை டீல் செய்ய கனிமொழியை இறக்கும் திமுக\nஇது தெரிந்தால் போதும்…. எளிய முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்… நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்….\n“தூங்கக்கூட முடியல” – PSBB பள்ளி விவகாரம் குறித்து ட்வீட் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்…\nதனிமைப்படுத்திக் கொண்டவர்கள் செய்ய வேண்டியதும்..\nதமிழகத்தில் களைகட்டிய மது விற்பனை… நேற்று ஒரே நாளில் பல கோடி வசூல்..\nகொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் லாக் டவுனை நீக்கிய அரசு, சரியான முடிவு தானா\nபுயல் பாதிப்புகளை பார்வையிட கடலூர் செல்கிறார் தமிழக முதலமைச்சர்\n“சிவ சங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள்” – பிரபல நடிகை...\n5வது முறையாக இணையும் சீனு ராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணி…\nதற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…\nபர்த்டே பேபி ‘பவித்ரா’ வின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nவிஜய் டிவி பாலாவின் 10th மார்க் தெரியுமா\nபாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கைது\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி…\nசிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…\nஅரச வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\n20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு\nஐ லவ் யு சொல்லும் 2 வயது கிளி\nபழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா – 18 ஆண்டுகளாக நைட்டியில்...\nமாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான...\nசிக்கனுக்கு பதிலாக கிடைத்தால் நன்றாக பொறிக்கப்பட்ட துணி\nஅதிக எடை கொண்ட மனிதர்கள் வாடகைக்கு\nயூடியூப் நிறுவனத்தின் அதிரடி முடிவு – அரசியல், மது, புகையிலை...\nரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…\nவவ்வாலில் இருந்து இப்படிதான் கொரோனா வைரஸ் தோன்றியதா\nகோகோ கோலாவுக்கு ‘நோ’ சொன்ன ரொனால்டோ…\nஎரிவாயு குழாய் வெடி விபத்து – 25 பேர் பலி…\nஅடுத்து வருகிறது பச்சை பூஞ்சை நோய்…\nஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் – பிரசாந்த் கிஷோரின்...\nகொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் – அரசு குழுவின் முதல்...\nதாயை முதுகில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்\nகுடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..\nவிலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும்\n – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\n – மருமகளை பழிவாங்க கொரோனாவை ஆயுதமாக...\nபூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/11/blog-post_58.html", "date_download": "2021-06-16T12:05:47Z", "digest": "sha1:U226ZLRXT4S35XOQ3GZOYUDYOZS7PKK7", "length": 12834, "nlines": 246, "source_domain": "www.adiraitiya.com", "title": "header இன்று காலை மத்திய அரசு கொண்டு வந்த அதிரடி மாற்றம்.! வெளியான அதிரடி உத்தரவு.! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்��ா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS இன்று காலை மத்திய அரசு கொண்டு வந்த அதிரடி மாற்றம்.\nஇன்று காலை மத்திய அரசு கொண்டு வந்த அதிரடி மாற்றம்.\nஇனி வெளிநாடுகளிலிருந்து நிதி உதவி பெறுவதற்கு ஒரு சில முக்கிய மாற்றங்களை, மத்திய அரசு இன்று கொண்டு வந்துள்ளது. அதன்படி, வெளிநாட்டு நிதி உதவி பெறும் அமைப்புகள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று தெரிவித்துள்ளது.\nவெளிநாடுகளிலிருந்து நிதி உதவி பெறுவதற்கான வழி முறைகளில் ஒரு சில மாற்றம் செய்து மத்திய அரசு இன்று காலை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமத்திய அரசு இன்று காலை வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், \"வெளிநாட்டு நிதி உதவி பெறும் அமைப்புகள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடக்கூடாது. மேலும் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் மாணவர் சங்கங்கள் வெளிநாட்டு நிதி உதவி பெற முடியாது\" என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nநான் கட்சி பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது: கட்சி தொண்டரிடம் சசிகலா மீண்டும் உறுதி\nநான் கட்சிப் பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது. கட்சியை ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் மரண அறிவிப்பு மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் E.M.முஹமது நூர்தீன் அவர்களும் மகனும் கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹமது சால...\nகுஜராத்தை உருக்குலைத்த டவ்தேவ் புயல்: அதிர்ச்சி புகைப்படங்கள்\nகுஜராத்தை உருக்குலைத்த டவ்தேவ் புயல்: அதிர்ச்சி புகைப்படங்...\n5 மாவட்ட ஆட்சி தலைவர்கள் அதிரடி மாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு\nதமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து ஐஏஎஸ், ஐ...\nநொய்டாவில் ரூ.20 கோடி தங்கம், ரூ.10 கோடி கறுப்புப் பணம் திருடிய 6 பேர் கைது: தமிழக ஐபிஎஸ் அதிகாரிக்கு முதல்வர் ஆதித்யநாத் பரிசு\nடெல்லிக்கு அருகில் நொய் டாவின் சூரஜ்பூர் காவல் நிலைய பகுதியில் அமைந்த சில்வர் சிட்டி...\nஎய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்டவற்றில் மருத்துவப் படிப்பிற்கான 'இனிச்செட்' நுழைவுத் தேர்வை ஒரு மாதம் ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nடெல்லி : எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்டவற்றில் மருத்துவப் படிப்...\nஇணை நோயால் உயிரிழந்தவர்களின்' சான்றிதழை ஆய்வு செய்ய உத்தரவு\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சான்றிதழில் கொரோனா மரணம் என குறிப்பிடப்பட...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/kitchen-and-home/recipes/aloo-masiyal-2387.html", "date_download": "2021-06-16T09:51:25Z", "digest": "sha1:O55QEPO3FR5RJBUZJO5UWC5RBL2ZHPDZ", "length": 9824, "nlines": 174, "source_domain": "www.femina.in", "title": "உருளைக்கிழங்கு பொடிமாஸ் - Aloo masiyal | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nஉருளைக்கிழங்கு 4 நடுத்தர அளவு\nமஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி\nஉளுத்தம் பருப்பு- 2 தேக்கரண்டி\nகடலை பருப்பு -2 தேக்கரண்டி\nஇஞ்சி- 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது\nபச்சை மிளகாய் 1-2 பொடியாக நறுக்கியது\nகறி வேப்பிலை - சிறிதளவு\nகொத்தமல்லி 1 மேசைக்கரண்டி, பொடியாக நறுக்கியது\nஉருளைக்கிழங்கு நன்றாக மிருதுவாகும் வரை பிரஷர் குக்கரில் வேக வைக்கவும். அதன் தோலை உரித்து, மசித்து ஓரமாக வைத்துக் கொள்ளவும்.\nஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாகும் வரை காத்திருக்கவும். இதில் கடுகைச் சேர்த்து, அது வெடிக்கும்போது, உளுந்து, கடலை பருப்பு சேர்த்து, பருப்புகள் லேசாகப் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.\nஇஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் கறி வேப்பிலை சேர்க்கவும்.\nஒரு ��ில நொடிகள் வதக்கி, உருளைக்கிழங்குகளை அதில் சேர்க்கவும். தேவைப்பட்டால் உப்பை சேர்க்கவும். நன்றாக கலக்கி, வெப்பத்தைக் குறைக்கவும்.\nஎலுமிச்சையைப் பிழிந்து, கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்துப் பரிமாறவும்.\nஅடுத்த கட்டுரை : சீரகம் புலாவ்\nகூந்தல் வளர இயற்கை குறிப்புகள்\nகூந்தல் நரையை கொஞ்சம் தள்ளிப் போடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41780/", "date_download": "2021-06-16T11:27:22Z", "digest": "sha1:CQ4NRSF6HV5MEZKKXB5BQPSKEFEK5X5I", "length": 19215, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒரு கனவு- கிரிதரன் ராஜகோபாலன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகாணொளிகள் ஒரு கனவு- கிரிதரன் ராஜகோபாலன்\nஒரு கனவு- கிரிதரன் ராஜகோபாலன்\nகடந்த சில நாட்களாகப் பார்த்தது – நீல் ஸ்டீஃபன்சனின் (Neal Stephenson) ஒரு ப்ராஜெக்ட். அறிவியல் புனைவாசிரியரான அவரிடம் ஒருவர் முன்வைத்த சவால் காரணமாக உதித்த பிராஜெக்ட்.\nஏன் விஞ்ஞானப் புனைவு இருளான எதிர்காலத்தை முன்வைக்கிறது உடனடியாக பெரிய மாற்றங்கள் விஞ்ஞானத்தில் உருவாவதைப் போலக் காட்டாமல் ஏன் எதிர்காலத்தில் உலகம் அழிவதைப் போலவோ, இல்லை மனித இனம் வேறொரு மேலான அறிவிடம் அடிமைப்பட்டுப் போவது போலவோ உங்கள் கதையை உருவாக்குகிறீர்கள் உடனடியாக பெரிய மாற்றங்கள் விஞ்ஞானத்தில் உருவாவதைப் போலக் காட்டாமல் ஏன் எதிர்காலத்தில் உலகம் அழிவதைப் போலவோ, இல்லை மனித இனம் வேறொரு மேலான அறிவிடம் அடிமைப்பட்டுப் போவது போலவோ உங்கள் கதையை உருவாக்குகிறீர்கள் எனக் கேட்டிருப்பதால் அவர் ஒரு பிராஜெக்ட் ஆரம்பித்திருக்கிறார்.\nஇந்த பிராஜெக்ட் விண்வெளிப்பயணங்களை சுலபமாக்குவது எப்படி என ஆராய்கிறது. சந்திராயன் பத்து மாதங்களே இயங்கினாலும் நம்மைப் பொறுத்தவரை அசுர சாதனை. கிட்டத்தட்ட எதிர்பார்த்த எல்லா விஷயங்களையும் செய்துவிட்டுத்தான் அதன் ஆயுள் முடிந்திருக்கிறது. ஆனால் அதற்கான செலவு சந்திரனின் சுற்றுப்பாதையை அடைவதுவரை எரிபொருளுக்காகத்தான் அதிகம். மங்கல்யான் 300 நாட்களுக்குள் செவ்வாயைச் சேர்ந்துவிடும். அதன் ஆகப்பெரிய செலவே நமது வான் மண்டலத்திலிருந்து வெளியேறி செவ்வாயின் சுற்றுப்பாதையை சேர்வதுதானாம். அதற்கான எரிபொருள் தேவை அதிகமாக இருப்பதால் ராக்கெட்டின் எடையும் அதிகமாகிறது. எடை அதிகமாகும்போது புவியீர்ப்பு விசையிலிருந்து தப்பிக்க அதிக வேகமும், எரிபொருளும் தேவைப்படும். இத் தேவையைக் குறைக்கும்போது குறைந்த செலவில் விண்வெளி பயணங்களைத் தொடங்கலாம் என்கிறார்கள்.\nஅதாவது 20 கிமீ உயரம் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்கினால் அங்கிருந்து விண்வெளிப் பயணங்களை துரிதமாக, குறைவான விலையில் செய்யலாம் எனும் திட்டம். அதற்கு என்னென்ன தேவை, எப்படி டிசைன் செய்வது என்பதைப் பற்றி கீழுள்ள காணொளியில் பாருங்கள். சிவாத்மா போன்ற கட்டிட இயல் வல்லுனர்களுக்கு இதில் இன்னும் ஆர்வம் அதிகம் இருக்கும்.\nநமக்கு ஏன் பெரிய கனவுகளை சாத்தியமாக்கவில்லை எனும் கேள்வி மூலம் ஒவ்வொரு விஷயத்திலும் புது நுட்பங்களைக் கண்டடைவதினால் இந்த டவரை எழுப்ப முடியுமா என ஆராய்கிறார்கள். அதாவது ஒரே டவரில், நான்குவித பருவங்களும் இருக்கும். மேற்பகுதி கிட்டத்தட்ட உறைந்துகிடக்கும் (-60 டிகிரி), மேல் மாடிகளில் காற்று மணிக்கு 300 மைல் வேகத்தில் வீசும் என்பதால் எதிர்விசையாக ராக்கெட் ப்ரொப்பல்லர்களை வைக்க வேண்டும். கட்டுமானப் பணிகளுக்கு ஆட்களை வைக்க முடியாது. ஒரு கட்டத்துக்கு மேல் ரோபாட்கள் தேவை. கட்டிடம் ஸ்டீலில் செய்தாலும், கொஞ்சம் எடை குறைவாக இருக்க வேண்டும். ரொம்பக் குறைந்தால் பளு தாங்காது முறிந்துவிடும்.\nஅதாவது அடிப்படையான விஞ்ஞானக் கருத்துகளிலிருந்து இக்கட்டடத்துக்குத் தேவையான பொருட்களை உருவாக்க வேண்டும். இப்போதைக்கு ஒரு 3டி டிசைன் ரெடி செய்திருக்கிறார்கள்.\n இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குள் வந்திடலாமாம்,..ரொம்ப ஆச்சர்யமாக உள்ளது. எத்தனை அற்புதமான கனவு.\nமுந்தைய கட்டுரைநூல்கள் – கடிதங்கள்\nஅடுத்த கட்டுரை‘பயணம்’ – தெளிவத்தை ஜோசப்\nகாணி மக்களுக்கான உதவி- ஷாகுல் ஹமீது\nஇளையராஜா- கலை தனிமனிதன் உரை\nமதார் கவிதைகள்- வேணு தயாநிதி\nஇந்தியா என்னும் குப்பைக் கூடை\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mugavari.in/2021/06/blog-post_16.html", "date_download": "2021-06-16T10:54:46Z", "digest": "sha1:26RLLXGJLQHFYL56PEVLQHHTQPZRYZK4", "length": 9565, "nlines": 96, "source_domain": "www.mugavari.in", "title": "புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும்.. - முகவரி", "raw_content": "\nHome / தலைப்பு செய்திகள் / புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும்..\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும்..\nகொரோனா பரவல் காரணமாக தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதால் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுதுச்சேரியில் நாளை முதல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படலாம் ஆனால் பார்களுக்கு அனுமதி இல்லை.எனினும் பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது.\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலை வேண்டுமா இதோ பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்....\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு, கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இங்கு கூட்டுறவு பட்டயப் பயிற்ச...\nமூச்சுவிடாமல் பாடியவர் தனது இறுதி மூச்சியை நிறுத்திக் கொண்டார். எஸ்.பி.பி.மறைவினால் திரையுலகம் சோகத்தில் மூழ்கியது\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ்.பி.பியின் மறைவு திரையுலகத்...\nமனிதர்களைப் பற்றி புரிந்து கொள்ள மூன்று வழிமுறைகள் : என். கே. மூர்த்தியின் கேள்வி --பதில்\nபாலாஜி-ஆவடி கேள்வி : ஆவடி மாநகராட்சியில் பாராட்டும்படியான நிகழ்வு எதுவும் நடைபெறவில்லையா பதில்: அதிகாரிகளின் கவன குறைவினால் சில நல்லதும் ந...\nசென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை-முதல்வர்\nசென்னையில் முழு ஊரடங்கு கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேட்டூர் அணையில் இருந்து கா...\nகிர்கிஸ்தானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக எம்.பி கனிமொழி கடிதம்..\n'கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கியுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த, 800 மருத்துவ மாணவ - மாணவியரை, இந்தியாவுக்கு அழைத்துவர சிறப்பு விமானம் இயக்க வே...\nஆவடியில் அதிகரிக்கும் கொரோனா.. திணறும் அதிகாரிகள்...\nஆவடியில், கொரோனா தொற்று பாதிப்பு, கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு, ஏப்....\nதி. மு. க. மாபெரும் வெற்றிபெரும்: மெகா சர்வே முடிவு.\nதமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்வைத்து திமுக தனது தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஒவ்வொரு ...\nஆர்பிஐ அறிவிப்பை மீறி கடன் தவணை கேட்டு நெருக்கும் தனியார் நிதி நிறுவனங்கள்\nபொதுமுடக்கம் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. இதனால் பலரும் வேலையை இழந்துள்ளனர். சிலர் சம்பள வெ...\nதமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்\n.கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது.. இந்த தேர்தலில் திமுக 125 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்ப...\nஎறும்புகளே எறும்புகளே உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே பூமியில் ஊர்ந்த பூச்சியினமே உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/famous-bollywood-hero-is-the-villain-for-vijay/", "date_download": "2021-06-16T11:43:53Z", "digest": "sha1:4O5TYVTH7IO6EZTIAOBTG7UTVC4NRW5S", "length": 7696, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "‘தளபதி 65’ அப்டேட் - விஜய்க்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் ஹீரோ? - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\n‘தளபதி 65’ அப்டேட் – விஜய்க்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் ஹீரோ\nNews Tamil News சினிமா செய்திகள்\n‘தளபதி 65’ அப்டேட் – விஜய்க்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் ஹீரோ\nநடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி வருகிறது.\nஇப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாமை படக்குழு அணுகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஷங்கர் படத்தில் வில்லனாக நடிக்கும் சுதீப்\n‘இந்தியன் 2’ பஞ்சாயத்தில் களமிறங்கிய கமல்ஹாசன்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,157பேர் பாதிப்பு- 13பேர் உயிரிழப்பு\nநேட்டோ பொதுச் செயலாளருடன் கனடா பிரதமர் ட்ரூடோ பேச்சு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,122பேர் பாதிப்பு- 17பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/10/blog-post_31.html", "date_download": "2021-06-16T10:43:15Z", "digest": "sha1:MUBCPRXCBAEWVV2Q26BWSVX5VNPIUFL2", "length": 9537, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"என் உடம்பில் அழகான வழைவு இது தான்...\" - இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட நித்யா ராம்..! - Tamizhakam", "raw_content": "\nHome Nithya Ram \"என் உடம்பில் அழகான வழைவு இது தான்...\" - இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட நித்யா ராம்..\n\"என் உடம்பில் அழகான வழைவு இது தான்...\" - இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட நித்யா ராம்..\nசன் டிவியில் மிக பிரபலமாக ஒளிபரப்பாகும் நந்தினி சீரியல் மூலமாக ரசிகர்களிடையே அறிமுகமானவர்தான் நடிகை நித்யா ராம். இந்த சீரியலை பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான சுந்தர்ச தயாரிப்பில் ஒளிபரப்பாகி வருகிறது.\nஇந்த சீரியலில் இவருடைய நடிப்பை விட இவர் கட்டியிருக்கும் புடவையையும் ஜாக்கெட்டையும் பார்க்கத்தான் ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள். ஏனெனில் அந்த அளவிற்கு சேலையில் சூட்டை கிளப்பி விட்டுருவார்.\nபொதுவாக ஜாக்கெட்டில் சிறுசிறு ஓட்டைகள் உள்ள ஜன்னல்கள் வைத்திருப்பார்கள் ஆனால் நமது நந்தினி ஜாக்கெட்டில் கதவை வைத்திருப்பார். அவரை நேருக்கு நேராக பார்ப்பதை விட முன்னாடி விட்டு பின்னாடி பார்க்கும் ரசிகர்கள் தான் அதிகம்.\nசமீபத்தில்தான் நமது நந்தினி சீரியல் நடிகைக்கு கௌதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த கையோடு முழு ஈடுபாடுடன் முத்தத்தை கொடுத்து ரசிகர்களை அல்லல்பட வைத்து விட்டார்கள். நந்தினி சீரியல் டி ஆர் பி யில் எகிரி நிற்பதற்கு இவருடைய அழகும் ஒரு காரணம் தான்.\nஅதுமட்டுமில்லாமல் இந்த சீரியலில் இவருடைய வித்தியாசமான கதாபாத்திரத்தில் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். இவ்��ாறு பிரபலமான நித்தியாராம் தற்போது குஷ்பு நடிப்பில் வெளியான தொடர்களிலும் இவர் இணைந்து நடித்துள்ளார்.\nதற்போது, ஒரு வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தை என்னுடைய உடம்பில் அழகான வழைவு என்றால் அது சிரிப்பு தான் என்று கூறி தன்னுடைய வழைவு நெழிவு தெரியும் படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.\n\"என் உடம்பில் அழகான வழைவு இது தான்...\" - இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட நித்யா ராம்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடைட்டான பேண்டில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன் - திணரும் சிங்கிள் பசங்க..\n\"என்ன இடுப்பு.. இதுக்காகவே திரும்ப திரும்ப பாக்கலாம் போல இருக்கே..\" - இளசுகளை கிக் ஏற்றும் கீர்த்தி ஷெட்டி..\n\"பக்கத்துல வாங்க.. - நான் ஒரு பக்கா பொண்டாட்டி மெட்டீரியல்...\" - அனுயா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்..\n\"கேமராமேன் கொடுத்து வச்சவர்..\" - மோசமான கவர்ச்சி உடையில் ரெஜினா..\n\"செம்ம செக்ஸி... பாக்க ரெண்டு கண்ணு பத்தாது போலயே..\" - ப்ரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் க்ளிக் - உருகும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா... ஹாலிவுட் லெவல்..\" - சின்னத்திரை நயன்தாரா அசத்தல் போஸ்.. - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..\" - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..\n\"கிளாமர் ராணி.. - செம்ம ஹாட்..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்..\n - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை.. - வாயை பிளக்கும் கோலிவுட்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nநடிகை ரஞ்சிதா என்ன ஆனார்.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. - அவருடைய புதிய பெயர் என்ன தெரியுமா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/national-news-june-13-2021", "date_download": "2021-06-16T11:48:03Z", "digest": "sha1:MVTLH6ODFSYVBEIQ27RBO6MWI2CZ7PYF", "length": 8917, "nlines": 199, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 13 June 2021 - நேஷனல் ஹாட் பிட்ஸ் | national news june 13 2021 - Vikatan", "raw_content": "\nசர்ச்சையில் அதிகாரிகள் நியமனம்... சறுக்குகிறாரா ஸ்டாலின்\n“சிறப்பு... மகிழ்ச்சி...” - உளறும் பா.ஜ.க தலைவர்கள்... அதிர்ச்சியில் மக்கள்\nவன்னியர் இடஒதுக்கீடு... வழக்குகளைக் காட்டி வஞ்சிக்கிறதா தி.மு.க அரசு\nமிஸ்டர் கழுகு: பன்னீரின் தனிக்குழு யோசனை... மௌனம் காக்கும் எடப்பாடி\nதமிழ்நாட்டை ‘தமிழகம்’ என்பது உள்நோக்கம் கொண்டது\n“சாணி வித்து சாப்பிட்டோம்... இப்போ அதுக்கும் வழியில்ல” - கண்ணீரில் கீதாரிகள்\nமிருகங்களுக்கான கொரோனா பரிசோதனை மையம் சென்னையில் அமைக்கப்பட வேண்டும்\nநெருக்கும் மத்திய அரசு... மல்லுக்கட்டும் ட்விட்டர் - க்ளைமாக்ஸில் டிஜிட்டல் வார்\nவரிசைகட்டும் சர்ச்சைகளில் ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரீஸ்\nஇறுதிக்கட்டத்தில் டாக்டர் சுப்பையா கொலை வழக்கு... “நியாயம் கிடைக்குமென நம்புகிறோம்\nமணிகண்டன் ‘சிடி’ மணி ஆனது எப்படி\nநீதிபதி ரேஸ்... பழிவாங்கப்பட்ட பூர்ணிமா\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 13 - ஒரு கிரேக்கக் காதல்\nகேரளாவிலிருந்து சுமார் 300 கி.மீ தொலைவில் அரபிக் கடலிலிருக்கும் லட்சத்தீவில், புதிய சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2021-06-16T11:29:04Z", "digest": "sha1:J3TZP5DUF6RAZVMFB37AWEFZG5W5D7UG", "length": 6868, "nlines": 158, "source_domain": "www.inidhu.com", "title": "பெண் பிள்ளையே, எழும்பி வா! - இனிது", "raw_content": "\nபெண் பிள்ளையே, எழும்பி வா\nஇந்துஜா அவர்களின் பிற கவிதைகள்\nதங்கள் கருத்துக்கள��ப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious இராஜபாளையம் சாலை பயணம் காணொளி\nNext PostNext நேரமும் வாழ்க்கையும்\nநன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11\nகுறும்படம் விமர்சனம் – பாரதிசந்திரன்\nதீ நுண்மி – கவிதை\nஉறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை\nதெரிந்து தெளிவோம் – கவிதை\nவராக அவதாரம் – அழகிய ஓவியம்\nவாழைப்பூ சூப் செய்வது எப்படி\nதிருநாளைப் போவார் நாயனார் – நெருப்பில் குளித்து கோவில் சென்றவர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-06-16T09:49:53Z", "digest": "sha1:3BYSOJLS6YKJG7T4FONOLJE43FDVYXPD", "length": 14559, "nlines": 143, "source_domain": "www.inidhu.com", "title": "மந்திரத் தொப்பி - இனிது", "raw_content": "\nமந்திரத் தொப்பி என்ற இக்கதை ஜப்பானிய நாடோடிக் கதையாகும். இறைவன் எல்லோருக்கும் எல்லா நிலையிலும் உதவுவார் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். வாருங்கள் கதையைப் பார்ப்போம்.\nஒரு ஜப்பானிய கிராமத்தில் வயதான பெரியவர் ஒருவர் இருந்தார். அவர் உழைத்து சம்பாதித்து தன் பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார்.\nவயதோதிகத்தின் காரணமாக அவருக்கு மிகவும் தள்ளாமை ஏற்பட்டது. அவரின் பிள்ளைகளோ, வயதானவரை கவனித்துக் கொள்ளமால் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் வேறு ஊருக்குச் சென்று விட்டனர். அவருடைய மனைவி இறந்தும் நெடுநாட்கள் ஆகியிருந்தது.\nபெரியவரால் உழைக்க இயலாததால் உணவின்றி மிகவும் சிரமப்பட்டார். அவர் தன் கிராமத்தில் இருந்த கோவிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொள்வார்.\nதன்னுடைய துயரங்களை நீக்க இறைவனிடம் வேண்டிக் கொள்வார். அப்படி ஒருநாள் கோவிலில் வழிபாடு மேற்கொண்ட போது களைப்பு மிகுதியால் அங்கேயே உறங்கி விட்டார்.\nஅப்போது அவருடைய கனவில் நீண்ட தாடியுடன் ஒருவர் தோன்றினார். “அன்பனே, உனக்கு நன்மை செய்ய விரும்புகிறேன். கோவிலின் தூண் ஓரமாக தொப்பி இருக்கிறது பார். அது ஒரு மந்திரத் தொப்பி. அதை எடுத்து அணிந்து கொள். பறவைகள், மரங்கள் பேசுவது உனக்குப் புரியும்” என்று கூறி மறைந்து விட்டார்.\nபெரியவர் திடுக்கிட்டு விழித்���ு கோவிலின் தூணின் அருகில் பார்த்தார். தொப்பி இருப்பதைக் கண்டார். அதனை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.\nவழியில் ஒரு மரத்தில் இருகாக்கைகள் அமர்ந்திருப்பதைக் கண்டார். உடனே கையில் இருந்த தொப்பியை அணிந்து கொண்டார். காக்கைகள் பேசுவது பெரியவருக்கு புரிய ஆரம்பித்தது.\n“கீழுர் காக்கையே, நீ கொண்டு வந்த சேதி யாது” என்றது மேலூர் காக்கை.\nஅதற்கு கீழுர் காக்கை “எங்கள் ஊர் பூசாரிக்கு உடம்பு சரியில்லை. எத்தனையோ வைத்தியம் பார்த்தாகிவிட்டது. ஆனால் குணமாகவில்லை.\nகாரணம், ஒரு பாம்பின் சாபம். பூசாரி சிறிது காலத்திற்கு முன்புதான் வீடு கட்டினான். அவனுடைய சமையலறை சுவருக்கு இடையில் பாம்பு ஒன்று சிக்கிக் கொண்டுள்ளது.\nஅதனால் வெளியே வர இயலவில்லை. அதனுடைய சாபத்தினால் இவன் அவதிப்படுகிறான். பாம்பை விடுவித்துவிட்டால் இவன் குணமடைவான்” என்றது.\nஅதற்கு மேலூர் காக்கை “எங்கள் கிராமத்திலும் பூசாரியின் ஒரே மகளுக்கு உடல்நலமில்லை. அது ஒரு மரத்தின் சாபம். அவன் வீடுகட்டும்போது புறக்கடையில் இருந்த மரத்தை வெட்டிவிட்டு வழிபாட்டறை கட்டிவிட்டான்.\nஅம்மரம் இப்போது துளிர்க்க முயல்கிறது. அதனை வேரோடு எடுத்து வேறு இடத்தில் நட்டால் அவனுடைய பிரச்சினை தீரும்” என்றது. பின் இரு காக்கைகளும் அவ்விடத்தை விட்டுச் சென்றன.\nமறுநாள் பெரியவர் கீழுர் கிராமத்திற்குச் சென்றார். தெருவில் நடந்து கொண்டு “வருங்காலம் சொல்லுவேன், வருங்காலம் சொல்லுவேன்” என்று கூறிக் கொண்டு சென்றார்.\nபூசாரியின் குடும்பத்தினர் அவரை அழைத்து பூசாரி படுத்திருந்த அறைக்குள் அழைத்துச் சென்றனர்.\nபெரியவர் பூசாரியிடம் “நீ சிறிது காலத்திற்கு முன்பு கட்டிய வீட்டின் சமையலறைச் சுவரில் பாம்பு ஒன்று மாட்டிக் கொண்டுள்ளது. அதனை விடுவித்தால் உன்னுடைய நோய் குணமாகும்” என்று கூறினான்.\nஉடனே அக்குடும்பத்தினர் பாம்பை விடுவித்தனர். பூசாரியின் நோய் குணமாகியது. பெரியவருக்கு அக்குடும்பத்தினர் நிறைய பரிசுப் பொருட்களைக் கொடுத்து அனுப்பினர்.\nமறுநாள் பெரியவர் மேலூருக்குச் சென்றார். அவ்வூரின் தெருக்களில் “வருங்காலம் சொல்லுவேன், வருங்காலம் சொல்லுவேன்” என்று கூறியபடி சென்றார்.\nஅவ்வூர் பூசாரி குடும்பத்தினர் அவரை அழைத்து பூசாரியின் மகள் படுத்திருந்த அறைக்குள் அழைத்து ச��ன்றனர்.\nஅப்போது பெரியவர் “நீங்கள் சமையலறையின் கீழே துளிர்விட்டுக் கொண்டிருக்கும் மரத்தினை தோண்டியெடுத்து தோட்டத்தில் நட்டு வைத்தால் இப்பெண்ணின் நோய் நீங்கும்” என்று கூறினார்.\nஅவர்களும் பெரியவர் கூறியபடி செய்ய அப்பெண்ணும் குணமடைந்தாள். பூசாரி அவருக்கு அநேக பரிசுப் பொருட்களைக் கொடுத்தனுப்பினார்.\nஅதன்பின் பெரியவர் மந்திரத் தொப்பி மூலம் பலருக்கு நல்லது செய்து தானும் நல்ல வழியில் வாழ்ந்து பிறரையும் வாழ வைத்தார்.\nCategoriesஇலக்கியம், கதை, சிறுவர் Tagsநீதிக்கதைகள்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nNext PostNext காலிபிளவர் ரோஸ்ட் செய்வது எப்படி\nநன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11\nகுறும்படம் விமர்சனம் – பாரதிசந்திரன்\nதீ நுண்மி – கவிதை\nஉறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை\nதெரிந்து தெளிவோம் – கவிதை\nவராக அவதாரம் – அழகிய ஓவியம்\nவாழைப்பூ சூப் செய்வது எப்படி\nதிருநாளைப் போவார் நாயனார் – நெருப்பில் குளித்து கோவில் சென்றவர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/today-rasi-palan-25-5-2021/", "date_download": "2021-06-16T11:13:32Z", "digest": "sha1:Q6HIMWKC4UP244O2ZKDFRBFGMJBB7LQC", "length": 15673, "nlines": 169, "source_domain": "www.tamilstar.com", "title": "இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 25 – 05 – 2021 - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி இன்றைய ராசிபலன் 25 – 05 – 2021\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி இன்றைய ராசிபலன் 25 – 05 – 2021\nமேஷம்: இன்று நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் க���றையலாம். புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 9\nரிஷபம்: இன்று குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது. மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். பணவரத்து கூடும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3\nமிதுனம்: இன்று வாழ்வில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். மனதில் உற்சாகம் ஏற்படும். பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 7\nகடகம்: இன்று தொழில் வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9\nசிம்மம்: இன்று எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல் படுவது நல்லது. பணவரத்து தாமதப்படும். எந்த வேலையிலும் முழு கவனம் தேவை. எதிர்ப்புகள் விலகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தது போல் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nகன்னி: இன்று புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம். பாதியில் நின்ற காரியங்களை தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். தீ, எந்திரம் ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nத��லாம்: இன்று குடும்பத்தில் சிறு சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நன்மை தரும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சமையல் செய்யும் போதும் மின் சாதனங்களை இயக்கும் போதும் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nவிருச்சிகம்: இன்று பயணங்கள் மூலம் வீண் அலைச்சலும், காரிய தாமதமும் உண்டாகும். புதிய நட்புகள் கிடைக்கும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9\nதனுசு: இன்று தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6\nமகரம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கையால் மன உளைச்சல் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்கள் உண்டாகாமல் தவிர்ப்பது நன்மை தரும். பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது நல்லது. அவர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7\nகும்பம்: இன்று எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மன குழப்பம் உண்டாகலாம். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. புதன் சஞ்சாரம் பயணங்கள் மூலம் நன்மையை தரும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்லதாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nமீனம்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். திறமையான பணியாளர்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலன் காண்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nகொரோனா பரவல் எதிரொலி…. நடிகை திரிஷா எடுத்த அதிரடி முடிவு\nமன அழுத்தத்தை முற்றிலும் குறைக்க சில எளிய வழிமுறைகள்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ��� அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,157பேர் பாதிப்பு- 13பேர் உயிரிழப்பு\nநேட்டோ பொதுச் செயலாளருடன் கனடா பிரதமர் ட்ரூடோ பேச்சு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,122பேர் பாதிப்பு- 17பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/kovilai-mattum-yen-uyaramaga-katugiranganu-theriyuma-148", "date_download": "2021-06-16T11:24:59Z", "digest": "sha1:4LV223AB3QXMXRVUBNIN7Q2PMFB3ZT73", "length": 10494, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "கோயிலை மட்டும் ஏன் உசரமா கட்டுறாங்கன்னு தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nகோயிலை மட்டும் ஏன் உசரமா கட்டுறாங்கன்னு தெரியுமா\nகோவில் கோபுரங்களின் உயரங்களுக்கும் கோபுரக்கலசங்களின் தேவைகளுக்கும் இன்றைய ஆராச்சியாளர்கள் குடுக்கும் பதில்கள் வியப்பூட்டுகின்றன. நம் முன்னோர்கள் கோவில்களின் அளவையும் அமைப்பையும் பற்பல அனுபவங்களுக்கு பின்னரே இத்தனை ஆக்கபூர்வமாக அமைத்திருபார்கள் என்பது தெளிவாகிறது.\nஅனைத்து ஊர்களிலும் உயரமான கோயில்களையும் கோபுரங்களையும் பார்த்திருப்பீர்கள். ஏன் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொன்னார்கள், ஏன் உயரம் உயரமாக் கோயில் கட்டினார்கள் தெரியுமா\nமனிதனின் நலனை முன்னிட்டுத்தான் கோயில் உயரமாக கட்டப்பட்டுள்ளன. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக் கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மி���் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.\nபன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குட முழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது என்ற அறிவியல் காரணம் இருக்கிறது.\nஎதற்காக இத்தனை தானியங்களை உள்ளே வைக்கிறார்கள் தெரியுமா முன்பு பெருமழை பெய்யும்போது தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போக வாய்ப்பு இருந்தது. அப்படி நடந்தால் மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது முன்பு பெருமழை பெய்யும்போது தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போக வாய்ப்பு இருந்தது. அப்படி நடந்தால் மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாம் என்ற சிந்தனைதான்.\nஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் எர்த் ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகளாக பயன்படுகின்றன. அதனால்தான் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொன்னார்கள்.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/priyanka-chopras-instagram-pic-goes-viral-5171", "date_download": "2021-06-16T10:37:46Z", "digest": "sha1:BNOPPDO44DSKGHAZLS24VFPD5DTSVM5O", "length": 8819, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "புருசனா இருந்தாலும் மனைவியின�� அந்த இடத்திலா கை வைப்பது! நடிகையின் அந்த புகைப்படம் வைரல்! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nபுருசனா இருந்தாலும் மனைவியின் அந்த இடத்திலா கை வைப்பது நடிகையின் அந்த புகைப்படம் வைரல்\nஹிந்தி திரையுலகில் மிக பெரிய வெற்றி படங்களில் நடித்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா.\nஇவர் உலக அழகி பட்டத்தை கடந்த 2000-ஆம் ஆண்டு பெற்றார். இதன் பின் தமிழ் திரையுலகில் விஜய்க்கு ஜோடியாக \"தமிழன்\" திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார் பின்னர் ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.\nஇவர் சமீபத்தில் நிக் ஜோனாஸ் என்ற அமெரிக்க பாடகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரியங்கா சோப்ரா, நிக் ஜோன்ஸை விட 10 வயது சிறியவர் ஆவர். இருப்பினும் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் வயது வித்யாசத்தை வைத்து நெட்டிசன்கள் இவர்களை கலாய்த்தனர்.\nதற்போது நடைபெற்று கொண்டிருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரியங்கா சோப்ரா அவரது கணவருடன் கலந்து கொண்டார்.\nஇந்நிகழ்ச்சிக்கு விதவிதமாக பல வண்ணங்களில் தினமும் உடை அணிந்து வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் அவர் அணிந்து வந்த மிகச்சிறிய உடை அனைவராலும் பேசப்பட்டது.\nஆனால் அந்த சர்ச்சை அடங்குவதற்கு முன்பே பிரியங்கா அடுத்த சர்ச்சையில் சிக்கினார். ப்ரியங்காவின் கணவர் நிக், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியீட்டு இருந்தார். அதில் நிக் தனது மனைவியின் பின்புறத்தில் கை வைத்திருப்பது போல் உள்ளது.\nஅதை பார்த்த ரசிகர்கள் மீண்டும் இந்த ஜோடியை கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். அதில் ஒருவர் \"என்னதான் கணவன் மனைவியாக இருந்தாலும் இது ரொம்ப ஓவர், நீங்கள் இதனை வீட்டில் வைத்து கொள்ளுங்கள்\" என்று நக்கலாக கூறியுள்ளார். https://www.instagram.com/p/BxpwRydB7nl/\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mail.aananthi.com/newses/srilanka/37930-2016-07-29-06-10-39", "date_download": "2021-06-16T11:12:11Z", "digest": "sha1:CHZIKL3ZIMXWJKMN5WGYX3HWPMFOZT5S", "length": 6367, "nlines": 78, "source_domain": "mail.aananthi.com", "title": "பிரபாகரனை ‘ஐயா’ என்றுதான் அழைக்கிறேன்: மனோ கணேசன்", "raw_content": "\nபிரபாகரனை ‘ஐயா’ என்றுதான் அழைக்கிறேன்: மனோ கணேசன்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ‘ஐயா’ என்றே தான் அழைப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று தான் தென்னிலங்கை ஊடகங்களில் குறிப்பிட்டதாக பரப்பப்படும் வதந்திகள் குறித்து பேஸ்புக்கில் இன்று வெள்ளிக்கிழமை கருத்து வெளியிட்டுள்ள மனோ கணேசன், அதிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nமனோ கணேசனின் பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தெற்கின் 'சிங்களம் மட்டும்' என்ற நிலைபாட்டுக்கு வடக்கில் 'தமிழ் மட்டும்' என்ற பதில் வரும். வடக்கின் 'தமிழ் மட்டும்' என்ற நிலைப்பாட்டுக்கு, தெற்கில் 'சிங்களம் மட்டும்' என்ற பதில் வரும், என்று நான் கூறியுள்ளேன்.\nஇப்போது யாழ் பல்கலைக்கழக சம்பவம் பற்றி பேசும் நீங்கள், ஏன் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற, கிழக்கு பல்கலைக்கழக சம்பவத்தில் காயமடைந்த தமிழ் மாணவர் பற்றி பேச முன்வரவில்லை என்று நான் கேள்வி எழுப்பியுள்ளேன்.\nபுலிகள் தலைவர் பிரபாகரனை ஐயா (மஹத்யா) என்றுதான் அழைக்கிறேன் என்றும் சொன்னேன். இவை எல்லாம் இங்கே தெற்கில் இருந்தபடி தெற்கு ஊடகங்களில் சிங்கள மொழியில் கூறியுள்ளேன்.\nஇதுவும் போதாதாம். நான் தெற்கில் இருந்தபடி சிங்கள ஊடகங்களில் இன்னமும் அதிகமாக தமிழ் தேசியம் பேச வேண்டுமாம். எங்கோ இருந்துக்கொண்டு என்னை இப்படி செய்யுங்கள், அப்படி சொல்லுங்கள் என்று சொல்லும் இவர்கள், என்னையும், தமிழ் மக்களையும் எங்கே அழைத்துக்கொண்டு போக நினைக்கிறார்கள்.” என்றுள்ளது.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2020/10/thirukkural-eliyakural-selected_5.html", "date_download": "2021-06-16T10:43:41Z", "digest": "sha1:XA3ZEWYQS3CSE3VYPOEJMD54SHIQZWNN", "length": 14512, "nlines": 436, "source_domain": "www.filmfriendship.com", "title": "KAMALABALA BOOKS & VIEWS : Thirukkural Eliyakural Selected Chapters - 13", "raw_content": "\nஅடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை\nஆரிருள் உய்த்து விடும். 121\nஅடக்கம் தேவருள் உயர்த்தும் அடங்காமை\nகாக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்\nஅதனினூஉங் கில்லை உயிர்க்கு. 122\nஅடக்கத்தை உறுதியாய் காத்திடு அதைவிட\nசெறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்\nதாற்றின் அடங்கப் பெறின். 123\nநல்லோரால் அறிந்து பாராட்டப்படுவார் அறிவறிந்து\nநிலையின் திரியா தடங்கியான் தோற்றம்\nமலையினும் மாணப் பெரிது. 124\nதன்நிலை மாறாது அடங்கியவன் உயர்வு\nஎல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்\nசெல்வர்க்கே செல்வம் தகைத்து. 125\nபணிவுடைமை எல்லார்க்கும் நல்லது செல்வர்க்கு\nஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்\nஎழுமையும் ஏமாப் புடைத்து. 126\nஒருபிறப்பில் ஆமைபோல் ஐம்பொறி அடக்குதல்\nயாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்\nசோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. 127\nகாத்திடுக நாவையேனும் காக்கத் தவறினால்\nஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்\nநன்றாகா தாகி விடும். 128\nதீச்சொல் பொருட்பயன் ஒன்றாகினும் மற்றவையால்\nதீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே\nநாவினாற் சுட்ட வடு. 129\nதீயினால் சுட்டபுண் உள்ளாறிவிடும் ஆறாது\nகதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி\nஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. 130\nசினங்காத்துக் கல்விகற்று அடங்கவல்லவனை அடைய\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அ��ுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\n6-வது ஆண்டுவிழா சிறப்புச் சங்கமம்\nதிரைப்பட இலக்கியச் சங்கமம் 6-வது ஆண்டுவிழா சிறப்புச் சங்கமம் 12-3-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி டிஸ்கவர...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nதிரைப்படம், இலக்கியம், திரைப்பட இலக்கியம்\nசில அறிஞர்கள் திரைப்படமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று சொல்கின்றனர். திரைப்படத்தையும் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\nபொன்னியின் செல்வன் பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/94228/2021-Hyundai-Creta-7-Seater-Car-Expected-to-be-launch-in-Mid-of-this-year.html", "date_download": "2021-06-16T11:40:00Z", "digest": "sha1:GSELITLPDP2OGEG7WX32M4SPGJ2JOOLJ", "length": 7366, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2021 ஹூண்டாய் கிரெட்டா 7 சீட்டர் கார் - அடுத்த சில மாதங்களில் வெளியாக வாய்ப்பு | 2021 Hyundai Creta 7 Seater Car Expected to be launch in Mid of this year | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\n2021 ஹூண்டாய் கிரெட்டா 7 சீட்டர் கார் - அடுத்த சில மாதங்களில் வெளியாக வாய்ப்பு\n2021 ஹூண்டாய் கிரெட்டா 7 சீட்டர் கார் இந்த ஆண்டின் மையப்பகுதியில் அறிமுகமாகும் என எதிர்பாக்கப்படுகிறது. சொகுசு ரக மாடலாக களம் இறங்க உள்ளது ஹூண்டாய் கிரெட்டா 7 சீட்டர் காரின் இன்டீரியர் அமைப்பு தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன. பிராண்ட் கிரில், டெயில் லேம்பில் ஆல்ட்ரேஷன், புதிய அல்லாய் வீல்கள் என சர்வ லட்சணமும் அடங்கிய SUV ரக காராக வெளியாகவுள்ளது.\nஇந்த மூன்றடுக்கு SUV ஆறு மற்றும் ஏழு சீட்டர் கொண்ட கார்களாக வெளிவர உள்ளதாம். பனோராமிக் சன் ரூப், வொயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இந்த காரில் இடம் பெற்றிருக்க வாய்ப்புகள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கிரேட்டா 5 சீட்டரின் வேரியண்ட்டாக இது இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த காரின் இன்டீரியர் படங்கள் அண்மையில் கசிந்திருந்தது. அதை வைத்து கார் பிரியர்கள் இதை தெரிவித்துள்ளனர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nகோவிஷீல்டு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரித்தது ஏன் - மத்திய அரசு விளக்கம்\nகொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை ஆம்புலன்ஸில் கொண்டுசெல்லும் 20 வயது கல்லூரி மாணவி\nவண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் விரைவில் அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\n+2 பொதுத்தேர்வை ரத்து செய்த உத்தரவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkanatheral.blogspot.com/2016/09/blog-post.html", "date_download": "2021-06-16T11:14:48Z", "digest": "sha1:47UIGI2FHIEEQ2PGEP75LBMG6UATVCFA", "length": 8543, "nlines": 92, "source_domain": "ilakkanatheral.blogspot.com", "title": "இலக்கணத் தேறல் : சங்க இலக்கியங்கள் சான்று", "raw_content": "திங்கள், 12 செப்டம்பர், 2016\nமன்னுயிர் நேசிக்கும் மாட்சிமை தன்னுடைய\nஇன்பம் வறியவர்க்கு ஈவதெனக் - குன்றாத\nமங்காத வாழ்வு மறத்தமிழன் வாழ்ந்தமைக்குச்\nஇடுகையிட்டது அரசு மேனிலைப்பள்ளி, இலந்தக்கோட்டை நேரம் பிற்பகல் 10:35\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஊமைக்கனவுகள் 28 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 7:07\nபட்டுத் தெறிக்கும் பசும்பொன் னிலக்கணங்கள்\nசுட்டுத் தரித்துச் சுடர்கோபி - தொட்டுமகிழ்\nவெண்பாவும் நன்பாவே என்பேன்நான் அன்போடு\nவெண்பா வீதியில் வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறேன் ஐயா.\nதாங்களும் அடிக்கடி தளம் வருதல் வேண்டி....\nசமீபத்திய ஐ.சி.தி பலர�� உயிர்ப்பித்திருக்கிறது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇலந்தக்கோட்டை, அரசு மேனிலைப்பள்ளி , திண்டுக்கல் மாவட்டம்.\nபன்னாட்டுத் தமிழ் - முனைவர் வெற்றிச்செல்வன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழறிந்த எவரும் ஔவையாரைப்பற்றி அறியாமல் இருக்கமாட்டார்கள். எழுத்தறிவு இல்லாதவர்கள் கூட ஒளவையை அறிந்து வைத்திர...\nசௌராஷ்டிரர்களின் இலக்கியக்கொடை தோற்றுவாய் இந்தியாவில் ஆயிரத்து அறுநூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இ...\nமீட்டுருவாக்கத்தில் சார்பெழுத்துகள் - பகுதி - ௩\nசார்பெழுத்துகளின் வகைதொகை முறையும் களங்களும் சார்பெழுத்துகளின் எண்ணிக்கை மூன்று, பத்து, ஒன்பது, இரண்டு எனக் கூறுவது ஒருபுறம...\nகேள்விக் கனல் காலம் இப்போதெல்லாம் மிக விரைவாக முன்னேறுகிறது. நேற்று நான் ஓர் இடுகை இட்டு முடிந்த பின் தான் எவ்வளவு நிக...\nபதார்த்தகுண சிந்தாமணி - உணவின் ஒளிவிளக்கு\nமனிதன் ஆரம்ப காலத்தில் விலங்குகளை வேட்டையாடித் தன் பசியைப் போக்கிக் கொண்டான். பின்பு நெருப்பைக் கண்டறிந்த பின் உணவை எப்படியெல்லாம் ப...\nமீட்டுருவாக்கத்தில் சார்பெழுத்துகள் ( பகுதி - 1)\nமீட்டுருவாக்கத்தில் சார்பெழுத்துகள் தமிழ் மொழியில் மரபு இலக்கண நூல்கள் யாவும் எழுத்துகளை முதல், சார்பு என வகைப்படுத்தியுள...\nகுற்றியலுகரம் - சொல்லியல் தன்மை\nகுற்றியலுகரத்தின் சொல்லியல் தன்மை குற்றியலுகரத்தின் சொல்லியல் தன்மைகளை இந்தப் பதிவில் காண்போம் தொல்காப்பியரின்...\nதமிழ் மொழியில் உள்ள எண்ணுப் பெயர்கள் குற்றியலுகரச் சொற்களாகவே உள்ளன. ஆனால் எண் ஏழு என்பது மட்டும் அதில் விலகி உள்ளதைத் ...\nசார்பெழுத்துகளுள் ஐகார, ஒளகார, மகர, ஆய்தக் குறுக்கங்கள் உள்ளன. தொல்காப்பியர் நெறிப்படி குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற ம...\nகனவு இலக்கண நூல் அறிவோம்\nகனவு இலக்கண நூல் அறிவோம் விஞ்ஞானிகளின் கனவுகள் உலகத்தை உயர்வடையச் செய்கின்றன. பல விஞ்ஞானிகள் தங்களால் தீர்...\nவருகைக்கு நன்றி.. நீர்வரி தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/cinema/cinema-news/2021/jun/08/jagame-thandhiram-karthik-subbaraj-buji-song-3637963.amp", "date_download": "2021-06-16T11:26:25Z", "digest": "sha1:YSTJ44ELPQB73PI4IPYMGHDJMS6NDPA3", "length": 9938, "nlines": 46, "source_domain": "m.dinamani.com", "title": "ஜகமே தந்திரம் படத்தில் புஜ்ஜி பாடல் இடம்பெறாதது ஏன்?: கார்த்திக் சுப்புராஜ் பதில் | Dinamani", "raw_content": "\nஜகமே தந்திரம் படத்தில் புஜ்ஜி பாடல் இடம்பெறாதது ஏன்: கார்த்திக் சுப்புராஜ் பதில்\nஜகமே தந்திரம் படத்தில் புஜ்ஜி உள்பட மூன்று பாடல்கள் இடம்பெறாது என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.\nஒய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - சந்தோஷ் நாராயணன்.\n2020 மே 1 அன்று ஜகமே தந்திரம் வெளியாகும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.\nதிரையரங்கில் வெளிவரமுடியாத சூழல் நிலவுவதால் ஜகமே தந்திரம் படம் ஜூன் 18 அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில் ரசிகர்கள் மிகவும் வரவேற்பு அளித்த புஜ்ஜி பாடல் உள்பட மூன்று பாடல்கள் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெறாது என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். ட்விட்டர் ஸ்பேசஸ் தளத்தில் படம் பற்றி கார்த்திக் சுப்புராஜ் பேட்டியளித்ததாவது:\nஇந்தப் படத்துக்குப் படப்பிடிப்பு முடிந்தபிறகு தான் தலைப்பை யோசித்தோம். சுருளி எனத் தற்காலிகமாக தலைப்பு வைத்திருந்தோம். அதையும் தாண்டி படத்தின் தலைப்பு கதையைச் சொல்லவேண்டும் என நினைத்தேன். அப்போதுதான் நினைத்தாலே இனிக்கும் பாடலை கேட்க நேர்ந்தது. அதில் வந்த ஜகமே தந்திரம் என்கிற வார்த்தை பிடித்தது. கதைக்கும் இது சரியாக இருக்கும் என்று நினைத்து தலைப்பாக வைத்துவிட்டோம்.\nபடத்தை எடிட் செய்து முடித்தபோது எங்களால் புஜ்ஜி பாடலை உள்ளே நுழைக்க முடியவில்லை. திரையரங்கில் வெளிவருவதற்காக உருவான படத்திலேயே நீளம் கருதி புஜ்ஜி பாடலை நீக்கிவிட்டோம். திரையரங்குக்காகத் தயார் செய்து வைத்திருந்த படத்தில் புஜ்ஜி பாடலைத் தவிர மற்ற பாடல்கள் எல்லாம் இருந்தன.\nதிரையரங்கில் இடைவேளை விட்டு படம் பார்ப்பதற்கும் ஓடிடியில் இடைவெளி இல்லாமல் படம் பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு. அதனால் மேலும் இரு பாடல்களை ஓடிடிக்காக நீக்கினோம். இது அனைவரும் ���ேர்ந்து எடுத்த முடிவாகவே இருந்தது. திரையரங்கில் இடைவேளை விட்டு அதற்குப் பிறகு ஒரு பாடல் வரும்போது சிக்கல் இல்லை. ஓடிடியில் தொடர்ந்து படம் பார்க்கும்போது நடுவில் ஒரு பாடல் வரும்போது கதையின் ஓட்டம் தடைபடுவது போல இருந்தது. ஓடிடியில் ரகிட ரகிட பாடல் நிச்சயம் இடம்பெறும். ஆனால் படத்தில் உள்ள எட்டு பாடல்களில் மூன்று பாடல்கள் ஓடிடியில் இருக்காது. அதனால் தான் இரண்டு விடியோ பாடல்களை முதலிலேயே வெளியிட்டோம்.\nபுஜ்ஜி பாடலை நீக்கியதை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் ஏற்றுக்கொண்டார். இந்த இடத்தில் பாடல் இருந்தால் கதையின் ஓட்டத்துக்குத் தடையாக இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டார். மூன்று பாடல்களை நீக்கிவிட்டு படம் பார்த்தபோது நெட்பிளிக்ஸுக்குச் சரியாக இருக்கும் எனத் தோன்றியது. ஒரிரு மாதம் கழித்து இந்தப் படம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என நினைக்கிறேன். அப்போது நீக்கப்பட்ட இரு பாடல்களும் இருக்கும் என்றார்.\nசிம்பு - ஹன்சிகா நடித்த மஹா படத்தை வெளியிடத் தடையில்லை: உயர் நீதிமன்றம்\nபிரேம்ஜி நடிக்கும் தமிழ் ராக்கர்ஸ்\nதிரையரங்குகளில் வெளியாகும் அக்‌ஷய் குமார் படம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n190 நாடுகளில் 17 மொழிகளில் வெளியாகும் ஜகமே தந்திரம்\nமீண்டும் தொடங்கிய விஷால் 31 படப்பிடிப்பு: விடியோ வெளியிடு\nசாலை விபத்தில் பலியான கன்னட நடிகர் சஞ்சாரி விஜய்: உடல் உறுப்புகள் தானம்\nஓடிடியில் வெளியாகும் லீனா மணிமேகலையின் மாடத்தி\nகரோனா நிவாரண நிதி: ரூ. 25 லட்சம் வழங்கினார் நடிகர் விஜய் சேதுபதி\nவெக்காளியம்மன்காரைக்கால்பெரம்பலூா்Currently Infected Patientsமேட்டூா் அணை நீா்மட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.thinnai.com/?p=60805012", "date_download": "2021-06-16T09:46:09Z", "digest": "sha1:K6ZFI76AT6UHKYI7QWZ5KXDO4AFONWAE", "length": 58628, "nlines": 151, "source_domain": "old.thinnai.com", "title": "ஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா\nபெரனாக்கான் என்றால் என்ன என்று இதை வாசிப்பவர் எவருக்காவது தெரியுமா யோசிக்க வேண்டாம், பதிலைத் தேடும் பாவனையில் ஆகாயத்தைப் பார்க்க வேண்டாம். சிந்திக்கும் பாவனையில் தலையைச் சொரிந்து கொடுத்துக் கொள்ளவும் வேண்டாம். தெரியும், அல்லது தெரியாது என்று இரண்டில் ஒன்றே உடனே பதிலாக வரும் சாத்தியம் உண்டு. தெரியாது. சரி. சட்டைக்காரன் என்றால் என்ன, யாரைச் சொல்வார்கள் என்று தெரியுமா யோசிக்க வேண்டாம், பதிலைத் தேடும் பாவனையில் ஆகாயத்தைப் பார்க்க வேண்டாம். சிந்திக்கும் பாவனையில் தலையைச் சொரிந்து கொடுத்துக் கொள்ளவும் வேண்டாம். தெரியும், அல்லது தெரியாது என்று இரண்டில் ஒன்றே உடனே பதிலாக வரும் சாத்தியம் உண்டு. தெரியாது. சரி. சட்டைக்காரன் என்றால் என்ன, யாரைச் சொல்வார்கள் என்று தெரியுமா இந்த தலைமுறைக்குத் தெரிந்திருக்கும் சாத்தியமில்லை. ஆங்கிலேயர் இந்த நாட்டை ஆண்டு வந்த காலத்தில், இங்கேயே தங்கி இந்தியப் பெண்ணை மணந்து வாழ்ந்த ஆங்கிலேயர்களின் வாரிசுகளாக இந்தியர்களாகிவிட்டவர்களுக்கு, தமிழ் நாட்டில் சட்டைக் காரன் என்று பெயர். அவர்கள் மாத்திரம் தான் சட்டை அணிந்தவர்களா, அதனால் தான் அவர்கள் சட்டைக்காரர் ஆயினரா என்றால், தெரியாது என்பது தான் பதில். இந்த சட்டைக்காரர் குடும்பத்துக் குழந்தைகளைப் பார்த்து வியந்த என் நண்பர் சொல்வார்: அவர் மன்னி, “டேய் சீனு, இத்துனூண்டு குழந்தகள்ளாம் என்னமா இங்கிலீஷ் பேசறதூங்கறே இந்த தலைமுறைக்குத் தெரிந்திருக்கும் சாத்தியமில்லை. ஆங்கிலேயர் இந்த நாட்டை ஆண்டு வந்த காலத்தில், இங்கேயே தங்கி இந்தியப் பெண்ணை மணந்து வாழ்ந்த ஆங்கிலேயர்களின் வாரிசுகளாக இந்தியர்களாகிவிட்டவர்களுக்கு, தமிழ் நாட்டில் சட்டைக் காரன் என்று பெயர். அவர்கள் மாத்திரம் தான் சட்டை அணிந்தவர்களா, அதனால் தான் அவர்கள் சட்டைக்காரர் ஆயினரா என்றால், தெரியாது என்பது தான் பதில். இந்த சட்டைக்காரர் குடும்பத்துக் குழந்தைகளைப் பார்த்து வியந்த என் நண்பர் சொல்வார்: அவர் மன்னி, “டேய் சீனு, இத்துனூண்டு குழந்தகள்ளாம் என்னமா இங்கிலீஷ் பேசறதூங்கறே என்னமாடா இத்தனை சீக்கிரமா இங்கிலீஷ் கத்துண்டுதுகள் இந்த வாண்டெல்லாம் என்னமாடா இத்தனை சீக்கிரமா இங்கிலீஷ் கத்துண்டுதுகள் இந்த வாண்டெல்லாம்” என்று சொல்லி ஆச்சரியப்படுவாளாம். ஆங்கிலோ இந்தியருக்கு என்று ராஜ்ய சபாவில் ஒரு இடம் ராஷ்டிரபதியின் நியமன உறுப்பினராக ஒதுக்கப்பட்டிருந்து. இப்போதும் அது உள்ளதா, அந்த இடத்தில் இப்போது இருப்பது யார் என்றெல்லாம் தெரியாது.\nஆரம்பித்த விஷயத்திற்கு வருவோம். தென் சீ��ாவிலிருந்து வணிகம் செய்ய மலாய் தீபகற்பம் வந்து சேர்ந்த் சீனர்கள் நாளடைவில் மலாய் பெண்களை மணந்து மலேசியாவிலேயே தங்கி விட்டனர். அந்நாட்களில் சீனர்கள் தம் குடும்பத்தோடு வெளிநாடு செல்வது அனுமதிக்கப்படவில்லை. நம் ஊர் செட்டியார்கள் மாதிரி அவர்கள் தனியாகத்தான் சென்று வியாபாரத்தை மேற்கொண்டனர். ஆனால் நம் ஊர் செட்டியார்கள் அனேகர் தமிழ் நாடுதிரும்பினர். இப்படி வந்த சீனர்களுக்கும் மலேசியர்களுக்கும் பிறந்த கலப்பினத்தவர் தான் பெராக்கான் என்று அழைக்கப்படுவதாக ஜெயந்தி சங்கர் நமக்குச் சொல்கிறார். இவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதால், அவர்கள் தம் தனித்வ அடையாளங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் முடிந்திருக்கிறது. இவர்கள் உடைகள், சாப்பாடு, மொழி எல்லாமே சீன மலாய் கலப்பாகத்தான் இருக்குமாம். உணவு வகைகளில் இந்தோனேசிய, இந்திய கலவைகளையும் காணமுடிகிறது என்கிறார் ஜெயந்தி சங்கர். இவர்கள் பௌத்தர்கள். ஜாதகப் பொருத்தம் நக்ஷத்திரப் பொருத்தம் பார்த்துத் தான் வெற்றிலை மாற்றி திருமணத்தை நிச்சயப்படுத்திக் கொள்வார்களாம். ஆக நம்மூர் ப்ராண்ட் பகுத்தறிவுப் பிரசாரத்திற்கு இங்கும் நிறைய வாய்ப்பு இருக்கிறது என்று தோன்றுகிறது. இவர்கள் பேசும் மொழிக்கு பஹாசா பாபா என்று பெயர். பாபா பெரனாக்கானைக் குறிக்கும். பஹாசா என்பது பாஷா என்னும் சமஸ்கிருதத்தின் திரிபு தான். இந்தோனேசிய மொழியையும் பாஷா என்றே அழைக்கிறார்கள். இந்தியாவிலிருந்து பெற்ற தாக்கம் அது. இவர்கள் மூத்தோரை மதித்தால் என்பது இவர்களது பண்பு. இரண்டு பிறந்த தினங்களைத் தான் இவர்கள் கொண்டாடுகிறார்கள். முதல் வருடம், பின் 61-வது பிறந்த வருடம். இந்த 61 என்ற எண்ணும் சுழற்சியும் மிக பரவலாக பல நாடுகளில் இடங்களில் காணப்படுகிறது. இந்த எண்ணில் சுழற்சியில் என்ன மகத்துவமோ. மலேசிய சிங்கப்பூர் அரசுகள் தம் மக்களின் கலாச்சார அடையாளங்களைக் காப்பாற்றுவதில் கவனம் கொள்கிறது என்றாலும் இளம் தலைமுறையினரிடம் இந்த அக்கறை இருப்பதில்லை என்கிறார் ஜெயந்தி சங்கர். எங்கேயும் இந்தக் கதைதான் போலும்.\nஜெயந்தி சங்கர் நமக்குச் சிங்கப்பூரையும் அதன் மக்களையும் பற்றி மட்டும் சொல்வதில்லை. சிங்கப்பூரில் தமிழர், சீனர், மலாய் மக்கள் வாழ்கின்றனர். இவர்களைப் பற்றிச் சொல்லும் போத��� சீனாவும் மலாயாவும், அத்தோடு இந்தோனேஷியாவும் கூட வந்து சேர்ந்து கொள்கின்றனர். ஒன்றைப் பற்றிப் பேசும்போது மற்றதும் உடன் வந்து விடுகிறது.\nஅப்படி வந்ததில் ஒன்றுதான் மிக ஆச்சரியம் தரும் சரித்திரத் தகவல். கொலம்பஸ¤க்கும் வாஸ்கோட காமாவுக்கும் முன்னரே, 1405- ம் வருடம் 317 கப்பல்களும், 27.870 படைவீரர்களையும் கொண்ட ஒரு பெரிய கப்பற்படையுடன் தன் முதல் பயணத்தைத் தொடங்கியது யுனான் என்னும் தென் சீன மாநிலத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து, அரச குடும்பத்தின் நட்பு வாய்க்கப்பெற்ற செங் ஹ என்னும் இஸ்லாமிய சீனன். முதலில் தரை வழியாக மக்காவுக்குச் சென்றவன். அரபி மொழி தெரிந்தவன். மலாக்கா, இந்தோனேசியா, இலங்கை, கிழக்கு ஆப்பிரிக்கா என்றெல்லாம் சுற்றி அமெரிக்காவையும் தொட்டவன். மெக்ஸிக்கோ கலி·போர்னிய தீவுகள் எல்லாம் அவன் காலடி பட்ட இடங்கள். போர் புரிந்த இடங்கள். அரிய பொருட்களையும், பெண்களையும், அரிய தாவரங்களையும், மிருகங்களையும் கப்பலில் நிரப்பிக்கொண்டு சைனா திரும்பினால், அவன் உலகம் சுற்றுவது ஒரு தடவையோடு நின்று விடுமா என்ன அக்காலங்களில் உலகிலேயே சீன கடற்படைதான் மிகப் பெரியது என்று சொல்லப்படுகிறது. ஏன், இப்போது கூட நம் கடற்படை செங் ஹவின் படைக்கு ஈடாகவாவது இருக்குமா என்பது சந்தேகம் தான். 1430 -ம் ஆண்டு அவன் ஏழாம் முறையாக மேற்கொண்டது தான் அவனது கடைசிப் பயணமாகியது. 1433-ம் ஆண்டு அவன் வழியில் இந்தியாவில் மரணமடைந்ததாகவும், 1435-ல் அவன் நான் ஜிங் மாநிலத்தில் புதைக்கப்பட்டதாகவும் வரலாற்றுச் செய்திகள் சொல்கின்றன. சீனாவில் செங் ஹவின் பயணங்கள் குறித்த கருத்தரங்கு, செங் ஹ தன் பயணத்தை முதலில் தொடங்கிய தாய்சாங்கில் ஒரு பிரும்மாண்ட விழா, சிங்கப்பூரிலேயே கூட செங் ஹ வுக்கென ஒரு பெரும் அருங்காட்சியகம் என செங் ஹ வின் நினைவு சீனர்கள் வாழும் இடமெல்லாம் கொண்டாடப்படுகிறது. செங் ஹ என்ற பெயரே நமக்குப் புதிது. அவன் சாகஸங்கள் பிரமிப்பைத் தருபவை. இருப்பினும் கொலம்பஸ் பெயரைத் தான் உலகறியும்.\nஹினா மட்சுரி என்றால் நம்மூரில் கொலு கொண்டாடப்படுவது போல ஜப்பானிலும் கொண்டாடுகிறார்களாம். அதற்குப் பெயர் ஹினா மட்சுரி. வேடிக்கையாக இல்லையா கொலு கொண்டாடப்படுவது எனக்குத் தெரிந்து தமிழ் நாட்டில் மட்டுமே. அதுவும் சில குடும்பங்களில் மாத்திரமே. அப்படிப்பட்ட ஒரு கொண்டாட்டம் ஜப்பானில் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது என்றால் கொலு கொண்டாடப்படுவது எனக்குத் தெரிந்து தமிழ் நாட்டில் மட்டுமே. அதுவும் சில குடும்பங்களில் மாத்திரமே. அப்படிப்பட்ட ஒரு கொண்டாட்டம் ஜப்பானில் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது என்றால் அதிலும் ஜப்பான் பொம்மைகள் எவ்வளவு கலை அழகும் செய்நேர்த்தியும் கொண்டவை அதிலும் ஜப்பான் பொம்மைகள் எவ்வளவு கலை அழகும் செய்நேர்த்தியும் கொண்டவை அதைப் பார்த்தபின் நம் கொலு பொம்மைகள் ஏன் அத்தனை அழகையும் செய்நேர்த்தியையும் கொள்ளவில்லை என்று யோசிக்கத் தோன்றுகிறது. நம் சிற்ப பாரம்பரியம் மிக பழமையானது. நீண்டதும் வளமையானதும் கூட. இருப்பினும்…… அதெல்லாம் சரி. இந்த ஒற்றுமை எப்படி நேர்ந்தது அதைப் பார்த்தபின் நம் கொலு பொம்மைகள் ஏன் அத்தனை அழகையும் செய்நேர்த்தியையும் கொள்ளவில்லை என்று யோசிக்கத் தோன்றுகிறது. நம் சிற்ப பாரம்பரியம் மிக பழமையானது. நீண்டதும் வளமையானதும் கூட. இருப்பினும்…… அதெல்லாம் சரி. இந்த ஒற்றுமை எப்படி நேர்ந்தது. நேர்ந்துள்ளது. 1990களில் தில்லியில் ஜப்பானிய கலைகளின் ஒரு பரந்த கண்காட்சி, கருத்தரங்கு எல்லாம் நடந்தது. அதில் பேசிய ஒரு ஜப்பானிய அறிஞர், ஜப்பானிய இசையில் தென்னிந்திய தாக்கம் உண்டு என்றார். நம்மூர் காரர் யாரும் சொல்லியிருந்தால், இதுவும் ராமாயண புஷ்பகவிமானம் போன்ற சமாச்சாரம் என்று ஒதுக்கியிருப்பேன். அந்த ஜப்பானியர் சொன்னதை சாட்சியப்படுத்தும் முகமாக, காஞ்சியிலிருந்து அசோகர் அனுப்பிய தூதுவர்களோடு, காஞ்சியிலிருந்து இரு சங்கீத கலைஞர்களும் சென்றார்கள் என்ற செய்தியைப் படித்திருந்ததும் நினைவில் இருக்கிறது. இப்படி நிகழ்வ துண்டு தான். இப்போதைக்கு இன்னொரு சம்பவத்தையும் சொல்லலாம். ஒரு நைஜீரியன் பாடகர் (அம்மையார்) பாடிக்கொண்டிருந்தார் தில்லியில் நடந்த ஒரு சர்வதேச கலை விழாவில். எனக்கு அடுத்து பக்கத்தில் இருந்தது சுப்புடுவும் வெங்கட் ராமன் என்னும் என் நண்பரும். திடீரென என் நண்பர் சுப்புடுவிடம், “பாரும், இது மோஹனம் இல்லியோ. நேர்ந்துள்ளது. 1990களில் தில்லியில் ஜப்பானிய கலைகளின் ஒரு பரந்த கண்காட்சி, கருத்தரங்கு எல்லாம் நடந்தது. அதில் பேசிய ஒரு ஜப்பானிய அறிஞர், ஜப்பானிய இசையில் தென்னிந்திய தாக்கம�� உண்டு என்றார். நம்மூர் காரர் யாரும் சொல்லியிருந்தால், இதுவும் ராமாயண புஷ்பகவிமானம் போன்ற சமாச்சாரம் என்று ஒதுக்கியிருப்பேன். அந்த ஜப்பானியர் சொன்னதை சாட்சியப்படுத்தும் முகமாக, காஞ்சியிலிருந்து அசோகர் அனுப்பிய தூதுவர்களோடு, காஞ்சியிலிருந்து இரு சங்கீத கலைஞர்களும் சென்றார்கள் என்ற செய்தியைப் படித்திருந்ததும் நினைவில் இருக்கிறது. இப்படி நிகழ்வ துண்டு தான். இப்போதைக்கு இன்னொரு சம்பவத்தையும் சொல்லலாம். ஒரு நைஜீரியன் பாடகர் (அம்மையார்) பாடிக்கொண்டிருந்தார் தில்லியில் நடந்த ஒரு சர்வதேச கலை விழாவில். எனக்கு அடுத்து பக்கத்தில் இருந்தது சுப்புடுவும் வெங்கட் ராமன் என்னும் என் நண்பரும். திடீரென என் நண்பர் சுப்புடுவிடம், “பாரும், இது மோஹனம் இல்லியோ” என்றார், சுப்புடுவும் ஒப்புதலுடன் தலையாட்டினார். எனக்கு அந்த மோகனத்தின் சாயல் ஒன்றும் புரியவில்லை. என் சங்கீத ஞானத்திற்கு “ஏன் பள்ளி கொண்டீரய்யா ” என்றோ, “மயில் வாகனா, வள்ளி மன மோஹனா” என்றோ “ராமா நின்னே நம்மினவாரு..” என்றோ பாடினால் தான் மோகனம் எனக்குப் புரியும். சாயல் எங்கு விழுந்திருக்கிறது என்றெல்லாம் எனக்குப் புரிபடாது. எதற்குச் சொல்கிறேன் என்றால் இப்படி உலகப் பொதுமையான பல உணர்வுகள், சடங்குகள், விழாக்கள் நம்பிக்கைகள், கற்பனைகள் நாடு, கலாச்சார, மொழி எல்லைகள் தாண்டி காணப்படும். ஆனால் ஜப்பானின் நாடு முழுதும் தழுவிய ஹினா மட்சுரிக்கும் தமிழ் நாட்டில் சில இடங்களில் மட்டுமே காணப்படும் கொலுவுக்குமான ஒற்றுமை ஆச்சரியப்படுத்தும்.\nதமிழ் நாட்டு கொலு நவராத்திரி எனப்படும் ஒன்பது நாட்கள் நீடிக்கும். இதன் பின் புராணக்கதைகள் இருப்பது போலவே ஹினா மட்சுரிக்கும் ஒரு வரலாறு, அதன் பரிணாம வளர்ச்சி எல்லாம் உண்டு. ஜப்பானிலும் இது சிறுமிகளை மையமாகக் கொண்ட விழா. ஜயந்தி சங்கர் இது பற்றி விவரிக்கும் பல காட்சிகள், ‘சிறுமிகள் விளக்குகளைக் கையிலேந்தி செல்லும் அழகு’ தமிழ் நாட்டில் சிறுமிகள் தம்மை அலங்கரித்துக் கொண்டு கூட்டம் கூட்டமாக குங்கும சிமிழை ஏந்திச் செல்லும் காட்சிகளை நினைவு படுத்தும். அவரவர் வீட்டில் குடும்பச் சொத்தாகக் பாதுகாக்கப்படும் பொம்மைகள், 15 படிகள் வரை அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கொலு. தமிழ் நாட்டில் வீட்டு வைபவமாகவே இருக்க���ம் இது ஜப்பானில் ஊரே கொண்டாடும் அளவில் பெரிய விழாவாகவும் இருக்கிறது. இதையெல்லாம் எண்ணும் போது நம்மூர் பகுத்தறிவுக் காரர்கள் எதை இழந்து தம் வாழ்க்கையை வரட்சியாக்கிக்கொள்கிறார்கள் என்று என்ணத் தோன்றுகிறது.\nஇந்தோனேசியாவின் பாலி தீவு மக்களைப்பற்றி எழுதுகிறார் ஜெயந்தி சங்கர். இந்தியாவிலிருந்து பரவிய ஹிந்து கலாச்சாரமும் புராணங்களும், கோயில்களும் பற்றி நாம் கொஞ்சம் தெரிந்திருக்கிறோம். பாலி தீவிலிருந்து இந்தியாவுக்கு வருகை தந்த ராமாயண நாட்டிய நாடகங்கள், பாவைக் கூத்துக்களைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். அவர்களது ராமாயணக் கதைகள் கொஞ்சம் நம்மைக் குழப்பினாலும், – நம்மிடையே கூட எத்தனை மாறுபட்ட ராமாயணங்கள் இருக்கின்றன – அவர்களது ராமாயண நடன நாடகங்களும், பாவைக்கூத்தும் மிகச் சிறப்பானவை, அவற்றுக்கிணையானவை அல்ல நம்மது என்ற நினைப்பு எனக்கு எப்போதுமே உண்டு. ஆனால் நான் செய்த ஒரு தவறு, இவர்கள் எல்லாம் முஸ்லீம்கள் என்றே நினைத்திருந்தேன். ஆனால் இவர்கள் புத்த இந்துமதக் கலவையான ஆகம இந்து பாலி மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஜெயந்தி ஷங்கரிடமிருந்து தெரிந்து கொள்கிறேன். இவர்கள் பெயர்களை வைத்து நாம் ஏதும் அனுமானிக்க முடியாது. முஸ்லீம்கள் பெயர்கள் எல்லாம் மூல சமஸ்கிருத வடிவத்திலிருந்து சற்று மாற்றம் பெற்றவையாகவே இருக்கும். அவர்கள் விமான போக்குவரத்து சேவைக்குப் பெயர் கருடா ஏர்வேஸ். முதல் சுதந்திர இந்தோனேசிய தலைவர் பெயர் சுகர்னோ. காதுக்கு இனிமையான என்று அர்த்தம். அவரது மகள், பின்னர் பிரதம மந்திரியானவர், சுகர்னோ புத்ரி. இவ்வளவு இருக்கும் போது சாதி இல்லாமல் போகுமா – அவர்களது ராமாயண நடன நாடகங்களும், பாவைக்கூத்தும் மிகச் சிறப்பானவை, அவற்றுக்கிணையானவை அல்ல நம்மது என்ற நினைப்பு எனக்கு எப்போதுமே உண்டு. ஆனால் நான் செய்த ஒரு தவறு, இவர்கள் எல்லாம் முஸ்லீம்கள் என்றே நினைத்திருந்தேன். ஆனால் இவர்கள் புத்த இந்துமதக் கலவையான ஆகம இந்து பாலி மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஜெயந்தி ஷங்கரிடமிருந்து தெரிந்து கொள்கிறேன். இவர்கள் பெயர்களை வைத்து நாம் ஏதும் அனுமானிக்க முடியாது. முஸ்லீம்கள் பெயர்கள் எல்லாம் மூல சமஸ்கிருத வடிவத்திலிருந்து சற்று மாற்றம் பெற்றவையாகவே இருக்கும். அவர்கள் விமான போக்���ுவரத்து சேவைக்குப் பெயர் கருடா ஏர்வேஸ். முதல் சுதந்திர இந்தோனேசிய தலைவர் பெயர் சுகர்னோ. காதுக்கு இனிமையான என்று அர்த்தம். அவரது மகள், பின்னர் பிரதம மந்திரியானவர், சுகர்னோ புத்ரி. இவ்வளவு இருக்கும் போது சாதி இல்லாமல் போகுமா அதுவும் உண்டு என்று தெரிகிறது. நம் வீடுகளில் பூஜை அறை இருப்பது போல இவர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் அவரவர் வசதிக்கேற்ப கோயில் ஒன்று கட்டிக்கொள்வார்களாம். நமது பாரம்பரிய நம்பிக்கைகள் சடங்குகள் பலவும் இவர்களிடமும் உண்டு. சாமி வருவதும் உண்டு. தக்சு என்பார்கள். தக்சு தான் இறந்த மூதாதையர், தெய்வங்கள் ஆகியோருடன் இன்று வாழ்பவர் தொடர்பு கொள்ள அழைப்புப் பெற்றவர். இந்த தக்சு யாருக்கும் வரலாம். இதைச் சுற்றி எழும் பிரார்த்தனைகள், வேண்டுதல்கள், சடங்குகள், மந்திரங்கள் தீமிதி என பலவும் உண்டு. பல நம்பிக்கைகள், தீயவை நீங்கும், நல்ல அறுவடை கிடைக்கும், நோய் நொடிகள் தீரும் போன்ற நம்பிக்கைகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன. உலகெங்கும் காணப்படும் காட்சிகள் இவை. ஆப்பிரிக்க சமூகங்களில் இம்மாதிரியான நிகழ்வுகளில் உச்சாடனம் செய்யப்படும் மந்திரங்கள், வாத்தியங்களின் முழக்கம், இவற்றாலேயே மன நோய்கள் பல தீர்க்கப்படுகின்றன என மருத்துவ ஆராய்வுகளே சொல்கின்றன. நம்மூரிலும் பேயோட்டும் காட்சிகளின் சூழலே இம்மாதிரியான ஒரு நாடகமாகத்தான் இருக்கும். உண்மையில் அந்த சூழலும் நம்பிக்கையும் தான் நோயைக் குணப்படுத்துகின்றன என்று நினைக்கிறேன்,.\nஜெயந்தி சங்கர் இப்படி பல விஷயங்களைப் பற்றி மிக விரிவாகவும், கூர்ந்த பார்வையுடனும் எழுதியிருக்கிறார். கோலாலம்பூரின் பெட் ரோ நாஸ் இரட்டைக்கோபுர கட்டிடம் பற்றி, ஆடையே மொழியாகவும் கருத்து வெளிப்பாடுமாவது பற்றி, சிங்கப்பூர் சீனர்கள் கொண்டாடும் ஆவிகளுக்கு உணவு படைத்தளிக்கும் விழா பற்றி, சந்திர ஆண்டு பற்றி, என்று எல்லாம் எழுதுகிறார். இவையெல்லாம் நம் கலாச்சாரத்திலும் வேறு உருவங்களில் வழங்குகின்றன தான். தமிழ் வருடக் கணிப்பும் சந்திரனைக் கணக்கில் கொண்டது தான். அதனால் தான் மாதங்களின் தினங்கள் ஒவ்வொரு ஆண்டும் வேறு படுகின்றன. நமக்கும் மூதாதையரை நினைவு கொண்டு உணவு படைக்கும் சடங்குகள் உண்டு. இந்த ஒற்றுமை வேற்றுமைகள், எப்படி எந்த தொடர்பும் காரணமாக இல்லாது பல ச��ங்குகள், நம்பிக்கைகள், உலகின் எல்லாக் கலாச்சாரத்திலும் காணக்கிடைக்கின்றன என்பது ஆச்சரியம் தரும் ஒன்று.\nசிங்கப்பூர் மலாயா கல்வி நிலை பற்றியும் நம் கல்வி முறை பற்றியும் ஒப்பீடு செய்யும் போது அவர் தரும் புள்ளி விவரங்கள், முடிவுகள், நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தக்கூடும். மற்ற நாடுகளை விட நாம் கல்விக்குச் செலவிடுவது மிகவும் குறைவு என்றும், ஆரம்ப கல்வியில் நாம் மற்ற நாடுகளைவிட அதிக தரத்தில் இருப்பதாகவும், நம் சில கல்வி நிறுவனங்கள் உலக தரத்தவை என்றும் சொல்கிறார். எல்லாம் சரி. புள்ளி விவரங்களும் சரி. கேட்க சந்தோஷமாகத்தான் இருக்கிறது. ஆனால் நமக்குப் பார்க்கக்கிடைக்கும் சாம்பிள் கல்லூரி மாணவர்களையும் முனைவர்களையும், தமிழ் அறிஞர்களையும் பார்த்தால், நாம் அந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன். போகட்டும்.\nஜெயந்தி சங்கர் அவரைச் சுற்றி இருக்கும் உலகையும் மக்களையும் அவர்கள் வாழ்க்கையையும் எவ்வளவு ஆர்வத்துடனும், ஆச்சரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் தன் இயல்பிலே கூர்ந்து கவனிக்கிறார், அவற்றில் தானும் பங்கு கொள்கிறார் என்பதைப் பார்க்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. தம் லண்டன் பயணத்தில் எங்கே தோசை கிடைக்கும் என்று தேடியதையும் அது கிடைத்ததும் பெற்ற பரமானந்தத்தையும் எழுதியுள்ள, பாளையங்கோட்டையிலிருந்து தில்லிக்குச் சென்றாலும் அங்கும் ஒரு பாளையங்கோட்டையை உருவாக்கிக் கொண்டு அதிலேயே திளைத்துத் தாம் வாழ்க்கையைக் கடத்திய இலக்கியப் பெருமக்களை எனக்குத் தெரியும். ஜெயந்தி சங்கர் மிக மிக வித்தியாசமானவர்.\nஏழாம் சுவை: (கட்டுரைத் தொகுப்பு): ஜெயந்தி சங்கர், உயிர்மை பதிப்பக வெளியீடு, சென்னை-18\nஅவள்,அவன் மற்றும் ஒரு மாலைப் பொழுது \nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 9\nஈழத்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் – அறிமுகம்\nஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா\nதீராத தவிப்புகளின் இசை – பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம்” -கவிதைத்தொகுதி\nசார்புநிலை என்னும் திரை – சு.வேங்கடராமனின் “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு”\nஎத்தகைப் படைப்பு இந்த மனிதன் \nஇலை போட்டாச்சு – 40 சத்தான காலை உணவு\nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2 இன் பரிசளிப்பு விழா\nஉன்னத மனிதன் (வேத���ந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 5 (சுருக்கப் பட்டது)\nநம் பையில் சில ஓட்டைகள்\nகுரு அரவிந்தனின் ‘ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது’\nசம்பந்தமில்லை என்றாலும் – திராவிடத்தால் வீழ்ந்தோம் (ஆசிரியர்: குணா)\nதாகூரின் கீதங்கள் – 27 விடுதலை கொடு எனக்கு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது \nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2இன் பரிசளிப்பு விழா\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 17 ஆத்ம தாகம் தீர்ப்பவன் \nதன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 19 அசோகமித்திரன்\n‘தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்’ என்ற என் கட்டுரை பற்றி சடாயு கருத்துகள்\nஉண்மையின் ஒளியைநோக்கி – நித்ய சைதன்ய யதியின் “குருவும் சீடனும்”\nஇளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ – கவிதை நூல் வெளியீட்டு விழா\nNext: மன மோகன சிங்கம்\nஅவள்,அவன் மற்றும் ஒரு மாலைப் பொழுது \nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 9\nஈழத்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் – அறிமுகம்\nஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா\nதீராத தவிப்புகளின் இசை – பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம்” -கவிதைத்தொகுதி\nசார்புநிலை என்னும் திரை – சு.வேங்கடராமனின் “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு”\nஎத்தகைப் படைப்பு இந்த மனிதன் \nஇலை போட்டாச்சு – 40 சத்தான காலை உணவு\nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2 இன் பரிசளிப்பு விழா\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 5 (சுருக்கப் பட்டது)\nநம் பையில் சில ஓட்டைகள்\nகுரு அரவிந்தனின் ‘ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது’\nசம்பந்தமில்லை என்றாலும் – திராவிடத்தால் வீழ்ந்தோம் (ஆசிரியர்: குணா)\nதாகூரின் கீதங்கள் – 27 விடுதலை கொடு எனக்கு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது \nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2இன் பரிசளிப்பு விழா\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 17 ஆத்ம தாகம் தீர்ப்பவன் \nதன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 19 அசோகமித்திரன்\n‘தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பா���்வையில் திருக்குறள்’ என்ற என் கட்டுரை பற்றி சடாயு கருத்துகள்\nஉண்மையின் ஒளியைநோக்கி – நித்ய சைதன்ய யதியின் “குருவும் சீடனும்”\nஇளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ – கவிதை நூல் வெளியீட்டு விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-06-16T11:52:38Z", "digest": "sha1:UUKFPCYUKST542J4EC4COCFLHWRQ766G", "length": 13741, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜான் பிளேம்சுடீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாட்ஃபிரே நெல்லர் வரைந்த ஜான் பிளேம்சுடீடு, 1702\n31 திசம்பர் 1719 (அகவை 73)\nஜான் பிளேம்சுடீடு (John Flamsteed) FRS (19 ஆகத்து 1646 - 31 திசம்பர் 1719) ஓர் ஆங்கிலேய வானியலாளரும் முதல் அரசு வானியலாளரும் ஆவார். இவர் 3000 விண்மீன்களுக்கு மேலாகப் பட்டியலிட்டார்.[1]\nபிளேசுடீடு இங்கிலாந்தில் உள்ள டெர்பிசயரின் டென்பையில் பிறந்தார். இவரது தந்தi சுட்டீபன் பிளேம்சுடீடு. இவரது தாயார் மேரிசுபாடுமன். இவர் டெர்பையில் உள்ள இலவசப் பள்ளியில் படித்தார். பிறகு டெர்பையின் புனித பீட்டர் பேராயத்தின் டெர்பை பள்ளியில் கல்விகற்றார். இவரதுப் தந்தயார் இப்பள்ளிக்கு அருகில் அரைவை ஆலை வைத்திருந்தார். அப்போது பெரும்பாலான பள்ளி ஆசிரியர்கள் தூய்மைவாதிகளாக இருந்தனர். அன்றைய இலக்கியம் படிக்க தேவையான இலத்தீனில் பிளேம்சுடீடு நல்ல புலமை பெற்றிருந்தார். வரலாற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளிக்கல்வியை இவர் 1662 மேவில் முடித்துள்ளார்.[2]:3–4\nஇவருக்கு டெர்பை பள்ளி ஆசிரியர் கேம்பிரிட்ஜில் உள்ள இயேசு கல்லூரிக்கு பரிந்துரை செய்திருந்தும் தொடர்ந்த உடல்நலமின்மையால் சில ஆண்டுகள் காலந்தாழ்த்தி சேர வேண்டியதாயிற்று. இந்நிலையில் இவர் தந்தையாரின் வணிகத்துக்கு உதவி செய்துள்ளார். இவரது தந்தையார் இவருக்கு எண்ணியலில் பயிற்சி தந்துள்ளார். பதின்ம எண் பயிற்சியும் அளித்துள்ளார். இது இவருக்கு கணித���ியலிலும் வானியலிலும் மிகுந்த ஆர்வத்தைத் தந்துள்ளது. இவர் 1662 ஜூலையில் பதின்மூன்றாம் நூற்றாண்டு யொகான்னசு தெ சாக்ரொபோசுகோ அவர்களின் De sphaera mundiஎனும் நூலை ஆர்வமுடன் படிக்கத் தொடங்கியுள்ளார்..இவர் 1662 செப்டம்பர் 12 இல் முதல்சூரிய ஒளிமறைப்பை நோகியுள்ளார். 1663 தொடக்கத்தில் தாமசு பேல் அவர்களின் . The Art of Dialling எனும் நூலை படித்தார். இது இவருக்குச் சூரியக்கடிகையில் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இவர் 1663 கோடையில், இவர் விங்கேட் அவர்களின் Canon எனும் ந்நுலையும் வில்லியம் ஆகுடிரெடின் Canon எனும் நூலையும் தாமசு சுட்டிரப்பின் Art of Dialling எனும் நூலையும் படித்துள்ளார். அத்ர்ர்நேரத்தில் தாமசு சுட்டிரீட்டின் Astronomia Carolina, அல்லது வான்கோள இயக்கங்களுக்கான புதிய கோட்பாடு எனும் நூலும் கரோலின் அட்டவணைகளும் இவருக்குக் கிடைத்துள்ளது). இவர் தம் சூழலில் இருந்த வானியலாளர்களோடு தொடர்பு வைத்திருந்தார். இவரில் வில்லியம் இலிட்ச்போர்டும் அடங்குவார். இலிட்ச்போர்டின் நூலகத்தில் ஜான் காடுபரியின் வானியல் அட்டவணைகள் உள்ள கணிய நூலும் செருமையா அராக்சு அவர்களின் வானியல் அட்டவணைகளும் இருந்தன. செருமையா தன்22 ஆம் அகவையிலேயே 1641 இல் இறந்துவிட்டார். நியூட்டனைப் போலவே இவரும் செருமையா அராக்சு அவர்களின் நூலைப் பெரிதும் உயர்வாக்க் கருதியுள்ளார்.[2]:8–11\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-16T11:55:11Z", "digest": "sha1:WKMJQB5OTENWIERTA226NNQA2EMC2CUP", "length": 7818, "nlines": 94, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nலட்சத்தீவுகளில் கொரோனா நிலைமைகுறித்து கருத்து தெரிவித்த திரைப்பட தயாரிப்பாளர் – தேசத்துரோக வழக்கு பதிந்த காவல்துறை\nமலையாள செய்தி தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாதத்தின்போது லட்சத்தீவுகளின் கொரோனா நிலைமைகுறித்து கருத்து தெரிவித்ததற்காக திரைப்பட தயாரிப்பாளர் ஆயிஷா சுல்தானா மீது...\nஅப்துல் காதர்அயிஷா சுல்தானாகொரோனா தட்டுப்பாடுகள்கொரோனா நிலைமைசாகித்ய பிரவர்தக சங்கம்தி���ைப்பட தயாரிப்பாளர்தொலைக்காட்சி விவாதம்பிரபுல் கே பட்டேல்மலையாள செய்தி தொலைக்காட்சிலட்சத்தீவுகள்லட்சத்தீவுகள் நிர்வாகிலட்சத்தீவுகள் பாஜக தலைவர்\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17...\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின்...\n‘தற்போது இந்தியாவிற்கு தேவை தடுப்பு மருந்துகள்; பாஜகவின் பொய்களும் எதுகை மோனைகளும் அல்ல’ – ராகுல்...\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த...\n‘தற்போது இந்தியாவிற்கு தேவை தடுப்பு மருந்துகள்; பாஜகவின் பொய்களும் எதுகை மோனைகளும் அல்ல’ – ராகுல் காந்தி\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த காவல்துறை\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று கூறி விடுவிக்க மறுக்கும் சிறை நிர்வாகம்\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17 பாலஸ்தீனர்கள் கைது\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\n‘அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மோசடி’ – காவல்துறையில் காங்கிரஸ் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailymathsworksheets.com/2019/12/daily-maths-worksheet-74.html", "date_download": "2021-06-16T10:13:22Z", "digest": "sha1:D66EPRZRA7JBMSUKIB3T6GO4M7DXHUJB", "length": 3709, "nlines": 76, "source_domain": "www.dailymathsworksheets.com", "title": "DAILY MATHS WORKSHEET 74", "raw_content": "\n1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு அடிப்படை கணிதம் திறன்களை வளர்க்கும் நோக்கத்தில் மாணவர்களுக்கு கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் சார்ந்த 36 வகையான பயிற்சிகள் இங்கே உங்களுக்காக தயாரித்து வழங்கி உள்ளேன் நீங்கள் மாணவர்களிடம் கொடுத்து வினாக்களை கொடுத்து விடைகளை எழுத சொல்லி விடைத்தாள்களை கொடுத்து சரி பார்க்கலாம் இதனால் ஆசிரியர்களின் வேலையும் மிகவும் எளிமையாக முடியும் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது வினாக்களுக்கு உரிய விடைகளை சரிபார்க்க ஈடுபடுகின்றனர் 2 இலக்கம் 3 இலக்கம் 4 என கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் சார்ந்த பயிற்சித் தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் நன்றி💎🌈📏📐📑📒🔭⏰🔬BY இரா.கோபிநாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/542129-cooking-tips.html", "date_download": "2021-06-16T09:49:29Z", "digest": "sha1:RFSAHYPX7MBI5VBG2EZKAUNYNTRBHNFX", "length": 13413, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "தலைவாழை: நூல்கோல் சப்ஜி | cooking tips - hindutamil.in", "raw_content": "புதன், ஜூன் 16 2021\nமாசி மாதத்திலேயே வெயில் தொடங்கிவிட்டது. வெயிலில் அதிகமாக அலைந்து திரிந்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அதைச் சமப்படுத்த போதுமான அளவு தண்ணீரைக் குடிப்பதுடன் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். நூல்கோலில் நீர்ச்சத்துடன் சில வகை வைட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு போன்ற தாது உப்புகளும் உள்ளன. இந்தக் காயில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். நூல்கோல் பயன்படுத்தி செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை போரூரைச் சேர்ந்த ராஜகுமாரி.\nபச்சைப் பட்டாணி - 5 டேபிள் ஸ்பூன்\nமஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்\nமிளகாய்த் தூள், எலுமிச்சைசாறு - தலா 1 டேபிள் ஸ்பூன்\nஎண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்\nசீரகம் - அரை டீஸ்பூன்\nதனியா பொடி - 1 டீஸ்பூன்\nபச்சை மிளகாய் - 2\nஇஞ்சி - சிறிய துண்டு\nவாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய்விட்டுச் சீரகத்தைப் போட்டுத் தாளியுங்கள். அதில் தனியா, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி ந���ல்கோலைச் சிறு துண்டுகளாக நறுக்கிச் சேர்த்து வதக்குங்கள். பின்னர் தேவையான அளவு தண்ணீர்விட்டு வேகவிடுங்கள். நூல்கோல் முக்கால்வாசி வெந்த பிறகு பச்சைப் பட்டாணியைச் சேர்த்து வேகவிடுங்கள். அரைப்பதற்குக் கொடுத்த பொருட்களை அரைத்து நூல்கோலுடன் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். எல்லாம் சேர்ந்து நன்றாக வெந்ததும் எலுமிச்சைச் சாறு கலந்து மல்லித்தழை தூவிப் பரிமாறுங்கள்.\nடாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்\nகோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு எதையும் புதிதாகச்...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nகாஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாதம் குறைந்துள்ளது: ஏழுமலையான் கோயிலுக்கு...\nமறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை திறக்காதீர்கள்; நிரந்தரமாக மூடுங்கள்:...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை:...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம்...\nநல் ஆரோக்கியம் பேண நாள்தோறும் ஒரு கீரை\nகெட்டக் கொழுப்பை கரைக்கும் வெந்தயம்\nகொண்டைக் கடலை சாப்பிடுங்க உடம்பை புஷ்டியா வைச்சுக்கோங்க\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - ராகி மசாலா இட்லி\nகோவிஷீல்டு 2 டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரித்தது ஏன் - மத்திய அரசு விளக்கம்\nகரோனா காலத்தில் யோகாவை நோக்கி திரும்பும் மக்கள்: ஹர்ஷ் வர்தன் பெருமிதம்\nதமிழகத்தில் தடுப்பூசி இல்லை; அறிவிக்கப்படாத மின்தடை: ஜெயக்குமார் கண்டனம்\nகரோனா; பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவி; முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்\nவாசிப்பை நேசிப்போம்- அண்ணா ஊன்றிய விதை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvikavi.com/2021/05/12-whatsapp.html", "date_download": "2021-06-16T11:36:49Z", "digest": "sha1:MHU4AGOVXF6SC6V4K7XPUBLA37MWYAJV", "length": 18406, "nlines": 325, "source_domain": "www.kalvikavi.com", "title": "12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக்கு தயார் செய்யும் பொருட்டு Whatsapp வழி தேர்வு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.", "raw_content": "\n12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக்கு தயார் செய்யும் பொருட்டு Whatsapp வழி தேர்வு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.\nமதுரை மாவட்ட CEO செயல்முறைகள்:\nஅரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு 12ஆம் வகுப்பு மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்யும்பொருட்டு 17.05.2021 முதல் 29.06.2021 வரை மாணவர்களுக்கு தேர்வு வைக்க அட்டவணை வெளியீடு:\nஎவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கான அறிவுரைகள் - Download here...\nதேர்வு நடைபெற வேண்டிய வழிமுறைகள் :\n* ஒவ்வொரு பாட ஆசிரியரும் அப்பாடத்தினை பயிலும் அனைத்து மாணவர்கள் மற்றும் தலைமையாசிரியர் உள்ளடங்கிய தனி Whats app Group உருவாக்கப்படுதல் வேண்டும் .\n* மாணவர்களுக்கு தனியாகவும் , மாணவிகளுக்கு தனியாகவும் தனித்தனி Whats app Group உருவாக்கப்படுதல் வேண்டும் . தேர்வு நடைபெறும் அன்று காலை 9.50 மணிக்கு தேர்விற்கான வினாத்தாளினை தலைமை ஆசிரியரிடமிருந்து பெற்று மாணவர்களுக்கு Whats app மூலம் அனுப்புதல் வேண்டும் .\n* மாணவர்களை மடிக்கணினிகள் / கைப்பேசி மூலம் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து தனித்தாளில் விடைகளை எழுத அறிவுறுத்துதல் வேண்டும் . விடைத்தாளில் முதல் பக்கத்தில் மாணவர் பெயர் , பதிவு எண் ( அரசுத்தேர்வுத் துறையால் வழங்கப்பட்ட எண் ) , பாடம் மற்றும் நாள் ஆகிய விவரங்கள் மாணவரால் எழுதப்பட்டு இருக்க வேண்டும்.\n* அனைத்து விடைகளையும் எழுதிய பின்பு இறுதியில் மாணவர் கையொப்பம் மற்றும் பெற்றோர் பாதுகாவலர் கையொப்பம் பெறுதல் வேண்டும் .\n* எழுதப்பட்ட விடைத்தாட்களை Adobe Scan App மூலம் படம் பிடித்து , Pdf கோப்பாக Whats app மூலம் பாட ஆசிரியர்களுக்கு அனுப்புதல் வேண்டும் . மாணவர்கள் விடைத்தாட்களை image file ஆக அனுப்புவதை தவிர்க்க வேண்டும் .\n* எழுதப்பட்ட விடைத்தாட்களை மாணவர்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.\n* பாட ஆசிரியர் Whats app மூலம் பெறப்பட்ட விடைத்தாட்களை Whats app- யிலேயே திருத்தம் செய்து உரிய மதிப்பெண்களை Whats app- யிலேயே Type செய்தல் வேண்டும்.\n* Whats app - ல் திருத்தப்பட்ட விடைத்தாட்களை மாணவர்களுக்கு Whats app மூலம் அனுப்புதல் வேண்டும் . பயன்படுத்தப்படும் இந்த Whats app Group -ல் வினாத்தாட்கள் மற்றும் விடைத்தாட்கள் மட்டுமே இருத்தல் வேண்டும் . பயன்படுத்தப்படும் இந்த Whats app Group -ல் பள்ளியின் படம் , ஆசிரியர் படம் , தலைமையாசிரியரின் படம் , மாணவர் படம் , பெற்றோர் படம் போன்ற எந்த ஒரு படங்களும் கண்டிப்பாக இடம் பெறுதல் கூடாது.\nமேலும் , வேறு செய்திகள் , வீடியோக்கள் போன்ற பதிவுகள் கண்டிப்பாக இடம் பெறுதல் கூடாது. இதனை தலைமையாசிரியர் கண்காணித்தல் வேண்டும்.\n* ஒவ்வொரு நாளும் தேர்வு முடிவுற்றவுடன் மாணவர் சம்பந்தப்பட்ட பாட ��சிரியருக்கு விடைத்தாள் / நோட்டில் தேர்வு எழுதிய பக்கத்தினை படம் பிடித்து , Pdf ( Adobe Scan App மூலம் ) ஆக மாற்றம் செய்து Whats app மூலம் அனுப்பப்பட வேண்டும் . மாணவர்கள் தேர்வுகளை நோட்டிலோ மற்றும் தாளிலோ எழுதி அதனை பாட வாரியாக அடுக்கி மாணவர்களை பள்ளிக்கு நேரிடையாக வருகை புரிய அரசு அறிவிக்கும் நாளில் இந்நோட்டினை / விடைத்தாளினை ஆசிரியரிடம் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.\n1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.\n1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.\nFor online Test கிளிக் செய்யவும்\nTo Join Whatsapp கிளிக் செய்யவும்\nTo Join Facebook கிளிக் செய்யவும்\nTo Subscribe youtube கிளிக் செய்யவும்\nதமிழ்நாடு சமச்சீர் புதிய பாடநூல்கள் PDF\n அனைவரிடமும் கருத்தை பதிவு செய்யுங்கள்\nபூஜ்யம் கல்வி ஆண்டு என்றால் என்ன\nஜனவரி 4 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/01/28/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-06-16T10:56:54Z", "digest": "sha1:BDAMKT5C6GYUALKWQF7OWEUYQCAM4LIO", "length": 7671, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஜனாதிபதிக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் நாளை விசேட சந்திப்பு - Newsfirst", "raw_content": "\nஜனாதிபதிக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் நாளை விசேட சந்திப்பு\nஜனாதிபதிக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் நாளை விசேட சந்திப்பு\nபாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை நாளைய தினம் ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை காலை ஒன்பது மணிக்கு ஏற்பாடு செய்துள்ள கலந்துரையாடலில் பங்கேற்பதற்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த கலந்துரையாடல் குறித்து அறிவிப்பதற்கான கடிதங்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.\nமத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை என்பன தொடர்பில் இதன்போது அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் ஒஸ்டின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.\nOnline மூல மதுபான விற்பனைக்கு இணக்கம்\nஇலங்கைக்கான அமெரிக்க தூதுவராக Julie Chung பரிந்துரை\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் பேச்சு\nகொலன்னாவ நகர சபை உறுப்பினர்கள் இருவர் கைது\nபொருட்கள் விநியோக சேவை அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடி காலம் நீடிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் தொடர்பான ஆவணம் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு\nOnline மூல மதுபான விற்பனைக்கு இணக்கம்\nஅமெரிக்க தூதுவராக Julie Chung பெயர் பரிந்துரை\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி\nகொலன்னாவ நகர சபை உறுப்பினர்கள் இருவர் கைது\nபொருட்கள் விநியோகசேவையின் செல்லுபடி காலம் நீடிப்பு\nUNP தேசியப் பட்டியல் குறித்த ஆவணம் சமர்ப்பிப்பு\nகப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட ஐநா குழு\nOnline மூல மதுபான விற்பனைக்கு இணக்கம்\nஅமெரிக்க தூதுவராக Julie Chung பெயர் பரிந்துரை\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி\nகோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை\n12% பேருக்கு தான் COVID தடுப்பூசி போடப்பட்டுள்ளது\nஒரு நாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து முதலிடம்\nபாதிக்கப்பட்டோருக்கு உணவுப் பொதிகள் விநியோகம்\nமுதற்தர அலைவரிசையாக வெற்றிநடை போடும் சிரச\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-06-16T10:37:58Z", "digest": "sha1:E4GGFF5U6X6YVRIYCC2PA3XHBOWZHP6J", "length": 10740, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் |", "raw_content": "\nநாட்டின் பாதுகாப்புச் சூழல் கடந்த இரு ஆண்டுகளில் நல்ல முறையில் மேம்பட்டுள்ளது\nஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து விஷயத்தில் க���ங்கிரஸ் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்\nகாங்கிரஸ்ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்\nஅயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்காக என் உயிரைக் கூட கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்று மத்திய அமைச்சர் உமாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றச்சாட்டில்இருந்து விடுவிக்கப்பட்டு இருந்த பா.ஜனதா மூத்த தலைவர் எல்கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.\nஇதையடுத்து, டெல்லியில் நிருபர்களுக்கு மத்திய அமைச்சர் உமாபாரதி நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-\nஅயோத்தியில் ராமர்கோயில் கட்டுவது என்பது எனது கனவு. அயோத்தில் ராமர்கோயில் கட்டுவதற்காக சிறை செல்லவும், தூக்கில் தொங்கவும் நான்தயார். இன்று இரவு நான் அயோத்தி சென்று ராமர்கோயிலில் ஆசிபெற இருக்கிறேன்.\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் எனதுபெயர், பங்கு இருக்கிறது என்பதை நான் பெருமையாக நினைக்கிறேன், இதற்காக நான் யாரிடமும் மன்னிப்பு கோரப்போவதில்லை. ராமர்கோயில் கட்டுவதற்காக நான் தொடர்ந்து போராடுவேன். இதற்காக எத்தகைய தண்டனைகள் அளித்தாலும் அதை எதிர்கொள்ளத்தயார்.\nஎன் மீது சதித் திட்டம் தீட்டியதாக வழக்கு இருக்கிறது. இந்த குற்றச்சாட்டை நான்மறுக்கிறேன். நான் எந்த சதித்திட்டமும் தீட்டவில்லை. அனைத்தையும் நான் வெளிப்படையாகவே செய்தேன். ராமர்கோயில் கட்டும் பிரசாரத்தை நான் பெருமையாக, நம்பிக்கையுடன்தான் செய்தேன். தேசியக்கொடியின் நலனுக்காக நான் எனது முதல்வர் பதவியை துறந்தவள் என்பது உங்களுக்குதெரியுமா.\nராமர்கோயில் கட்டுவதற்காக என்னால் என்ன முடியுமோ அதை நான்செய்வேன். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும். இதை தடுப்பதற்கான சக்தி யாருக்கும் இல்லை. சீக்கியர்களுக்கு எதிரானபோராட்டம் நடக்கும் போது சோனியாகாந்தி ராஜீவ்காந்தி இல்லத்தில் இருந்தார். அதற்காக சீக்கியர் போராட்டத்தில் சதித்திட்டம் தீட்டினார் என்பதாக இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஅயோத்தி அறக் கட்டளை பாஜக உறுப்பினர் யாரும் இடம்பெற…\nஅயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்காக இதுவரை ரூ.2,100…\nஊழலை அகற்றியவர் ராமர் கோயில் கட்டுவதற்கு இருக்கும்…\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில்…\nராமர்கோயில் கட்ட வீட்டுக்கு ரூ 11\nஇது ராம ராஜ்ஜியத்துக் கான நேரம்\nசோனியா காந்தியை எதிர்த்து உமா பாரதி போ ...\nகெஜ்ரிவால் முதலில் ஷிண்டேயை சந்தித்தி ...\nசீன விவகாரத்தில் பயப்பிடும் ஐ.மு., கூட்� ...\nஅத்வானி , நரேந்திரமோடி , வருண் காந்தி உம ...\nஉமா பாரதி மீண்டும் பாரதிய ஜனதாவுக்கு த� ...\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் ...\nநாட்டின் பாதுகாப்புச் சூழல் கடந்த இரு � ...\nஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து � ...\nகாங்கிரஸ்ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், ட� ...\nமுன்னோடி மாவட்டங்கள் திட்டத்தின் கீழ் ...\nகரோனா தடுப்பூசி மீதான காப்புரிமையை நீ� ...\nடாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என போராடி� ...\nசேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் ...\nகுடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். ...\nஅகத்திப் பூவின் மருத்துவக் குணம்\nஅகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-06-16T10:17:50Z", "digest": "sha1:C3U4W7JGN3556XTFYYTOUTBKG25YWP4C", "length": 11317, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை |", "raw_content": "\nநாட்டின் பாதுகாப்புச் சூழல் கடந்த இரு ஆண்டுகளில் நல்ல முறையில் மேம்பட்டுள்ளது\nஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து விஷயத்தில் காங்கிரஸ் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்\nகாங்கிரஸ்ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும்\nஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை\nஜல்லிக்கட்டு வீரர்களுக்கு ஆர்வத்தைதூண்டும் வகையில் அரசுவேலை வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.இது தொடர்��ாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகமெங்கும் பல இடங்களில் ஜல்லிக்கட்டு மகிச்சியோடு கொண்டாடும்வேளையில் ஆங்காங்கே நடக்கும் சிலவிபத்துகளும், உயிரிழப்புகளும் கவலை அளிக்கிறது. எனவே ஜல்லிக்கட்டு வீரர்களின் பாதுகாப்பிற்கும், அவர்களுக்கு விபத்து ஏற்பட்டால் உடனே உயர்தர முதல்உதவியும், ஏன் ஆங்காங்கே சகலவசதிகளும், இரத்த வங்கியுடன் நடமாடும் மருத்துமனைகளும்,மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் பணியில் இருப்பது உறுதிசெய்ய வேண்டும்.\nஅவர்களுக்கு ஏதோ பெயரளவில் சிகிச்சை அளிக்காமல் அவர்களுக்கு மிகச் சிறந்த தரமான உயர்தரமருத்துவ சிகிச்சை எளிதில் கிடைக்க முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் அவர்களுக்கு இலவச சிகிச்சைகள், உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.\nஏன் இந்தகவலை என்றல் சமீபத்தில் பாதுகாப்பில் இருந்த ஒரு காவலர் மாடுமுட்டி அளவுக்கு அதிகமான இரத்தபோக்கால் மருத்துவமனைக்கு செல்லும்வழியிலேயே இறந்து விட்டார் என்று செய்தி என்னை மிகவும் மனக்கவலை அடையச்செய்தது, எப்பாடு பட்டாகிலும் இதுபோன்ற நிகழ்வுகள் தடுக்கப்படவேண்டும்.\nகாளைகள் இனம் அழியாமல் இருப்பதற்கு கால் நடை மருத்துவ பல்கலைக்கழகம் உரிய ஆராய்ச்சிகள்செய்து காளைகளின் இனிவிருத்திக்கு விஞ்ஞான பூர்வமாக காளைகளின் இனத்தைகாக்க முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும்.\nஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகை அளிக்கவேண்டும். மேலும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும், ஜல்லிக்கட்டு விளையாட்டை மற்ற விளையாட்டுக்கள்போல ஊக்குவிக்கும் விதமாக ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் இதன் மூலம் பல இளைஞர்கள் ஜல்லிக்கட்டு விளையாடுவதற்கு ஆர்வம் காட்டுவர். இவ்வாறு தமிழிசை தெரிவித்துள்ளார்.\nஜல்லிக்கட்டு தொடர வேண்டும் என்றால் தேர்தலில் பாஜக…\nநரேந்திர மோடி ஒரே நாளில் 4 துறைகளின் அனுமதியை தந்து…\nமெரினாவில் தொடங்கி , டெல்லியில் நடந்த போராட்டங்கள் வரை\nமாற்றுத்திறனாளிகளின் வாய்ப்புகளை உறுதிசெய்ய வேண்டும்\nகுறைந்த செலவில் புற்றுநோய்க்கு சிகிச்சை\nஇரண்டு மூன்றிலிருந்து தான் வெற்றி கணக� ...\n��மிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக\nஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆல ...\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் ...\nநாட்டின் பாதுகாப்புச் சூழல் கடந்த இரு � ...\nஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து � ...\nகாங்கிரஸ்ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், ட� ...\nமுன்னோடி மாவட்டங்கள் திட்டத்தின் கீழ் ...\nகரோனா தடுப்பூசி மீதான காப்புரிமையை நீ� ...\nடாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என போராடி� ...\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • ...\nகீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2012/02/15-5-0.html", "date_download": "2021-06-16T10:48:06Z", "digest": "sha1:DPSNZDPBFB2GL4TUDLCWWWCFU52TUTDV", "length": 10063, "nlines": 200, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி", "raw_content": "\nபுதன், 8 பிப்ரவரி, 2012\nமீண்டும் மடத்துவெளி இளைஞர்களின் சாதனை\nசுவிசில் இன்று(28.01-2012) நடை பெற்ற கிட்டு ஞாபகார்த்த கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் லீஸ் இள நட்சத்திர கழகம் ( 15 வயது அணி )சாதனைகள்\nஎந்த ஒரு கோலையும் எதிரணியிடம் பெறாது இறுதியாட்டம் வரை முன்னேறி பலம் மிக்க மற்றுமொரு அணியான இளம் சிறுத்தைகள் அணியை5 -0 என்ற ரீதியில் அமோகமாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது .அரையிறுதியில் நடைபெற்ற போட்டியில் கூட இளம்தென்றல் அணியுடனான பனால்டி உதை மூல வெற்றி நிர்ணயிப்பில் எதிரணியின் அத்தனை உதைகளையும் தடுத்து நிறுத்தி இறுதியாட்டம் சென்றது மற்றுமொரு சாதனை நிகழ்வாகும்.ஏனைய அணிகள் யாவும் வேற்று இனத்து சிறந்த வீரர்களை தெரிவுசெய்து தங்கள் அணியில் ��ிளையாட கொண்டு வந்திருந்த போதும் இந்த அணி தனியே தமிழ் வீரர்களை மட்டுமே இணைத்து விளையாடி இருந்தது மற்றுமோர் பதிவாகும் . இந்த சுற்று போட்டியின் மேலதிக முழு விபரங்களும் புகைப்படங்களும் பின்னர் வெளியிடுவோம் -புங்குடுதீவு மடத்துவெளி இளைஞர்களான இந்த அணியின் தலைவராக சந்திரபாலன் திலீபனும் பந்துக் காப்பாளராக கனகராசா சாதுரிகனும் பயிற்சியாளராக சிவ-சந்திரபாலனும் பங்கேற்றனர் (படத்தில் இடப்பக்கம் -சிவ.சந்திரபாலன் இடமிருந்து வலமாக நான்காவதாக சாதுரிகன் ஐந்தாவதாக திலீபன் .ஆறாவதாக ஜெயபாலன் மதுசன் .புங் 3/10)\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 1:21\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nமீண்டும் மடத்துவெளி இளைஞர்களின் சாதனை சுவிசில் இன...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=2177:2014-07-02-22-40-55&catid=14:2011-03-03-17-27-43&Itemid=62", "date_download": "2021-06-16T11:34:50Z", "digest": "sha1:IXIOB4JHXAHRAAN2I5OPXJG3DGMDQEWB", "length": 31724, "nlines": 221, "source_domain": "geotamil.com", "title": "பதிவுகள்", "raw_content": "\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nநூல் அறிமுகம்: என் எல்லா நரம்புகளிலும் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு\n- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\nகிண்ணியா மண்ணுக்கு பெருமை சேர்க்கும் விதமாக போனா பதிப்பகத்தின் மூலம் 48 பக்கங்களில் 39 கவிதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கிறது ஜே. பிரோஸ்கானின் என் எல்லா நரம்புகளிலும் கவிதைத் தொகுதி. இந்தக் கவிதைத் தொகுதியானது ஜே. பிரோஸ்கானின் நான்காவது கவிதைத் தொகுதியாகும். இவர் ஏற்கனவே இதுவும் பிந்திய இரவின் கனவுதான் (2009), தீ குளிக்கும் ஆண் மரம் (2012), ஒரு சென்ரி மீட்டர் சிரிப்பு பத்து செகன்ட் கோபம் (2013) ஆகிய கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. என் எல்லா நரம்புகளிலும் பயணிக்கின்ற குருதி வார்த்தைகள் என்ற தலைப்பிட்ட தனதுரையில் பிரோஸ்கான் ''என் படைப்புக்கள் சமூகத்த�� நெருங்கிவிட நம்பிக்கையூட்டும் அடையாளத்தோடு, என் தலைமீது சுமத்தப்பட்டிருக்கும் மனித உணர்வுகளின் தேடல்களை உண்மைக்கு, உண்மையாய் பகிர்ந்து கொள்வதின் மற்றுமொரு பதிவுதான் என் எல்லா நரம்புகளிலும்'' என்று குறிப்பிடுகின்றார்.\nசூழலின் சாயல்களை தன்னுடன் பிணைத்து கவிதை இயக்கத்தை நிர்மாணிக்க முயலும் கவி என்ற தலைப்பிட்டு திரு. கருணாகரன் அவர்கள் தனதுரையில் பின்வருமாரு குறிப்பிடுகின்றார். ''எதிலும் புதியவையும் புதிய முகங்களும் வருவது மகிழ்ச்சியை அளிப்பது. ஜே. பிரோஸ்கான் ஈழத்தமிழ் இலக்கியத்தில் தன்னுடைய கவிதைகளுடன் அப்படி முன்தெரிகிறார். இன்றைய கவியின் ஆர்வத்தோடும் முனைப்போடும், இந்த உலகம் முழுவதையும் நடந்து தீர்த்துவிடத் துடிக்கும் வேட்கையுடன், தன் முதலடிகளை எடுத்து வைக்கும் குழந்தையிடமிருக்கும் ஆவல் பிரோஸ்கானிடமிருக்கிறது. இந்த வேட்கை அவரை உந்தி முன்தள்ளுகிறது. ஒரு குழந்தை நடக்க முயற்சிப்பதும், நடப்பதும் இயல்பானது. அது ஓடுவது கூட இயல்பானதே. ஓட்டத்திலும் பாய்ச்சலிலும் அது முதல்நிலை வகிப்பதே சாதனை. அதிலேயே அதனுடைய முதலடிகளின் பெறுமதி, முனைப்பின் பெறுமானம், வேட்கையின் அடைதல் எல்லாம் தங்கியுள்ளன. இங்கே பிரோஸ்கான் அப்படித்தான் ஒரு ஓட்ட வீரனாகும் வல்லமையுடைய ஆற்றலாளன் என்பதற்குரிய அடையாளங்களைக் காட்டி நம்பிக்கையளிக்கிறார். இந்த ஓட்டம் கவிதைத் துறையிலானது.\nஒரு கவியிடத்தில் எழுச்சியுறும் அகநிலையே படைப்பின் உள்ளீட்டைத் தீர்மானிக்கிறது. இந்த அகநிலையின் விரிவிலும் ஆழத்திலுமே அந்தக் கவியை நாம் அடையாளம் காண்கிறோம். இந்த அகவிரிவு அந்தக் கவியின் அனுபவம், அறிதிறன், புரிதல், மனப்பாங்கு போன்றவற்றினால் ஏற்படுகிறது. பிரோஸ்கானிடம் இந்த அகவிரிவுக்கான தளம் உள்ளது.'' என்கிறார்.\nநதியானது மனித வாழ்க்கையோடு ஒன்றிப்போய்விட்டதொரு இயற்கையின் கொடையாகும். பிரோஸ்கான் நதிகள் பற்றிக் குறிப்பிடுகையில் அவை தம்மைப் பற்றிய கதைகளை சொல்வதாக கவிதையை அமைத்திருக்கின்றார். நதி, தன் மன உணர்வுகளை வெளிப்படுத்தும்போது மரமானது பூக்களைச் சொரிந்து ஆறுதல் கூறுவதாக அவரது கவிதை உள்ளம் எண்ணியிருக்கின்றது. மரங்களைப் போன்ற தயாள குணம் வேறு யாருக்குத்தான் வரும் என்று கவிதையின் இறுதியில் தொடுத்திருக்��ும் வினா சிந்திக்க வைக்கின்றது. மரங்கள் குறித்துப் பேசும் நதிகள் (பக்கம் 02) என்ற கவிதையின் சில அடிகள் கீழ்வருமாறு:-\nநான் இடைவிடாது பயணித்துக் கொண்டிருப்பவை\nபல தடவை எனக்குள் வேரூன்றியிருக்கும்\nமரங்களின் வேர்களை பிய்த்துக் கொண்டு\nஒரு நாளும் மரங்களோ பாறைகளோ\nகடைசி இரவு (பக்கம் 09) என்ற கவிதை மரணத்தைப் பற்றி பேசுகின்றது. மரணத்தின் பீதி நிலையையும், நடுநிசிப் பயங்களையும் இக்கவிதை படம்பிடித்துக் காட்டுகின்றது. தனிமையில் இரவில் சின்னதொரு சத்தம் கேட்டாலே உடல் வெடவெடத்துப் போகும். அப்படியிருக்க மரணம் பற்றிய பேச்சைப் பேசி.. நரிகளின் ஊளைச் சத்தமும் கேட்டால் அந்த இரவு எந்தளவு பயங்கரமானதாக இருக்கும் என்பதை யாருக்கும் எளிதில் ஊகித்துக்கொள்ள முடியும்.\nநீ மரணம் பற்றி அந்த இரவு\nபயம் எனக்குள் அமிலத்தைப் பரப்பி\nஉன் முகத்தில் நான் என்றைக்குமே\nஉன் வார்த்தையின் தெளிவையும் கண்டு\nநான் ஒரு நீள் தெருவில் நடப்பதான\nநடுநிசியில் நரிகள் ஊளையிடும் சப்தம்\nஎன் கன்னத்தில் அறைதலாகி விழுகிறது\nஇப்படியாய் சகோதரி உன் பேச்சு\nவிஷப் பூச்சிகள் தீண்டிய பின் அந்த இடம் சிவந்து வீங்கிவிடும். ஒருவகை நமைச்சல் காணப்படும். அந்த அவஸ்தையைக் கூட கம்பளிப் பூச்சி வரைந்த ரயில் பாதை (பக்கம் 20) என்று கவிதையாக்கியிருக்கிறார் பிரோஸ்கான். கம்பளிப் பூச்சியினால் ஏற்பட்ட தழும்பை குழந்தையின் கிறுக்கல் சித்திரத்துக்கு உவமித்திருக்கும் பாங்கு ரசனைக்குரியது.\nகுழந்தையின் கிறுக்கல் சித்திரம் போல..\nஎதுவும் பேசாத தவாத்மி சுவர்களிடம் எதைத்தான் பேசி இருப்பாய் றிசானா.. (பக்கம் 39) என்ற கவிதை மூதூர் பணிப்பெண் றிஸானாவுக்கானது. உலகத்தையே ஒரு கணம் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்து, எல்லோர் மனதிலும் புயலை உருவாக்கிவிட்ட சகோதரி றிஸானாவின் மரணதண்டனை இன்று ஒரு சம்பவமாக மட்டுமே இருக்கின்றது. காரணம் அத்தனை பிரச்சனைகள் நிகழ்ந்தலும் கூட தமது வறுமை நிலையைப் போக்க பலர் இப்போதும் வெளிநாட்டுக்கு பணிப்பெண்களாகச் செல்கின்றார்கள். அனுப்பப்படுகின்றார்கள். தூக்குத்தண்டனை கொடுத்தாலும், கழுத்தறுத்துக் கொன்றாலும் நம்மவர்கள் இன்றும் வெளிநாட்டு மோகத்தை விரும்பத்தான் செய்கின்றார்கள். அந்த றிஸானாவுக்கு, பிரோஸ்கான் எழுதிய கவிவரிகள் கண்களில் க���்ணீரை மீண்டுமொருமுறை வரவழைக்கிறது.\nநம் ஊர் மண்ணின் புழுதியில்\nநீ வருவாய் வந்துவிடுவாய் என்று..\nஇப்போ நான் எப்படிச் சொல்வேன்\nநீ பாடம் கற்ற பள்ளிக்கூடத்திற்கு\nநீ இனி வரவே மாட்டாயென்று..\nகவிதைகள் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு உன்னதமான இலக்கிய வடிவமாகும். கவிஞனால் மாத்திரமே எல்லாக் கோணங்களில் இருந்தும் சிந்தித்து படைப்புக்களை படைக்க முடிகின்றது. கவிஞனின் ரசனை உலகில் சௌந்தர்யங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றது. பிரோஸ்கானின் கவிதைகளும் அவரது மன வெளிப்பாடுகளை வாசகர்களுக்கு எடுத்தியம்புகின்றன. அவரிடமிருந்தும் இன்னும்; பல காத்திரமான படைப்புகளை எதிர்பார்க்கிறோம். கவிஞர் ஜே. பிரோஸ்கானுக்கு எனது வாழ்த்துக்கள்\nநூல் - என் எல்லா நரம்புகளிலும்;\nநூல் வகை - கவிதை\nநூலாசிரியர் - ஜே. பிரோஸ்கான்\nவெளியீடு - பேனா பப்ளிகேஷன்\nவிலை - 200 ரூபாய்\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\n\"சிவரமணியின் கவிதைகள்”: சிவரமணியைப்புரிந்துகொள்ளும் சிறு முயற்சி - சூரியகுமாரி பஞ்சநாதன் -\n - முனைவர் க. செந்தில் குமார் -\nஆய்வு: மொழி பெயர்ப்பின் தேவையும் பயனும் - முனைவர் வே. கீதா -\nவாசிப்பும், யோசிப்பும் 374: கவிஞர் இந்திரனின் நெடுங்கவிதை 'சாம்பல் வார்த்தைகள்' - வ.ந.கிரிதரன் -\nஅறிதலும் பகிர்தலும் 04 இற்கான அழைப்பு: எம். என். சிறினிவாஸின் (1916 - 1999) எழுத்துகளை அறிதலும் பகிர்தலும்\nதமிழ்மொழிச் செயற்பாட்டகம்: இணையவழித் தொடர் கலந்துரையாடல் - அ.ஸ.அப்துஸ் ஸமது - எம்.பெளசர் -\nசிந்தனைக்களம் (இசை, நடனம்) உரைத்தொடர் - 7: 'கர்நாடக இசைமரபில் இராக ஆலாபனை'\nஅஞ்சலி: மலேசியத் தமிழ் எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மறைவு\nலண்டன் (கனடா) துயர் - வ.ந.கிரிதரன் -\nவாழும்காலத்தில் வாழ்த்துவோம்: ஜூன் 09 பேராசிரியர் மௌனகுருவுக்கு பிறந்த தினம் மகாபாரதம் - சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை மகாபாரதம் - சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை\nதமிழ்மொழிச் செயற்பாட்டகம்: செங்கை ஆழியான்\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்��ில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n'பதிவுகள் இதழுக்கான உங்கள் பங்களிப்பு\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malayagam.lk/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-06-16T11:34:25Z", "digest": "sha1:O4B5P4EPGVWGIG3RTD6UM237MXOXW7JK", "length": 9919, "nlines": 179, "source_domain": "malayagam.lk", "title": "ஆரம்பமானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம். | மலையகம்.lk", "raw_content": "\nகொரோனா மரணம் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு.\nகைதுசெய்யப்பட்டார் எக்ஸ்பிரஸ் பேர்ள் கொள்கலன் கப்பலின் கப்டன்\nஎரிபொருள் விலையேற்றம் : ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு.\nHome/செய்திகள்/ஆரம்பமானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்.\nஆரம்பமானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான இன்று நினைவேந்தல் அஞ்சலி இடம்பெற்றது.\nயாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இந்த நினைவேந்தல் ஆரம்ப நாள் அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டன.\nநிகழ்வில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்டனர்.\nமேலும் 435 பேர் கைது - காரணம் உள்ளே \nதேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு முத்திரைகள் கௌரவ பிரதமரிடம் கையளிப்பு\n5 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் தொடர்பான ஆவணம் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிப்பு\nஎம்.பிமார்களுக்கான சொகுசு வாகன இறக்குமதிக்கான பெறுகை இடைநிறுத்தம்.\nஎம்.பிமார்களுக்கான சொகுசு வாகன இறக்குமதிக்கான பெறுகை இடைநிறுத்தம்.\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\n5 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் தொடர்பான ஆவணம் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிப்பு\nஎம்.பிமார்களுக்கான சொகுசு வாகன இறக்குமதிக்கான பெறுகை இடைநிறுத்தம்.\nX-Press Pearl கப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடவுள்ள ஐ.நா குழு\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n5 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் #malayagamlk #TamilNews #LatestNews #Trending… https://t.co/M1vCqihNP6\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் தொடர்பான ஆவணம் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிப்பு #malayagamlk #TamilNews… https://t.co/Se6SXtKSrg\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.thinnai.com/?p=60805013", "date_download": "2021-06-16T10:41:53Z", "digest": "sha1:42AR6HPWY35IQ33WJTADASKEUGMYHUP5", "length": 44600, "nlines": 235, "source_domain": "old.thinnai.com", "title": "ஈழத்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் – அறிமுகம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nஈழத்துப்பூராடனாரின் கடல்கோ���் ஓவியம் – அறிமுகம்\nநாம் வாழும் இப்பூமிப்பந்தினைச் சூழ இருப்பது கடல்.இக்கடலின் இயற்கை அழகில் மாந்த இனம் மகிழ்ச்சியடைகின்றது. கடல் தரும் வளங்களைப் பயன்படுத்தும் இம்மக்கள் திரள் கடலின் சீற்றத்திற்குப் பலமுறை ஆளாகியுள்ளனர்.பல உயிர், உடைமைகளை, நிலப்பரப்புகளை இழந்த இவர்கள் தங்கள் இழப்புகளை வலிவாகப் பதிவு செய்யும் வாய்ப்பு இல்லமல் இருந்தனர். அண்மையில் ஏற்பட்ட கடல்கோள் உலக மக்களைக் கடலின் சீற்றத்தை, அதன் வலிமையை நேரடியாக உணர வழிவகுத்தது.\nமக்களின் உள்ளத்தில் மாறாத வடுவினை ஏற்படுத்திவிட்ட கடல்கோள் ஈழத்து மக்களையும் மண்ணையும் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கிவிட்டது. ஈழமண்ணில் பிறந்த மக்கள் பலர் மடியவும் தங்கள் உறவினரை யும் உடைமைகளையும் இழந்து மிகப்பெரிய சோகத்தில் வாழவும் செய்துவிட்டது.இம்மண்ணின் மைந்தரான ஈழத்துப்பூராடனாரைக் கடல்கோள் காவியம் பாடவைத்தது.2007 இல் வெளிவந்துள்ள இக்காப்பியத்தை இங்கு அறிமுகம் செய்கிறோம்.\nகடல்கோள் காவியம் 52+260 =312 பக்கங்களைக் கொண்டுள்ளது.மரபுப்பாடலகளால் காவியம் பாடப்பட்டுள்ளது. நூலாசிரியர் முன்னுரையும், இளையதம்பி தங்கராசா அவர்களின் ஆங்கில முன்னுரையும் கடல்கோள் தொடர்பான பல்வேறு தகவல்களை வழங்கியுள்ளன.பல்வேறு நூல்களைக் கற்று நூல் எழுதும் இயல்புடைய ஈழத்துப்பூராடனார் இந்நூலையும் அவ்வகையில் பயனுடைய தகவல்களை வழங்கிக் கற்பவருக்குப் பெருந்துணை புரிந்துள்ளார்.\nகடலியல் பற்றிய அறிவியல் கருத்துகளைச் செய்யுள் வடிவில் மக்களிடையே பரப்புவது இந்நூலின் நோக்கமாகும். இயற்கை இயல்புகள் புராணச் செய்திகளாகவும், கற்பனைச் செய்திகளாகவும் திரிக்கப் பட்டுள்ளதை ஆசிரியர் நினைவு கூர்ந்துள்ளார்.இயற்கைச் சீற்றம் நிகழ்வது(புயல்,கடல் அலை,இடி எதுவாயினும்)சிறிது நேரம்தான்.ஆனால் அது ஏற்படுத்தும் தழும்புகள் ஆறாதவை.\nஇயற்கைப் பேரழிவுகள் ஏற்படுவதை முன்கூட்டியே அஃறிணைகள் உணர்ந்துகொள்கின்றன.ஆனால் பகுத்தறிவுபெற்ற மாந்தர்கள்தான் இயற்கைப் பேரழிவை உணரமுடியாமல் உள்ளனர்.இலங்கையில் ஏற்பட்ட பேரழிவில் மனிதர்கள்தான் பலவகையில் மடிந்தனர்.ஆனால் விலங்குகளான ஆடு,மாடுகள்,யானை முதலியன ஒன்றும் மடியாமல் தப்பிவிட்டமை அனைவராலும் வியப்புடன் பேசப்பட்டது.\nபழந்தமிழகத்து ம���்கள் இயற்கை பற்றிய பேரறிவு பெற்றிருந்தனர்.அத்தகு அறிவு பெற்றவர்களுக்கு இன்று பலநிலைகளில் இவ்வறிவு மழுங்கடிக்கப்பட்டுள்ளன.சங்க நூல்களில் வானியல்,புவியியல் சார்ந்த செய்திகள் பேசப்பட்டுள்ளன. ஆனால் இடைக்காலத்தில் எழுந்த நூல்கள் கற்பனைகள் மிகுந்தும்,சமயம்சார்ந்த செய்திகள் மிகுந்தும் அறிவியல்செய்திகள் முற்றாக இல்லாமலும் போய்விட்டன.இவற்றையெல்லாம் நினைவுகூர்ந்து ஈழத்துப்பூராடனார் கடல்கோள் ஓவியத்தை இயற்றியுள்ளார்.\nமரபுப்பாடல் இயற்றுவோர் குறைந்து காணப்படும்இக்காலத்தில் இந்நூலைப் பாராட்டி வரவேற்க வேண்டும். வெளியீட்டு முறையிலும், இலக்கியச்சுவை அமைப்பதிலும் சிறு குறைவு தென்பட்டாலும் அகவை முதிர்ந்த பேரறிஞரின் பணி என்ற வகையில் இந்நூல் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். முன்பே ஈழத்துப்பூராடனார் புயலின் கொடுமைய அனுபவித்தவர்.புயற்பரணி பாடிய பெருமைக்கு உரியவர்.இப்புயற் பரணியில் புயல் உண்டாவதற்கான காரணிகளையும்,கடலியல்,நீரியல்,புவியியல் சார்ந்த அறிவியல் தத்துவங்களின் உண்மைகளையும் எடுத்துக்காட்டியவர்.எனவே அவர் 2004 இல் ஏற்பட்ட கடல்கோள்பற்றி ‘கடல்கோள் காவியம்’ பாடியமை பொருத்தமேயாகும்.\nகடல்கோளின் தோற்றம்,அது நிகழ்த்திய அழிவுகள் ஆங்கிலத்தில் இளையதம்பி தங்கராசா அவர்களால் விரிவாக எழுதப்பட்டுள்ளது.கடல்கோள் பற்றிய தமிழ்க்கட்டுரையும் நூலில் இடம்பெற்றுள்ளது.கடல்கோளால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளுள் இலங்கையும் ஒன்றாகும்.முன்பே போரினால் கடுமையாகப் பாதிக்கப் பட்ட அந்நாட்டு மக்களை வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவது போல் கடல்கோள் துன்பம் செய்துவிட்டது.\nபல்லாயிரம் மக்கள் உயிரிழந்தனர்.பலர் காணாமல் போயினர்.பல்லாயிரம் மக்கள் ஏதிலிகளாக ஏதிலி இல்லங்களில் தங்கவைக்கப்பட்டனர்.மீன்பிடித்தல்,உழவுத்தொழில்கடுமையாகப்பாதிக்கப்பட்டன. இக் கொடுமைகளை அறிந்த ஈழத்துப்பூராடனார் பாட்டு வடிவில் காவியமாக்கியுள்ளார்.கடல் என்னும் நீலத்திரையில் கடலியல், கடலியல் சார்ந்த கருத்துகளை வண்ணக்க லவையாக்கி,எழுத்துக்கவிதை என்னும் தூரிகையால் இக்கடல்கோள் காவியம் உருவாக்கப்பட்டுள்ளதாகப் புலவர் குறித்துள்ளார்.\nமூன்று பாகமாக நூல் அமைந்துள்ளது.\nமுதலாவது பாகம் 1.இயற்கைவியற் பகுதி\nகடலும் ��டல்சார்ந்த நெய்தல் நிலவியல்\nஇரண்டாம் பாகம் – 2.நூற்பகுதி\nவிண்ணும் மண்ணும் விரிகடலும் விம்மி அழுதன\nபகுத்தறியும் பாங்கிழந்த பகுத்தறிவாளர் இயல்\nஉண்மை நிகழ்ச்சி காட்சிப் பகுதி\nஇயற்கை அழுதது- இறைவன் நகைத்தான்\nஇலக்கிய நுகர்வோர்க்குச் சிறு தகவல்\nசுமத்திரா கடற் கன்னியின் பிரசவ வேதனை\nதரையிற் தாவித் தவழ்ந்த மாக்கடல்\nஆழிப்பேரலை அளித்த மனித அவலம்\nஎன்னும் தலைப்புகளில் செய்திகள் இடம்பெற்றுள்ளன.\nஈழத்துப்பூராடனார் பொருத்தமான யாப்பு அமைப்புகளைப் பாடலின் கருப்பொருளின் தன்மைக்கு ஏற்ப அமைத்துள்ளார். மனித அவலப் பகுதியைப் பாடும்பொழுது அறுசீர் ஆசிரிய யாப்பு ஈழத்துப்பூராடனார்க்கு நன்கு கைகொடுத்துள்ளது. இரங்கற் பாக்களைப் பாடப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட பாவியல் அறிஞர்கள் இத்தகு யாப்பைத்தான் பயனபடுத்தியுள்ளனர்.\nகடல்கோள் நிகழ்வுகளுக்குப்பிறகு கண்ட காட்சியைப் பின்வருமாறு பதிவுசெய்துள்ளார்.\nசாவில் அழுகிய சடலங்கள் …\nகல்லறை யாகிய கவின்மனைகள் …\nஎன்று பாடி இயற்கைப் பேரழிவில் வரலாற்று நிகழ்வுகளை ஈழத்துப்பூராடனார் பதிவு செய்துள்ளமை பாராட்டினுக்கு உரியது.\nஇயற்கையழகை ஈழத்துப்பூராடனார் சிறப்புடன் பல இடங்களில் பாடியுள்ளார்.\nகருங்குயில்கள் பூபாளம் பாடிப் பாடிக்\nகருமிருளின் துயர்தன்னைக் கதையாய்க் கூறும்\nஅருகிவிழும் பனித்துளியை அருந்த மாவும்\nஆவென்று நாவதனை நீட்டல் போல\nமுருகுநிகர் செந்தளிரை முறையே தொங்கி\nமுன்வரும் காலைக்குத் தீபம் காட்டும்.\nதருவெல்லாம் பூமலரும் தளராத் தெங்கு\nதண்பாளைச் சிரிப்பூட்டும் அழகும் அழகே\nஎழுசுரத்தின் பஞ்சமங்கள் இசையைப் போலும்,\nஇசைந்துகவி வாணர்நா வசைப்ப போலும்,\nதழுவும்யாழ் நரம்பதிர்ந்து தண்ணுமை தட்டத்\nதரைவளையும் வேய்ங்குழல் தண்காற் றூதி\nவிழுமென்று கஞ்சமிசைத் தாளத் தீர்க்க\nவிரியொலியின் கூட்டிசையாய் உலக மெங்கும்\nஅழுமொலியும் ஆனந்தத்தால் ஆகும் ஒலியும்\nஅகிலமெங்கும் பரந்துபடும் பகலின் போதே\nஎனவும் பாடியுள்ள பகுதிகள் சிறப்பிற்குரியன.\nசமகால நிகழ்வுகளை மரபுப்பாடலில் பதிவு செய்யும் போக்கு தமிழில் இன்று அருகிக் காணப்படுகின்றன. இந்நிலையில் ஈழத்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் வரவேற்கத்தக்க முயற்சியாகும்.\nவிலை : 20 கனடிய டாலர்\nஅவள்,அவன் மற்றும் ஒரு மாலைப் பொழுது \nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 9\nஈழத்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் – அறிமுகம்\nஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா\nதீராத தவிப்புகளின் இசை – பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம்” -கவிதைத்தொகுதி\nசார்புநிலை என்னும் திரை – சு.வேங்கடராமனின் “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு”\nஎத்தகைப் படைப்பு இந்த மனிதன் \nஇலை போட்டாச்சு – 40 சத்தான காலை உணவு\nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2 இன் பரிசளிப்பு விழா\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 5 (சுருக்கப் பட்டது)\nநம் பையில் சில ஓட்டைகள்\nகுரு அரவிந்தனின் ‘ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது’\nசம்பந்தமில்லை என்றாலும் – திராவிடத்தால் வீழ்ந்தோம் (ஆசிரியர்: குணா)\nதாகூரின் கீதங்கள் – 27 விடுதலை கொடு எனக்கு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது \nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2இன் பரிசளிப்பு விழா\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 17 ஆத்ம தாகம் தீர்ப்பவன் \nதன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 19 அசோகமித்திரன்\n‘தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்’ என்ற என் கட்டுரை பற்றி சடாயு கருத்துகள்\nஉண்மையின் ஒளியைநோக்கி – நித்ய சைதன்ய யதியின் “குருவும் சீடனும்”\nஇளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ – கவிதை நூல் வெளியீட்டு விழா\nNext: மன மோகன சிங்கம்\nஅவள்,அவன் மற்றும் ஒரு மாலைப் பொழுது \nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 9\nஈழத்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் – அறிமுகம்\nஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா\nதீராத தவிப்புகளின் இசை – பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம்” -கவிதைத்தொகுதி\nசார்புநிலை என்னும் திரை – சு.வேங்கடராமனின் “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு”\nஎத்தகைப் படைப்பு இந்த மனிதன் \nஇலை போட்டாச்சு – 40 சத்தான காலை உணவு\nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2 இன் பரிசளிப்பு விழா\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 5 (சுருக்கப் பட்டது)\nநம் பையில் சில ஓட்டைகள்\nகுரு அரவிந்தனின் ‘ஒரு கைதியின் மௌனம் கல���ந்தபோது’\nசம்பந்தமில்லை என்றாலும் – திராவிடத்தால் வீழ்ந்தோம் (ஆசிரியர்: குணா)\nதாகூரின் கீதங்கள் – 27 விடுதலை கொடு எனக்கு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது \nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2இன் பரிசளிப்பு விழா\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 17 ஆத்ம தாகம் தீர்ப்பவன் \nதன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 19 அசோகமித்திரன்\n‘தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்’ என்ற என் கட்டுரை பற்றி சடாயு கருத்துகள்\nஉண்மையின் ஒளியைநோக்கி – நித்ய சைதன்ய யதியின் “குருவும் சீடனும்”\nஇளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ – கவிதை நூல் வெளியீட்டு விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamilmint.com/above-100-meter-no-need-to-pay-toll-fees/", "date_download": "2021-06-16T11:28:08Z", "digest": "sha1:EFT5M5DP2IASYFT22P57QEY7L52VTFDJ", "length": 14211, "nlines": 171, "source_domain": "tamilmint.com", "title": "சுங்கச்சாவடியில் 100 மீ. மேல் வாகனம் நின்றால் கட்டணம் தேவையில்லை - தேசிய நெடுஞ்சாலை ஆணையம் - TAMIL MINT", "raw_content": "\nசுங்கச்சாவடியில் 100 மீ. மேல் வாகனம் நின்றால் கட்டணம் தேவையில்லை – தேசிய நெடுஞ்சாலை ஆணையம்\nநாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் 100 மீட்டருக்கு மேல் வாகனங்கள் வரிசையில் நின்றால், அந்த குறிப்பிட்ட வாகனங்கள் அனைத்தும் கட்டணம் செலுத்தாமலேயே செல்லலாம் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்து நிற்கும் நேரத்தை குறைக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nAlso Read இத எதிர்பார்க்கவே இல்லையே - சுங்கக் கட்டணத்தை தவிர்ப்பதற்காக தனியாக சாலை அமைத்த கிராம மக்கள்\nஅதன்படி, சுங்கச் சாவடிகளில் பணம் செலுத்தும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவை குறிக்கும் வகையில் மஞ்சள் நிறக் கோடு வரையப்படும் என்றும் இக்கோட்டினை தாண்டியும் வாகனங்கள் வரிசையில் நின்றால், அந்தக் குறிப்பிட்ட வாகனங்கள் அனைத்தும் கட்டணம் செலுத்தாமலேயே சுங்கச்சாவடிகளை விட்டு வெளியேறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுங்கச் சாவடிகளில் பணம் செலுத்தும் இடத்தில் 10 விநாடிகளுக்கு மேல் ஒரு வாகனம் நிற்கக் கூடாது என்பதற்காக இந்த புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் இவற்றை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nAlso Read 18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி - இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்\nஇளையாராஜா பாடலுடன் இறுதிச் சடங்கு நெகிழ்ச்சியூட்டும் Sendoff\nதேர்தல் விதியை மீறி ரூ.260 கோடி செலவு செய்த பாஜக – எஸ்.வி.சேகர் பரபரப்பு தகவல்\nகோழிக்கோடு விமான நிலையம் பாதுகாப்பானதா\nவிருப்பப் படமாக மட்டும் தமிழ் இருக்கும் என்பதை ஏற்க முடியாது: உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை\nதொடர் கனமழையால் பீகாரின் பல மருத்துவமனைகளில் புகுந்த வெள்ளம்\nமரிக்காத மனித நேயம்; கொரோனா சிகிச்சை மையங்களாக மாறும் மசூதிகள்\nஅதிகரிக்கும் கொரோனா – முழு ஊரடங்கை அமல்படுத்தும் மற்றொரு தென்மாநிலம்..\nபோதைப்பொருள் வழக்கில் சுஷாந்த் சிங்கின் காதலி நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது\nபாஸ்டேக் பொருத்துவதற்கான காலக்கெடு பிப்ரவரி 15 வரை நீட்டிப்பு\nகொரோனா 3வது அலை தவிர்க்க முடியாதது\nஇந்திய கிரிக்கெட் வீரர் சிராஜின் தந்தை மரணம்\nபெண் ஆட்டோ ஓட்டுநரின் தன்னலமற்ற சேவை – இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்\n“இந்திய கொரோனா திரிபு சர்வதேச அளவில் கவலைக்குரியது” – உலக சுகாதார அமைப்பு\nபசுவை கொன்றால் 5 ஆண்டுகள் சிறைவாசம்: கர்நாடகா அரசின் புதிய சட்டம்\n“உங்களை திருமணம் செய்வதற்கான நடைமுறை என்ன” – பிரியா பவானி...\n“சிவ சங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள்” – பிரபல நடிகை...\n5வது முறையாக இணையும் சீனு ராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணி…\nதற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…\nபர்த்டே பேபி ‘பவித்ரா’ வின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nபாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கைது\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி…\nசிவசங்கர் ப��பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…\nஅரச வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\n20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு\nஐ லவ் யு சொல்லும் 2 வயது கிளி\nபழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா – 18 ஆண்டுகளாக நைட்டியில்...\nமாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான...\nசிக்கனுக்கு பதிலாக கிடைத்தால் நன்றாக பொறிக்கப்பட்ட துணி\nஅதிக எடை கொண்ட மனிதர்கள் வாடகைக்கு\nயூடியூப் நிறுவனத்தின் அதிரடி முடிவு – அரசியல், மது, புகையிலை...\nரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…\nவவ்வாலில் இருந்து இப்படிதான் கொரோனா வைரஸ் தோன்றியதா\nகோகோ கோலாவுக்கு ‘நோ’ சொன்ன ரொனால்டோ…\nஎரிவாயு குழாய் வெடி விபத்து – 25 பேர் பலி…\nஅடுத்து வருகிறது பச்சை பூஞ்சை நோய்…\nஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் – பிரசாந்த் கிஷோரின்...\nகொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் – அரசு குழுவின் முதல்...\nதாயை முதுகில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்\nகுடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..\nவிலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும்\n – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\n – மருமகளை பழிவாங்க கொரோனாவை ஆயுதமாக...\nபூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-06-16T11:46:52Z", "digest": "sha1:XGHPI6FD6OHY6BRD25KF6TCW3L3AKRLB", "length": 5356, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "யஸ்வந்த் சிங் |", "raw_content": "\nநாட்டின் பாதுகாப்புச் சூழல் கடந்த இரு ஆண்டுகளில் நல்ல முறையில் மேம்பட்டுள்ளது\nஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து விஷயத்தில் காங்கிரஸ் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்\nகாங்கிரஸ்ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும்\nயஸ்வந்த்சிங், அருன் சோரிகளின் விமர்சனம் சுயநலத்தின் வெளிப்பாடு\nஒருவர் என்னிடம் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினார் அவர் கட்சிக்காரர் இல்லை நான் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டபோது அங்கு என்னிடமிருந்து என்னுடைய தொலைபேசி எண்ணை ஒருவர் பெற்று இவரிடம் கொடுத்துள்ளார் தனியாக இருப்பதாக ......[Read More…]\nOctober,18,17, —\t—\tRSS, அருன்சோரி, சங்கம், யஸ்வந்த் சிங்\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் அதன் கடமையை செய்வதை யாரும் தடுக்கப்போவது இல்லை. அதே நேரத்தில் ஆளும் திமுக.,வுக்கு எதிராக ...\nவிஷப் பத்திரிகை செய்திடும் முயற்சி கட� ...\nகோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, ...\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nகருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-06-16T10:28:57Z", "digest": "sha1:K2LWEELSO4LHLXI5BSG3NU5RTEQDJEUP", "length": 10604, "nlines": 162, "source_domain": "www.inidhu.com", "title": "கோவைக்காய் சட்னி செய்வது எப்படி? - இனிது", "raw_content": "\nகோவைக்காய் சட்னி செய்வது எப்படி\nகோவைக்காய் சட்னி என்பது அருமையான தொட்டுக்கறி வகையாகும். இதனை இட்லி, சப்பாத்தி, தோசை உள்ளிட்டவைகளுக்கு தொட்டுக் கொள்ளலாம்.\nஇனி சுவையான கோவைக்காய் சட்னி செய்முறை பற்றிப் பார்ப்போம்.\nகோவைக்காய் – 100 கிராம்\nபெரிய வெங்காயம் – 1 எண்ணம் (பெரியது)\nதக்காளி – 1 எண்ணம் (பெரியது)\nஇஞ்சி – பாதி சுண்டுவிரல் அளவு\nவெள்ளைப் பூண்டு – 2 இதழ்கள் (நடுத்தர அளவு)\nபுளி – சிறிய நெல்லிக்காய் அளவு\nமிளகாய் வற்றல் – 2 எண்ணம்\nமிளகு – 15 எண்ணம்\nஉப்பு – தேவையான அளவு\nநல்ல எண்ணெய் – 4 ஸ்பூன்\nகடுகு – ¼ ஸ்பூன்\nகறிவேப்பிலை – 2 கீற்று\nகோவைக்காயை கழுவி சுத்தம் செய்து வட்டமாக வில்லைகளாக வெட்டிக் கொள்ளவும்.\nபெரிய வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.\nதக்காளியை அலசி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.\nஇஞ்சி மற்றும் வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும்.\nகறிவேப்பிலை அலசி உருவிக் கொள்ளவும்.\nமிளகாய் வற்றலை காம்பு நீக்கிக் க��ள்ளவும்.\nபுளியை பிய்த்துப் போட்டு மூழ்கும் அளவு தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் ஊற விடவும்.\nவாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.\nபின்னர் சதுரங்களாக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் சேர்த்து வதக்கும் போது\nவெங்காயம் பாதி வதங்கியதும் துண்டுகளாக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.\nபின்னர் அதனுடன் மிளகாய் வற்றல், மிளகு, இஞ்சி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கவும்.\nமிளகாய் வற்றல், மிளகு, இஞ்சி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கும் போது\nகலவை ஓரளவு வதங்கியதும் வில்லைகளாக்கிய கோவைக்காய் சேர்த்து வதக்கவும்.\nகோவைக்காய் சேர்த்து வதக்கும் போது\nகோவைக்காய் நிறம் மாறி வதங்கியதும் கலவை இறக்கி ஆறவிடவும்.\nமிக்ஸியில் வதக்கிய கலவையைச் சேர்த்து அதனுடன் ஊறவைத்த புளி, தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து அடித்துக் கொள்ளவும்.\nசுவையான கோவைக்காய் சட்னி தயார்.\nவிருப்பமுள்ளவர்கள் மிளகாய் வற்றலுக்குப் பதில் பச்சை மிளகாயைப் பயன்படுத்தி சட்னி தயார் செய்யலாம்.\nCategoriesஉணவு Tagsசட்னி, ஜான்சிராணி வேலாயுதம்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious பாலைவனம் உண்டானது ஏன்\nNext PostNext தமிழ்நாட்டை தாயகமாகக் கொண்ட பறவைகள்\nநன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11\nகுறும்படம் விமர்சனம் – பாரதிசந்திரன்\nதீ நுண்மி – கவிதை\nஉறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை\nதெரிந்து தெளிவோம் – கவிதை\nவராக அவதாரம் – அழகிய ஓவியம்\nவாழைப்பூ சூப் செய்வது எப்படி\nதிருநாளைப் போவார் நாயனார் – நெருப்பில் குளித்து கோவில் சென்றவர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mugavari.in/2021/05/blog-post_34.html", "date_download": "2021-06-16T11:20:44Z", "digest": "sha1:VEEEEZ4NC7HU7W5SCRCQFGESCB6QXLRG", "length": 10958, "nlines": 98, "source_domain": "www.mugavari.in", "title": "சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.... - முகவரி", "raw_content": "\nHome / தமிழகம் / தலைப்பு செய்திகள் / சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்....\nசிகிச்சை முடிந்து வீடு திரும்ப��னார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்....\nதேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு நேற்று அதிகாலை மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் இருந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது. கொரோனா தொற்று இல்லை என தெரியவந்ததை அடுத்து மூச்சுத் திணறல் பிரச்சினைக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது.\nபலரும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறிய நிலையில், இது வழக்கமான பரிசோதனை மட்டுமே ,யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும்\nதொண்டர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் விஜயகாந்த் பூரண நலம்பெற வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்தனர்.\nஇந்நிலையில், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், முழு ஓய்வில் விஜயகாந்த் இருக்க வேண்டும் என்றும், யாரையும் சந்திக்கக் கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலை வேண்டுமா இதோ பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்....\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு, கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இங்கு கூட்டுறவு பட்டயப் பயிற்ச...\nமூச்சுவிடாமல் பாடியவர் தனது இறுதி மூச்சியை நிறுத்திக் கொண்டார். எஸ்.பி.பி.மறைவினால் திரையுலகம் சோகத்தில் மூழ்கியது\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ்.பி.பியின் மறைவு திரையுலகத்...\nமனிதர்களைப் பற்றி புரிந்து கொள்ள மூன்று வழிமுறைகள் : என். கே. மூர்த்தியின் கேள்வி --பதில்\nபாலாஜி-ஆவடி கேள்வி : ஆவடி மாநகராட்சியில் பாராட்டும்படியான நிகழ்வு எதுவும் நடைபெறவில்லையா பதில்: அதிகாரிகளின் கவன குறைவினால் சில நல்லதும் ந...\nசென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை-முதல்வர்\nசென்னையில் முழு ஊரடங்கு கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேட்டூர் அணையில் இருந்து கா...\nகிர்கிஸ்தானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக எம்.பி கனிமொழி கடிதம்..\n'கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கியுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த, 800 மருத்துவ மாணவ - மாணவியரை, இந்தியாவுக்கு அழைத்துவர சிறப்பு விமானம் இயக்க வே...\nஆவடியில் அதிகரிக்கும் கொரோனா.. திணறும் அதிகாரிகள்...\nஆவடியில், கொரோனா தொற்று பாதிப்பு, கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு, ஏப்....\nதி. மு. க. மாபெரும் வெற்றிபெரும்: மெகா சர்வே முடிவு.\nதமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்வைத்து திமுக தனது தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஒவ்வொரு ...\nஆர்பிஐ அறிவிப்பை மீறி கடன் தவணை கேட்டு நெருக்கும் தனியார் நிதி நிறுவனங்கள்\nபொதுமுடக்கம் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. இதனால் பலரும் வேலையை இழந்துள்ளனர். சிலர் சம்பள வெ...\nதமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்\n.கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது.. இந்த தேர்தலில் திமுக 125 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்ப...\nஎறும்புகளே எறும்புகளே உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே பூமியில் ஊர்ந்த பூச்சியினமே உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/tuticorin-district-vilathikulam-vaipparu-river-aatrangarai-palace", "date_download": "2021-06-16T10:50:26Z", "digest": "sha1:DWDVV3DWVVVHCVYDNNFHHWO3FWE3D4VL", "length": 21637, "nlines": 169, "source_domain": "www.nakkheeran.in", "title": "7 அண்டாவில் தங்கம்..! பூதம் காக்கும் புதையல்.. ஆற்றங்கரை அரண்மனை ரகசியம்..! | nakkheeran", "raw_content": "\n பூதம் காக்கும் புதையல்.. ஆற்றங்கரை அரண்மனை ரகசியம்..\n‘ஆற்றங்கரை’, பெயருக்கு ஏற்ப வைப்பாறு கரையோரம் இருக்கும் அழகிய கிராமம். வரப்போடு நெல் பயிர்கள் சாய்ந்து கிடக்க, அவற்றுடன் குசலம் விசாரித்துக்கொண்டிருக்கின்றன கொக்குகள். இயற்கையின் கருணைப் பார்வையால் இந்த ஆண்டு வஞ்சனையில்லாமல் பசுமை பூத்திருக்கிறது இந்த அழகிய கிராமம். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள இந்த கிராமத்தின் அரண்மனையில் ‘த��்க புதையல்’ இருப்பதாகவும், அதனை பூதம் ஒன்று காவல் காப்பதாகவும் கர்ண பரம்பரைக் கதைகள் இங்குண்டு.\nஊரின் முகப்பிலேயே ஆழி கருப்பசாமி சிலை வரவேற்கிறது. வழியெங்கும் பொங்கி குலுங்கிய இயற்கை அழகினூடே உள்ளது அந்த அரண்மனை. பழங்காலத்திற்கே உரிய கலை நுணுக்கத்துடன் கட்டப்பட்ட அந்த அரண்மனை, முகப்புக் குலையாமல் இன்றும் கம்பீரமாய் காட்சியளிக்கிறது. ஆனால், உள்ளே சில கட்டடங்கள் மட்டும் சிதிலமடைந்து கிடக்க, அங்கிருக்கும் மிகப்பெரிய தானியக்குதிர் (அந்த காலத்தில் களஞ்சியம் என அழைக்கப்பட்டது) நம்மை வரவேற்கிறது. மக்களிடம் வரியாக வசூலிக்கும் தானியங்களை இதில்தான் சேமித்து வைப்பார்களாம்.\nமுன்னோக்கி நகர்ந்தால் கேட்பாரின்றி கிடக்கும் ஆட்டு உரல், கவனிப்பாரின்றி கிடக்கும் குதிரை லாயம், கிழிந்த நிலையில் காணப்படும் முரசு, மண் மேடாக காணப்படும் தர்பார் மண்டபம் எல்லாம் அரண்மனை என்பதற்கான அடையாளத்தை இன்னமும் தாங்கி நிற்கிறது.\nஅங்கிருந்த அரண்மனைக் காவலாளி வீர பெருமாளோ, \"இங்கே நான் கொஞ்ச காலமாத்தான் வாட்ச்மேன் வேலை பார்க்கிறேன். இப்ப அர்ஜூன் என்பவர் நிர்வாகம் பார்க்கிறார். அதற்கு முன்னர் அவுங்க அப்பா தனஞ்செயன்தான் அரண்மனையைக் கவனித்தார். அவர்கள் எல்லாம் மதுரையில் இருக்கிறார்கள். அவ்வப்போது இங்கு வந்து போவார்கள்” என்றவரிடம் புதையல் இருப்பதாக ஊரெல்லாம் பேசுகிறார்களே என்கிற கேள்வியை முன் வைத்தால், \"அது எல்லாம் எனக்குத் தெரியாதுய்யா” எனக் கூறிவிட்டு வாசலுக்கு வழியைக் காண்பித்தார். அவர் அருகிலிருந்த வேட்டை நாயான சிப்பிப்பாறை நாயும் நம்மை மிரட்டவே நடையைக் கட்ட வேண்டியதாயிற்று.\nஇருப்பினும், கரிசல் மண்ணுக்குத் தனி இயல்பு உண்டு. அங்கு வசிக்கும் மக்களும் எதையும் மனதிற்குள் வைக்க மட்டார்கள். அவர்களின் பேச்சுக்கும் தனி நடை உண்டு என்பதால் ஊரில் சிலரிடம் பேச்சு கொடுக்க, \"எங்க தாத்தா இந்த அரண்மனையில் வேலை பார்த்தார். அதாவது ராசா(மன்னர்) குதிரை வண்டியில் வரும்போது அவருக்குப் பின்னாடியே ஓடிச் செல்லனும். ராசா இறங்கும்போது அவருக்கு உதவி செய்யுற வேலை பார்த்தார். ஒவ்வொரு வருஷமும் அரண்மனையில் இருந்து எங்களுக்கு அரிசி, கம்பு, சோளம், குதிரைவாலி போன்ற தானியங்கள் கொடுப்பார்கள். அரண்மனைக்குன்னு நிறைய ���ிலம், தென்னந்தோப்பு, பனங்காடுகளும் உண்டு. அதையெல்லாம் குத்தகைக்கு விட்டு வரி வசூல் பண்ணுவார்கள். அதேபோல் அரண்மனைக்கு சொந்தமான ஆடு, மாடுகளை மேய்க்கிறதுக்கும் கூலி ஆட்கள் உண்டு. அவர்களுக்குக் கூலியாக கம்பரிசிதான் கொடுப்பார்கள்.\nராசா நகர்வலம் வரும்போது பெண்கள் தங்களது மாராப்பு சேலையைக் கீழே இறக்கி நின்று கும்பிடு போடனும். ஆண்கள் தங்களது மேல் துண்டை கக்கத்தில் கட்டி பவ்யமாக நின்று கும்பிடனும். எனக்கு விவரம் தெரிந்த நாட்கள் வரை இந்த நடைமுறை இருந்தது. ஒவ்வொரு வருஷமும் சித்திரை முதல் நாளில் நாளேறு நிகழ்ச்சி நடைபெறும். அப்போது, அரண்மனையில் முரசு சத்தம் ஒலிக்கும். ஊர்சனம் எல்லாம் அங்கு ஒன்று கூடியதும், ராசா கொடியசைச்ச உடன் நாளேறு நடக்கும். அன்றைக்கு சாயந்திரம் ஆற்றின் கரையோரம் இருக்கும் நட்டாத்தி அம்மனுக்கு, கொடை விழா நடத்தப்படும். ராசா குதிரை வண்டியில் வந்திறங்குவார்.\nஅவருக்குப் பரிவட்டம் கட்டி, அழைத்துச் செல்வார்கள். கம்பளத்து நாயக்கர் சமூகத்தினர் தேவராட்ட இசைக்கு ஏற்ப நடனமாடி முன்னே செல்ல, ராசா பின்னாடி வருகிற காட்சியைப் பார்க்கவே பரவசமாக இருக்கும். இப்பவும், சித்திரை முதல் நாள் திருவிழா நடத்தப்படுகிறது. ஆனால், அந்தப் பழைய பாரம்பரியம் இல்லை. ஆனால், ராசா வம்சத்தைச் சேர்ந்தவர்களுக்கு இப்போதும் கோவிலில் முதல் மரியாதை அளிக்கப்படுகிறது. அதேபோல் ஆற்றங்கரை ஜமீனுக்கு பாத்தியப்பட்டதுதான் குருவார்பட்டி. அங்குள்ள பெருமாள் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரண்மனை சார்பில் பூஜை நடத்தப்படும். அப்போது அருள் வந்து ஆடும் பூசாரி கருங்கிடாயின் கழுத்தைக் கடித்து ரத்தத்தைக் குடித்து அருள்வாக்கு சொல்லுவார். இப்போதும் இந்தப் பூஜை நிகழ்ச்சி தொடர்கிறது” என மண்மனம் மாறாமல் வெள்ளியந்தியாய் அள்ளித் தெளித்த நாகம்மாளிடம் அரண்மனைக் காவலாளியிடம் வைத்த அதே கேள்வியை முன்வைத்தோம்.\n\"நாங்க சின்னபுள்ளைகளாக இருக்கும்போது அங்கே புதையல் இருக்கு, அதை பூதம் காத்திருக்கு. அதனால், அரண்மனைப் பக்கம் போகாதீங்கன்னு சொல்லக் கேட்டிருக்கேன். சுப்பிரமணிய பெத்தனல் பூபதி அரசாட்சி செய்யும்போது, அவரது கனவில் நட்டாத்தி அம்மன் வந்து, ஆற்றில் 7 அண்டாவில் பணமும், தங்கமும் இருக்கு எடுத்துக்கோ என்று சொன்னதாம���. அவரும் போய் ஆற்றில் இருந்து தங்கத்தையும், பணத்தையும் எடுத்து வந்து அரண்மனையில் வைத்து பூட்டிவிட்டார். ஆனால், பலி ஏதும் கொடுக்காமல் பூட்டி வைத்ததால், கடைசி வரை அந்த அறையைத் திறக்கவே முடியவில்லையாம். அதற்குப் பிறகு எவ்வளவோ முயன்றும் பூதத்திடம் இருந்து புதையலை மீட்க முடியவில்லையாம்” என்றார் அவர்.\nமுத்து சுந்தர பெத்தன அப்பணசாமி\nஆற்றங்கரை ஜமீனில் பணியாற்றிய முத்து சுந்தர பெத்தன அப்பணசாமியோ, “30 வருஷத்திற்கு மேலாக நான் அங்கேதான் வேலை பார்த்தேன். இப்ப நான் வேலை பார்க்கலை. அங்கு புதையல் இருக்கா இல்லையா எனத் தெரியவில்லை. எங்க அப்பா காலத்தில் இருந்து இன்னும் நம்பப்படுகிறது. பூதத்திற்குப் பரிகாரம் செய்தால் புதையலை எடுக்கலாம். ஆனால், அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல” என்கிறார் அவர்.\n இருக்கிறங்கவங்களுக்கு இருக்கு, இல்லைங்கிறவங்களுக்கு இல்லை\nஇ-பாஸ் காரில் கஞ்சா விற்பனை.. தொடர் திருட்டுக் கும்பல் சிக்கியது..\nபசியை போக்கும் மனித நேயம்.. புகைப்படத்திற்கு முகம் காட்ட மறுக்கும் மனிதர்..\nகனிமொழியின் நூதன திட்டத்தால் நன்மை பெறும் தூத்துக்குடி மாவட்ட மக்கள்..\nஇலங்கைக்கு கடத்திய விரளி மஞ்சள், பீடி இலை: பறிமுதல் செய்த கடலோரக் காவல் படையினர்.\nதமிழ்நாடு பெயர் மாற்றம்: குழப்பம் ஏற்படுத்திய ராஜாஜி... அழுத்தம் கொடுத்த ம.பொ.சி\n700 கிளைச்செயலாளர்கள் தயார்... தேனி கர்ணன் அதிரடி..\nகனவை துரத்திய இளம் மனதை விடாமல் துரத்திய மரணம் - மனதை உறையவைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்\nதமிழ் பக்தி இலக்கியங்களைப் படித்து வியந்துபோன ஜி.யு. போப்\nமுன்களப் பணியாளர்களுக்கு உதவி செய்த வையாபுரி\nமுதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்த நடிகர் விஜய்சேதுபதி\n\"எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்\" - இளம் நடிகை வேண்டுகோள்\nகனவை துரத்திய இளம் மனதை விடாமல் துரத்திய மரணம் - மனதை உறையவைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்\nசிறப்பு செய்திகள் 22 hrs\nசிவசங்கர் பாபா களமிறங்கிய நக்கீரன் இறுக்கிய போலீஸ் இனி தப்பிக்கவே முடியாது அடுக்கடுக்கான ஆதாரங்கள்\nதமிழ்நாடு பெயர் மாற்றம்: குழப்பம் ஏற்படுத்திய ராஜாஜி... அழுத்தம் கொடுத்த ம.பொ.சி\n“அந்த 25 நாட்களும் நிம்மதி இல்லாமல் துடிச்சோம்.. கடைசியில ரிசல்ட் ஜீரோவாகிப் போச்சு\"... ஆழ்ந்த வருத்தத்தில் தம்பி ராமையா\nகனவை துரத்திய இளம் மனதை விடாமல் துரத்திய மரணம் - மனதை உறையவைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்\n'ஆச்சி மிளகாய்த்தூள் வாங்கினால் டம்ளர் இலவசம்...' ஆரம்பக்காலத்தில் திருவிழாக்களில் கடைபோட்ட பத்மசிங் ஐசக் | வென்றோர் சொல் #37\n\"தாராவி பற்றி தமிழ் சினிமா கூறுவது உண்மையல்ல...\" ஆறாவயல் பெரியய்யா கூறும் தாராவி கதைகள்\nதமிழர்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்றானது இந்த சம்பவத்திற்குப் பிறகுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYxNTM3Mw==/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-52-39-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-06-16T11:30:19Z", "digest": "sha1:S5MSBJISPPDPC45AJAYMI6ECE2SOFA4Y", "length": 7062, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "நாட்டின் ஏற்றுமதி 52.39 சதவீதம் அதிகரிப்பு", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » தினமலர்\nநாட்டின் ஏற்றுமதி 52.39 சதவீதம் அதிகரிப்பு\nபுதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, இம்மாதத்தில் கடந்த, 7ம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில், 52.39 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது என, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:நடப்பு மாதத்தின் முதல் வாரத்தில், நாட்டின் ஏற்றுமதி, 52.39 சதவீதம் அதிகரித்து, 56 ஆயிரத்து, 283 கோடி ரூபாய் அளவுக்கு நடைபெற்றுள்ளது. பொறியியல் பொருட்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், பெட்ரோலிய பொருட்கள் ஆகியவை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.\nஇருப்பினும், இரும்பு தாது, எண்ணெய் வித்துக்கள், மசாலா பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி சரிவை கண்டுள்ளது.இறக்குமதியும் இதே காலகட்டத்தில், 83 சதவீதம் அதிகரித்து, 66 ஆயிரத்து, 430 கோடி ரூபாய்க்கு நடைபெற்றுள்ளது.பெட்ரோலியம், கச்சா எண்ணெய் ஆகியவற்றின் இறக்குமதி கிட்டத்தட்ட, 135 சதவீதம் அதிகரித்துள்ளது.\nஏற்றுமதியை பொறுத்தவரை அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி, 60 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.இறக்குமதியை பொறுத்தவரை, சீனா, அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து செய்யப்படும் இறக்குமதி, 90.94 சதவீதம் அதிகரித்துள்ளது.இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nசீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி 11 ஆயிரம் பேர் ப��்கேற்ற பட்டமளிப்பு விழா\nகொலம்பியா நாட்டின் ராணுவ தளத்தில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர்கள் 34 பேர் உள்பட 36 பேர்\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த கோகோ கோலா நிறுவனத்தின் மதிப்பு\n'ஜி7' தீர்மானத்துக்கு எதிர்ப்பு: போர் விமானங்களை அனுப்பி தைவானை மிரட்டும் சீனா\nரஷியாவில் எரிவாயு சேமிப்பு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து : 33 தொழிலாளர்கள் படுகாயம்\nபீகாரில் மின்னல் தாக்கி 2 சிறுவர் உட்பட10 பேர் பலி\nஇஸ்ரேல் தூதரக குண்டு வெடிப்பு வழக்கு: சிசிடிவியில் பதிவான 2 மர்ம நபர்கள் யார்... புகைப்படத்தை வெளியிட்டது என்ஐஏ\nதடுப்பூசி போட்டு ஒருவர் மட்டுமே பலி: மத்திய அரசு முதன்முறையாக ஒப்புதல்\nமுற்றியது மோதல்.. இந்தியாவில் ட்விட்டருக்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பை நீக்கியது ஒன்றிய அரசு\nதமிழகத்தில் 18 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை இடமாற்றம் .: தமிழக அரசு உத்தரவு\nஅதிமுகவில் இருந்து தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்\nஒடிசா மாநிலத்தில் ஊரடங்கு வரும் ஜூலை 1-ம் தேதி வரை நீட்டிப்பு.: அம்மாநில அரசு அறிவிப்பு\nபாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்\nதமிழகத்தில் தொழில் வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/ap-pregnant-woman-taken-in-doli-for-treatment-as-there-is-no-road-facility", "date_download": "2021-06-16T12:17:17Z", "digest": "sha1:SD67MXCSQQX3XQ45YPOYOWCZF6BUSHDT", "length": 11924, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "வாகனங்கள் செல்ல சாலை வசதி இல்லை; ஊர் மக்களால் 10 கி.மீ டோலி கட்டி தூக்கிச் செல்லப்பட்ட கர்ப்பிணி! | AP Pregnant woman taken in doli for treatment as there is no road facility - Vikatan", "raw_content": "\nவாகனங்கள் செல்ல சாலை வசதி இல்லை; ஊர் மக்களால் 10 கி.மீ டோலி கட்டி தூக்கிச் செல்லப்பட்ட கர்ப்பிணி\nடோலியில் தூக்கிச் செல்லப்பட்ட கர்ப்பிணி\nஆந்திராவில் சாலை வசதி முறையாக இல்லாததால் கிராம மக்கள் டோலி கட்டி பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி ஒருவரை 10 கிலோமீட்டர் தூரம் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை அடுத்த ஹகும்பேட்டா மண்டலத்தில் கின்னரலோவா எனும் குக்கிராமம் அமைந்துள்ளது. பேருந்து வசதி, குடிநீர் வசதி என எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாததால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் என எதுவும் கின்னரலோவா கிராமத்தில் இல்லாததால் கிராம மக்கள் தங்கள் தேவைகளுக்கு பல கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று கொண்டிருக்கின்றனர். அடிப்படை வசதிகளை மேம்படுத்தி சாலைகள் அமைத்துத் தருமாறு கிராம மக்கள் பல முறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.\nடோலியில் தூக்கிச் செல்லப்பட்ட கர்ப்பிணி\nசாலை வசதி இல்லாததால் கின்னரலோவா கிராமத்தினர், தங்கள் மக்கள் நோய்வாய்ப்படும்போது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக இருந்தால்கூட `டோலி' கட்டியே தூக்கிச் செல்கின்றனர். இந்நிலையில், கின்னரலோவா கிராமத்தைச் சேர்ந்த சிதாரி சிலக்கம்மா (26) என்பவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து, கிராம மக்கள் சிலக்கம்மாவுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்திருக்கின்றனர். ஆனால், கிராமத்துக்கு அடிக்கடி மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வரும் மருத்துவர்கள் வீட்டில் பிரசவம் பார்ப்பது ஆபத்தென்று பலமுறை வலியுறுத்தியதால், சிலக்கம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸுக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.\nஆம்புலன்ஸ் வாகனமும் சிலக்கம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக கின்னரலோவா கிராமத்துக்கு விரைந்திருக்கிறது. ஆனால், சாலை வசதிகள் இல்லாததால் ஆம்புலன்ஸ் வாகனத்தால் ஹகும்பேட்டாவை தாண்டிச் செல்ல முடியவில்லை. அதையடுத்து, சிலக்கம்மா உறவினர்களிடம் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தொலைபேசி வாயிலாக நிலையை விளக்கிக் கூறி விட்டு 10 கிலோ மீட்டர் தூரத்தில் காத்துக்கொண்டிருந்துள்ளனர்.\nமறுமுனையில் பிரசவ வலியில் சிலக்கம்மா துடித்துக் கொண்டிருக்க, கிராம மக்கள் சிலர் சேர்ந்து `டோலி' கட்டி அவரைத் தூக்கிக்கொண்டு கின்னரலோவாவிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் காத்துக்கொண்டிருந்த ஆம்புலன்ஸில் அவரை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சற்றே கால தாமதமாக அனுமதிக்கப் பட்டாலும் மருத்துவர்கள் துரிதமாகச் செயல்பட்டு தாய், சேய் இருவரது உயிரையும் காப��பாற்றிவிட்டனர்.\n`இன்று எப்படியோ சிலக்கம்மாவை காப்பாற்றிவிட்டோம், ஆனால், இதே இன்னொருமுறை ஏற்பட்டால் என்ன செய்வோம்' என்று மனம் குமுறுகிறார்கள் கின்னரலோவா கிராம மக்கள். இது தொடர்பாக, மீண்டும் ஒருமுறை தங்கள் கிராமத்தின் அவல நிலையை விளக்கி மாவட்ட அதிகாரிகளிடம் முறையிட்டிருக்கின்றனர். இந்த முறையாவது ஆட்சியாளர்கள் கிராமத்துக்குச் சாலை அமைத்துத் தந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.thinnai.com/?p=60805014", "date_download": "2021-06-16T11:30:57Z", "digest": "sha1:J74DJQBYZATM3LFS6OOC66TTXCBIBQNR", "length": 30265, "nlines": 148, "source_domain": "old.thinnai.com", "title": "எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 19 அசோகமித்திரன் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 19 அசோகமித்திரன்\n1. நல்ல கலை வெளிப்பாடு, மனிதன் மீது அக்கறை மனிதனின் தவிர்க்கக்கூடிய மற்றும் தவிர்க்க இயலாத தவிப்புகளையும் பிரதிபலித்தே ஆகவேண்டும்’\n2. ஒவ்வொரு கணமும் அனைத்து மனிதர்களுக்கும் ஏராளமான அனுபவங்க¨ளைத் தந்து விட்டுத்தான் போகிறது. ஆனால், இவற்றில் மிக மிகச் சிறிய பகுதியே மனம் கவனம் கொள்கிறது. இந்தக் கவனத்தை விசாலப் படுத்துதல் ஒரு சிறுகதாசிரியனுக்கு\n3. ஒரு சிறுகதையில் உரையாடல் பகுதி எவ்வளவு இருக்க வேண்டும் முதலில் கதையில் எப்பகுதி உரையாடல் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும் முதலில் கதையில் எப்பகுதி உரையாடல் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும் இது மிகத் தேர்ந்த எழுத்தாளர்களிடையே கூடக் குழப்பம் ஏற்படுத்தும் விஷயமாக இருக்கிறது. சிறுகதையில் வசனத்தை விரயம் செய்வது கதையில் மிகுந்த சேதத்தை விளைவிக்கக் கூடியது.\n4. நல்ல சிறுகதை ஆசிரியனுக்குப்பேச்சு வழக்கு உரையாடலை எந்த அளவுக்கு ஒரு படைப்பில் பயன்படுத்தினால் எதார்த்தச் சித்தரிப்பும் குறைவு படாமல் கதையும் வாசகருக்குப் பூரணமாகப் புரிவதாகவும் அமையும் என்ற பாகுபாடு தெரிய வேண்டும்.\n5. கதைக்குச் சம்பந்தம் இருந்தாலும் இல்லாது போனாலும் தனக்குத் தெரிந்தது அனைத்தையும் ஒரு படைப்பில் புகுத்தி விடுவது நல்ல சிறுகதையை அமைக்காது. ஒரு நல்ல சிறுகதையில் அதிலுள்ள பேச்சு வழக்கோ தகவல்களோ தனித்து நிற்காமல் கதைப் போக்கோடு இணைந்து இருக்கும்படிச் செய்வதுதான் பக்குவமான\n6. சிறுகதைக்குரிய தொழில் நுட்பங்களை ஒருவர் அறிந்து கொள்வதில் தவறில்லை. அது அவருடய மனித இன அக்கறையோடு இணைகையில் சிறந்த சிறுகதைகளுகு வழி செய்கிறது. இந்த அக்கறை இல்லையெனின், தொழில் நுணுக்கத் தேர்ச்சி முறையான அமைப்பு உள்ள கதையை படைக்க உதவும். ஆனால், அந்தப் படைப்பில் ஜீவன் இருக்காது.\nஅவள்,அவன் மற்றும் ஒரு மாலைப் பொழுது \nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 9\nஈழத்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் – அறிமுகம்\nஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா\nதீராத தவிப்புகளின் இசை – பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம்” -கவிதைத்தொகுதி\nசார்புநிலை என்னும் திரை – சு.வேங்கடராமனின் “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு”\nஎத்தகைப் படைப்பு இந்த மனிதன் \nஇலை போட்டாச்சு – 40 சத்தான காலை உணவு\nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2 இன் பரிசளிப்பு விழா\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 5 (சுருக்கப் பட்டது)\nநம் பையில் சில ஓட்டைகள்\nகுரு அரவிந்தனின் ‘ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது’\nசம்பந்தமில்லை என்றாலும் – திராவிடத்தால் வீழ்ந்தோம் (ஆசிரியர்: குணா)\nதாகூரின் கீதங்கள் – 27 விடுதலை கொடு எனக்கு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது \nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2இன் பரிசளிப்பு விழா\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 17 ஆத்ம தாகம் தீர்ப்பவன் \nதன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 19 அசோகமித்திரன்\n‘தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்’ என்ற என் கட்டுரை பற்றி சடாயு கருத்துகள்\nஉண்மையின் ஒளியைநோக்கி – நித்ய சைதன்ய யதியின் “குருவும் சீடனும்”\nஇளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ – கவிதை நூல் வெளியீட்டு விழா\nNext: மன மோகன சிங்கம்\nஅவள்,அவன் மற்றும் ஒரு மாலைப் பொழுது \nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 9\nஈழத்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் – அறிமுகம்\nஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா\nதீராத தவிப்புகளின் இசை – பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம்” -கவிதைத்தொகுதி\nசார்புநிலை என்னும் திரை – சு.வேங்கடராமனின் “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு”\nஎத்தகைப் படைப்பு இந்த மனிதன் \nஇலை போட்டாச்சு – 40 சத்தான காலை உணவு\nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2 இன் பரிசளிப்பு விழா\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 5 (சுருக்கப் பட்டது)\nநம் பையில் சில ஓட்டைகள்\nகுரு அரவிந்தனின் ‘ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது’\nசம்பந்தமில்லை என்றாலும் – திராவிடத்தால் வீழ்ந்தோம் (ஆசிரியர்: குணா)\nதாகூரின் கீதங்கள் – 27 விடுதலை கொடு எனக்கு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது \nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2இன் பரிசளிப்பு விழா\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 17 ஆத்ம தாகம் தீர்ப்பவன் \nதன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 19 அசோகமித்திரன்\n‘தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்’ என்ற என் கட்டுரை பற்றி சடாயு கருத்துகள்\nஉண்மையின் ஒளியைநோக்கி – நித்ய சைதன்ய யதியின் “குருவும் சீடனும்”\nஇளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ – கவிதை நூல் வெளியீட்டு விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2800672", "date_download": "2021-06-16T10:40:56Z", "digest": "sha1:AVGLCGEYIHUOF32Z52LAZQLPAFMEAGR6", "length": 6130, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை (தொகு)\n03:30, 10 செப்டம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n70 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n08:34, 9 செப்டம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAakashAH120 (பேச்சு | பங்களிப்புகள்)\n03:30, 10 செப்டம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAakashAH120 (பேச்சு | பங்களிப்புகள்)\n| score1_2nd = 487/7[[���றிவித்தல்அறிவித்தலும் மற்றும் விட்டுக்கொடுத்தல்விட்டுக்கொடுத்தலும்#அறிவித்தல்|அ]] (112 நிறைவுகள்)\n| score1_2nd = 258/5[[அறிவித்தல்அறிவித்தலும் மற்றும் விட்டுக்கொடுத்தல்விட்டுக்கொடுத்தலும்#அறிவித்தல்|அ]] (94.3 நிறைவுகள்)\n| score1 = 497/8[[அறிவித்தல்அறிவித்தலும் மற்றும் விட்டுக்கொடுத்தல்விட்டுக்கொடுத்தலும்#அறிவித்தல்|அ]] (126 நிறைவுகள்)\n| score1_2nd = 186/6[[அறிவித்தல்அறிவித்தலும் மற்றும் விட்டுக்கொடுத்தல்விட்டுக்கொடுத்தலும்#அறிவித்தல்|அ]] (42.5 நிறைவுகள்)\n| score2 = 431/6[[அறிவித்தல்அறிவித்தலும் மற்றும் விட்டுக்கொடுத்தல்விட்டுக்கொடுத்தலும்#அறிவித்தல்|அ]] (115 நிறைவுகள்)\n| result = [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப் பயணம், 2019#2-வது தேர்வு|நியூசிலாந்து ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 65 ஓட்டங்களால் வெற்றி]]\n| score1_2nd = 343/7[[அறிவித்தல்அறிவித்தலும் மற்றும் விட்டுக்கொடுத்தல்விட்டுக்கொடுத்தலும்#அறிவித்தல்|அ]] (112.3 நிறைவுகள்)\n| score1_2nd = 343/7[[அறிவித்தல்அறிவித்தலும் மற்றும் விட்டுக்கொடுத்தல்விட்டுக்கொடுத்தலும்#அறிவித்தல்|அ]] (112.3 நிறைவுகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/796984", "date_download": "2021-06-16T10:22:55Z", "digest": "sha1:7PQBMS53PUTUIRDCNXKDB7KOI2FZ2CHV", "length": 2768, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நூனவுட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நூனவுட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:21, 20 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்\n15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n12:27, 24 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n02:21, 20 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nCocuBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.1) (தானியங்கிஇணைப்பு: is:Nunavut)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2018", "date_download": "2021-06-16T09:58:19Z", "digest": "sha1:H7ALSYDSDEGR7Z5M3DDB7SGBIBLIPCTL", "length": 5894, "nlines": 125, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:அக்டோபர் 2018 - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்���ம் உள்ள 31 துணைப்பகுப்புகளில் பின்வரும் 31 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அக்டோபர் 1, 2018‎ (காலி)\n► அக்டோபர் 2, 2018‎ (காலி)\n► அக்டோபர் 3, 2018‎ (காலி)\n► அக்டோபர் 4, 2018‎ (காலி)\n► அக்டோபர் 5, 2018‎ (காலி)\n► அக்டோபர் 6, 2018‎ (காலி)\n► அக்டோபர் 7, 2018‎ (காலி)\n► அக்டோபர் 8, 2018‎ (காலி)\n► அக்டோபர் 9, 2018‎ (காலி)\n► அக்டோபர் 10, 2018‎ (காலி)\n► அக்டோபர் 11, 2018‎ (காலி)\n► அக்டோபர் 12, 2018‎ (காலி)\n► அக்டோபர் 13, 2018‎ (காலி)\n► அக்டோபர் 14, 2018‎ (காலி)\n► அக்டோபர் 15, 2018‎ (காலி)\n► அக்டோபர் 16, 2018‎ (காலி)\n► அக்டோபர் 17, 2018‎ (காலி)\n► அக்டோபர் 18, 2018‎ (காலி)\n► அக்டோபர் 19, 2018‎ (காலி)\n► அக்டோபர் 20, 2018‎ (காலி)\n► அக்டோபர் 21, 2018‎ (காலி)\n► அக்டோபர் 22, 2018‎ (காலி)\n► அக்டோபர் 23, 2018‎ (காலி)\n► அக்டோபர் 24, 2018‎ (காலி)\n► அக்டோபர் 25, 2018‎ (காலி)\n► அக்டோபர் 26, 2018‎ (காலி)\n► அக்டோபர் 27, 2018‎ (காலி)\n► அக்டோபர் 28, 2018‎ (காலி)\n► அக்டோபர் 29, 2018‎ (காலி)\n► அக்டோபர் 30, 2018‎ (காலி)\n► அக்டோபர் 31, 2018‎ (காலி)\n\"அக்டோபர் 2018\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 9 செப்டம்பர் 2018, 14:36 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmint.com/after-june-1-payment-announced-for-google-photos/", "date_download": "2021-06-16T10:52:06Z", "digest": "sha1:C5GOHOK5KTDVBBU4N6EWQTNPYH5WITX6", "length": 13766, "nlines": 172, "source_domain": "tamilmint.com", "title": "கூகுள் போட்டோஸ் - ஜூன் 1 முதல் கட்டணம்…! - TAMIL MINT", "raw_content": "\nகூகுள் போட்டோஸ் – ஜூன் 1 முதல் கட்டணம்…\nகூகுள் போட்டோஸ் வழங்கி வந்த வரம்பற்ற இலவச சேமிப்பு சலுகை இந்த மாதத்துடன் முடிவடைகிறது. வரும் ஜூன் 1 ஆம் தேதிக்கு பின்னர் 15 ஜிபிக்கு மேல் புகைப்படங்கள், வீடியோக்களை சேமிக்க கட்டணம் செலுத்த வேண்டுத்\nஅதாவது கூகுள் போட்டோஸ் தளத்தில் 15 ஜிபி என்ற அளவிற்கு மட்டுமே படம், வீடியோக்களை சேமிக்க முடியும். அதற்கு மேல் என்றால், அதற்கு சந்தா செலுத்த வேண்டும்.\nAlso Read \"அடுத்த முறையும் நான் தான் அதிபர்\" - முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்\nகூகுள் ஒன்னின் அடிப்படை சந்தா 100 ஜிபி திட்டத்துடன் துவங்குகிறது. இதற்கு மாதத்திற்கு ரூ.130 அல்லது ஆண்டுக்கு ரூ.1,300 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடனும் ஸ்டோரேஜை பகிரலாம்.\n200 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் திட்டமும் உள்ளது. இதற்கு மாதம் ரூ.210 அல்லது ஆண்டுக்கு ரூ.2,100 ஆகும். 2டிபிக்கு மாதத்திற்கு ரூ.650 மற்றும் வருடத்திற்கு ரூ.6,500 செலுத்த வேண்டும். 10டிபிக்கு, மாதத்திற்கு ரூ.3,250 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nAlso Read சாம்பல் நிற நீர் நாய் கடலில் விடப்படும் வீடியோ...\nகூகுள் போட்டோசுக்கு மாற்றாக டிஜிபாக்ஸ், டீகோ, மைக்ரோசாப்ட் ஒன்ட்ரைவ் உள்ளிட்டவற்றில் சேமிப்பு திட்டத்திற்கான கட்டணம் குறைவு என்பதால் பயனர்கள் அதில் மாறத் தொடங்கி உள்ளனர்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்\n“12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆன்லைனில் நடைபெறாது” – அமைச்சர் அன்பில் மகேஷ்\n‘ஹார்ட்டுக்குள்ள சத்தம் இல்ல” – வைரலாகும் ‘குக் வித் கோமாளி’ சிவாங்கியின் பாடல்\n – சமூக இடைவெளியுடன் நடக்கும் வகுப்புகள்\n6 ஜி வயர்லெஸ் தொழில் நுட்பம் – ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு\nநியூசிலாந்தை நிலைகுலைய செய்த நிலநடுக்கம்…சுனாமி எச்சரிக்கையால் அச்சத்தில் மக்கள் \nசூரிய ஒளியை ஈர்த்து 18 ஆண்டுகள் சேமித்து வைக்கும் திரவம் கண்டுபிடிப்பு\nமறைந்த ஓமன் மன்னரை பெருமைப்படுத்திய இந்திய அரசு…\nபயணிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை…. இது அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை பாடம்…\nமியான்மரில் கொன்று குவிக்கப்படும் போராட்டக்காரர்கள் – சர்வதேச நாடுகள் கடும் கண்டனம்…\nஅமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றியின் விளிம்பின் ஜோ பைடன்\nகுடியரசுத் தலைவர், பிரதமருக்கு ரஷ்ய அதிபர் புதின் புத்தாண்டு வாழ்த்து\nகொரோனா நோயாளிகளுடன் கலந்துரையாடும் ரோபோ… புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டு..\nதெற்காசிய நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் 3 மடங்கு உயர வாய்ப்பு – அமெரிக்க ஆய்வறிக்கையில் தகவல்\nசவுதி அரேபியாவில் மரங்களை வெட்டினால் கடும் தண்டனை\n“சிவ சங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள்” – பிரபல நடிகை...\n5வது முறையாக இணையும் சீனு ராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணி…\nதற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…\nபர்த்டே பேபி ‘பவித்ரா’ வின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nவிஜய் டிவி பாலாவின் 10th மார்க் தெரியுமா\nபாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கைது\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி…\nசிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…\nஅரச வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\n20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு\nஐ லவ் யு சொல்லும் 2 வயது கிளி\nபழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா – 18 ஆண்டுகளாக நைட்டியில்...\nமாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான...\nசிக்கனுக்கு பதிலாக கிடைத்தால் நன்றாக பொறிக்கப்பட்ட துணி\nஅதிக எடை கொண்ட மனிதர்கள் வாடகைக்கு\nயூடியூப் நிறுவனத்தின் அதிரடி முடிவு – அரசியல், மது, புகையிலை...\nரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…\nவவ்வாலில் இருந்து இப்படிதான் கொரோனா வைரஸ் தோன்றியதா\nகோகோ கோலாவுக்கு ‘நோ’ சொன்ன ரொனால்டோ…\nஎரிவாயு குழாய் வெடி விபத்து – 25 பேர் பலி…\nஅடுத்து வருகிறது பச்சை பூஞ்சை நோய்…\nஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் – பிரசாந்த் கிஷோரின்...\nகொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் – அரசு குழுவின் முதல்...\nதாயை முதுகில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்\nகுடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..\nவிலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும்\n – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\n – மருமகளை பழிவாங்க கொரோனாவை ஆயுதமாக...\nபூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viral48post.com/?p=11653", "date_download": "2021-06-16T11:02:57Z", "digest": "sha1:F65VOA3USSIHV2OFTEMZB7RZ53T22SAL", "length": 8490, "nlines": 40, "source_domain": "viral48post.com", "title": "சிஎஸ்கே கிரிக்கெட்டுக்கு மட்டுமில்ல.. மனித நேயம் மிக்க ஒரு அணி.. ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் வென்ற சிஎஸ்கே அணி !!", "raw_content": "\nசிஎஸ்கே கிரிக்கெட்டுக்கு மட்டுமில்ல.. மனித நேயம் மிக்க ஒரு அணி.. ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் வென்ற சிஎஸ்கே அணி \nMay 12, 2021 admin 2Leave a Comment on சிஎஸ்கே கிரிக்கெட்டுக்கு மட்டுமில்ல.. மனித நேயம் மிக்க ஒரு அணி.. ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் வென்ற சிஎஸ்கே அணி \nகிரிக்கெட் உலகில் நடைபெறுகின்ற பிரபலமான டி20 லீக் தொடர்களில் ஒன்றாக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டு வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் அமைந்திருக்கிறது.\nகடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டு வருகின்ற இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரானது ஒவ்வொரு வருடமும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் 13 தொடர்கள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள���ள நிலையில் 14 நான்காவது தொடரானது கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி சென்னையில் ஆரம்பமானது.\nஇவ்வாறானதொரு நிலையில் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்றுவந்த வீரர்கள் ஒரு சிலருக்கு கொரோ னா வைர ஸ் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, நடைபெற்றுவந்த இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரானது கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. தற்போது தொடரில் பங்கேற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக சொந்த நாடுகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்நிலையில் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், தமிழகத்திற்கு 450 ஒக்சிஜன் சிலிண்டர்களை வழங்கியுள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரகு குருநாத் முன்னிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் குறித்த ஒக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டது.\nஅந்த மனசு தான் கடவுள்.. தந்தையை இழந்து அழுது கொண்டிருந்த போது கோலி சொன்ன அந்த வார்த்தை தான் என்னை விளையாட வைத்தது. – சிராஜ் சொன்ன விஷயம்\n‘அட மடப்பயலே…’ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சேர்ப்பதாக கூறி நம்ம பையன் கிட்ட 30 லட்சம் கொள்ளையடித்த கூட்டம் வசமாக சிக்கியது \nஎந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும் கிடைக்காத வாய்ப்பு இலங்கை டெஸ்ட் ஜாம்பவான் ரங்கன ஹேரத்துக்கு கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள்\nபிரித்திவி ஷா எங்க, சுப்மன் கில் எங்க முதல் தொடரில் சாதனையுடன் முத்திரை பதித்த சுப்மன் கில்\nஇலங்கை அணி வீரர் குசல் மெண்டிஸின் சாதனையில் இணைந்த கோஹ்லி… குசல் மெண்டிஸ் அப்படி என்ன சாதனை செஞ்சாரு தானே யோசிக்கிறிங்க – முழு விபரம் உள்ளே\nஅட கே வலம் கெட்ட நாய்களா.. ‘இந்தியர்களை கேவலப்படுத்திய இங்கிலாந்து அணியின் இரு பிரபல வீரர்கள்.. பழைய ஆதாரங்கள் தோண்டி எடுக்கப்படுகிறது.’\n‘இந்த உலகக்கோப்பை தொடரில், நான் தான் இந்திய அணியின் கேப்டனாக இருப்பேன் என நம்பினேன். டோனி அதை கெடுத்து விட்டார்.’ – மனம் உருகி பேசிய யுவராஜ் சிங்\nதமிழக வீரருக்கு ஆசை காட்டி மோசம் செய்த பி.சி.சி.ஐ.. திறமை இருந்தும் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சுந்தரை புறந்தள்ளிய தேர்வுக்குழு – சாரமாறியாக விளாசும் ரசிகர்கள்\nPractice Match முடிஞ்சதும் பேக்கை தூக்கிக்கொண்டு சைலண்டாக கிளம்பிய ஷர்துல் தாகூர்.. ‘சார் அ���்க பாருங்க’ என ரவி சாஸ்திரியின் காதுக்குள் சொன்ன ரிஷப் பண்ட் – நடந்தது என்ன \nஇலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்னவுக்கு வலைவீசும் கோலி, வில்லியம்சன்.. கோலிக்கு 123, வில்லியம்சனுக்கு 183 இருவரின் பிளானில் சிக்குவாரா திமுத் இருவரின் பிளானில் சிக்குவாரா திமுத் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/04/blog-post_560.html", "date_download": "2021-06-16T11:17:44Z", "digest": "sha1:KVRZDQV5QU2VSYPNFIITFJMN5BTUKKAO", "length": 5043, "nlines": 66, "source_domain": "www.akattiyan.lk", "title": "நாட்டில் அதிகரித்து வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை நாட்டில் அதிகரித்து வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nநாட்டில் அதிகரித்து வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nநாட்டில் மேலும் 650 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஇதற்கமைய, இலங்கையில் 101,236 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nநாட்டில் அதிகரித்து வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை Reviewed by Chief Editor on 4/25/2021 06:21:00 pm Rating: 5\nபயணக்கட்டுப்பாடு 21 வரை நீடிப்பு\nநாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் பரவலை தடுப்பதற்...\nபயணத்தடையின் போது இவற்றிக்கு மாத்திரம் அனுமதி\nஅத்தியாவசிய சேவைகள், ஆடைத்தொழிற்சாலைகள், பாரிய கட்டுமான பணிகள், கிராமிய சந்தைகள், விவசாயம் மற்றும் சேதன உர உற்பத்தி ஆகிய பணிகளை பயணக்கட்டுப்...\n14ம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன\nநாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள நடமாட்டக்கட்டுப்பாடு முன்னர் அறிவிக்கப்படவாறே எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ள...\nதிருக்கோவில் பிரதேசத்தில் தொடர்ச்சியான விசேட சோதனை நடவடிக்கை \nஜே.கே.யதுர்ஷன் இன்றைய இரண்டாவது நாளாகவும் அம்பாறை மாவட்ட செயலக ஆளுகைக்குட்பட்ட திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் பிரதான வீதிகள் ம...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/union-health-minister-is-missing-pchidambaram-tweets/", "date_download": "2021-06-16T11:37:21Z", "digest": "sha1:LNASP3ZMVIZ3UWPAO4TSLGRBV2G2XZVN", "length": 11319, "nlines": 109, "source_domain": "www.aransei.com", "title": "தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது என கூறிய சுகாதார அமைச்சரை காணவில்லை - ப. சிதம்பரம் குற்றச்சாட்டு | Aran Sei", "raw_content": "\nதடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது என கூறிய சுகாதார அமைச்சரை காணவில்லை – ப. சிதம்பரம் குற்றச்சாட்டு\n’தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது’ என நாள்தோறும் கிடையாது எனக் கூறி வந்த ஒன்றிய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தனை காணவில்லை என ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், “தமிழ்நாட்டி 34 மாவட்டங்களில், கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை. தடுப்பூசி செலுத்தும் பணி ஜூன் 2 ஆம் தேதியிலிருந்து மாநிலம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. என அவர் தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசின் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் கொள்முதல் கொள்கைகள் தாம் இந்நிலைக்கு முழு முதல் காரணம்\n‘தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது’ என்று நாள் தோறும் மார்தட்டிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை என்பதைக் கவனித்தீர்களா\nமேலும், ”ஒன்றிய அரசின் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் கொள்முதல் கொள்கையே இந்த பற்றாக்குறைக்கு காரணம். ‘தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது’ என்று நாள் தோறும் மார்தட்டிய ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரை காணவில்லை என்பதைக் கவனித்தீர்களா” எனத் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nஒன்றிய சுகாதார அமைச்சர்தடுப்பூசி கொள்முதல்தடுப்பூசி தயாரிப்புதடுப்பூசி பற்றாக்குறைதமிழ்நாடுப சிதம்பரம்\nஆ.ராசா பிரச்சாரம் செய்ய 48 மணிநேரம் தடை – தேர்தல் ஆணையம் உத்தரவு\nபோதைப் பொருள் கடத்தலில் கைதான பாஜக இளைஞரணி செயலாளர் – போதை பழக்கத்திற்கு அடிமையானவரென்று தந்தை குற்றச்சாட்டு\nநடிகை கங்கனா ரணாவத்துக்கு வாரண்ட் – பாடலாசிரியர் தொடுத்த அவதூறு வழக்கில் நடவடிக்கை\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17...\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின்...\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த...\n‘தற்போது இந்தியாவிற்கு தேவை தடுப்பு மருந்துகள்; பாஜகவின் பொய்களும் எதுகை மோனைகளும் அல்ல’ – ராகுல் காந்தி\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த காவல்துறை\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று கூறி விடுவிக்க மறுக்கும் சிறை நிர்வாகம்\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17 பாலஸ்தீனர்கள் கைது\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\n‘அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மோசடி’ – காவல்துறையில் காங்கிரஸ் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2021-06-16T11:16:03Z", "digest": "sha1:NEEVKTEUGNJAC5DPJSTYIHKDWKMTZUWI", "length": 9724, "nlines": 104, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கடிதம் எழுதிய ஐந்தாம் வகுப்பு மாணவி – பொறுப்புள்ள குடிமகள் என்று பாராட்டி பதில் கடிதம் எழுதிய உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி\nஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இறப்பது குறித்து, நீதிமன்றம் தலையிட்டதை பாராட்டி, கேரளாவை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு...\nஆக்சிஜன் பற்றாக்குறைஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும்உச்சநீதிமன்ற தலைமைநீதிபதிஎன்.வி. ரமணாகேந்திரிய வித்யாலயா பள்ளிகள்கேரள மாநிலம்கொரோனாதிரிசூர் மாவட்டம்\nநீக்கப்பட்ட அண்ணா, காமராசர் பெயர்கள்: ‘தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் செயல்’ – ஜவாஹிருல்லா கண்டனம்\nதமிழகத்தின் பெரும் தலைவர்கள் காமராஜர் மற்றும் அண்ணா ஆகியோரை அவமதிக்கும் வகையில், அவர்களது பெயர்களை சென்னை விமான நிலைய முனையங்களில் இருந்து...\nஅண்ணாகாமராஜர்கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்சென்னை விமான நிலையம்ஜல்லிக்கட்டுஜவாஹிருல்லாபாஜகமனிதநேய மக்கள் கட்சி\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகள்: ‘சமஸ்கிருதம் கட்டாயம்; தமிழ் கட்டாயம் இல்லை’ – ஸ்டாலின் கண்டனம்\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழியைக் கற்பிக்கவும் – கட்டாயமாக கற்பிக்கவும் உத்தரவிட்டு, தமிழகத்தில் சமஸ்கிருத, இந்தித் திணிப்பை அறவே கைவிட வேண்டும்...\nஇந்தித் திணிப்புகேந்திரிய வித்யாலயா பள்ளிகள்சமஸ்கிருதத் திணிப்புசமஸ்கிருதம்திமுகஸ்டாலின்\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\n‘தற்போது இந்தியாவிற்கு தேவை தடுப்பு மருந்துகள்; பாஜகவின் பொய்களும் எதுகை மோனைகளும் அல்ல’ – ராகுல்...\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின்...\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17...\n‘தற்போது இந்தியாவிற்கு தேவை தடுப்பு மருந்துகள்; பாஜகவின் பொய்களும் எதுகை மோனைகளும் அல்ல’ – ராகுல் காந்தி\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த காவல்துறை\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று கூறி விடுவிக்க மறுக்கும் சிறை நிர்வாகம்\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17 பாலஸ்தீனர்கள் கைது\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\n‘அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மோசடி’ – காவல்துறையில் காங்கிரஸ் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/57165/", "date_download": "2021-06-16T09:54:48Z", "digest": "sha1:DLFP26TEOADG4UIOXELVKLDDLFBACFBV", "length": 30942, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெள்ளையானை – போதையில் ஓர் கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கேள்வி பதில் வெள்ளையானை – போதையில் ஓர் கடிதம்\nவெள்ளையானை – போதையில் ஓர் கடிதம்\nவிடுமுறை நாளில் அமர்ந்து பிடித்தவருக்கு கடிதம் எழுதுவதன் சுகத்தை அனுபவித்த முந்தைய தலைமுறையின் நீட்சியாகவே இதை ஆரம்பிக்கிறேன். ஒரு எழுத்தாளனை -படைப்பு ரீதியாக- விமர்சிக்க அனேக விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அதற்கெல்லாம் படிக்க வேண்டும். படிப்பதற்கு நேரமும் இல்லாமல் விருப்பமும் இல்லாமல் அந்த எழுத்தாளன் சொன்ன ஒரு வரியை வடிவேலு வசனத்துடன் கிண்டல் செய்யும் போர்க்குணம் இல்லாதஇளைய சமுதாயத்தின் மீது எனக்கு கோபம் இருந்தால் அது வானம் பார்த்து நான் எச்சில் துப்பிக் கொள்வதற்கு சமானம். ஆனால் எந்த எழுத்தாளனையும் ஏறி மிதிப்பதற்கு முன் அவன் எழுதிய ஒரு புத்தகத்தையாவது எங்கள் ஆட்கள் படித்து விட வேண்டுமென்றுதான் தினமும் பூண்டி மாதாவிடம் வேண்டிக்கொள்கிறேன். குறிப்பாக உங்கள் விஷயத்தில் காவடி ஆட்டம் ஆடும் மழைக் காளான்களுக்கான பிரார்த்தனை ஒரு பொருத்தனையோடு என்னிடம் தொக்கி நிற���கிறது.\nவிஷயத்திற்கு வருகிறேன், ‘என் வீட்டில் யாருமில்லை வா குடிக்கலாம்’என ஒருவர் அழைத்தார் -நண்பர்களிடம் இப்படியொரு அழைப்பு வந்தால் இந்த மனம் ஏன் முதன்முறை பறக்கும் பறவையைப் போல சிறகடிக்கிறது- என்னுடைய மாதக் கடைசி நிலவரத்தை அறிந்தவராய் தரமான ரம் மற்றும் அதற்கு தேவையான தொடுகறியை எல்லாம் வாங்கி வைத்துத்தான் என்னை அவர் அழைத்திருந்தார். அதைப்பார்த்தவுடன் கண்ணீர் மல்க நண்பருடைய உச்சந்தலையில் முத்தம் கொடுக்க வேண்டும் போலிருந்தது. சரி, இந்தக் கடிதம் எதைப்பற்றி என்று பற்களைக் கடிக்காதீர்கள். எந்த ஒரு கதையையும் நேர்க்கோட்டில் சொல்லாமல் தலையைச் சுற்றி மூக்கைத் தொட வேண்டும் என்கிற தோஷம் உங்களிடமிருந்துதான் வந்தது. தவிர, இப்போது நான் குடித்திருக்கிறேன். அரை மணி நேரம் குடை ராட்டினத்தில்தொடர்ந்து சுற்றி விட்டு கீழே இறங்கியது போல கிறுகிறுவென்று இருப்பதால்என்ன எழுதிக் கொண்டிருக்கிறேன் என்கிற பிரக்ஞை இல்லை.போதிலும் ஒருவாறாக சமாளித்து சொல்ல வந்ததை சொல்லிவிட்டு தூங்கி விடுகிறேன்.\nநண்பரும் உங்களைப் போன்ற ஒரு எழுத்தாளர் என்பதால் அவர் உடல் இப்போது கொண்டிருக்கும் போதையை தன்னுடைய முதுகுத்தண்டில் யாரோ பொம்மை கார் ஓட்டுவது போல இருக்கிறதென்று உவமையோடு சொன்னார். பிறகு செல்போனை காதில் வைத்தபடி அறையை விட்டு வெளியே சென்று விட்டார். நான் இக்கணம் தனிமையில் இருக்கிறேன். நாற்காலியில் அமர்ந்தபடி கண்களை மூடாமல் இமைகளை மட்டும் மூடினேன். இம்மாதிரியான போதையில் காதலிகளை நினைத்து பொறுமுவது எனக்கு சலிப்பாகி விட்டது. ஒரு மாறுதலுக்கு இன்று முடித்த உங்களுடைய“வெள்ளை யானை” நாவலை அசை போட ஆரம்பித்தேன். சொல்வதற்கு சில விஷயங்கள் இருக்கிறது அதைப் பற்றி உங்களிடம் பேசி(யே) விடலாமா என்று நப்பாசையில் பாதி கண்ணில் உங்கள் நம்பரை செல்போனில் தேடினேன். இல்லை. ஒருவேளை நான் பேசினாலும் அது உங்களுக்கு புரியாது காரணம் என்னுடைய பேச்சில் கொழகொழப்புத்தன்மை இப்போது அதிகம் இருக்குமென்று என்னால் உணர முடிகிறது. போதை.\nசரி, சொல்ல வந்ததை சீக்கிரம் சொல்லி விடுகிறேன் பிறகு நண்பர் வந்தவுடன் நகுலன், லா.ச.ரா என பேசி ஆட்டோகிராப் சேரன் போல விசும்ப ஆரம்பித்து விடுவார்.\nஎஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய “எனது இந்தியா” என்கிற தடித்�� வரலாற்று புத்தகத்தை முழுதும் படித்திருக்கிறேன். அதில் சென்னை ஐஸ் ஹவுஸ் பற்றி அவர் எழுதிய பத்து பக்கத்தில் ஐஸ் ஹவுஸ் தொழிலாளர்கள் செய்த வரலாற்று சிறப்பு மிக்க வேலை நிறுத்தத்தைப் பற்றி எங்கும் குறிப்பிடவில்லை. போலவே தினத்தந்தியில் வந்து கொண்டிருந்த “வரலாற்றுச் சுவடுகள்” பகுதியிலும் அதைப்பற்றி படித்த ஞாபகங்கள் இல்லை. தெரிந்தோ தெரியாமலோ மற்றவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்ட (இந்தியாவிலேயே முதல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்)சம்பவத்தை நூலாய்ப்பிடித்து நாவல் நெய்திருக்கிறீர்கள். இதுவே வெள்ளை யானையிடம் எனக்கு ஈர்ப்பு ஏற்பட காரணம்.\nகூடவே கதை சொல்லியாய் நீங்கள் தேர்ந்தெடுத்த ஹெய்டன் பாத்திரம்.தாழ்த்தப்பட்டவர்களை மையப்படுத்தி எழுதப்பட்ட இந்நூலில் அவர்கள் யாரையும் பேசு பொருள் ஆக்காமல் அவர்களை அடிமை செய்யவந்த வெள்ளைக்காரன் பார்வையில் மொத்தகதையும் நகர்வது அயர்ச்சியை தவிர்த்தது. தன் காதலி மரிஸாவை சந்திப்பதற்கு முன் ஹெய்டன் தனக்குளே பேசிக்கொள்ளும் வார்த்தைகள் தன்னிலை உணர்தலின் உச்சம். (பக்கம்-366)\nதாதுப்பஞ்சத்தின் கோராமையை பிரதிபலிக்க முயன்று தேவையற்ற விவரணைகளால் இருநூறு பக்கம் நாவல் நானுறு பக்கம் தொட்டிருக்கிறது. நாவலை எழுத ஆரம்பிப்பதற்கு முன்பு இதை இத்தனைப் பக்கம்தான் எழுத வேண்டுமென்று கல்கத்தா காளியிடம் சத்தியம் செய்துவிட்டு ஆரம்பிப்பீர்களா என்கிற சந்தேகம் படிக்கும்போது இடையிடையே எழுந்தது.\nவெள்ளை யானை வெளிவந்தவுடன் சுடச்சுட படித்துவிட்டு கேலி, கிண்டல் செய்த இலக்கியவாதிகளை ஏனோ ஒருசாதி அடையாளத்துடனேயே இப்போது நினைத்துப் பார்க்க தூண்டுகிறது. அதே சமயம் இது தலித் நாவல் என்று சொன்னால் நீங்களே சிரிப்பீர்கள். படித்து முடித்தவுடன்எந்த பச்சைக் குருதியின் வாசனையையும் நான் உணரவில்லை.\nஅத்தோடு நாவலின் பின் அட்டையில் இந்த அழிவுக்கு நாம்தான் கூட்டு பொறுப்பு ஏற்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறீர்கள். அது யாருக்கு நம்மை ஆண்ட பிரிட்டிஷாருக்கா நான் உயர்சாதி என்று-ஏதோ ஒரு வகையில்-பீத்தலோடு அப்போதிலிருந்து இன்றுவரை இருக்கும் ஆரியர்களுக்கா அல்லது நாவலை படிக்கும் தலித்துகளும் ஆசனவாயில் ஊசி குத்துவது போல உணர்ந்து கூட்டுப் பொறுப்பு ஏற்க வேண்டுமா\nஎல்லா விஷயத்தையும் தொட்டுவிட வேண்டும் என்கிற பிராயசையில் தலித்துகளை வைத்து ஒரு புத்தகம் எழுதி இருக்குறீர்கள். போதிலும் இதையாவது எழுதி இருக்குறீர்களே என்று ரம் நாற்றம் அடிக்கும் வாயோடு உங்கள் கன்னத்தில் ஒரு முத்தம் இட்டுக் கொள்கிறேன்.குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்று நினைக்காதீர்கள் ஜெமோ, இது கொஞ்சம் காஸ்ட்லி ரம்.\nபோதையில் கடிதம் எழுதியிருக்கிறீர்கள். வாசித்ததும் போதையிலாக இருக்காதென நம்ப விழைகிறேன்.\nஎந்தப்பக்கத்திலிருந்தும் நாவலுக்குள் வாசல் திறந்து நுழையலாம். நீங்கள் உங்கள் வீட்டிலிருந்து நுழைந்திருக்கிறீர்கள். நாவலைப்பற்றி நீங்கள் கேட்பவற்றுக்கெல்லாம் நாவலிலேயே விடை உள்ளது.போதையிலிருந்து மீண்டபின் இன்னொருமுறை வாசிக்கலாம், யோசிக்கலாம்\nநாவலின் கருவே தாதுவருஷப் பஞ்சம்தான். அது மொத்த நாவலிலும் ஒரே அத்தியாயத்தில் வெறும் இருபது பக்கங்களுக்குள்தான் சொல்லப்பட்டுள்ளது.\nநான் உயர்ந்த சாதி என எண்ணிக்கொள்பவர்கள் ஆரியர்கள் மட்டும்தான் என்று உயர்ந்தசாதி ரம்மின் புட்டிமேல் எழுதப்பட்டிருக்காதென்று நினைக்கிறேன்.\n‘நாம்’ என்பது நான் இன்னசாதி என தன்னை அடையாளப்படுத்தி, இன்னாரைவிட மேல் என உணரும் அனைவரும்தான். அதில் தலித்துக்களும் அடக்கம் என்பதே என் எண்ணம்.\n[போதையில் உள்ளவர்களைச் சேர்க்கமுடியுமா என்று தெரியவில்லை. அவர்கள் தனி சாதி என்று சொல்லிக்கொள்கிறார்கள். அதற்குள் நால்வருண அமைப்பு வேறுமாதிரி என்று சொன்னார்கள். ஸ்காட்ச், காஸ்ட்லி ரம், டாஸ்மாக்,சுண்டக்கஞ்சி என்று]\n‘சுடச்சுட’ வாசித்துவிட்டு மறைவாக பழங்கதைகள் சொல்பவர்களின் பிரச்சினையை நானும் அறிவேன். கருத்துக்களைச் சொல்லி விவாதிக்க அதற்கான தன்னம்பிக்கையும் ரசனையும் வாசிப்புப்புலமும் வேண்டும். துரதிர்ஷ்டவசமாக உயர்ந்தசாதி ரம்மும் அதை அவ்வளவாக அளிப்பதில்லை.\nஎப்படியோ நீங்கள் வாசித்து முடித்ததிலும் எழுதியதிலும் மகிழ்ச்சி. இன்னொருமுறை ஆங்காங்கே நினைவூட்டிக்கொள்ளவாவது முடிந்தால் அந்நாவல் பேசும் அதிகாரத்தின் இயக்கவிதிகளை, பின்னிச்செல்லும் படிமங்கள் மூலம் முன்வைக்கப்படும் தரிசனத்தை நீங்கள் கண்டுகொள்ளவும்கூடும்.\nஇன்னும் பிற நாவல்களையும் இதேபோல வாசித்துவீட்டீர்கள் என்றால் ஒரே அறக்கேள்வியைத்தான் அனைத்தும் ��ெவ்வேறு கோணங்களில் அணுகுகின்றன என்றும் காண்பீர்கள். அது ஏய்டனின் சிக்கலென்ன, அவன் யார் என அறிய உதவும்.\nஎதற்கும் ஒருமுறை மற்ற மூன்று வகைளுடன் நாவலை வாசித்துப்பாருங்கள்.\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 32\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–1\nகேரளத்தின் தலித் பூசகர்கள் மூன்று வினாக்கள்\nகுகைச்செதுக்கு ஓவியங்களும் டீக்கடையில் இலக்கியமும்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/42016-2021-05-05-10-16-29", "date_download": "2021-06-16T10:19:42Z", "digest": "sha1:OBFBTY5ST4YHHZHMEBH2YLEUYK3LQIH4", "length": 27638, "nlines": 251, "source_domain": "www.keetru.com", "title": "ராஜி முறிவு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஅயல்நாட்டவருக்கு ஓர் வேண்டுகோள் அடிமைப்படுத்துவதற்கு கொடுங்கோன்மைக்கு சுதந்திரம் அளிக்காதீர் - I\nமகாத்மா காந்தியும் வருணாசிரமும் - II\nசென்னை பார்ப்பனரல்லாத வாலிப சங்கம்\nமரபணு ஆராய்ச்சியில் வெளிவந்த உண்மை\nசூத்திரனும், பஞ்சமரும் மந்திரியாகி விட்டால் பரம்பரை இழிவு நீங்கி விடுமா\nவகுப்புரிமைக் கோரிக்கைக்கு வித்திட்ட பார்ப்பனரின் வன்முறையும் எச்சரிக்கையும் நீதிமன்ற அவமதிப்பும்\nகும்பகோணம் தாலூகா இரண்டாவது பார்ப்பனரல்லாதார் மகாநாடு\nபோக்சோ (POCSO) சட்டம்: நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை\nதனித்தேர்வர்களை கைவிடுகிறதா தமிழக அரசு\nதோழர் சுபவீ அவர்களுக்குத் திறந்த மடல்\nஎதார்த்தன் - ஒரு பார்வை\nஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான வியன்னா ஒப்பந்தமும், மான்ட்ரியல் நெறிமுறையும்\nஇந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் சமூக - சட்ட அமைப்பு\nSkater Girl - சினிமா ஒரு பார்வை\nநான் ஏன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தேன்\nவெளியிடப்பட்டது: 06 மே 2021\nதற்காலம் இந்திய நாட்டில் நடைபெறும் அரசியல் கிளர்ச்சி சம்மந்தமான சட்டமறுப்பு சத்தியாக்கிரகம் முதலியவைகள் விஷயமாய் சர்க்காருக்கும், திரு. காந்தியாருக்கும் ராஜி செய்வதாக சில கனவான்கள் தோன்றி ஒரு மாத காலமாக மக்களின் கவனத்தை அதில் செலுத்தச் செய்து வந்தார்கள்.\nராஜி விஷயம் வெற்றி பெற்று விட்டால் அதன் பெருமை எங்கு தென்னாட்டுப் பார்ப்பனர்களுக்கு இல்லாமல் போய் விடுமோ என்று கருதி “ராஜிக்கு அஸ்தீவாரமானவர் மகாகனம் பட்டம் பெற்ற சீனிவாச சாஸ்திரியவர்களே யாவார்கள்” என்று பார்ப்பனப் பத்திரிகைகள் பிரசாரம் செய்தன.\nஅது மாத்திரமல்லாமல் சென்னையிலிருந்து திரு. எ. ரங்கசாமி ஐயங்கார் தனக்கும் அதில் பங்கிருக்கட்டும் என்று போய் உள்ளே கலந்து அநேக அசோசியேடட் பிரஸ் செய்தியும் பிரீபிரஸ் செய்தியும் “நமது நிருபர்” செய்தியும் கலம் கலமாய் வெளியிட்டு பிரபலப் படுத்தினார்.\nகடைசிய��ல் நடந்த காரியம் ரூ. 1க்கு 16 அணாவாக இருந்தது ரூ. 1க்கு 192 பையாக ஆனதைத் தவிர வேறில்லை. ஏனெனில் உண்மையில் ஏதாவது விவகாரம் இருந்தால் பைசல் செய்ய யாருக்காவது வேலையிருக்கக்கூடும்.\nஅதுவோ, தற்கால கிளர்ச்சியில் ஒன்றும் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கின்றது. இரண்டாவதாக பஞ்சாயத்தில் பிரவேசித்தவர்களும் சத்தியாக்கிரகத்திலும், சட்ட மறுப்பிலும் வெறுப்புக் கொண்டவர்கள்.\nஅதாவது அவைகள் அவசியமற்றவை என்று கருதினவர்கள், நமது மாகாணத்தில் உள்ள பல அரசியல் தலைவர்கள் தேசீயவாதிகள் என்பவர்கள் எப்படி இந்த சட்ட மறுப்பும் சத்தியாக்கிரகமும் சரியானதல்ல என்று சொல்லி விட்டு அதை விட்டு விலகிக் கொண்டார்களோ அது போலவும் மற்றும் மிதவாதிகளும், ஜஸ்டிஸ்காரர்களும், சுதந்திர தேசீய வாதிகளும் சட்டமறுப்பும் சத்தியாக்கிரகமும் நாட்டிற்கும், மக்களுக்கும் கேடு சூழ்வதென்றும், உடனே அடக்கப்பட வேண்டியதென்றும் சர்க்காருக்கு யோசனை சொல்லி, அதற்காக தங்கள் உதவியையும் சர்க்கார் தேடுவதாயிருந்தால் தங்களுக்கு இன்னின்னது செய்ய வேண்டும் என்றும் சர்க்காருடன் வியாபாரம் பேசினார்களோ அது போன்றதான மற்ற மாகாணங்களிலுள்ள மக்களில் இந்த ராஜிக்குப் புலப்பட்ட சமாதானப் பெரியார்கள் என்பவர்களுமாவார்கள்.\nஅவர்கள் ராஜிக்குப் புறப்பட்ட காரணம் எல்லாம் சத்தியாக்கிரகமும் சட்டமறுப்பும் தேசத்திற்கு தொல்லை விளைவிக்கின்றது என்று கருதிதான் புறப்பட்டார்களே ஒழிய சுயேச்சை என்பதை வாங்கப் புறப்பட்டவர்கள் அல்ல. ஆதலால் அவற்றை நிறுத்த திரு. காந்தியிடமும் திரு. வைசிராயிடமும் தூது போனார்கள்.\nதிரு. வைசிராய் அவர்கள் “அரசியல் சுதந்திர விஷயத்தில் நான் சொல்ல வேண்டியவைகள் எல்லாம் 3, 4 மாதங்களுக்கு முன்னாலேயே சொல்லிவிட்டதைத் தவிர வேறு ஒன்றும் புதிதாக சொல்ல வேண்டியதில்லை” என்று சொல்லிவிட்டார்.\nதிரு. காந்தியவர்களோ “என்னுடைய கருத்தெல்லாம் சத்தியாக்கிரகம் ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே அனுப்பின இறுதிக்கடிதத்தின் மூலம் 11 நிபந்தனைகள் போட்டு எழுதிக் கொடுத்து விட்டேன்.\nவேண்டுமானால் தற்கால சாந்தியாக 11ல் பகுதி குறைத்துக் கொண்டு ஐந்தரை நிபந்தனைகளுக்கு சர்க்கார் கட்டுப்பட்டால் யுத்தத்தை நிறுத்தி விடுகிறேன்” என்று சொல்லி விட்டார். மற்றும் உப தலைவர்களும��� அதற்கு மேலொப்பம் போட்டு விட்டார்கள்.\nஇந்த நிலையில் இரண்டு கட்சியாருக்கும் இன்று யாதொரு கஷ்டமும் இல்லாமலிருக்கின்றது. அதாவது இன்றைய அரசியல் யுத்தப்பலன் என்னவென்றால் திரு காந்தியாரும் அவரது பிரதம சகாக்களும் சௌக்கியமாகயிருக்கிறார்கள்.\nஅவர்களுக்கு ஒரு காசு நஷ்டமும், ஒரு சிறு தொந்திரவும் கூடயில்லை. அது போலவே வைசிராய் பிரபுவுக்கும் ஒரு கவலையும் இல்லை. தோள் தினவெடுத்த பலசாலிக்கு சரீராப்பியாச வேலை கிடைத்தது போல் நல்ல வேட்டை கிடைத்தது.\nதிரு. காந்தியார் தேச மக்களைப் பார்த்து “சட்டங்களை மீறுங்கள், அடிபடுங்கள், சிறை செல்லுங்கள், தியாகமில்லாமல் ஒன்றும் வராது, உங்களைப் பாராட்டுகிறேன்” என்று சொல்லி உத்திரவு கொடுத்து உற்சாகப்படுத்துவதுடன் அவர் பொறுப்பு நீங்கி விட்டது.\nவைசிராய்க்கு, தேச மக்கள் பணத்தில் உத்தியோகம் பார்க்கும் - தேச மக்கள் பிரதிநிதிகளிடம் “சட்டத்தையும், சமாதானத்தையும் காப்பாற்ற உங்களாலானதையெல்லாம் செய்யுங்கள். பெரிய ஆபத்து காலத்தில் சிறிய தர்மத்தையும், நீதியையும் பார்த்தால் முடியாது. அடித்தாவது, மண்டையை உடைத்தாவது, சுட்டாவது நிலைமையை சமாளித்து மக்களைக் காப்பாற்றுங்கள்.\nஇதுவரை நீங்கள் செய்ததெல்லாம் நிரம்ப சரி உங்களைப் பாராட்டுகிறேன்” என்று சொல்லி விட்டார். இருவரும் இன்று பெருமையுடனும், கீர்த்தியுடனும் விளங்குகின்றார்கள். இவற்றால் நாட்டுக்கு ஏற்பட்ட பலன் என்ன என்று பார்த்தால் ஜனங்கள் கஷ்டப்படுகின்றார்கள்.\nவெள்ளைக்கார வியாபாரிகளும், இந்திய வியாபாரிகளும் நஷ்டமடைகிறார்கள். வெள்ளைக்காரத் தொழிலாளிகளும், இந்தியத் தொழிலாளிகளும் தொழிலில்லாமல் ஜீவனத்துக்கு வகையின்றி கஷ்டப்படுகின்றார்கள். அதிகாரிகளும் சிலர் அடிபட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள்.\nஜனங்களிலும் பலர் அடிபட்டு சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். இதுவரை ஏற்பட்ட லாப நஷ்டம் இருவருக்கும் சமம் என்று தான் சொல்ல வேண்டுமேயொழிய யாருக்கும் கம்மி ஜாஸ்தி என்று சொல்வதற்கில்லை.\nஇந்த யுத்தம் இனியும் இரண்டு மூன்று மாதத்திற்கு தொடர்ந்து நடந்தாலும் இந்தப் பலனைத்தான் அல்லது இதை அனுசரித்த பலனைத்தான் அடையக்கூடும் என்பதாகவே தோன்றுகின்றது. எப்படி இருந்தாலும் நம்மைப் பொறுத்தவரை அடிதடியும் உய��ர்ச் சேதமுமில்லாமல் இன்னும், கொஞ்ச நாளைக்கு தொடர்ந்து இந்த யுத்தம் நடந்தால் ஏழை மக்களுக்கு அனுகூலம் என்பதாகத் தோன்றுகின்றது.\nஎப்படியெனில் வியாபார மந்தமானாலும், ஆகாரப் பொருள்களின் விலைவாசிகள் ஏழைகளுக்கு அனுகூலமாயிருக்கிறது. பணக்காரர்களின் திமிர் சற்றுக் குறைவுபட்டு வருகின்றது.\nபணமில்லாத வியாபாரிகளுக்கும் இயக்கத்தின் மீது பழியைப் போட்டுவிட்டு ஏதோ ஒரு விதத்தில் தங்கள் வரவு செலவை ஒழித்து கணக்குகளைச் சரிக்கட்டிவிட்டு கிளர்ச்சி முடிந்த பிறகு புதுக்கணக்குப் போட சவுகரியமாயுமிருக்கும். ஆகவே யுத்தம் தொடர்ந்து நடப்பதே நன்மையெனக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகையால் ராஜி முறிவுக்கு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.\nமற்றபடி நமது இந்தியர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளவும், இந்தியப் பிரதிநிதிகள் அரசாங்க உத்தியோகங்களையும், இலாக்காக்களையும் குறைத்து நிர்வாகத்தை சுருக்கிக் கொள்ளவும் சம்மதிக்கின்ற போது தானாகவே வரி குறைந்து விடும். அரசியல் உரிமையும் நாணயமாய் பயன்படும். ஆதலால் இப்பொழுது வரியைப் பற்றியோ, உரிமையைப் பற்றியோ கவலைப்படுவது பயனற்றதேயாகும் என்பது நமதபிப்பிராயமாகும்.\nமற்றபடி பூரண சுதந்திரங்கள் என்பதும், நம் நாட்டிலுள்ள ஜாதிமத வித்தியாசங்களும், உயர்வு தாழ்வுகளும் நீங்கினால்தான் கிடைத்த சுதந்திரங்களை மக்கள் நலத்திற்கும் தேசத்தின் நலத்திற்கும் பயன்படுத்த முடியுமே யொழிய இந்த நிலைமையில் அவனவன் சுயநலத்திற்கும் சுய ஜாதி நலத்திற்கும்தான் ஒவ்வொருவனும் உபயோகிப்பான் என்கின்ற பயமிருப்பதால் யாராவது ஒருவன் அதிகாரம் வகிக்கவோ அரசாங்கம் நடத்தவோ நாம் கண்டிப்பாய் விடமுடியாதவர்களாய் இருப்பதால் பூரண சுதந்திரத்திலும், அதிக சீர்திருத்தத்திலும் நமக்கு இப்போது ஆத்திரமில்லை.\nஆகையினால் இப்போது ஏதோ இரு கூட்டத்தாருக்கும் இருக்கும் செல்வாக்குகளை ஜமின்தார்கள் ஆட்டுக் கடாச் சண்டை, சேவல் சண்டை ஆகியவைகள் நடக்க விட்டு வேடிக்கை பார்ப்பது போல் இருப்பதால் அவ்விரு திறத்தாருக்கும் எவ்வித கஷ்டமும், நஷ்டமும் இல்லை.\nநாட்டுக்கும் இந்த சண்டயினால் பிரமாத லாப நஷ்டமும் இல்லை என்றாலும் இதிலிருந்தும் மக்கள் கற்றுக் கொள்ளத்தக்க படிப்பினைகள் அதிகம் உண்டாகி அதன் பின்னால் நமது இ��க்கத்திற்கும் பல எதிர்பாராத நன்மைகள் ஏற்படக்கூடும் என்றும் நாம் நினைத்து கிளர்ச்சி தொடர்ந்து நடக்கும் வரை நடக்கட்டும் என்றும் மறுபடியும் ஆசை கொண்டு முடிக்கின்றோம்.\n(குடி அரசு - தலையங்கம் - 14.09.1930)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.thinnai.com/?p=60805015", "date_download": "2021-06-16T10:17:58Z", "digest": "sha1:EHIAAOK5UDSPFDWFU72AQX3MC3RFBUUH", "length": 64419, "nlines": 175, "source_domain": "old.thinnai.com", "title": "கொஞ்சமாய்ப் பேசுவோம், ஆன்மிகம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nநாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய சமாசாரம். ஆனால் நேற்றுப் போலத்தான் இருக்கிறது.\nஓர் அதிகாலையில் பிரும்ம முஹூர்த்தம் என்று சொல்வார்களே அம்மாதிரியான ஒரு வேளையில் பொட்டில் தெறித்த மாதிரி எனக்கு இறையுணர்வு வரப் பெற்றது.\nபொழுது விடிவதற்கு முன்னதான இரவில் வெகு நேரம் விவிலியத்தில் புதிய ஏற்பாட்டைப் படித்துக் கொண்டிருந்தேன். ஏசு நாதரின் மலைப் பிரசங்கம், அதன் பிறகு அவரது மறைவுக்குப் பின்னர் அவரை ஏற்றுக் கொண்டவர்களை அழித்தொழிக்க விரட்டிச் சென்ற ஸாலிடம், “” ஸாலே, ஏன் என்னைத் திரஸ்கரிக்கிறாய்”‘ என்று அசரீரியாய் ஒரு குரல் கேட்ட மாத்திரத்தில் அவன் மனந்திரும்பித் தலைகீழாய் மாறிப் போனதையும் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருந்தேன். அந்த நிமிஷம் வரை ஒரு நாஸ்திகனாக, வாக்கிய அமைப்புகளின் அழகிலும் அவற்றில் தொனித்த ஆவேசத்திலும் மனம் லயித்துப் போய்த்தான் அவற்றை வாசித்துக் கொண்டிருந்தேன். பழைய ஏற்பாட்டிலுங்கூட பிரித்த புத்தகத்தை மூடிவைக்க மனம் வராதபடிக்குப் பல அருமையான வாக்கிய அமைப்புகளில் மனதைப் பறிகொடுத்திருக்கிறேன்.\nவிவிலியத்தைத் தொடுவதற்கு முன்பே தேவாரம், திருவாசகம், திருமந்திரம், ஆழ்வார் பாசுரங்கள், கீதை, உபநிடதங்கள், வேதங்கள் ஆகிய பலவற்றையும் திரும்பத் திரும்பப் படித்து அவற்றில் தோய்ந்திருக்கிறேன். ஆனால் அவற்றில் தென்படும் அழக��யல், மொழி ஆளுமை, ஆழமான தத்துவ விசாரம் ஆகியவற்றுக்காக மீண்டும் மீண்டும் அவற்றைப் படிக்க வேண்டும் என்பதாக ஒரு தூண்டுதல் ஏற்படுமேயன்றி, உள்ளே கவிந்திருந்த நாஸ்திகம் அகல அவை உதவவில்லை. அவற்றின் மேன்மை புரிந்தது, அவை என் மண்ணின் கொடை என்கிற பெருமை இருந்தது, அவற்றை ஆக்கியோரின் மீது உரிமையுடன் கூடிய மரியாதை பிறந்தது எனினும் உள்ளே இறை வெளிச்சம் தோன்ற அவை துணை செய்வதாக இல்லை. ஏனெனில் இறையுணர்வு கிட்டாதா என்கிற ஏக்கத்துடன் அவற்றை நான் அணுகவில்லை. அவற்றுள் பொதிந்திருந்த ஆன்மிக தீட்சண்யத்தின் வீரியத்தை ஏற்றுத் தாங்கிக் கொள்ளத் தக்கதாக எனது பாத்திரம் இல்லை.\nபாத்திரம் அறிந்துதான் பிச்சையிடப் படும். உருக்கிய தங்கம் எனது பாத்திரத்தில் வார்க்கப்படுமானால் அதை வாங்கிக் கொள்கிற உறுதியோ தகுதியோ எனது தகரப் பாத்திரத்திற்கு இல்லை. ஆறிய பழங் கஞ்சியை ஏற்கிற அளவுக்குத்தான் எனது பாத்திரத்திற்கு வலு என்பது இப்போது புரிகிறது. ஆனாலும் என்ன, வாய்க்கிற நிலைமைக்கு ஏற்ப ஆறிப்போன கஞ்சியும் மன நிறைவும் மகிழ்வும் தருவதுதான். சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப, பொன்னிலும் பார்க்கப் பழங் கஞ்சி மேலாக அமைவதும் உண்டுதான்.\nஒவ்வொருவருக்கும் அவரவர் பக்குவத்திற் ஏற்ப, முற்றிலும் எதிர்பாராத ஒரு தருணத்தில் முற்றிலும் எதிர்பாராத ஒரு திசையிலிருந்து, மழையிருட்டில் நடக்கையில் சடுதியில் நினைத்துப் பாராத வான முகட்டிலிருந்து மின்னலடிக்கிற மாதிரி இறையுணர்வு வாய்க்கிறது. சிலருக்கு அவ்வாறான தருணம் நிகழாமலேயே ஓர் ஆயுள் முடிந்து போகிறது. இது ஒரு சோகம். ஆனால் அது சம்பந்தப்பட்டவரின் பிரக்ஞையில் உறைக்காமலேயே போய் விடுகிற சோகம். இதை நினைக்கையில் இந்த சோகத்தின் கனம் கூடிப் போகிறது.\nநல்ல வேளையாய் எனக்கு இறையுணர்வு விரைவாகவே பொறியில் தட்டியது. அது எந்தத் திசையிலிருந்து வந்தால் என்ன அதன் மூல காரணம் எதுவாக இருந்தால் என்ன\nஎனக்கு வாய்த்த இறையுணர்வு அதிகாலையில் நிகழ்ந்ததாகச் சொன்னேன் அல்லவா, அன்று இரவு பன்னிரண்டு தாண்டி, ஒரு மணி வரைக்கும் விவிலியத்தைப் படித்துக் கொண்டிருந்த பிறகுதான் கண்ணயர்ந்தேன். சில மணி நேரமே ஆகியிருக்கும். “ஏன் என்னை திரஸ்கரிக்கிறாய் அதனால் என்ன லாபம்’ என்கிற குரல் எனக்குள்ளேயிருந்தே திடீரெனக் கேட்���ுத் திடுக்கிட்டு விழித்தேன். அந்தக் கணமே இறைச் சக்தி என ஒன்று இருப்பதாய் உணர்வு வரப் பெற்றேன். அன்று நிகழ்ந்த அக்கணத்தை இப்போது நினைத்துக் கொண்டாலும் உடம்பெல்லாம் படபடக்கிறது. செயலற்று உடல் மரத்துப் போகிறது. மிகவும் சிரமப்பட்டு, வலுக் கட்டாயமாகத்தான் உடம்பைச் சுய நிலைக்கு இழுத்துப் பிடித்துக் கொண்டு வரவேண்டியதாகிறது.\nஎனது நாஸ்திக நிலைப்பாடு மறைவதற்கு விவிலிய வாசிப்பு காரணமாக இருந்தது என்பதை முன்பே ஒருமுறை பதிவு செய்திருக்கிறேன். நான் எழுதுவதையெல்லாம் விடாமல் படித்து நினைவிலும் வைத்துக் கொண்டிருக்கிற பலர், அது எப்படி சாத்தியம் என்று மிகவும் ஆச்சரியத்துடன் கேட்பதுண்டு. இதற்கு என்ன பதில் சொல்வது எப்படிப் புரிய வைப்பது கசாப்புக் காரனிடம் உபதேசம் கிடைக்குமாறு வாய்த்த கதையும் நம்மிடமே உண்டுதானே.\nவெளிச்சம் எந்த வழியாக வந்தால் என்ன வந்தாயிற்று, அதுதான் முக்கியம். அதுதான் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். அந்த வெளிச்சத்தில் எது ராஜ பாட்டை என்பது தெளிவாகவே புலனாகியது. திரும்பவும் திருமந்திரமும் தேவார திருவாசகங்களும், திவ்யப் பிரபந்தமும், வேத வேதாந்தங்களும் வாசிக்கையில் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய விஷயம் அர்த்தமாகியது. கீதை என்ன சொல்கிறது என்பது வரிக்கு வரி புரிந்தது. ஆசானையும் பிதாமகரையும் விருப்பு வெறுப்பின்றிக் கொல்ல அர்ஜுனனுக்கு சாத்தியமானது போலவே ஆன்மிகத்துடன் லவ்கீகத்தைக் கலந்து குழப்பிக் கொள்ளாமல் இன்னதை இன்ன சமயம் செய்தாக வேண்டும் என்கிற கடமையுணர்வுடன் எதையும் அணுக முடிகிறது. எதுவும் முரணாகத் தோன்றுவதில்லை. ஈசருக்குக் கொடுக்க வேண்டியதை ஈசருக்கும் சீசருக்குக் கொடுக்க வேண்டியதை சீசருக்கும் கொடு என்று ஏசு சொன்னது வெறும் சாதுரியம் அல்ல, அதன் பொருள் இன்னது எனப் புலப் படுகிறது. ஆண்டவரே பேசுங்கள், அடியவன் கேட்கின்றேன் என்று சாமுவேல் சொன்ன மாதிரியே நானும் சொல்லி வெகு நேரம் கேட்டுக் கொண்டிருக்க முடிகிறது. உடனேயே “சரி, சாமி, ஒரு பாழாய்ப் போன வேலை மிச்சமிருக்கிறது, நான் போகட்டா’ என்று உத்தரவு வாங்கிக் கொண்டு செய்ய வேண்டிய வேலையைக் கவனிக்க முடிகிறது.\nவாசகர்களிடமிருந்து வருகின்ற மின்னஞ்சலகள் பல்வேறு விதமான கேள்விகளைச் சுமந்துகொண்டு வருகின்றன. இப்பொழுது எழுத நேர்ந்துள்ள இக்கட்டுரைகூட, நான் ஆன்மிகம் பற்றியும் எழுத வேண்டும் எனச் சிலர் விரும்பியதன் விளைவுதான். எனது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் ஆன்மிகம் பற்றி எழுத வேண்டும் என்கிற எதிர்பார்ப்பின் விளைவு இது. ஆகையால் சுய தம்பட்ட ஓசை எதுவும் இதில் கேட்டுவிடக் கூடாதே என்கிற முன்னெச்சரிக்கையுடனும் எழுத வேண்டியிருக்கிறது.\nமனிதனை மனிதன் வணங்கலாமா என்று கேட்டு ஒரு வாசகர் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். மனிதனை என்ன, கழுதையைக் கூட வணங்கலாம். சுய ஆதாயம் எதையும் எதிர்பாராத பட்சத்தில், முகஸ்துதியாக மகிழ்விக்க வேண்டும் என்கிற நோக்கமின்றி, எவரும் எவரையும் வணங்கலாம். அப்படி வணங்குகையில் வணங்கப் படுகிறவர் உண்மையிலேயே வணங்கத் தக்கவராக இருக்கும் பட்சத்தில் அவ்வாறு வணங்கப் படுகையில் தாமும் கை கூப்பி, இங்கு செய்யப்படுகிற வணக்கம் தனக்கல்ல, தனக்குள்ளே குகையில் ஒளிரும் இறைச் சக்திக்கு உரித்தானதாகும் என மானசீகமாகச் சொல்லிக் கொள்ளத் தவறமாட்டார். அப்படி எண்ணுகிற பக்குவம் இல்லாதவராக இருப்பினும் அவரை வணங்குவதில் தப்பில்லை. எனெனில் வணங்குபவரின் பணிவே காலப் போக்கில் வணங்கப்படுபவரைப் பக்குவப்படுத்திவிடும். ஒருவரைப் பக்குவப்படுத்துவது பெரும் தொண்டே அல்லவா\nவணக்கம் அகந்தையை அழிக்கும். பணிவைத் தரும். பணியுமாம் பெருமை. பணிவு இழிவல்ல. பெருமைக்குரியதுதான். உண்மையில் நீ ஒருவனை வணங்குகிறபோது, வணங்கப்படுகிறவனைப் பார்க்கிலும் வணங்கத் தக்கவனாக ஆகிவிடுகிறாய்.\nவணக்கம் பலவீனத்தின் அறிகுறி அல்ல. அடிமைப் புத்திக்கு அடையாளம் அல்ல. குருட்சேத்திரத்தில் அர்ஜுனன் எதிர் நின்றவர்களின் பாத கமலங்களின் முன் அம்பெய்து முதல் வணக்கம் செய்தபின்னரே அவர்களை அம்பெய்து கொன்றான். உன்னை வணங்குகிறேன், உலகாயத அவசியங்களுக்காக உன் வெளித் தோற்றத்தைத் தாக்குகிறேன். அது உனக்குச் செய்யபப்டும் அவமரியாதை அல்ல. இத்தாக்குதலில் தகுதியுள்ளவன் வெல்லட்டும். சத்தியம் வெல்ல சக்தியின் துணை அவசியம் என்பதை அறிந்துள்ளேன். அதன் பிரயோகத்தைப் பொருத்தே முடிவு நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதையும் அறிந்துள்ளேன் என்கிற பிரக்ஞையுடன் விரோதியையும் வணங்கலாம். பகைவனுக்கருள்வாய், நன்னெஞ்சே. புரிந்து கொள்வது சிரமம். புரிந்துவிட்டா���் பிறகு சொர்க்க சுகம்.\nமரம், செடி, கொடி, விலங்குகள் அனைத்தையும் வணங்க நம் முன்னோரால் நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. அது அச்சத்தின் காரணமாக அல்ல. மடமையின் காரணமாகவும் அல்ல என்பதை மெய்யாகவே, மெய்யாகவே அறிந்துள்ளேன். அது ஒரு நன்றி பாராட்டல்.\nமனிதனே அனைத்திலும் மேம்பட்டவன் என்கிற அகந்தையை வளர விடாமல், இவ்வுலகம் நம் அனைவருக்கும் சொந்தம், நாம் அனைவரும் பங்காளிகள், இங்கு ஒருவருக்கொருவர் இசைந்து ஒருவர் இருத்தலை மற்றவர் அங்கீகரித்து வாழ்தலே தொடர்ச்சிக்கு வழி என்று சொல்லாமல் சொல்லும் சமிக்ஞை அந்த வணக்கம்.\nஎனக்கும் கடவுளுக்கும் நடுவே ஒரு இடைத் தரகர் தேவையா என்றும் கேட்கப்படுகிறது. என்ன விசித்திரம், சாதாரண சைக்கிள் ஒட்டக் கற்றுக்கொள்வதற்குக் கூட ஒருவர் தேவைப் படுகிறார், முதுகில் ஓங்கிக் குத்தி உடம்பை நேராக வைத்துக் கொள்ளப் பழக வேண்டும் என்று அறிவுறுத்த. வாகனம் வசப்படுகிற வரை பின்னால் பிடித்துக் கொண்டே ஒருவர் ஓடி வரவேண்டியிருக்கிறது. ஆனால் இறையை உணர எவர் தயவும் தேவையில்லை அதனைப் பெறுவது அவ்வளவு சுலபம் போலும். அது தெருவில் கிடக்கும். யார் வேண்டுமானாலும் பொறுக்கி எடுத்துக் கொள்ளலாம். அப்படித்தானா\nஎங்கு பார்த்தாலும் போலி குருமார்கள்தானே தென்படுகிறார்கள் அவர்களிடம் ஏமாந்து போவதுதானே வழக்கமாக இருக்கிறது என்று புகார் தெரிவிக்கப்படுகிறது.\nஎனக்கு ஒரு மாமா இருந்தார். சாந்த சொரூபி. உள்ளே பக்குவப்பட்டுக் கனிந்தவர்.\n“”ஐயா, திருப்பதிக்குப் போகிறோம், பிச்சையெடுத்துக் காணிக்கை திரட்டிக் கொண்டு செல்வதாக வேண்டுதல்” என்று கேட்டுக் கொண்டு வீட்டு வாசலில் யாராவது வந்து நின்றால் சட்டைப் பையில் இருப்பதையெல்லாம் துழாவியெடுத்துக் கொடுத்துவிடுவார்.\nஅதைப் பார்க்கும் அம்மா ஓடி வருவாள். “”அடடே, அதெல்லாம் வெறும் பித்தலாட்டம். பணம் சம்பாதிக்க ஒரு சுலபமான வழி. அதை நம்பிக் கையிலிருக்கிற காசையெல்லாமா கொடுப்பார்கள் வேண்டுமானால் ஒன்று ரெண்டு கொடுத்தால் போதுமாயிருக்காதா வேண்டுமானால் ஒன்று ரெண்டு கொடுத்தால் போதுமாயிருக்காதா\n“”என்னை பொருத்தவரை அவர் திருப்பதிக்குப் போகிறார். வெங்கடாசலபதிக்குக் காணிக்கை செலுத்துகிறார். எனக்கு அது போதும். நிஜமாகவா வெறும் பித்தலாட்டமா என்பது அவர்பாடு. அதைபற்றிய கவலை எனக்கு இல்லை. அது அவருடைய பாடு” என்று மாமா சிறிதும் சலனமின்றி பதில் சொல்வார்.\nஅதுதான் சூட்சுமம். தருமனுக்கு அனைவரும் நல்லவர்களாகவேயும் துரியனுக்கு எல்லாரும் கெட்டவர்களாகவேயும் தென்பட்ட சூட்சுமம்.\nமக்கள் தங்களுக்குப் பொருத்தமான அரசைப் பெறுகிறார்கள் என்று சொல்வதுண்டு. குருவைப் பெறும் விஷயத்திலும் இதுதான். உலகாயத ஆதாயம் கருதித் தேடிப் போகிறவர்களுக்கு உலகாயத ஆதாயம் தேடுகிற குருதான் கிடைப்பார். குருவை நொந்து கொள்வது என்ன நியாயம்\nஎங்கேயும் போலி சாமியார்களாகவே இருக்கிறார்களே, யாரிடம் போவது என்று எதற்காக அலைக் கழிய வேண்டும் அல்ப காரணங்களுக்காக சாமியார்களைத் தேடினால் அல்ப சாமியார்கள்தான் அகப்படுவார்கள்.\nரமண மஹரிஷியின் தொடக்க காலத்தில் ஓர் இரவு அவரது ஆசிரமத்தில் கொள்ளைக் காரர்கள் புகுந்து அங்கிருந்த அனைவரையும் அடித்து உதைத்துக் கொள்ளையிட முற்பட்டார்கள். நம் ரமணருக்கும் தடியால் இரண்டு அடி கிடைத்தது. ஐயோ அப்பா என்று அவரும்தான் முனகி, அடிபட்ட இடத்தைத் தடவிவிட்டுக்கொண்டார். அப்படித் தடவிக்கொண்டே, “பாவம், இந்த ஆண்டிகளின் குடிலில் உங்களுக்கு என்ன கிடைக்கும் சமையல் அறையில் சாப்பாடு மிச்சமிருக்கும்; சாப்பிட்டுவிட்டுப் போங்கள்’ என்று அவர்களை உபசரித்தார்.\nவந்தவர்கள் இறையுணர்வு தேடி வந்திருந்தால் ரமணரிடம் அது கிடைத்திருக்கும். ஆனால் அவர்கள் வந்தது வேறு காரணத்திற்காக. அது அவரிடம் கிடைக்கக்கூடியது அல்ல. ஏனென்றால் ரமணர் அசலான சாமியார். அவர் மீது கூட ஒரு குற்றச் சாட்டு உண்டு. சொந்த பந்தங்களுக்கே ஆசிரமச் சொத்தை விட்டுப்போன துறவி என்பதாக.\nவந்தவனைப் போ என்றும் போகிறவனை இரு என்றும் சொல்லாத அளவுக்குப் பற்றுகள் அற்றுப்போனவர் அவர். தனது என்று எதன் மீதாவது அவருக்குப் பிரக்ஞை இருந்தால் அல்லவா இன்னாருக்கு இன்னது என்று விட்டுச் செல்வதற்கு கடைசிவரை விருபாட்சி மலைக் குகையிலேயே கிடந்திருந்தால் கூட அவருக்கு எவ்வித வித்தியாசமும் தெரிந்திருக்கப் போவதில்லைதான். கட்டிடம், வளாகம், என்று பெருக அவரா முயற்சி எடுத்தார் கடைசிவரை விருபாட்சி மலைக் குகையிலேயே கிடந்திருந்தால் கூட அவருக்கு எவ்வித வித்தியாசமும் தெரிந்திருக்கப் போவதில்லைதான். கட்டிடம், வளாகம், என்று பெரு��� அவரா முயற்சி எடுத்தார் எல்லாம் தானாக அமைந்தன. எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்த அவர் அதையும் வேடிக்கைதான் பார்த்தார்.\nஇறையுணர்வு கிட்டவேண்டும் என்று போனவர்களுக்கு ராம கிருஷ்ண பரமஹம்சர் கிடைத்தார். பரம ஹம்ச யோகானந்தர் கிடைத்தார். சேஷாத்ரி சுவாமிகள் கிடைத்தார். ரமணர் கிடைத்தார். அரவிந்தரும் அன்னையும் கிடைத்தனர். கடவுளின் குழந்தை என்றும் பிச்சைக்காரன் என்றும் தன்னை வர்ணித்துக் கொண்ட யோகி ராம்சூரத் குமார் கிடைத்தார். இதில் ஒரு விசேஷம், இறையுணர்வுக்காகப் போனவர்களுக்கு அவர்கள் கேட்காமலேயே உலகாயத ஆதாயங்களும் வாய்த்தன. அப்படித்தான் எல்லாம் தானகவே வாய்க்கும். அதுதான் “கேட்காதே, கிடைக்கும்: தேடாதே, அடையப் பெறுவாய்’ என்கிற சூட்சுமம்\nஉலகாயத ஆதாயங்களுக்காகச் சாமியார்களைத் தேடிப் போகிறவர்களுக்கோ எல்லாம் திருடனுக்குத் தேள் கொட்டுகிற சங்கதியாய் முடியும். எல்லாம் அவரவர் எண்ணத்திற்குத் தக்கபடி. இதில் மற்றவர்களை என்ன குறை சொல்வது\nஇதே கண்ணோட்டச்த்தில்தான் ஹிந்து சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் பார்க்க்கிறேன். அதன் மீது நிகழ்த்தப்படும் அத்துமீறல்களுக்காக ஆவலாதி சொல்வதில்லை. இம்மாதிரியான பிரச்சினைகள் எழுவதற்கு இடம் கொடுக்கிற மாதிரி நிலைமைகளை ஏன் உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்று சிந்திப்பதிலும் தக்க பரிகாரம் தேடுவதிலும்தான் கவனம் செல்ல வேண்டுமேயன்றி, மூக்கால் அழுதுகொண்டிருப்பதல்ல என்று கருதுகிறேன்.\nமதத்தின் அடிப்படையில் முஸ்லிம் லீக் தேசப் பிரிவினையை முன்வைத்தபோது தன்னை அனைவருக்கும் பொதுவான அமைப்பாகக் காட்டிக் கொண்ட காங்கிரசுக்கும் அதன் தலைவர்களுக்கும் அவர்களின் வழிகாட்டியான காந்திக்கும் அதுபற்றி வாதாட அருகதை இல்லை. ஏனெனில் முஸ்லிம் லீக் முகமதியர் சார்பில் பிரிவினையை வற்புறுத்துகிறபோது ஹிந்துக்கள் சார்பில் பேச ஹிந்துக்களின் அமைப்பான ஹிந்து மஹா சபை, ஆரிய சமாஜம், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் முதலியவற்றுக்குத்தான் இடம் அளிக்க வேண்டும் என்கிற நியாயமான கோரிக்கையை ஹிந்துக்கள் விடாப்பிடியாக வலியுறுத்தியிருந்தால் இன்று ஹிந்துஸ்தானத்தில் ஹிந்து சமூகத்தின் நிலைமை நாதிகெட்டுக் கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. முஸ்லிம் லீக் பாகிஸ்தான் பிரிவினையை வலியுறுத்திப் பிரசாரம் செய்தபோது அதன் வேகத்திற்கு ஈடாக அன்றைக்கு இருந்த ஹிந்து அமைப்புகள் யாவும் ஒன்று திரண்டு, சமயத் தலைவர்களையும் அதில் தலையிடச் செய்து வாழ்வா சாவா என்று முழு மூச்சுடன் எதிர் பிரசாரம் செய்ய முற்பட்டிருந்தால் ஹிந்து சமூக நலன் பற்றிக் கவலைப் படாமல் வெறும் பூகோள அடிப்பதையில் பிரச்சினையை அணுகிய காங்கிரசைப் பேச்சு வார்த்தையிலிருந்தே ஓரங்கட்டியிருக்கலாம். மத அடிப்படையில் முஸ்லிம் லீக் பிரச்சினையை முன் வைக்கும்போது அதே மத அடிப்படையில்தானே எதிர்த் தரப்பும் பிரச்சினையை அணுகியிருக்க வேண்டும் அவ்வளவில் ஹிந்து அமைப்புகள்தானே பேச்சு வார்த்தைக்குப் போயிருக்க வேண்டும் அவ்வளவில் ஹிந்து அமைப்புகள்தானே பேச்சு வார்த்தைக்குப் போயிருக்க வேண்டும் இந்தக் கோணத்தில் ப்ரீவி கவுன்சிலுக்குக் கூடப் போயிருக்கலாமே, எனக்குத் தெரிந்தவரை அப்படி எவரும் போனதாகத் தெரியவில்லையே\nபிரிவினை தவிர வேறு வழியில்லை என்று தெரியும் பட்சத்தில் முன்கூட்டியே திட்டமிட்டு மத அடிப்படையில் மக்கள் பரிவர்த்தனையையும் புத்திசாலித்தனமாகச் செய்திருந்தால் இரு தரப்பிலும் அனாவசியமான உயிர்ச் சேதங்களையும் பொருட் சேதங்களையும் தவிர்த்திருக்க முடியுமே ஹிந்து அமைப்புகள் ஹிந்து சமூகத்தின் சார்பில் பல வாக்குறுதிகளை அளித்து முஸ்லிம் லீக் தனது பிரிவினைக் கோரிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொள்ளச் செய்வது\nகூடச் சாத்தியமாகியிருக்கலாம். ஏனெனில், எப்போதும் பெரும்பான்மையினராகவே இருக்கும் சாத்தியம் பெற்ற ஹிந்துக்களின் கீழ் முன்னர் அவர்களை அடக்கி ஆண்டவர்களாகிய எங்களால் வாழ இயலாது என வாதாடித் தனி நாடுபெற்ற பிறகும் ஹிந்துஸ்தானத்தில் முஸ்லிம் லீக் தொடர்ந்து இயங்க வில்லையா\nஒரு கூட்டத்தில் பேசுமாறு அழைத்தவர்கள் கூட்டத்தினருக்கு சம்பிரதாயமாக என்னை அறிமுகம் செய்விக்கையில் அவ்வாறு அறிமுகம் செய்தவர், “” இட்டலி சுடுவது எப்படி என்று பேசச் சொன்னால்கூட அதிலும் எப்படியாவது தனது ஹிந்துத்துவக் கோட்பாட்டைப் புகுத்தி விடுகிறவர் இவர்” என்று சொன்னார். அது மாதிரியே கொஞ்சமாய் ஆன்மிகம் பேசலாம் என்று வந்துவிட்டு இங்கு வந்து முடிக்கிறேன். யோசிக்கையில் இதுவும் சரிதான் என்று கேத்கிறது, உள்ளேயிருந்து ஒரு குரல்.\nஅவள்,அவன் மற்றும் ஒரு மாலைப் பொழுது \nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 9\nஈழத்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் – அறிமுகம்\nஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா\nதீராத தவிப்புகளின் இசை – பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம்” -கவிதைத்தொகுதி\nசார்புநிலை என்னும் திரை – சு.வேங்கடராமனின் “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு”\nஎத்தகைப் படைப்பு இந்த மனிதன் \nஇலை போட்டாச்சு – 40 சத்தான காலை உணவு\nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2 இன் பரிசளிப்பு விழா\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 5 (சுருக்கப் பட்டது)\nநம் பையில் சில ஓட்டைகள்\nகுரு அரவிந்தனின் ‘ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது’\nசம்பந்தமில்லை என்றாலும் – திராவிடத்தால் வீழ்ந்தோம் (ஆசிரியர்: குணா)\nதாகூரின் கீதங்கள் – 27 விடுதலை கொடு எனக்கு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது \nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2இன் பரிசளிப்பு விழா\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 17 ஆத்ம தாகம் தீர்ப்பவன் \nதன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 19 அசோகமித்திரன்\n‘தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்’ என்ற என் கட்டுரை பற்றி சடாயு கருத்துகள்\nஉண்மையின் ஒளியைநோக்கி – நித்ய சைதன்ய யதியின் “குருவும் சீடனும்”\nஇளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ – கவிதை நூல் வெளியீட்டு விழா\nNext: மன மோகன சிங்கம்\nஅவள்,அவன் மற்றும் ஒரு மாலைப் பொழுது \nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 9\nஈழத்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் – அறிமுகம்\nஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா\nதீராத தவிப்புகளின் இசை – பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம்” -கவிதைத்தொகுதி\nசார்புநிலை என்னும் திரை – சு.வேங்கடராமனின் “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு”\nஎத்தகைப் படைப்பு இந்த மனிதன் \nஇலை போட்டாச்சு – 40 சத்தான காலை உணவு\nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2 இன் பரிசளிப்பு விழா\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 5 (சுருக்கப் பட்டது)\nநம் பையில் சில ஓட்டைகள்\nகுரு அரவிந்தனின் ‘ஒரு கைதியின் ம��னம் கலைந்தபோது’\nசம்பந்தமில்லை என்றாலும் – திராவிடத்தால் வீழ்ந்தோம் (ஆசிரியர்: குணா)\nதாகூரின் கீதங்கள் – 27 விடுதலை கொடு எனக்கு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது \nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2இன் பரிசளிப்பு விழா\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 17 ஆத்ம தாகம் தீர்ப்பவன் \nதன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 19 அசோகமித்திரன்\n‘தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்’ என்ற என் கட்டுரை பற்றி சடாயு கருத்துகள்\nஉண்மையின் ஒளியைநோக்கி – நித்ய சைதன்ய யதியின் “குருவும் சீடனும்”\nஇளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ – கவிதை நூல் வெளியீட்டு விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2019/11/blog-post_693.html", "date_download": "2021-06-16T12:01:47Z", "digest": "sha1:FYTF4VCLR647P6H3W5GVP2LPB5ADBZRH", "length": 15784, "nlines": 251, "source_domain": "www.adiraitiya.com", "title": "header ரஜினியும், கமலும் இணைந்தால் வார்டு உறுப்பினர் தேர்தலில் கூட வெற்றி பெறமுடியாது: தனியரசு எம்எல்ஏ பேச்சு - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவ���களைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS ரஜினியும், கமலும் இணைந்தால் வார்டு உறுப்பினர் தேர்தலில் கூட வெற்றி பெறமுடியாது: தனியரசு எம்எல்ஏ பேச்சு\nரஜினியும், கமலும் இணைந்தால் வார்டு உறுப்பினர் தேர்தலில் கூட வெற்றி பெறமுடியாது: தனியரசு எம்எல்ஏ பேச்சு\nரஜினியும், கமலும் இணைந்தால் வார்டு உறுப்பினர் தேர்தலில் கூட வெற்றி பெறமுடியாது. எம்ஜிஆர்., கருணாநிதி முதல் இன்று ரஜினி, கமல், விஜய் வரை திரைத்துறையை சேர்ந்தவர்கள் அனைவரும் தமிழக அரசியலை கெடுத்துவைத்துள்ளனர், என தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு பேசினார்.\nதிண்டுக்கல் மாவட்டம் பழநியில் தமிழர் விடியல் கட்சி சார்பில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் 65 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.\nபெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ., தமிழக மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர் கே.எம்.ஷெரீப் உட்பட பலர் கலந்துகொண்டார். 65 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.\nதமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ., பேசும்போது \"கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரிடம் இருந்து பிரிந்துவந்து அண்ணா ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று கூறி ஆட்சியை பிடித்தார்.\nஅவருடன் இருந்த இருவரில் ஒருவர் திரைத்துறையில் வசனம் எழுதியும், ஒருவர் நடித்தும் தமிழக அரசியலில் முக்கிய இடத்தை பிடித்தனர். பின்னர் தனித்தனியாக பிரிந்து தமிழக அரசியலை பங்குபோட்டுக்கொண்டனர்.\nதற்போது 2021-ல் அதிசயம் நிகழப்போகிறது என்று குடுகுடுப்பைக்காரர் போல ஒருவர் வந்துவிட்டார். 16 வயதினிலே சப்பாணியும், பரட்டையும் ஒன்று சேர்ந்து வருவதாக மக்களை ஏமாற்றுகிறார்கள். அன்று எம்.ஜி.ஆர்., கருணாநிதி முதல் இன்று ரஜினி, கமல், விஜய் வரை திரைத்துறையை சேர்ந்தவர்கள் அனைவரும் தமிழக அரசியலை கெடுத்துவைத்துள்ளனர்.\nஅறிவார்ந்த தமிழ் சமூகத்திற்கு அறிவை ஊட்டும் நேரமிது. ரஜினியும், கமலும் இணைந்தால் வார்டு உறுப்பினர் தேர்தலில் கூட வெற்றிபெறமுடியாது.\nதிமுக, அதிமுக ஆகியவை கூட்டணிக்கட்சிகளை சமாளிக்கவே மேயர் பதவிகளை மறைமுகமாக தேர்வு செய்வது என்ற வழியை பின்பற்றுகிறது. இது சரியான முறையல்ல. மகாராஷ்டிராவில் பாரதியஜனதா ஆட்சிஅமைத்திருப்பது ஜனநாயக விரோதம்\" என்றார்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nநான் கட்சி பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது: கட்சி தொண்டரிடம் சசிகலா மீண்டும் உறுதி\nநான் கட்சிப் பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது. கட்சியை ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் மரண அறிவிப்பு மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் E.M.முஹமது நூர்தீன் அவர்களும் மகனும் கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹமது சால...\nகுஜராத்தை உருக்குலைத்த டவ்தேவ் புயல்: அதிர்ச்சி புகைப்படங்கள்\nகுஜராத்தை உருக்குலைத்த டவ்தேவ் புயல்: அதிர்ச்சி புகைப்படங்...\n5 மாவட்ட ஆட்சி தலைவர்கள் அதிரடி மாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு\nதமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து ஐஏஎஸ், ஐ...\nநொய்டாவில் ரூ.20 கோடி தங்கம், ரூ.10 கோடி கறுப்புப் பணம் திருடிய 6 பேர் கைது: தமிழக ஐபிஎஸ் அதிகாரிக்கு முதல்வர் ஆதித்யநாத் பரிசு\nடெல்லிக்கு அருகில் நொய் டாவின் சூரஜ்பூர் காவல் நிலைய பகுதியில் அமைந்த சில்வர் சிட்டி...\nஎய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்டவற்றில் மருத்துவப் படிப்பிற்கான 'இனிச்செட்' நுழைவுத் தேர்வை ஒரு மாதம் ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nடெல்லி : எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்டவற்றில் மருத்துவப் படிப்...\nஇணை நோயால் உயிரிழந்தவர்களின்' சான்றிதழை ஆய்வு செய்ய உத்தரவு\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சான்றிதழில் கொரோனா மரணம் என குறிப்பிடப்பட...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/06/8.html", "date_download": "2021-06-16T12:00:47Z", "digest": "sha1:HNL43ESWLJVGLAQJVICW3DRSLTGIP4WZ", "length": 5481, "nlines": 66, "source_domain": "www.akattiyan.lk", "title": "கொரோனா தொற்றால் 8 மாத குழந்தை பலி - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை கொரோனா தொற்றால் 8 மாத குழந்தை பலி\nகொரோனா தொற்றால் 8 மாத குழந்தை பலி\nகம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 8 நாட்கள் வயதுடைய குழந்தை ஒன்று கொவிட் த��ற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த 25 ஆம் திகதி பிறந்த குழந்தை 27 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியிருந்தது. வீட்டிற்கு வந்ததை அடுத்து காய்ச்சல் மற்றும் வாந்தி காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்த தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. கம்பளை, புஸ்ஸல்லாவ பகுதியை சேர்ந்த குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.\nபயணக்கட்டுப்பாடு 21 வரை நீடிப்பு\nநாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் பரவலை தடுப்பதற்...\nபயணத்தடையின் போது இவற்றிக்கு மாத்திரம் அனுமதி\nஅத்தியாவசிய சேவைகள், ஆடைத்தொழிற்சாலைகள், பாரிய கட்டுமான பணிகள், கிராமிய சந்தைகள், விவசாயம் மற்றும் சேதன உர உற்பத்தி ஆகிய பணிகளை பயணக்கட்டுப்...\n14ம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன\nநாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள நடமாட்டக்கட்டுப்பாடு முன்னர் அறிவிக்கப்படவாறே எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ள...\nதிருக்கோவில் பிரதேசத்தில் தொடர்ச்சியான விசேட சோதனை நடவடிக்கை \nஜே.கே.யதுர்ஷன் இன்றைய இரண்டாவது நாளாகவும் அம்பாறை மாவட்ட செயலக ஆளுகைக்குட்பட்ட திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் பிரதான வீதிகள் ம...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bebeautiful.in/ta/all-things-hair/hair-concerns/how-to-pamper-frizzy-hair-during-lockdown", "date_download": "2021-06-16T09:55:55Z", "digest": "sha1:U6DAWJIMSCUDTFCWQRHVFPO5WPBQUDZV", "length": 16983, "nlines": 440, "source_domain": "www.bebeautiful.in", "title": "ஃபிரைஸைக் கையாள்வதற்கான 4 வழிகள் மற்றும் பூட்டப்பட்டிருக்கும் உங்கள் ஸ்ட்ராண்ட்களைப் பற்றிக் கொள்ளுங்கள் | Be Beautiful India", "raw_content": "\nஃபிரைஸைக் கையாள்வதற்கான 4 வழிகள் மற்றும் பூட்டப்பட்டிருக்கும் உங்கள் ஸ்ட்ராண்ட்களைப் பற்றிக் கொள்ளுங்கள்\nவெப்பம், மாசுபாடு மற்றும் அழுக்கு ஆகியவற்றுடன் தொடர்ந்து வெளிப்படுவது வெப்ப ஸ்டைலிங் மற்றும் அதிகப்படியான கழுவுதல் ஆகியவை உங்கள் இழைகளுக்கு அழிவை ஏற்படுத்தும். ஆகையால், உங்கள் தலைமுடி உலர்ந்ததாகவும், உற்சாகமாகவும் தோற்றமளிப்பதில் ஆச்சரியமில்லை, இதனால் உங்கள் தலைமுடியை இன்ன���ம் அதிகமாக வடிவமைக்க விரும்புகிறீர்கள்.\nஆனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பூட்டப்பட்ட நிலையில், உங்கள் தலைமுடிக்கு அனைத்து வெப்பக் கருவிகளிலிருந்தும் இடைவெளி அளிக்கவும், அது பெறும் டி.எல்.சி. எங்கு தொடங்குவது என்று தெரியவில்லையா ஐந்து சூப்பர் எளிய உதவிக்குறிப்புகள் மற்றும் உற்சாகமான கூந்தலைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த உதவிக்குறிப்புகள் மற்றும் பூட்டுதலின் போது உங்கள் துணிகளைப் பற்றிக் கொள்ளுங்கள்.\nஉங்கள் தலைமுடியை குறைவாக அடிக் உங்கள் தலைமுடியை குறைவாக அடிக்கடி கழுவ வேண்டும்கடி கழுவ வேண்டும்\nசூடான எண்ணெய் மசாஜ்கள் frizz ஐக் குறைப்பதற்கும் சூப்பர் மென்மையான மற்றும் பளபளப்பான முடியை அடைவதற்கும் ஒரு எளிய மற்றும் செலவு குறைந்த வழியாகும். வெப்பம் எந்த முடி எண்ணெயையும் மெல்லியதாக ஆக்குகிறது, இது உங்கள் உச்சந்தலையில் வேகமாக மூழ்கி, திறமையாக பரவ உதவுகிறது, இதனால் உடைப்பு குறைகிறது. அந்த ஸ்பா போன்ற உணர்விற்கு உங்கள் தலைமுடியை ஷவர் தொப்பியுடன் மூடி வைக்கவும். எல்லாவற்றையும் கழுவவும், உங்களுக்கு வரவேற்புரை பாணி மென்மையான மற்றும் பளபளப்பான முடி கிடைத்துள்ளது.\nஹேர் ஆயில் செய்வது உங்கள் விஷயமல்ல என்றால், கவலைப்பட வேண்டாம், நாங்கள் உங்களுக்காகவும் இருக்கிறோம். வாரத்திற்கு ஒரு முறை, உங்கள் ஊட்டங்களை ஒரு சூப்பர் ஊட்டமளிக்கும் மற்றும் ஹைட்ரேட்டிங் ஆழமான கண்டிஷனிங் ஹேர் மாஸ்க் மூலம் கவரும். உங்கள் முடி வகை, அமைப்பு அல்லது அடர்த்தி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், ஆழமான கண்டிஷனிங் ஹேர் மாஸ்க் என்பது உங்கள் தலைமுடி துயரங்களுக்கு விடை. வேதியியல் ரீதியாக சிகிச்சையளிக்கப்பட்ட தலைமுடியை சரிசெய்வது முதல் அடர்த்தியான, கரடுமுரடான சுருட்டைகளை புதுப்பிப்பது வரை, இது உங்கள் மந்தமான அழுத்தங்களை முழுவதுமாக புதுப்பிக்கும்.\nஉங்கள் தலைமுடியை குறைவாக அடிக் உங்கள் தலைமுடியை குறைவாக அடிக்கடி கழுவ வேண்டும்கடி கழுவ வேண்டும்\nஇப்போது நீங்கள் பெரும்பாலும் வீட்டில் இருப்பதால், உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் அழுக்கு, மாசு, கடுமையான சூரிய கதிர்கள் மற்றும் பிற சுற்றுச்சூழல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மிகவும் குறைவாகவே வெளிப்படும். இதன் பொருள் உங்கள் தலைமுடி இன்னும் நீண்ட காலத்திற்கு சுத்தமாக இருக்கும், மேலும் அடிக்கடி கடுமையான சர்பாக்டான்ட்களைப் பயன்படுத்தி கழுவ வேண்டிய அவசியமில்லை. எனவே, உங்கள் தலைமுடியைக் கழுவுவதை வாரத்திற்கு இரண்டு முறை மட்டுப்படுத்தவும், உங்கள் தலைமுடி மற்றும் அத்தியாவசிய இயற்கை எண்ணெய்களின் உச்சந்தலையை அகற்றுவதைத் தவிர்க்க லேசான சல்பேட் இல்லாத சூத்திரத்தைப் பயன்படுத்தவும்.\nஎல்லா நேரங்களிலும் வீட்டுக்குள் இருப்பதில் மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், உங்கள் தலைமுடி எப்படி இருக்கும் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டியதில்லை. எனவே, அந்த அடி உலர்த்தலைத் தவிர்த்து, உங்கள் தலைமுடியை உலர வைக்க அனுமதிக்கும் சரியான நேரம் இது. நீங்கள் வெப்ப ஸ்டைலிங் கருவிகளைப் பயன்படுத்த வேண்டிய நாட்களில் (ஜூம் கூட்டங்கள் அல்லது மெய்நிகர் தேதிகளுக்கு), ஃபிரிஸைக் கட்டுப்படுத்த, பளபளப்பை மேம்படுத்தவும், உங்கள் தலைமுடி சூப்பர் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்க ஒரு பம்ப் அல்லது இரண்டு மென்மையான ஹேர் சீரம் தடவவும்.\nமுடி உதிர்வதை எப்படி நிறுத்துவது\nஉங்கள் முடியை வேகமாக வளர செய்யும் 5 வழிகள்\nவீட்டில் உலர்ந்த கூந்தலை சமாளிக்க 4 வழிகள்\nஆரோக்கியமான கூந்தலை பெற, முடியின் பிளவுபட்ட நுனிகளை கத்திரிப்பது ஒன்று மட்டும் தான் வழியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.mugavari.in/2021/05/blog-post_10.html", "date_download": "2021-06-16T11:41:20Z", "digest": "sha1:IF4PVGP6FSI5IUN2AU523J6JUVFBEAMT", "length": 11396, "nlines": 97, "source_domain": "www.mugavari.in", "title": "பதவியிலிருந்து நீக்கப்படுவீர்கள்... அதிரடி காட்டிய முதல்வர் ஸ்டாலின்... - முகவரி", "raw_content": "\nHome / அரசியல் / தலைப்பு செய்திகள் / பதவியிலிருந்து நீக்கப்படுவீர்கள்... அதிரடி காட்டிய முதல்வர் ஸ்டாலின்...\nபதவியிலிருந்து நீக்கப்படுவீர்கள்... அதிரடி காட்டிய முதல்வர் ஸ்டாலின்...\nமுதல்வராக பொறுப்பேற்றதிலிருந்தே ஸ்டாலின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.தலைமைச் செயலாளார் உள்ளிட்ட அதிகாரிகளை தேர்வு செய்வதிலிருந்து அவரது நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவையாக இருந்து வருகிறது.இந்நிலையில் அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய அவர், அமைச்சர்கள் ஏதேனும் தவறு செய்தால், உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளார். மேலும் அமைச்சர்களின் உதவியாளர்கள் நியமனம் உள்பட அ��ைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர்கள் தங்களது துறை சார்ந்த புள்ளி விவரங்களை நன்கு அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், அதனை எப்போது கேட்டாலும் சரியாக சொல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாத நிலையில், மக்களுக்கு நல்ல நிர்வாகத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும் எனவும், கூறியிருக்கிறார்.\nதொகுதிக்குள் ஏதேனும் பிரச்சனை இருந்தால் நேரடியாக தன்னிடம் முறையிடலாம் என்றும், வெற்றிபெற்ற பல எம்.எல்.ஏக்களில் அமைச்சராகும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளதால் பொறுப்புடனும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்பட வேண்டும் எனவும் ஸ்டாலின் அமைச்சர்களிடத்தில் தெரிவித்திருக்கிறார்.\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலை வேண்டுமா இதோ பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்....\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு, கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இங்கு கூட்டுறவு பட்டயப் பயிற்ச...\nமனிதர்களைப் பற்றி புரிந்து கொள்ள மூன்று வழிமுறைகள் : என். கே. மூர்த்தியின் கேள்வி --பதில்\nபாலாஜி-ஆவடி கேள்வி : ஆவடி மாநகராட்சியில் பாராட்டும்படியான நிகழ்வு எதுவும் நடைபெறவில்லையா பதில்: அதிகாரிகளின் கவன குறைவினால் சில நல்லதும் ந...\nமூச்சுவிடாமல் பாடியவர் தனது இறுதி மூச்சியை நிறுத்திக் கொண்டார். எஸ்.பி.பி.மறைவினால் திரையுலகம் சோகத்தில் மூழ்கியது\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ்.பி.பியின் மறைவு திரையுலகத்...\nசென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை-முதல்வர்\nசென்னையில் முழு ஊரடங்கு கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேட்டூர் அணையில் இருந்து கா...\nகிர்கிஸ்தானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக எம்.பி கனிமொழி கடிதம்..\n'கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கியுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த, 800 மருத்துவ மாணவ - மாணவியரை, இந்தியாவுக்கு அழைத்துவர சிறப்பு விமானம் இயக்க வே...\nஆவடியில் அதிகரிக்கும் கொரோனா.. திணறும் அதிக��ரிகள்...\nஆவடியில், கொரோனா தொற்று பாதிப்பு, கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு, ஏப்....\nதி. மு. க. மாபெரும் வெற்றிபெரும்: மெகா சர்வே முடிவு.\nதமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்வைத்து திமுக தனது தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஒவ்வொரு ...\nஆர்பிஐ அறிவிப்பை மீறி கடன் தவணை கேட்டு நெருக்கும் தனியார் நிதி நிறுவனங்கள்\nபொதுமுடக்கம் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. இதனால் பலரும் வேலையை இழந்துள்ளனர். சிலர் சம்பள வெ...\nதமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்\n.கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது.. இந்த தேர்தலில் திமுக 125 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்ப...\nஎறும்புகளே எறும்புகளே உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே பூமியில் ஊர்ந்த பூச்சியினமே உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mugavari.in/2021/06/blog-post_88.html", "date_download": "2021-06-16T10:23:33Z", "digest": "sha1:2AOWX2HHT4GHGZPACKKI4NPOGMVJDLYZ", "length": 11828, "nlines": 103, "source_domain": "www.mugavari.in", "title": "ஊரடங்கு காலத்தில் எதற்கெல்லாம் அனுமதி... - முகவரி", "raw_content": "\nHome / தமிழகம் / தலைப்பு செய்திகள் / ஊரடங்கு காலத்தில் எதற்கெல்லாம் அனுமதி...\nஊரடங்கு காலத்தில் எதற்கெல்லாம் அனுமதி...\nதமிழகத்தில், ஜூன்-7-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்குமாறு மருத்துவர் குழு பரிந்துரை செய்தது. இந்நிலையில், ஜூன்-14ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில், கொரனோ பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு சில தளர்வுகளும், மீதமுள்ள மற்ற மாவட்டங்களுக்கு சில தளர்வுகளும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து எதற்கெல்லாம் அனுமதி என்பதை பார்ப்போம்.\n1. மளிகை, காய்கறிகள் மற்றும் பூக்கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதி.\n2. தனியாக செயல்படும் மளிகை, பலசரக்குக���், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை கடைகள் செயல்பட அனுமதி.\n3. காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதி.\n4. மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.\n5. இறைச்சிக் கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும். கூட்டத்தை தவிர்க்க ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மீன் சந்தைகளை அமைக்க அனுமதி.\n6. தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.\n7. தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதி.\n8. தீப்பெட்டிதொழிற்சாலைகள் 50 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி.\nமனிதர்களைப் பற்றி புரிந்து கொள்ள மூன்று வழிமுறைகள் : என். கே. மூர்த்தியின் கேள்வி --பதில்\nபாலாஜி-ஆவடி கேள்வி : ஆவடி மாநகராட்சியில் பாராட்டும்படியான நிகழ்வு எதுவும் நடைபெறவில்லையா பதில்: அதிகாரிகளின் கவன குறைவினால் சில நல்லதும் ந...\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலை வேண்டுமா இதோ பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்....\nகூட்டுறவு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு, கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இங்கு கூட்டுறவு பட்டயப் பயிற்ச...\nமூச்சுவிடாமல் பாடியவர் தனது இறுதி மூச்சியை நிறுத்திக் கொண்டார். எஸ்.பி.பி.மறைவினால் திரையுலகம் சோகத்தில் மூழ்கியது\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ்.பி.பியின் மறைவு திரையுலகத்...\nசென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை-முதல்வர்\nசென்னையில் முழு ஊரடங்கு கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேட்டூர் அணையில் இருந்து கா...\nகிர்கிஸ்தானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக எம்.பி கனிமொழி கடிதம்..\n'கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கியுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த, 800 மருத்துவ மாணவ - மாணவியரை, இந்தியாவுக்கு அழைத்துவர சிறப்பு விமானம் இயக்க வே...\nஆவடியில் அதிகரிக்கும் கொரோனா.. திணறும் அதிகாரிகள்...\nஆவடியில், கொரோனா தொற்று பாதிப்பு, கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு, ஏப்....\nதி. மு. க. மாபெரும் வெற்றிபெரும்: மெகா சர்வே முடிவு.\nதமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்வைத்து திமுக தனது தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஒவ்வொரு ...\nஆர்பிஐ அறிவிப்பை மீறி கடன் தவணை கேட்டு நெருக்கும் தனியார் நிதி நிறுவனங்கள்\nபொதுமுடக்கம் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. இதனால் பலரும் வேலையை இழந்துள்ளனர். சிலர் சம்பள வெ...\nதமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்\n.கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது.. இந்த தேர்தலில் திமுக 125 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்ப...\nஎறும்புகளே எறும்புகளே உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே பூமியில் ஊர்ந்த பூச்சியினமே உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/01/29/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-7-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE/", "date_download": "2021-06-16T11:51:38Z", "digest": "sha1:W4ZX2ZFWUR6TJEGHULJDJ6WYCGGAYDIM", "length": 7229, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "தலைமன்னாரில் 7 கோடி ரூபா மதிப்புள்ள தங்க பிஸ்கட்களை இந்தியாவிற்கு கடத்த முயன்ற இருவர் கைது", "raw_content": "\nதலைமன்னாரில் 7 கோடி ரூபா மதிப்புள்ள தங்க பிஸ்கட்களை இந்தியாவிற்கு கடத்த முயன்ற இருவர் கைது\nதலைமன்னாரில் 7 கோடி ரூபா மதிப்புள்ள தங்க பிஸ்கட்களை இந்தியாவிற்கு கடத்த முயன்ற இருவர் கைது\nதலைமன்னார் – ஊருமலை பகுதியில் 12 கிலோகிராம் தங்கத்தை சட்டவிரோதமாக இந்தியாவிற்கு கொண்டு செல்ல முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் 7 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.\n100 கிராம் அளவிலான 120 தங்க பிஸ்கட்கள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nதங்கத்தைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட டிங்கி படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்க���ையும் யாழ். சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் 61 இலங்கையர்கள் கைது\nசீனாவின் நண்பன் என்ற கோணத்திலேயே இலங்கையை கருத வேண்டும்: ராமதாஸ்\nகொழும்பு துறைமுக நகர் குறித்து இந்தியா அவதானம்\nயாஸ் சூறாவளியால் இந்தியாவில் மூவர் உயிரிழப்பு\nயாஸ் புயல் ஒடிசாவில் கரையைக் கடந்தது; ஜார்க்கண்டை தாக்கும் என அறிவிப்பு\nMV X-Press Pearl கப்பலில் பரவிய தீயை அணைக்க இந்தியா ஒத்துழைப்பு\nஇந்தியாவில் 61 இலங்கையர்கள் கைது\nஅமெரிக்காவால் செய்ய முடியாததை சீனா சாதித்துள்ளது\nகொழும்பு துறைமுக நகர் குறித்து இந்தியா அவதானம்\nயாஸ் சூறாவளியால் இந்தியாவில் மூவர் உயிரிழப்பு\nயாஸ் புயல் ஜார்க்கண்டை தாக்கும் என அறிவிப்பு\nகப்பலில் பரவிய தீயை அணைக்க இந்தியா ஒத்துழைப்பு\nஉதய கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை\nOnline மூல மதுபான விற்பனைக்கு இணக்கம்\nஅமெரிக்க தூதுவராக Julie Chung பெயர் பரிந்துரை\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி\nகோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை\nகாசா மீது வான்வழி தாக்குதலை ஆரம்பித்துள்ள இஸ்ரேல்\nஒரு நாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து முதலிடம்\nபாதிக்கப்பட்டோருக்கு உணவுப் பொதிகள் விநியோகம்\nமுதற்தர அலைவரிசையாக வெற்றிநடை போடும் சிரச\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYxNTY5Mg==/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D,-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D--%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-73-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81:-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D--%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-06-16T10:31:56Z", "digest": "sha1:CSYP273LUUBDWBXEMIXD7R7Y2FSOPOLD", "length": 10894, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஆணோடு ஆண், பெண்ணோடு பெண்... ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு அமெரிக்காவில் 73% பேர் ஆதரவு: கணவன் - மனைவி வாழ்க்கை முறை மீது வெறுப்பு", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nஆணோடு ஆண், பெண்ணோடு பெண்... ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு அமெரிக்காவில் 73% பேர் ஆதரவு: கணவன் - மனைவி வாழ்க்கை முறை மீது வெறுப்பு\nநியூயார்க்: அமெரிக்க மக்களிடையே ஒரே பாலின திருமணத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. இந்த திருமணத்துக்கு 73 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். ஆணோடு ஆணும், பெண்ணோடு பெண்ணும் சேர்ந்து வாழும் ஓரினச் சேர்க்கைக்கு உலகில் பல நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளன. இவர்கள் திருமணம் செய்து வாழவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. இதில், முதன்முதலாக மாசாசூசெட்ஸ் மாகாணத்தில்தான் இவர்களின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அதன் பிறகு, மற்ற பல மாகாணங்களிலும் அனுமதி அளிக்கப்பட்டது. அதே நேரம், 14 மாகாணங்களில் இந்த திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து ஓரினச் சேர்க்கை பிரியர்கள் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘நாடு முழுவதும் ஓரினச் சேர்க்கையாளர்கள் இனி திருமணம் செய்து கொண்டு சட்ட அங்கீகாரத்துடன் தம்பதியராக வாழலாம். இதற்கு எவ்வித தடையும் இல்லை,’ என்று 2015ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி தீர்ப்பு அளித்தது.இந்நிலையில், ‘கேலப்’ என்ற அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வில், முன்பு எப்போதும் இல்லாத வகையில் அமெரிக்காவில் ஒரே பாலின திருமணத்துக்கு 73 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். முதன் முதலில் 1996ல் இந்த அமைப்பு ஆய்வை நடத்தியபோது 27 சதவீதம் பேர் மட்டுமே ஆதரித்தனர். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால், இந்த திருமணத்துக்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இளைஞர்கள் 84%, நடுத்தர வயதினர் 72%, வயதானவர்கள் 60% பேர் ஆதரித்துள்ளனர். இதன்மூலம், அமெரிக்க மக்களிடம் ஒரே பாலின திருமணத்தின் மீதான நாட்டம் அதிகமாகி வருவது தெரிகிறது. ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது இயற்கையான வாழ்க���கை முறை. ஆனால், அமெரிக்கர்களிடையே ஓரின சேர்க்கை திருமணத்தின் மீது நாட்டம் அதிகமாகி வருவது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை.இந்தியாவிலும் நடக்குமாஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்கும்படி இந்தியாவிலும் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் 4 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘ஒரே பாலின திருமணத்தை தனிநபர் சுதந்திரம் என்ற வரையறைக்குள் கொண்டு வர முடியாது. இதை இந்திய குடும்ப முறையுடன் ஒப்பிட முடியாது. இந்த திருமணத்தை அங்கீகரிப்பது, ஏற்கனவே உள்ள சட்டங்களை மீறுவதாகிவிடும். இந்த திருமணத்தில் யார் கணவர், யார் மனைவி என்பதை எப்படி முடிவு செய்வதுஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்கும்படி இந்தியாவிலும் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் 4 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘ஒரே பாலின திருமணத்தை தனிநபர் சுதந்திரம் என்ற வரையறைக்குள் கொண்டு வர முடியாது. இதை இந்திய குடும்ப முறையுடன் ஒப்பிட முடியாது. இந்த திருமணத்தை அங்கீகரிப்பது, ஏற்கனவே உள்ள சட்டங்களை மீறுவதாகிவிடும். இந்த திருமணத்தில் யார் கணவர், யார் மனைவி என்பதை எப்படி முடிவு செய்வது இந்த திருமணத்தை அனுமதித்தால், நாட்டில் பெரிய குழப்பம் ஏற்படும். அதனால், இதை அங்கீகரிக்க முடியாது’ என்று கூறப்பட்டுள்ளது.\nகொலம்பியா நாட்டின் ராணுவ தளத்தில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர்கள் 34 பேர் உள்பட 36 பேர்\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த கோகோ கோலா நிறுவனத்தின் மதிப்பு\n'ஜி7' தீர்மானத்துக்கு எதிர்ப்பு: போர் விமானங்களை அனுப்பி தைவானை மிரட்டும் சீனா\nரஷியாவில் எரிவாயு சேமிப்பு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து : 33 தொழிலாளர்கள் படுகாயம்\nஇரு தவணை தடுப்பூசி; 'டெல்டா' வைரசில் இருந்து பாதுகாப்பு: பிரிட்டன் விஞ்ஞானிகள் தகவல்\nபாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்\nதமிழகத்தில் தொழில் வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசுசில் ஹரி பள்ளியில் உள்ள சிவசங்கர் பாபாவின் அறையில் இருந்து லேப்டாப்கள் பறிமுதல்\nநீட் தேர்வை ரத்து செய்ய பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்.: ஓபிஎஸ்\nபாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட ஜுடோ பயிற்சியாளர் கெபிராஜின் ஜாமீன் மனு தள்ளுபடி\nதம்மல்ஸின் ‘ஓன் கோல்’ஜெர்மனியை வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி\nஆசிய கோப்பை தகுதிச்சுற்று: ஆப்கனுடன் 1-1 என டிரா; 3வது சுற்றுக்கு இந்தியா தகுதி\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் டாஸ் வெற்றியை முடிவு செய்யும்... முன்னாள் வீரர்கள் கருத்து\nயூரோ கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றில் போலந்துக்கு எதிராக ஸ்லோவாக்கியா அசத்தல்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/eps-and-ops-are-standing-end-of-the-line-in-delhi-ashoka-hotel-5209", "date_download": "2021-06-16T10:02:12Z", "digest": "sha1:FNLVUYC7W32YV34LK2QQPHDTD3ALHO5W", "length": 11498, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஓரமாக நிற்க வைக்கப்பட்ட இபிஎஸ், ஓபிஎஸ்! டெல்லி அசோகா ஓட்டல் பரிதாபங்கள்! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nஓரமாக நிற்க வைக்கப்பட்ட இபிஎஸ், ஓபிஎஸ் டெல்லி அசோகா ஓட்டல் பரிதாபங்கள்\nடெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா கொடுத்த விருந்தில் அரங்கேறிய சம்பவங்களின் தொகுப்புதான் இது.\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தாமதமாக வந்த உடன் அமைத்ததுதான் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு இரவு விருந்து என்பது. கடந்த 5 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளை பா��க சரியாக நடத்தவில்லை என்கிற ஒரு குற்றச்சாட்டு இருந்தது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் கூட்டணி அரசு அமைக்க வேண்டிய நிலை ஏற்படும்.\nஎனவே அப்போது தர்மசங்கடங்களை தடுக்கவே டெல்லியில் உள்ள ஏழு நட்சத்திர ஹோட்டலான அசோகாவில் தடபுடல் விருந்துக்கு ஏற்பாடு செய்தார் அமித்ஷா. இதில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, தேமுதிக பொருளாளர் பிரேமலதா மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் காலையிலேயே டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.\nமாலை 6 மணி அளவில் விருந்து நடைபெறும் அசோகா ஹோட்டலுக்கு வந்து விடுமாறு அனைத்து தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனை ஏற்று டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தார் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மாலை சரியாக ஐந்தரை மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அசோகா ஹோட்டலில் சென்றடைந்தனர். ஆறரை மணி அளவில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் அங்கு வந்தனர்.\nஅதற்கு முன்பாகவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள உத்தவ் தாக்கரே, சுக்பீர் சிங் பாதல் உள்ளிட்ட தலைவர்கள் அங்கு இருந்தனர். இதேபோல் மோடி அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்கள் அனைவருமே அங்கு வருகை தந்திருந்தனர்.\nமோடி அமித்ஷா வருகைக்குப் பிறகு குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே மேடையில் ஏற அனுமதிக்கப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓபிஎஸ் மேடை ஏற்றப்பட்டார். ஆனாலும் கூட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு மோடி மற்றும் அமித் ஷாவுக்கு சால்வை அணிவித்த எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி கிடைத்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி கைகளைப்பற்றி மோடி ஏதோ கூறினார்.\nஇதன்பிறகு எடப்பாடி பழனிசாமி மேடையிலிருந்து இறங்கினார். தொடர்ந்து தேர்தல் முடிவுகள் மற்றும் அதன் பிறகு தங்களின் வியூகம் குறித்து அமித்ஷா கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு விளக்கம் அளித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிரான கருத்துக் கணிப்புகள் வெளியானதால் தமிழகத் தலைவர்கள் மற்றும் மௌனமாக அமர்ந்திருக்க காண முடிந்தது.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/144843-hydrocarbon-project-has-been-signed", "date_download": "2021-06-16T11:54:15Z", "digest": "sha1:77MHBJ5RJM5RU37C2VECI3GYYFR55LKK", "length": 7020, "nlines": 196, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 10 October 2018 - ஒற்றை அனுமதியில் பாலைவனமாகும் காவிரி டெல்டா! | Hydrocarbon project has been signed in the presence of Petroleum Minister - Junior Vikatan - Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: சபாநாயகருக்கு செக் - கருணாஸ் காட்டிய ஆட்டம்\n - 18 நாள்களில் புது வீடு\n’ - களம் இறங்கிய கமல்\n” - உடைத்துச் சொல்கிறார் உதயகுமார்\n” - விஜய் போடும் சர்கார் கணக்கு\nஜெயலலிதா சொத்துகளை தமிழக அரசு பறிமுதல் செய்ய முடியும்\nதமிழகத்தில்... 3,400 அரசுப் பள்ளிகள் மூடப்படும் - நிதியை நிறுத்திய மத்திய அரசு\n‘ஆக்கிரமிப்பு’ பல்கலைக்கழகத்துக்கு ஆதரவு தருகிறதா தமிழக அரசு\n - ஐ.நா மீது சந்தேகம் கிளப்பும் சூழலியலாளர்கள்\nஒற்றை அனுமதியில் பாலைவனமாகும் காவிரி டெல்டா\nஒற்றை அனுமதியில் பாலைவனமாகும் காவிரி டெல்டா\nஒற்றை அனுமதியில் பாலைவனமாகும் காவிரி டெல்டா\nஒற்றை அனுமதியில் பாலைவனமாகும் காவிரி டெல்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/arrest-man-who-cheated-her/", "date_download": "2021-06-16T10:40:17Z", "digest": "sha1:UEA7XCK5J6QVR45FF7PEMV3XDGX4FGCS", "length": 14872, "nlines": 161, "source_domain": "image.nakkheeran.in", "title": "திருமணம் செய்து ஏமாற்றியவரை கைது செய்யக் கோரி இளம்பெண் காவல்நிலையம் முன் தர்ணா! | nakkheeran", "raw_content": "\nதிருமணம் செய்து ஏமாற்றியவரை கைது செய்யக் கோரி இளம்பெண் காவல்நிலையம் முன் தர்ணா\nசென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே உள்ள முகப்பேர் மேற்கு கர்ணன் தெருவில் வசிக்கும் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (29) என்ற இளம்பெண், திருமங்கலம் காவல் நிலையம் முன் திங்களன்று (செப். 14) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.\nஅந்தப் பெண்ணுக்கு நியாயம் கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அந்தப் பெண் கூறுகையில், “நான் வசிக��கும் தெருவில் உள்ள விஜய் என்பவர் என்னைக் காதலித்து வந்தார். மேலும் திருமணத்திற்கு முன்பே என்னைக் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டார். சில நாட்களில் நான் கர்ப்பம் அடைந்தவுடன், பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி அவருடைய சித்தியின் முன்னிலையில், தாலி கட்டினார். அதன்பிறகு, இருவரும் அவருடைய சித்தி வீட்டிலேயே வசித்து வந்தோம். இந்நிலையில் எங்கள் திருமணம் அவர்களுடைய பெற்றோர்களுக்கு தெரியவந்தது.\nநான் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் என்னை அசிங்கமாகச் சாதிப் பெயரைச் சொல்லி திட்டி, வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டனர். இதுகுறித்து நான் கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அவர்கள் 10 நாட்களுக்குப் பிறகு (ஆக. 3) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்த அன்று இரவே விஜய் குடும்பத்தினர் என்னைக் கொலை செய்துவிடுவேன் என மிரட்டினர்.\nஆணையர் அலுவகத்திற்கும் இணையம் மூலம் புகார் அளித்துள்ளேன். ஆனால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை. இதுகுறித்து கேட்கும் போதெல்லாம் பொறுமையாக இருங்கள் எனக் கூறி முறையாக காவல் துறையினர் பதில் அளிக்காமல் அலைக்கழித்து வந்தனர். நான் எம்.ஏ., பிஎட். முடித்து ஆங்கில ஆசிரியராக வேலை செய்துவந்தேன். அங்கு காவல் துறையினர் சென்று விசாரணை நடத்திவிட்டு, அந்தப் பெண்ணுக்கு வேலை கொடுக்காதீர்கள் என்று கூறியதால், வேலையை விட்டு நிறுத்திவிட்டனர்.\nவீட்டு உரிமையாளரும் வீட்டைக் காலி செய்யுமாறு கூறுகிறார். மேலும், விஜய் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்தத் தகவல் எனக்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் தெரியவந்தது. நான் இதுகுறித்து மாதர் சங்க நிர்வாகிகளிடம் கூறினேன். அவர்கள் தலையிட்டபின்பு இன்று (திங்கட்கிழமை) காலை, காவல் துறையினர் அவரைக் கைது செய்வதாகக் கூறி சமாதானம் பேசுகின்றனர். விஜயைக் கைது செய்யும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன்” என்றார்.\nஇதற்கிடையே உதவி ஆணையர் சிவக்குமார் உள்ளிட்ட காவல் துறையினர், மாதர் சங்க மாவட்டத் தலைவர் சரவணச்செல்வி, செயலாளர் சித்ரகலா, ப��ருளாளர் ஜூலி, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் தனலட்சுமி, மகளிர் சட்ட உதவி மைய மாநிலச் செயலாளர் மனோன்மணி, துணைத் தலைவர் பிச்சையம்மாள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குற்றவாளிகளை 3 நாட்களில் கைது செய்வதாக உதவி ஆணையர் உறுதியளித்தார். இதையடுத்து போரட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nடேராடூனில் இருந்து எஸ்கேப் ஆன சிவசங்கர் பாபா\nயூ டியூபர் மதன் மீது நான்கு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிவு\nவீடியோ ஆதாரம் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.. - மிரட்டி அனுப்பியதாக போலீஸார் மீது குற்றச்சாட்டு\nஎனது பெயரில் போலி கணக்கு - நடிகர் செந்தில் புகார்\nதன் சேமிப்பை வழங்கிய சிறுமி..\nரிச்சி தெருவில் குவிந்த வாடிக்கையாளர்கள்\nதடுப்பூசி போட்டுக்கொண்ட குழந்தை பெற்ற தாய்மார்கள்\nஅதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nமுன்களப் பணியாளர்களுக்கு உதவி செய்த வையாபுரி\nமுதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்த நடிகர் விஜய்சேதுபதி\n\"எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்\" - இளம் நடிகை வேண்டுகோள்\nகனவை துரத்திய இளம் மனதை விடாமல் துரத்திய மரணம் - மனதை உறையவைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்\nசிறப்பு செய்திகள் 22 hrs\nசிவசங்கர் பாபா களமிறங்கிய நக்கீரன் இறுக்கிய போலீஸ் இனி தப்பிக்கவே முடியாது அடுக்கடுக்கான ஆதாரங்கள்\nதமிழ்நாடு பெயர் மாற்றம்: குழப்பம் ஏற்படுத்திய ராஜாஜி... அழுத்தம் கொடுத்த ம.பொ.சி\n“அந்த 25 நாட்களும் நிம்மதி இல்லாமல் துடிச்சோம்.. கடைசியில ரிசல்ட் ஜீரோவாகிப் போச்சு\"... ஆழ்ந்த வருத்தத்தில் தம்பி ராமையா\nகனவை துரத்திய இளம் மனதை விடாமல் துரத்திய மரணம் - மனதை உறையவைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்\n'ஆச்சி மிளகாய்த்தூள் வாங்கினால் டம்ளர் இலவசம்...' ஆரம்பக்காலத்தில் திருவிழாக்களில் கடைபோட்ட பத்மசிங் ஐசக் | வென்றோர் சொல் #37\n\"தாராவி பற்றி தமிழ் சினிமா கூறுவது உண்மையல்ல...\" ஆறாவயல் பெரியய்யா கூறும் தாராவி கதைகள்\nதமிழர்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்றானது இந்த சம்பவத்திற்குப் பிறகுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/63420/India-vs-Australia,-3rd-ODI---287-Runs-target-for-India", "date_download": "2021-06-16T11:23:04Z", "digest": "sha1:SBZGD4YVGBZP3ZJ3JIL5E44JS4OFTZI6", "length": 8374, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சதம் அடித்து போராடிய ‘தனி ஒருவன்’ ஸ்மித் - ஆஸ்திரேலியா 286 ரன்கள் குவிப்பு | India vs Australia, 3rd ODI - 287 Runs target for India | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் கல்வி-வேலைவாய்ப்பு குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nசதம் அடித்து போராடிய ‘தனி ஒருவன்’ ஸ்மித் - ஆஸ்திரேலியா 286 ரன்கள் குவிப்பு\nஇந்தியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 286 ரன்கள் குவித்துள்ளது.\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் களமிறங்கிய தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் 3 (7) ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, கேப்டன் ஆரோன் ஃபின்ச் 19 (26) ரன்களில் ஆட்டமிழந்தார்.\nபின்னர் வந்த ஸ்டீவன் ஸ்மித் மற்றும் மார்னஸ் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரை சதம் அடித்த மார்னஸ் 54 (64) ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து விளையாடிய ஸ்மித், சதம் அடித்து தனி ஒருவனாக போராடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 131 (132) ரன்கள் எடுத்த நிலையில், ஷமி வீசிய பந்தில் ஸ்மித் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.\nஇதற்கிடையே வந்த கீப்பர் அலெக்ஸ் கரே 35 (36) ரன்கள் எடுத்து வெளியேறினார். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 286 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.\n“தொடர்ந்து விளையாடு” - மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு கிரிக்கெட் பேட் அனுப்பி வைத்த சச்சின்\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க\nமுக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >\nகோவிஷீல்டு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரித்தது ஏன் - மத்திய அரசு விளக்கம்\nவண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் விரைவில் அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசன��\n+2 பொதுத்தேர்வை ரத்து செய்த உத்தரவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nரொனால்டோவின் ஒற்றைச் செயல்... 4 பில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்த கோகோ-கோலா\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்\nதமிழ்நாட்டில் குறைத்து காட்டப்படுகிறதா கொரோனா மரணங்கள் - 'அறப்போர்' ஆய்வறிக்கை அம்சங்கள்\n’மக்கள் கூடுவதை தடுக்க அரசு தவறுவது ஏன்’ - திட்டமிடலின் சறுக்கல்களும், கொரோனா பரவலும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/05/20/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2021-06-16T11:56:55Z", "digest": "sha1:UYWB72EH7FTY5DJ2NN5N7NPDXG6LFLPM", "length": 7293, "nlines": 128, "source_domain": "makkalosai.com.my", "title": "நாடளாவிய நிலையில் முழு எம்சிஓ அமலா? நாளை தெரியும் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News நாடளாவிய நிலையில் முழு எம்சிஓ அமலா\nநாடளாவிய நிலையில் முழு எம்சிஓ அமலா\nகோத்தா பாரு: நாடளாவிய நிலையில் அரசாங்கம் முழு இயக்கக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி) செயல்படுத்துமா என்பது குறித்த முடிவு நாளை விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபுத்ராஜெயாவில் நடைபெறும் கோவிட் -19 தேசிய பாதுகாப்பு கவுன்சில் (எம்.கே.என்) கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ தக்கியுதீன் ஹாசன் தெரிவித்தார்.\nபிற்பகல் 3 மணிக்கு பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து மந்திரி பெசார் மற்றும் முதலமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்று அவர் கூறினார்.\nஇறப்பு எண்ணிக்கை 2,000 க்கும் அதிகமாக உள்ளது. இது மிகவும் கவலையளிக்கும் விஷயமாகும். சுகாதார அமைச்சகம் மற்றும் ராயல் மலேசிய காவல்துறை (பி.டி.ஆர்.எம்) ஆகியவற்றின் வலுவான ஒத்துழைப்பை நாங்கள் அறிவோம்.\n42 மில்லியன் டெண்டர் தொடர்பான விசாரணைக்காக அரசு ஊழியர் உள்ளிட்ட 4 பேர் எம்ஏசிசியால் கைது\nஜூன் 17 தொடங்கி 23 வரைக்குமான எரிப்பொருள் விலையின் மாற்றம்\nகடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் கோவிட் தொற்றினால் பலி\nசானிட்டைசரை கோயில்���ளில் அனுமதிக்க மாட்டோம்\n“ஐந்து ரூபாய் டாக்டர்” காலமானார்: முதல்வர் இரங்கல்\nமலேசிய ஓப்பன் தடகளப் போட்டி\n“அமைச்சரவை மாற்றத்தில் எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம்”\n42 மில்லியன் டெண்டர் தொடர்பான விசாரணைக்காக அரசு ஊழியர் உள்ளிட்ட 4...\nஜூன் 17 தொடங்கி 23 வரைக்குமான எரிப்பொருள் விலையின் மாற்றம்\nகடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் கோவிட் தொற்றினால் பலி\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n 23 ஆண்டுகளில் மோசமான எல்.ஆர்.டி விபத்துக்குப் பின்னர் கேள்விகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2021/06/01072127/Japan-quakes-53-on-the-Richter-scale.vpf", "date_download": "2021-06-16T11:11:52Z", "digest": "sha1:I6DZZNY77KMTDODMKMBFVOUKJ6B5HOGD", "length": 11121, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Japan quakes 5.3 on the Richter scale || ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்: ரிக்டரில் 5.3 ஆக பதிவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nதலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் பாரதிராஜா சந்திப்பு | தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை தொடங்கியது |\nஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்: ரிக்டரில் 5.3 ஆக பதிவு + \"||\" + Japan quakes 5.3 on the Richter scale\nஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்: ரிக்டரில் 5.3 ஆக பதிவு\nஜப்பானில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அது ரிக்டரில் 5.3 ஆக பதிவாகி உள்ளது.\nஜப்பான் நாட்டின் ஹோன்சு நகரில் கிழக்கு கடலோர பகுதியில் நேற்றிரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளது.\nஇந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.\nஜப்பானில் நேற்று முன்தினம் தகஹாகி நகரில் இருந்து கிழக்கு-தென்கிழக்கில் 125 கி.மீ. தொலைவில் கடுமையான நிலநட���க்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.5 ஆக பதிவாகி இருந்தது.\n1. இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.0 ஆக பதிவு\nஇந்தோனேசியாவில் இன்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.\n2. ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்\nஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.0 ஆக பதிவு\nஅமெரிக்காவில் இன்று மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.\n4. ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்: ரிக்டரில் 5.5 ஆக பதிவு\nஜப்பானில் ரிக்டரில் 5.5 அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.\n5. காங்கோவில் எரிமலை வெடிப்புடன் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு\nகாங்கோவில் எரிமலை வெடித்தபோது, சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டு கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டன.\n1. “உலக நாடுகளிடம் ஆதாயம் பெறுவதற்காக தடுப்பூசிகளை அமெரிக்கா பயன்படுத்தாது” - பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவான் பேட்டி\n2. தமிழ்நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை இல்லை: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்\n3. ஓய்வு பெற்றவுடன் அரசு அதிகாரிகள் தனியார் நிறுவன வேலையில் சேரக்கூடாது - ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் உத்தரவு\n4. இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா; கடந்த 24 மணி நேரத்தில் 1.32 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு\n5. தமிழகத்தில் ஊரடங்கு தளர்வா நீட்டிப்பா முதல்-அமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை\n1. சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் உருவாக்கிய ‘பாக்வேக்’ தடுப்பூசி விநியோகம் தொடக்கம்\n2. ஈரானில் பரபரப்பு; மிகப்பெரிய போர்க்கப்பல் தீப்பிடித்து, கடலில் மூழ்கியது\n3. அமெரிக்காவில் 29.6 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்\n4. அமெரிக்காவில் ருசிகரம் செல்லப்பிராணிகளை காப்பாற்ற கரடியை கையாலேயே அடித்து விரட்டிய வீரமங்கை\n5. அமெரிக்காவில் 29.7 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2021/jun/06/historic-agreement-to-prevent-tax-evasion-by-multinational-corporations-3636744.html", "date_download": "2021-06-16T11:06:47Z", "digest": "sha1:PSFHZEITUMQQ7XXR7YVN7OLFKX2U7WQF", "length": 17320, "nlines": 169, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பன்னாட்டு நிறுவனங்களின் வரி ஏய்ப்பைத் தடுக்கும் வரலாற்று ஒப்பந்தம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:31:09 PM\nபன்னாட்டு நிறுவனங்களின் வரி ஏய்ப்பைத் தடுக்கும் வரலாற்று ஒப்பந்தம்\nபன்னாட்டு நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதைத் தடுக்கும் சா்வதேச வரி சீா்திருத்தங்களை மேற்கொள்வதற்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தில் உலகின் மிகப் பெரிய 7 பணக்கார நாடுகள் சனிக்கிழமை கையெழுத்திட்டன.\nஇதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:\nதொழில் வளா்ச்சியில் முன்னணி வகிக்கும் 7 நாடுகளின் கூட்டமைப்பான ஜி-7 அமைப்பின் 46-ஆவது மாநாடு பிரிட்டனின் காா்ன்வால் மாகாணம், பாா்பிஸ் பே நகரில் வரும் 11 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.\nஅதற்கு முன்னதாக, அதன் உறுப்பு நாடுகளின் நிதியமைச்சா்கள் மாநாடு தலைநகா் லண்டனில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை நடைபெற்றது.\nஇதில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி, கனடா, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின் நிதியமைச்சா்கள் பங்கேற்றனா்.\nஅந்த மாநாட்டில், பன்னாட்டு நிறுவனங்கள் நியாயமான முறையில் வரி செலுத்துவதை உறுதி செய்யும் வகையில் வரி விதிப்பு சீா்திருத்தங்களை மேற்கொள்வதற்கான சா்வதேச ஒப்பந்தம் கையெழுத்தானது.\nகரோனா நெருக்கடியால் நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்தச் சூழலில், வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஒப்பந்தத்தால் நாடுகளுக்கு கணிசமான வரி வருவாய் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.\nஇந்த ஒப்பந்தம் அமலுக்கும் வந்தால், அமேஸான், கூகுள் போன்ற மிகப் பெரிய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.\nஇதுகுறித்து சுட்டுரை (ட்விட்டா்) வலைதளத்தில் வெளியிட்டுள்ள விடியோ பதிவில் பிரிட்டன் நிதியமைச்சா் ரிஷி சுனக் கூறியதாவது:\nசா்வதேச வரி விதிப்பு முறையில் சீா்திருத்தம் மேற்கொள்வது தொடா்பாக பல ஆண்டுகளாக பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இதுதொட���்பான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தை ஜி-7 நாடுகளின் நிதியமைச்சா்கள் எட்டியுள்ளனா்.\nதற்போதைய நவீன தொழில்நுட்ப யுகத்துக்கு ஏற்ற வகையிலான வரி சீா்திருத்தங்களை மேற்கொள்ள அந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என்றாா் அவா்.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை வழங்கி உதவ வேண்டும் என்று ஜி-7 நாடுகளுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. மேலும், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் உள்ளன.\nஇந்தச் சூழலில், அமைப்பின் 46-ஆவது மாநாடு வரும் வெள்ளிக்கிழமை தொடங்கவிருக்கிறது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஉலகின் மிகப் பெரிய பணக்கார நாடுகள் மேற்கொண்டுள்ள இந்த சா்வதேச வரி சீா்திருத்த ஒப்பந்தத்தை பிற நாடுகளும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் உருவாகலாம் என்று கூறப்படுகிறது.\nபல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் மிகப் பெரிய நிறுவனங்களுக்கு வரி விதிப்பதில், அரசுகள் நீண்ட காலமாக சவாலை சமாளித்து வருகின்றன.\nதகவல் தொழில்நுட்பப் புரட்சி ஏற்பட்டு, மிகப் பிரம்மாண்டமான பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவானதைத் தொடா்ந்து, இந்தச் சவால் மேலும் அதிகரித்தது.\nதற்போதைய நிலையில், மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் எல்லா நாடுகளிலும் தொழில் செய்தாலும், மிகக் குறைந்த தொழில்வரி விதிக்கும் நாடுகளில் ஒரு கிளையைத் திறந்து அங்கு தங்களது லாபத்தை அறிவிக்க முடியும்.\nஅதன் மூலம், பிற நாடுகளில் பெற்ற லாபத்தையும் அந்த நாட்டில் கணக்கு காட்டி, குறைந்த தொழில் வரியைக் அந்த நிறுவனங்கள் செலுத்தி வருகின்றன. இதற்கு சட்டப்பூா்வமாக எந்தத் தடையும் இல்லை.\nஇதனால், அந்த நிறுவனங்கள் பெருமளவில் தொழில் செய்து லாபம் ஈட்டும் நாடுகளுக்கு உரிய வரி கிடைக்காமல் போகிறது.\nஇதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலேயே சா்வதே வரி சீா்திருத்தத்தை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை ஜி-7 நாடுகள் ஏற்படுத்தியுள்ளன.\n- நிறுவனங்கள் எந்த நாட்டில் செயல்பட்டு லாபமீட்டுகிறதோ, அந்த லாபத்துக்கான வரியை அந்த நாட்டில்தான் செலுத்த வேண்டும்.\n- குறைந்தபட்சம் 10 சதவீதம் லாபமீட்டும் எல்லா பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்\n- நாடுகளிடையே தொழில் வரி விதிப்பில் ஏற்றத்தாழ்வுகளை களையும் வகையில், சா்வதேச குறைந்தபட்ச தொழில் வரி 15 சதவீதமாக நிா்ணயிக்கப்படவேண்டும்.\n‘‘இந்த ஒப்பந்தம் அமலுக்கும் வந்தால், அமேஸான், கூகுள் போன்ற மிகப் பெரிய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.’’ ~நாடுகளின் தொழில் வரி விகிதங்கள்\nஊரடங்கு காலத்திலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் - புகைப்படங்கள்\nமும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்\nமேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்- புகைப்படங்கள்\nகனமழையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்\nகொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்\nஜகமே தந்திரம் பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி - புகைப்படங்கள்\nமுட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்\nஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடல் விடியோ வெளியீடு\nஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதி ஃபேமிலி மேன் சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu/rajinis-son-law-threatened-director", "date_download": "2021-06-16T10:09:49Z", "digest": "sha1:NJZ6ONECBYDZWYPWKRRK67VZ4GYBKUAB", "length": 8477, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "டைரக்டரை மிரட்டினாரா ரஜினி மருமகன்? | nakkheeran", "raw_content": "\nடைரக்டரை மிரட்டினாரா ரஜினி மருமகன்\n\"மூடர்கூடம்' படத்திற்குப்பின் நவீன், கதை- திரைக்கதை- வசனம் எழுதி டைரக்ட் பண்ணி ஹீரோவாக நடித்திருக்கும் படம் \"அலாவுதீனின் அற்புத கேமரா'. இதில் ஹீரோயின் \"கயல்' ஆனந்தி. தனக்கு நடந்த கொடுமையைச் சொல்கிறார் நவீன்... \"\"\"அலாவுதீனின் அற்புத கேமரா' திரைப்படம் வெளியிட தயாராக இருக்கும் நிலையில், ஃப... Read Full Article / மேலும் படிக்க\nபுகுந்து விளையாடுவேன் -புதுமுக நடிகையின் ஸ்டேட்மென்ட்\nபாட்டிகளின் பியூட்டி - சச்சு சொல்கிறார்\nஅத நெனச்சு பயமா இருந்துச்சு -சொன்னது ஒரு ஹீரோயின்\nஒரு நடிகையின் அதிர்ச்சி ரகசியம்\n பிஸி டிஸ்கஷன் குஷி குùக்ஷன்\nமுன்களப் பணியாளர்களுக்கு உதவி செய்த வையாபுரி\nமுதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித��த நடிகர் விஜய்சேதுபதி\n\"எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்\" - இளம் நடிகை வேண்டுகோள்\nகனவை துரத்திய இளம் மனதை விடாமல் துரத்திய மரணம் - மனதை உறையவைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்\nசிறப்பு செய்திகள் 22 hrs\nசிவசங்கர் பாபா களமிறங்கிய நக்கீரன் இறுக்கிய போலீஸ் இனி தப்பிக்கவே முடியாது அடுக்கடுக்கான ஆதாரங்கள்\nதமிழ்நாடு பெயர் மாற்றம்: குழப்பம் ஏற்படுத்திய ராஜாஜி... அழுத்தம் கொடுத்த ம.பொ.சி\n“அந்த 25 நாட்களும் நிம்மதி இல்லாமல் துடிச்சோம்.. கடைசியில ரிசல்ட் ஜீரோவாகிப் போச்சு\"... ஆழ்ந்த வருத்தத்தில் தம்பி ராமையா\nகனவை துரத்திய இளம் மனதை விடாமல் துரத்திய மரணம் - மனதை உறையவைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்\n'ஆச்சி மிளகாய்த்தூள் வாங்கினால் டம்ளர் இலவசம்...' ஆரம்பக்காலத்தில் திருவிழாக்களில் கடைபோட்ட பத்மசிங் ஐசக் | வென்றோர் சொல் #37\n\"தாராவி பற்றி தமிழ் சினிமா கூறுவது உண்மையல்ல...\" ஆறாவயல் பெரியய்யா கூறும் தாராவி கதைகள்\nதமிழர்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்றானது இந்த சம்பவத்திற்குப் பிறகுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/category/sports-news", "date_download": "2021-06-16T11:18:20Z", "digest": "sha1:XHBD3CFGGSF4OKU7XNWPGSN4IXSEA3FG", "length": 12359, "nlines": 149, "source_domain": "www.todayjaffna.com", "title": "விளையாட்டு - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஇங்கிலாந்து செல்லும் இலங்கை அணியின் விபரம்\nஎதிர்வரும் இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட அணிக்கு விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளார். அதனடிப்படையில் இலங்கை அணி நாளை (09) காலை இங்கிலாந்து நோக்கி பயணிக்கவுள்ளது. இவ்வாறு அணிக்காக பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் பெயர்...\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து பயிற்சியாளராகும் இலங்கை வீரர்\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து பயிற்சியாளராக செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹெரத், ஈடுபட்டு வருகிறார். நியூஸிலாந்தின் முன்னாள் வீரரான டேனியல் வெட்டோரிக்கு பதிலாக சுழற்பந்துவீச்சு...\nஉலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை காண இரசிகர்களுக்கு அனுமதி\nகிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை காண, 4,000 இரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தி ஹாம்ப்ஷைர் கவுன்டி கழகத்தின் தலைவர் ரொட் பிரான்ஸ்குரோவ்...\nஇதயத்தில் ரத்தம் கசிகின்றது -ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன்\nபல சர்வதேச ஊடகங்ள் இந்தியாவின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில், மிக மோசமாக செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது இந்தியா கடந்து வரும் சோதனை நேரங்களில் இவ்வாறு மோசமாக சித்தரிக்கும் சர்வதேச ஊடகங்களின்...\nகொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட கோலி\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டார். நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. தில்லியில்...\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்கு இலங்கை சார்பில் தெரிவான வீராங்கனை\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்கு இலங்கை சார்பில் மில்கா கெஹானி கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இம்முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது இலங்கையராக இவர் பதிவாகியுள்ளார். இதற்கு முன்னர்...\nIPL போட்டித் தொடர் ஒத்திவைப்பு\nகொரோனா பரவல் காரணமாக 2021 ஆம் ஆண்டுக்காக ஐபிஎல் போட்டி தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே...\nஐ.பி.எல் தொடரின் 27 வது போட்டியில் மும்பை இந்தியன் அணி 4 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது. சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையிலான இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி களத்தடுப்பில்...\nகிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் அஸ்வினின் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவரது மனைவி பிரீத்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,...\n2ஆவது டெஸ்ட் – 493 ஓட்டங்களுக்கு இன்னிங்ஸை நிறுத்திக்கொண்ட இலங்கை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கண்டி – பல்லேகல மைதானத்தில் இடம்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 493...\nயாழில் மேலும் 42 பேருக்கு கொரோனா\nயாழில் கொரோனா அதிகரிப்பதற்கு காரணம் என்ன\nசாவகச்சோி வைத்தியசாலையில் பெண் ஒருவர் திடீர் மரணம்\nயாழில். சீரற்ற காலநிலை காரணமாக 93 குடும்பங்கள் பாதிப்பு\nUPDATE – யாழில் எரிந்துகொண்டிருந்த குப்பைக்குள் தவறுதலாக வீழ்ந்து பலியான பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-06-16T12:03:36Z", "digest": "sha1:WQUH4OKRJZ5ACWMVFZN25BTRKNKJ3EZP", "length": 9242, "nlines": 84, "source_domain": "ta.wikinews.org", "title": "ஆந்திர முதலமைச்சர் ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டார் - விக்கிசெய்தி", "raw_content": "ஆந்திர முதலமைச்சர் ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டார்\nவியாழன், செப்டெம்பர் 3, 2009, இந்தியா:\nஆந்திர மாநில முதலமைச்சர் வை.எஸ். ராஜசேகர ரெட்டி, உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்துவிட்டதாக, இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்துள்ளார்.\nராஜசேகர ரெட்டி பயணம் செய்த உலங்கு வானூர்தி மலைப்பகுதியில் மோதி, தீப் பிடித்ததில், அவரும், பைலட் உள்ளிட்ட மற்ற நான்கு பேரும் அதே இடத்தில் கருகி உயிரிழந்திருப்பது இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.\nநேற்றுக் காலை ஐதராபாத்தில் இருந்து சித்தூருக்கு உலங்கு வானூர்தியில் பயணம் செய்தார் ராஜசேகர ரெட்டி. ஆனால், சுமார் 9.15 மணியளவில் அவரது ஹெலிகாப்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. நேற்று முதல் அந்த ஹெலிகாப்டரைத் தேடும் பணியில், இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் உள்பட பல ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. அத்துடன், தரைமார்க்கமாகவும் தேடும் பணி நடைபெற்றது.\nஇன்று காலை சுமார் எட்டரை மணியளவில், ஒரு மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் பல பாகங்களாக உடைந்து கருகிய நிலையில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் அதைக் கண்டுபிடித்ததாக உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். கர்னூலில் இருந்து சித்தூருக்கு தெற்குத் திசையில் செல்ல வேண்டிய ஹெலிகாப்டர், கிழக்குத் திசையில் சென்று மலைப்பகுதியில் மோதியிருப்பதாக சிதம்பரம் தெரிவித்தார்.\nகமாண்டோக்கள் அந்தப் பகுதியில் இறக்கப்பட்டு, சடலங்களைத் தேடியபோது, ஐந்து சடலங்கள் கருகிய நிலையில் கிடப்பது உறுதி செய்யப்பட்டதாக சிதம்பரம் தெரிவித்தார். முதல்வர் ராஜசேகர ரெட்டியுடன், அவரது தனிச் செயலர் சுப்ரமணியம், பாதுகாப்பு அதிகாரி மற்றும் இரு பைலட்டுகள் ஆகியோரும் உயிரிழந்துவிட்டதாக சிதம்பரம் தெரிவித்தார்.\nசடலங்கள் இன்னும் விபத்து நடந்த இடத்தில் இருப்பதாகவும், விரைவில் அவை ஐதராபாத் கொண்டுவரப்படும் என்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.\nஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் காணாமல் போனது\nஇந்தப் பக்கம் பரணிடப்பட்டது, அதனால் இந்தப் பக்கத்தை இனி தொகுக்க முடியாது.\nஇப்பக்கம் கடைசியாக 14 செப்டம்பர் 2010, 11:55 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-06-16T11:56:27Z", "digest": "sha1:5Q26CHCJG3JQKUJS2RHRPBUI4JZ3RSPA", "length": 6115, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆர்சனிக் ஈராக்சைடு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆர்சனிக் ஈராக்சைடு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஆர்சனிக் ஈராக்சைடு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆசனிக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்சனிக் ஐம்புளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்சனிக் முக்குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்சனிக் முப்புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்சனி��் முப்புளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்சனிக் ஐந்தாக்சைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்சனிக் மூவாக்சைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்சனிக் மூவயோடைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்சனிக் முச்செலீனைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஆர்சனிக்கு சேர்மங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்சனிக் ஐங்குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோனாவான் கரைசல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்சனிக் பென்டாசல்பைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmint.com/karnataka-govt-announces-all-pass-to-12th-students/", "date_download": "2021-06-16T11:26:18Z", "digest": "sha1:TEFF2O2LUYZNAFW5YYQA5TAS2YXN6OJH", "length": 13631, "nlines": 173, "source_domain": "tamilmint.com", "title": "அனைத்து +2 மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு… எந்த மாநிலத்தில் தெரியுமா? - TAMIL MINT", "raw_content": "\nஅனைத்து +2 மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு… எந்த மாநிலத்தில் தெரியுமா\nமத்திய அரசைப் பின்பற்றி, கர்நாடகாவிலும் அனைத்து பிளஸ் டூ மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.\nகொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ மற்றும் சிஐஎஸ்சிஇ +2 தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது என பிரதமர் மோடி அறிவித்தார்.\nAlso Read பவன் கல்யாணின் வக்கீல் சாப் ட்ரைலர் - தியேட்டர் கண்ணாடி உடைப்பு...வைரல் வீடியோ இதோ..\nமேலும், சிபிஎஸ்இ மற்றும் சிஐசிஇ மாணவர்களின் தேர்ச்சி மதிப்பீட்டிற்கான அளவுகோல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமாணவர்களின் நலன் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதைத்தொடர்ந்து குஜராத், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் 12ம் வகுப்பு தேர்வுகள் றது செய்யப்பட்டது.\nAlso Read கொரோனா 2ம் அலை - இந்தியாவில் 513 மருத்துவர்கள் பலி…\nஇந்நிலையில் தற்போது கர்நாடகா மாநிலமும் மத்திய அரசைப் பின்பற்றி அனைத்து பிளஸ் டூ மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வுகள் குறித்து நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்\n‘தி பேமிலி மேன் 2’ – சமந்தாவிற்கு குவியும் பாராட்டுக்���ள்…\n“மேக்கப் போட்டு வொர்க்-அவுட் பண்ணுங்க” – பிக்பாஸ் புகழ் நடிகைக்கு ரசிகர்கள் அட்வைஸ்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியது\nமேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…\nமம்தா பானர்ஜி அனுதாபம் தேடுகிறார்… – தலிபான்களா தாக்கினார்கள் என பாஜக நக்கல்\nஇன்று மாலை வெளியாகிறது சிபிஎஸ்இ தேர்வு தேதி\n12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அலகுத்தேர்வு…\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 20.5.2021\nஉலக தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த 3 இந்திய பல்கலை… தேசிய கல்விக் கொள்கைதான் காரணமாம்…\nயோகியை ஒதுக்கி வைத்த மோடி, அமித்ஷா… பதிலடி கொடுத்த உ.பி. பாஜக…\nமரிக்காத மனித நேயம்; கொரோனா சிகிச்சை மையங்களாக மாறும் மசூதிகள்\nஇன்று ஓணம் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்\nகொரோனாவை மோசமாக கையாண்டதற்கு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.. கபில் சிபல் கருத்து\nபிப்.22-ல் புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் – பெரும்பான்மையை நிரூபிக்குமா காங்.\n“உங்களை திருமணம் செய்வதற்கான நடைமுறை என்ன” – பிரியா பவானி...\n“சிவ சங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள்” – பிரபல நடிகை...\n5வது முறையாக இணையும் சீனு ராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணி…\nதற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…\nபர்த்டே பேபி ‘பவித்ரா’ வின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nபாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கைது\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி…\nசிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…\nஅரச வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\n20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு\nஐ லவ் யு சொல்லும் 2 வயது கிளி\nபழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா – 18 ஆண்டுகளாக நைட்டியில்...\nமாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான...\nசிக்கனுக்கு பதிலாக கிடைத்தால் நன்றாக பொறிக்கப்பட்ட துணி\nஅதிக எடை கொண்ட மனிதர்கள் வாடகைக்கு\nயூடியூப் நிறுவனத்தின் அதிரடி முடிவு – அரசியல், மது, புகையிலை...\nரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…\nவவ்வாலில் இருந்து இப்படிதான் கொரோனா வைரஸ் தோன்றியதா\nகோகோ கோலாவுக்கு ‘நோ’ சொன்ன ரொனால்டோ…\nஎரிவாயு குழாய் வெடி விபத்து – 25 பேர் பலி…\nஅடுத்து வருகிறது பச்சை பூஞ்சை நோய்…\nஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் – பிரசாந்த் கிஷோரின்...\nகொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் – அரசு குழுவின் முதல்...\nதாயை முதுகில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்\nகுடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..\nவிலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும்\n – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\n – மருமகளை பழிவாங்க கொரோனாவை ஆயுதமாக...\nபூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/?p=606", "date_download": "2021-06-16T11:52:19Z", "digest": "sha1:C55SFOXVDN23ZWWSJBWZYREHW5BALMOA", "length": 7260, "nlines": 144, "source_domain": "v4umedia.in", "title": "பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது - V4U MEDIA", "raw_content": "\nபொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை\nதமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபாலியல் புகாரில் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த psbb கல்வி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2,000 ஆக்சிஜன் கான்செண்ட்ரேட்டர்களை வழங்குவதாக BCCI அறிவிப்பு\nவெறி பிடிச்ச நாய் குரைப்புக்கு பதில் சொல்ல முடியாது: நியாயம் கேட்கும் இயக்குநர்\nமத்திய அமைச்சருக்கு ஒரு பாட்டில் கோமியத்துடன் கடிதம் அனுப்பிய காங்கிரஸ் எம்எல்ஏ\nஉங்களுக்காக நாங்கள் – மாஸ் காட்டும் அதிமுக\nதடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் தான் ரேஷன் பொருளா\nமனித நேயத்துடன் செயல்பட்ட இளம்பெண் இளையராணி – நேரில் பாராட்டி பரிசளித்த முதல்வர் மு.க ஸ்டாலின்\nதமிழக மக்களுக்கு டிவைன் பிராவோ ஆறுதல்\nஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிக்கு 20 அணிகளைக் களமிறக்கப் பரிசீலித்து வருகிறது.\nலா லிகா கால்பந்து போட்டி: அட்லெடிகோ மாட்ரிட் அணி பட்டத்தை வென்றது\nபிசிசிஐ வைத்த கோரிக்கைக்கு இங்கிலாந்து பச்சைக்கொடி.\nபவர்பிளே ஸ்பெஷலிஸ்ட் பவுலராக நான் உருவாக தோனி தான் காரணம்” – தீபக் சாஹர்\nஓரே வாரத்தில் 748 பில்லியன் டாலர் மாயம்.\nகுறைந்த விலையில் தினசரி 4ஜிபி டேட்டா\nநெட் பேங்கிங் 14 மணி நேரம் செயல்படாது\nஇந்தியாவில் அமேசான் Prime Now நீக்கம்\nபி.ஜி.எம்.ஐ. விளையாட்டுக்கு முன்பதிவு தொடங்கியது\nHomeNewsIndiaபெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ள��ு\nபெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது\nகடந்த ஏப்ரல் 30ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 92 ரூபாய் 50 காசுகளுக்கு விற்றது. அது நேற்று, 94 ரூபாய் 71 காசுகளாக அதிகரித்தது.\nஇந்நிலையில் இன்று சென்னையில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்து 94 ரூபாய் 86 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசலின் விலையும் 25 காசுகள் உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் டீசல் 88 ரூபாய் 87 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.\nPrevious articleரேஷன் கடைகள் திறக்க அனுமதி..\nNext articleகெஞ்சிய முதல்வர் ஸ்டாலின்\nபொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை\nதமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபாலியல் புகாரில் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த psbb கல்வி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஓரே வாரத்தில் 748 பில்லியன் டாலர் மாயம்.\nபொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை\nதமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபாலியல் புகாரில் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த psbb கல்வி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3/", "date_download": "2021-06-16T11:23:19Z", "digest": "sha1:K2ULTNRLDCGDENDDIZFRTYQZNVWKQB7B", "length": 10180, "nlines": 133, "source_domain": "www.inidhu.com", "title": "மாணவன் எப்படி இருக்க வேண்டும்? - இனிது", "raw_content": "\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nசாக்ரடீஸிடம் அவருடைய‌ மாணவன் ஒருவன் வந்தான். ”ஐயா, மாணவன் எப்படி இருக்க வேண்டும்\nஅதற்கு சாக்ரடீஸ், ”மாணவன் என்பவன், கொக்கைப்போல இருக்க வேண்டும். கோழியைப் போல இருக்க வேண்டும். உப்பைப் போல இருக்க வேண்டும். உன்னைப்போல இருக்க வேண்டும்” என்றார்.\nமாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ”கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் ஐயா” என்றான்.\nஅதற்கு சாக்ரடீஸ் ”கொக்கு, ஒற்றைக் காலில் நீண்டநேரம் பொறுமையாக நிற்கும். மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டுப் பிடித்துவிடும். அதுபோல, ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி, அரிய செயல்களைச் செய்ய வேண்டும்” என்றார்.\n”கோழியைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே அதற்கு என்ன அர்த்தம்” என்று கேட்டான் மாணவன்.\n குப்பையைக் கிளறும். ஆனால், அந்தக் குப்பைகளை விட்டுவிட்டு தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும்.\nஅதுபோல, மாணவர்கள் தாம் சந்திக்கும் தீமைகளைத் தூரம் தள்ளி விட்டு, நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார் சாக்ரடீஸ்.\n”அடுத்தது, உப்பைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே…” என்று கேட்டான்.\n“ஆமாம். உப்பை எந்த உணவோடு கலக்கினாலும், அது இருக்கிறது என்று கூற முடியும். ஆனால், கலக்கிய உணவில் உப்பு கண்ணுக்குத் தெரியாது. அதன் சுவையை மட்டுமே உணர முடியும்.\nஅதுபோல, மாணவர்கள் எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் சிறப்பான தனித்தன்மையை வெளிப்படுத்தி, தனது மறைவுக்குப் பின்னும் அதை இவர்தான் செய்தார் என்று கூறும்படி விளங்க வேண்டும்” என்றார்.\n”எல்லாம் சரி, உன்னைப் போல இருக்க வேண்டும் என்றீர்களே… அதற்கு என்ன அர்த்தம்\n”மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். அதற்காகத்தான் உன்னைப்போல இருக்க வேண்டும் எனச் சொன்னேன்” என்று புன்னகைத்தார் சாக்ரடீஸ்.\nஅந்த மாணவன் மகிழ்ச்சியுடன் அவரை வணங்கினான்.\nகிரேக்க தத்துவமேதையான சாக்ரடீஸ் கூறிய மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொண்டீர்களா. அவருடைய அறிவுரைகளை பின்பற்றி நடந்து கொள்ளுங்கள்.\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nNext PostNext மண் சுமந்த படலம்\nநன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11\nகுறும்படம் விமர்சனம் – பாரதிசந்திரன்\nதீ நுண்மி – கவிதை\nஉறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை\nதெரிந்து தெளிவோம் – கவிதை\nவராக அவதாரம் – அழகிய ஓவியம்\nவாழைப்பூ சூப் செய்வது எப்படி\nதிருநாளைப் போவார் நாயனார் – நெருப்பில் குளித்து கோவில் சென்றவர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYxNTcyNQ==/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%7C-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-09,-2021", "date_download": "2021-06-16T10:54:39Z", "digest": "sha1:YQDHK5TTE5BR2SDSIUHH3476X2BI57XQ", "length": 8461, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "வில்லியம்சன் விலகல் | ஜூன் 09, 2021", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nவில்லியம்சன் விலகல் | ஜூன் 09, 2021\nபர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து முழங்கை காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் விலகினார்.\nஇங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் (ஜூன் 18–22, இடம்: சவுத்தாம்ப்டன்) விளையாடுகிறது. இதற்கு தயாராகும் விதமாக இங்கிலாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. லண்டன், லார்ட்சில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது.\nஇன்று, பர்மிங்காமில் இரண்டாவது டெஸ்ட் துவங்குகிறது. இப்போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இருந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகினார். இவரது இடது முழங்கையில் லேசாக வலி, எரிச்சல் இருக்கிறது. அடுத்து உலக டெஸ்ட் பைனலில் விளையாட வேண்டியிருப்பதால், காயம் பெரிதாகாமல் பாதுகாத்துக் கொள்ள இப்போட்டியில் இருந்து விலகினார்.\nவில்லியம்சன் விலகியதால், துணை கேப்டன் டாம் லதாம் அணியை வழிநடத்த உள்ளார். மூன்றாவது இடத்தில் களமிறங்கும் வில்லியம்சனுக்கு மாற்று வீரராக வில் யங் 28, தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுவரை 2 டெஸ்டில் விளையாடிய வில் யங், இங்கிலாந்தில் நடக்கும் ‘கவுன்டி’ சாம்பியன்ஷிப் தொடரில் துர்ஹாம் அணிக்காக 4 போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில், 2 முறை சதமடித்திருந்தார்.\nஇதுகுறித்து நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டீட் கூறுகையில், ‘‘இரண்டாவது டெஸ்டில் இருந்து வில்லியம்சன் விலகுவது எளிதான முடிவல்ல. ஆனால் இது சரியான முடிவாக கருதுகிறேன். இவரது முழங்கையில் ஊசி செலுத்தப்பட்டுள்ளது. ஓய்வு, மறுவாழ்வு பயிற்சி, இவர் காயத்தில் இருந்து விரைவில் மீண்டு வர உதவும். உலக டெஸ்ட் பைனலுக்கு முன், குணமடைந்துவிடுவார்,’’ என்றார்.\nசீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி 11 ஆயிரம் பேர் பங்கேற்ற பட்டமளிப்பு விழா\nகொலம்பியா நாட்டின் ராணுவ தளத்தில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர்கள் 34 பேர் உள்பட 36 பேர்\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த கோகோ கோலா நிறுவனத்தின் மதிப்பு\n'ஜி7' தீர்மானத்துக்கு எதிர்ப்பு: போர் விமானங்களை அனுப்பி தைவானை மிரட்டும் சீனா\nரஷியாவில் எரிவாயு சேமிப்பு நில���யத்தில் பயங்கர வெடி விபத்து : 33 தொழிலாளர்கள் படுகாயம்\nதடுப்பூசி போட்டு ஒருவர் மட்டுமே பலி: மத்திய அரசு முதன்முறையாக ஒப்புதல்\nமுற்றியது மோதல்.. இந்தியாவில் ட்விட்டருக்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பை நீக்கியது ஒன்றிய அரசு\nநாட்டிலேயே முதன்முதலாக பச்சை பூஞ்சை நோயால் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது நபர் பாதிப்பு\nஇஸ்லாமிய முதியவரை ஜெய்ஸ்ரீராம் என்று கூறும்படி வற்புறுத்தி தாக்கும் வீடியோவை நீக்கவில்லை என கூறி ட்விட்டர் நிறுவனம் மீது உ.பி.போலீசார் வழக்குப்பதிவு\nஅதிமுகவில் இருந்து தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்\nஒடிசா மாநிலத்தில் ஊரடங்கு வரும் ஜூலை 1-ம் தேதி வரை நீட்டிப்பு.: அம்மாநில அரசு அறிவிப்பு\nபாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்\nதமிழகத்தில் தொழில் வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசுசில் ஹரி பள்ளியில் உள்ள சிவசங்கர் பாபாவின் அறையில் இருந்து லேப்டாப்கள் பறிமுதல்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-06-16T10:02:39Z", "digest": "sha1:EIFKM5DPIKNCDAUJSQ6N5FGRDMBKM5OL", "length": 6402, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "திமுக.–காங்கிரஸ் |", "raw_content": "\nநாட்டின் பாதுகாப்புச் சூழல் கடந்த இரு ஆண்டுகளில் நல்ல முறையில் மேம்பட்டுள்ளது\nஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து விஷயத்தில் காங்கிரஸ் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்\nகாங்கிரஸ்ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும்\nதேமுதிக – பாஜக இடையே நாளை பேச்சுவார்த்தை\nஇன்னும் இரண்டு மாதங்களில் சட்ட சபை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த திமுக மேலும் வலுவான கூட்டணி அமைக்க தயாராகிவருகிறது. திமுக.–காங்கிரஸ் கூட்டணி அமைத்த சில நிமிடங்களிலேயே, திமுக. ......[Read More…]\nFebruary,26,16, —\t—\tதிமுக, திமுக.–காங்கிரஸ், பிரகாஷ் ஜவடேகர்\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையி���் பேசியிருந்தால் சட்டம் அதன் கடமையை செய்வதை யாரும் தடுக்கப்போவது இல்லை. அதே நேரத்தில் ஆளும் திமுக.,வுக்கு எதிராக ...\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nதிமுகவின் தற்போதைய புதிய முயற்சி.\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nதிமுக கொள்ளை ஊழல் கூட்டணி\nதீயசக்தி திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்� ...\nதிமுக.,வை அரசியலைவிட்டே விரட்டியடிப்ப� ...\nஎங்களது பொது எதிரி திமுகதான்\nஈழத்தமிழர்கள் மீதான திமுக.,வின் பரிதாப� ...\nஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, ...\n‘எலும்பு வங்கி’ என்றால் என்ன\nஉடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone ...\nநீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=28%3A2011-03-07-22-20-27&id=4957%3A2019-02-13-00-07-16&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=54", "date_download": "2021-06-16T11:02:03Z", "digest": "sha1:GZFEJK36YFGUN7YRH3WPK6PR64HWVZBT", "length": 10929, "nlines": 51, "source_domain": "geotamil.com", "title": "பதிவுகள்", "raw_content": "\nவாசிப்பும், யோசிப்பும் 326: இலங்கைக்கொடியும், வாளேந்திய சிங்கமும், கொடி மாற்றத்தின் அவசியமும்\nஅண்மையில் எழுத்தாளர் சோ.பத்மநாதனின் மொழிபெயர்ப்பில் வெளியான 'தென்னிலங்கைக் கவிதைகள்' நூலிலுள்ள சிங்களக் கவிஞர் ஆரியவன்ச றனவீரவின் (Ariyawansa Ranaweera) கவிதைகளிலொன்றான 'இன்றைய சிங்கம்' (Contemporary Lion) கவிதையை வாசித்தபோது பலவித எண்ணங்கள் இலங்கைக் கொடியினைப்பற்றி எழுந்தன. சோ.பத்மநாதனின் மொழிபெயர்ப்புக் கவிதையான 'இன்றைய சிங்கம்' கவிதை வருமாறு:\nபெண் சிங்கம் கொண்டுவரும் இரைதான்\nஆங்கிலம் வழி தமிழில்: பொ.பத்மநாதன்\nமேற்படி கவிதையில் இலங்கைக் கொடியில் இனக்காவலனாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும் ஆண் சிங்கமானது உண்மையில் 'சோம்பி வழியுமொரு பிராணி. தன் இனத்தைப் புறக்கணிக்கும். பெண் சிங்கம் வேட்டையாடிக் கொண்டுவரும் இரைதான் அதன் உணவு ' என்கின்றார் கவிஞர் ஆரியவன்ஸ றனவீர. கவிதையின் பிற்குறிப்புப் பகுதியில் கவிஞர் காற்றில் படபடக்கும் கொடியிலுள்ள சிங்கத்தின் தோற்றமானது தன் இனத்தைப் புறக்கணிக்கும் விலங்கு நூல் சிங்கங்களில் , தன்னினக்காவலனாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும் வரலாற்றுச் சிங்கங்களும் எஞ்சியுள்ளனவா என்பதைப் பார்ப்பதற்காகக் கொடிச்சிங்கம் எழுந்து எழுந்து பார்ப்பதைப்போல் தெரிகின்றது என்கின்றார். அதன் மூலம் கவிஞர் என்ன சொல்ல வருகின்றார் அதாவது வரலாற்றுச் சிங்கங்களைப்போல் உண்மைச்சிங்கங்கள் இல்லை. எனவே இயற்கையில் தன்னிடத்தைப் புறக்கணிக்கும் ஒரு மிருகத்தை எதற்காக இனக்காவலானக் கொடியில் வைத்திருக்கின்றீர்கள் என்று கேட்கின்றாரா அதாவது வரலாற்றுச் சிங்கங்களைப்போல் உண்மைச்சிங்கங்கள் இல்லை. எனவே இயற்கையில் தன்னிடத்தைப் புறக்கணிக்கும் ஒரு மிருகத்தை எதற்காக இனக்காவலானக் கொடியில் வைத்திருக்கின்றீர்கள் என்று கேட்கின்றாரா\nஅதே நேரம் தற்போதுள்ள இலங்கைக் கொடியிலுள்ள சிங்கமானது கடந்த காலச் சிறுபான்மையின இன அழிவுகளின்போது பெரும்பான்மையின இனவாதிகளால், அரசியல்வாதிகளால் கொண்டாடப்படுமொரு மிருகமாக இருந்ததால் , இலங்கையின் சிறுபான்மையினங்களின் அச்சங்களுக்குமுரியதொரு விலங்காக மாறியுள்ளது. உண்மையில் தற்போதுள்ள இலங்கைக்கொடியிலுள்ள நல்ல அம்சங்களை அதிலுள்ள சிங்கம் மறைத்து விடுகின்றது என்றே எனக்குப்படுகின்றது. கொடியிலுள்ள பச்சைப்பட்டை முஸ்லிம் இனத்தைக் குறிக்கின்றது. அடுத்த பட்டை (ஆரஞ்சு நிறப்பட்டை) தமிழ் மக்களைக் குறிக்கின்றது. கொடியின் முக்கால் பகுதியை எடுத்துள்ள சிங்கமுள்ள பகுதியும், வாளேந்திய சிங்கமும் சிங்களப்பெரும்பான்மையினத்தைக் குறிக்கின்றது. சிங்கமுள்ள பகுதியின் பின்னணி நிறம் இலங்கையிலுள்ள பல்வேறு மதங்களையும் குறிக்கின்றது. சிங்கத்தின் நான்கு புறங்களிலிலுள்ள நான்கு இலைகள் புத்தமதத்தின் நான்கு கோட்பாடுகளைக் குறிக்கின்றன. அக்கோட்பாடுகள்: 'கருணா', முதிதா, உபேக்சா & மேட்டா (Karuna, Mudita, Upeksha and Metta).\nகவிஞர் ஆரியவன்ஸ றனவீர இலங்கைக் கொடியிலுள்ள சிங்கத்தைக் கேள்விக்குள்ளாக்குவதைப்போல் இலங்கையின் ஏனைய சிறுபான்மையின மக்களும் கேள்விக்குள்ளாக்குவார்கள்.\nசிங்கள மக்களின் வீரத்தையும், பெருமையையும் எடுத்தியம்பச் சிங்கத்தை வாளுடன் பாவித்திருப்பதற்குப் பதில், பெரும்பான்மையினத்தையும் ஏனைய இனங்களைச் சித்திரித்திருப்பதைப்போல் நிறமொன்றினால் சித்திரித்திருக்���லாமென்று எனக்குத்தோன்றுகின்றது. இலங்கையின் சிறுபான்மையின மக்கள் அனைவருக்கும் கடந்த சோகமயமான அழிவுகள் கொடியில் வாளுடன் சிங்கத்தைப்பார்க்கையில் நினைவுக்கு வரும். புதிய அரசியலமைப்பு உருவாகும் பட்சத்தில், சிறுபான்மையினங்களின் சகல பிரச்சினைகளும் தீர்க்கப்படும் பட்சத்தில், போர்க்குற்ற விசாரணைகள் நடைபெற்று , நீதி அனைத்து மக்களுக்கும் நிலைநாட்டப்படும் பட்சத்தில் அதற்கு முதற்படியாக இலங்கையின் கொடியிலுள்ள சிங்கத்தின் உருவமும் நீக்கப்படுதல் அவசியமென்று எனக்குப்படுகின்றது.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/videos/news/bjp-annamalai-special-interview-to-abp-nadu-on-election-and-politics-1942", "date_download": "2021-06-16T12:02:04Z", "digest": "sha1:PRDO2RHYVELJZMWNYTJZWJ72GDG24INN", "length": 3831, "nlines": 73, "source_domain": "tamil.abplive.com", "title": "Bjp Annamalai Special Interview To Abp Nadu On Election And Politics | Annamalai Interview : கர்நாடக முகத்த பாக்கணுமா? சீறும் அண்ணாமலை", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nAnnamalai Interview : கர்நாடக முகத்த பாக்கணுமா\nதமிழ்நாட்டில் நிலவும் அரசியல் சூழல் குறித்து தமிழக பாஜகவின் துணைத்தலைவர் அண்ணாமலை சிறப்புப் பேட்டி அளித்திருக்கிறார்\nஇன்றைய ராசிபலன் 14.06.2021 |\nபூமிக்குள் திடீரென மூழ்கிய கார்\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு\n பாஜகவுக்கு அமைச்சர் மா.சு. பதிலடி\nசெய்தியாளர் கேள்வியால் டென்ஷன் ஆன எல். முருகன்\nBREAKING: கல்லணை ஜூன் 16ல் திறக்கப்படுகிறது\nKishore K Swamy Arrested: முதல்வர்கள் பற்றி அவதூறு; கிஷோர் கே சுவாமி கைது\nTamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது\nBindu Madhavi Birthday: ஆத்தாடி மனசு தான்... பிந்து கூட பறக்குதே\nBindu Madhavi Birthday: ‛என்னடா... என்னடா... உன்னால தொல்லையா போச்சு...’ டாப் 5 பிந்து மாதவி ஹிட்ஸ்\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcscvle.com/category/tn-govt-job/", "date_download": "2021-06-16T10:48:42Z", "digest": "sha1:PDC3AAMAWCZ2JON2F2WANVADLYSORE7X", "length": 5278, "nlines": 72, "source_domain": "tamilcscvle.com", "title": "TN Govt Jobs Archives - TAMIL CSC VLE", "raw_content": "\nதமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக வேலைவாய்ப்பு 2021 | Collector Office Recruitment 2021 in Tamilnadu\ntamil nadu collector office recruitment 2021 தமிழக அரச��� கலெக்டர் ஆபிஸ் மூலமாக பஞ்சாயத்து BDO ஆபிஸ் வேலைவாய்ப்பு 38 மாவட்ட வாரியாக விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக மாபெரும் வேலைவாய்ப்பு 38 மாவட்ட வாரியாக …\nதமிழ்நாடு முழுவதும் 38 மாவட்ட நீதிமன்ற வேலை வந்தாச்சு | 3557 காலியிடம் | Tamilnadu All district | 8 ஆம் வகுப்பு தகுதி | மபெரும் வேலைவாய்ப்பு 2021 | Madras High Court Recruitment 2021-3557 …\nதமிழக​ அரசு போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு 2021 | TNSTC Recruitment 2021\nதமிழக​ ரயில்வே வேலைவாய்ப்பு 2021 | Railway Recruitment 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/02/09/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2021-06-16T11:17:55Z", "digest": "sha1:6RTNW422LSUGHK4VG5V6HQ4URV3AGKRR", "length": 9762, "nlines": 203, "source_domain": "tamilmadhura.com", "title": "யாரோ இவன் என் காதலன்! – விரைவில் – Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nயாரோ இவன் என் காதலன்\nஎனது அடுத்த கதையின் தலைப்பு ‘யாரோ இவன் என் காதலன்’. காதலர் தின ஸ்பெஷலாக ஒரு அத்தியாயம் மட்டும் தர எண்ணியுள்ளேன். எனது மற்ற கதைகளுக்குத் தந்த ஆதரவை இந்த முயற்சிக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன்.\nNext யாரோ இவன் என் காதலன் – 1\n5 Replies to “யாரோ இவன் என் காதலன்\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nசுகமதியின் ‘அந்தி மாலைப் பொழுதில் – 6’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_4’\nசுகமதியின் ‘அந்தி மாலைப் பொழுதில் – 5’\nசுகமதியின் ‘அந்தி மாலைப் பொழுதில் – 4’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_3’\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nயாழ் சத்யாவின் 'நாகன்யா' (12)\nஅந்தி மாலைப் பொழுதில் (5)\nசுகமதியின் 'வேப்பம்பூவின் தேன்துளி' (18)\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (36)\nஸ்ரீ சாயி சரிதம் (5)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (46)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (395)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nராஜம் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்' (10)\nஅத்தை மகனே என் அத்தானே (25)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (45)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' (17)\nதமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' (4)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (63)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nபூவெல்லாம் உன் வாசம் (1)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nயாரோ இவன் என் காதலன் (15)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2021-06-16T11:55:47Z", "digest": "sha1:72OWZM7DY4ENZ4YSLLRZ2X3AFNQCKI6M", "length": 7366, "nlines": 94, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\n‘உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு படி, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச உணவை வழங்குங்கள்’ – சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் உதவி தேவைப்படுபவர்களுக்கு இலவச உணவுப் பொருட்கள் வழங்க வேண்டுமென்ற உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டுமென்று சமூகஆர்வலர்கள்...\nஅஞ்சலி பரத்வாஜ்உச்ச நீதிமன்ற தீர்ப்புஉணவுப்பொருட்கள்ஜகதீப் சோக்கர்புலம்பெயர் தொழிலாளர்ஹர்ஷ் மந்தர்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின்...\n‘தற்போது இந்தியாவிற்கு தேவை தடுப்பு மருந்துகள்; பாஜகவின் பொய்களும் எதுகை மோனைகளும் அல்ல’ – ராகுல்...\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17...\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று...\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\n‘தற்போது இந்தியாவிற்கு தேவை தடுப்பு மருந்துகள்; பாஜகவின் பொய்களும் எதுகை மோனைகளும் அல்ல’ – ராகுல் காந்தி\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த காவல்துறை\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்க���ய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று கூறி விடுவிக்க மறுக்கும் சிறை நிர்வாகம்\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17 பாலஸ்தீனர்கள் கைது\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\n‘அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மோசடி’ – காவல்துறையில் காங்கிரஸ் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/05/31163545/Stunned-by-unilateral-order-wont-release-chief-secretary.vpf", "date_download": "2021-06-16T11:49:40Z", "digest": "sha1:L6YQM2VLSHKHW4ZG44LQQYOEXZJCYUJW", "length": 13463, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Stunned by unilateral order wont release chief secretary: Mamata to PM Modi || தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nதலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் + \"||\" + Stunned by unilateral order wont release chief secretary: Mamata to PM Modi\nதலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம்\nகொரோனா காலகட்டத்தில் தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.\nமேற்கு வங்காள புயல் பாதிப்பு குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அரை மணி நேரம் காத்திருக்க வைத்தார். தாமதமாக வந்ததுடன், பிரதமரை மட்டும் தனியாக சந்தித்து விட்டு 15 நிமிடத்தில் புறப்பட்டு சென்றார்.அடுத்த சில மணி நேரத்தில், அம்மாநில தலைமை செயலாளர் அலபன் பந்தோபாத்யாவை மத்திய அரசு டெல்லிக்கு திரும்ப அழைத்தது. இது, பழிவாங்கும் செயல் என்று மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.\nஇந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nதலைமைச் செயலாளரை திரும்பப்பெறும் முடிவை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.\nமேற்கு வங்கத்தின் தலைமைச் செயலாளரான ஆலன் பந்தோபத்யாய் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.\nகொரோனா அதிகரித்து வரும் நிலையில், புதிய தலைமைச் செயலரை நியமிப்பதற்கு பதிலாக அவருக்கு மேலும் 3 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்க முதல்வர் மமதா பானர்ஜி அனுமதி கோரியிருந்தார்.\nஇந்நிலையில் கொரோனா பெருந்தொற்று சூழலைக் காரணம் காட்டி தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nமேற்கு வங்காளம் | மம்தா பானர்ஜி | பிரதமர் மோடி\n1. பஞ்சாபை சேர்ந்த போதை பொருள் கடத்தல்காரர்கள் மே.வங்கத்தில் போலீசாரால் சுட்டுக்கொலை\nபோலீஸ் சப் இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த பஞ்சாப் போதை பொருள் கடத்தல்காரர்கள் இருவர் மேற்குவங்காளத்தில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\n2. மேற்கு வங்காளத்தில் புதிதாக 5,427 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 98 பேர் பலி\nமேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,427 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\n3. நிவாரண பொருட்களை திருடியதாக சுவேந்து அதிகாரி மீது வழக்குப்பதிவு\nநிவாரண பொருட்களை திருடியதாக சுவேந்து அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n4. மேற்கு வங்காளத்தை ஆணவத்தின் புயல் இன்னும் சுற்றுகிறது; மத்திய அரசு மீது சிவசேனா தாக்கு\nஆணவத்தின் புயல் இன்னும் மேற்கு வங்காளத்தில் சுற்றுவதாக கூறி மத்திய அரசை சிவசேனா கடுமையாக தாக்கி உள்ளது.\n5. மேற்கு வங்காளம்: உணவு விடுதிகள் 3 மணி நேரம் செயல்பட அனுமதி - மம்தா பானர்ஜி அறிவிப்பு\nமேற்கு வங்காளத்தில் உணவு விடுதிகள் 3 மணி நேரம் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்த��ள்ளார்.\n1. ஊரடங்கு நீட்டிப்பு: கோவை, திருப்பூர் உள்பட 11 மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள்\n2. இந்தியாவில் கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது\n3. தடுப்பூசிகள் போட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மரணம் நிகழாது: எய்ம்ஸ் தகவல்\n4. ஆசிரியர்கள் 20-ந்தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் - கல்வித்துறை உத்தரவு\n5. கொரோனா காலத்திலும் பா.ஜனதாவுக்கு ஆட்சி வெறி-உத்தவ் தாக்கரே கடும் விமர்சனம்\n1. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்திய நபர்\n2. உத்தரபிரதேசம்: ஜே.சி.பி. வாகனம் மீது பஸ் மோதி 17 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்\n3. கர்நாடகாவில் கொரோனா நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது\n4. மோடி அறிவித்த இலவச தடுப்பூசி - ரேஷன் பொருட்களுக்கு ரூ.1.45 லட்சம் கோடி கூடுதல் செலவு\n5. கொரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியர்கள் குடும்பத்தினருக்கு உடனடி ஓய்வூதியம் - மத்திய அரசு உத்தரவு\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-06-16T11:51:12Z", "digest": "sha1:H5BCBJRL5OYNFED7AUFFV6GWAP2PQLO3", "length": 11075, "nlines": 150, "source_domain": "www.inidhu.com", "title": "கன்றே நன்று – சிறுவர் கதை - இனிது", "raw_content": "\nகன்றே நன்று – சிறுவர் கதை\nஇன்றைய சூழ்நிலையில் கன்றே நன்று என்பது முக்கியம் என்பதையே இக்கதை உணர்த்துகிறது.\nஒன்பதாம் வகுப்பு படிக்கும் விவேக் பள்ளிக்கு வேகமாக நடந்து, அய்யப்பன் தாத்தா வீட்டைக் கடந்து சென்றான்.\nஅய்யப்பன் தாத்தா ஒரு சித்த மருத்துவர். இயற்கை வழியில் உடலில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்பவர்.\nமாலை பள்ளி விட்டதும் அய்யப்பன் தாத்தா வீட்டருகே வந்ததும், அவர் கடப்பாரையால் குழி போட்டு, மண்ணை எடுத்துக் கொண்டிருந்தார்.\nஅதனைப் போல் வரிசையாக பல குழிகள் இருந்தன. வியர்வை துளிகள் மரத்தில் பெய்த மழைத்துளி வழிவது போல வழிந்தன.\nவயதான காலத்தில் ஏன் இவர் இவ்வளவு சிரமப்பட்டு, குழி போட்டுக் கொண்டிருக்கிறார் என வருத்தப்பட்டு சென்றான் விவேக்.\nஅடுத்த நாள் மாலை, அய்யப்பன் தாத்தா ஒவ்வொரு குழியிலும், மரக் கன்று ஒன்றை நட்டு வைத்தார் சிரமப்பட்டு.\nவிவேக்கிற்கு மனம் பொறுக்கவில்லை. அவரை பார்த்து தாத்தா\n“வயதான காலத்தில் உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை\nஅவர் சிரித்துக் கொண்டு கூறினார். “இது வேண்டாத வேலை இல்லையப்பா. ஒவ்வொரு மனிதனும், தன் வாழ்க்கையில் செய்ய வேண்டிய, முக்கியமான வேலை. எதிர்கால சந்ததியினர் சிறப்பாக வாழ, மரக் கன்றுகளை விடுவதே நன்று.\nஎதிர்கால பிள்ளைகளுக்கு சொத்து சேர்ப்பதைவிட, மரங்களை வளர்த்து வைத்தால், நல்ல காற்றையும் மழையையும் பெற்று வளமுடன் வாழ்வர்.”\nஅவருடைய பேச்சைக் கேட்டு வியந்து போன விவேக், அவருக்கு உதவி செய்தான். அதில் தனி ஒரு இன்பத்தை உணர்ந்தான்.\nஅடுத்த நாள் சனிக்கிழமை தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு, அய்யப்பன் தாத்தா வீட்டிற்கு வந்தான்.\nமரக்கன்றுகளை குழிகளில் ந‌ட்டு வைத்து, நண்பர்களுடன் இணைந்து அவற்றிற்கு தண்ணீர் விட்டான்.\nதாத்தா மன மகிழ்ந்தார். பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் இந்த செய்தி பரவியது.\nஅவர்கள் வீட்டிற்கு சென்றதும், தங்கள் வீட்டிலும் மரம் வளர்க்க வேண்டும் என்று பெற்றோரிடம் அடம் பிடித்தனர்.\nமறுநாள் மரக்கன்று கடைகளில், பெற்றோர் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவ்வூரின் ஒவ்வொரு தெருவிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.\nசில வருடங்களில் ஊரில் மரங்கள் நிறைந்திருந்தன; மக்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.\nமரம் வளர்ப்போம் மழை பெறுவோம்.\nகன்றே நன்று என்று முழக்கிடுவோம்.\nCategoriesஇலக்கியம், கதை, சுற்றுச்சூழல் Tagsகி.அன்புமொழி, மரம்\nOne Reply to “கன்றே நன்று – சிறுவர் கதை”\nமார்ச் 22, 2020 அன்று, 9:53 மணி மணிக்கு\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious கங்கை டால்பின் – அழிவின் விளிம்பில்\nNext PostNext போதையேறிய ஒளி\nநன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11\nகுறும்படம் விமர்சனம் – பாரதிசந்திரன்\nதீ நுண்மி – கவிதை\nஉறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை\nதெரிந்து தெளிவோம் – கவிதை\nவராக அவதாரம் – அழகிய ஓவியம்\nவாழைப்பூ சூப் செய்வது எப்படி\nதிருநாளைப் போவார் நாயனார் – நெருப்பில் குளித்து கோவில் சென்றவர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்��ூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/42025-2021-05-08-10-34-43", "date_download": "2021-06-16T11:36:00Z", "digest": "sha1:M2D5QPG7PFOIKA4PQTSJ5VN6I72P4I4A", "length": 18989, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "தமிழீழ இனப்படுகொலைக்கான பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தல்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉலக நாடுகளை ஏமாற்ற சிங்களத்தின் புதிய சதித் திட்டங்கள்\nஅய்.நா. என்ன செய்யப் போகிறது\nமறுக்கப்படும் தமிழினப் படுகொலைக்கான நீதி\nபோர்க் குற்றம் - உள்நாட்டு விசாரணை பயன் தராது\nகறுப்பு யூலை - கணக்கு முடியாத இனக்கொலை\nதலைமுறை தாண்டியும் தமிழரை அழிக்கிற இலங்கைச் சுதந்திரம்\nசுயமரியாதை இயக்கம் ஏற்படுத்திய சமூக தாக்கம்\nபோக்சோ (POCSO) சட்டம்: நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை\nதனித்தேர்வர்களை கைவிடுகிறதா தமிழக அரசு\nதோழர் சுபவீ அவர்களுக்குத் திறந்த மடல்\nஎதார்த்தன் - ஒரு பார்வை\nஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான வியன்னா ஒப்பந்தமும், மான்ட்ரியல் நெறிமுறையும்\nஇந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் சமூக - சட்ட அமைப்பு\nSkater Girl - சினிமா ஒரு பார்வை\nநான் ஏன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தேன்\nவெளியிடப்பட்டது: 10 மே 2021\nதமிழீழ இனப்படுகொலைக்கான பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தல்\nதங்கள் விடுதலைக்காக 60 ஆண்டுகளாக போராடிய ஈழத்மிழர்களை 2009இல் இனப்படுகொலை இலங்கை அரசோடு சேர்ந்துக் கொண்டு இந்தியா அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இனப்படுகொலை செய்தது. இதற்கு நீதி கேட்டு தமிழர்களின் போராட்டம் தொடர்ந்து 12 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனாலும் சர்வதேச சமூகம் குறிப்பாக இந்திய, அமெரிக்க அரசுகள் இலங்கையோடு சேர்ந்துக் கொண்டு தமிழர்களுக்கான நீதியை மறுத்து வருகிறது.\nஆண்டுதோறும் ஐநாவில் போலியான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதும், அந்த தீர்மானத்தை இலங்கையே ஆதரிப்பதும், அதில் தங்கள் நாட்டு நலன்களை முன் நிறுத்துவதுமாக சூழ்ச்சிகள் தொடர்கிறது. இறுதியாக இந்த ஆண்டு 2021 மார்ச் மாதம் மேலும் 10 ஆண்டுகள் அவகாசத்தை தரும் மிக பலவீனமான தீர்மானத்தையும் இந்திய அரசு விரும்பாமல் தனது சிங்கள தேசத்தின் அரசியல் நட்பிற்காக தோற்கடித்தது.\nபோர் முடிந்த இந்�� 12 ஆண்டுகளில் தமிழர்களுக்கான மீள்குடியேற்றம் எதுவும் இதுவரை நடக்கவில்லை என்பதோடு, அவர்களின் நிலங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுவதும், தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களான கோயில்களில் புத்த விகாரங்களை நிறுவுவதும், அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் இரவோடு இரவாக தமிழர் பகுதிகளில் சிங்கள பண்பாட்டு அடையாளங்களை புகுத்தி தமிழர்களின் பூர்வீக தன்மையையே மாற்றும் வேலையை சிங்கள பௌத்த பேரினவாத அரசு செய்து வருகிறது.\nதமிழர்களை அழித்து முடித்த கையோடு இப்போது இலங்கையில் வாழும் சிறுபான்மை இஸ்லாமியர்களையும் பௌத்த பேரினவாத சிங்கள அரசு ஒடுக்கி வருகிறது. அவர்களின் மத அடையாளங்களை அழிப்பதும், அவர்களின் பழக்கவழக்கங்களில் சட்டத்தின் மூலம் கைவைப்பதுமாக சிங்கள பௌத்த பேரினவாத அரசு நகர்கிறது.\nஇதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய சர்வதேச சமூகம் அமைதியாக இருக்கிறது. குறிப்பாக இந்தியா இலங்கையில் தங்களது கூட்டாளிகளான அதானி அம்பானிகளுக்கு பொருளாதார நலன்களைப் பெற்றுக் கொடுப்பதற்காக, தமிழர்களுக்கான தீர்வை முற்றுமுழுதாக மறுத்து வருகிறது.\n2009 மே மாதத்தின் இரண்டாம் வாரத்தில் போர்சூழல் பகுதியில் வாழும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான சிறப்பு கண்காணிப்பு ஐநா அதிகாரி குழந்தைகள் ஈழத்தில் சாவின் விளிம்பில் இருப்பதாக அறிக்கை கொடுத்தார்.\nஅதே போல இனப்படுகொலை தடுப்பு சிறப்பு கண்காணிப்பு அதிகாரியும் இனப்படுகொலை நடக்கும் வாய்ப்பிருப்பதாக அறிக்கையை வெளியிட்டும் இப்படுகொலைகளை நிறைவேற அன்றைய ஐநா தலைவர் பான்-கீ-மூனும், துணை அதிகாரியான விஜய் நம்பியாரும் சிங்களப்படைக்கு சாதகமாக நடந்துக் கொண்டதால் 70,000 தமிழர்கள் போரின் இறுதி நாட்களான மே17, 18,19 இல் படுகொலை செய்யப்பட்டனர். கிட்டதட்ட 30,000 குழந்தைகள் படுகொலையாகினர், 90,000 பெண்கள் கணவரை இழந்தனர்.\nபல பெண்கள் பாலியலாக சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை இசைப்பிரியாவின் படுகொலை காணொளி உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதோடு பாலகன் பாலச்சந்திரன் படுகொலைச் செய்யப்பட்ட படங்கள் வெளியாகின. இது போன்ற பல தகவல்கள் வெளியான பின்னரும் சர்வதேச விசாரணைகள் துவங்கவில்லை எனும் குற்றச்சாட்டை மே17 இயக்கம் தொடர்ந்து முன் வைக்கிறது.\nஇந்த சூழ்நிலையிலேயே நாம் இந்த 12 வது ஆண்டு நினை��ேந்தலை நடத்த வேண்டியது மிக கட்டாயமாகும்.1915ஆம் ஆண்டு துருக்கி அரசு ஆர்மீனியர்களுக்கு எதிராக நடத்திய இனப்படுகொலைக்கு எதிராக தொடர்ந்து 100 ஆண்டுகளுக்கு மேலாக ஆர்மீனியர்கள் போராடியதன் விளைவே கடந்த மாதம் அமெரிக்க அரசு ஆர்மினியர்களுக்கு நடந்தது இனப்படுகொலைதான் என்று ஏற்று இருக்கிறது. இன்று அவர்கள் அந்த இனப்படுகொலைக்கான தீர்வு நோக்கி நகர்ந்து விட்டார்கள். அதுபோல தொடர்ந்து நாம் போராடும் பொழுது தான் நமக்கான நீதி கிடைக்கும்.\nஆகவே நமது கோரிக்கையான தமிழீழத்தில் நடந்தது இனப்படுகொலையே என்பதும், இனப்படுகொலை குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த கோரியும், தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்தக் கோரியும் இந்த பன்னிரண்டாம் ஆண்டு தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை குடும்பத்தோடு வரும் மே மாதம் 18ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு வீடுகளிலிருந்தே மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு கூறுவோம்.\n- மே பதினேழு இயக்கம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aatralarasau.blogspot.com/2013/03/blog-post_25.html", "date_download": "2021-06-16T11:58:09Z", "digest": "sha1:V45M7AUDGZKKPSSUJJFFEFCXFZBWYQ7X", "length": 110469, "nlines": 720, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: அநாதை ஜீன்களை ஆட்கொள்ளும் ஆபத்பாந்தவன் ஆதிமூலமா?", "raw_content": "\nஅநாதை ஜீன்களை ஆட்கொள்ளும் ஆபத்பாந்தவன் ஆதிமூலமா\nபரிணாம விமர்சன பதிவுகளுக்கு விளக்கம் கொடுக்கும் வேலையை,தமிழ் பதிவுலகில் செய்து வருகிறோம். இதற்கு உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்றால் யோக்கியதை உள்ள யாரும் செய்ய முயற்சி செய்யாததால் என தந்தை பெரியார் போல் பதில் சொல்லி பதிவை தொடங்குவோம்.\nபரிணாம எதிர்பாளர்கள் வைக்கும் எதிர்வாதங்கள் அனைத்துமே அடிப்படையில் இரு கேள்விகள் மட்டுமே\n1. முதல் செல் உயிரி எப்படி வந்தது\n2. ஒரு உயிரி இன்னொரு உயிரியாக மாறுமா\nஇந்த இருகேள்விகளும் கூட அதுக்கு முன்னால் என்ன என்ற கேள்வியின் கடந்தகால,எதிர்கால ��ணிப்பை நோக்கிய திரிபுக் கேள்விகளே\nமுதல் செல்லுக்கு முன்னால் என்ன என்பது இப்போது சான்று இல்லை என்பதால் கேட்கிறார்கள்.\nஒருவேளை இப்போது ஆய்வகத்தில் செயற்கை உயிரி உருவாக்கினாலும், முதல் செல் உயிரியும் 100% அப்படித்தான் இருக்கும் என ஆய்வாளர்கள் சொல்ல மாட்டார்கள். இது போல் அதுவும் உருவாகி இருக்கலாம் என மட்டுமே சொல்வார்கள். கடந்த கால சூழலைக் கிடைக்கும் சான்றுகள் மூலம் மட்டுமே கணிக்க முடியும்.ஆகவே சான்றுகள் இருந்தால் விளக்கம் கிடைக்கும்.அந்த விளக்கத்தின் மீதும் எழும் கேள்விகளின் விடைக்கும் சான்றுகள் அவசியம்.இப்படி சான்று விளக்கம்,சான்று,... என தொடர் பயணமே அறிவியல்.\nஒரு உயிரி சில உயிரிகளாக பிரியும் சிற்றினம் ஆதல்[speciation] நிகழ்வு என்பது பல மில்லியன் ஆண்டுகளில் நடக்கும் என்பதால் இப்போதே கேட்கிறார்கள்.\nஎத‌ற்கு எளிமையாக சான்று கொடுக்க முடியாதோ,அந்த இண்டு இடுக்குகளில்\nகடவுளைத் திணிப்பது மதவாதிகளின் வழக்கம்.\nஒரு விடை தெரியா கேள்விகள் விடை அளிக்கப்படும் போது , எழும் பல கேள்விகளுக்கு விடையாக கடவுள் இடம் பெயர்வார் என்பது ஆன்மீகம் நீடிக்கும் வழியாகும்.\nபரிணாமம் என்பது 380 கோடிஆண்டுகளுக்கு முந்தைய ஒரு செல் உயிரில் இருந்து அனைத்து உயிரிகளும் கிளைத்து தழைத்து தோன்றின என்பது ஆகும்.\n1. மறைந்த,வாழும் உயிரிகளின் படிம வரலாறு,ஒப்பீட்டு ஆய்வுகளின் மீதாக கட்டமைக்கப்பட்ட பரிணாம மரம்\n2. வாழும் உயிரிகளின் ஜீனோம் மீதான ஆய்வுகள்.\nஇப்போது படிமம் குறித்த பரிணாம எதிர் விமர்சனங்கள் வருவது இல்லை.\nஜீனோம் என்பது 1953ல் கண்டறியப் பட்டதில் இருந்து 2001ல் மனிதனின் ஜீனோம் குறியீடுகள் ஆவணப் படுத்தப்பட்டது வரை பல ஆய்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. ஜீனோம் மாறுவது ஆவணப் படுத்தப்பட்டு அதில் ஏற்படும் மாற்றங்கள் ,அதன் விளைவாக ஏற்படும் உருமாற்றம், சிற்றினமாதல் பொன்றவை மீது அதிக ஆய்வுக் கட்டுரைகள் வருகின்றன.\nநம்மிடம் [ஒரு சில விதிவிலக்குகள் தவிர] வாழும் உயிரிகளின் ஜீனோம் மட்டுமே உள்ளன.இதில் இருந்து உலகில் உள்ள அனைத்து உயிரிகளின் ஜீனோமின் மூல வேதிப் பொருள்கள் ஒன்றே என் உறுதி செய்துள்ளனர்.\nஒத்த உருஅமைப்பு கொண்ட,பரிணாம மரத்தில் ஒரே மூதாதையர் கொண்ட வாழும் உயிரிகளின் ஜீனோம் நெருங்கிய தொடர்பு இருப்பதும் ஆவணப் படுத்தப் ப��்டு உள்ளது.\nஎ.கா ஆக மனிதன்(ஹோமோ சேஃபியன்) சிம்பன்சி ஆகிய வாழும் உயிரிகளை எடுப்போம். இவை இரண்டும் ஒரே முன்னோரில் இருந்து 60 இலட்சம் ஆண்டுகளுக்கு பிரிந்தன என இப்போதைய பரிணாம அறிவியல் விளக்கம் ஆகும்.\nஅந்த பொது முன்னோரின் ஜீனோம் நம்மிடம் கிடையாது. மனிதன்,சிம்பன்சி இடையே 98% ஜீனோம் ஒற்றுமை உண்டு.அதாவது 2% வித்தியாசமும் உண்டு.\nஅப்படி வித்தியாசம் ஏற்பட்டால் மட்டுமே ஒரு உயிரி ,சில உயிரிகளாக விலகி பிரிய முடியும்.\nபரிணாம விமர்சன பதிவில் மறுப்பு சொல்ல ஒன்றும் இல்லை.\nஅ)ஒவ்வொரு வாழும் உயிரியின் ஜீனோமிலும் , சில குறிப்பிட்ட வகை ஜீன்கள் 10 _30% வரை உள்ளன. அது எப்படி என்பதே அவர் பதிவு.\nஆ)அதாவது 70_90% ஜீன்களுக்கு பரிணாம விளக்கம் இருப்பது போல் இவற்றுக்கு இல்லை என்பது ஏன் என்கிறார்.\nஆ) ல் சொன்ன விடயம் , ஜீன் ஒப்பீட்டு ஆய்வுகளின் படி விளக்கம் அளிக்க முடிகிறது.\nஅ) ல் சொன்ன விடயம் , ஜீன் ஒப்பீட்டு ஆய்வுகளின் படி தெளிவாக விளக்கம் அளிக்க முடியவில்லை.\nஅவரிடம் நாம் எப்போதும் கேட்கும் ஒரே கேள்வி இதுதான்\nஇரு உயிரிகள் ,ஒரே வகை இனம்,வெவ்வேறு வகை இனம் என எப்படி வரையறுப்பது\nஇங்கும் கொஞ்சம் மாற்றி கேட்கிறோம்\nஇரு ஜீன்கள் ,ஒரே வகை இனம்,வெவ்வேறு வகை இனம் என எப்படி வரையறுப்பது\nஜீன்கள் என்பவை ப்ரோட்டின் தயாரிக்கும் ஜீனோமின் பகுதி. ஜீன்களில் ஏற்படும் மாற்றங்கள் சிறு பரிணாமத்தை ஏற்படுத்துகிறது. குரோமோசோம் அளவு ஜீனோம் மாற்றங்கள் பெரும் பரிணாமத்தை ஏற்படுத்துகிறது.\nஇங்கு பிரச்சினையாக நாம் கருதுவது ஒரு புதிய ஜீனை ஆய்வகத்தில் உருவாக்கி, அதுபோல் இயற்கையில் ஜீனோமில் நிகழ்கிறது என்றாலும், பரிணாம எதிர்ப்பு மதவாதிகள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.\nஏற்கெனெவே வேதிப் பொருள்களால் செயற்கை ஜீனோம் வடிவமைத்து, அதனை செல்லினுள் வைத்து புதிய உயிரி உருவாக்கிய க்ரைக் வெண்டரின் கருத்தை கூற்று சுற்றுதல் முறையில் பரிணாம மர எதிர்ப்பு விமர்சனமாக காட்டுகின்றனர்.\nவைரஸ்,பாக்டீரிய மீது ஆய்வு மேற்கொள்ளும் பரிணாம ஆய்வாளர்கள் குழு,பரிணாம மர கட்டமைப்பில் புதிய கருத்தினை முன் வைக்கின்றனர்.\nஜீன்களின் பரிணாம வரலாறு அடிப்படையில் பரிணாம மரம் கட்டமைக்கப்பட வேண்டும் என்கிறனர். வைரஸ்கள் போன்றவை உயிரிகளின் ஜீனோமில் இணைய முடியும் எனவும் சில வைரஸ் ஆய்வாளர���கள் கூறுகின்றனர். வைரஸ் தாத்தா பதிவில் ஏற்கெனெவே இந்த டி நேவோ[de nova] என்னும் திடீர் படைப்பு பற்றியும் விவாதித்து இருக்கிறோம்.\nஜீன்கள்பரிமாற்றம் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களுக்கிடையே மட்டுமன்றி பாக்டீரியாவில் இருந்துபிற மேம்பட்ட[மனிதன் போன்ற] உயிரினங்களுக்கு இடையேயும் நடக்கிறது. இது மனிதக்குடலில் நடக்கிறது ஒரு சான்றாகும்..\n] படைப்பியல் கொள்கை மூலம் புதிய உயிர்கள் தோன்றுவதுசாத்தியம் என்பதை விள்க்குகிறது. ஆகவே டார்வினின் பரிணாம் மரம் இடையிடையேஇணைக்கப்பட்ட வலைப் பின்னல் போன்ற அமைப்பாக மாற்றப் பட வேண்டும்.\"\nஒரு புதிய ஜீன் என்றால் எப்படி வரையறுப்பது அனைத்து ஜீனோம்களும் ஒரே வேதிப் பொருள்களால் ஆனவை. ஜீன் என்பது தயாரிக்கும் ப்ரோட்டின் வைத்து ஆய்வாளர்கள் வகைப்படுத்துகிறார்கள்.\nஒரு புதிய ஜீன் தோன்றுகிறது என்றால், அது ஏற்கெனவே உள்ள ஒரு ஜீன் பிரதி எடுக்கப்பட்டு[gene duplication] சில மாற்றங்களுக்கு உள்ளாவது என்பது பொதுவாக ஏற்கப்பட்ட கருத்து.\nஒரு ஜீன் மனிதனின் ஜீனோமில் இருக்கிறது என்றால், சிம்பன்சி ஜீனோமில் கொஞ்சம் மாறுதலுடன் இருக்கிறது எனப் பொருள்.\nஇப்போது ஒரு ஜீன் அடைந்த மாற்றங்களினால், இதர உயிரி ஜீன்களுடன் உறவு,தொடர்பு பொருத்த இயலவில்லை.இதனை அநாதை ஜீன்கள் என அழைக்கின்றனர்.மதவாதிகள் எப்போதும் வார்த்தை விளையாட்டு, கூற்று சுட்டுதல் போன்ற வேலைகளில் கைதேர்ந்தவர் என்பதால் இந்த சொல்லை வைத்து கயிறு திரிப்பதில் வியப்பு இல்லை.\nமுதலில் அறிவியல் கற்பவர்கள்,சான்று என்பதை உணர்வதும்,அத்னை அளவீடாக்கி பொருந்தும் விளக்கம் அளிப்பதும் அறிவியல் என்பதையும், நாம் ,நம்மை சுற்றி நடக்கும் விடயங்களை புரிய‌ சான்றுகளைத் தேடுகிறோமோ தவிர நமக்காக அனைத்து சான்றுகளும் தயாராக இருக்கிறது என நினைப்பது பேதைமை என உணர வேண்டும்.\nபரிணாமத்தின் மீது வைக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் சார் விமர்சன‌ங்களுக்கு விள்க்கம் எப்போதும் உண்டு. அந்த வகையில் இக்கட்டுரை தெளிவாக அநாதை ஜீன்கள் உருவாவது ஏன் என்பதை நன்கு விளக்குகிறது.\nஇக்கட்டுரை இரு ஆய்வுக் கட்டுரைகளை எடுத்து இந்த அநாதை ஜீன்கள் எப்படி வந்து இருக்கலாம் என விளக்குகிறது.\n1. ஜீன் பிரதி எடுத்தல் மூலம் பிறக்கும் ஜீன், ஏற்படும் மாற்றங்களின் சுவடுகள் அழிந்து விடுதல��.\n2. ஜீனோமின் ப்ரோட்டின் தயாரிக்காத பகுதியில்[Non coding genome or Junk genome] ஏற்படும் மாற்றங்கள், இப்படி ஜீன்களை உருவாக்கி இருக்கலாம் எனக் கருத்தாக்கம் வைக்கின்றனர்.இதற்கு ஆதரவாக கடந்த 5 ஆண்டுகளில் பல ஆய்வுக கட்டுரைகள் வெளிவந்து உள்ளன.\nஇப்போது இந்த இரு கருதுகோள்களும் பரிசோதிக்க பட்டே ஏற்கப்படும்.\nஇனவிருத்திக் காலம் குறைவான நுண்ணுயிர்களின் ,தொடர் தலைமுறைகளின் ஜீனோம் தொடர்ந்து ஆவணப் படுத்தபட்டு அதில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றால் விளக்கம் கிடைக்கும்.\n1.ஜீன் பிரதி எடுத்தல் மூலம் ஒரு புதிய‌ ஜீன் தோன்றி, ஒரு குறிப்பிட்ட தலைமுறைக்கு பின் தோன்றிய சுவடு இல்லாமல் போதல்.மாற்றம் அடைந்த ஜீன்கள் தொடர்ந்து மாறுபட்ட ப்ரோட்டின் தயாரித்தல்.\n2. ஜீனோமின் ப்ரோட்டின் உருவாக்காத பகுதியில் இருந்து, புதிய ஜீன் உருவாகி ப்ரோட்டின் த்யரித்தல்.\nஇரண்டும் நடக்குமா இல்லை, ஏதேனும் ஒன்று மட்டும் சரியா என்பது ,எதிர்காலத்தில் அறிவோம்.\nஇப்படிப் பட்ட கேள்விகளின் மீதுதான் முதுகலை/முனைவர் பட்ட ஆய்வுகள் நடக்கும்.\nஜீனோம் மாறுகிறது,அது உருமாற்றம் ஏற்படுத்துவது நன்கு அறிந்த விடயம்,ஜீனோமின் மாற்றம் சூழல் சார்ந்தும், சாராமலும் நடப்பதும் அறிந்த விடயம்.நுண்ணுயிர்களில் ஏற்பட்ட ஒரு உயிரி ,சில உயிர்களாக பிரிவதும் ஆவணப் படுத்தப்ப்ட்ட விடயம்.\nவிடை தெரிந்த கேள்விகளில் இருந்தே பரிணாமம் குறித்த புரிதல் எளிதில் கொள்ள இயலும்.\nநாம் இதுதான் மேண்டில் என சொல்லி ,இதில் இருந்து வெளிச்சம் வருகிறது என சொல்கிறோம், அவர்களை மேண்டிலை உடைத்து நம்மீது பழி போடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள் ஹி ஹி\nவளர்ச்சி அடையும் ஒவ்வொரு கொள்கையிலும் உள்ள விடை தேடும் கேள்விகள் பரிணாமத்திலும் உண்டு.இந்த அநாதை ஜீன்களின் கேள்விக்கு விடை வந்தால்,மதவாதிகள் மீண்டும் முதல் செல் எப்படி வந்தது என்பார்\nபரிணாமம் என்பது உயிரின வரலாறு மட்டும் அல்ல,உயிரற்ற பொருள்களின்\nபரிணாம வளர்ச்சி பெரு விரிவாக்க கொள்கை, மொழிகளின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியே\nதமிழ் உள்ளிட்ட திராவிட மொழிக் குடும்ப மொழிகள் ஒரே மூல மொழியில்[proto dravida] இருந்து தோன்றியது என்பது ஏற்கப்பட்ட கருதுகோள் என்றாலும், அதற்கு சொல் ஒப்பீட்டில் உள்ள ஒற்றுமை பயன்படுகிறது, அப்படி ஒப்பிட முடியா சொல்லை விளக்குவது கடினம்.���துபோல்தான் இந்த அநாதை ஜீன்கள் விடயம்.\nவிளக்கம் கொடுக்கலாம்,ஆனால் சான்று மட்டுமே மெய்ப்பிக்கும்.\nஜீனோம் அறிவியலில் விடை தெரியா கேள்விகளுக்கு விடை தேடும் ஆய்வாளர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.\nகேள்வி மட்டுமே கேட்கத் தெரிந்த மதவாதிகளின் ஒரே கேள்வி அற்ற பதில் இதுதான்\n\"மதபுத்தகம் கூறும் அநாத இரட்சகன்,ஆபத்பாந்தவன், ஆதிமூலம் ஆகிய ஆண்டவனின் ஆட்சியை,சட்டங்களை உலகெங்கும் கேள்வி கேட்காமல் ஏற்கும் வண்ணம் சாம, தான,பேத ,தண்ட வழிகளை பின்பற்றுவோம்\" என்பதுதான்\nஉலகில் யாரும் அநாதை இல்லை.ஒருவரின் பெற்றோர் அறிய இயன்றால் நல்லது, இல்லை எனில் வானத்தில் இருந்து வந்தார் எனவா சொல்வோம்\n33:5. (எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்; (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை; ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்); அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.\nஎதிர்க் குரல் பதிவு முழுக்க முழுக்க இந்த கட்டுரை அடிப்படையில் மட்டுமே எழுதப் பட்டு இருந்தாலும் முடிவுரையை விட்டுவிட்டதை அறிய முடியும். நாம் முடிவுரை&தமிழாக்கம் கொடுத்து நிறைவு செய்வோம்.\nஅநாதை ஜீன்கள் பற்றி நாம் அறிய வேண்டியவை பல உள்ளன, என்றாலும் அதன் தோற்றம் பற்றியே அதிகம் தேடுகிறோம்.அவைகளுக்கு மூதாதையர் இல்லாது போல் இருப்பதால் நம்மால் மூதாதையர் காண இயலவில்லை. ஜீனோமின் எந்த பகுதியில் இருந்து இந்த அநாதை ஜீன்கள் வந்தது என நம்மால் சொல்ல முடியலாம்,ஆனால் இவை ஒரு தனித்துவ வகை ஜீன்கள்.ஆகவே அநாதை என் சொல்வது தவறான சொல் வழக்கு என்பதால் பின்னாச்சியோ ஜீன் என அழைக்கலாம். அதாவது ஜீன்களாக இல்லாத ஜீனோமின் ஒரு பகுதி, சூழல் சார்[natural selection],சாரா[chance] விளைவால், ஜீனாக மாறி விட்டது.\nபின்னாச்சியோ என்றால் ஒரு கதையில் வரும் மரப் பொமமை மனிதனாக மாறிவிடும்,அது பொய் சொல்லும் போது மூக்கு வளரும் என கதை நகரும்.\nபரிணாம ���திர்ப்பாளர்களின் மூக்கு வளருமா\nLabels: அறிவார்ந்த வடிவமைப்பு, அறிவியல், பரிணாமம், மதவாதி\nகடைக்குள்ள டீயை ஆத்தி வச்சிட்டு, குடு குடுன்னு வெளியில வந்து அதை நீரே எடுத்து கபக் ........கபக் என்று குடிப்பது தமாசாய் இருக்கு.\nஆய்வகத்தில் இயல்பாகவே ஒரு ஜீன் உருவாகுதலை ஆவணப் படுத்திய ஆய்வுக் கட்டுரை என்பதால் அதன் சுருக்கம் இட்டு விட்டேன்.நாளை ஏதேனும் தகவல் தேவை எனில் நம்மிடம் இருக்கும் அல்லவா\nஒரு புதிய ஜீன் உருவானதற்கு சான்று உண்டா என யாரும் கேடக் கூடாது அல்லவா\nநம்ம கடை டீயை நாமே குடிக்காவிட்டால் எப்பூடீ\n10_30% ஜீன்களின் பரிணாம வளர்ச்சி தெரியவில்லை என ஆய்வாளர்கள் சொலவ்தை ஏற்பவர்கள் மீதி 70_90% ஜீன்களின் பரிணாம வரலாறாக ஆய்வாளர்கள் சொல்வதையும் ஏற்க மாட்டார்கள்.\nஇந்த வகை ஜீன்களின் தோற்றம் பற்றி புதிய விளக்கம் வரும் வரை ,இதைப் பேசுவார்கள் அவ்வளவுதான்\nகுறைந்த பட்சம் ஆய்வாளர்கள் தங்களின் தேடுதல்களில் உண்மையாக இருப்பதை அனைவரும் ஏற்க வேண்டும்.\nஇயற்கை தனது செயல் அனைத்துக்கும் சான்று வைத்து இருக்கும் என அவசியம் இல்லை\nகிடைக்கும் சான்றுகளை வைத்து பொதுப்படுத்தலின் விளக்கம்தான் பெரும்பான்மை அறிவியல் கொள்கைகள்\nரெண்டு வார்த்தைக்கே இவ்வளவு பெரிய விளக்கமா நீங்க குடுத்த விளக்கத்துக்கும் அவரு காமன்டுக்கும் சம்பதம் இரூகிரா மாதிரி தெரியலையே............ மாமுவோட வியாபார டிரிக்சே தனிதான்........\nநம்ம கந்தசாமி சார் நமது பரிணாம விமர்சனம் பதிவுகளுக்கு மறுப்பு எழுதும் விடயம் தொடரட்டும் என்கிறார். நாம் நம் பதிவின் சாரம் கொடுத்தோம் அவ்வளவுதான்\nஅவர்கள் பேசுவது ‘வாழைப்பழ ஜோக்’ மாதிரி இருப்பதை அவர்கள் அறியார்களா என்ன\nபல இடுக்குகளை -God of the gaps - தேடி ஓடுகிறார்கள்.\nஅப்புறம் இன்னொரு சந்தேகம். குரானில் உள்ளதெல்லாம் தலையின் வார்த்தைகள் என்கிறார்கள். ஆனால் தல எதுக்காக தன்னைப் பற்றியே //அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.// அப்டின்னு அப்பப்ப தம்பட்டம் அடிக்கிறார். தேவை என்ன ஏன் அடிக்கடி இது போன்று சொல்லி தன்னையே பெருமைப் படுத்திக் கொள்கிறார்\nஇந்த யூத,கிறித்தவ பழைய ஏற்பாட்டுக் கடவுளுக்கும்,குரானிய கடவுளின் த்னமைகளுக்கும் அதிக வித்தியாசம் இல்லை.\nஆனால் அல்லாஹ் எப்போதும் தன்னைப் பற்றி [உயர்வா���] சொல்வது போலவே குரானில் இருக்கும். ஜிப்ரீல்[அலை] முகமதுவிடம் சொல்வது போல் இருக்காது.ஆனாலும் அப்படித்தான் விள்க்கம் சொல்வார்கள்\nஜிப்ரீல்[அலை] என்பவர் அல்லாவின் ரூஹ் என்பார்கள்,ரூஹ் என்றால் உயிர்,ஆத்மா ,spirit எனவும் பொருள் உண்டு.\n19:17. அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.\nஆகவே குரானின் படி மட்டும் ஜிப்ரீல் என்பவர் யார் என்பது சிந்திக்க தக்க கேள்வி\nஉங்களுக்கு இன்னும் மார்க்கம் பிடிபடவில்லை என நினைக்கும் போது எனக்கு கவலையாக இருக்கிறது\nஅல்லாஹ் அடிக்கடி செய்யாதே, செய்தால் தவறு,இருந்தாலும் செய்துவிட்டால் மன்னிப்பேன் என்பார்\nஅவர் மன்னிக்க தயாராக இல்லாத ஒரே விடயம், அவருக்கு இணை வைப்பது மட்டும்தான்\nஇணை வைப்பதை தவிர , முக்மது(சல்) ஐ தூதராக ஏற்க மறுத்தல தவிர எதையும் மன்னிப்பார்\nமுதல்& இரண்டாம் உறுதிமொழிகளே இதுதானே\nஅல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை\nஆகவே இது ஒரு எளிய இனிய மார்க்கம்\nஇதை இன்னும் கொஞ்சம் விளக்கமாக எங்கே எப்படி ஊதினார்கள் என்று எதிலோ வாசித்த நினைவு ....\nநல்ல பதிவு சகோ. அப்படியே என் முகநூலில் பதிந்து விட்டேன். நாமும் அங்க இங்க ஓடியாடித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம் சிந்திப்பவர்கள் சிந்திக்கட்டும்.\nக்டந்த இருவருட பரிணாம எதிர்ப்பின் வீரியம்,சுதி இறங்கி இருப்பதை தெளிவாக அவதானிக்க முடியும்.\nஇந்த பதிவில் கூட 10_30% ஜீன்களின் பரிணாம வரலாறு குறித்த சிக்கல் என சொல்வதில் இருந்து மீதி 70_90% ஜீன் பரிணாம் வரலாறு தெளிவாக இருப்பதை மறைமுகமாக ஒத்துக் கொண்டார்கள்.\nபாருங்கள் 21001 ல் இருந்து இன்றுவரை என்னே ஒரு முன்னேற்றம்\nபுதிய ஜீன்கள் தோன்றுவது சான்றாகிவிட்டது.ஏற்கெனவே தோன்றிய சில[10_30%] குறிப்பிட்ட [அநாதை] ஜீன்களின் உருவான சுவடுகள் இல்லை\nஅந்த அநாதை ஜீன்களும் மாறும் என்பதும் உண்மைதான்,பிறகு சிக்கல் இல்லையே\nநான் இப்பொழுதுதான் சகோ.ஆசிக் அகமத் பதிவில் நீங்கள் எதிர்க்குரல் கொடுப்பீர்கள் என சொல்லி விட்டு வந்தேன்.என்னோட அசரிரீ கேட்ட பதிவா அல்லது ஆசிக்கின் பதிவைப் பார்த்தவுடனே அக்னி ஏவுகளை பட்டனைத் தட்டி விட்டீர்களா என்று தெரியவில்லை:)\nபரிணாம ��ோட்பாட்டில் பெட்ரோமாக்ஸ் கவுண்டமணிஅட்ராசக்க\nபடிம வரலாற்றில் பெரும்பான்மை சிக்கல்கள் தவிர்க்கப்பட்டு விட்டன.\nபாருங்கள் ஜீனோன் ஆய்வில் 2001 ல் இருந்து ஏற்பட்ட முன்னேற்றங்கள் வெறும் 10_30 ஜீன்களின் தோற்றம் பற்றி மட்டும் சரியாக இன்று கூற முடியவில்லை.\nஅந்த அநாதை ஜீன்களும் மாறாமல் இருக்காது\nஅந்த ஜீன்களின் மாற்றத்தையும் ,அவதானித்தால் பிடிபடும்.\nநீங்க எத்தனை கெமிக்கல் வேண்டுமானாலும் எடுத்துக்குங்க, அதை எப்படி வேண்டுமானாலும் கிண்டுங்க, எத்தனை வருஷத்துக்கு வேணுமின்னாலும் கிளருங்க. அது ஒரு போதும் உசிரு வந்து என்ன மாமு சவுக்கியமான்னு கேட்காது. அப்படியேதான் இருக்கும்.\nபிக்காலித் தனம் பண்ணலாம் இந்த அளவுக்கு பண்ணப் படாது.\nபரிணாமம் என்பது ஒரு உயிரி ,சில உயிரிகளாக பிரிதல். முதல்ல் செல்லின் தோற்றம் பற்றிய அறிவியல் பெயர் அபியோஜெனெசிஸ்,அதிலும் கூட தொடர்ந்து ஆய்வு நடக்கின்றன.\nஉயிர் என்பது , ஆற்றல் உடகொண்டு,தன்னைத் தானே பிரதி எடுக்கும் சக்தி உடைய உயிர்வேதிப் பொருள் என்பதே வரையறை.\nபாருங்கள் எளிய உயிர் அமைப்பு என்பதை உருவாக்கினால்,அது நீங்கள் நினைப்பது போல் தாசூ நீ எங்கே இருக்கே மாப்ளே என கூவாது\nஅது வேதிப் பொருள், உயிருக்கு இடைப்பட்ட நிலை போல் இருக்கும்.\nவைரஸ் பாருங்கள் அதற்கு உயிர் இருக்கிறது என்ற சொல்வோம்\nஅதுபோல் ஒரு எளிய [உயிர்] அமைப்பை நிச்சயம் உருவாக்குவார்கள்\n//பிக்காலித் தனம் பண்ணலாம் இந்த அளவுக்கு பண்ணப் படாது.//\nஇப்படி தடால்ண்டு உண்மையை போட்டு எல்லோர் முன்னிலையிலும் உடைக்கலாமோ\n அவரும் என்னென்னமோ வெட்டி ஒட்டி சமாளிக்கப் பார்க்கிறார். நடக்கட்டும்....நடக்கட்டும்.....\nஎதிர்க்குரல் பதிவு என்ன சொல்கிறது\nஅனைத்து உயிரிகளின் ஜீனோமில் 10_30% ஜீன்கள் பரிணாம வரலாறு பொருத்த இயலாத நிலையில் இப்போது இருக்கிறது.\nநான் சொல்கிறேன் அப்படி எனில் 70_90% ஜீன்கள் பரிணாம வரலாறு பொருத்தும் வண்ணம் 1996 ல் இருந்து ஆய்வாளர்கள் சாதித்து உள்ளனர்.\n1996 ல் முதன் முதலில் ஈஸ்ட்டின் ஜீனோம் அறியப்பட்டது, 2001ல் மனிதன் ஜீனோம் அறியப்பட்டது.\nஆகவே குறைந்த காலத்தில் இந்த அளவு சாதனை பாராட்டத் தக்கது\nஅறிந்த ஆவணப் படுத்தப்பட்ட விடயங்களையும் ஏற்க மறுப்பவர்கள், அறிய முயற்சிக்கும் விவரங்களின் மீது முடிவு வந்தால் மட்டும் ஏற்று விட���வீர்களா\nஅந்த அநாதை ஜீன்களும் மாறும் என்னும் போது, முயுடேஷன் சுவடுகளும் அழியும் என்னும் போது இதில் பிரச்சினை எதுவும் இல்லை.\nஒவ்வொரு உயிரிக்கும் தனிப்பட்ட வகை ஜீன்கள் இருந்தாக வேண்டும்,எப்படி வந்தது என இன்று அறிய முடியாதவை நாளை சாத்தியம் ஆகும்\n\"இதுதான் மேண்டில்[பரிணாமம்] ,இதில் இருந்து பளீர் என வெளிச்சம் [அனைத்து உயிரிகளும்] வரும்\n//இதுதான் மேண்டில்[பரிணாமம்] ,இதில் இருந்து பளீர் என வெளிச்சம் [அனைத்து உயிரிகளும்] வரும்\n//எதிர்க்குரல் பதிவு என்ன சொல்கிறது\nஅனைத்து உயிரிகளின் ஜீனோமில் 10_30% ஜீன்கள் பரிணாம வரலாறு பொருத்த இயலாத நிலையில் இப்போது இருக்கிறது.\nநான் சொல்கிறேன் அப்படி எனில் 70_90% ஜீன்கள் பரிணாம வரலாறு பொருத்தும் வண்ணம் 1996 ல் இருந்து ஆய்வாளர்கள் சாதித்து உள்ளனர்.//\nஉங்கள் கேள்விக்கு சகோ ஆஷிக் கொடுத்துள்ள பதிலையும் பார்த்து விட்டு ஒரு முடிவுக்கு வரவும்.\nவழக்கம்போல இதுவொரு திரிப்பாகும். 70% மரபணுக்கள் ஒரே மாதிரி இருப்பதாக நான் பதிவில் கூறவில்லை. மாறாக பரிணாமவாதிகள் எப்படி நினைக்கின்றனர் என்பதை மட்டுமே பின்வருமாறு கூறினேன்.\nபொதுவான மூதாதையரில் இருந்து உயிரினங்கள் வந்துள்ளதற்கு என்ன ஆதாரம் மரபணு ரீதியாக உயிரினங்கள் அனைத்திற்கும் தொடர்பு இருப்பதே என்கிறார்கள் பரிமாணவியலாளர்கள்.\nஇது மட்டும் தான் நான் கூறியது. சரி, அப்படியே உயிரினங்கள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான மரபணுக்கள் இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வதில் நமக்கு பிரச்சனை இல்லை. காரணம், ஒரே மாதிரியான mechanism (யுக்தி) கொண்டு இறைவன் படைத்திருக்கின்றான் என்று கூறிவிடலாம். குர்ஆன் உயிரினங்கள் குறித்து பேசும் போது, இவை அனைத்தும் தண்ணீரால் படைக்கப்பட்டவை என்று கூறுகின்றது. தண்ணீர் என்னும் ஒரே யுக்தியை கொண்டு அனைத்து உயிரினங்களும் படைக்கப்பட்டிருக்கின்றன. அப்படியானால் ஒரே மாதிரியான மரபணு யுக்தியை கொண்டு இறைவன் பல்வேறு உயிரினங்களை படைத்தான் என்று கூறுவதில் லாஜிக் மீறல் இல்லை. அடிப்படையான மரபணுக்களை ஒரே மாதிரியாக படைத்துவிட்டு பின்னர் உயிரினங்களின் தேவைக்கு ஏற்றவாறு தனித்துவமான மரபணுக்களை அல்லது செயல்பாடுகளை இறைவன் படைத்திருக்கலாம். இது நீண்ட காலமாகவே படைப்பியல் ஆய்வாளர்கள் மேற்கொண்டு வரும் நிலையாகும். ford கம்பனி கா���ும் நான்கு டயருடன் தான் வருகின்றது, டாடா கம்பனி காரும் நான்கு டயருடன் தான் வருகின்றது. ஆக, அடிப்படை என்பது ஒன்று தான். ஆனால் இந்த இரண்டு கம்பனிகளின் வடிவமைப்பு மற்றும் specs வித்தியாசமாக இருந்து இரண்டு கார்களையும் தனித்து காட்டுகின்றது.\nஆக, உயிரினங்களின் மரபணு நிலை என்பது படைப்பியல் கொள்கைக்கு மிக சரியாகவே ஒத்துவருகின்றது. மாறாக, பரிணாமத்தை பொருத்தவரை, அது உண்மையென்றால் எல்லா உயிரினங்களின் மரபணுக்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக அல்லது ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை. ஒவ்வொரு உயிரினத்திற்கும் தனித்துவமான மரபணுக்கள் உள்ளன. எப்போது இப்படியான நிலை வந்துவிட்டதோ அப்போதே பரிணாம கணிப்பு செத்துவிட்டது. ஒரு கோட்பாடு உண்மையென்றால் அதன் எதிர்கால கணிப்பு சரியாக இருக்க வேண்டும். ஒரு கல்லை தூக்கி நான் மேலே போடுகிறேன் என்றால் அது கீழே வரும் என்பது கல்லை போடுவதற்கு முன்பே எனக்கு தெரியும். காரணம், புவி ஈர்ப்பு கோட்பாடு அதனை தான் கூறுகின்றது. அதன் கணிப்பு சரியாகவே இருக்கின்றது. அதே நேரம், அதே கல்லை நான் குறிப்பிட்ட தொலைவிற்கு மேலே எறிந்தால் அது புவிஈர்ப்பு சக்தியை தாண்டி சென்றுவிடும், அதனால் திரும்பிவராது. இதுவும் எனக்கு கல்லை எறிவதற்கு முன்பே தெரியும், எப்படி புவிஈர்ப்பு அதனை தான் சொல்கின்றது. அதன் கணிப்பு மிக சரியாகவே இருக்கின்றது.\nஆனால் இப்படியான ஒரு கணிப்பை பரிணாம கோட்பாட்டால் செய்யவே முடியவில்லை. நடப்பதெல்லாம் அதன் கணிப்புக்கு எதிராக தான் இருக்கின்றன. பரிணாமத்தை நம்பி ஒரு ஆய்வில் நம்பிக்கையாக இறங்க முடியாது. இது தான் பரிணாம கோட்பாடு சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனையாகும். நம்பிக்கையை தாண்டி என்று இந்த உண்மை உள்மனதில் இறங்குகின்றதோ அன்று இந்த பரிணாம குழப்பம் சிலரை விட்டு நீங்கிவிடும். அதுவரை எடுத்துக் சொல்லிகொண்டே இருப்பது நம் கடமையாகவே கருதுகின்றேன்.\nசகோ ஆஸிக்கின் விள்க்கங்களை சீர் தூக்கி பார்ப்போம்,\n1./வழக்கம்போல இதுவொரு திரிப்பாகும். 70% மரபணுக்கள் ஒரே மாதிரி இருப்பதாக நான் பதிவில் கூறவில்லை. மாறாக பரிணாமவாதிகள் எப்படி நினைக்கின்றனர் என்பதை மட்டுமே பின்வருமாறு கூறினேன். //\nஅதாவது 70_90% பரிணாம வளர்ச்சி வரலாறு கட்ட முடிவதாக பரிணாம் ஆய்வாளர்கள் சொல்வத�� அவர்களின் நினைப்பு. ஹி ஹி இத்னையும் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் என் நான் சொல்லி விட்டேனே\n10_30% இப்போது அறிந்த ஜீன் மாற்ற விதிகளின் படி, சுவடுகள் இல்லாமையால்\nபரிணாம வரலாறு பொருத்த முடியவில்லை என்பதை மட்டும் வேத வாக்காக எடுப்பீர்கள்\n70% விடை கிடைத்து உள்ளது சரி என ஏற்றல் மட்டுமே 30% விடை தேடப்படுகிறது என சொல்ல தார்மீக நியாயம் உண்டு\n2//இது மட்டும் தான் நான் கூறியது. சரி, அப்படியே உயிரினங்கள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான மரபணுக்கள் இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வதில் நமக்கு பிரச்சனை இல்லை. காரணம், ஒரே மாதிரியான mechanism (யுக்தி) கொண்டு இறைவன் படைத்திருக்கின்றான் என்று கூறிவிடலாம். குர்ஆன் உயிரினங்கள் குறித்து பேசும் போது, இவை அனைத்தும் தண்ணீரால் படைக்கப்பட்டவை என்று கூறுகின்றது. தண்ணீர் என்னும் ஒரே யுக்தியை கொண்டு அனைத்து உயிரினங்களும் படைக்கப்பட்டிருக்கின்றன. அப்படியானால் ஒரே மாதிரியான மரபணு யுக்தியை கொண்டு இறைவன் பல்வேறு உயிரினங்களை படைத்தான் என்று கூறுவதில் லாஜிக் மீறல் இல்லை. அடிப்படையான மரபணுக்களை ஒரே மாதிரியாக படைத்துவிட்டு பின்னர் உயிரினங்களின் தேவைக்கு ஏற்றவாறு தனித்துவமான மரபணுக்களை அல்லது செயல்பாடுகளை இறைவன் படைத்திருக்கலாம். இது நீண்ட காலமாகவே படைப்பியல் ஆய்வாளர்கள் மேற்கொண்டு வரும் நிலையாகும்//\nநல்ல காமெடியான மூமின் விளக்கம்\nஇது என்ன வழிநடத்தப் பட்ட பரிணாமக் கொள்கையா இது குரான் கூறும் படைப்புக் கொள்கைக்கு விரோதம் ஆனது.தனித்துவ ஜீன்கள் உயிரிகளில் எத்தனை சதவீதம் ,என பதிவு எழுதுவீர்களா\n3./ஒவ்வொரு உயிரினத்திற்கும் தனித்துவமான மரபணுக்கள் உள்ளன. எப்போது இப்படியான நிலை வந்துவிட்டதோ அப்போதே பரிணாம கணிப்பு செத்துவிட்டது./\n10_30% ஜீன்களின் பரிணாம வரலாற்று சுவடுகள் இல்லை\nசரி இரு ஜீன்கள் ஒப்பீட்டில் எப்படி தொடர்பு கண்டுபிடிக்கிறார்கள்\n4.//அதே கல்லை நான் குறிப்பிட்ட தொலைவிற்கு மேலே எறிந்தால் அது புவிஈர்ப்பு சக்தியை தாண்டி சென்றுவிடும், அதனால் திரும்பிவராது. இதுவும் எனக்கு கல்லை எறிவதற்கு முன்பே தெரியும், எப்படி புவிஈர்ப்பு அதனை தான் சொல்கின்றது. அதன் கணிப்பு மிக சரியாகவே இருக்கின்றது. //\n எந்த விசை மேலே போகும் கல்லை விழ வைக்கிறதோ ,அதுவே அனைத்து பிரபஞ்சத்தையும் இயக்கும் வ��சை என்றார் நியுட்டன்.\nஅவர் விதி பூமியைத் தாண்டினால் பிழை தருகிறது. ஆகவெ ஐன்ஸ்டின் விதி, கருப்பு பொருள் இல்லாமல் போனால், அதுவும் தவறு ஆகலாம்.\nஆகவே விதிகள் நிலையானவை என்னும் கருத்து தவறு\nகல் எறிந்தே பூமியைத் தாண்டி எறியும் வல்லமை ஆஸிக்கிற்கு உண்டா\nசரி நபி(சல்) நிலவைப் பிளந்தார் என்றால் நம்புபவர்கள் அல்லவா\n4//ஆனால் இப்படியான ஒரு கணிப்பை பரிணாம கோட்பாட்டால் செய்யவே முடியவில்லை. நடப்பதெல்லாம் அதன் கணிப்புக்கு எதிராக தான் இருக்கின்றன. பரிணாமத்தை நம்பி ஒரு ஆய்வில் நம்பிக்கையாக இறங்க முடியாது. இது தான் பரிணாம கோட்பாடு சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனையாகும். நம்பிக்கையை தாண்டி என்று இந்த உண்மை உள்மனதில் இறங்குகின்றதோ அன்று இந்த பரிணாம குழப்பம் சிலரை விட்டு நீங்கிவிடும். அதுவரை எடுத்துக் சொல்லிகொண்டே இருப்பது நம் கடமையாகவே கருதுகின்றேன்.//\nசான்றுகளின் விளக்கம் அறிவியல். பரிணாம கணிப்புகள் சரியாக சன்றளிக்கப்பட்டது பற்றியே வரும் பதிவில் எழுதுகிறேன்\nபெரும்பான்மை மூமின்கள், கொஞ்சம் பிற மதத்தவர் தவிர அனைவரும் வழிநடத்தப் பட்ட பரிணாமம் என் சொல்லி விட்டார்கள்\nஅப்ப்டி சொல்ல‌வே மாட்டோம் என் சொல்வீர்களா\nபரிணாமம் பொய் என்றால் மட்டுமே இஸ்லாம் சரி என தைரியமாக ஏன் ஒத்துக் கொள்ளக் கூடாது\nமத புத்த்கங்களின் அடைப்புக் குறிகளும்,விளக்கங்களும் கூட பரிணாம வளர்ச்சி அடையும் ஹி ஹி.\n70_90% பரிணாம மாற்ற வரலாறு அறியக்கூடிய ஜீன்கள் ஆவணப் படுத்தியதை ஏற்காதவர்கள். மீதி 10_30% ஜீன்களின் பரிணாம் வரலாறு அறியக்கூடிய சான்றுகள் இப்போது இல்லை என்றால் குதித்து குட்தாட்டம் போடலாமா\nபரிணாம வளர்ச்சியின் அடிப்படைக் காரணி ஜீன் மட்டுமே என் சொல்லும் ஆய்வாளர்கள் உண்டு,இல்லை செல் முழுதும் என்வும் சொல்வோர் உண்டு,இல்லை இல்லை முழு உயிரியுமே காரணி எனச் சொல்வோரும் உண்டு.\nவளரும் துறை என்பதல் மாற்று விள்க்கங்கள், அதன் மீது பரிசோதனைகள், அதில் அதிகம் பொருந்து விளக்கம் என பரிணாம ரீதியாக வளர்வதே அறிவியல்.\nஇபோது வெறும் 10_30% ஜீன்கள் என்பதால் , இப்படி ஜீன்கள் வரலாற்று சுவடு இல்லாமல் தோன்றுமா என் ஆய்வகத்தில் கண்டறிய முயல்வர்.\nஉலகில் தோன்றிய 99% உயிரிகள் மறைந்து விட்டன. வெறும் 1% மட்டுமே இன்று வாழ்கிறது.\nநம்மிடம் இருப்பது வாழும் உயிரிகளின் ஜீனோம் மட்டுமே,மூதாதையரின் ஜீனோம்கள் அல்ல\nஇந்த வாழும் உயிரிகளில் பொது மூதாதையர் கொண்ட உயிரிகளின் 70_90% ஜீன்கள் தொடர்பு பொருத்த முடிகிறது என்பது பரிணாமத்தை மெய்ப்பிக்கிறதா இல்லையா\nநீங்களும் விடாம சங்கை ஊதிட்டு இருக்கிங்க, ஆனால் என்ன செய்ய மார்க்கபொந்துக்கள் எல்லாம் டமார செவிடுங்களா இருக்கே :-))\nஇதுல இஸ்கான் பாகவதர் காமெடி வேற தாங்கலை,\nதசாவதாரம் எடுத்தார் பெருமால்னு இருக்கும் போது நீர் என்னதுக்கு கிருஸ்னாவை மட்டும் தாங்கிட்டு இருக்கீர்\nபன்னி,ஆமை,மீன் எல்லாம் கூட பெருமாலின் அவதாரம் தானே அதை கும்பிடாம அதுக்கு எல்லாம் பின்னாடி வந்த கிருஸ்ணா தான் எல்லாம்னு சொல்லும் பிக்காலித்தனம் ஏன்\nமுதலில் ஒரு பன்னியை வீட்டில் வளரும், அது பகவானோட அவதாரம் அப்பாலிக்கா நீர் பக்தி மார்க்கம் போதிக்கலாம் :-))\n,நமக்கு மார்க்கம், மார்க்க பந்துக்கள் மனநிலை நன்கு புரியும் என்பதல் வியப்பு இல்லை\nபரிணாம எதிர்ப்பு பதிவுகளின் பரிணாம வளர்ச்சியை பாரீர், எவ்வளவு எச்சரிக்கையாக எழுதுகிறார்கள்\nநம்ம மாப்ளே மேலே கோபப் படாதீக ஏதோ விவரம் இல்லாமல் நல்லா நகைச்சுவை விருந்து அளிக்கிறார் ஏதோ விவரம் இல்லாமல் நல்லா நகைச்சுவை விருந்து அளிக்கிறார்அவர் மாதிரி இன்னொரு ஆளை பதிவுலகில் காட்ட முடியுமாஅவர் மாதிரி இன்னொரு ஆளை பதிவுலகில் காட்ட முடியுமா[ குரான் மாதி சவால்]\nஎப்ப அடுத்த பரிணாம எதிர்ப்பு பதிவு வரும்\nஅப்படி வந்து மறுப்பு பதிவு போட்டால்தான் நிம்மதியாக இருக்கு ஹா ஹா ஹா\nஇப்படி டோட்டல் மக்கா இருக்கீரே அது பன்றி அவதாரம் இல்லை வராக அவதாரம். ஆங்கிலத்தில் Wild Boar. பல திவ்ய தேசம் கோவில்களில், பிற பெருமாள் கோவில்களிலும் வராகர் வடிவில் நாங்கள் பெருமாளை வணங்குகிறோம்.\nஏன் ஸ்ரீ கிருஷ்ணரை மட்டும் கடவுள் என்கிறோம்\nநீர் உட்பட்டு பல ஆத்திகர்களை ஏன் சிந்திக்க மாட்டீர்களா என ஏன் சொல்கிறோம்\nவைல்ட் போர் எனப்படும் காட்டுப் பன்றியும், தெருவில் திரியும் பன்றியின் மூலமும் ஒன்று என்பதே பரிணாமக் கொள்கை.\nஆகவே காட்டுப் பன்றி உயர்ந்தது,வீட்டுப் பன்றி தாழ்ந்தது என இங்கும் வர்ணாஸ்ரமம் கொண்டு வராதீர்\nமூமின்களை அல்லாஹ் பன்னிக் கரி துண்ணாதே[ பசிக்கு வேறு வழியில்லாமல் தின்னால் (வழக்கம் போல்)மன்னிப்பார் ஹி ஹி] என்று பொதுவாக சொன்னால�� அது பன்னி வகைகள்,மூலம் மூதாதையர் என அனைத்துக்கும் பொருந்துமா\nஇப்படி அனைத்து உயிரிகளுக்கும் ஒரே மூலம் என்றால் எந்தக் கரியும் துண்ண முடியாது என்பதால் மூமின்கள் பரிணாமக் கொள்கையை எதிர்க்கிறார் என கண்டுபிடிக்க உதவிய மாப்ளே தாசுக்கு நன்றிகள் பல\nஎருமை மாடும் பசு மாடும் ஒண்ணாயிடுமா\nஇரண்டுக்கும் கூட பொது முன்னோர் உண்டு\nஎருமைப் பால் குடிக்க மாட்டீரா\nநீர் கேட்கும் கேள்விகளின் நம்க்கு பல் பதில் கிடைக்குது\nஎருமை, பசு சேர்ந்து குட்டி போடுது\nஆகவே பரிணாம உயிரி விதிப்படி[Biological species concept] இரண்டும் ஒன்றுதான்\n//எருமைப் பால் குடிக்க மாட்டீரா\nஎருமைப்பால் மட்டும் இல்லை எலிப்பால்,புலிப்பால்,நரிப்பால்னு என்ன கிடைச்சாலும் விட மாட்டார்,ஆனால் யாராவது கறந்து பாக்கெட் போட்டு டோர் டெலிவரிக்கொடுக்கணும் :-))\nஎந்த அய்யர் பசங்களாவது மாடு மேய்ச்சு,கழுவி,பால் கரந்து குடிச்சிருபாங்களா கேளுங்க எல்லாம் எவனாவது வேலை செய்து கொடுத்தால் பகவான் என்ன சொல்லி இருக்கார்னானு சொல்லிக்கிட்டே நோகாம நோம்பு கும்பிடுவாங்க :-))\nமாடு மேய்ச்சி,பால் கறந்துக்கொடுக்கிற கூட்டம்லாம் படிச்சிட்டு வேலைக்கு போகுதேனு வயித்தெரிச்சலில் தான் அப்போ அப்போ வர்ணாசிரமம் ,விளக்கெண்ணைனு சொல்லி ஊரை ஏமாத்துதுங்க.\nஏன்யா ஶ்ரீரெங்கம் கோயிலில் எல்லாம் போய் மணியாட்டலாம்னு சொல்ல துப்பில்லைனு கேட்டா இது வரைக்கும் நேரான பதிலே வரலை.\nஇன்னும் சில காலம் தான் மக்களே கோயிலுக்குள் புகுந்து இழுத்துப்போட்டு சாத்தி வெளியேபோனு சொல்லப்போறாங்க,அப்போ எந்த அவதாரம் வந்து கேட்கும் பார்ப்போம்.\nஅவரை ஏன் திட்டறீங்க. கேபிளின் பதிவில் நீங்க கலாட்டா பின்னூட்டம் போட்டவரை அது மிக சுவாரஸ்யமான பதிவாக இருந்தது. இங்கு ஜெயதேவ் போடும் பின்னூட்டங்கள் கருத்து ரீதியாக ஒப்புக்கொள்ளத்தக்கன அல்ல என்ற போதும் சிரிக்க வைக்குதே. ஈஸி\n\"நியாயம் அப்படின்னா என்ன விலை, அது எந்த கடையில விக்கிறாங்க\" அப்படின்னு கேக்கிற பார்டி வவ்வால். அது கூட செட்டு சேர்ந்துகிட்டீங்களா \" அப்படின்னு கேக்கிற பார்டி வவ்வால். அது கூட செட்டு சேர்ந்துகிட்டீங்களா \nஉமக்கு யுக தர்மம் என்பதன் பொருள் தெரியுமா\nயுகத்தை பொருத்து தர்மம் என்பதன் வரையறை மாறும்\nஎப்படி சிலர் சிறுபான்மையாய் இருந்தல் ஒரு வாதம்,பெரும்பான்மை ஆனால் ஒரு வாதம் என்கிறார்களோ அப்பூடி\nஆகவே நியாம்/அநியாயம் என்பவை காலம்,சூழல் சார்ந்தவை\nநியாயம் பற்றி இஸ்கான் வைணவர்கள் பேச தகுதி இல்லை.\nவாலியை பின் சென்று தாக்கி கொன்றவன் இராமன்,\nகவுரவர்களை வெல்ல சகலவித அயோக்கியத் த‌னமும் செய்தவன் கிருஷ்னன்,\nபகவத் கீதை மொழியாக்கத்தை திரிப்பவர்,இன்றும் வர்ணாஸ்ரமத்தை ஆதரிப்பவர் பிரபுபாத\nநான் எங்கே பாகவதரை திட்டினேன், மொக்கை காமெடி தாங்க முடியலைனு தான் சொல்லி இருக்கேன்.\nசார்வாகனைப்பார்த்து பிக்காலித்தனம்னு சொன்னால் ,இவர் செய்வது என்னத்தனம் என கேட்டேன்.\nபன்னினு சொன்னால் இல்லை அது காட்டுப்பன்னினு சப்பைக்கட்டுறார், சரி போகட்டும் விடுங்க பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்னா என்ன செய்ய\nஒரு காட்டுப்பன்னியை வளர்க்க சொல்லிடிவோம், அது தான் பகவானின் அவதாரம்னு பாகவதரே ஒப்புக்கிட்டார், காட்டுப்பன்னி வளர்க்க தயாரா பாகவதர்\nராமாவதாரம் சுத்தமான பூரண் அவதாரம் இல்லை, கேவலமான ஒரு குறைப்பாடான அவதாரம்னு சொல்லுறீர் சரியா :-))\nபிஜேபி ஆளுங்க அப்புறம் என்னாதுக்கு ராமருக்கு கோயில் கட்டணும்னு சொல்லி நாட்டையே அல்லோகல படுத்துறாங்க\nபேசாம கிருஸ்ணா பொறந்த இடம் கடலுக்கு அடியில் இருக்காம் அங்கே போய் கோயிலோ ,இல்லை கக்கூசோ கட்டிக்கிட்டு நாட்டு மக்களை நிம்மதியா இருக்க விடலாம்ல :-))\nநீர் என்ன செய்றீர்னா நேரா அத்வானிய போய்ப்பார்த்து, ராமரு விளங்காத அவதாரம், ஆனால் கிருஸ்ணா தான் அக்மார்க் ஐஎஸை அவதாரம் அவருக்கு கடலில் கோயில் கட்டுவோம் காராசேவு இயக்கம் ஆரம்பிப்போம்னு சொல்லி கடலுக்கு கூப்பிட்டு போயிடும், நாடு நிம்மதியா இருக்கும் :-))\nவந்துட்டாங்கய்யா அவதாரம் ,அபச்சாரம்னு கதை சொல்லிக்கிட்டு.\nஇது அறிவாளிகள் கும்மி அடிக்கும் இடம் போல இருக்கு;எனக்கு இங்கு வேலையில்ல. ஆம். கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை; அதனால், அய்யா அப்பீட் எனக்கு இந்த விஷயங்களில் ஆழ்ந்த அறிவு இல்ல; So, no பின்னூட்டம்..\nஅதே சமயம், அந்த கவுண்டமணி வீடியோவைப் பற்றி விவாதம் செய்ய எனக்கு மிக மிக அழ்ந்த அறிவு உள்ளாது; இதில், I am expert at International level..அதனால், என் பின்னூட்டம்..\n\"கவுண்டமணி வீடியோவில்கூடை வைத்திருக்கும் குட்டி ஷோக்கா-கீதுபா\nகாட்டுப் பன்னிய வாங்கி வளர்த்து காசு பண்ணலாம் என்று நினைக்கிறேன்,அவதாரப் பன��னி என்று விளம்பரப்படுத்தினால் மக்கள் மத்தியில் மவுசு கூடும் அல்லவா\nபரிணாமம் எளிய விளக்கங்கள் - பார்ட் 1 படித்து இந்தப் பதிவையும் படித்தால் எளிதாக விளங்கும். அருமையான பதிவு.\nநண்பர் ஆஷிக் அஹமத் இதைப்போன்று நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதி அறிவியல் சமூகத்திற்கு தொண்டாற்ற வேண்டும் என்று ...... யை இறைஞ்சி வேண்டிக்கொள்கிறேன். அவரின் பதிலில் நெறைய செல்ப் கோல் அடித்துள்ளார்.\nபிற பின்னூட்டங்கள் பதிவை தெளிவு படுத்தியதால், மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்றுமில்லை.\nஅடிக்கடி ஆள் தென்படுவது இல்லை\nபரிணாமத்தின் மீதான விமர்சனக்களின் தொனிகள் மாறுவதும், பரிணாமம் மத புத்தக் படைப்புக் கொள்கையின் படி 100% முரண்,தவறு என் ஒத்துக் கொள்ள அஞ்சுவதும் நல்ல நகைச்சுவை.\nஇன்னும் சில ஆண்டுகளில் இப்போது இரத்தப் பரிசோத்னை போல் அனைவரும் ஜீனோம் பரிசோத்னை எளிதில்,குறைந்த செலவில் செய்வார். பரம்பரை ரீதியாக எப்படி ஜீனோம் மாறுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். அப்போது வழி நடத்தப் பட்ட பரிணாமம் என்னும் கொள்கைக்கு வந்து விடுவார்.\nஅப்போது பதிவு எழுதுபவர், சில யூத ,கிறித்தவ,இந்துத்வ காஃபிர்கள் மூமின் பெயரில் வேண்டும் என்றே இஸ்லாம பரிணாமம் முரண் என அவதூறு பதிவு எழுதினார் என்பார்\nதுல்கர்னைன் அலெக்சாண்டர் இல்லை என் சொல்வது போல்,குரான் பூமி தட்டை என சொல்லவில்லை என் சொல்வது போல் இதெல்லாம் அரசியலில் சகஜம்\nபரிணாம வரலாறு 70_90% ஜீன்களில் அனைத்து உயிரிகளுக்கும் உள்ளது, என்பது மிக வியப்பான விடயம்.\nஜீனோம் இப்போது வாழும் 1% உயிரிகளில் மட்டுமே ஆவணம் ஆக்கப் பட்டு உள்ளது.\nமனித்னின் பிற 20+ இனங்களின் ஜீனோம் கிடைதால் மிக நலமாக இருக்கும். நியாண்டர்தால் ஜீனோமை,ஏதோ மிச்சம் மீதி சதை துணுக்கில் இருந்து கண்டறிந்து ஆவணப் படுத்தி விட்டார்கள்\nஅதில் அநாதை ஜீன்களின் நிலை என சில கட்டுரைகள் வரலாம். மீண்டும் நியண்டர்தாலை உருவாக்க முடியும் எனக் கூட சொல்கிறார்கள்\nபரிணாமும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது...சாரி...மண்ணு...களிமண்ணு நிஜம்...அது இருக்கு....அதில் அந்த அரேபிய அல்லா தண்ணிய ஊத்தி பெசஞ்சு மொத மனுசனப் படச்சாரு.\nதுலுக்கர்கள் யாரும் பரிணாமத்தின் மூலம் பிறந்தவர்கள் கிடையாது. யாரோ ஒருத்தன்..வர்ரவன் போறவன் எதையோ பிசைந்து அவர்கள் வீட்டுப் பெண்கள் வயிற்றில் வைத்துவிட்டுப் போய்விடுவார்கள்.\nஅந்த இஸ்கான் கும்பலும் அப்படியே...\nஎங்க சுகவீன அண்ணாச்சியும் மாணிக்கமாக நல்லா இருந்தவருதான்....மாலிக் என்ற பெயரில் திருட்டு பாஸ்போட்டில் சவுதி சென்றபின் வக்காபீயாக மாறிவிட்டார்.\nஅவரை எங்க ஒர்ரே இறைவன் முனியாண்டிசாமிக்காக மன்னிக்கவேண்டும்.\nபரிணாமத்தையும் வழி நடத்துவது எங்க அல்லா சாமின்னு சொல்லி விட்டு போனால் நாம் கண்டு கொள்ள மாட்ட்டொம் அல்லவா\nசரி இப்படி என்னைக்கும் சொல்ல மாட்ட்டோம் என சொல்லுங்க என்றாலும் நழுவுகிறார்கள்.\nஇதில் இஸ்கான் கொசுத் தொல்லை வேற\nஅப்புறம் உங்களுக்கு மட்டும் சொல்ரேன் உங்க ஏக இறைவன் முனியாண்டியும்,என்னோட ஏக இறைவன் [விடாது கருப்பு புகழ்]கருப்பு சாமியும் சேர்ந்துதான் பெருவிரிவாக்கம்,பரிணாமத்தை ,..அனைத்தையும் வழி நடத்துகிறார்கள்.\nஎன் தாத்தா மேலே சாமி வந்து சொல்லுச்சு\n1176. நம் தலைமீது விழ இருக்கும் கல்வித்திட்டத்தைப் பற்றிய ஓர் ஆய்வு.\nஇயேசு சுவிசேஷக் கதைகள்படி சீடர்களோடு இயங்கிய காலம் - எங்கே \nசூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஈழத்தமிழர்கள் மலையகத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தார்களா\nஅநாதை ஜீன்களை ஆட்கொள்ளும் ஆபத்பாந்தவன் ஆதிமூலமா\nபேரண்டத்தின் வயது 10 கோடி ஆண்டு கூடியது\nபரதேசியின் பறை ஓங்கி ஒலிக்கட்டும்\nதந்தை பெரியாரை விமர்சிக்கும் கூற்று சுட்டுதல்[Quot...\n\"மிகச் சிறந்த விஞ்ஞானிகள் வஹாபிகள் இல்லை\"\nஐ.க்யு தேர்வு,ஐன்ஸ்டின், விளம்பர கோமாளிகள்.\nபரிணாமம் எளிய விளக்கங்கள் .Part 1\nபூமிப் பந்து,பெரிய வட்டம், பரப்பளவு அறிதல்.\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nமதவாதிகளை மறுக்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-06-16T12:04:14Z", "digest": "sha1:4SSKL32V3QUZ6QLT7TOAFP2CRRYKRP4W", "length": 7899, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆலன் சில்வெஸ்டரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநியூயார்க் நகரம்,[1] ஐக்கிய அமெரிக்கா\nஆலன் சில்வெஸ்டரி (மார்ச்சு 26, 1950) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இசையமைப்பாளர் ஆவார். இவர் பாக் டு த பியூச்சர் திரைப்படத்தொடரிலும் பாரஸ்ட் கம்ப், தி போலார் எக்ஸ்பிரஸ் மற்றும் மார்வெல் திரைப் பிரபஞ்ச மீநாயகன் படங்களான கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் (2011), தி அவெஞ்சர்ஸ் (2012), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018) மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.[2]\nஇவர் இரண்டு முறை அகாதமி விருது மற்றும் கோல்டன் குளோப் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார் மற்றும் மூன்று முறை சனி விருது மற்றும் இரண்டு முறை பிரைம் டைம் எம்மி விருதுகள் வென்றுள்ளார்.[3]\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஆலன் சில்வெஸ்டரி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 பெப்ரவரி 2021, 21:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcscvle.com/tn-govt-collectorate-panchayat-office-jobs-2020-last-date-30-12-2020/", "date_download": "2021-06-16T09:41:59Z", "digest": "sha1:SIB7NXSRAKVMB7GEDAP7XEE6NDJTZ2YZ", "length": 3833, "nlines": 70, "source_domain": "tamilcscvle.com", "title": "TN Govt Collectorate Panchayat Office Jobs 2020 | Last Date: 30-12-2020 - TAMIL CSC VLE", "raw_content": "\nமூன்று பதவிகளுக்கு தனி தனி நோட்டிபிகேசன் மற்றும் தனி தனி அப்ளிகேசன் பாரம் லிங்க் கீழ் தனி தனியாக​ லிங்க் குடுக்கப்பட்டிள்ளது.\n⇓⇓⇓நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் அப்ளிகேசன் பாரம் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது⇓⇓⇓\n38 மாவட்ட கிராம பஞ்சாயத்து வேலை நோட்டிபிகேசன்: LINK CLICK HERE\nசார் வணக்கம் நான் கலப்பு திருமணம் செய்து கொண்டவன் எனக்கு ஒரு மகள் இருக்கிறாள் எனக்கு அல்லது எனது மனைவிக்கோ அரசு வேலைக்கு எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன் எனது வயது 35 திருமணம் நடந்தது 4 ஆண்டுகள் கழித்து விட்டது இருவரும் 9 ஆம் வகுப்பு வரை படித்து இருக்கின்றோம் எதுவும் உதவி செய்ய மு���ியுமா\nதமிழக​ ரயில்வே வேலைவாய்ப்பு 2021 | Railway Recruitment 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2014/04/14/chitrangatha-37/?shared=email&msg=fail", "date_download": "2021-06-16T11:28:02Z", "digest": "sha1:YMMVHF76TVUYAMCQ56OEBJJAEDEBFQZV", "length": 17447, "nlines": 278, "source_domain": "tamilmadhura.com", "title": "Chitrangatha – 37 – Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nஅனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nபுத்தாண்டு அன்னைக்கு ஒரு அப்டேட் தரணும்னு வந்துட்டேன். அதுவும் உங்களுக்கு பிடிச்ச மாதிரி. ஜிஷ்ணு-சரயு மீட்டிங். நீங்க ரசிப்பிங்கன்னு நினைக்கிறேன். படிச்சுட்டு அப்படியே உங்க எண்ணங்களைப் பகிர்ந்துக்கோங்க.\nஎன்னால் இன்று தான் 35,36,37 பதிவுகளை படித்தேன் .\nபாவம் சரயு ,ஜிஜ்னு .\nவேறு எதையும் என்னால் சொல்ல முடியல .\nதன் காதலியுடன் உடனிருந்தும் ,அவளிடம் நெருங்காமல் இருக்கும் ஜிஜ்னு great .\nமனசு ரெம்ப கனக்குது ,\nவெயிட் செய்யுறோம் அடுத்த அப்டேட்க்கு mam\nஉங்க கதையை விடாம படிச்சிக்கிட்டு இருக்கேன்…\nநடுவுல கொஞ்ச நாள் கமெண்ட்ஸ் போடமுடியலை… sorry…\nஆனா இப்போ வரவர ஜிஷ்ணு-சரயு ரெண்டு பேரும் எங்களை அழ வைக்கிறாங்களே… கஷ்டமா இருக்கு…\nசரயுக்கு அவன்மேல் எவ்வளவு காதல்…, அதை காதல்னு சொல்லுறதை விட பாசம், அனுப்பு, நம்பிக்கை…அப்படின்னு சொல்லலாம்… எப்பவோ 8வது படிக்கும்போது அவன் கொடுத்த நம்பரை நியாபகம் வச்சிக்கிட்டு அவனை கூப்பிடுராளே…. so good & great… அவள் முதல் சம்பளத்தில்…தனக்குன்னு எதுவும் வாங்காம … அவனுக்கு மோதிரம் வாங்குவது அருமை…\nஅதேபோல ஜிஷ்ணுவும்…அவள் கூப்பிட்ட உடனே ..பறந்து வந்தானே… super fast… அதே அன்பு, காதல் எல்லாம்… அவளுக்காக யோசித்து…பார்த்து பார்த்து … காலேஜ்,ஹாஸ்டல் …எல்லாமே செய்யுறான்…சூப்பர்…\nஆனா இப்படிப்பட்ட அன்பை பிரிச்சிட்டிங்களே தமிழ்…. எனக்கு அந்த ஜமுனாவை பிடிக்கவே இல்லை…. மிரட்டி ஒருத்தரின் அன்பை பெற முடியாதுன்னு ஏன் அவளுக்கு புரியலை….\nஇனி ஜிஷ்ணு என்ன பண்ண போறான்…. சரயுவை வெறுக்குற மாதிரி நடிக்க போறானா…. வேண்டாம்… அவளும் தாங்க மாட்டா…. நாங்களும்….\nஉங்கள் அடுத்த அப்டேட்க்கு ஆவலுடன் wait பண்ணுறேன்…\nரொம்ப நல்லாயிருந்தது அப்டேட் … Special treat for new year … நன்றி.. நன்றி…\nஆவலோட எதிர்பார்த்த மீட்டிங்…. ரொம்ப அழகா குடுத்துருக்கீங்க…\nசரயுவுக்கு தான் எவ்வளவு நம்பிக்கை இந்த ஜிஷ்ணு மேல… இப்படிப்பட்ட ஒரு ஜோடிய நீங்க இப்படி அநியாயமா பிரிச்சுருக்க வேண்டாம்….\nஉண்மையாவே… அவங்க பிரிஞ்சிட்டாங்கன்னு தெரிஞ்சிருந்தாலுமே … ஏதாவது மெடிகல் மிராக்கிள் நடந்து அவங்க சேர்ந்திர மாட்டாங்களான்னு எதிர்பார்ககிறத தவிர்க்கவே முடியல…\nஅடுத்து என்ன ஜிஷ்ணுவுக்கு வில்லன் வேஷமா..\nபுத்தாண்டு அன்று ச்வீட் எபி …….\nஜிச்னு வந்துகாதல் நிறைவேறினாலும் படிப்பு கனவாவது நிறைவேரட்டும்னு நினைப்பது நெகிழ்சி ……அவளாவது சந்தோசமா இருக்க என்ன செய்ய போறான் ………\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nசுகமதியின் ‘அந்தி மாலைப் பொழுதில் – 6’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_4’\nசுகமதியின் ‘அந்தி மாலைப் பொழுதில் – 5’\nசுகமதியின் ‘அந்தி மாலைப் பொழுதில் – 4’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_3’\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nயாழ் சத்யாவின் 'நாகன்யா' (12)\nஅந்தி மாலைப் பொழுதில் (5)\nசுகமதியின் 'வேப்பம்பூவின் தேன்துளி' (18)\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (36)\nஸ்ரீ சாயி சரிதம் (5)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (46)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (395)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nராஜம் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்' (10)\nஅத்தை மகனே என் அத்தானே (25)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (45)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' (17)\nதமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' (4)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (63)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nபூவெல்லாம் உன் வாசம் (1)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nயாரோ இவன் என் காதலன் (15)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilmint.com/corona-easily-spread-in-cat/", "date_download": "2021-06-16T11:06:23Z", "digest": "sha1:GAL6HK5UGO7DELQSM6LWDAK3VT4Z5Z4I", "length": 15289, "nlines": 174, "source_domain": "tamilmint.com", "title": "பூனைகளை கொரோனா எளிதில் தாக்கும்…! செல்லப்பிராணி வளர்ப்போருக்கு உஷார் அட்வைட்ஸ்…! - TAMIL MINT", "raw_content": "\nபூனைகளை கொரோனா எளிதில் தாக்கும்… செல்லப்பிராணி வளர்ப்போருக்கு உஷார் அட்வைட்ஸ்…\nகடந்த சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத், ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் வளர்க்கப்படும் சிங்கங்கள் கொரோனா தொற்றுக்கு ஆளானதாக தகவல்கள் வெளியாகின.\nசென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கிட்டத்தட்ட 13 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. ஒரு சிங்கம் உயிரிழந்துள்ளது.\nAlso Read தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் செய்ய வேண்டியதும்..\nஇந்த நிலையில், இதுபோல் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் கொரோனா பரவுமா என சில சந்தேகங்கள் எழுந்துள்ளன.\nகொரோனா வைரஸ், விலங்குகளை பொறுத்தவரையில் எல்லா விலங்குகளையும் தாக்காது என்றும் குறிப்பாக பூனை இனத்தை சேர்ந்த பூனை, புலி, சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளை எளிதில் தாக்கும் என்றும் விலங்குகள் நல மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்.\nAlso Read கங்கை, யமுனை நதிகள் 100க்கும் மேற்பட்ட சடலங்கள் - கதிகலங்க வைக்கும் காட்சிகள்\nகொரோனா வைரசால் எளிதில் தாக்கும் விலங்குகளின் பட்டியலில் இவைதான் முதல் இடத்தில் இருப்பதால், உடனடியாக பாதிப்புக்குள்ளாகின்றன என்றும் இதுபோல், கீரி, எலி, குரங்கு உள்ளிட்ட இனங்களிலும் குறிப்பிட்ட சில வகையை கொரோனா வைரஸ் தாக்குகிறது என்றும் நாய், கிளி, பன்றி, கோழி, வாத்து, வான்கோழி, பிராய்லர்கோழி இனங்களுக்கு இந்த நோய் தொற்று வருவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு என்றும் குறிப்பிட்டுள்ளனர்.\nஅவற்றுக்கு இயற்கையாகவே இந்த வைரசை எதிர்க்கும் ஆற்றல் இருக்கிறது என்றும் இதுபோல், செம்மறி ஆடு, வெள்ளாடுகளுக்கு பரவும் வாய்ப்பும் மிகக்குறைவு என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nAlso Read உத்தரப்பிரதேசத்தில் கொரோனா முகாம்களாக மாற்றப்படும் மசூதிகள்…\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்\nஅடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலி…\nஅமெரிக்காவில் டிக்டாக்கிற்கு தடை இல்லை – அதிபர் ஜோ பைடன் அதிரடி…\n72-வது மற்றும் 2020-ம் ஆண்டின் கடைசி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் உரையாற்றினார் பிரதமர் மோடி\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 16.5.2021\nதகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது OTT தளங்கள் மற்றும் ஆன்லைன் செய்தி தளங்கள்\nகொரோனா பரவல் அதிகரிப்பு – புதுச்சேரியில் முழு ஊரடங்கு\nகடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 61,775 பேர் குணமடைந்துள்ளனர்\nஇந்தியாவில் மீண்டும் புதிய பரிணாமத்தில் தடை செய்யப்பட்ட PUBG விளையாட்டு\nஅடுத்தாண்டில் முதல் 6 மாதத்திற்கு உலகளவில் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்படும் – சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி\nகொரோனாவின் கோரத்தாண்டவம் – இந்தியாவுக்கு உதவ முன்வந்த உலக நாடுகள்..\nஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 கொரோனா நோயாளிகள் பலி – அரசு மருத்துவமனையில் அவலம்\nபால்கனியில் இருந்து தடுமாறி கீழே விழுந்த நபரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய இளைஞர் – வைரலாகும் சிசிடிவி காட்சி\nகொரோனா தொற்று உறுதியானதை அடுத்து தீ வைத்து தற்கொலை செய்துகொண்ட பெண்\n“சிவ சங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள்” – பிரபல நடிகை...\n5வது முறையாக இணையும் சீனு ராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணி…\nதற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…\nபர்த்டே பேபி ‘பவித்ரா’ வின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nவிஜய் டிவி பாலாவின் 10th மார்க் தெரியுமா\nபாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கைது\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி…\nசிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…\nஅரச வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\n20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு\nஐ லவ் யு சொல்லும் 2 வயது கிளி\nபழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா – 18 ஆண்டுகளாக நைட்டியில்...\nமாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான...\nசிக்கனுக்கு பதிலாக கிடைத்தால் நன்றாக பொறிக்கப்பட்ட துணி\nஅதிக எடை கொண்ட மனிதர்கள் வாடகைக்கு\nயூடியூப் நிறுவனத்தின் அதிரடி முடிவு – அரசியல், மது, புகையிலை...\nரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…\nவவ்வாலில் இருந்து இப்படிதான் கொரோனா வைரஸ் தோன்றியதா\nகோகோ கோலாவுக்கு ‘நோ’ சொன்ன ரொனால்டோ…\nஎரிவாயு குழாய் வெடி விபத்து – 25 பேர் பலி…\nஅடுத்து வருகிறது பச்சை பூஞ்சை நோய்…\nஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் – பிரசாந்த் கிஷோரின்...\nகொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் – அரசு குழுவின் முதல்...\nதாயை முதுகில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்\nகுடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..\nவிலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும்\n – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\n – மருமகளை பழிவாங்க கொரோனாவை ஆயுதமாக...\nபூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99/", "date_download": "2021-06-16T10:53:48Z", "digest": "sha1:3HXZIKKH7NFH54B6JDES5JPDQYUL7EJ4", "length": 5655, "nlines": 121, "source_domain": "www.inidhu.com", "title": "ரியோ டி ஜெனீரோ புகைப்படங்கள் - இனிது", "raw_content": "\nரியோ டி ஜெனீரோ புகைப்படங்கள்\n2016ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நகரம் ரியோ டி ஜெனீரோ. அது பிரேசில் நாட்டில் உள்ள‌து. அதன் புகைப்படங்கள்.\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious ஆண்டாள் கோவில் தேர்த் திருவிழா\nNext PostNext கோதுமை பக்கோடா செய்வது எப்படி\nநன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11\nகுறும்படம் விமர்சனம் – பாரதிசந்திரன்\nதீ நுண்மி – கவிதை\nஉறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை\nதெரிந்து தெளிவோம் – கவிதை\nவராக அவதாரம் – அழகிய ஓவியம்\nவாழைப்பூ சூப் செய்வது எப்படி\nதிருநாளைப் போவார் நாயனார் – நெருப்பில் குளித்து கோவில் சென்றவர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/17-movement-voice/17-movement-voice", "date_download": "2021-06-16T12:00:16Z", "digest": "sha1:MYMGMGXC6CQ5XJR6S53PMT5UPU4FBWED", "length": 10144, "nlines": 211, "source_domain": "www.keetru.com", "title": "மே 17 இயக்கக் குரல் - மே 2021", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபோக்சோ (POCSO) சட்டம்: நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை\nதனித்தேர்வர்களை கைவிடுகிறதா தமிழக அரசு\nதோழர் சுபவீ அவர்களுக்குத் திறந்த மடல்\nஎதார்த்தன் - ஒரு பார்வை\nஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான வியன்னா ஒப்பந்தமும், மான்ட்ரியல் நெறிமுறையும்\nஇந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் சமூக - சட்ட அமைப்பு\nSkater Girl - சினிமா ஒரு பார்வை\nநான் ஏன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தேன்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு மே 17 இயக்கக் குரல் - மே 2021-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபோக்சோ (POCSO) சட்டம்: நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை மே பதினேழு இயக்கம்\nகொரொனோ மரணத்திற்குள் தள்ளப்படும் ஆட்டோமொபைல் ஊழியர்கள்\nநீட் நுழைவுத் தேர்வும், +2 பொதுத் தேர்வு ரத்தும்\nகருப்பு பூஞ்சை - அடுத்து வரும் பேராபத்தா\nஅதானி ஆதிக்கத்தில் புதுச்சேரி அரசியல் மே பதினேழு இயக்கம்\n2-DG உண்மையில் உயிர் காக்கும் கொரோனா மருந்தா\n'ப்ளாச்சிமடா' மையிலம்மா, 'இடிந்தகரை' சுந்தரி: சூழலியல் போராட்டத்தில் பெண்கள் மே பதினேழு இயக்கம்\nவேலை செய்யாத வெண்டிலேட்டருக்காக ரூ.2000 கோடி ஒதுக்கிய மோடி மே பதினேழு இயக்கம்\nஇலட்சத் தீவில் என்ன நடக்கிறது\nமறைக்கப்பட்ட கும்பமேளாவும், பலியாக்கப்பட்ட தப்லீக் ஜமாத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/food-poisoning", "date_download": "2021-06-16T11:02:32Z", "digest": "sha1:E4OPIAKRQKCZIEOBQ3SYZW4XH5MANRRH", "length": 6960, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "food poisoning", "raw_content": "\nமுதலமைச்சர் விழாவில் கலந்துகொண்ட 38 பேருக்கு வாந்தி, பேதி -நேரம் கடந்து சாப்பிட்டதால் விபரீதம்\nஒரு மணி நேரத்தில் 4 கிலோ உணவு... `புல்லட் பரிசு மட்டுமல்ல; இரைப்பையும் வெடிக்கலாம்\n' - ஆஸ்திரேலியா தினக் கொண்டாடத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`இட்லி, இடியாப்பம் ஓகே.. ராகி, கம்பு பெஸ்ட்.. வெண்பொங்கல் வேண்டாமே' - பிரேக் ஃபாஸ்ட் டிப்ஸ்\nதமிழகத்தில் உணவு பாதுகாப்பு இல்லையா... மத்திய அரசின் ஆய்வுமுடிவு சொல்வது என்ன\n18 மாதக் குழந்தையின் உயிரைப் பறித்ததா பச்சைக் காய்கறிகள்\nமூன்றில் ஒரு பங்கு உணவில் கலப்படம் - தமிழகம் நம்பர் ஒன்\nஅடுத்தடுத்து ���றந்த 11 பசுக்கள்- குப்பையில் கிடந்த விஷ மாவைச் சாப்பிட்டதால் விபரீதம்\nவிஷம் வைத்துக் கொன்ற மனிதர்கள்; இறந்தும் குட்டிகளைக் காப்பாற்றிய குரங்குகள்... நீலகிரி சோகம்\n`இந்த எண்ணெயைப் பயன்படுத்தியிருந்தால் உயிர் போயிருக்கும்'- அரியலூர் ரெய்டில் அதிர்ச்சி\nபஜ்ஜி, போண்டாவை காகிதத்தில் வைத்துச் சாப்பிடுபவரா நீங்கள்... உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gulfgoldrate.com/ta/city/as-sib-al-jadidah/", "date_download": "2021-06-16T10:30:18Z", "digest": "sha1:HH3GIWN3PQKAZUXANX5IMQWKVQXEQDVE", "length": 12032, "nlines": 105, "source_domain": "gulfgoldrate.com", "title": "சிப் அல் ஜாதிதாவாக : தங்க விலை, சிப் அல் ஜாதிதாவாக தங்க விகிதங்கள்", "raw_content": "\nஆலி அல் மாலிகியா புடையா ஹமாத் டவுன் ஈசா டவுன் ஜிதாஃப்ஸ் மனமா முஹாரக் ரிஃபா சித்ரா\nஅல் அஹ்மதி அல் ஃபஹஹீல் அல் ஃபர்வானியா அல் ஃபிண்டாஸ் அல் ஜஹ்ரா அல் மங்காஃப் அர் ரிக்கா அர் ருமைத்தியா சலிமியாவாக ஹவல்லி ஜானுப் அஸ் சுர்ரா குவைத் நகரம் சபா அஸ் சலீம்\nஅல் புராய்மி அல் சோஹர் சிப் அல் ஜாதிதாவாக சுயேக் என பஹ்லா பார்கா பாவ்ஷர் இப்ரி மஸ்கட் நிஸ்வா ருஸ்டாக் சஹாம் சலலா சுர்\nஅல் கோர் அல் ரயான் அல் வக்ரா தோஹா உம் சலால் முஹம்மது\nஅபா அல் குன்ஃபுதா புரைடா தம்மம் ஹா இல் ஹஃபர் அல் படின் ஹோஃபுஃப் ஜெட்டா ஜுபைல் காமிஸ் முஷைத் கர்ஜ் கோபர் மக்கா மதீனா நஜ்ரான் கதிஃப் ரியாத் தா என்றால் தபுக் யான்பு\nஅபுதாபி நகரம் அஜ்மான் நகரம் அல் ஐன் அல் மேடம் அல் குவோஸ் அர் ராம்ஸ் தைத் திப்பா அல் புஜைரா திப்பா அல் ஹிஸ்ன் துபாய் நகரம் புஜைரா நகரம் கயாதி ஹட்டா ஜெபல் அலி கல்பா கோர் ஃபக்கன் லிவா ஒயாசிஸ் மதினத் சயீத் ராஸ் அல் கைமா ருவாஸ் ஷார்ஜா நகரம் உம் அல் குவைன்\nசிப் அல் ஜாதிதாவாக, ஓமான் : தங்க விலைகள்\nவீடு > ஓமான் > சிப் அல் ஜாதிதாவாக\nசிப் அல் ஜாதிதாவாக : 24 காரட் தங்க வீதம்\nசிப் அல் ஜாதிதாவாக 24 காரட் தங்க வீதம் - ஜூன் : அதிக விலை OMR ﷼25.42\nசிப் அல் ஜாதிதாவாக 24 காரட் தங்க வீதம் - ஜூன் : குறைந்த விலை OMR ﷼25.04\nசிப் அல் ஜாதிதாவாக 24 காரட் தங்க வீதம் - ஜூன் : சராசரி விலை OMR ﷼25.16\nசிப் அல் ஜாதிதாவாக 24 காரட் தங்க வீதம் - ஜூன் : திறக்கும் விலை (01 ஜூன்) OMR ﷼25.42\nசிப் அல் ஜாதிதாவாக 24 காரட் தங்க வீதம் - ஜூன் : இறுதி விலை (15 ஜூன்) OMR ﷼25.04\nசிப் அல் ஜாதிதாவாக 24 காரட் தங்க வீதம் - மே : அதிக விலை OMR ﷼25.42\nசிப் அல் ஜாதிதாவாக 24 காரட் தங்க வீதம் - மே : குறைந்த விலை OMR ﷼23.67\nசிப் அல் ஜாதிதாவாக 24 காரட் தங்க வீதம் - மே : சராசரி விலை OMR ﷼24.64\nசிப் அல் ஜாதிதாவாக 24 காரட் தங்க வீதம் - மே : திறக்கும் விலை (01 மே) OMR ﷼23.67\nசிப் அல் ஜாதிதாவாக 24 காரட் தங்க வீதம் - மே : இறுதி விலை (31 மே) OMR ﷼25.37\nசிப் அல் ஜாதிதாவாக 24 காரட் தங்க வீதம் - ஏப்ரல் : அதிக விலை OMR ﷼23.84\nசிப் அல் ஜாதிதாவாக 24 காரட் தங்க வீதம் - ஏப்ரல் : குறைந்த விலை OMR ﷼22.97\nசிப் அல் ஜாதிதாவாக 24 காரட் தங்க வீதம் - ஏப்ரல் : சராசரி விலை OMR ﷼23.46\nசிப் அல் ஜாதிதாவாக 24 காரட் தங்க வீதம் - ஏப்ரல் : திறக்கும் விலை (01 ஏப்ரல்) OMR ﷼22.97\nசிப் அல் ஜாதிதாவாக 24 காரட் தங்க வீதம் - ஏப்ரல் : இறுதி விலை (30 ஏப்ரல்) OMR ﷼23.84\nசிப் அல் ஜாதிதாவாக 24 காரட் தங்க வீதம் - மார்ச் : அதிக விலை OMR ﷼23.46\nசிப் அல் ஜாதிதாவாக 24 காரட் தங்க வீதம் - மார்ச் : குறைந்த விலை OMR ﷼22.58\nசிப் அல் ஜாதிதாவாக 24 காரட் தங்க வீதம் - மார்ச் : சராசரி விலை OMR ﷼23.14\nசிப் அல் ஜாதிதாவாக 24 காரட் தங்க வீதம் - மார்ச் : திறக்கும் விலை (01 மார்ச்) OMR ﷼23.46\nசிப் அல் ஜாதிதாவாக 24 காரட் தங்க வீதம் - மார்ச் : இறுதி விலை (31 மார்ச்) OMR ﷼22.58\nசிப் அல் ஜாதிதாவாக - அருகிலுள்ள அனைத்து நகரங்களும் : 24 காரட் தங்க விலை\nசிப் அல் ஜாதிதாவாக : 22 காரட் தங்க வீதம்\nசிப் அல் ஜாதிதாவாக 22 காரட் தங்க வீதம் - ஜூன் : அதிக விலை OMR ﷼23.30\nசிப் அல் ஜாதிதாவாக 22 காரட் தங்க வீதம் - ஜூன் : குறைந்த விலை OMR ﷼22.95\nசிப் அல் ஜாதிதாவாக 22 காரட் தங்க வீதம் - ஜூன் : சராசரி விலை OMR ﷼23.06\nசிப் அல் ஜாதிதாவாக 22 காரட் தங்க வீதம் - ஜூன் : திறக்கும் விலை (01 ஜூன்) OMR ﷼23.30\nசிப் அல் ஜாதிதாவாக 22 காரட் தங்க வீதம் - ஜூன் : இறுதி விலை (15 ஜூன்) OMR ﷼22.95\nசிப் அல் ஜாதிதாவாக 22 காரட் தங்க வீதம் - மே : அதிக விலை OMR ﷼23.30\nசிப் அல் ஜாதிதாவாக 22 காரட் தங்க வீதம் - மே : குறைந்த விலை OMR ﷼21.70\nசிப் அல் ஜாதிதாவாக 22 காரட் தங்க வீதம் - மே : சராசரி விலை OMR ﷼22.59\nசிப் அல் ஜாதிதாவாக 22 காரட் தங்க வீதம் - மே : திறக்கும் விலை (01 மே) OMR ﷼21.70\nசிப் அல் ஜாதிதாவாக 22 காரட் தங்க வீதம் - மே : இறுதி விலை (31 மே) OMR ﷼23.25\nசிப் அல் ஜாதிதாவாக 22 காரட் தங்க வீதம் - ஏப்ரல் : அதிக விலை OMR ﷼21.85\nசிப் அல் ஜாதிதாவாக 22 காரட் தங்க வீதம் - ஏப்ரல் : குறைந்த விலை OMR ﷼21.05\nசிப் அல் ஜாதிதாவாக 22 காரட் தங்க வீதம் - ஏப்ரல் : சராசரி விலை OMR ﷼21.50\nசிப் அல் ஜாதிதாவாக 22 காரட் தங்க வீதம் - ஏப்ரல் : திறக்கும் விலை (01 ஏப்ரல்) OMR ﷼21.05\nசிப் அல் ஜாதிதாவாக 22 காரட் தங்��� வீதம் - ஏப்ரல் : இறுதி விலை (30 ஏப்ரல்) OMR ﷼21.85\nசிப் அல் ஜாதிதாவாக 22 காரட் தங்க வீதம் - மார்ச் : அதிக விலை OMR ﷼21.50\nசிப் அல் ஜாதிதாவாக 22 காரட் தங்க வீதம் - மார்ச் : குறைந்த விலை OMR ﷼20.70\nசிப் அல் ஜாதிதாவாக 22 காரட் தங்க வீதம் - மார்ச் : சராசரி விலை OMR ﷼21.21\nசிப் அல் ஜாதிதாவாக 22 காரட் தங்க வீதம் - மார்ச் : திறக்கும் விலை (01 மார்ச்) OMR ﷼21.50\nசிப் அல் ஜாதிதாவாக 22 காரட் தங்க வீதம் - மார்ச் : இறுதி விலை (31 மார்ச்) OMR ﷼20.70\nசிப் அல் ஜாதிதாவாக - அருகிலுள்ள அனைத்து நகரங்களும் : 22 காரட் தங்க விலை\nசிப் அல் ஜாதிதாவாக : தங்க விலை\nமொழிகளில் பெறக்கூடியது : அரபு - ஆங்கிலம் - இந்தி - பெங்காலி - மலையாளம் - தமிழ் - தெலுங்கு - உருது - பாரசீக\nGulfGoldRate.com : வளைகுடாவின் அனைத்து நகரங்களிலும் தங்க விலைகள் வாழ்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.thinnai.com/?p=10804311", "date_download": "2021-06-16T11:34:53Z", "digest": "sha1:QPI6HARQFHBO7ARZWDQVAL2D3G2QLTVL", "length": 103065, "nlines": 289, "source_domain": "old.thinnai.com", "title": "பெயர்வு: புலமும்! புலனும்? | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nஅன்று வந்திருந்த மின்னஞ்சல்களை ஒவ்வொன்றாக மேலோட்டமாகப் பார்த்து விட்டு, அவற்றில் இணைய இதழுக்கு வந்திருந்த மின்னஞ்ல்களை அந்த மாதத்திற்குரிய ‘போல்ட’ரில் சேமித்துக் கொண்டிருந்தேன். எல்லாம் நான் தற்செயலாக இணையத்தில் ஆரம்பித்திருந்த ”எண்ணங்கள்’ இணைய இதழுக்கு வந்திருந்த ஆக்கங்கள்தான். – அப்பொழுது பிரபலமான தகவல் தொழில் நுட்ப நிறுவனமொன்றில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து விட்டு , அவ்விதமான இன்னுமொரு வேலைக்காக மும்முரமாக முனைந்திருந்த சமயம். அப்பொழுதுதான் இவ்விதமாக ஒரு தளமொன்றினை ஆரம்பித்தாலென்ன என்றொரு எண்ணமே தோன்றியது. ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்னர் செய்திக் கடிதமொன்றினை ஆரம்பிப்பதற்காக ‘ISSN’ இலக்கத்தினை ‘எண்ணங்கள்’ என்னும் பெயருக்குப் பதிந்து வைத்திருந்தது ஞாபகத்திற்கு வரவே அதனையே பெயராகக் கொண்டு , முரசு அஞ்சலின் துணையுடன் மிகவும் எளிமையானதொரு தமிழ் இணையப் பக்கத்தினைத் தொடங்கினேன். என் இலக்கிய முயற்சிகளை, என் எண்ணங்களை, ஆக்கங்களையெல்லாம் பிரசுரித்து, இணையத்தின் மூலம் ஏனைய இலக்கிய ஆர்வலர்களுடன் தொடர்பு கொள்ளவேண்டுமென்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் இணையம் அதனை விரைவிலேயே அடியோடு மாற்றி ‘எண்ணங்களை’ முற்று முழுதாக இணைய இதழாகவே மாற்றி விட்டது. 2000இலிருந்து இன்று வரை, கடந்த எட்டு வருடங்களாக , இதற்காக நான் செலவழித்த காலத்துளிகளின் அளவு என்னைப் பொறுத்தவரையில் மானுட அளவு கோலளவில் என்னையே ஆச்சரியப்பட வைப்பது. ஆனால் வாசிப்பதற்கும், எழுதுவதற்கும் ஆகும் காலமென்பது என்னைப் பொறுத்தவரையில் ஒரு துன்பமான செயலாகவே படுவதில்லை. பிடித்த செயல் யாருக்குத்தான் துன்பத்தைத் தரப் போகிறது ‘அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வதே’ ‘எண்ணங்களின்’ தாரகமந்திரமாயிற்று. அன்றிலிருந்து இன்றுவரையிலான ‘எண்ணங்களின்’ வளர்ச்சியும், அதன்மேல் படைப்பாளிகள், வாசகர்கள் காட்டிய ஆர்வமும், பங்களிப்பும் மகத்தானவை. –\nஒவ்வொரு மாதமும் வரும் பல்வேறு வகையான ஆக்கங்களையும் அந்தந்த மாததிற்குரிய ‘போல்டரி’னுள் சேகரித்து வைத்துவிட்டு,\nபின்னர் ஒவ்வொன்றாக வாசித்து, அவற்றிற்குரிய பக்கங்களை அமைத்து வலையேற்றுவதென் வழக்கம். இவ்விதம் வலையேற்றிக்\nகொண்டிருக்கையில் அடுத்தமாதமும் வந்துவிடும். அதற்குரிய ஆக்கங்களும் வந்துவிடும். இயலுமானவரையில் பதிவுகளுக்குரிய\nஆக்கங்கங்களை, பதிவுகளின் நோக்கங்களைச் சிதைக்காமலிருக்கும் அமைந்திருக்கும் பட்சத்தில் அவற்றைப் பிரசுரிப்பது வழக்கம்.\nஇருந்தும் சில அவ்வப்போது என் கவலையீனத்தால் அவற்றுக்குரிய ‘போல்டர்களில்’ தேங்கி விடுவதுமுண்டு. இருந்து என்னால் முடிந்த\nஅளவுக்கு விரைவாக வருவனவற்றைப் பிரசுரிக்கவே முயல்கின்றேன்.\nஇவ்விதமாக அன்று மின்னஞ்சலில் வந்திருந்த ஆக்கங்களை நுனிப்புல் மேய்ந்து மே 2008ற்குரிய ‘போல்டரில் சேகரித்துக்\nகொண்டிருந்தபொழுதுதான் அந்தச் சிறுகதை கவனத்தைச் சுண்டியிழுத்தது. ‘கருணாகரனென்ற புலம்பெயர்ந்த மனிதனொருவனின்\n’ என்பதுவே சிறுகதையின் தலைப்பு. அதனை எழுதியனுப்பியிருந்தவர் டொராண்டோவில் வசிக்கும் கேசவன் என்னுமொரு அன்பர். இதுதான் அவர் ‘எண்ணங்களுக்கு’ முதன் முதலாக அனுப்பியிருந்த ஆக்கம். அந்தப் பெயரில் இதுவரை நான் வேறொரு ஆக்கத்தினையும் தொராண்டோவில் படித்திருந்ததாக ஞாபகமிருக்கவில்லை. ஆரம்பத்தில் மேலோட்டமாகப் படிக்க ஆரம்பித்தவனைக் கதையோட்டம் சிறிது இழுத்துப் பிடித்தது. சில நிமிடங்களிலேயே அதுடனொன்றிப் போனேன். அந்தக் கதை இதுதான்.\nகருணாகரன் சிவந்து கிடந்த கீழ் வானில் உதயமாகிக் கொண்டிருந்த செங்கதிரின் பக்கம் பார்வையைத் திருப்பினான். உதிப்பதும், கொஞ்சம் கொதிப்பதும், பின் மறைவதும், மீண்டும் உதிப்பதும்… எவ்விதம் சலிப்பில்லாமல் , மாற்றமற்ற செயலொன்றையே மீண்டும், மீண்டும் செய்து கொண்டிருக்க இந்தக் கதிரினால் முடிகிறது எத்தனைமுறை பார்த்தாலும் இயற்கையை இரசித்தல் அவனுக்கு அலுப்பதேயில்லை. அதுவும் மதியை, சுடரை, கதிரை, விண்ணைப் பார்ப்பதில் அவன் தன்னையே மறந்து விடுவதுண்டு. அவற்றை நோக்கும் ஒவ்வொரு சமயமும்தான் இருப்பின் யதார்த்தம் பயங்கரமாக உறைப்பதை உணரமுடிகிறது. விரிந்திருக்கும் வெளியினூடு இந்தப் பூவுலகும் விரைந்து கொண்டிருக்கும் எண்ணம் அவனுக்கு ஒருவித வியப்பினையும், திகைப்பினையும், சிற்சில சமயங்களில் இனம்புரியாததொரு திகிலினையும், ஆழ்மனதைத் தழுவிச் செல்லுமோர் ஆனந்தக் களிப்பினையும் தந்து விடுவன. பிரம்மாண்டமாய் விரிந்திருக்கும் வெளியினூடு விரையும் சிறு காலவெளிக் குமிழிக்குள் தான் என்னே ஆட்டம் எத்தனைமுறை பார்த்தாலும் இயற்கையை இரசித்தல் அவனுக்கு அலுப்பதேயில்லை. அதுவும் மதியை, சுடரை, கதிரை, விண்ணைப் பார்ப்பதில் அவன் தன்னையே மறந்து விடுவதுண்டு. அவற்றை நோக்கும் ஒவ்வொரு சமயமும்தான் இருப்பின் யதார்த்தம் பயங்கரமாக உறைப்பதை உணரமுடிகிறது. விரிந்திருக்கும் வெளியினூடு இந்தப் பூவுலகும் விரைந்து கொண்டிருக்கும் எண்ணம் அவனுக்கு ஒருவித வியப்பினையும், திகைப்பினையும், சிற்சில சமயங்களில் இனம்புரியாததொரு திகிலினையும், ஆழ்மனதைத் தழுவிச் செல்லுமோர் ஆனந்தக் களிப்பினையும் தந்து விடுவன. பிரம்மாண்டமாய் விரிந்திருக்கும் வெளியினூடு விரையும் சிறு காலவெளிக் குமிழிக்குள் தான் என்னே ஆட்டம்\nவெளியிலோ… ஒளியாண்டுத் தனிமையில் மூழ்கிக் கிடக்கும் பிரபஞ்சம்., தனிமை ப்ரந்திருக்கும் பெருவெளி பற்றிய சிந்தனைகள்தான் சிற்சில வேளைகளில் ஒருவித திகிலினை ஏற்படுத்தி விடுகின்றன. அத்தகைய சமயங்களில் தனிமையினுள் மூழ்கிக் கிடக்கும் பெருவெளியின் யதார்த்தம் புரியாததொரு அறியாமையில் ஆடிக்கொண்டிருக்கும் இவ்வுலகின் அததனை உயிரினங்களின் மீதும் ஒருவிதமான அநுதாபம் பொங்கும்.\n” என்ன ஐயா இயற்கைக் கன்னியின் அழகில் மெய்மறக்க ஆரம்பித்து விட்டாரா இன்று எங்களை ‘மோலு’ (Mall)க்குக் கூட்டிக் கொண்டு\nபோவதை மறக்காமல் இருந்தால் சரி. கட்டிய குற்றத்துக்கு அதைத்தானே நாங்கள் கேட்கிறோம். வேறென்னத்தைக் கேட்டோம்..”\nஎதிரில் கமலினி. அவனது சகதர்மிணி.\nஅனறு விடுமுறை நாளென்ற எண்ணம் அப்பொழுதுதான் நினைவிற்கு வந்தது.\n“என்ன வழக்கம் போலை உம்முடைய தொணதொணப்பைத் தொடங்கி விட்டீரா கொஞ்ச நேரமாவது கொஞ்சம் ‘ரிலாக்ஸ்’சாக\nஇருக்கலாமென்று பார்த்தால் விட மாட்டீர் போலையிருக்குதே… விடியிற காலை நேரத்திலை போய் புலம்பினால் இன்றைக்கு\nஅவ்வளவுதான். உமக்குக் கொஞ்சமாவது ‘பொசிடிவ் திங்கிங்’ இருக்குதா\n“உங்களுக்கு எப்பவுமே இப்படித்தான்.. எங்களைப் பற்றிக் கொஞ்சம் கூறினாலே பொத்துக் கொண்டு வரும். ஆனா தங்கடை\nஆக்களென்றால் மட்டும் ‘எயார்போட்’ அங்கை இங்கையென்று போய்க் கூட்டி வரமட்டும் நேரமிருக்கும்…”\n“இங்கை பார்.. நானும்தான் பார்க்கிறன். உம்மைக் கட்டிய நாளிலையிருந்து இதைத்தானே நீ சொல்லிக் கொண்டு வாறீர்.. இந்த\nவிசயத்திலை மட்டும் உம்முடைய மனசு வளர்ச்சி அடையவில்லையா.. அல்லது சும்மா இதையொரு ட்ரிக்’க்காக வைத்திருக்கிறீரா..”\n“இங்கை பாருங்கள்.. உங்களைக் கட்டினதுக்கு நாங்கள் கண்ட சுகம் இந்த ஒரு ‘பெட் ரூம்’ அப்பார்ட்மெண்ட் ஒன்று மட்டும் தான்.இந்தப்\nபதினைந்து வருசமாக இதுக்குள்ளை தானே இருக்கிறம். குழந்தையைப் பாருங்கள். உங்கடை பொறுப்பில்லாத போக்காலை அவளுக்கும் இப்படி இருக்க வேண்டுமென்று விதி… எப்படியிருக்க வேண்டிய பிள்ளை…”\nகருணாகரனுக்கு அவளது ஆத்திரம் சிறுபிள்ளைத்தனமாகப் பட்டது. தன்னுடன் இழுத்து வைப்பதற்கு இவ்விதமான குற்றச்சாட்டுகளை\n அவனப்படியென்ன பெரிதாகக் குடும்பத்திற்கென்று செய்து விட்டான். குடும்பத்தவரை\nஸ்பான்சர் செய்து கூப்பிட்டு விட்டிருந்தான். வீட்டாருக்கு அவ்வப்போது கொஞ்சம் காசு அது இதென்று அனுப்பியிருந்தான். அவன் பொருளியற் சிரமங்களுக்கு மத்தியிலும் அம்மா சட்டரீதியாக சமூக உதவிப்பணம் எடுப்பதற்குரிய காலம் வரையில் தன் ஓரறை\n‘அபார்ட்மெண்ட்’டில் வைத்துப் பராமரித்திருந்தான். இவளென்னடாவென்றால் தன்னுடைய புருஷன் ஏதோ தன் வீட்டாருக்கு அள்ளி அள்ளிக் கொடுத்து விட்டான் அல்லது கொடுக்கிறானென்று ஒருவித மனோநிலையில் ஓயாமல் குத்திக் காட்டுகிறாள். அவனுடைய உடன் ப��றப்புகளென்னடாவென்றால் இவரென்ன எங்களுக்கு வெட்டிக் கிழித்துப் போட்டாரென்று அவனை ஒருவித ஏளனத்துடன் எள்ளி நகையாடாத குறையில் திரிகிறார்கள்.\n“என்ன நான் சொல்லுறது கொஞ்சமாவது காதிலை விழுகுதா\n“விழாமல் இருக்கத்தான் ‘ட்ரை’ பண்ணுறன். அதிலையும் உமக்குத்தான் வெற்றி. சந்தோசம்தானே..\nஅவளது இதழ்க்கோடியில் ஒருவித நகை.\nஎந்த நிலையிலும் புகழ்ச்சிக்கு இந்த மனிதர் அடிமைதான்.\nஅவன் ஒரு போதுமே இவ்விதம் தன் கடந்தகாலத்தை மீளாய்வு செய்வானென்று எண்ணியிருந்ததில்லை. தன்னால் முடிந்ததை அவன்\nசெய்திருந்தான். இருந்தாலும் ஒருத்தருக்குமே அதில் திருப்தியிருந்ததாகத் தெரியவில்லை. அவன் தன் வீட்டார் அனைவரையும் ‘ஸ்பான்சர்’ செய்து அழைத்து விட்டிருந்தான். அவனுக்குத் தெரிந்து எத்தனையோபேர் இருபதினாயிரம், முப்பதினாயிரமென்று காசை வட்டிக்கெடுத்து, முகவர்களுக்கு வாரியிறைத்தும் தோல்வியுற்ற நிலையிலிருக்கிறார்கள் இன்னும் சிலர் அதன் காரணமாகவே இருந்ததையுமிழந்து உருக்குலைந்து போயிருக்கிறார்கள். அவனைப் பொறுத்தவரையில் காலம் இந்த விடயத்தில் மட்டும் சிறிது ஒத்துழைத்திருந்தது. உண்மையில் ஐயாயிரம் டாலர்களை கடனட்டையொன்றில் அவசரமாகவெடுத்து அவர்கள் அனைவருக்குமான பயணச்சீட்டுகளை எடுத்தனுப்பியிருந்தான். அவ்வப்போது வீட்டாருக்குப் பணம் அனுப்பியிருந்தான். எஞ்சிய குடும்பத்தவர்கள்\nஅனைவரும் வருவதற்கு முன்னிரு மாதங்களில் மட்டும் தொலைபேசிக் கட்டணம் இரண்டாயிரம் டாலர்களைத் தாண்டிவிட்டிருக்கும். போதாதற்கு வீடொன்று சேர்ந்து வாங்கி, சந்தையின் நிலைகுலைவால் இழுத்திழுத்துக் கட்டிக் கொண்டிருந்தான். புலம்பெயர்ந்து வந்திருந்தவன், ஒரு மாதிரி மாதம் இருநூறு டாலர்கள் செலவில் மேலும் சில நண்பர்களுடன் வாழத் தொடங்கியிருந்த நிலையில் , மாதம் ஆயிரம் டாலர்களாவது சேமிக்க முடிவு செய்திருந்தான். மாதம் ஆயிரமென்று பல்லைக் கடித்துக் கொண்டு சேமித்தாலும் நாலு வருடங்களில் நாற்பதினாயிரங்களை இலகுவாகத் தாண்டி விடலாம். இவ்விதமாக அவன் திட்டமிட்டவன், தன் கல்வியினைத் தொடரும் திட்டத்தினைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தான். இந்த நிலையில் அவனது சம்பாத்தியத்தை எதிர்பார்த்திருந்த அவனது அம்மா, அதில் சிறிது ஏமாற்றமடைந்திருந்த நிலையில் , இரண்டாவது தங்கச்சியை அனுப்பி வைத்திருந்தாள். அவள் வந்து கூட உழைத்தாளென்றால் அவனுக்கு உதவியாகவிருக்குமென்றெண்ணினாள். சகோதரியைத் தனியாக இருக்க் விட முடியாது. அதற்காக ‘அபார்ட்மெண்ட்’ ஒன்றினை மாதம் ஐநூற்றி ஐம்பது டாலர்கள் வாடகையிலெடுத்தான். மாதம் இருநூறு டாலர்களுக்குள் வாழ்ந்து , மாதம் ஆயிரம் டாலர்கள் அவரையில் சேமிப்பதற்குத் திட்டமிருந்தவனுக்கு அடுத்த மூன்றாண்டுகள் செலவு ‘அபார்ட்மெண்ட்’, தொலைபேசி, உணவு, தொலைக்காட்சியென்று மாதம் ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. நண்பர்களுடன் மாதம் இருநூறு டாலர்களுக்குள் வாழ்க்கை நடத்தியவனுக்கு மாதம் ஆயிரம் டாலர்களுக்குக் குறையாமல் செல்வானது. அடுத்த மூன்றாண்டுகள் வரையில் நிலைமை இதுதான். மாதம் எண்ணூறு டாலர்கள் கணக்கில் வருடத்திற்கு சுமார் பத்தாயிரம் டாலர்கள் வரையில் அடுத்த மூன்றாண்டுகளில் சுமார் முப்பதினாயிரம் டாலர்கள் வரையில் சேமிக்க வேண்டிய அவனது பணம் இவ்விதமாகத் தொலைந்து போனது. அவனுடன் சேர்ந்து உழைத்துக் குடும்பதைக் காக்க வந்த மூத்த தங்கச்சிக்கோ வேலைச் செய்வதென்றால் வேப்பங்காயாகக் கசந்தது. விளைவு அடுத்த மூன்று\nவருடங்களில் ஒரு சில மாதங்களே வேலை. மூன்று மாதங்கள் வேலையென்றால் அடுத்த ஆறு மாதங்கள் உழைத்ததைச் செலவுச்\nசெய்வதென்று அவளின் வாழ்க்கையாகக் காலம் உருண்டோடிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையினையும் வேலையினை\nஅவளாகவே கைவிடுவதால் , வேலையின்மைக்கான காப்புறுதிக்கும் விண்ணப்பிக்க முடியாத நிலை. அவவின் அகதிக் கோரிக்கைக்குப்\nபாதகமான விளைவினைத் தந்தாலுமென்று சமூக உதவிப் பணத்திற்கும் விண்ணப்பிக்க முடியாத நிலை. விளைவு ஊரிலிருந்த\nகுடும்பத்தவர் செலவுடன், இந்தச் செலவும் சேர்ந்து கொண்டது. இடையில் அவனால் மேலதிகமாக எதனையும் சேமிக்க முடியாமலிருந்தது. அவளாவது சிறிதளவு சேமிக்கட்டுமென்று கருதியவன் நண்பர்கள் தொடங்கியிருந்த நான்காயிரம் டாலர்கள் பெறுமதியான சீட்டொன்றில் சேர்த்து விட்டான். அப்படியாவது அவள் கொஞ்சப் பணத்தைச் சேர்க்கட்டுமென்று. அவளோ சீட்டின் ஆரம்ப காலகட்டத்திலேயே மிகப் பெருந்தொகையில் கழித்தெடுத்து விட்டா. அந்த முயற்சியும் கை தரவில்லை.இந்த நிலையில் ஒரு மாதிரி ஊரில் எஞ்சியிருந்த குடும்பத்தவரைக் கடனட்டையின் உதவியுடன் அழைத்திருந்தான். அந்தக் கடனைக் கட்டி முடிக்க மேலும் நான்கு வருடங்கள் ஓடி விட்டிருந்தன. விளைவு ஐயாயிரம் கடனைக் கட்டி முடிக்கும் போது மொத்தமாக மேலும் மூவாயிரங்களுக்குக் குறையாமல் ஒன்பதினாயிரம் வரையில் கட்டி முடித்திருந்தான்.\nவீட்டார் வந்திருந்தபொழுது இச்சமயத்தில் தங்கையின் திருமணமும் முடிந்து விட்டிருந்தது. அவளது முதலாவது குழந்தையும் பிறந்திருந்தது. அம்மா சிறிது காலம் தங்கச்சியுடனிருந்தால் அவர்களுக்கும் துணையாகவிருக்கும் என் எண்ணினான். ஆனால் அவளோ தம்பி தங்களுடனிருந்தால் வாடகையைப் பகிர்ந்து கொள்ளலாமென்று திட்டம் போட்டிருந்தாள். விளைவு… அவன் அம்மாவைத் தன்னுடன் வைத்துக் கொண்டான். அடுத்த மூன்றாண்டுகள் மீண்டும் நண்பர்களுடன் வாங்கிய வீட்டுக்குரிய அவனது மாதத்தொகையுடன், அம்மாவுடன் இருப்பதற்காக எடுத்த அபார்ட்மெண்ட் செலவு சேர்ந்து கொண்டது. சேமிக்க வேண்டிய இன்னுமொரு முப்பதினாயிரம் டாலர்கள் வரையில் செலவானது. அம்மா தங்கச்சிக்காரியுடன் சிறிது காலம் தங்கியிருந்தால், அவன் தம்பிக்காரனைத் தன்னுடன் தங்க வைத்துச் சிறிது காலம் மாதச் செலவினைப் பகிரிந்து கொண்டிருக்க முடியும்.\nஇநத நிலையில் வீட்டு விலையெல்லாம் அடியோடு குறைய ஆரம்பித்தது. பொருளாதார மந்த நிலையில் நகரம் மூழ்கியது. வெளிநாடு வந்து ஒன்பது வருடங்கள் கழிந்த் நிலையில் அவனைப் பொருளாதாரச் சூறாவளி தாக்கியது. வீட்டைக் கைவிட வேண்டிய நிலை. உடன்பிறப்புகள் நினைத்திருந்தால் எல்லோருமாகச் சேர்ந்து வீட்டைப் பொறுப்பேற்றிருக்கலாம். வீடாவது தப்பியிருந்திருக்கும்.\nஆளாளுக்குத் தான் தப்பினால் போதுமென்று அவர்கள் சிந்தித்தார்கள். ஆனால் யாராவது அவனது பொருளாதார நிலையினை\nபணம் எவ்வளவு தூரம் மனிதரை மாற்றி விடுகிறதென்பதை இருப்பு உணர்த்தி வைத்தது. அம்மாவும் பாவம். குழந்தைகள் எல்லாரையும்\nதன் ஒரே சம்பாத்தியத்தில் படிப்பித்து வைத்தார். மகனின் சம்பாத்தியத்தில் பெண்களுக்கெல்லாம் நல்வாழ்வமைத்துக் கொடுக்கும் கனவுகளில் அவர் ஆரம்பத்தில் ஆழ்ந்திருக்கலாம். சகோதரிமாரும் அத்தகைய கனவுகளில் ஆழ்ந்திருந்தார்களோ தெரியவில்லை. இருந்திருக்கலாம். அவனது நிலையை யாருமே உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஒற்றுமையாய் இணைந்து குடும்பத்தை மு��்னேற்றுவதற்குப் பதிலாக ஆளாளுக்குக் கற்பனைகளுடன் அவனிடம் பெரிதும் எதிர்பார்த்து ஏமாந்தார்களோ தெரியவில்லை.\nஇதற்கிடையில் எல்லாவற்றையும் இழந்த நிலையில் அவனுக்குக்காகக் காத்திருந்தவளை ஸ்பான்சர் செய்து அழைத்தான். வந்தவள் மறுபேச்சேதும் பேசாமல் அவனுடன் வாழ்க்கையைத் தொடங்கினாள். அடுத்த பன்னிரண்டு வருடங்கள் அவர்களது வாழ்க்கை அந்த ஓரறை ‘அப்பார்ட்மென்’டில் ஆரம்பமாகியது. இதுதான் அவனது நிலைமை. உடன்பிறப்புகளுக்கோ இவரென்ன எங்களுக்குச் செய்து விட்டாரென்று அவன் மீது ஒருவித ஏளனமும், ஆத்திரமும். மனைவிக்கோ இவனைக் கட்டியதாலென்ன சுகமென்ற காலங்கடந்த\nஆராய்ச்சி. இந்தச் செலவுகளையெல்லாம் அப்பொழுது அவன் பெரிதாக நினைத்திருக்கவில்லை. ஆனால் இப்பொழுது நினைக்கும்பொழுது எல்லோரும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்துத் திட்டமிட்டுச் செயலாற்றியிருந்தால் எவ்வளவோ சாதித்திருக்கலாமென்று பட்டது.\nநண்பன் ரமேஷ் இந்த விடயத்தில் கொடுத்து வைத்தவன் குடும்பத்தவர் அனைவரும் ஆண்டுக் கணக்கில் ஒன்றாக இருந்து, உழைத்துச் சேமித்து ,இன்றைக்கு ஆளுக்கொரு வீடென்று ஆனந்தமாகக் காலம் தள்ளிக் கொண்டிருந்தார்கள். அவன் அவர்களை அழைத்த விமானப் பயணச்சீட்டுக்கான முழுத்தொகையினையும் வந்த சில மாதங்களிலேயே தம்பி, தங்கச்சியென்று அனைவரும் சேர்ந்து உழைத்துக் கட்டிவிட்டார்கள். ஒவ்வொருவரும் வந்ததிலிருந்து உழைக்கத் தொடங்கினார்கள். முதல் ஐந்து வருடங்களும் கூட்டுக் குடும்பமாக ஒன்றாக , ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். இதனால் குடும்பச் செலவும் மிகவும் குறைவாகவிருந்தது. ஐந்து வருடங்களில்\nஒவ்வொருவரிடமும் போதுமான அளவுக்குப் பணமிருந்தது. அதன்பிறகுதான் ஆளாளுக்கு வீடு வாங்கிப் பிரிந்தார்கள். ஒவ்வொருவரும் பொருளாதாரநிலையில் நல்ல நிலையிலிருந்ததால், அவசரத்திற்கு ஆளுக்காள் உதவிக் கொண்டார்கள். ஒற்றுமையின் சக்திக்கு உதாரணமாக அவர்கள் விளங்கினார்கள். இவனது குடும்பத்தவரோ பிரிந்து நின்று ஆளாளுக்குத் தப்பிப் பிழைப்பதிலேயே குறியாக இருந்ததில் ஒன்றுபட்டுச் சாதிப்பதற்குரிய சந்தர்ப்பங்களை இழந்திருந்தனர். ஆனால் இவனுக்கு விளங்காத விசயம்… எல்லோருமே இவனை விட நல்லநிலையில், குறிப்பாகப் பொருளாதாரநிலையில் , இருந்தார்கள். ஒவ்வொரு வருடமும் வ��டுமுறைகளெடுத்து ஊர் சுற்ற அவர்களுக்கு வசதிகளிருந்தன. ஆனால்.. இவனோ… வந்ததிலிருந்து இத்தனை ஆண்டுகளாக இன்னும் வருடத்தில் மூந்நூற்றைந்து நாட்களும் வேலை செய்கின்றான். விடுமுறைபற்றி நினைத்துப் பார்க்கவே முடியாது. ஒருநாள் உழைக்காவிட்டால் அடுத்தநாள் இவனால் குடும்பத்தைக் கொண்டு நடத்த முடியாதென்ற நிலை. இருநதும் அன்றாடச்செலவுக்கே அல்லலாடிக் கொண்டிருந்த இவனிடம் இன்னும் எதையோ எதிர்பார்த்தார்கள். கேட்டால் எதனையும் எதிர்பார்க்கவில்லையென்று கூறிக்கொண்டார்கள். நடைமுறையோ அவ்வித எதிர்பார்ப்பினையே புலப்படுத்தி நின்றன. இருந்தாலும் அவன் அவர்கள் மேல் வைத்திருந்த அன்புணர்வெதுவும் குறைந்திருக்கவில்லை. அவர்கள் அனைவரினைதும் எதிர்பார்ப்புகளுக்கேற்ப அவனால் வாழ்முடியவில்லையேயென்றதோர் உணர்வுதான் அவனிடம் ஓங்கியிருந்தது. எல்லோரும் நன்றாகவிருந்தார்கள். எல்லாம் அம்மாவின் தன்னளமற்ற உழைப்புக்குக் கிடைத்த பலன். இவன் தன்னால் முடிந்ததைச் செய்திருந்தான். ஒருத்தருக்கும் திருப்தியில்லை. அனைவரும் ஒத்துழைத்துச் செயலாற்றியிருக்கும் பட்சத்தில் இன்னும் அதிகமாக, அனைவரும் சிறப்பாகவிருந்திருக்கும் வகையில் செயலாற்றியிருந்திருக்க முடியும் எல்லாரும் தான் தப்பினால் பரவாயில்லையென்றோடிக்கொண்டே பனையாலை விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக இன்னும் அதிகமாக இல்லாதவனிடம் எதிர்பார்த்தார்கள். இருந்திருந்தால் இவன் அதிகமாகக் கொடுத்திருப்பான். இருந்தாலும் எல்லாரும் நன்றாகவிருப்பதே இவனுக்குத் திருப்தியாகவிருந்தது. அது போதுமென்று பட்டது.ஆனால் அதற்காகவே அது பற்றியே எண்ணிக் கொண்டிருக்க முடியுமா எல்லாரும் தான் தப்பினால் பரவாயில்லையென்றோடிக்கொண்டே பனையாலை விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக இன்னும் அதிகமாக இல்லாதவனிடம் எதிர்பார்த்தார்கள். இருந்திருந்தால் இவன் அதிகமாகக் கொடுத்திருப்பான். இருந்தாலும் எல்லாரும் நன்றாகவிருப்பதே இவனுக்குத் திருப்தியாகவிருந்தது. அது போதுமென்று பட்டது.ஆனால் அதற்காகவே அது பற்றியே எண்ணிக் கொண்டிருக்க முடியுமா புதிய உறவுகளும், புதிய கடமைகளும் அவனை இருகரம் நீட்டி அழைத்துக் கொண்டிருக்கின்றனவே.\nகாலத்தின் விரைவு மட்டும் சுயாதீனமாக ஓடிக் கொண்டிருந்தது. இப்படியே��ிருந்தால் அவனது எஞ்சிய காலமும் இவ்விதமே கழிந்து\nவிடுமென்று கருணாகரனுக்குப் பட்டது. முப்பத்திநான்காவது வயதில் மீண்டும் படிக்கத் தொடங்கினான். அவனது படிப்பிற்குக்\nகணினியொன்றின் தேவை மிகவும் அதிகமாகவிருந்தது. கடனட்டைகளையெல்லாம் இழந்த நிலையில், மாதத் தவணையில்\nகணினியொன்றை வாங்குவதென்பது அவன் நினைத்துப் பார்க்க முடியாத தொலைவிலிருந்தது. இந்த நிலையில் யாரிடம்\nகேட்கலாமென்று சிந்தித்துப் பார்த்தான். தம்பியின் ஞாபகம் வந்தது. அதே நேரத்தில் அவ்விதம் அவனிடம் கேட்பதும் செய்த உதவிக்காக\nநன்றியை எதிர்பார்ப்பதாகிவிடுமொரு செயலாக இருந்து விடுமென்று பட்டது. அவமானம் அவனைக் கூசிக் குறுக வைத்தது. இருந்தாலும்\nகேட்டுப் பார்ப்பதில் தவறில்லையென்று பட்டது.\n“இருக்கிற நிலையிலை உன்னட்டை கேட்கிறேனெயென்று கூடாமல் நினைத்து விடாதை”யென்று பீடிகை போட்டான்.\n“பரவாயில்லை. பேசாமல் சொல்லு” என்றான் தம்பி.\n“உனக்குத்தானே தெரியுமே.. என்னுடைய் நிதி நிலைமை… அவசரத்துக்கு ஒரு ‘கிறெடிட் கார்ட்’ கூட இல்லை. ஒரு காரை வாடகைக்கு எடுக்கேலாது. எனக்கு இப்ப நீ ஒரு உதவி செய்ய வேண்டும். உன்னால் முடியுமென்றால் செய்வியா\n“வேறொன்றுமில்லை… எனக்கு இப்ப படிப்புக்கு அவசரமாக ஒரு ‘கம்யூட்டர்’ வாங்க வேண்டும். கையிலை முழுக் காசையும் குடுத்து\nவாங்கிறதுக்கு வசதியில்லை. எனக்கிருக்கிற ‘கிரெடிட்’ நிலையிலை மாதத் தவணையிலை வாங்கிறதையும் நினைத்துப் பார்க்க முடியாது.\n‘கார்ட்’ கொடுத்து வாங்கலாமென்றால் கையிலை அவசரத்துக்கு ஒரு ‘கார்ட்’ கூட இல்லை. நீ உன்னுடைய ‘கார்ட்டொ’ன்றிலை\nவாங்கித் தந்தாயென்றால்.. மாதாமாதம் ஒழுங்காக கட்டி விடுறன். கையிலை ஒரு முன்னூறு டாலர்கள் வரையிலை இருக்கு.\nமிச்சத்திற்கு உன்னுடைய ‘கார்ட்’டைப் பாவிக்க முடியுமாவென்று….”\nஅதற்கு அவன் தம்பி கூறினான்: “அண்ணை… என்ற கார்ட் விசயத்தையெல்லாம் மனுசிதான் பார்த்துக் கொள்ளுறது. என்ற கார்ட்டிலை வாங்கிறது தேவையில்லாத பிரச்சினையைத் தரும். என்னை மன்னிச்சுக் கொள்”.\nஅவனுக்கு அவமானமாகவிருந்தது. தேவையில்லாமல் கேட்டு வீணாக அவமானப்பட்டதாகப் பட்டது. அதே சமயம் அவனுக்கு\nஆச்சரியமாகவுமிருந்தது. அவனைப் பொறுத்தவரையில் அவன் புலம்பெயர்ந்து வந்ததிலிருந்து வீட்டாரை எப்படியாவது அழைத்து\nவிடவேண்டுமென்ற ஒரே நினைவுடனேயே செயலாற்றிவந்தான். தேவைப்பட்டபோதெல்லாம் முடிந்தளவுக்குப் பணம், பொருட்களென்று\nஅனுப்பினான். அன்றைய நிலையில் ஒவ்வொரு ஆயிரம் டொலர்களும் இன்றைய ஆயிரம் டாலர்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் பல மடங்குகள் பெறுமதிவாய்ந்தவையாகவிருந்தன. வீட்டாரைக் கூப்பிடும்போது எந்தவித யோசனையுமின்றி பயணசீட்டுகளை கடனட்டையில் வாங்கி அனுப்பிப் பின்னர் அவற்றுக்கு வட்டியும், முதலுமாகக் கட்டி முடித்தான். இதுவரையில் ‘அண்ணை எங்களுக்காக ஏதாவது கடன்பட்டிருக்கிறாயா ஏதாவது உதவ வேண்டுமா’ என்று கேட்காத தம்பியிடம் தயங்கித் தயங்கி இந்த உதவியினைக் கேட்டிருந்தான். சந்தோசமாக உதவியிருக்க வேண்டியவனுக்கு இவனால் தன் ‘கிறடிட் ரேட்டிங்கிற்கு’ ஏதாவ்து பிரச்சினை வந்து விடவேண்டுமென்று பயம் போலும். வந்ததிலிருந்து உழைக்கிறான். இருந்தாலும் அவன் கையில் காசிருக்காது. அவசரத்துக்குக் கேட்க முடியாது. வீட்டாரைக் கூப்பிட வேண்டும்; வீட்டாருக்குப் பணம் அனுப்ப வேண்டுமென்றெல்லாம் எந்தவிதக் கவலைகளுமில்லாத களிப்பான வாழ்க்கை.\n“பரவாயில்லை. உன்ற நிலையும் கஷ்ட்டம்தானே..” என்று அவனுக்குச் சமாதானம் கூறி விட்டகன்றான். அவசரத்துக்குதவியென்று\nகேட்டால் ஒருமுறையாவது இன்முகத்துடன் அவன் பதிலிறுத்ததாக ஞாபகமில்லை.\nஅச்சமயம் அவனுக்கு அண்மையில் நடந்த சம்பவமொன்று ஞாபகத்துக்கு வந்தது. அவனது தம்பி கடந்தவாரம் வாங்கியிருந்த\nகாரொன்றினை இந்த வருடம் மீளக்கொடுத்து இன்னுமொரு ‘மினி வான’ ஒன்றினை அதற்குப் பதிலாக வாங்கியிருந்தான். அவ்விதம்\nவாங்கிய காரினை மீளக் கொடுத்து வாங்கியதில் பத்தாயிரம் டாலர்கள் வரையில் மேலதிகமாகக் கட்ட வேண்டி வந்திருந்தது. அதனை எவ்விதத் தயக்கமுமின்று அவன் ஏற்றுக் கொண்டதைப் பார்த்தபொழுது இவனுக்குச் சிறிது வியப்பாகவிருந்தது. ஊரானுக்குப்\nபத்தாயிரத்தை இழப்பதில் கணக்குப் பார்க்காதவனுக்கு மாதாமாதம் அண்ணன் காசு கட்டுவானென்று கூறுவதில் கூட\nநம்பிக்கையில்லையென்ற உண்மையும் இவனுக்குப் பயங்கரமாக உறைத்தது. அதுவும் எழுநூறு டாலர்களுக்கும் குறையாத கடன்.\nஇவனே மாதாமாதம் கட்டுவதாக வாக்களித்திருக்கின்றான். இருந்தாலும் பொருளாதாரநிலையில் சீரழிந்து கிடந்த இவனை நம்புவதற்குத�� தயாராக அவனிருக்கவில்லை. ஒருநாளும் கேட்காதவன் கேட்டிருக்கின்றான். கேட்டிருக்கத் தேவையில்லையென்று பட்டது.\nஇதுபோல் பல சந்தர்ப்பங்கள். ஆனால் ஒவ்வொருமுறையும் மனசு கூசும் படியாக, சுயகெளரவத்தைச் சிதைத்து விடும்படியாக\nஅமைந்து விட்ட சம்பவங்கள். இருந்தும் அவனுக்குத் தம்பியின்மேல் எந்தவித ஆத்திரமும் ஏற்படவில்லை. தனது பொறுப்பற்ற பண விடயத்தில் ஒழுங்காகத் திட்டமிடாத வாழ்க்கையே எல்லாவற்றுக்கும் காரணமென்று தன்னையே நொந்துகொண்டான்.\nகாலத்தின் விரைவு அவனுக்குப் பெரிதும் ஆச்சரியத்தைத் தந்தது. இவ்வளவு விரைவாகவா காலம் பயணித்து விட்டது என்றிருந்தது.\nஎவ்விதம் இதுவரையில் இதனோட்டத்தினைக் கவனிக்காதிருந்து விட்டோமென்று பட்டது. நனவிடை தோய்தலும், குறுகிய கால\nஎதிர்காலத் திட்டங்களுமாக காலத்தைக் கடத்தியதில் காலம் போனதே தெரியாமல் காலம் கழிந்து விட்டிருந்தது காலங்கடந்துதான்\n உடல் வலிவுற்றிருந்த காலத்திலெல்லாம் புரியாமலிருந்த காலத்தின் கதி இப்பொழுது ஓரளவு உடல் தளர்வுறத்\n காலத்துடனான மோதலை இன்னும் கொஞ்சம் கவனத்துடன் கையாண்டிருக்கலாமென்றும் ஓரெண்ணம்\nஓடி மறைந்தது. இந்த விடயத்தில் அவனுக்குக் காலம் பற்றிய நியூட்டனின் சிந்தனையே ஐன்ஸ்டைனின் சிந்தனையைவிட சரியாகப்\nபட்டது. காலம் அவனது கட்டுப்பாட்டிற்குமப்பால் சுயாதீனமாக இருந்ததால்தானே அவனால் அதன் விரைதலைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாதிருந்து விட்டது. சார்பானதாக இருந்திருக்கும் பட்சத்தில் இதுவரை காலமும் இளமைத் துடிப்புடன் துரித கதியில் இயங்கிக் கொண்டிருக்கும் அவன் அகவுலகுடனொத்துக் காலமும் அவன் கட்டுக்குள் இருந்திருக்குமே. வேகத்துடன் காலத்தின் வேகமும்\nகுறைந்தள்ளவா இருந்திருக்க வேண்டும். சுயாதீனமாக அவனது கட்டுக்கப்பால் விரைந்து கொண்டிருந்த காலத்தின் விரைவு தொடர்ந்தும் பிரமிப்பினைத் தந்துகொண்டிருந்தது. சார்பான காலமே சுயாதீனமாகவேன் நீ கழிகின்றாய் என்று தனக்குள் இவன் கவிதை பாடிக் கொள்வதைப் பார்த்துக் காலத்திற்குக் கூட இவனது கோலம் ஏளனத்தை வரவழைத்திருக்க வேண்டும்\nகூத்து; எல்லாம் காலமென்று பட்டது..\n[ – யாவும் கற்பனை -]\nகேசவனின் சிறுகதை எனக்குப் பல்வகையான நினைவுகளை ஏற்படுத்தியது. அண்மையில் ‘யங்’கும் ‘புளோரி’ வீதிகளின���\nசந்திப்புக்கண்மையில் அமைந்திருந்து ‘தொராண்டோவின் பிரதான பொதுசன் நூலகப் பிரிவுக்குச் சென்றுகொண்டிருந்த பொழுது சந்தித்த\nசோமாலிய மனிதனான முகமத் பற்றிய நினைவுகள் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. அவனுடான உரையாடலினைச் சிறிது\nவிபரிப்பதன் மூலம் அவனைப் பற்றியதொரு சரியான பிம்பத்தினைப் புலப்படுத்தலாம்.\nநூலகத்தின் வாசலுக்கு முன்பாக, நீண்டு சென்று கொண்டிருந்த உலகத்துப் பெருஞ்சாலையான ‘யங்’ வீதியில் அவன் நின்றிந்தான்.\nஎன்னைக் கண்டதும் சிறிது உற்றுப் பார்த்தான். பின் அவனது மொழியில் எதையோ கூறினான். அவன் கூறியதிலிருந்து அவன் தன்\nமொழியில் என்னை நோக்கிக் கூறிய முகமனாக அவனது சொற்கள் பட்டன. நான் ‘திருதிரு’வென விழிப்பதைக் கண்டதும் ஆங்கிலத்தில்\n“மன்னிக்கவும். உன்னைப் பார்த்தால் என் நாட்டவனைப் போலிருந்தது. அதுதான் என் மொழியிலேயே உரையாடி விட்டேன்”\nநான்: “பரவாயில்லை. அவ்விதம்தான் பலர் என்னைப் பார்த்துச் சோமாலியனாக எண்ணி உரையாடலைத் தொடங்கி விடுகிறார்கள்..”\n என பெயர் முகமட். இந்த மண்ணில் கடந்த் இருபது வருடங்களாக இருந்து வருகிறேன். டொராண்டோப் பல்கலைக் கழகத்தில் கணினி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமானி பட்டம் பெற்றவன். சில வருடங்களின் முன்னர்வரை அமெரிக்க நிறுவனமொன்றில் தகவல் தொழில்நுட்பதுறையில் ஆலோசகனாகப் பணி புரிந்தவன். அந்த வேலை போனதும் ஒரு சில மாதங்கள்\nமனப்பாதிப்பேற்பட்டிருந்தது. அந்தச் சமயத்தில் என் மனைவிக்கும் எனக்குமிடையில் தேவையற்ற பிரச்சினைகள் வெடித்தன. இன்று\nஅவளும், பிள்ளைகளும் என்னை விட்டுத் தனியாகப் பிரிந்து வாழுகின்றார்கள். அது மேலும் என்னைப் பாதித்து விட்டது. என்னால்\nஎதனையுமே உற்சகமாக செய்ய முடியவில்லை. மருந்தின் துணையுடன் வாழ்க்கை தொடருகிறது..”\nஅவனது தோற்றம் வீடற்று, வீதிகள்தோறும் அலைந்து திரியும் மனிதரொருவனை ஒத்திருந்தது.\nமுகமட்: “நான் இங்கு வருவதற்கு முன்னர் பல வருடங்கள் மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவில் பலவருடங்கள் வேலை\nபார்த்தேன். அப்பொழுது எவ்வளவு மாதச் சம்பளம் உழைத்தேன் தெரியுமா\nநான்: “நிச்சமாக நிறைய உழைத்திருப்பாய் என்பதுமட்டும் புரிகிறது.”\nமுகமட்: “மாதம் நான்காயிரம் அமெரிக்க டாலர்கள் வரையில் உழைத்தேன். என் சகோதரனை அமெரிக்காவுக்கு அனுப்���ிப் படிக்க\nவைத்தேன். அவன் இப்பொழுது அமெரிக்காவில் நல்ல வேலையிலிருக்கிறான். இதுவரையில் என் குடும்பம், மனைவி, பிள்ளைகளென்று உழைத்திருந்தேன். ஆனால் வருத்தமென்று வந்ததும் வெளியில கலைத்து விட்டார்கள் பார்த்தியா அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. இந்த நாட்டுச் சமூக அமைப்பில் இதைத்தவிர வேறு வழியேதிருப்பதாகவும் தெரியவில்லை.\nசிறிது நேரம் மெளனமாகவிருந்தான். பின் தொடர்ந்தான்: “சகோதரனே உன்னிடம் ஐந்து டாலர்கள் இருந்தால் கொடுத்துதவுவாயா\nமருந்து வாங்குவதற்குப் பணம் சிறிது குறைகிறது.”\nஅவன் சமூக உதவிப் பணமெடுக்கலாம் தானே. மருந்துகளையும் இலவசமாகப் பெறலாம்தானே. ஏன் செய்யவில்லை என்று நான்\nகேட்கவில்லை. சிந்தனையோடிய என் முகத்தைக் கண்டதும் தன் ‘பேர்ஸ்’சைத் திறந்து தொரண்டோ பல்கலைக் கழகத்தில்\nபடித்ததற்கடையாளமான மாணவ அடையாள அட்டையினை எடுத்துக் காண்பித்தான்.\nஅவனிடம் ஐந்து டாலர்களை எடுத்துக் கொடுத்தேன். “சகோதரனே, உனது வாழ்க்கை நன்றாக விளங்க இந்த அண்ணனின் மனப்பூர்வமான வாழ்த்துகள். என்னால் செய்யக் கூடியது இது மட்டுமே” என்று கூறிவிட்டுப் பிரிந்து, டொராண்டோ மாநகரின் மூன்றரை மில்லியன் மக்கள் திரளிலொருவனாக மறைந்தேன்.\nசிந்தனை கேசவனின் சிறுகதை மீது திரும்பியது.சோமாலிய அண்ணனென்றாலென்ன, தமிழ் அண்ணனென்றாலென்ன\n,அண்ணனென்றதொரு காரணத்திற்காக ,அண்ணன் மீதான எதிர்பார்ப்பென்ற விடயத்தில்மட்டும் அவ்வளவு வேறுபாடேதுமிருப்பதாகத் தெரியவில்லை. நல்லாயிருக்கிற ஒருவர் தன்னால் முடிந்த அளவில் உதவி செய்வது நல்ல விடயம், நல்லாயிருக்கிறரோ இல்லையோ அண்ணனென்ற காரணத்திற்காக எப்பொழுதுமே அண்ணனின் கடமைகளென்றதொரு எதிர்பார்ப்பில் வாழ்வதும், அவை சரியாக நிறைவேறாதவிடத்து முகங்களை நீட்டுவதும் மாறவேண்டுமானால் ….. இந்தக் கதையில் கருணாகரனது வாழ்வினைப் பார்த்தால் பொதுவாக நிலவும் நம்மவரது சமுதாய அளவு கோல்களின்படி அவன் எதோ பெரிதாகச் செய்யாததுமாதிரித்தான் தெரியும். ஆனால் அவன் செய்த அந்தச் சாதாரண விடயங்களையே பட்டியலிட்டுப் பார்த்தால்….\nபுலம்பெயர்ந்ததிலிருந்து எவ்விதமாவது தனது குடும்பத்தவர்களை வெளியாலை அழைத்துவரவேண்டுமென்று முயன்று அழைத்து\nவந்திருக்கின்றான். அவ்விதம் அழைத்த பணமே அவனுக்கு ஒன்பதினாயிரம் டாலர்கள் வரையில் செலவினைத் தந்திருக்கின்றது.\nஅவர்கள் வரும் வரையில் முடிந்த அளவுக்கு உதவியிருக்கின்றான். அவ்விதம் அவன் செலவழித்த பணம் மட்டும் ஐயாயிரத்திலிருந்து\nபத்தாயிரம் டாலர்கள் வரையில் செலவ்ழிந்திருக்கும். சகோதரி விடயத்தில் சேமிக்க வேண்டிய பணத்தில் முப்பதினாயிரம் டாலர்கள\nவரையில் இழந்திருக்கின்றான். அவனது குடும்பத்தவர் வந்தபிறகாவது அவனது தாயாரைத் தன்னுடன் அவனது சகோதரி\nவைத்திருந்திருக்கலாம். வாடகையைப் பங்கிட்டுக் கொள்வதற்காக அவனுடன் தள்ளி விட்டார்கள். விளைவு… அவன் நண்பர்களுடன்\nவாங்கிய வீட்டில் தங்கியிருப்பதன் மூலம் சேமித்திருக்க வேண்டிய பணம் , மீண்டும் முப்பதினாயிரம் டாலர்கள் வரையில் செலவு.\nபின்னர் வீட்டையும் இழக்கின்றான். அந்தச் சமயத்தில் அவனது குடும்பத்தவர்கள் அனைவரும் அதனைப் பொறுப்பெடுத்து, ஆளூக்காள்\nதனித்தனியாகச் செலுத்திக் கொண்டிருந்த வாடகைப் பணத்தின் மூலம், காப்பாற்றியிருக்கலாம். வேண்டுமானால் வீட்டை அவர்கள்\nபேரிலும் மாற்றியிருக்கலாம். அவ்விதம் செய்திருந்தால் .. பின்னர் வீட்டு விலைகள் கூறும்பொழுது பெரிய இலாபத்தை அடைந்திருக்க\nமுடியும். பிறகென்ன நடந்தது… பல வருடங்களின் பின்னர் வாகனமொன்றினை மாற்யும்போது பத்தாயிரம் டாலர்கள் வரையில்\nஇழப்பதைப் பற்றிச் சிறிதுக் கவலைப்படாத அவனது சகோதரனுக்கு, அண்ணனுக்குத் தன கடனட்டையில் எழுநூறு டாலர்களுக்குக்\nகணனியொன்றை வாங்கிக் கொடுக்க முடியாமலிருக்கிறது. அண்ணன் மாதக் கட்டணத்தைக் கட்டத்தவறிவிட்டால், எங்கே அவனைப்\nபோலவே தனது ‘கிரடிட்’டும் பழுதாகிப் போய் விடுமோவென்ற கவலை அவனுக்கு. ஆனால் அண்ணனாகப் பிறந்து விட்டதொரு\nகாரணத்தால் இன்னும் அதிகமாகக் கருணாகரனிடமிருந்து இன்னும் பலவற்றை எதிர்பார்க்கத்தான் போகின்றார்கள் ‘தாய் மாமன்’ என்ற்\nபெயரில். அங்கும் சடங்குகள் , சம்பிரதாயங்களை வெறுக்கும் அவனால் நிச்சயமாக அவர்களது ஆசைகளை, அபிலாசைகளைத் தீர்த்து வைக்க முடியுமா அவை கருணாகரனின் பொருளியல் நிலை சீரடைவதைப் பொறுத்திருக்கிறது. ஆனால் அவனது பொருளியல் நிலை எதுவோ, அவன் மீதான எதிர்பார்ப்புகள் தொடரத்தான் செய்யும். அவற்றையும் உள்ளடக்கி விரிவான நாவலொன்றையே எழுத முடியும்.\nஊரில் நிலவும் சமூகநிலை வித்தியாசமானது. பெண்கள் இங்குபோல் தமது சொந்தக் கால்களில் நிற்கும் நிலை இன்னும் அங்கில்லை. அத்துடன் நடைபெறும் போர்க்கால நிலைமை வேறு. ஆனால் இங்குள்ள நிலை வேறானது. எனக்குத் தெரிந்து நன்கு படித்த கணவன்மார் பலர் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும்போது, ஊரில் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த மனைவிமார் பலர் நல்ல ஊதியத்துடன் கூடிய அரசாங்க வேலைகளில் பணிபுரிகின்றார்கள். ஆணுக்கு நிகராக வேலை செய்யும் வசதிகள் இங்குள்ளன. இருந்தும் எதற்காக அண்ணன் , அண்ணனென்று இன்னும் அண்ணன்மாரை எதிர்பார்த்து நிற்கின்றார்கள். குடும்பத்திற்காக உழைத்த பல அண்ணன்மாரைத் தொடர்ந்தும் பலவேறு சடங்குகளுக்காக ஏன் எதிர்பார்க்கின்றார்கள் குடும்பத்திற்காக உழைத்துழைத்து ஒட்டாண்டியாகப் போன் அண்ணன்மார் பலரைப் பார்த்திருக்கின்றேன். உதவி பெற்றவர்களெல்லாரும் நல்ல நிலையில் வீடு, வாசலென்றிருக்கும்பொழுது பல அண்ணன்மார் இன்னும் தொடர்மாடிக் கட்டடங்களில், பலவேறு கடன்சுமைகளுக்குள் மூழ்கி வாழ்வதைப் பார்த்திருக்கின்றேன்.\n பெண்கள் ஆணுக்கு நிகராக உண்மையில் வாழவேண்டுமானால் தன்னம்பிக்கையுடன் , உறுதியுடன், உறசாகத்துடன் வாழ்வை எதிர்நோக்கப் பழக வேண்டும். தேவையற்ற சடங்குகள், சம்பிரதாயங்களைத் தூக்கியெறியும் துணிவுடன் வாழ வேண்டும். சீதனம் கேட்கிற ஆண்களை ஒதுக்கி வைக்கிற மனப்பக்குவத்துடன் வாழ முயலவேண்டும். சீதனமில்லாமல் காதல் திருமணம் முடித்த படித்து நல்ல உத்தியோகத்திலுள்ள பெண்கள் பலர் பின்னர் காலப்போக்கில் அவ்விதம் அவர்களை மணம் முடித்த ஆணகள் ஏதோ பெரிய தியாகத்தைச் செய்து விட்டது போன்றதொரு தாழ்வு மனப்பான்மையில் வாழ்வதைப் பார்த்திருக்கின்றேன். அவர்கள் எதற்காக அவ்விதம் கூனிக்குறுகி வாழவேண்டும்\n’ – காலவெளிச் சித்தர் –\nஅவள்,அவன் மற்றும் ஒரு மாலைப் பொழுது \nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 9\nஈழத்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் – அறிமுகம்\nஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா\nதீராத தவிப்புகளின் இசை – பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம்” -கவிதைத்தொகுதி\nசார்புநிலை என்னும் திரை – சு.வேங்கடராமனின் “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு”\nஎத்தகைப் படைப்பு இந்த மனிதன் \nஇலை போட்டாச்சு – 40 சத்தான காலை உணவ���\nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2 இன் பரிசளிப்பு விழா\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 5 (சுருக்கப் பட்டது)\nநம் பையில் சில ஓட்டைகள்\nகுரு அரவிந்தனின் ‘ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது’\nசம்பந்தமில்லை என்றாலும் – திராவிடத்தால் வீழ்ந்தோம் (ஆசிரியர்: குணா)\nதாகூரின் கீதங்கள் – 27 விடுதலை கொடு எனக்கு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது \nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2இன் பரிசளிப்பு விழா\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 17 ஆத்ம தாகம் தீர்ப்பவன் \nதன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 19 அசோகமித்திரன்\n‘தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்’ என்ற என் கட்டுரை பற்றி சடாயு கருத்துகள்\nஉண்மையின் ஒளியைநோக்கி – நித்ய சைதன்ய யதியின் “குருவும் சீடனும்”\nஇளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ – கவிதை நூல் வெளியீட்டு விழா\nNext: மன மோகன சிங்கம்\nஅவள்,அவன் மற்றும் ஒரு மாலைப் பொழுது \nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 9\nஈழத்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் – அறிமுகம்\nஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா\nதீராத தவிப்புகளின் இசை – பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம்” -கவிதைத்தொகுதி\nசார்புநிலை என்னும் திரை – சு.வேங்கடராமனின் “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு”\nஎத்தகைப் படைப்பு இந்த மனிதன் \nஇலை போட்டாச்சு – 40 சத்தான காலை உணவு\nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2 இன் பரிசளிப்பு விழா\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 5 (சுருக்கப் பட்டது)\nநம் பையில் சில ஓட்டைகள்\nகுரு அரவிந்தனின் ‘ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது’\nசம்பந்தமில்லை என்றாலும் – திராவிடத்தால் வீழ்ந்தோம் (ஆசிரியர்: குணா)\nதாகூரின் கீதங்கள் – 27 விடுதலை கொடு எனக்கு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது \nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2இன் பரிசளிப்பு விழா\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 17 ஆத்ம தாகம் தீர்ப்பவன் \nதன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு\nஎழுத்துக்கலைபற���றி இவர்கள் – 19 அசோகமித்திரன்\n‘தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்’ என்ற என் கட்டுரை பற்றி சடாயு கருத்துகள்\nஉண்மையின் ஒளியைநோக்கி – நித்ய சைதன்ய யதியின் “குருவும் சீடனும்”\nஇளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ – கவிதை நூல் வெளியீட்டு விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/625709", "date_download": "2021-06-16T10:58:14Z", "digest": "sha1:LCDEG2TTVXICMNG2HNVLIN2MH7W6OXRH", "length": 2884, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கடல் மட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கடல் மட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:26, 5 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n00:21, 13 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஅழிப்பு: az:Dəniz səviyyəsi)\n21:26, 5 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: az:Dəniz səviyyəsi)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2021-06-16T11:53:19Z", "digest": "sha1:DR7HBMIDUOB5AG7ETTN2KVLQMRUCKFD3", "length": 7777, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரசாந்த் செல்லத்துரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉலக கலையாற்றல் சீருடல் பயிற்சிப் போட்டிகள்\nவெண்கலம் 2009 இலண்டன் கலினக்கரடு குதிரை\nவெள்ளி 2006 ஆரசு கலினக்கரடு குதிரை\nவெண்கலம் 2010 ரொட்டர்டாம் கலினக்கரடு குதிரை\nதங்கம் 2010 தில்லி ஆண்கள் கலையாற்றல்\nதங்கம் 2010 தில்லி ஆண்கள் கலையாற்றல்\nதங்கம் 2010 தில்லி கலினக்கரடு குதிரை\nவெள்ளி 2006 மெல்பேர்ண் ஆண்கள் கலையாற்றல்\nவெள்ளி 2006 மெல்பேர்ண் கலினக்கரடு க��திரை\nவெண்கலம் 2010 தில்லி Parallel bars\nதங்கம் 2011 சென்ஷென்-சீனா கலினக்கரடு குதிரை\nபிரசாந்த் செல்லத்துரை (Prashanth Sellathurai) ஓர் ஆத்திரேலிய சீருடற்பயிற்சி (gymnastics) அணியிலுள்ள தமிழர். இவரது பெற்றோர் 1980களின் முற்பகுதியில் இலங்கையிலிருந்து ஆத்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தனர்.\nபிரசாந்த் 2010 ஆம் ஆண்டு தில்லியில் நடைபற்ற பொதுநலவாயப் போட்டிகளில் தங்கம் வென்ற ஆத்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்தார்[1].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2018, 01:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmint.com/man-went-in-fight-to-dubai-for-18k-rs-amid-corona/", "date_download": "2021-06-16T10:27:52Z", "digest": "sha1:AIDZJHTIJCAT2HWSM3EC52MXL3DS62YT", "length": 14480, "nlines": 176, "source_domain": "tamilmint.com", "title": "விமானத்தில் தனியாளாக துபாய்க்கு சென்ற பயணி! - அதுவும் இவ்வளவு குறைந்த கட்டணத்திலா? - TAMIL MINT", "raw_content": "\nவிமானத்தில் தனியாளாக துபாய்க்கு சென்ற பயணி – அதுவும் இவ்வளவு குறைந்த கட்டணத்திலா\nமும்பையில் இருந்து துபாய்க்கு தனியாக விமானத்தில் சென்றுள்ளார் ஒருவர்.\nமும்பையில் இருந்து துபாய்க்கு மே 19ஆம் தேதி போயிங் விமானம் ஒன்று புறப்பட்டு உள்ளது. அந்த விமானத்தில் மும்பையை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தனியாக சென்றுள்ளார்.\nஅதுவும் அந்த விமானத்திற்கு கட்டணமாக 18 ஆயிரம் ரூபாய் மட்டுமே அவர் செலுத்தி சென்றுள்ளார்.\nவிமானத்திற்குள் நுழையும் வரை தனக்கு அந்த விஷயம் தெரியாது எனவும் பணிப்பெண்கள் தன்னை கைதட்டி வரவேற்ற பின்னரே தான் தனியாக பயணம் செய்யப்போவது தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nAlso Read முன்னாள் நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனாவால் உயிரிழப்பு…\n360 இருக்கைகள் கொண்ட அந்த விமானத்தில் இவர் ஒருவரே தனியாக சென்றது மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து அந்த நபர் தெரிவிக்கையில், ” நான் பலமுறை துபாய்க்கு விமானத்தில் சென்று உள்ளேன். ஆனால் இந்த அனுபவம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது.\nAlso Read அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலி…\nவிமானத்தில் தனியாக செல்வது என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று. ஆனால் அந்த அனுபவம் எனக்குக் கிடைத்தது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.\nகரோனா தொற்று பரவ காரணமாக பலரும் பல்வேறு நாடுகளுக்கு சென்று வருவதை தவிர்க்கும் நிலையில் இவருக்கு இது போன்ற அதிர்ஷ்டம் கிடைத்திருப்பது மக்களிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது\nAlso Read கோமாளி போல வேடமணிந்து மும்பையில் கொரோனா விழிப்புணர்வு\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்\n’ – தமிழகத்தில் இருந்து ஒலித்த ஆதரவு குரல்கள்\nமைக் உடன் கூடிய மாஸ்க் – கேரள மாணவரின் அசத்தல் ஐடியா\n“சோம்பேறித்தனமாக இருப்பவர்களுக்கு கொரோனா தீவிரமாக இருக்கும்” – ஆய்வில் தகவல்\nபன்றி வளர்ப்பிற்கு மாறிய ஹூவாய் நிறுவனம்\n28 ஆண்டுகளாக இருட்டில் வாழும் பெண்\nநடப்பாண்டின் உச்சபட்ச கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 81,446 பேருக்கு தொற்று உறுதி…\nபறிக்கப்பட்டவரிடமே மீண்டும் சென்ற மகுடம்… அவமானத்துக்கு பழி தீர்த்த இலங்கை திருமதி அழகி…\n“வேறு மருத்துவமனைக்கு சென்று விடுங்கள்” – ஆக்சிஜன் பற்றாக்குறையால் பரிதவிக்கும் நோயாளிகள்\nகொரோனா பாதிப்பு அதிகமுள்ள 10 மாநிலங்கள்.. மத்திய அரசு வெளியிட்ட தகவல்..\nகிண்டியில் உள்ள மத்திய அரசின் பயிற்சி மையத்தில் 18 பேருக்கு கொரோனா உறுதி\nவீட்டில் கருஞ்சிறுத்தை வளர்க்கும் தம்பதி\nகாங்கோவில் வெடித்து சிதறும் எரிமலை: இந்திய ராணுவம் உதவி\n5வது முறையாக இணையும் சீனு ராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணி…\nதற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…\nபர்த்டே பேபி ‘பவித்ரா’ வின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nவிஜய் டிவி பாலாவின் 10th மார்க் தெரியுமா\nபாடகருக்கு ஆதரவு – மன்னிப்பு கேட்ட நடிகை பார்வதி…\nபாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கைது\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி…\nசிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…\nஅரச வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\n20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு\nஐ லவ் யு சொல்லும் 2 வயது கிளி\nபழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா – 18 ஆண்டுகளாக நைட்டியில்...\nமாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான...\nசிக்கனுக்கு பதிலாக கிடைத்தால் நன்றாக பொறிக்கப்பட்ட துணி\nஅதிக எடை கொண்ட மனிதர்கள் வாடகைக்கு\nயூடியூப் நிறுவனத்தின் அதிரடி முடிவு – அர��ியல், மது, புகையிலை...\nரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…\nவவ்வாலில் இருந்து இப்படிதான் கொரோனா வைரஸ் தோன்றியதா\nகோகோ கோலாவுக்கு ‘நோ’ சொன்ன ரொனால்டோ…\nஎரிவாயு குழாய் வெடி விபத்து – 25 பேர் பலி…\nஅடுத்து வருகிறது பச்சை பூஞ்சை நோய்…\nஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் – பிரசாந்த் கிஷோரின்...\nகொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் – அரசு குழுவின் முதல்...\nதாயை முதுகில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்\nகுடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..\nவிலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும்\n – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\n – மருமகளை பழிவாங்க கொரோனாவை ஆயுதமாக...\nபூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/?p=609", "date_download": "2021-06-16T11:54:18Z", "digest": "sha1:S3AANULACLK5PDS3PZOHM3F4ZNS7TC4M", "length": 7376, "nlines": 144, "source_domain": "v4umedia.in", "title": "கடந்த 24 மணி நேரத்தில் 2,22,315 புதிய தொற்று - V4U MEDIA", "raw_content": "\nபொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை\nதமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபாலியல் புகாரில் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த psbb கல்வி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2,000 ஆக்சிஜன் கான்செண்ட்ரேட்டர்களை வழங்குவதாக BCCI அறிவிப்பு\nவெறி பிடிச்ச நாய் குரைப்புக்கு பதில் சொல்ல முடியாது: நியாயம் கேட்கும் இயக்குநர்\nமத்திய அமைச்சருக்கு ஒரு பாட்டில் கோமியத்துடன் கடிதம் அனுப்பிய காங்கிரஸ் எம்எல்ஏ\nஉங்களுக்காக நாங்கள் – மாஸ் காட்டும் அதிமுக\nதடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் தான் ரேஷன் பொருளா\nமனித நேயத்துடன் செயல்பட்ட இளம்பெண் இளையராணி – நேரில் பாராட்டி பரிசளித்த முதல்வர் மு.க ஸ்டாலின்\nதமிழக மக்களுக்கு டிவைன் பிராவோ ஆறுதல்\nஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிக்கு 20 அணிகளைக் களமிறக்கப் பரிசீலித்து வருகிறது.\nலா லிகா கால்பந்து போட்டி: அட்லெடிகோ மாட்ரிட் அணி பட்டத்தை வென்றது\nபிசிசிஐ வைத்த கோரிக்கைக்கு இங்கிலாந்து பச்சைக்கொடி.\nபவர்பிளே ஸ்பெஷலிஸ்ட் பவுலராக நான் உருவாக தோனி தான் காரணம்” – தீபக் சாஹர்\nஓரே வாரத்தில் 748 பில்லியன் டாலர் மாயம்.\nகுறைந்த விலையில் தினசரி 4ஜிபி டேட்டா\nநெட் பேங்கிங் 14 மணி நேரம் செயல்படாது\nஇந்தியாவில் அமேசான் Prime Now நீக்கம்\nபி.ஜி.எம்.ஐ. விளையாட்டுக்கு முன்பதிவு தொடங்கியது\nHomeNewsIndiaகடந்த 24 மணி நேரத்தில் 2,22,315 புதிய தொற்று\nகடந்த 24 மணி நேரத்தில் 2,22,315 புதிய தொற்று\nகடந்த 24 மணி நேரத்தில் 4,454 புதிய இறப்புகள் பதிவானதை அடுத்து இந்தியாவின் கோவிட் -19 தொடர்பான இறப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது என்று மத்திய சுகாதார அமைச்சகம் திங்களன்று (மே 24, 2021) தெரிவித்துள்ளது.3,02,544 பேர் குணமாகியுள்ளனர்.\nநாட்டில் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை இப்போது 2,67,52,447 ஆக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 3,03,720 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இப்போது 27,20,716 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்\nPrevious articleகெஞ்சிய முதல்வர் ஸ்டாலின்\nNext articleதமிழக மக்களுக்கு டிவைன் பிராவோ ஆறுதல்\nபொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை\nதமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபாலியல் புகாரில் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த psbb கல்வி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஓரே வாரத்தில் 748 பில்லியன் டாலர் மாயம்.\nபொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை\nதமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபாலியல் புகாரில் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த psbb கல்வி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viral48post.com/?p=11659", "date_download": "2021-06-16T11:30:16Z", "digest": "sha1:KJCDTR2QPV7YVH5NCHIWOMNBDKJYEV6O", "length": 9129, "nlines": 41, "source_domain": "viral48post.com", "title": "‘அட மடப்பயலே…’ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சேர்ப்பதாக கூறி நம்ம பையன் கிட்ட 30 லட்சம் கொள்ளையடித்த கூட்டம் வசமாக சிக்கியது !!", "raw_content": "\n‘அட மடப்பயலே…’ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சேர்ப்பதாக கூறி நம்ம பையன் கிட்ட 30 லட்சம் கொள்ளையடித்த கூட்டம் வசமாக சிக்கியது \nMay 13, 2021 admin 2Leave a Comment on ‘அட மடப்பயலே…’ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சேர்ப்பதாக கூறி நம்ம பையன் கிட்ட 30 லட்சம் கொள்ளையடித்த கூட்டம் வசமாக சிக்கியது \nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவந்த 14வது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரானது கொ ரோ னா வை ரஸ் அச்சம் காரணமாக இடைநடுவில் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.\nதொடர் மீண்டும் எப்போது ஆரம்பமாகும் என்பது தொடர்பில் எந்தவிதமான தகவல்களும் வெளிவராத நிலையில், ஒக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள ஐ.சி.சி இருபதுக்கு 20 உலக கிண்ண தொடருக்கு முன்னர் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், மும்பை, முலுண்ட் பகுதியைச் சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவர் தனது 18 வயது மகனை கர்நாடகா ஸ்போர்ட்ஸ் கிளப்பில் சேர்த்துள்ளார். குறித்த இளைஞரும் வாரம் இருமுறை அங்கு பயிற்சி பெற்று வந்துள்ளார். அப்போது புஷ்கர் திவாரி என்ற இளைஞருடன் நட்பு வைத்துள்ளார். மகாராஷ்டிரா அணியில் இடம் பிடிப்பது கடினம் என்பதால் பிற மாநில அணிகளில் சேர்ந்து விளையாடும்படி இளைஞருக்கு திவாரி ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.\nஇந்நிலையில், ஐ.பி.எல் தொடரில் பங்கேற்றுள்ள கொல்கத்தா அணிக்கு பந்துவீச்சாளர் தேவை என்றும் பணம் கொடுத்தால் அணியில் சேர்த்து விடுவதாகவும் இளைஞரிடம் திவாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை உண்மை என்று நம்பிய இளைஞரின் தந்தை 2 தவணைகளில் ரூ. 30 இலட்சம் (இந்திய ரூபாய்) பணத்தை விளையாட்டு நிறுவனம் ஒன்றின் உரிமையாளருக்கு வழங்கியுள்ளார்.\nபணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் அவர், இளைஞரின் தந்தையின் தொலைப்பேசி அழைப்புகளை தவிர்த்தாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இளைஞரின் தந்தை அளித்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசிஎஸ்கே கிரிக்கெட்டுக்கு மட்டுமில்ல.. மனித நேயம் மிக்க ஒரு அணி.. ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் வென்ற சிஎஸ்கே அணி \nஇந்தியா டீம பாத்து கத்துக்கொங்கடா… நீங்க எல்லாம் வேஸ்ட்… – பாகிஸ்தான் அணிக்கு சொல்லிக்கொடுத்த அமீர்\nஏ.பி. டி வில்லியர்ஸ் தெரிவு செய்த சிறந்த ஐ.பி.எல் பதினொருவர் அணி… முக்கிய வீரர்களுக்கு இடமில்லை அணியை பார்த்த நீங்களே சாக் ஆகிடுவிங்க\nஐ.பி.எல் வரலாற்றில் அதிக தடவைகள் ஆட்டநாயகன் விருது வென்று சாதனை படைத்துள்ள வீரர் யார் தெரியுமா டாப் 8 வீரர்கள் பட்டியல் உள்ளே\nநேற்றைய போட்டியில் மைதானத்தில் டேவிட் வார்னர் செய்த காரியம் வியந்து பார்த்து பாராட்டிய ரசிகர்கள்\nஅட கே வலம் கெட்ட நாய்களா.. ‘இந்தியர்களை கேவலப்படுத்திய இங்கிலாந்து அணியின் இரு பிரபல வீரர்கள்.. பழைய ஆதாரங்கள் தோண்டி எடுக்கப்படுகிறது.’\n‘இந்த உலகக்கோப்பை தொடரில், நான் தான் இந்திய அணியின் கேப்டனாக இருப்பேன் என நம்பினேன். டோனி அதை கெடுத்து விட்டார்.’ – மனம் உருகி பேசிய யுவராஜ் சிங்\nதமிழக வீரருக்கு ஆசை காட்டி மோசம் செய்த பி.சி.சி.ஐ.. திறமை இருந்தும் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சுந்தரை புறந்தள்ளிய தேர்வுக்குழு – சாரமாறியாக விளாசும் ரசிகர்கள்\nPractice Match முடிஞ்சதும் பேக்கை தூக்கிக்கொண்டு சைலண்டாக கிளம்பிய ஷர்துல் தாகூர்.. ‘சார் அங்க பாருங்க’ என ரவி சாஸ்திரியின் காதுக்குள் சொன்ன ரிஷப் பண்ட் – நடந்தது என்ன \nஇலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்னவுக்கு வலைவீசும் கோலி, வில்லியம்சன்.. கோலிக்கு 123, வில்லியம்சனுக்கு 183 இருவரின் பிளானில் சிக்குவாரா திமுத் இருவரின் பிளானில் சிக்குவாரா திமுத் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2783060", "date_download": "2021-06-16T11:32:38Z", "digest": "sha1:MUSX4SDX7TZ264TJY7PRMJWL43MFQRUZ", "length": 16718, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "இட நெருக்கடியில் ஊர்ப்புற நூலகம்| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்\nஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு தொகை ... 2\nகோவிஷீல்டு இரு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிக்க ...\nசீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி 11 ஆயிரம் பேர் ... 3\nஆந்திராவில் 6 நக்சலைட்கள் சுட்டுக்கொலை 1\n12ம் வகுப்பு தேர்வு ரத்துக்கு தடைவிதிக்க முடியாது: ... 3\nகோவிட் 3வது அலையை சமாளிக்க தயாராகும் டில்லி: 5,000 ... 1\nகால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த ... 22\n2 நாட்கள் கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு\nமம்தாவுக்கு கவர்னர் எழுதிய கடிதம் டுவிட்டரில் ... 8\nஇட நெருக்கடியில் ஊர்ப்புற நூலகம்\nகரூர்: கரூர் மாவட்டம் கோயம்பள்ளியில் இருந்து சோமூர் செல்லும் சாலையில் ஊரின் நுழைவு வாயிலில் ஊர்ப்புற நூலகம் செயல்பட்டு வருகிறது. வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வரும் நூலகத்தில், 6,000க்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. தினமும், 50க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு போதூன இடமில்லாத காரணத்தினால் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் நின்று கொண்டுதான் புத்தகங்களை வாசித்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகரூர்: கரூர் மாவட்டம் கோயம்பள்ளியில் இருந���து சோமூர் செல்லும் சாலையில் ஊரின் நுழைவு வாயிலில் ஊர்ப்புற நூலகம் செயல்பட்டு வருகிறது. வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வரும் நூலகத்தில், 6,000க்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. தினமும், 50க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு போதூன இடமில்லாத காரணத்தினால் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் நின்று கொண்டுதான் புத்தகங்களை வாசித்து செல்லும் நிலை உள்ளது. மேலும், ஊரின் வெளிப்புற பகுதியில் நூலகம் செயல்படுவதால் வாசகர்களின் வருகையும் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது. நூலகத்தை சோமூரின் உட்பகுதிக்கு இடம் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபயனற்ற நிலையில் பயணிகள் நிழற்கூடம்\nமின் கம்பம் சேதம்; சரி செய்ய கோரிக்கை\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபயனற்ற நிலையில் பயணிகள் நிழற்கூடம்\nமின் கம்பம் சேதம்; சரி செய்ய கோரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2021/jun/06/france-vaccinated-recipients-are-invited-to-come-3636768.html", "date_download": "2021-06-16T10:52:19Z", "digest": "sha1:XA3YFQPQMCMWZWZ7LJGB43BOM6C5YCYJ", "length": 9322, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n31 மே 2021 திங்கள்கிழமை 07:31:09 PM\nபிரான்ஸ்: தடுப்பூசி பெற்றவா்கள் சுற்றுலா வர அழைப்பு\nகரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வரலாம் என்று பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:\nநாட்டில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளா்த்தப்படுகிறது. இனி கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் சுற்றுலா வர அனுமதிக்கப்படுவாா்கள். சுற்றுலா வருவாயை மேம்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nதளா்த்தப்பட்ட விதிமுறைகள் புதன்கிழமை முதல் அமலுக்கு வரும். கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டாலும், புதிய ரக கரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா, தென் ஆப்��ிரிக்கா, பிரேஸில் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்படமாட்டாா்கள்.\nபுதிய விதிமுறைகளின்படி, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் பிரான்ஸுக்கு சுற்றுலா வந்தால் அவா்கள் தனிமைப்படுத்தப்படமாட்டாா்கள்.\nமேலும், ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருவோா் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்படமாட்டாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.\nஊரடங்கு காலத்திலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் - புகைப்படங்கள்\nமும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்\nமேட்டூர் அணையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்- புகைப்படங்கள்\nகனமழையால் ஸ்தம்பித்த மும்பை - புகைப்படங்கள்\nகொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்\nஜகமே தந்திரம் பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி - புகைப்படங்கள்\nமுட்டையிலிருந்து வெளிவரும் பாம்புக் குட்டிகள்\nஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடல் விடியோ வெளியீடு\nஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதி ஃபேமிலி மேன் சீசன் 2 - டிரெய்லர் வெளியீடு\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hnnanbeiwang.com/ta/Biocatalyst/-l-lactonohydrolase", "date_download": "2021-06-16T10:27:21Z", "digest": "sha1:K27XOKZYC5EFCXAIWPCC7GQTEG4GOOLT", "length": 6619, "nlines": 111, "source_domain": "www.hnnanbeiwang.com", "title": "L-Lactonohydrolase, சீனா L-Lactonohydrolase உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள், தொழிற்சாலை, ஹுனான் Nanbeiwang உயிரியல் தொழில்நுட்ப கோ, Ltd.", "raw_content": "\nமுகவரி: 1288 புருய் மேற்கு சாலை, வாங்செங் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மண்டலம், சாங்ஷா நகரம், ஹுனான் மாகாணம், சீனா\nபிளாஸ்டிக் அல்லது அட்டை டிரம்ஸில் சீல் வைக்கப்பட்டுள்ளது, ஒரு பீப்பாய்க்கு 25/30/40 கிலோ\nஆர்டர் முடிந்த ஒரு மாதத்திற்குள்\n45 நாட்கள் அல்லது 90 நாட்கள்\n20 டன் / ஆண்டு\nஹுனன் நான்பீவாங் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம், லிமிடெட்\nடி-பான்டோடாக்டோனிக் அமிலத் தொடரின் தொகுப்புக்கு டி-பான்டோலாக்டோன் ஒரு முக்கியமான சிரல் இடைநிலை ஆகும். இது முக்கியமாக பாந்தோத்தேனிக் அமிலம் (வைட்டமின் பி 5) அல்லது கால்சியம் உப���பு, டி-பாந்தெனோல் (வைட்டமின் பி 5) மற்றும் டி-பான்டோஎதிலாமைன் ஆகியவற்றின் தொகுப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. . இந்த நொதி டி-கால்சியம் பான்டோத்தேனேட்டைத் தயாரிக்க டி.எல்-பான்டோலாக்டோனை டி-பான்டோலாக்டோன் மற்றும் எல்-பான்டோயிக் அமிலமாக ஹைட்ரோலைஸ் செய்யலாம்.\nஎல்-பான்டோலாக்டோன் ஹைட்ரோலேஸ் டி.எல்-பான்டோலாக்டோனை பிரித்து டி-பான்டோலாக்டோன் மற்றும் டி-பான்டோயிக் அமிலத்தை உருவாக்குகிறது\nசற்று மஞ்சள் அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு கோளத் துகள்கள்\nமுகவரி : 1288 புருய் மேற்கு சாலை, வாங்செங் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மண்டலம், சாங்ஷா நகரம், ஹுனான் மாகாணம், சீனா\nபதிப்புரிமை © 2002-2019 ஹுனன் நான்பீவாங் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம், லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/08/08/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-06-16T10:39:07Z", "digest": "sha1:LEVCHV3JC6KW2FEIMJSQK72WH5UJO5Y3", "length": 7419, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "கிழக்கு மாகாணத்தில் இன்று போதைப்பொருள் ஒழிப்பு தேசிய விழிப்புணர்வுத் திட்டம்", "raw_content": "\nகிழக்கு மாகாணத்தில் இன்று போதைப்பொருள் ஒழிப்பு தேசிய விழிப்புணர்வுத் திட்டம்\nகிழக்கு மாகாணத்தில் இன்று போதைப்பொருள் ஒழிப்பு தேசிய விழிப்புணர்வுத் திட்டம்\nபோதைப்பொருள் நாட்டிற்கும் வீட்டிற்கும் உங்களுக்கும் வேண்டாம் எனும் தொனிப்பொருளில் நியூஸ்பெஸ்ட், சக்தி, சிரச மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை இணைந்து முன்னெடுக்கும் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய விழிப்புணர்வுத் திட்டத்தின் ஏழாம் கட்டம் கிழக்கு மாகாணத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது.\nகிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் இடம்பெறும் ஆரம்ப நிகழ்வுகளின் பின்னர் வீடுவீடாகச் சென்று போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுத் திட்டம் முன்னெடுக்கப்படும்.\nபோதைப்பொருள் பாவனையால் மனித உடலுக்கு ஏற்படுகின்ற தீங்குகள் தொடர்பிலும், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டெடுத்து சமூகமயப்படுத்தல் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.\n300 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்\nபோதைப்பொருள் க���த்தல்காரர் சீட்டி கைது\nபோதைப்பொருளுடன் கைதான வெலிக்கடை சிறைச்சாலை காவலர் பணிநீக்கம்\nஆளுநரின் அறிவிப்பிற்கு எதிரான மனு நிராகரிப்பு\nபோதைப்பொருள் கடத்தல்காரர் சிவாவின் மனைவி கைது\nஅம்பாறையில் தாயும் மகனும் கொலை\n300 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்\nபோதைப்பொருள் கடத்தல்காரர் சீட்டி கைது\nவெலிக்கடை சிறைச்சாலை காவலர் பணிநீக்கம்\nஆளுநரின் அறிவிப்பிற்கு எதிரான மனு நிராகரிப்பு\nபோதைப்பொருள் கடத்தல்காரர் சிவாவின் மனைவி கைது\nஅம்பாறையில் தாயும் மகனும் கொலை\nகப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட ஐநா குழு\nOnline மூல மதுபான விற்பனைக்கு இணக்கம்\nஇலங்கைக்கான அமெரிக்க தூதுவராக Julie Chung\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி\nகோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை\n12% பேருக்கு தான் COVID தடுப்பூசி போடப்பட்டுள்ளது\nஒரு நாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து முதலிடம்\nபாதிக்கப்பட்டோருக்கு உணவுப் பொதிகள் விநியோகம்\nமுதற்தர அலைவரிசையாக வெற்றிநடை போடும் சிரச\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/01/20/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2021-06-16T10:49:08Z", "digest": "sha1:CHJ4NNQOHQNX637TLKQ5PTMJO7KHKEDS", "length": 7648, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "மட்டக்களப்பு, பொலன்னறுவை அரிசி ஆலைகளிலிருந்து நிறமூட்டப்பட்ட அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது", "raw_content": "\nமட்டக்களப்பு, பொலன்னறுவை அரிசி ஆலைகளிலிருந்து நிறமூட்டப்பட்ட அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது\nமட்டக்களப்பு, பொலன்னறுவை அரிசி ஆலைகளிலிருந்து நிறமூட்டப்பட்ட அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது\nஉணவுப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் நிறமூட்டிகள் கலந்த அரிசி விநியோகிக்கப்பட்டமை தொடர���பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய நுகர்வோர் விவகார அதிகார சபை சுற்றிவளைப்பில் ஈடுபட்டது.\nஅதற்கமைய, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் 7 அரிசி ஆலைகளில் நிறமூட்டிகள் கலந்த அரிசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅந்த ஆலைகளிலிருந்து 50 ஆயிரம் கிலோகிராம் கலப்படம் செய்யப்பட்ட அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது.\nகைப்பற்றப்பட்டுள்ள அரிசியின் மாதிரிகள் அரச இரசாயனப்பகுப்பாய்வு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டது.\nஇளைஞர் உயிரிழப்பு: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nவாழைச்சேனை – பிறைந்துறைச்சேனையில் கிணற்றிலிருந்து குழந்தையின் சடலம் மீட்பு\nசட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மானிய உர மூட்டைகள் பொலிஸாரால் கைப்பற்றல்\nமட்டக்களப்பில் கொரோனாவால் கர்ப்பிணி உயிரிழப்பு\nமட்டக்களப்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் உயிரிழப்பு: அதிக போதைப்பொருள் பாவனையே காரணம் என பிரேத பரிசோதனையில் உறுதி\nமயிலவெட்டுவான் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு\nஇளைஞர் உயிரிழப்பு: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nகிணற்றிலிருந்து குழந்தையின் சடலம் மீட்பு\nமானிய உர மூட்டைகள் பொலிஸாரால் கைப்பற்றல்\nமட்டக்களப்பில் கொரோனாவால் கர்ப்பிணி உயிரிழப்பு\nஇளைஞரின் மரணத்திற்கு போதைப்பொருள் பாவனையே காரணம்\nமயிலவெட்டுவான் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் பலி\nகப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட ஐநா குழு\nOnline மூல மதுபான விற்பனைக்கு இணக்கம்\nஇலங்கைக்கான அமெரிக்க தூதுவராக Julie Chung\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி\nகோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை\n12% பேருக்கு தான் COVID தடுப்பூசி போடப்பட்டுள்ளது\nஒரு நாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து முதலிடம்\nபாதிக்கப்பட்டோருக்கு உணவுப் பொதிகள் விநியோகம்\nமுதற்தர அலைவரிசையாக வெற்றிநடை போடும் சிரச\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/kgf-star-yash-donates-rs-1-5-crore-to-kannada-film-industry-workers/", "date_download": "2021-06-16T11:49:20Z", "digest": "sha1:2LRVJAFBEYOPG5OMJDC7KPGKPMWU2U7P", "length": 7612, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "சினிமா தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் யாஷ் - ரூ.1.5 கோடி வழங்கினார் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nசினிமா தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் யாஷ் – ரூ.1.5 கோடி வழங்கினார்\nNews Tamil News சினிமா செய்திகள்\nசினிமா தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் யாஷ் – ரூ.1.5 கோடி வழங்கினார்\nகே.ஜி.எப் படம் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் நடிகர் யாஷ். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய அனைத்து மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார்.\nஇப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தை வருகிற ஜூலை 16-ந் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.\nஇந்நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி தவித்து வரும் கன்னட சினிமா தொழிலாளர்களுக்கு நடிகர் யாஷ் உதவிக்கரம் நீட்டி உள்ளார். இதற்காக அவர் ரூ.1.5 கோடி நிதியுதவி வழங்கி உள்ளார்.\nஇந்தத் தொகை சுமார் 3 ஆயிரம் சினிமா தொழிலாளர்களுக்கு தலா ரூ.5000 வீதம் பிரித்து வழங்கப்பட உள்ளதாம். நடிகர் யாஷின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.\nஅதிரடி முடிவெடுத்த நயன்தாரா – விக்னேஷ் சிவன்… விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,157பேர் பாதிப்பு- 13பேர் உயிரிழப்பு\nநேட்டோ பொதுச் செயலாளருடன் கனடா பிரதமர் ட்ரூடோ பேச்சு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,122பேர் பாதிப்பு- 17பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-06-16T11:20:48Z", "digest": "sha1:SQG3T27OMOZU54NYVKBLSKEHRZCIJFID", "length": 9235, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "காங்கிரஸ் செய்த துரோகம்தான் இந்த கருப்புபண பதுக்கல் |", "raw_content": "\nநாட்டின் பாதுகாப்புச் சூழல் கடந்த இரு ஆண்டுகளில் நல்ல முறையில் மேம்பட்டுள்ளது\nஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து விஷயத்தில் காங்கிரஸ் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்\nகாங்கிரஸ்ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும்\nகாங்கிரஸ் செய்த துரோகம்தான் இந்த கருப்புபண பதுக்கல்\nகாங்கிரஸ் செய்த துரோகம்தான் இந்த கருப்புபண பதுக்கல் என்றும் இதை சரிசெய்யவே பிரதமர் மோடி கருப்புபண ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறார் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nமத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், புதிய 500 ரூபாய் நோட்டுகிடைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடியும், நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் தெரிவித்துள்ளனர்.\nதிமுக., காங்கிரஸ் கட்சியினர் சொல்வதைப்போல் கருப்புபண ஒழிப்பு குறித்து முன் அறிவிப்பு கொடுத்துவிட்டு நடவடிக்கை எடுத்துஇருக்கலாம் என்று கூறுவது சரியல்ல. அது கருப்புபண முதலாளிகள் ஆதாயம் பெற வழிவகுத்து இருக்கும். காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உணர்ச்சிவசப்பட்டு பேசக்கூடாது. அவர் பிரதமர் மோடியை உணர்ச்சி வசப்பட்டுபேசுவது சரியல்ல.\nகாங்கிரஸ் செய்த துரோகம்தான் இந்த கருப்புபண பதுக்கல். ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு காங்கிரஸ் செய்த துரோகத்தை சரிசெய்யவே பிரதமர் மோடி இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.\nதமிழகத்திற்கு 6 மாதத்திற்குள்ளாக ஒன்றரை லட்சம் கோடி…\nநன்கொடையால் அல்ல தொண்டர்களின் பங்களிப்பால் பாஜக…\nரஜினியுடன் பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு\n��ிரதமர் தமிழகத்தில் தேர்தல்பரப்புரை கூட்டத்தில்…\nதமிழகத்தில் கழகங்களின் ஆட்சி அழிந்து � ...\nபொறுப்பு ஆளுநர் என்பதைவிட பொறுப்புட ...\nஉள்ளாட்சிதேர்தலில் பாஜக தனித்து போட்ட ...\nமார்ச் 21, 22ல் பாஜக வேட்பாளர் பட்டியல் வெ� ...\nநம் தாயகம் வாழவும் தமிழகம் ஓங்கி உயரவு� ...\nநம்பும்படியாக இல்லை இவர்கள் அனைத்தையு ...\nயூடியூபர் கிஷோர் கே. சாமி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவதூறாக அருவருக்க தக்க வகையில் பேசியிருந்தால் சட்டம் ...\nநாட்டின் பாதுகாப்புச் சூழல் கடந்த இரு � ...\nஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து � ...\nகாங்கிரஸ்ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், ட� ...\nமுன்னோடி மாவட்டங்கள் திட்டத்தின் கீழ் ...\nகரோனா தடுப்பூசி மீதான காப்புரிமையை நீ� ...\nடாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என போராடி� ...\nசிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா \nசிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் ...\nகுழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க\nபிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; ...\nப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/03/07/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-06-16T11:26:50Z", "digest": "sha1:453KKGMOC3GGGAA4QZEVQFDABROBR4ME", "length": 6921, "nlines": 109, "source_domain": "makkalosai.com.my", "title": "கட்டளைகளை மீறிவிட்டனர். இரு நாட்டு எல்லையில் பரபரப்பு. | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் கட்டளைகளை மீறிவிட்டனர். இரு நாட்டு எல்லையில் பரபரப்பு.\nகட்டளைகளை மீறிவிட்டனர். இரு நாட்டு எல்லையில் பரபரப்பு.\n– அடைக்கலம் தேடிய காவல்துறையினர்.\nமியான்மரில் இருந்து காவல்துறையினர் இந்தியாவின் எல்லைக்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமியான்மரில் ராணுவ புரட்சி ஏற்பட்டது. மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அந்நாட்டு ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டது.இந்த தாக்குதலை கண்டித்து அந்த நாட்டு மக்கள் பல்வே���ு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅவர்களின் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அந்நாட்டு காவல்துறையினர் 3 பேர் இந்திய மாநிலமான மிசோரமில் எல்லையை தாண்டி வந்துள்ளனர்.\nஇதனை அறிந்த மாநில காவல்துறையினர் அவர்களை இரு நாட்டு எல்லையில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள லங்கா கிராமத்தில் பிடித்துள்ளனர். இது குறித்து அவர்களிடம் விசாரித்தபோது தாங்கள் மியான்மர் இராணுவம் இட்ட கட்டளைகளை மீறியதால் அவர்களை அந்நாட்டு ராணுவம் தேடுவதாக தெரிவித்துள்ளனர்.\nஎனவே தான் தாங்கள் எல்லைதாண்டி வந்ததாகவும் இந்தியாவிடம் அடைக்கலம் பெற விரும்புவதாகவும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் மிசோரமில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleசீனாவின் சதியை உலகிற்குக் காட்டிய பெண்\nNext articleஐஎஸ் தீவிரவாதிக்கு 7 ஆண்டு சிறை டெல்லி என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பு\n“நாமிருவர் நமக்கொருவர்” என்கின்றனர் ஆஸ்திரேலியாவின் இரட்டை சகோதரிகள்.\n2025 இல் முடிவுக்கு வருகிறது\nஜூன் 17 தொடங்கி 23 வரைக்குமான எரிப்பொருள் விலையின் மாற்றம்\nகடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் கோவிட் தொற்றினால் பலி\n“நாமிருவர் நமக்கொருவர்” என்கின்றனர் ஆஸ்திரேலியாவின் இரட்டை சகோதரிகள்.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஜாலான் லோக் யூ பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலை\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஉள்நாட்டுப்போர் நடந்து வரும்நிலையில் ஏமனில் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nஇங்கிலாந்து இளவரசி பீட்ரைஸ் கர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.thinnai.com/?p=10804312", "date_download": "2021-06-16T10:23:59Z", "digest": "sha1:HCNF4HHOTZ6MKBLZTWEU2PGDPQQRU5MU", "length": 47603, "nlines": 208, "source_domain": "old.thinnai.com", "title": "உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 5 (சுருக்கப் பட்டது) | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 5 (சுருக்கப் பட்டது)\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஎத்தகை வேலைப் படைப்பு இந்த மனிதன் \nஎத்தனை உன்னதம் ஏனென்று ஆய்வதில் \nமுடிவிலா வினைத்திறம் எப்படி நீள்வது \nவடிவிலும், நடையிலும் எத்தகை மகத்துவம் \nசேவை புரிவதில் எத்தகை தேவதை \nஅறிவைப் புரிவதில் எத்தகை இறைவன் \nஅழகு மயமே இந்த உலகு \nவிலங்குகள் ஈன்றன இந்த மேனிலை \nஆயினும் மாதிரித் தூசிபோல் கருதும்\nமனிதன் எனக்கு மகிழ்ச்சி அளித்திலான் \nகுறுநகை புரிந்துநீ அவ்விதம் கூறினும் \nஐந்து மெய்நெறிகளை உன் நடைமுறைக்கு மேற்கொள்ள முடிந்து, அவற்றை உன் வாழ்வுக்கும், பண்பாட்டுக்கும் வழிகாட்டியாகப் பின்பற்றினால், ஒரு நூலகத்தை மனப்பாடம் செய்தவனைக் காட்டிலும் உன்னதமாக உன் கல்வி கருதப்படும். உன் கல்வி, தகவல் மட்டும் (Informatiuon) போதித்தால் நூலகத்தை உலகக் குருவாகவும் நூற் களஞ்சியங்களை (Encyclopaedias) வேத முனிவராகவும் கொண்டாடலாம் ஆகவே நமது தனித்துவப் பண்புக்கல்வி என்பது நமது முழுத் தேசத்தைப் பற்றி அறிவதோடு, ஆன்மீகமும் தனிப்பாடும் கொண்டதாக (Whole Education of our Country, Spiritual & Secular) நமது கட்டுப்பாடுக்குள் அமைய வேண்டும். நம்மால் இயன்றவரை தேசம் பூராவும் தேசீய முறைகளில் கற்பிக்கப்பட வேண்டும்.\n. . . . நாகரீகம் (Civilization): நாகரீகம் என்பது கேடு கெட்ட சாதனங்களைக் கொண்டு கட்டுமானச் சமூகங்களால் பழக்கத்துக்குக் கொண்டுவரும் ஒருவகைப் பிணி \n. . . . நவீன நாகரீகம் (Modern Civilization) (1901-1903): நவீன நாகரீகத்தைப் பாராட்டுபவர் பொதுவாக நீராவி எஞ்சினையும், மின்சாரத் தொலைத்தந்தித் தொடர்பையும் (Steam Engin & Electric Telegraph) குறிப்பிடுவார். அவை இரண்டையும் ஆழமாய் அறிந்த நிபுணர்கள் அவற்றை விடச்\n. . . . தற்போதுள்ள லண்டனைப் போல் அடுத்தொரு நகரை உண்டாக்கும் ஒரு வெறுக்கத்தக்க குற்றவாளியையும், அதைச் சுய ஆதாயத்துக்காக அழிக்க விரும்புபவனையும் கற்பனையாலும் சிந்தித்துப் பார்க்க முடியாது \n. . . . சூதாட்டம் (Gambling): சூதாட்ட ஆழி விளையாட்டு மேஜையில் (Roulette Game Table)\nசொத்துக்களைப் பங்கிடுவதே பலரும் விரும்பும் முறைப்பாடு \n. . . . சூதாட்ட ஆழியைச் சுற்றுபவன் தனக்கே வைத்துக் கொள்வதைத் தவிர வேறு யாருக்கும் பணத்தைத் தருவதில்லை அப்படி இழப்பு இருந்தாலும் சூதாட்ட விளையாட்டில் இச்சை பொதுவாகப் பலருக்கும் இருந்து வருகிறது அப்படி இழப்பு இருந்தாலும் சூதாட்ட விளையாட்டில் இச்சை பொதுவாகப் பலருக்கும் இருந்து வருகிறது சூதாட்ட மேஜையில் பலரும் விளையாட அனுமதி அளித்துள்ளவர் இச்சையை அறிய முடியாது \n. . . . (Social Question): தீராச் சமூகப் பிரச்சனைகளில் ஈடுபட்டு உன் காலத்தை வீணாக்காதே வறியவரின் தீராப் பிரச்சனை ஏழ்மை வறியவரின் தீராப் பிரச்சனை ஏழ்மை செல்வந்தரின் தீராப் பிரச்சனை பயனில்லாப் போராட்டம் \nபெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்)\nஅங்கம் : 3 பாகம் : 5\n1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.\n2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.\n3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.\n4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)\n5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி\n7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்\n8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்\n9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.\n10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)\n11 வேலைக்காரி மேரி (Parlormaid)\n(அங்கம் : 3 பாகம் : 4)\nகதா பாத்திரங்கள்: காதல் மன்னன் தாஞ் சுவான் (Don Juan), ஒரு வாலிப மாது, ஸ்பானியர் மென்டோஸா, ஜான் டான்னர், சாத்தான் (பெர்னாட் ஷாவின் கற்பனை வில்லன்)\nஇடம்: நரகம் (பெர்னாட் ஷாவின் கற்பனைத் தீய உலகம்)\n(காட்சி அமைப்பு): காதல் மன்னன் தாஞ் சுவான் நரகத்தில் ஒரு வாலிப மங்கையைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறான். புதல்வியைக் காண தந்தை மிஸ்டர் வொயிட்·பீல்டு சொர்க்கத்திலிருந்து வருகிறார். சாத்தான் மூவரையும் சந்திக்கிறான்.\n சொர்க்க புரியில் மாந்தர் பணி புரிந்து சொகுசாக வாழ்வார் என்பது என் யூகம். விளையாடி வேடம் போட்டுக் கொண்டு பொழுதை வீணாக்குபவர் அங்கே இல்லை என்பது என் எண்ணம். உள்ளது உள்ளபடியே இருக்கும் மெய் நிகழ்ச்சிகளை எதிர்கொள்வாய் மேல் பூச்சு நடிப்பை அங்கே காண்பது அரிது. வைராக்கியமும், இடரும் உனக்கு வெகுமதியாக வரும் கீர்த்தி. வெறும் மோகத்தை நாடிப் போனது போதும் மேல் பூச்சு நடிப்பை அங்கே காண்பது அரிது. வைராக்கியமும், இடரும் உனக்கு வெகுமதியாக வரும் கீர்த்தி. வெறும் மோகத்தை நாடிப் போனது போதும் மெய்யான பணிகள் செய்து சொர்க்க புரியில் இன்பம் பெற விழைகிறேன்.\nவயோதிகர்: அழகையும், மோகத்தையும் நாடிப் போகும் உனக்கு ஞானம் பிறந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. உனது பாழான உள்ளம் இப்போது உன்னதம் தேடிப் போவது உன் மனவளர்ச்சியைக் காட்டுகிறது. வாழ்வுச் சக்தி (Life Force) மனிதனை உயர்ச்சி நிலைக்குப் போகத் தூண்டுவதை நான் வரவேற்கிறேன். மண்புழுவாக இருந்த மனிதன் தவழ்ந்து இரு காலில் நடக்கப் பழகி இப்போது பறக்கிறான் என்பதை அறியும் போது இறுமாப்படைகிறேன். நமக்குள்ள உன்னத மூளை ஏன் உருவானது என்று தெரியுமா வெறும் கை கால்களை மட்டும் அசைக்கவா வெறும் கை கால்களை மட்டும் அசைக்கவா இல்லவே இல்லை அரை மூளை உடைய ஓர் எலி கூடத்தான் கால்களில் நகர்கிறது என்ன செய்ய வேண்டும் இந்தக் கேள்விகளைக் கேட்டுப் பதில் தரும் கணிப்புக் கருவி அல்லவா நமது மூளை அப்படிச் சிந்திக்கத் தெரியாத மனிதன் காட்டு விலங்குதான் \nசாத்தான்: இது ஏட்டுச் சுரைக்காய் நீதி போல எனக்குத் தொனிக்கிறது அப்படிச் சிந்திக்கத் தெரியாதவர் எல்லாம் மிருகம் என்றா சொல்கிறீர் அப்படிச் சிந்திக்கத் தெரியாதவர் எல்லாம் மிருகம் என்றா சொல்கிறீர் சிறிய மூளையுடைய ஒரு தூக்கணங்குருவியால் எப்படிக் கூடு கட்ட முடிகிறது சிறிய மூளையுடைய ஒரு தூக்கணங்குருவியால் எப்படிக் கூடு கட்ட முடிகிறது வட்ட வட்டமாய் நார்களைப் பின்னி ஓர் அழகியக் கூட்டைக் கட்ட முடிகிறதே \nவயோதிகர்: ஆக்கவினை புரியும் குருவி மூளை மீதுதான் விரிந்து மனித மூளையும் மேம்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் மனிதனின் பழைய மிருகக் குணம் இன்னும் மாறவில்லை \nதாஞ் சுவான்: நான் சொர்க்கத்தில் தேடும் இன்பம் வேறு. ஆனால் மனித வளர்ச்சிக்கும் வாழ்க்கை உயர்வுக்கும் மெய்வருந்தி உழைக்கும் பணிகள் உள்ளன. அது அறியாமையிலும், குருட்டுத்தனத்திலும் எப்படி வீணாய்ச் சிதறிப் போகிறது என்று சிந்தித்துப்பார் அதற்கொரு தனித்துவ மூளை தேவை அதற்கொரு தனித்துவ மூளை தேவை தகர்க்க முடியாத அந்த வாழ்வுச் சக்தி தேவை தகர்க்க முடியாத அந்த வாழ்வுச் சக்தி தேவை அது அறியாமையை எதிர்த்தடிக்கப் புடைத்தெழ வேண்டும் அது அறியாமையை எதிர்த்தடிக்கப் புடைத்தெழ வேண்டும் “எத்தகைய வேலைப் படைப்பு இந்த மனிதன்” என்று பாராட்டுகிறான் கவிஞன் “எத்தகைய வேலைப் படைப்பு இந்த மனிதன்” என்று பாராட்டுகிறான் கவிஞன் ஆனால் எத்தகைய தவறுகளைச் செய்கிறான் மனிதன் ஆனால் எத்தகைய தவறுகளைச் செய்கிறான் மனிதன் எத்தகைய இழிவான மூளை உடையவன் மனிதன் எத்தகைய இழிவான மூளை உடையவன் மனிதன் கடும் உழைப்பாலும், பிணியாலும், வறுமையாலும் எப்படிக் கடூரமான மூடனாக மாறி விட்டான் மனிதன் \nசாத்தான்: மனிதனின் ஆராய்ச்சி அறிவெல்லாம் என்ன சாதித்துள்ளது மனிதனை மீண்டும் கொடூர விலங்காக்கி யுள்ளது மனிதனை மீண்டும் கொடூர விலங்காக்கி யுள்ளது திடகாத்திரமுள்ள ஓருடல்தான் மனிதனுக்குத் தேவை திடகாத்திரமுள்ள ஓருடல்தான் மனிதனுக்குத் தேவை செறிக்காத வயிற்றைக் கொண்ட வேதாந்தச் சிந்தனையாளர் நூறு பேரை விடத் தகுதியுள்ளது \nதாஞ் சுவான்: மூளையற்ற வெறும் தோற்ற அழகு மட்டும் உடைய திடகாத்திர மனிதரைப் பற்றி அறிந்திருக்கிறோம் அவரது மூளைகள் முதலில் உண்டாகிப் பிறகு செத்து விட்டன. உலக நெறிகள் மனிதனின் முழுத் தோற்றத்தை விடப் பெரியவை. மூளை குறுகிய டைனசாரஸ் எல்லாம் இப்போது எங்கே கிடக்கின்றன அவரது மூளைகள் முதலில் உண்டாகிப் பிறகு செத்து விட்டன. உலக நெறிகள் மனிதனின் முழுத் தோற்றத்தை விடப் பெரியவை. மூளை குறுகிய டைனசாரஸ் எல்லாம் இப்போது எங்கே கிடக்கின்றன புதை பொருள் காட்சிச்சாலையில் அவற்றின் பெரிய உடல் எலும்புகள் விலை மதிப்பில் உயர்ந்து போயுள்ளன அந்த பூத உயினங்கள் யாவும் பூமியில் வாழத்தான் விரும்பின அந்த பூத உயினங்கள் யாவும் பூமியில் வாழத்தான் விரும்பின ஆனால் மூளையில்லாது போனதால் வாழ முடியாது தம்மைத் தாமே அழித்துக் கொண்டு விட்டன \nசாத்தான்: பெரிய மூளை இருப்பதாய்ப் பீற்றிக் கொள்ளும் மனிதன் எந்த விதத்தில் தானே தன் இனத்தை அழிக்காமல் வாழ்ந்து வருகிறான் சமீபத்தில் பூமியிலே சற்று நடமாடி வந்தீரா சமீபத்தில் பூமியிலே சற்று நடமாடி வந்தீரா நான் போய் வந்தேன் மனிதர் ஒருவரை ஒருவர் காட்டுமிராண்டி போல் வேட்டையாடி அழித்தவண்ணம் இருக்கிறார் நடுத் தெருவில் நிறுத்திப் பலர் வேடிக்கை பார்க்க குற்றவாளியின் தலையை வாளால் துண்டாக்குகிறார் நடுத் தெருவில் நிறுத்திப் பலர் வேடிக்கை பார்க்க குற்றவாளியின் தலையை வாளால் துண்டாக்குகிறார் கை ஓங்கிய இனம் கால் பிடிக்கும் வர்க்கத்தை அழிக்கிறது கை ஓங்கிய இனம் கால் பிடிக்கும் வர்க்கத்தை அழிக்கிறது பணம் பெருத்த நாடு பணியும் நாட்டை நசுக்கப் போராயுதங்களை ஏந்திச் செல்கிறது பணம் பெருத்த நாடு பணியும் நாட்டை நசுக்கப் போராயுதங்களை ஏந்திச் செல்கிறது அங்கிங்கெனாதபடி எங்கும் கொலை மனித இனமே மனித இனத்தைத் துணிந்து, தொடர்ந்து அழித்து வருகிறது \nதாஞ் சுவான்: ஒற்றைக்கண் நோட்டத்தில் உலகைப் பார்க்க��றீர் இரு கண்களையும் திறந்து பாருங்கள் இரு கண்களையும் திறந்து பாருங்கள் நாள் தோறும் பரவும் விஞ்ஞான முன்னேற்றதைப் பற்றி என்ன சொல்வீரோ \nவயோதிகர்: அதை நான் சொல்கிறேன் உன்னத விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை நான் ஆழமாக ஆராய்ந்தேன் உன்னத விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை நான் ஆழமாக ஆராய்ந்தேன் அங்கிங்கெனாதபடி எங்கும் போர் ஏசு நாதர் போராயுதங்களை ஏர் முனையாக்கு என்று போதித்தார் அமைதியே போருக்கு விதை ஊன்றுகிறது அமைதியே போருக்கு விதை ஊன்றுகிறது போருக்குப் பின் அமைதி இப்படிப் போரும் அமைதியும் சுற்று வட்டம் போடுகிறது அமைதி ஏனோ தொடர்வதில்லை மேலும் தற்காலப் போர் என்பது அழிவியல் விஞ்ஞானம் போர் வருதோ இல்லையோ அமைதி நாடுகளில் போராயுதங்கள் கூர்மை ஆக்கப் படுகின்றன போர் வருதோ இல்லையோ அமைதி நாடுகளில் போராயுதங்கள் கூர்மை ஆக்கப் படுகின்றன போராயுதங்கள் புதிதாய் விதவிதமாய்த் தயாராகின்றன போராயுதங்கள் புதிதாய் விதவிதமாய்த் தயாராகின்றன புதிய ஆயுதங்கள் தயாரான பிறகு யார் மீது போட்டுச் சோதிக்கலாம் என்று பணவீக்க நாடுகளுக்கு அரிப்பு உண்டாகி விடுகிறது \nஅவள்,அவன் மற்றும் ஒரு மாலைப் பொழுது \nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 9\nஈழத்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் – அறிமுகம்\nஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா\nதீராத தவிப்புகளின் இசை – பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம்” -கவிதைத்தொகுதி\nசார்புநிலை என்னும் திரை – சு.வேங்கடராமனின் “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு”\nஎத்தகைப் படைப்பு இந்த மனிதன் \nஇலை போட்டாச்சு – 40 சத்தான காலை உணவு\nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2 இன் பரிசளிப்பு விழா\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 5 (சுருக்கப் பட்டது)\nநம் பையில் சில ஓட்டைகள்\nகுரு அரவிந்தனின் ‘ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது’\nசம்பந்தமில்லை என்றாலும் – திராவிடத்தால் வீழ்ந்தோம் (ஆசிரியர்: குணா)\nதாகூரின் கீதங்கள் – 27 விடுதலை கொடு எனக்கு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது \nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2இன் பரிசளிப்பு விழா\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 17 ஆத்ம தாகம் தீர்ப்பவன் \nதன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 19 அசோகமித்திரன்\n‘தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்’ என்ற என் கட்டுரை பற்றி சடாயு கருத்துகள்\nஉண்மையின் ஒளியைநோக்கி – நித்ய சைதன்ய யதியின் “குருவும் சீடனும்”\nஇளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ – கவிதை நூல் வெளியீட்டு விழா\nNext: மன மோகன சிங்கம்\nஅவள்,அவன் மற்றும் ஒரு மாலைப் பொழுது \nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 9\nஈழத்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் – அறிமுகம்\nஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா\nதீராத தவிப்புகளின் இசை – பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம்” -கவிதைத்தொகுதி\nசார்புநிலை என்னும் திரை – சு.வேங்கடராமனின் “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு”\nஎத்தகைப் படைப்பு இந்த மனிதன் \nஇலை போட்டாச்சு – 40 சத்தான காலை உணவு\nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2 இன் பரிசளிப்பு விழா\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 5 (சுருக்கப் பட்டது)\nநம் பையில் சில ஓட்டைகள்\nகுரு அரவிந்தனின் ‘ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது’\nசம்பந்தமில்லை என்றாலும் – திராவிடத்தால் வீழ்ந்தோம் (ஆசிரியர்: குணா)\nதாகூரின் கீதங்கள் – 27 விடுதலை கொடு எனக்கு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது \nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2இன் பரிசளிப்பு விழா\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 17 ஆத்ம தாகம் தீர்ப்பவன் \nதன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 19 அசோகமித்திரன்\n‘தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்’ என்ற என் கட்டுரை பற்றி சடாயு கருத்துகள்\nஉண்மையின் ஒளியைநோக்கி – நித்ய சைதன்ய யதியின் “குருவும் சீடனும்”\nஇளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ – கவிதை நூல் வெளியீட்டு விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/news/tamil-nadu/8-houses-damaged-near-pollachi-due-to-tauktae-cyclone-3270", "date_download": "2021-06-16T11:18:48Z", "digest": "sha1:T7XPZ33F6S6R4JVUFTONDQWTSPO5ZS4R", "length": 11693, "nlines": 72, "source_domain": "tamil.abplive.com", "title": "Tauktae Cyclone | புரட்டிப் போட்ட தாக்டே புயல் - பொள்ளாச்சி அருகே 8 வீடுகள் சேதம்", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nTauktae cyclone: புரட்டிப் போட்ட ‛டவ்-தே’ புயல் - பொள்ளாச்சி அருகே 8 வீடுகள் சேதம்..\nமழைக்காலங்களில் வீடுகள் சேதமடைவது தொடர்ந்து வருவதை தவிர்க்க, கான்கீரிட் தொகுப்பு வீடுகள் கட்டித் தருவதே நிரந்தர தீர்வாக அமையும்\nடவ்-தே புயலால் வீடுகள் சேதம்\nதென் கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள தாக்டே புயல், வலுவடைந்து அதி தீவிரப் புயலாக உருமாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தபடியே இன்று உருமாறியுள்ளது. இதனால் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கோவையிலும் அப்படையினர் முகாமிட்டுள்ளனர். இதனிடையே நேற்றிரவு முதல் கோவை மாவட்டத்தில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தாக்டே புயலால் பொள்ளாச்சி அருகேயுள்ள சின்னார்பதி பழங்குடி கிராமத்தில் வீடுகள் சேதமடைந்துள்ளன.\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதி சின்னார்பதி. ஆழியார் அணை அருகேயுள்ள இந்த வனக் கிராமத்தில் 37 குடும்பங்கள் உள்ளன. இங்கு 100 க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சின்னார்பதி பகுதியில் நேற்று இரவு 10 மணிக்கு மழை பெய்யத் துவங்கியது. சிறிது நேரத்தில் சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. தாக்டே புயல் சின்னார்பதி கிராமத்தை புரட்டிப் போட்டுள்ளது. இதில் 37 வீடுகளும் சேதமடைந்துள்ளன. சூறைக் காற்றுடன் பெய்த கனமழை மற்றும் மரங்கள் விழுந்ததால் 8 வீடுகள் முழுமையாக சேதமடைந்தன. அதேசமயம் பழங்குடியின மக்கள் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர். சேதமடைந்த வீடுகளை வருவாய்த் துறை மற்றும் வனத்துறையினர் பார்வையிட்டனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் அக்கிராம மக்களை தனியார் திருமண மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேதமடைந்த வீடுகளை சீரமைத்து தரவும், உதவித்தொகை வழங்க வேண்டுமென பழங்குடியின மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஇதுதொடர்பாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தை சேர்ந்த பரமசிவம் கூறுகையில், “மழைக் காலங்களில் பழங்குடியின மக்கள் வீடுகள் சேதமடைவது தொடர்ந்து வருகிறது. நேற்று முந்தைய நாள் இரவு 10 மணிக்கு மழை பெய்யத் துவங்கியது. சிறிது நேரத்தில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டத் துவங்கியது. இயற்கை சீற்றம் குறித்த எச்சரிக்கை உணர்வு மிகுந்த பழங்குடியின மக்கள் தங்கள் குடியிருப்பை விட்டு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதிக்குள் சென்று பாறைக் குகை மற்றும் மரப் பொந்துகளில் தஞ்சமடைந்தனர். இதனால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதேசமயம் மழை மற்றும் சூறைக் காற்றினால் 37 வீடுகளும் சேதமடைந்துள்ளன. 8 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பழங்குடிகள் வருமானம் இன்றி தவித்து வரும் நிலையில், அரசு உதவி செய்ய வேண்டும். மழைக்காலங்களில் வீடுகள் சேதமடைவது தொடர்ந்து வருவதை தவிர்க்க, கான்கீரிட் தொகுப்பு வீடுகள் கட்டித் தருவதே நிரந்தர தீர்வாக அமையும்” என அவர் தெரிவித்தார்.\nபுயல் தீவிரமடைவதற்கு முன்பே கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 15 மணி நேரத்திற்கு பின் அதன் தாக்கம் கடுமையாக இருக்கும் எனத் தெரிகிறது.\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்\nAspire Swaminathan | அதிமுகவில் இருந்து ஐ.டி.விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்..\nசுஷில் ஹரி பள்ளியிலிருந்து முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்த சிபிசிஐடி போலீசார்..\nஉயிருக்கு போராடிய சிறுவனை, உடனடியாக மீட்டு காரில் அழைத்துச்சென்ற எம்எல்ஏ..\nசசிகலாவுடன் பேசும் அதிமுகவினருக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை..\nCovid-19 Death Underreporting: 1.13 லட்சம் கொரோனா மரணங்கள் மறைப்பு; ராமதாஸ் குற்றச்சாட்டு\nBREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..\nசுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..\nNaira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது\nReliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/videos/news/tn-cm-stalin-s-new-video-on-corona-awareness-to-public-4693", "date_download": "2021-06-16T12:14:21Z", "digest": "sha1:5I42VGIXDJPMM4QCCER52UEAGUOZ55DW", "length": 4056, "nlines": 70, "source_domain": "tamil.abplive.com", "title": "TN CM Stalin's New Video On Corona Awareness To Public | உங்க கஷ்டம் எனக்கு புரியுது ஆனால்.. முதல்வர் புது வீடியோ", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nஉங்க கஷ்டம் எனக்கு புரியுது ஆனால்.. முதல்வர் புது வீடியோ\n நமக்கான வளம் மிகுந்த தமிழ்நாட்டை அமைப்போம் \" என வெளியாகியுள்ள புது வீடியோவில் முதல்வர் தெரிவித்துள்ளார்\nபூமிக்குள் திடீரென மூழ்கிய கார்\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு\n பாஜகவுக்கு அமைச்சர் மா.சு. பதிலடி\nசெய்தியாளர் கேள்வியால் டென்ஷன் ஆன எல். முருகன்\nTOM & JERRY ஆட்டத்தில் திமுக vs பாஜக... இது வெறும் TRAILERதான்\nYoutuber Madan Update : அத்துமீறல், ஆபாசம், பப்ஜி : மதனை விசாரணைக்கு ஆஜராக சைபர் பிரிவு போலீஸ் சம்மன்\nIAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்\nPUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..\nTamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/09/blog-post_766.html", "date_download": "2021-06-16T11:27:32Z", "digest": "sha1:Y4HM5GU2PRQDNHRH3Y6YUR4FBCYBGXLP", "length": 19633, "nlines": 254, "source_domain": "www.adiraitiya.com", "title": "header பாஜகவை கால் வைக்க விடாமல் தடுக்க.. இவங்களால மட்டும்தான் முடியும்.. விசிகவின் அதிரடி! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS பாஜகவை கால் வைக்க விடாமல் தடுக்க.. இவங்களால மட்டும்தான் முடியும்.. விசிகவின் அதிரடி\nபாஜகவை கால் வைக்க விடாமல் தடுக்க.. இவங்களால மட்டும்தான் முடியும்.. விசிகவின் அதிரடி\nசென்னை: இப்பதான் விசிகவுக்கு நிம்மதி பெருமூச்சே வந்திருக்கும்.. கூட்டணியில்தான் இருக்கோமோ, இல்லையா என்ற குழப்பத்தில் இருந்த நிலையில், திமுகவுடன் தேர்தலை சந்திப்போம் என்று விசிக உறுதியாக தெரிவித்துள்ளது.. அத்துடன், பாஜகவை கால் வைக்க விடாமல் தடுக்க திமுக கூட்டணியால் மட்டுமே முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nஅதிமுக - பாமகவுக்கும் எத்தகைய இணக்கமான போக்கு ஏற்பட்டு வருகிறது என்று தெரியவில்லை.. சில தினங்களாகவே அதிமுக அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை அது மேற்கொண்டு வருகிறது.. இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமூக மக்கள் எவ்வளவு பயனடைந்துள்ளனர் என்று மாநில அரசிடம் கேட்டு வருகிறது.. ஒருவேளை அது குறைவாக இருந்தால், போராட்டத்தில் ஈடுபட போகிறார்களாம். அதனால் பாமகவும், அதிமுகவுக்கு முரணாகவே இருக்கிறது.\n'பாமக ஆட்சிக்கு வந்தால்தான், எல்லாருக்கும் கல்வி, மருத்துவம் உள்ளிட்டவை கிடைக்கும், பாமகவுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று டாக்டர் ஐயா இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்.. இந்த சமயத்தில்தான், பாமக - திமுகவுடன் இணைய போவதாக ஒரு பேச்சு எழுந்தது.. இன்னொரு பக்கம், டாக்டர் ராமதாஸ், \"விசிகவுடன் எந்த பகையும் இல்லை என்று ஒரு டிவி பேட்டியில் சொல்லவும், அது மேலும் பரபரப்பாகிவிட்டது.\nஆனால், சாதிய, மதவாத கட்சிகளுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை, பாமகவுடன் கூட்டணி அமைப்பது முட்டாள்தனமாக அமையும் என்று திருமாவளவன் விளக்கம் தந்து இந்த விஷயத்தை ஆஃப் செய்தார்.. இதற்கு பிறகு இன்னொன்னொறையும் சொன்னார்கள்.. போகிற போக்கை பார்த்தால், பாஜக - திமுக என்றுகூட கூட்டணி வந்தாலும் வரலாம் என்கிறார்கள்.\nஅப்படி ஒரு கூட்டணி ஏற்பட்டால், நிச்சயம் வ���சிக, திமுக கூட்டணியுடன் இருக்காது.. ஒருவேளை இதை மனசில் வைத்துதான், சாதீய, மதவாத கட்சிகளுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திருமா சொன்னாரோ என்னவோ என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இப்போது திமுக -பாஜகவும் ஒருவரையொருவர் பாய்ந்து பாய்ந்து விமர்சித்து வருகிறார்கள்.\nசுவர் விளம்பரத்தில்கூட நீயா, நானா என்ற போட்டி எழுந்துள்ளது. வழக்கமாக திமுக - அதிமுகவுக்குதான் இந்த சுவர் போட்டி வரும்.. ஆனால், பாஜக - திமுக என்ற நிலை உருவெடுத்து வருகிறது. அதனால், பாஜக - திமுக உறவு என்ற அனுமானத்துக்குகூட இடமில்லாமல் போய்விட்டது. இதற்கு பிறகுதான் விசிகவுக்கு தெம்பு வந்துள்ளது.\nஎத்தனையோ வதந்திகள், சலசலப்புகள் உலவி வந்த நிலையில், இதற்கெல்லாம் ஒரு முற்று புள்ளிவைத்து பேசியுள்ளார் திருமாவளவன்.. ஈழ விடுதலை போராளி திலீபன் அவர்களின் 33-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவரது திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த திருமாவளவன், செய்தியாளர்களிடம் பேசியதாவது:\n\"தேர்தல் எப்போது வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடம்பெற்றிருக்கிறது... அந்த கூட்டணியிலேயே தொடர்வோம்... எங்களிடத்தில் எந்த ஊசலாட்டமும் இல்லை.. தடுமாற்றமும் இல்லை.. குழப்பமும் இல்லை.. திமுக தலைமையிலான கூட்டணி ஒற்றுமையோடு தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.\nசாதியவாதிகள், மதவாத சக்திகள் தமிழகத்தில் தலைதூக்கி விட கூடாது. நாட்டின் நலன், மக்களின் நலன் சனாதன சக்திகளில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்கிற அடிப்படையில் தேர்தல் உறவை அணுகுகிறோம்... ஆகவே திமுக தலைமையிலான கூட்டணியில் தான் பிஜேபியை இங்கு கால் விடாமல் தடுக்க முடியும்\" என்று உறுதிபட நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஎல்லாம் சரி.. இந்த முறை எப்படியும் உதயசூரியன் சின்னத்திலேயே நிறைய தொகுதிகளில் போட்டியிட திமுக யோசித்து வருவதாக சொல்லப்படும் நிலையில், கடந்த முறை எம்பி தேர்தலில் அதிருப்தியை சம்பாதித்த விசிக, இந்த முறை திமுகவுடன் தேர்தலை எப்படி எதிர்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பும் எகிறி உள்ளது.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nநான் கட்சி பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது: கட்சி தொண்டரிடம் சசிகலா மீண்டும் உறுதி\nநான் கட்சிப் பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது. கட்சியை ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் மரண அறிவிப்பு மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் E.M.முஹமது நூர்தீன் அவர்களும் மகனும் கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹமது சால...\nகுஜராத்தை உருக்குலைத்த டவ்தேவ் புயல்: அதிர்ச்சி புகைப்படங்கள்\nகுஜராத்தை உருக்குலைத்த டவ்தேவ் புயல்: அதிர்ச்சி புகைப்படங்...\n5 மாவட்ட ஆட்சி தலைவர்கள் அதிரடி மாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு\nதமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து ஐஏஎஸ், ஐ...\nநொய்டாவில் ரூ.20 கோடி தங்கம், ரூ.10 கோடி கறுப்புப் பணம் திருடிய 6 பேர் கைது: தமிழக ஐபிஎஸ் அதிகாரிக்கு முதல்வர் ஆதித்யநாத் பரிசு\nடெல்லிக்கு அருகில் நொய் டாவின் சூரஜ்பூர் காவல் நிலைய பகுதியில் அமைந்த சில்வர் சிட்டி...\nஎய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்டவற்றில் மருத்துவப் படிப்பிற்கான 'இனிச்செட்' நுழைவுத் தேர்வை ஒரு மாதம் ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nடெல்லி : எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்டவற்றில் மருத்துவப் படிப்...\nஇணை நோயால் உயிரிழந்தவர்களின்' சான்றிதழை ஆய்வு செய்ய உத்தரவு\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சான்றிதழில் கொரோனா மரணம் என குறிப்பிடப்பட...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-06-16T11:56:24Z", "digest": "sha1:GXUAJWKELNEJ5CTMWCRVV66ECRWIP5XO", "length": 7503, "nlines": 94, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nஉபா சட்டத்தில் கைதான மூவர் விடுவிப்பு : முறையாக விசாரிக்காத அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க காஷ்மீர் நீதிமன்றம் உத்தரவு\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின்(UAPA) கீழ், கைதுசெய்யப்பட்டவர்களை முறையாக விசாரிக்காத விசாரணை அதிகாரி மீது துறைரீதியிலான விசாரணை மேற்கொள்ளப்பட...\nகிஷ்த்வார்குற்றப்பத்திரிகைசட்டவிரோத தடுப்புச் சட்டம்சன்னி குப்தாஜம்மு காஷ்மீர்துணைக்காவல் கண்காணிப்பாளர்நீதிபதி சுனித் குப்தாநீதி��ன்றம்\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று...\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\n‘தற்போது இந்தியாவிற்கு தேவை தடுப்பு மருந்துகள்; பாஜகவின் பொய்களும் எதுகை மோனைகளும் அல்ல’ – ராகுல்...\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின்...\n‘தற்போது இந்தியாவிற்கு தேவை தடுப்பு மருந்துகள்; பாஜகவின் பொய்களும் எதுகை மோனைகளும் அல்ல’ – ராகுல் காந்தி\nஉத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த காவல்துறை\nடெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று கூறி விடுவிக்க மறுக்கும் சிறை நிர்வாகம்\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17 பாலஸ்தீனர்கள் கைது\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\n‘அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மோசடி’ – காவல்துறையில் காங்கிரஸ் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6641/", "date_download": "2021-06-16T11:13:39Z", "digest": "sha1:RO2BUZI7L6RSFXZ6P3SXHXBICIJITUTZ", "length": 62265, "nlines": 159, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரவு 3 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபடைப்புகள் குறுநாவல் இரவு 3\nஇருட்டு தோட்டம் மீது சீக்கிரமே கவிந்துவிட்டது. சூரியன் மறைந்தபின்னர் காயலின் நீர்விளிம்பில் தங்கக்கத்தியின் கூர் போல ஓர் ஒளி மட்டும் மின்னிக்கொண்டிருக்க காயல்பரப்பின் கலங்கல் நீர் மஞ்சள் ஒளிபரவி நெளிநெளிவாக உருக்கி வார்க்கப்பட்ட வெண்கலத் தகடாலானதுபோல் இருந்தது. தென்னந்தோப்புக்குள் இருட்டுக்குள் சில சிற்றுயிர்கள் ஓடும் சரசரப்பு கேட்டது. உள்ளே தீபத்தை வைத்து மூடப்பட்ட கருவறைக் கதவின் இடுக்கு போல ஆகியது வான்கோடு. பின்னர் அதுவும் அணைய காயலின் நீர்வெளி எவர்சில்வர் தகடாகியது.\nபின்பு கண் பார்த்திருக்கவே கருமை படர்ந்து ஈரமான சிலேட் பரப்பாக ஆகியது காயல். பின்னர் கிராபைட் கருமையின் பளபளப்பு. இருளுக்குள் நீரலைகள் தளக் தளக் என மதிலை நக்கின. ஒரே ஒரு அரிக்கேன் சுடராக ஒரு படகு நீர்மேல் நகர்ந்து சென்றது. மீண்டுமொரு படகு. இரு சிவந்த புள்ளிகள். சட்டென்று காயல் கண் பெற்று என்னை நோக்குவதாக உணர்ந்தேன்\nஎன் பிரக்ஞை பக்கத்து வீட்டிலேயே இருந்தது என்பதை அங்கே ஒரு தீப ஒளி தெரிந்ததைப் பார்த்ததும் உணர்ந்தேன். அந்த வீட்டின் கதவுகள் திறந்திருந்தன. ஜன்னல்கள், வாசல்கள் எல்லாம். உள்ளே நிறைய சிறு தீபங்கள் சுடராட மெல்லிய சிவந்த ஒளி அலையடித்தது. நான் என் பால்கனியில் நின்று அந்த வீட்டின் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தேன். அதிக ஆட்கள் இருப்பதாக தெரியவில்லை. அதிகம்போனால் இருவர்\nவீட்டுக்குள் இருந்து ஒரு உயரமான கிழவர் நன்றாக உடையணிந்து கையில் நடைக்குச்சியுடன் வெளியே சென்றார். கொஞ்ச நேரம் கழித்து ஒரு கிழவி நீலநிறமான சால்வை ஒன்றை அணிந்துகொண்டு வெளியே வந்து கதவை பூட்டி விட்டு படிகளில் நின்றாள். கிழவர் காரைக் கொண்டுவந்து முற்றத்தில் நிறுத்தியதும் அவள் ஏறிக்கொண்டாள். கதவு மூடும் ஒலி துல்லியமாகக் கேட்டது. கார் பின்பக்க விளக்கு சிவப்பாக சீறி விழித்து அணைய மெல்ல உறுமி சென்று மறைந்தது.\nஇரவுணவை வெப்பப்பெட்டியில் எடுத்து வைத்துவிட்டு பங்கஜம் சென்றிருந்தாள். சப்பாத்தியும் தேங்காய்ப்பால்விட்ட கறுப்பான உருளைக்கிழங்கு கறியும். சாப்பிட்டு விட்டு நான் கொஞ்ச நேரம் மின்னஞ்சல்களைப் பார்த்தேன். கணக்குகளின் மீதான என் முதலறிக்கையை அலுவலகத்துக்கு அனுப்பினேன். சோம்பல் முறித்து காலைத்தூக்கி கட்டில் மீது வைத்துக்கொண்டு சாய்ந்தபோது கார் உறுமும் ஒலி கேட்டது. எழுந்து பால்கனிக்கு வந்து நின்றேன். காரின் முகவெளிச்சம் தென்னைமரங்களின் ஊடாக சிதறி ஒளிச்சட்டங்களாக என் வீட்டு சுவரில் பரவிச் சுழன்று சென்றது. மரநிழல்கள் வரிசையாக ஒன்றை ஒன்று துரத்தி ஓடின.\nகாரை அணைத்துவிட்டு கிழவர் இறங்க கைகளில் நிறைய பொட்டலங்களுடன் ஒருவர் இறங்கி நின்றார். பின்னர் கிழவியும் கைகளில் பொட்டலங்களுடன் இறங்கி கதவைத்திறந்தாள். கிழவர் கையில் பெரிய இரு பைகளுடன் அவர்களுக்குப் பின்னால்சென்று வீட்டுக்குள் நுழைந்தார். வீட்டுக்குள் பேச்சொலிகளும் சிரிப்புகளும் கேட்க ஆரம்பித்தன\nநான் கொஞ்சநேரம் தயங்கி அமர்ந்திருந்தேன். என்ன செய்வதென்று யோசித்தேன், ஆனால் அந்த யோசனை பலவகையில் சிதறிச்சிதறித்தான் சென்றது. பின்பு எதையுமே முடிவுசெய்யாமல் சட்டென்று எழுந்து பாண்ட் சட்டை போட்டு கையில் செல்போனையும் எடுத்துக்கொண்டு தோட்டம் வழியாகச் சென்றேன். தோட்டத்திற்குள் சரசரவென ஏதேதோ ஓடியது. தென்னைமட்டைகளில் முட்டிக்கொள்ளாமல் செல்ல செல்போன் வெளிச்சமே போதுமானதாக இருந்தது.\nஅந்த வீட்டு முற்றத்திற்குச் சென்று நின்றேன். திரும்பிவிடலாமா என்று உள்ளே ஓடிய எண்ணத்தை அழுத்தி மிதித்து மேலேறி வீட்டு வாசலில் படிகளில் ஏறினேன். வீட்டுச்சன்னல்களும் கதவுகளும் எல்லாமே திறந்து கிடந்தன. என்னுடைய நிழலசைவு என்னை ஒருகணம் திடுக்கிட வைத்தது. உள்ளே பல இடங்களில் தீபங்கள் எரித்தன. நெய்ப்பலகார வாசனை நிறைந்திருந்தது.\nகூடத்தை எட்டிப்பார்த்தேன். பெரிய பழையபாணி கூடம். பழைய மரச்சாமான்கள். சுவரில் ஒரு பெரிய காளி மாதாவின் படம். கீழே ஒரு முக்கால் ஆள் உயரமான பித்தளைக்குத்துவிளக்கு ஏழுதிரிபோட்டு கொளுத்தப்பட்டிருந்தது. சுடர்கள் மலரிதழ்கள் போல அசையாமல் நின்றன. நான் தயங்கி எப்படிக் கூப்பிடுவதென தெரியாமல் திரும்புவது போல ஓர் அசைவை உடலில் அடைந்தபோது அந்தக் கிழவி உள்ளிருந்து எட்டிப்பார்த்தாள்.\n”வரூ” என்றாள். நான் ”இல்லை நான்…” என்றபோதுதான் நான் வேறு யாரோ என்று அவள் புரிந்துகொண்டாள் ”எந்தா வேண்டே” ”நான்..வந்து…” என்று தடுமாறி ”எனக்கு பக்கத்துவீடுதான்…சும்மா…” என்றேன். உடனே யோசித்து ”உங்க கிட்ட அனாசின் சாரிடான் ஏதாவது இருக்குமா” ”நான்..வந்து…” ���ன்று தடுமாறி ”எனக்கு பக்கத்துவீடுதான்…சும்மா…” என்றேன். உடனே யோசித்து ”உங்க கிட்ட அனாசின் சாரிடான் ஏதாவது இருக்குமா\nஉள்ளிருந்து கிழவர் வந்து ”ஆரா அது கமலம்” என்றார். என்னைப்பார்த்து புருவத்தைச் சுருக்கினார். அந்த அம்மையார் ”.. அயலத்தே ஆளாணு…தலவேதனைக்கு குளிக வேணமத்ரே” என்றாள்\nஅவர் என்னை ஒருகணம் கூர்ந்து பார்த்தபின் சிரித்து ”கம் இன்…” என்றார். ”கன் யூ ஸ்பீக் மலையாளம்” நான் ”நோ…ஐயம் நியூ ஹியர்…” என்றேன் ”சென்னை” நான் ”நோ…ஐயம் நியூ ஹியர்…” என்றேன் ”சென்னை” ”..யா…” ”தமிழிலே பேசுங்கோ…நான் நல்லாவே தமிழு பேசுவேன்” என்றார் ”இவளும் தமிழு பேசுவாள். நான் நாகப்பட்டிணத்திலே எட்டு வருஷம் வேலை பார்த்திருக்கேன்..கம் இன்” நான் ”ஐயம் சரவணன்.. ஆடிட்டர்” என்றேன். ‘நைஸ்” என்றார் அவர்.\nநான் உள்ளே போனபடி ”ஒரு மாதிரி தலைவலி…” என்றேன். அவர் சிரித்து, கையை ஒருமாதிரி வீசி ”ஓ கமான்…உனக்கு தலைவலியும் இல்லை ஒண்ணும் இல்லை. சும்மா இங்க வரணும்கிறதுக்காக சொல்றே” என்றார். ”நீ காலையிலே வந்து பாத்துட்டு போனதை நானும் கமலமும் உள்ளே இருந்து பாத்தோம்…” எனக்கு முதுகில் மெல்லிய சில்லிப்பு ஏற்பட்டது.\n” என்றேன். ”கமான் டேக் யுவர் சீட்…” என்றார். உள்ளே ஆர்மோனியத்தில் யாரோ ரீங்காரமிட்டார்கள். தெரிந்தபாட்டுதான். ”பாம்புகளுக்கு மாளமுண்டு பறவகளுக்காகாசமுண்டு…” அவர் தலையை அசைத்து ”அது மஜீத். ஹி இஸ் எ குட் சிங்கர் ஆண்ட் மியுஸிஷ்யன்….நான் விஜயன் மேனோன். நேவியிலே அட்மிரலா இருந்தேன். ரிட்டயர் ஆகி பதினெட்டு வருஷம் ஆகுது…இது கமலம்…”\n” என்று கமலம் கேட்டாள். ”ஆமா…சப்பாத்தி, கறி இருந்திச்சு” ”அடாடா இங்கியே சாப்பிட்டிருக்கலாமே… கமலம் இஸ் எ வண்டர்புல் குக்” என்றார் விஜயன் மேனோன். ”பரவாவில்லை”என்றேன் ”சரி, நாளைக்குச் சாப்பிட்டா போச்சு… ஸ்மோக்” ”இல்லை” ”ஸாரி” என்றபடி அவர் ஒரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டார். சிகரெட்டை தந்தத்தாலான ஒரு பைப்பில் பொருத்தி நாசூக்காக இழுத்தார்.\nஅசப்பில் பழைய மனேக்ஷாவை நினைவுறுத்தும்படி இருந்தார். அழகான ஸ்டைலான மனிதர். சீரான மூக்குக்குக் கீழெ கச்சிதமான வெண்மீசை கூர்மையாக முறுக்கப்பட்டிருந்தது. குட்டையான ராணுவ கிராப். உறுதியான உடல். கன்னச்சதைகளில் அசைவில்லாமல் நாசுக்காக புகையை இழுத்��ு சாம்பல்கிண்ணத்தில் தட்டியபடி என்னை கூர்ந்து பார்த்தார். கண்களில் எப்போதுமே மென்மையான ஒரு சிரிப்பு இருந்தது.\n”ஸோ யு ஆர் வண்டரிங்…” என்றார். நான் திடுக்கிட்டேன். ”நீ என்ன நெனைக்கிறாய்னு சொல்றேன்…பகலிலே வீட்டை பூட்டிப்போட்டிருக்கு. ராத்திரி தெறந்து வெளக்கு வச்சு பேசிட்டிருக்காங்க…இல்லியா யூ ஆர் ரைட். ஸ்டிரேஞ்ச், பட் நாங்க இப்டித்தான். பன்னிரண்டு வருஷமா நாங்க பகலையே பாத்ததில்லை…”\nஒரு நிமிடம் எனக்கு ஒன்றுமே புரியவில்லை ”அப்டியா” என்றேன். அவர் கண்களைப் பார்த்ததும்தான் சட்டென்று உறைத்தது. வாயைப்பிளந்தேன். ”எஸ்”என்று அவர் சிரித்தார். ”நாங்க வெயில் வர்ரதுக்குள்ளே தூங்கிடுவோம். பகல் முழுக்க தூங்குவோம். சாயங்காலம் வெயில் போனபிறகு எந்திரிச்சு கடைக்கோ கோயிலுக்கோ போயிட்டு வருவோம். அப்றம் விடியறது வரைக்கும் முழிச்சிட்டு இருப்போம். எங்க வாழ்க்கை முழுக்க முழுக்க ராத்திரியிலேதான்… வி ஆர் அதர் பீப்பிள்…”\nநான் என்ணுவதைப் புரிந்துகொண்டவராக ”நோ..எங்களுக்கு எந்த நோயும் கிடையாது. நாங்க இப்டி இருக்கணும்னு நெனைச்சு இப்டி இருந்திட்டிருக்கோம். வி லைக் டு பி….என்ன சொல்றது நாக்டிரனல்னா தமிழிலே என்ன” ”இரவுலாவி” என்றேன். ”குட்..தமிழிலே எல்லாத்துக்கும் வார்த்தை இருக்கு கமலம்…ஸீ..மலையாளத்திலே நமக்கு எதுக்கும் நல்ல வார்த்தை கிடையாது. ஒண்ணு அப்டியே இங்கிலிஷ். இல்லாட்டி அசிங்கமா சம்ஸ்கிருதம். என்ன அது, நிஸாசஞ்சாரி. மை ·பூட்”\n”பகலிலே வெளியே வரவே மாட்டீங்களா” என்றேன். அவர் சிரித்துக்கொண்டு ”சொன்னேனே” என்றேன். அவர் சிரித்துக்கொண்டு ”சொன்னேனே சூரியவெளிச்சத்தைப் பாத்து பன்னிரண்டுவருஷமும் ஏழுமாசமும் ஆகுது…” நான் நம்பமுடியாமல் மனதை பல தருணங்களை நோக்கி கொண்டுசென்றேன். ”இல்ல, பகலிலே எங்கியாம் போகணும்னா சூரியவெளிச்சத்தைப் பாத்து பன்னிரண்டுவருஷமும் ஏழுமாசமும் ஆகுது…” நான் நம்பமுடியாமல் மனதை பல தருணங்களை நோக்கி கொண்டுசென்றேன். ”இல்ல, பகலிலே எங்கியாம் போகணும்னா” ”போறதில்லை…வி ஹெவ் ·ப்ரண்ட்ஸ்..” நான் அவரையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்\nகமலா நல்ல ·பில்டர் காபி கொண்டுவந்தார். ”·பில்டர் கா·பி” என்றார் சிரித்தபடி ”பிகாஸ் யு ஆர் எ டமிலியன்” ”தாங்க்ஸ்” என்றேன். காபி மிகக்கச்சிதமாக இருந்தது. ”பர்·பக்ட்” என்றேன். ”தேங்க்யூ” என்றார். சிறுவயதில் கமலா பார்ப்பவர் மூச்சை நிறுத்தும் பேரழகியாக இருந்திருக்க வேண்டும்.\n”யூ ஆர் ரைட்” என்றார் மேனன் ”சின்ன வயசிலே இவ ரோட்டிலே இறங்கினா டிரா·பிக் ஜாம் ஆயிடும்..ஷி வாஸ் சச் எ கிரேட் பியூட்டி” நான் அவர் என் மனதை வாசித்த விதத்தை எண்ணி வியக்க, கமலம் ”ஓ…டோண்ட்” என்று அவரை மெல்ல அடித்தார்\n” என்றேன். ”ஏன்னா ராத்திரியிலேதான் மனுஷன் வாழணும்…” என்றார் மேனோன் ”மனுஷன் அதுக்காகத்தான் படைக்கப்பட்டிருக்கான்…நீ காட்டிலே பாத்திருக்கியா எல்லா மிருகங்களும் ராத்திரியிலேதான் வெளியே வரும். ஆனை சிம்ஹம் மான் பன்னி எலி எல்லாமே… பகலிலே வரக்கூடிய பெரிய பிராணின்னு எதுவுமே கிடையாது… காட்டுக்குள்ளே போயிருக்கியா எல்லா மிருகங்களும் ராத்திரியிலேதான் வெளியே வரும். ஆனை சிம்ஹம் மான் பன்னி எலி எல்லாமே… பகலிலே வரக்கூடிய பெரிய பிராணின்னு எதுவுமே கிடையாது… காட்டுக்குள்ளே போயிருக்கியா\n”இல்லை” என்றேன். வசீகரமான பேச்சு. பேசுபவர் பேச்சில் ஆழ்ந்த உறுதியுடன் அதை முழுக்க முழுக்க நம்பி பேசினால் நம்மால் அச்சொற்களில் இருந்து கவனத்தை விலக்க முடிவதில்லை. ”காடு முழுக்க பகலிலே தூங்கிட்டிருக்கும் தெரியுமா, சூரியன் அணைஞ்சதும்தான் காடு கண்முழிக்கும். நூத்துக்கணக்கான மிருகங்கள், ஆயிரக்கணக்கான சின்ன ஜீவராசிகள் கிளம்பிரும். இரைதேடுறது, வேட்டையாடுறது, இணைசேருறது என்னாலே ராத்திரியிலேதான்… .ஆதிமனுஷன் காட்டிலே இயல்பா இருந்தப்ப கண்டிப்பா ராத்திரியிலே வேட்டைக்குப் போகிற ஜீவராசியாத்தான் இருந்திருப்பான். பகலிலே அவன் வாழ ஆரம்பிச்சது நாகரீகத்தை உண்டுபண்ணிக்கிட்டபிறகுதான்”\nஎனக்கு அந்தப்பேச்சு வினோதமாக இருந்தது. அவர் என் கண்கள் வழியாக நான் எண்ணுவதை துல்லியமாக பின் தொடர்ந்தார் ”நம்ப முடியாதபடி இருக்கு இல்லையா அப்டிதான் இருக்கும். ஏன்னா நாம இந்த நாகரீகத்தை உண்டுபண்ணி எப்டியும் முப்பதாயிரம் வருஷம் ஆகியிருக்கும். எத்தனை ஜெனரேஷன். நம்ம உடம்பு மனசு சிந்தனை எல்லாமே அதுக்கேத்தமாதிரி அடாப்ட் ஆகியிருக்கு. இன்னொரு மாதிரி சிந்திக்கவே நம்மாலே முடியறதில்லை… ஆனால் சிந்திச்சுப்பார்த்தா இது உண்மைன்னு தெரியும்”\nநான் தலையசைத்தேன். ”இப்டி யோசிச்சுப்பார், இந்த நாகரீகம��� பண்பாடு இன்றைக்குள்ள வாழ்க்கை எல்லாத்தையும் ஒரு நகரம்னு வைச்சுக்கோ. நகரத்தை சுத்தி இருக்கிற காடு அதோட மறுபக்கம். நகரத்துக்கு பகலிலே வாழ்க்கை, காட்டுக்கு ராத்திரியிலே வாழ்க்கை. இது வெளுப்புன்னா அது கறுப்பு. இதோட மறுபக்கம் அது…” அவர் இன்னொரு சிகரெட் பற்றவைத்தார். ”உனக்கு இங்க உள்ள இயந்திரங்கள், கார்கள், அழுக்கு ,புகை, சத்தம், தூசு, நெரிசல் ,குப்பைக்கூளம் ,நாத்தம் எல்லாம் வேணும்னா நீ பகலை தேர்ந்தெடுக்கணும். அதுக்கெல்லாம் மறுபக்கம் வேணும்னா ராத்திரியத்தான் தேர்ந்தெடுக்கணும். நானும் இவளும் ராத்திரியே போதும்னு முடிவுகட்டினோம்…”\n”ஆண்ட் தாட் இஸ் வை வி ஆர் எக்ஸ்டிரீம்லி ஹாப்பி” என்று அவர் சொன்னார். புகையை ஆழ இழுத்து மெல்ல விட்டபடி ”மத்த எல்லாத்தையும் விடு. ராத்திரி எவ்ளவு அழகா இருக்கு பார். இந்த தீபங்களோட தங்க நிறமான வெளிச்சம். கறுப்புப்பட்டிலே தங்க சரிகையாலே ஓவியங்களா செஞ்சு வச்சதுமாதிரி இருக்கு எல்லாமே… என்ன ஒரு அழகு.. ராத்திரிக்குக் கண் பழகிட்டா நீ புத்தம் புதிசான ஒரு உலகத்தைப் பாக்க ஆரம்பிச்சிருவே. அற்புதமான உலகம், மகத்தான உலகம்…”\nநிறங்களற்றது என நான் நினைத்ததுமே அவர் சொன்னார் ”நிறங்கள் உண்டு…ஆனா அதெல்லாம் நீ பகல்வெளிச்சத்திலே பார்க்கிற ஆபாசமான நெறங்கள் இல்லை. மென்மையான அடக்கமான அழகுள்ள நிறங்கள். இந்த விளக்கைப்பார்…”என்று குத்துவிளக்கைக் காட்டினார். ”என்ன ஒரு நிறம் இல்லியா வெண்கலம் அற்புதமான உலோகம். ஒரு பதினெட்டுவயசு அழகியோட தொடை மாதிரி பளபளப்பா…மெருகோட”\n” என்றார் கமலம், முகம் சிவக்க. அவர் சிரித்தபடி ”ஓகே ஓகே…ஸீ இதை காலைவெளிச்சத்திலே பார்த்தால் எப்டி இருக்கும் தெரியுமா வெளிறி கோடும் கறையுமா….அருவருப்பால இன்னொரு தடவை இதை நீ பாக்கமாட்டே…என் வாழ்க்கையிலே எப்பவுமே நான் நினைச்சுக்கிடறது இதுதான், ஐம்பத்தாறு வருஷம் நான் வாழ்க்கையை மிஸ் பண்ணிட்டேன். அசிங்கமான ஆபாசமான ஒரு உலகத்திலே வாழ்ந்திட்டேன்…”அவர் உடலை உலுக்கி தலையை அசைத்தார்.\n”என்றேன். ” அது ஒரு கதை…ஒரு தடவை பரம்பிக்குளம் காட்டுக்குள்ளே மரத்துமேலே கட்டின ஒரு பரணிலே ராத்திரி தங்கியிருந்தோம் நானும் இவளும். யானைக்கூட்டம் பக்கத்து குட்டையிலே தண்ணிகுடிக்க வரும்னு சொன்னாங்க. அதுக்காக ராத்திரி முழுக்க கண்���ிழிச்சு பாத்திட்டிருந்தோம். அது சித்திரைமாசம். வானத்திலே அருமையான நிலா. அதைச்சுத்தி கண்ணாடிமேகங்கள். நிலாவெளிச்சத்திலே காடே தகதகன்னு இருந்தது. எப்டிச் சொல்றது…ஸீ, ஒரு பெரிய வெள்ளை மஸ்லீன் திரையிலே நிழல்களை ஆடவிட்டமாதிரி… இல்லை இருட்டுலே ஒரு ப்ளூஜாகர் வைரக்கல்லிலே கண்ணை வைச்சு உள்ளே பார்த்தது மாதிரி…பார்த்திருக்கியா\n”இல்லை” என்றேன். ”அமேஸிங்…அப்டி ஒரு மிதமான ஜொலிப்பு… வைரம் ஒரு கல் மட்டுமில்லை. ஒரு வைரக்கல் ஆயிரம் அறை உள்ள ஒரு அடுக்குமாடி பங்களா மாதிரி. கண்ணாடிப்பங்களா. அதுக்குள்ளே அறைகள் தோறும் மென்மையா விளக்கு போட்டா எப்டி இருக்கும்…ஆனா காட்டுக்குள்ளே நிலா நுழையறது இன்னும் அற்புதம்… அப்ப நான் முதல்முறையா ஒரு மரநாயை பார்த்தேன். எங்க பங்களா முன்னாடி நின்ன மரத்திலே இருந்து இறங்கி வந்து என்னைப்பார்த்தது.. கண்ணு ரெண்டும் ரெண்டு சின்ன மரகதக்கல் மாதிரி பச்சையா ஜொலிச்சுது… நான் அப்டியே பேச்சிழந்து போயிட்டேன். என்ன ஒரு உயிர்… அது மேலேறிப்போச்சு. மரக்கிளை நுனியிலே போய் உட்கார்ந்தப்ப அதோட உடலிலே ஒவ்வொரு முடியும் வெள்ளிசரிகை மாதிரி ஜொலிக்க ஆரம்பிச்சுது….மைகாட் மைகாட் பெட்டென்னு அது தாவி நிலாவெளிச்சத்திலே ஒரு க்ஷணம் அப்டியே நீந்தி பக்கத்து மரத்துக் கிளையிலே போய் உக்காந்தது. எனக்கு உடம்பு தூக்கித்தூக்கி போட்டுது. அது விட்டுட்டு போன கிளையாகவும் அது போய் உக்காந்த கிளையாகவும் என் மனசு ஆடிட்டிருந்தது…நான் அப்டியே மயக்கம்போட்டுட்டேன்…”\nஅவர் முகம் முழுக்க அந்தக் கனவைக் கண்டேன். கமலம் அந்தக் கனவை பகிர்ந்துகொள்பவள்போல அவர் தோளை மெல்லத் தொண்டிருதாள். ” அஞ்சு நிமிஷம் கழிச்சு முழிச்சுகிட்டு அழுதிட்டே இருந்தேன். இவளும் அழுறாள்… கண்விழிக்க முடியாத ஒரு கனவு மாதிரி அந்த ராத்திரி போய்ட்டே இருந்தது. எவ்ளவு ஜீவராசிகள். ஆந்தைகள் பெருச்சாளிகள் காட்டுபன்னிகள் ஒரு காட்டுபூனை…அப்றம் யானை… யானையோட இருட்டு… இருட்டு யானையாகி வந்து நம்ம முன்னாடி நின்னு காதும்தலையும் ஆட்டிட்டு திருப்பி இருட்டா ஆகிற பயங்கரமான அழகு.. கடைசியா அதிகாலையிலே ஒரு சிறுத்தை… கொன்னைப் பூக்குவியலிலே செஞ்ச உடம்பு. அது அப்டி, மென்மையா, கைக்குழந்தை மாதிரி, காலெடுத்து வைச்சு வந்தது. கடவுள் பக்தன் மனசுக்குள்ள��� அப்டித்தான் வருவார்னு நினைக்கிறேன்… அது குட்டையிலே தண்ணீர் குடிச்சு எழுந்து திரும்பிப்பார்க்கிறப்ப அதன் மீசைமுடிகளிலே தண்ணித்துளி நின்று ஜொலிச்சு நடுங்கிச்சு….தட் வாஸ் எ பிளஸ்ட் நைட்… எ ஹெவென்லி நைட்…”\nபெருமூச்சுடன் மெல்ல உடலை இலகுவாக்கி பின்னால் சாய்ந்து காலை நீட்டிக்கொண்டார். ”திரும்புறப்ப நான் எங்க கூட இருந்த கரும்பன்ங்கிற ஆதிவாசிகிட்டே கேட்டேன், பின்னிரவிலே வெளிச்சம் ஜாஸ்தியா ஆகுதான்னு…’இல்லை சாமி, காட்டுக்குள்ள பாக்கப்பாக்க நம்ம கண்ணோட வெளிச்சம் ஜாஸ்தியா ஆகும்’னு சொன்னான். என் இதயத்திலே ஒரு வாளை பாய்ச்சினது மாதிரி இருந்தது அது. அப்டீன்னா என் கண்ணுக்குள்ள இருட்டா இருந்தது பகலிலே நம்ம கண்கள் முழுக்குருடாகவா இருக்கு பகலிலே நம்ம கண்கள் முழுக்குருடாகவா இருக்கு திரும்பி வர்ர வழி முழுக்க அதைப்பத்தியே நெனைச்சிட்டிருந்தேன். கண்ணுக்குள்ளே இருக்கு வெளிச்சம். வெளியே வெளிச்சமிருக்குன்னு நினைக்கிறது மாதிரி முட்டாள்தனம் ஒண்ணுமே இல்லை. டூ யூ நோ, இந்த அத்தனை விளக்கையும் அணைச்சாலும் எங்களுக்கு துல்லியமா கண் தெரியும்….ஒரு அழகுக்காகத்தான் இதை வச்சிருக்கோம். சாதாரணமா நாங்க ரெண்டுபேரும் மட்டும் இருந்தா விளக்கே இல்லாமல் இருப்போம்… இவ சமையல் செய்வா. நான் பியானோ வாசிப்பேன்..”\n” என்றேன். ”அந்த ராத்திரிக்குப்பின்னாடி எங்களுக்கு ராத்திரி மேலே பெரிய மோகம் வந்திட்டுது. தினமும் ராத்திரி எந்திர்ச்சு மொட்டை மாடியிலே போய் உக்காந்திருப்போம். அப்றம் ராத்திரிகளிலே வெளியே வாக்கிங் போக ஆரம்பிச்சோம். கொஞ்சம் கொஞ்சமா ராத்திரிக்கு கண்பழகிப்போய் பகலிலே எதையுமே பாக்க முடியல்லை. ஒருநாள் அதிகாலையிலே நான் இவளை எழுப்பி சொன்னேன். எதுக்காக இந்த அசிங்கமான பகலிலே நாம் வாழணும், நமக்கு அழகான ராத்திரிகள் இருக்கேன்னு சொன்னேன். நல்லா ஞாபகமிருக்கு அது ஒரு மே மாசம் –”\n”மே எட்டு, திங்ககிழமை..”என்றார் கமலா. ”…எஸ்…அன்னைக்கு முடிவெடுத்தோம்….அதுக்குப்பிறகு இதோ இப்பவரை இப்டியேதான் இருக்கோம்”\nநான் மெல்ல ”அதனாலே உடம்புக்கு…” என்றேன் ”ஒண்ணுமே ஆகலை. சொல்லப்போனா எங்களுக்கு பலவிதமான பிரச்சினைகள் இருந்திச்சு. எனக்கு பிரஷர் இருந்தது. இவளுக்கு ஹைப்பர் டிப்ரஷன். ஒருநாளைக்கு நான் எட்டு மாத்திரை சாப்ப���டணு. இவ ஆறு… இப்ப எதுவுமே இல்லை.வீ ஆர் பர்·பக்ட்லி ஹேப்பி…இப்ப எங்க வாழ்க்கையிலே அழகுக்கும் சந்தோஷத்துக்கும் மட்டும்தான் இடம்..”\nநான் ”வைட்டமின் டி..” என்றேன். ”ஓ கமான்…புல்ஷிட். மனுஷனுக்கு ரொம்பக் கொஞ்சம் வைட்டமின் டி போரும்… அதிகாலையிலே உள்ள வெளிச்சமே அதைக் குடுத்திடும். வெயிலிலே சுத்தணும்ணு இல்லை… ” என்றார் மேனோன்.\nஉள்ளிருந்து குள்ளமான ஒருவர் வந்தார், ”சேச்சி சாய உண்டோ” என்றார். ”இரிக்கெடா” என்றபடி கமலா உள்ளே போனார். அவர் விளக்கருகே வந்தபோது பார்த்தேன். ஒருகண் சிவந்து ஒரு வடு போல இருந்தது. ”இது மஜீத்.” என்றார் மேனோன். ”டெய்லர். ஒரு ஆக்ஸிடெண்டிலே கண்ணிலே அடிபட்டிட்டுது.. வெளிச்சத்தை பாக்க முடியாது. வீட்டுக்குள்ளேயே நாலுவருஷம் இருந்தான். நான் கொடுத்த விளம்பரத்தைப்பார்த்துட்டு லெட்டர் போட்டான்.” ”விளம்பரமா” என்றார். ”இரிக்கெடா” என்றபடி கமலா உள்ளே போனார். அவர் விளக்கருகே வந்தபோது பார்த்தேன். ஒருகண் சிவந்து ஒரு வடு போல இருந்தது. ”இது மஜீத்.” என்றார் மேனோன். ”டெய்லர். ஒரு ஆக்ஸிடெண்டிலே கண்ணிலே அடிபட்டிட்டுது.. வெளிச்சத்தை பாக்க முடியாது. வீட்டுக்குள்ளேயே நாலுவருஷம் இருந்தான். நான் கொடுத்த விளம்பரத்தைப்பார்த்துட்டு லெட்டர் போட்டான்.” ”விளம்பரமா” என்றேன். ”ஆமா, நாங்க இப்ப ஒரு கம்யூனிட்டி.. எண்பத்திமூணுபேர் இருக்கோம்…” ஆச்சரியமாக மஜீதை பார்த்தேன். அவர் மெல்ல புன்னகை செய்தார்.\n” மஜீத் சிரித்தபடி ”பகலு கண்டு பத்து வர்ஷம் கழிஞ்ஞு” என்றார். நான் ஆச்சரியமாக பார்த்தேன். ”என்னுடெ ஜீவிதத்தில் ஞான் சந்தோஷமாய் இரிக்குந்நது ஈ பத்து வர்ஷமாயிட்டாணு” என்றார் மஜீத்.\nமேனோன் ”மஜீத் நல்லா தைப்பான். அவுல் டெய்லர்ஸ்னு ஒரு கடை நடத்துறான். வசதியா இருக்கான்” நான் அவரைப்பார்க்க மேனோன் ”இவனை ஊரிலே ஆந்தைன்னு சொல்ல ஆரம்பிச்சங்க. நான் சொன்னேன், டேய் மக்கு மாப்புளே ஆந்தைன்னா அதிலே என்ன கேவலம் அது எவ்ளவு வீரமான பறவை. என்ன ஒரு கம்பீரமான பறவை…நீ ஆந்தைதான்..அந்தப்பேரிலேயே கடையை வைன்னேன்..வீட்டிலேயே போர்டை மாட்டி உக்காந்தான். ஒருநாளுக்கு நாலு பாண்ட் தைப்பான்…மத்தகடையிலே இருநூறு ருபா கூலின்னா இவன் கடையிலே முந்நூறு…”\nநான் மஜீதிடம் ”ஏன்” என்றேன். ”நம்முடே கைக்கணக்கு மற்றவன்மாருக்கு வருகில்ல சாரே���என்றார் மஜீத். ”தினமும் கூடுவீங்களா” என்றேன். ”அப்டி ஒரு கணக்கு இல்லை. மாறி மாறி சந்திச்சுக்குவோம்….எங்களுக்கும் ஒரு சமூகம் வேணுமே…பேசிக்கிடறதுக்கு சிரிக்கிறதுக்கு விஷயங்கள் இருக்கே…”\nநான் மஜீதிடம் ”பாட்டு படிச்சீங்களா” என்றேன். மஜீத் வெட்கத்தில் முகம் சிவக்க ”படிச்சிட்டில்ல…”என்றார். ”மஜீத் கோழிக்கோடு அப்துல்காதருடைய சிஷ்யன்..கேட்டு படிச்ச சிஷ்யன்…நல்லா பாடுவான்..பாடு மஜீதே”\nகமலம் டீ கொண்டுவந்து கொடுத்தார். மஜீத் அதை குடித்துவிட்டு போய் ஆர்மோனியத்தை எடுத்துவந்தார். அதை முன்னால் வைத்து குனிந்து கட்டைகளைப் பார்த்துக்கொண்டு கொஞ்சநேரம் பேசாமலிருந்தார். கைகள் கட்டைகளில் ஓட ஆர்மோனியம் இனிமையாக முனகிக்கொண்டது. பின்னர் அது ரீங்கரித்தது. மெல்ல கனத்த குரலில் ”ஆஆஆ” என்று ஓர் ஆலாபனையை ஆரம்பித்தார். கஜல் பாடல் போலிருந்தது. கூடவே ஆர்மோனியம் சென்றது. இரு பட்டாம்பூச்சிகள் பறப்பதுபோல ஆர்மோனியமும் குரலும் முத்தமிட்டு முத்தமிட்டு படபடத்தன. ”ரசூலே நீ என்னை அறியும்….என் ஹ்ருதயத்தின் நோவறியும்…”\nஇரவு சங்கீதத்துக்கு இத்தனை அழுத்தத்தைக்கூட்டும் என நான் அறிந்திருக்கவேயில்லை. இந்த அமைதியில், இந்த இளங்குளிரில், இந்த கண் குளிரும் செவ்வொளியில், கேட்கும் எந்த ஒலியும் சங்கீதமாகும்போலும். மனம் இரவில் நெகிழ்ந்திருக்கிறது. அன்றாட வாழ்க்கையின் அத்தனை சிக்கல்களையும் வெற்றிகளையும் தோல்விகளையும் சதிகளையும் துரோகங்களையும் உதறிவிட்டு வேறெங்கோ வந்து அமர்ந்திருக்கிறது. உடல் இனிய களைப்பால் இறுக்கத்தை இழக்க பிரக்ஞை மெல்லிய வீணைநரம்பாக ஆகிவிட்டிருக்கிறது. காற்று தொட்டாலே அதிர ஆரம்பிக்கிறது அது. என் உடல் மெலிதாக நடுங்கிக்கொண்டே இருந்தது. மனம் உருகி உருகி துயரமே இல்லாத தூய சோகம் என்னை ஆட்கொண்டு அழக்கூடாது அழக்கூடாது என என் போதம் தடுக்கத்தடுக்க நான் கண்ணீர் விட ஆரம்பித்தேன்.\nஅவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. மஜீத் பாடி நிறுத்திய இடைவெளியை ஆர்மோனியம் நிரப்பி ஊர்ந்து வேறு மெட்டுக்குச் செல்ல மீண்டும் பாடல் ‘மறந்து போயோ மைமுனே, ஞான் தந்நொரா செம்பனிநீர் மொட்டினே” . நான் தந்த ரோஜாவை மறாந்துவிட்டாயா மைமுனா” . நான் தந்த ரோஜாவை மறாந்துவிட்டாயா மைமுனா அந்த சிவந்த ரோஜாமொட்டு என்னுடைய இதயம். அதில் காதலின் தேனையல்லவா நிரப்பி உனக்கு தந்தேன். உன்னுடைய கைகளை முகர்ந்துபார், அந்த ரோஜாவின் நறுமணம் வீசும். மைமுனா அது என் குருதியின் வாசனை அல்லவா அந்த சிவந்த ரோஜாமொட்டு என்னுடைய இதயம். அதில் காதலின் தேனையல்லவா நிரப்பி உனக்கு தந்தேன். உன்னுடைய கைகளை முகர்ந்துபார், அந்த ரோஜாவின் நறுமணம் வீசும். மைமுனா அது என் குருதியின் வாசனை அல்லவா\nஅணைக்கட்டுகளின் சுவர்களில் கையை வைத்தால் அப்பால் தேங்கியிருக்கும் பிரம்மாண்டமான நீர்வெளியின் எடையை கைகளில் உணர முடியும் என்று தோன்றும். இரவின் இருள் ஒரு பெரும் சுவராக அதற்கப்பால் உள்ள பிரம்மாண்டம் ஒன்றின் அதிர்வு ததும்பியதாக தோன்றியது.\nஅடுத்த கட்டுரைஆன்மீகம்,போலி ஆன்மீகம் – 1\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் - 8\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-11\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 43\nஅஞ்சலி : கவிஞர் திருமாவளவன்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் ���ல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/06/15/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2021-06-16T11:16:11Z", "digest": "sha1:EWW4QQVDR6NSH5ANZWYOMLJYNQKSXPHT", "length": 7743, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை சேகரிக்கு பணிகள் ஒத்திவைப்பு - Newsfirst", "raw_content": "\nஅனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை சேகரிக்கு பணிகள் ஒத்திவைப்பு\nஅனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை சேகரிக்கு பணிகள் ஒத்திவைப்பு\n2017 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்புத் திருத்தத்திற்கான கணக்கெடுப்பு படிவங்களை சேகரிக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nகிராம சேவை உத்தியோகஸ்தர்களால் பூரணப்படுத்தப்பட்ட இந்த படிவங்கள் இன்று முதல் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை சீரற்ற வானிலைக் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாக்காளர் கணக்கெடுப்புப் படிவங்களை சேகரிக்கு பணிகள் இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசீரற்ற வானிலையால் 2,750 குடும்பங்கள் பாதிப்பு\nஅரசியல் கட்சிகளின் யாப்பினை பரிசீலிப்பதற்காக குழு நியமிக்கப்படவுள்ளது\nபுதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்\n7727 பெயர்கள் நீக்கம்:தேர்தல்கள் ஆணைக்குழு விசாரணை\nமன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7,727 வாக்காளர்கள் நீக்கம்: ரிஷாட் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம்\nவறட்சியினால் 69,000 குடும்பங்கள் பாதிப்பு\nசீரற்ற வானிலையால் 2,750 குடும்பங்கள் பாதிப்பு\nஅரசியல் கட்சிகளின் யாப்பு பரிசீலிக்கப்படவுள்ளது\nஅரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்\n7727 பெயர்கள் நீக்கம்:தேர்தல்கள் ஆணைக்குழு விசாரணை\nவாக்காளர் இடாப்பிலிருந்து 7,727 பெயர்கள் நீக்கம்\nவறட்சியினால் 69,000 குடும்பங்கள் பாதிப்பு\nகப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட ஐநா குழு\nOnline மூல மதுபான விற்பனைக்கு இணக்கம்\nஅமெரிக்க தூதுவராக Julie Chung பெயர் பரிந்துரை\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி\nகோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை\nஇந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nஒரு நாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து முதலிடம்\nபாதிக்கப்பட்டோருக்கு உணவுப் பொதிகள் விநியோகம்\nமுதற்தர அலைவரிசையாக வெற்றிநடை போடும் சிரச\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thermorecetas.com/ta/", "date_download": "2021-06-16T11:01:38Z", "digest": "sha1:ZNLWDEU5PC6QJL7OKA5WDUXG7LOW5DR5", "length": 17429, "nlines": 155, "source_domain": "www.thermorecetas.com", "title": "தெர்மோமிக்ஸ் சமையல் | தெர்மோ ரெசிப்ஸ்", "raw_content": "\nதெர்மோமிக்ஸுடன் சமையல் குறிப்புகளை வெளிப்படுத்தவும்\nதெர்மோமிக்ஸுடன் எக்ஸ்பிரஸ் சமையல் 2\nஒற்றுமை புத்தகம் பிளாக்கிங் மற்றும் சமையல்\n1 மணி நேரத்திற்கும் குறைவானது\n1 மணி நேரத்திற்கும் 30 நிமிடங்களுக்கும் குறைவானது\n1 மணி நேரம் 30 நிமிடங்களுக்கு மேல்\nதெர்மோமிக்ஸ் டிஎம் 5 வாங்கவும்\nTM5, TM31 மற்றும் TM21 சமநிலைகள்\nஉள்நுழை o பதிவுபெறுக மற்றும் தெர்மோ ரெசிப்களை அனுபவிக்கவும்\nஅக்வாபாபாவுடன் சாக்லேட் ம ou ஸ்\nஊறுகாய்களாகவும் தயாரிக்கப்படும் டுனாவுடன் கோடைகால கன்னெல்லோனி\nவேர்க்கடலை சாஸுடன் சிபொட்டில் சிக்கன் கஸ்ஸாடிலாஸ்\nஇன்று நாம் வேர்க்க���லை சாஸுடன் சிபொட்டில் சிக்கன் கஸ்ஸாடிலாக்களைத் தயாரிக்கப் போகிறோம், விருந்தினர்கள் இருக்கும்போது ஒரு அற்புதமான செய்முறை ...\nஇந்த சாக்லேட் சிப் மஃபின்களின் சுவை எனக்கு சாக்லேட் டோனட்ஸ் நிறைய நினைவூட்டுகிறது. வழி இல்லை ...\nகிரீமி சாக்லேட் வாழை எக்ஸ்பிரஸ் இனிப்பு\nநான் இந்த இனிப்புகளை விரும்புகிறேன், ஏனென்றால் அவை தயாரிக்க 5 நிமிடங்கள் ஆகும், அவை முற்றிலும் சுவையாக இருக்கும். இன்று நாம் இந்த கிரீமி வாழை இனிப்பை அனுபவிக்கிறோம் ...\nநீங்கள் ரெவல்கோனாஸ் உருளைக்கிழங்கை விரும்புகிறீர்களா சந்தேகமின்றி இது மிகவும் உன்னதமான மற்றும் வழக்கமான ஸ்பானிஷ் சமையல் வகைகளில் ஒன்றாகும், அது இதுதான் ……\nபதிவு செய்யப்பட்ட சால்மன் நிரப்பப்பட்ட முட்டைகள்\nவெப்பம் வந்தது, அதனுடன் புதிய சமையல். இன்று நாங்கள் உங்களுக்கு சில எளிய அடைத்த முட்டைகளை முன்மொழிகிறோம். அவை சால்மன் கொண்டு தயாரிக்கப்படுகின்றன ...\nவறுத்த முட்டையின் மஞ்சள் கருவுடன் சான் மார்கோஸ் கேக்\nஇப்போது நீங்கள் உங்கள் தெர்மோமிக்ஸ் மற்றும் படிப்படியாக நம்பமுடியாத சான் மார்கோஸ் கேக்கை உருவாக்கலாம், அதன் அடுக்குக்கு சுவையாக இருக்கும் ...\nஅடிப்படை செய்முறை: துண்டு துண்தாக வெட்டப்பட்ட வோக்கோசு மற்றும் பூண்டு\nதுண்டு துண்தாக வெட்டப்பட்ட வோக்கோசு மற்றும் பூண்டு உங்கள் சமையலறையில் நீங்கள் தவறவிட முடியாத அடிப்படை சமையல் வகைகளில் ஒன்றாகும் ...\nசெய்முறை மெய்ரா பெர்னாண்டஸ் ஜோக்லர்\nஜப்பானிய தொடுதலுடன் ரஷ்ய சாலட்\nசுவையானது, நீங்கள் அதை முயற்சி செய்ய வேண்டும் ஜப்பானிய தொடுதலுடன் கூடிய இந்த ரஷ்ய சாலட் கண்கவர். இது சுவைகள் மற்றும் நுணுக்கங்கள் நிறைந்தது. நாங்கள் இதை செய்வோம் ...\nபருவகால பழத்துடன் வேகவைத்த இனிப்பு\nஇன்றையது எளிதான இனிப்பு, அடுத்த முறை நீங்கள் அடுப்பைப் பயன்படுத்தலாம். இதிலிருந்து பழத்தைப் பயன்படுத்துவோம் ...\nஇறால்கள், கறி, எலுமிச்சை மற்றும் புதினா (டேபிஸ் முனோஸ் பாணி) உடன் சுண்டவைத்த பயறு\nஇன்று நாங்கள் உங்களுக்கு சில மிச்செலின் நட்சத்திர பயறு வகைகளை கொண்டு வருகிறோம் அவை சமையல்காரரின் சிவப்பு இறால்களுடன் பயறு வகைகளுக்கான செய்முறையின் எங்கள் தாழ்மையான தழுவல் ...\nதெர்மோமிக்ஸ் with உடன் வீட்டில் ஓட்ஸ் தயாரிப்பது மிகவும் எளிதானது மற��றும் எளிமையானது, நீங்கள் ஒருபோதும் தயாரிப்பதை நிறுத்த மாட்டீர்கள் ...\nசெய்முறை மெய்ரா பெர்னாண்டஸ் ஜோக்லர்\nபழம், ஓட்ஸ் மற்றும் சாக்லேட் கொண்ட பிரையோச் ரொட்டி\nஇன்றைய பிரையோச் ரொட்டி ஒரு உண்மையான விருந்தாகும். நாங்கள் அதை சில புதிய பழங்களுடன் தயாரிக்கப் போகிறோம் ...\nஆப்பிள் இலவங்கப்பட்டை மெருகூட்டப்பட்ட மஃபின்கள்\nமஃபின்கள் அந்த சுவையான கேக்குகள், மஃபின்கள் அல்லது கடற்பாசி கேக் ஆகும்.\nதெர்மோமிக்ஸுடன் 10 சுவையான மற்றும் எளிதான சாக்லேட் இனிப்புகள்\nதெர்மோமிக்ஸ் with உடன் 10 சுவையான மற்றும் எளிதான சாக்லேட் இனிப்பு வகைகளின் இந்த தொகுப்பு மிகவும் சாக்லேட்டியர்களுக்கு ஏற்றது ...\nசெய்முறை மெய்ரா பெர்னாண்டஸ் ஜோக்லர்\nசீஸ் மற்றும் பன்றி இறைச்சியுடன் சீமை சுரைக்காய் கிரீம்\nதெர்மோமிக்ஸில் ஒரு சீமை சுரைக்காய் கிரீம் எளிமையாக இருப்பதால் அதை தயாரிக்கப் போகிறோம். சில பொருட்களுடன் மற்றும் சில நிமிடங்களில் ...\nபார்பிக்யூ இறைச்சியுடன் வேகவைத்த அரிசி\nஇப்போது நல்ல வானிலை மற்றும் கோடை காலம் இங்கு வந்துள்ளதால் நிலைமை கொஞ்சம் முன்னேறி வருவதாகத் தெரிகிறது ... ஏற்கனவே ...\nஇந்த கிரீம் சிக்கன் செய்முறை எளிதாகவோ, பணக்காரராகவோ இருக்க முடியாது. போட நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன் ...\nசெய்முறை மெய்ரா பெர்னாண்டஸ் ஜோக்லர்\nகேரட் மற்றும் மியூஸ்லி கேக்\nஎளிமையான மற்றும் எளிதான கேக்கை தயாரிப்பது பற்றி நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், இங்கே ஒரு நல்ல திட்டம் உள்ளது: கேரட் கேக் மற்றும் ...\nஅக்ரூட் பருப்புகள் மற்றும் சாக்லேட் கொண்ட மினி பண்ட் கேக்குகள்\nமினி பண்ட் கேக்குகளின் வடிவத்தில் தயாரிக்கப்பட்ட சுவையான கேக்குகளை தயாரிக்க வேறு வழியை நாங்கள் தயார் செய்துள்ளோம். நீங்கள் அவரை விரும்புவீர்கள் ...\nகாளான்கள் மற்றும் அரோரா சாஸுடன் சீமை சுரைக்காய் லாசக்னா\nஇந்த சீமை சுரைக்காய் லாசக்னாவை காளான்கள் மற்றும் அரோரா சாஸுடன் நீங்கள் விரும்புவீர்கள், ஏனெனில் அதில் பாஸ்தா இல்லை மற்றும் சுவை நிறைந்தது….\nசெய்முறை மெய்ரா பெர்னாண்டஸ் ஜோக்லர்\nசூப்பர் கிரீமி ஆடு சீஸ் கேக்\nஉண்மை என்னவென்றால், சீஸ்கேக்குகள் எதுவும் இல்லை. இன்றைய தலைப்பை நீங்கள் பார்த்தீர்களா\nதெர்மோமிக்ஸ் டிஎம் 5 வாங்கவும்\nசமையல் வலைப்பதிவை உருவாக்குவது எப்படி\nபயன்பாட்டில் +3.500 இலவச சமையல் குறிப்புகளைப் பெறுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ksradhakrishnan.in/?paged=5&cat=49", "date_download": "2021-06-16T10:44:59Z", "digest": "sha1:N6HZOIQ3NKRRH22S3HEDS2ZL66REXCCE", "length": 2849, "nlines": 58, "source_domain": "ksradhakrishnan.in", "title": "In the News – Page 5 – K S Radhakrishnan", "raw_content": "\nதமிழ் இலக்கியத்தின் ஊற்றுக்கண் சிற்றிதழ்களே\nநான் கதை சொல்லக் கடிதங்கள்தான் காரணி….. – தினமணி\nநான் கதை சொல்லக் கடிதங்கள்தான் காரணி…..\nகரிசல் கட்டளை விருது – தினமணி 17.9.2011\nபுத்தக வெளியீடா…. ஆறுதல் கூட்டமா – ஜூனியர் விகடன் – 20.2.2011\nதேவை இல்லாத பக்க வாத்தியங்கள் – ஜூனியர் விகடன் – 10.11.2010\nஇந்திய அரசியல் ஜாதகத்தை கணிக்கும் இடத்தில் விரைவில் தி.மு.க. இடம் பெறும் – கருணாநிதி பேச்சு\nதுப்பு துலக்கிய ஜூ.வி…. துயர் துடைத்த தீர்ப்பு – ஜூனியர் விகடன் (20/05/2009)\nநாராயணசாமிநாயுடு விவசாய வாழ்வுரிமைப் போராளி பிறந்த நாள் .\nஇராஜபாளையம் சிவகாசி அருகேயுள்ள ஆலங்குளம் தமிழ்நாடு சிமென்ட்ஸ்\nநீர் மேலாண்மையில் கோட்டை விட்ட தமிழக அரசு\nஇலங்கை அரசு மீறிய ஒப்பந்தம்\nகேரள அரசு 20ஆண்டுகளுக்கு பின் முல்லை பெரியாறு அணைக்கு மின் இணைப்பு வழங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.thinnai.com/?p=10804313", "date_download": "2021-06-16T11:10:01Z", "digest": "sha1:U6LIABPDK5I2CCS27V6KRCJJ3664JEG6", "length": 38146, "nlines": 166, "source_domain": "old.thinnai.com", "title": "தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 9 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 9\nவசந்திக்கு திருமணமான அடுத்த வாரமே பி.ஏ. ரிசல்ட்ஸ் வந்து விட்டன். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாள். சிநேகிதிகள் எல்லோரும் வாழ்த்துக்களை தெரிவித்த போது வசந்திக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. அவற்றை லட்சியப்படுத்தவும் இல்லை. அப்பொழுது அவள் பார்வை படிப்பின் மீது இருக்கவில்லை.\n எப்படி இருந்தால் தன்னை அவனுக்கு பிடிக்கும் மாமியாரிடம் நல்ல பெயர் வாங்குவது எப்படி மாமியாரிடம் நல்ல பெயர் வாங்குவது எப்படி நாத்தனாரிடம் பிரியமாக நடந்துகொள்வது எப்படி நாத்தனாரிடம் பிரியமாக நடந்துகொள்வது எப்படி சண்டை சச்சரவுகள் வராமல் எப்படி பார்த்துக் கொள்வது\nஇது போன்ற யோசனைகளுடன் வசந்தியின் மூளை குழம்பியிருந்தது. மாமியார் மாமனாருக்கு பணிவிடை செய்து அவர்களிட���் நற்மதிப்பை பெறுவாள். கணவனுக்கு வேண்டியவிதமாக நடந்துகொள்வாள். நாத்தனாரை கூடப் பிறந்த சகோதரியாக பார்த்துக் கொள்வாள். சீரும் சிறப்புமாக தன்னுடைய குடித்தனம் ரொம்ப நன்றாக இருக்கும். அழகான இந்த கனவு வசந்தியை ஒரு இடத்தில் நிற்க விடவில்லை. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றது, சிநேகிதிகள் பாராட்டியது இவை எதுவும் வசந்தியின் மனதில் நிற்கவில்லை.\nஒருநாள் வரலக்ஷ்மியும், சாந்தாவும் வந்து வலுக்கட்டாயமாக வசந்தியை கல்லூரிக்கு இழுத்துக் கொண்டு போனார்கள், மதிப்பெண்களை வாங்கி வருவதற்கு.\nஆபீஸில் மதிப்பெண் சான்றிதழை வாங்கி வரும் போது இங்கிலீஷ் டிபார்ட்மென்ட் வாசலில் லெக்சரர் மூர்த்தி வசந்தி மற்றும் அவளுடைய சிநேகிதிகளை உள்ளே அழைத்தார். “எம்.ஏ. இலக்கியத்தில் என்ன எடுத்துக் கொள்ளப் போகிறாய் ஆங்கிலமா தமிழா\nஅவருடைய கேள்வி புரியாமல் வசந்தி திகைத்துப் போனாள்.\n“ஆங்கிலம் எடுத்துக் கொள். அந்த மொழியின் மீது உனக்கு நல்ல ஆளுமை இருக்கிறது. சிலருக்குத்தான் அது சாத்தியம். ஆங்கிலம் படித்தால் உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்.” மேலும் சொல்லிக் கொண்டிருந்தார் அவர்.\n“நான் மேற்கொண்டு படிக்கப் போவதில்லை சார்” என்றாள் வசந்தி.\nஅவர் திடீரென்று பேச்சை நிறுத்திவிட்டு ” ஏன்\n“கல்யாணம் நிச்சயமானது முதல் வசந்தியின் முகத்தில் வெட்கம் படர்ந்து ரொம்ப அழகாக தென்படுகிறாள் இல்லையா ஆனால் வெட்கப்பட்டுத்தான் ஆக வேண்டுமா ஆனால் வெட்கப்பட்டுத்தான் ஆக வேண்டுமா உன்னைப் போல் வெட்கப்பட என்னால் முடியாது என்று தோன்றுகிறது.” ரோகிணி கிண்டலடித்தாள்.\nலெக்சரர் மூர்த்தி வசந்தியின் வெட்கத்தை லட்சியப்படுத்தவில்லை. உட்காரு என்று நாற்காலியை சுட்டிக் காட்டினார்.\nவசந்தி உட்கார்ந்துகொண்டாள். அரைமணி நேரம் மூர்த்தி ஏதோதோ சொன்னார். அதனுடைய சாராம்சம் அவள் மேலும் எம்.ஏ. படிக்கணும். வசந்தியின் காதுகளில் அவர் சொன்னது எதுவும் விழவே இல்லை. தாமதமாகிக் கொண்டிருக்கிறதே சுரேஷ் வீட்டில் தனக்காக காத்துக் கொண்டிருப்பான். இவர் பாட்டுக்கு வளவளவென்று பேசிக்கொண்டே இருக்கிறாரே சுரேஷ் வீட்டில் தனக்காக காத்துக் கொண்டிருப்பான். இவர் பாட்டுக்கு வளவளவென்று பேசிக்கொண்டே இருக்கிறாரே” என்று உள்ளூர சலித்துக் கொண்டாள். அவர் சொல்லி முடித்ததும் ” ��கட்டும் சார்” என்று விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்துவிட்டாள்.\n“மூர்த்தி சார் சொன்னபடி எம்.ஏ. படித்திருந்தால்” இன்று மனதில் ஏதோ சலனம்\nஎம்.ஏ. படித்திருந்தால் என்ன நடந்திருக்கும் சுரேஷ் இப்படி நடந்துகொண்டதற்கு தனக்கு வருத்தம் ஏற்பட்டிருக்காதா சுரேஷ் இப்படி நடந்துகொண்டதற்கு தனக்கு வருத்தம் ஏற்பட்டிருக்காதா ஏதாவது வேலைக்கு போயிருந்தால் மட்டும் கணவன் தன்னை ஒதுக்கிவிட்டால் வருத்தம் இல்லாமல் போய் விடுமா\nஇன்று சுரேஷ் தன்னை விட்டு விலகிவிட்டான் என்ற வேதனையுடன் தன் வாழ்க்கை முழுவதையும் கணவனுக்கும், குழந்தைகளுக்கும் அர்ப்பணம் செய்துவிட்டு, தான் இன்று வெறுமையுடன், புத்திச்சாலித்தனம் எதுவும் இல்லாதவளாக, எந்த பற்றுகோலும் இல்லாதவளாக இந்த மூன்று பேரைத் தவிர வேறு அடையாளம் எதுவும் இல்லாதவளாக எஞ்சி நின்று விட்டாள்.\nஇவர்களுடைய கருணைக்காக எதிர்பார்க்க வேண்டிய நிலைமை. தானும் ஒரு வேலைக்குப் போய்க் கொண்டிருந்தால் தனக்கும் ஒரு தனிப்பட்ட அங்கீகாரம் கிடைத்திருந்தால், தனக்கும் ஒரு ஆதாரம் இருந்திருக்கும். தன் இரண்டு கால்களில் ஒன்றாவது தரையில் கொஞ்சம் ஊன்றியிருக்குமோ என்னவோ. இப்படி திடீரென்று காலுக்கடியிலிருந்து நிலம் நழுவி தான் அந்தரத்தில் ஊசலாடிக் கொண்டிப்பது போல், பாதுகாப்பு கவசம் எதுவும் இல்லாமல் பள்ளத்தாக்கில் விழுந்து கொண்டிருப்பது போல் தோன்றியிருக்காதோ என்னவோ.\nஆனால் தன்னால் இதையெல்லாம் எப்படி ஊகிக்க முடியும் சுரேஷ் இப்படி எல்லாம் செய்வான் என்று எப்படி எதிர்பார்க்க முடியும் சுரேஷ் இப்படி எல்லாம் செய்வான் என்று எப்படி எதிர்பார்க்க முடியும் ஒரு மனைவியாய், ஒரு தாயாய் இருப்பதை விட ஸ்திரமான ஸ்தானம் வேறு எதற்கு இருக்க முடியும் ஒரு மனைவியாய், ஒரு தாயாய் இருப்பதை விட ஸ்திரமான ஸ்தானம் வேறு எதற்கு இருக்க முடியும் ஆனால் அவையெல்லாம் வெறும் கூடுகள் என்றும், நிலையற்றவை என்று எப்படி தெரியும் ஆனால் அவையெல்லாம் வெறும் கூடுகள் என்றும், நிலையற்றவை என்று எப்படி தெரியும் ஆனால் உலகில் எல்லோரும் சுரேஷை போல் இருக்க மாட்டார்கள். மனைவியை கைவிட்டு விடமாட்டார்கள். அந்த நீலிமா போன்றவர்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் குறுக்கே வரமாட்டார்கள்.\nநீலிமாவைப் பற்றிய நினைப்பு வந்ததும் வசந்தியின் இதயம் நெருப்பாய் தகிக்கத் தொடங்கியது. துக்கம் பொங்கி வந்தது.\n“விழிப்பே வராமல் போய் விடுமோ என்று” சொல்லிக் கொண்டே கடியாரத்தின் பக்கம் பார்த்தாள்.\nமணி நான்காகியிருந்தது. “எழுந்துகொள்ளுங்கள். போகலாம்” என்றாள் வசந்தி.\nஅவள்,அவன் மற்றும் ஒரு மாலைப் பொழுது \nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 9\nஈழத்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் – அறிமுகம்\nஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா\nதீராத தவிப்புகளின் இசை – பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம்” -கவிதைத்தொகுதி\nசார்புநிலை என்னும் திரை – சு.வேங்கடராமனின் “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு”\nஎத்தகைப் படைப்பு இந்த மனிதன் \nஇலை போட்டாச்சு – 40 சத்தான காலை உணவு\nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2 இன் பரிசளிப்பு விழா\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 5 (சுருக்கப் பட்டது)\nநம் பையில் சில ஓட்டைகள்\nகுரு அரவிந்தனின் ‘ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது’\nசம்பந்தமில்லை என்றாலும் – திராவிடத்தால் வீழ்ந்தோம் (ஆசிரியர்: குணா)\nதாகூரின் கீதங்கள் – 27 விடுதலை கொடு எனக்கு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது \nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2இன் பரிசளிப்பு விழா\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 17 ஆத்ம தாகம் தீர்ப்பவன் \nதன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 19 அசோகமித்திரன்\n‘தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்’ என்ற என் கட்டுரை பற்றி சடாயு கருத்துகள்\nஉண்மையின் ஒளியைநோக்கி – நித்ய சைதன்ய யதியின் “குருவும் சீடனும்”\nஇளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ – கவிதை நூல் வெளியீட்டு விழா\nNext: மன மோகன சிங்கம்\nஅவள்,அவன் மற்றும் ஒரு மாலைப் பொழுது \nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 9\nஈழத்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் – அறிமுகம்\nஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா\nதீராத தவிப்புகளின் இசை – பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம்” -கவிதைத்தொகுதி\nசார்புநிலை என்னும் திரை – சு.வேங்கடராமனின் “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு”\nஎத்தகைப் படைப்பு இந்த ���னிதன் \nஇலை போட்டாச்சு – 40 சத்தான காலை உணவு\nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2 இன் பரிசளிப்பு விழா\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 5 (சுருக்கப் பட்டது)\nநம் பையில் சில ஓட்டைகள்\nகுரு அரவிந்தனின் ‘ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது’\nசம்பந்தமில்லை என்றாலும் – திராவிடத்தால் வீழ்ந்தோம் (ஆசிரியர்: குணா)\nதாகூரின் கீதங்கள் – 27 விடுதலை கொடு எனக்கு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது \nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2இன் பரிசளிப்பு விழா\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 17 ஆத்ம தாகம் தீர்ப்பவன் \nதன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 19 அசோகமித்திரன்\n‘தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்’ என்ற என் கட்டுரை பற்றி சடாயு கருத்துகள்\nஉண்மையின் ஒளியைநோக்கி – நித்ய சைதன்ய யதியின் “குருவும் சீடனும்”\nஇளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ – கவிதை நூல் வெளியீட்டு விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamilmint.com/baba-ka-daba-shut-down-restaurant-and-started-in-roadside/", "date_download": "2021-06-16T11:25:38Z", "digest": "sha1:SGQC5QTP3BO3SXH6GKFIHVOZQOT6OZOW", "length": 14178, "nlines": 173, "source_domain": "tamilmint.com", "title": "மீண்டும் சாலையோர கடையிலேயே விற்பனையை தொடங்கிய பாபா கா தாபா தம்பதி! - TAMIL MINT", "raw_content": "\nமீண்டும் சாலையோர கடையிலேயே விற்பனையை தொடங்கிய பாபா கா தாபா தம்பதி\nமீண்டும் சாலையோரக் கடைகளில் தங்களது விற்பனையை தொடங்கியுள்ளனர் டில்லியை சேர்ந்த பாபா கா தாபா தம்பதி.\nடெல்லியை சேர்ந்த பாபா கா தாபா தம்பதி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரலானார்கள்.\nஅவர்களது கடைக்கு யாரும் வந்து சாப்பிடவில்லை எனவும் அதனால் அவர்களுக்கு அதிகம் கஷ்டப்படுகிறார்கள் என்று யூட்டியூப்பில் ஒருவரை ஒருவர் வீடியோ எடுத்து பதிவிட்டு இருந்தார்.\nஅந்த வீடியோ வைரலான நிலையில் பலரும் பாபா கா தாபாவில் உணவருந்த தொடங்கினார்.\nAlso Read கர்ப்பிணி குத்திக்கொலை… ரத்த வெள்ளத்தில் இந்திய இன்ஜினியர்… ரத்த வெள்ளத்தில் இந்திய இன்ஜினியர்… பால்கனியில் நின்றழுத குழந்தை…\nஅதனையடுத்து அந்த கடைக்கு கூட்டம் அலைமோதியது. அதில் சேர்த்து வைத்த பணத்தில் ரெஸ்டாரண்ட் ஒன்றை தொடங்கினார் அந்த முதியவர்.\nஎனினும் தற்போது அந்த ரெஸ்டாரண்ட் கையை மூடிவிட்டு சாலையோர கடையில் மதிய உணவு விற்பனையை தொடங்கியுள்ளார். இதுகுறித்து அந்த நபரிடம் கேட்டபோது, ஒரு லட்ச ரூபாய் கொடுத்து அந்த உணவகத்தை தொடங்கியதாகவும் அதில் கிடைக்கும் வருமானம் எங்களது 8 பேர் கொண்ட குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ளார்.\nAlso Read மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது - ஜார்கண்ட் முதல்வர்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்\n – பிரபலங்களின் விழிப்புணர்வு வீடியோ\nபிரதமரின் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் செலுத்தியும் தன் தாய்க்கு படுக்கை வசதி கிடைக்காமல் திண்டாடிய நபர்\nவிவசாயிகள் போரட்டத்துக்கு ஆதரவாக ரூ.7.28 லட்சம் நிதியுதவி வழங்கிய அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர்\nடெல்லி: ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nபெங்களூரில் கலவரம்: 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது\nஇந்தியாவில் இதுவரை எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது தெரியுமா\n90 நாட்களுக்கு தொடர்ந்து பறக்கும் டிரோன்… இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்கு தயாரிப்பு\nகொரோனா பரவல் அதிகரிப்பு – மூன்று நகரங்களில் பொதுமுடக்கம் அறிவிப்பு\nபிரதமர் மோடியின் வெற்றிக்கு எதிரான மனு தள்ளுபடி\n“ஆக்சிஜனுக்காக பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கிறோம்” – பரிதவிக்கும் டெல்லி மருத்துவமனை\nகொரோனாவால் பெண் உயிரிழப்பு – மருத்துவமனைக்கு தீ வைத்து சூறையாடிய உறவினர்கள்…\nவேளாண் சட்டங்களை பிரதமர் திரும்ப பெற வேண்டும்: தமிழக எதிர்க்கட்சிகள்\nசேவை கட்டண உயர்வை ஒத்திவைத்த ஜியோ… குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள்\nபாஜக ஆளும் மாநிலங்களில் செய்தியாளர்கள் மீது அதிக வழக்குகள் பதிவு\n“உங்களை திருமணம் செய்வதற்கான நடைமுறை என்ன” – பிரியா பவானி...\n“சிவ சங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள்” – பிரபல நடிகை...\n5வது முறையாக இணையும் சீனு ராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணி…\nதற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…\nபர்த்டே பேபி ‘பவித்ரா’ வின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nபாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கைது\nசிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி…\nசிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…\nஅரச வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…\n20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு\nஐ லவ் யு சொல்லும் 2 வயது கிளி\nபழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா – 18 ஆண்டுகளாக நைட்டியில்...\nமாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான...\nசிக்கனுக்கு பதிலாக கிடைத்தால் நன்றாக பொறிக்கப்பட்ட துணி\nஅதிக எடை கொண்ட மனிதர்கள் வாடகைக்கு\nயூடியூப் நிறுவனத்தின் அதிரடி முடிவு – அரசியல், மது, புகையிலை...\nரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி… கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…\nவவ்வாலில் இருந்து இப்படிதான் கொரோனா வைரஸ் தோன்றியதா\nகோகோ கோலாவுக்கு ‘நோ’ சொன்ன ரொனால்டோ…\nஎரிவாயு குழாய் வெடி விபத்து – 25 பேர் பலி…\nஅடுத்து வருகிறது பச்சை பூஞ்சை நோய்…\nஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் – பிரசாந்த் கிஷோரின்...\nகொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் – அரசு குழுவின் முதல்...\nதாயை முதுகில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்\nகுடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..\nவிலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும்\n – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\n – மருமகளை பழிவாங்க கொரோனாவை ஆயுதமாக...\nபூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=a7741a33ec3bffb29fedf99db08ebb98&topic=33149.msg262694", "date_download": "2021-06-16T11:30:26Z", "digest": "sha1:XITRGKDEENM3OMGSV5WAB4FALXLKNZWQ", "length": 3674, "nlines": 96, "source_domain": "www.friendstamilchat.in", "title": "கருவாச்சி காவியம் - வைரமுத்து", "raw_content": "\nநண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,[email protected] தமிழ் மொழி மாற்ற பெட்டி https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta\nகருவாச்சி காவியம் - வைரமுத்து\nAuthor Topic: கருவாச்சி காவியம் - வைரமுத்து (Read 26645 times)\nRe: கருவாச்சி காவியம் - வைரமுத்து\nRe: கருவாச்சி காவியம் - வைரமுத்து\nRe: கருவாச்சி காவியம் - வைரமுத்து\nRe: கருவாச்சி காவியம் - வைரமுத்து\nபகிர்ந்து கொண்டமைக்கு நன்றி தோழரே. தேடினேன் கிடைத்தது ரசித்தேன் ருசித்தேன்.\nRe: கருவாச்சி காவியம் - வைரமுத்து\nநான் படித்து ரசித்த ஒரு சிலவற்றில் குறைந்தபட்சம் நண்பரகள் இணையதள வாசகர்களாவது வாசித்து பயன் அடையட்டும் என்பதற்க்காகத்தான் இங்கே பதிவிட்டேன்.\nஅதை வாசித்து ரசித்தது மட்டுமில்லாமல், என்னை பாராட்டி என் செயலை அங்கீகரித்ததிற்கு நன்றி தோழி...\nகருவாச்சி காவியம் - வைரமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2021-06-16T10:25:33Z", "digest": "sha1:2YTUMGXHE5QSVMRMFB3QASJKFURNZOR2", "length": 12299, "nlines": 164, "source_domain": "www.inidhu.com", "title": "பனீர் பட்டர் மசாலா செய்வது எப்படி? - இனிது", "raw_content": "\nபனீர் பட்டர் மசாலா செய்வது எப்படி\nபனீர் பட்டர் மசாலா ஒரு அருமையான பஞ்சாபி உணவுவகை ஆகும். எளிய முறையில் சுவையான பனீர் பட்டர் மசாலா செய்முறை பற்றி பார்ப்போம்.\nபனீர் – 200 கிராம்\nபெரிய வெங்காயம் – 200 கிராம்\nதக்காளி – 100 கிராம்\nபச்சை மிளகாய் – 1 எண்ணம்\nமல்லி இலை – ஒரு கொத்து\nஎண்ணெய் – பொரித்தெடுக்க தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nவெண்ணெய் – ஒரு மேஜைகரண்டி\nபெருஞ்சீரகம் (அ) சோம்பு – ½ தேக்கரண்டி\nபட்டை – ஒரு துண்டு\nகிராம்பு – 1 எண்ணம்\nஅன்னாசிப்பூ – 1 எண்ணம்\nஏலக்காய் – 1 எண்ணம்\nபிரின்சி இலை – சிறிதளவு\nமல்லித்தூள் – 2 மேஜைகரண்டி\nசீரகத்தூள் – 1 மேஜைகரண்டி\nகரம் மசாலா – 1 மேஜைகரண்டி\nமஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி\nமிளகாய்த்தூள் – 1 மேஜைகரண்டி\nபனீரை சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை தோலுரித்து சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். தக்காளியைக் கழுவி சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். மல்லி இலையை பொடியாக வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.\nபனீர் பட்டர் மசாலா செய்யத் தேவையான பொருட்கள்\nமுதலில் பனீரை எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து எடுத்து பின் அதனை கொதிக்க வைத்த நீரில் போடவும். இரண்டு நிமிடங்கள் கழித்து பனீரை வெளியே எடுத்து நீரினைப் பிழிந்து விடவும்.\nவாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சதுரங்களாக வெட்டிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கிய நிலையில் தக்காளி சேர்த்து வதக்கவும்.வெங்காயம், தக்காளி கலவை ஆறியவுடன் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.\nஅரைத்த வெங்காயம் தக்காளி கலவை\nஅடுப்பில் குக்கரை வைத்து வெண்ணெயைச் சேர்க்கவும். வெண்ணெய் உருகியதும் சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரின்சி இலை, சாதிப்பத்திரி, அன்னாசிப்பூ, கல்பாசி சேர்த்து தாளிக்கவும்.\nபின் அதனுடன் வெங்காயம், தக்காளி மசாலாக் கலவை, கீறியுள்ள பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்க்கவும். மல்லித்தூள், மிளகாய்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.\nகுக்கரை மூடி விடவும். ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். குக்கரின் ஆவி அடங்கியவுடன் குக்கரைத் திறந்து அதனுடன் வறுத்து பிழிந்து வைத்துள்ள பனீரைச் சேர்க்கவும்.\nகிரேவி கொதித்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும். சுவையான பனீர் பட்டர் மசாலா ரெடி.\nசுவையான பனீர் பட்டர் மசாலா\nஇதனை சப்பாத்தி, தோசை, புரோட்டா, நாண் ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.\nவிருப்பமுள்ளவர்கள் மல்லிப் பொடி, மிளகாய் பொடி, சீரகப் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றிற்கு பதிலாக 2¼ ஸ்பூன் மசாலா பொடி சேர்த்து பனீர் பட்டர் மசாலா தயார் செய்யலாம்.\nவிருப்பமுள்ளவர்கள் இஞ்சி, பூண்டு விழுதினைச் வதக்கி மசாலா கலவையில் சேர்க்கலாம்.\nவிருப்பமுள்ளவர்கள் முந்திரிப்பருப்பினை அரைத்து மசாலா கலவையில் சேர்க்கலாம்.\nபனீரை அதிக நேரம் வெந்நீரில் ஊற விடக்கூடது.\nபனீரை மீடியம் சைஸாக இருக்கும்படி வெட்டவும்.\nPrevious PostPrevious ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள்\nNext PostNext சுத்தி முறைகள்\nநன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11\nகுறும்படம் விமர்சனம் – பாரதிசந்திரன்\nதீ நுண்மி – கவிதை\nஉறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை\nதெரிந்து தெளிவோம் – கவிதை\nவராக அவதாரம் – அழகிய ஓவியம்\nவாழைப்பூ சூப் செய்வது எப்படி\nதிருநாளைப் போவார் நாயனார் – நெருப்பில் குளித்து கோவில் சென்றவர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/42033-nayattu-2021", "date_download": "2021-06-16T11:34:02Z", "digest": "sha1:WWDRYKWYWHUUSINA6WVISCORYDFREEO6", "length": 24259, "nlines": 246, "source_domain": "www.keetru.com", "title": "Nayattu (2021) - ஒடுக்கப்பட்ட மக்கள் வாக்குகளின் மீதான அரசியல் வேட்டை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதாழ்த்தப்பட்ட மக்களின் குரலை ஒலிக்கும் மலையாள இலக்கியப் படைப்புகள் - ஒரு பார்வை\nமுலை வரிக்கு எதிராய் தன் முலையையே அறுத்துக் கொடுத்த இளம்பெண்\n'பத்தேமாறி' சினிமா - ஒரு பார்வை\nஅறநிலையத்துறை நியமித்த முதல் பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்\n“கருவறைத் தீண்டாமையினை” வேரறுப்போம் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்\nபழசி ராஜா - உரிமையின் போர்க்குரல்\nபோக்சோ (POCSO) சட்டம்: நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை\nதனித்தேர்வர்களை கைவிடுகிறதா தமிழக அரசு\nதோழர் சுபவீ அவர்களுக்குத் திறந்த மடல்\nஎதார்த்தன் - ஒரு பார்வை\nஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான வியன்னா ஒப்பந்தமும், மான்ட்ரியல் நெறிமுறையும்\nஇந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் சமூக - சட்ட அமைப்பு\nSkater Girl - சினிமா ஒரு பார்வை\nநான் ஏன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தேன்\nவெளியிடப்பட்டது: 11 மே 2021\nNayattu (2021) - ஒடுக்கப்பட்ட மக்கள் வாக்குகளின் மீதான அரசியல் வேட்டை\nஇந்த ஆண்டு வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சனுக்கு நிகரான/அடர்த்தியான படைப்புகளை தொடர்ச்சியாக வழங்கமுடியும் என மறுபடியும் நிருபித்திருக்கிறார்கள் மலையாள சினிமா படைப்பாளிகள். கடந்த 8 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியான நாயட்டு திரைப்படம்தான் அந்த இன்னொரு படம்.\nஇந்திய தேர்தல் அமைப்பைப் பற்றிய சித்திரத்தை குறுக்குவெட்டுத் தோற்றத்தில் புரிந்துகொள்ள மூன்று திரைப்படங்கள் முக்கியமானவை. ஒன்று 2017ல் இந்தியில் வெளியான நியூட்டன், சமீபத்தில் தமிழில் வெளியான மண்டேலா, அதற்கு பிறகு மலையாளத்தின் வெளியாகியிருக்கும் Nayattu (வேட்டை).\nநியூட்டன் இந்திய தேர்தல்களின் நடைமுறை இயங்கியல் தன்மைகளை அதன் எல்லை வரை படம் பிடித்துக் காட்டியிருந்து. அதேசமயம், 2021ல் வெளியான மண்டேலா தேர்தலில் பங்குபெறும் கட்சிகள் மற்றும் மக்கள் பற்றிய நடைமுறை யதார்த்த சித்திரத்தை காட்டியிருந்தது. இந்த வரிசையில் நாயட்டுதான் மிக முக்கியமான/உச்சமான திரைப்படம்.\nஏனெனில், அது தேர்தலையொட்டி இயங்கும் அரசையும், அதன் உப நிறுவனங்களையும், தொடர்ந்து அதில் உள்ளார்ந்து இயங்கும் சமூகத்தையும் என மூன்று வகைவகையாகப் பிரித்து மிக நுட்பமாக காட்சிப் படுத்தியிருக்கிறது.\nநாயட்டு கதை மூன்று தலித்துகளையும் ஒரு சிறுபான்மை இளைஞரையும் மிகமுக்கிய பாத்திரங்களாக கொண்டது. உதவி ஆய்வாளராக வரும் தலித் மணியன் (ஜோஜுஜார்ஜ்) அதே காவல் நிலையத்தில் பணியாற்றும் மற்றொரு தலித்தான சுனிதா(நிமிஷா சஜயன்), சுனிதாவின் அண்டை வீட்டுக்கருகில் அவர்க்கு தொல்லைத்தரும் ஒரு அடாவடி தலித் இளைஞரும், அந்தகாவல் நிலையத்திற்கு ஓட்டுநராக வரும் பிரவீன் மைக்கேல் (குஞ்சாகோ போபன்) என்கிற தனிமனிதர்களின் கதையாக துவங்கும் நாயட்டு, முதல் அரைமணி நேரத்தில் இவர்கள்/இவர் குடும்பங்கள் பற்றிய் முன்னுரைகள் போல சாதரணமாக நகர்கிறது.\nஅந்த அரைமணி நேரத்திற்கு பிறகு நிகழம் ஒரு உச்சகட்ட சம்பவத்தைத் தொடர்ந்து படம் பல திருப்பங்களைக் கொண்ட கிரைம் திரில்லராக வேகமெடுக்கிறது.பெரும்பான்மை குற்றங்களை அதிகாரங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கும் போலீஸ் நடைமுறைகளே வாடிக்கை.\nஅதே நடைமுறைகள் சமயங்களில் அவர்களுக்கே எதிராகவும் திரும்பும் சாத்தியமும் இருக்கிறது. மாநிலத்தில் தேர்தல் நிகழப்போகும் ஒரு அசாதாரணமான சந்தர்பத்தில் ஒரு விபத்து நிகழ்கிறது.\nஅந்த விபத்து கதைமாந்தர்களான மூன்று போலீஸ்காரர்கள் திட்டமிட்டு நிகழ்த்திய ஒரு குற்றமாக வடிவமைந்து கொள்கிறது. அதற்கு முந்தைய காட்சிகள் இயல்பாக இந்த சூழலை வடிவமைக்கின்றது. இது படத்தின் முக்கியமான மையம். இங்கிருந்து விக்டீமான தலித்தும், அக்கியூஸ்ட்டாக கட்டமைக்கப்படும் தலித் குழுவுமாக திரைக்கதை வேகமெடுக்கிறது.\nஅரசியல்வாதிகளால் தலித் பாதுகாப்பு சட்டங்கள் எப்படி அரசியல் சூழ்ச்சிகளுக்கு, வாக்கரசியலின் தேவைகளுக்காக நகர்கிறது என்பதையும், தேர்தல் வாக்குகளுக்காக அரசமைப்பால், தீட்டப்பட்டு வீரியமாக்கப்படும் தலித் மரணங்கள் சங்கிலிகளாக நீண்டு மீண்டும் வேறு தலித்துகளை எப்படி பலி கொள்கிறது என ஆழமாக சொல்லப்பட்டிருக்கிறது.\nஇந்த இடத்தில், உண்மையில் தலித் பாதுகாப்பு சட்டங்கள் அதிகாரங்களால்தான் தவறாக கையாளப்படுகிறது. படத்தில் இது எதிர்மறையாக கையாளப்பட்டிருப்���து வருத்தத்திற்குரியது. அதேசமயம், படத்தின் நோக்கம் அதுவல்ல என்பதும், 60 சதவீத தலித் வாக்காளர்களுக்காக பொது மைய அரசியல்வாதிகள் அதை தீவிரமாக கையாள்வதும் குறித்தும் ஓரளவு நடுநிலையுடன் சொல்லப்பட்டிருக்கிறது. ஆயினும் ஒடுக்கப்பட்டோர் குறித்த சட்டங்களை கையாள்கிற படைப்பாளிகள் அதீத உண்மைத்தன்மையுடன் அதைக் கையாளவேண்டும்.\nதனிமனிதர்களால் (அவர்கள் அதே அரசமைப்பின் ஊழியர்களாக இருந்தாலும்) எப்படி அரசமைப்பின் அரசியல் சூழ்ச்சிகளை வெல்ல முடியாது என்பது படம் பேசும் மற்றுமொரு முக்கியமான அரசியல் குரல். இதேவடிவத்தில் நமக்குத் தமிழில் மிக நெருக்கமான திரைப்படமாக வெற்றிமாறனின் விசாரணை இருக்கிறது.\nஒரு அரசு தலித்துகள் தொடர்பான சிக்கல்களை தேர்தல் சமயத்தில் எப்படிக் கையாளும், மற்ற இதர சமயங்களில் எப்படிக் கையாளும் என்பதும் விலாவரியாக சொல்லப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.\nஒடுக்கப்பட்ட மக்களின் சிக்கல்களை கவர்மெண்டுகள்/ கட்சிகள் அரசியல் சுயலாபத்திற்காக எத்தனை தூரம் வளர்க்க் காத்திருக்கிறது. அது விரும்பும் முடிவை நோக்கி நகர என்னென்ன அரசியல் செய்கிறது என்பதும் ஊசி ஏற்றுவதைப் போல இதன் இறுதிக்காட்சிகள் ஏற்றுகிறது.\nபடம் நுட்பமான போலீஸ் நடைமுறைகளைப் பேசுகிறது. 20வருட குற்றங்கள் ஜோடிக்கும் அனுபவமுடைய ஜோஜூ ஜார்ஜ் தன் புதிய சகாவிடம் : \"ரவுடிகளுக்கு கூட கட்டளைகளை ஏற்கவோ நிராகரிக்கவோ ஒரு தேர்வு இருக்கிறது, நமக்கு அந்த சுதந்திரமும் இல்லை.\" என்பார்.\nஇது பின்னர் இவர்களை தேடியலைந்து கண்டுபிடிக்கும் உயரதிகாரி வரைத் தொடரும் விதமாக பின்னப்பட்டிருக்கும் இதன் திரைக்கதை சுவாரஸ்யமானது. மேலும், ஜோஜூஜார்ஜின் அந்த முன் அனுபவ காட்சிகள் படத்தின் உச்ச காட்சிக்கும், அதைத் தொடர்ந்து நிகழும் திரைக்கதைக்கும் பெரும் நம்பகத்தன்மை கொண்டு வந்து சேர்கிறது.\nதன் தாயின் உடைகளைத் துவைத்து, உலர்த்தப் போடும் குஞ்சாகோ போபன், பின்னர் நீண்ட தப்பித்தல் நடைமுறையில் தன் சக அலுவலரான நிமிஷாவிற்கு, அவர் கேட்காமலேயே நாப்கின் வாங்கித்தருவதாக வரும் காட்சி கவித்துவமானது.\n'அத்தனைச் சிக்கல்களிலிருந்தும் எதாவது ஒரு முனையில் மீளமாட்டோமா' என்கிற பரிதவிப்புடன் அலைவதாகட்டும், தன் சக அதிகாரியின் மேல் கொலைப்பழி சுமத்தக் கோர���ம் உயரதிக்கு உறுதியான குரலில் மறுப்பு சொல்வதாகட்டும் என நிமிஷா தன் பாத்திரத்தை அற்புதமாக கையாண்டு இருக்கிறார். போலவே, படத்தின் மற்றொரு முக்கிய பெண் கதாபாத்திரமான அனுராதா (யாமி கில்காமேஷ்) படத்தில் மிகச்சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார்.\nபடத்தின் ஆரம்பத்தில் ஒரு கயிறு இழுக்கும் போட்டி விரிவாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. அதில் தன் குழுவுடன் கயிற்றை பலமாக இழுத்து வெல்லும் நாயகன் பிற்பாடு, அரசியல் சூழ்ச்சி எனும் கயிற்றை எவ்வாறு இழுக்கமுடியாமல் பலியாகிறான் என்பதாக நடந்து முடியும் நாயட்டு திரைப்படம் இந்திய அரசியல் திரைப்படங்களில் முக்கியமான ஒரு திரைப்படமாகும்.\nகேரள-தமிழக எல்லைப்புற தமிழர்கள் சிலர் போதைப்பயிர்கள் பயிரிடுகிறவர்களாக சித்தரிக்கப்பட்டிருப்பது விரும்பத்தாகதது. ஒரு சில மலையாள படைப்பாளிகளின் தொடர்ச்சியாக வைக்கும் அவதூறுகளில் இது மேலும் ஒன்று.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvikavi.com/2020/06/10-15.html", "date_download": "2021-06-16T10:28:22Z", "digest": "sha1:OJH2NIKN5XR6N3DMMWS2VT7AOLMQPKGT", "length": 18147, "nlines": 328, "source_domain": "www.kalvikavi.com", "title": "10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன் 15ம் தேதி நடத்த அனுமதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.", "raw_content": "\n10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன் 15ம் தேதி நடத்த அனுமதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\n10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன் 15ம் தேதி நடத்த அனுமதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nஜூன் 15ம் தேதி முதல் பொதுத் தேர்வுகொ ரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், 10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.\nதற்போது, இத்தேர்வுகள் ஜூன் 15ம் தேதி முதல் ந���த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்தேர்வுகளை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்க கோரி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பக்தவத்சலம்\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஉயர்நீதிமன்றத்தில் வழக்குஅந்த மனுவில், பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து, பெற்றோர் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம்\nஎன மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ஆசிரியர்களுடன் கலந்தாலோசிக்காமல் ஜூன் 15ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.மேலும் மாணவர்கள்,ஆசிரியர்களின் ஆரோக்கிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஊரடங்கால் விடுதிகளில் புத்தகங்களை விட்டுச் சென்ற மாணவர்கள் தேர்வு எழுதுவது கடினம் என்பதால் 15 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பினர்.\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன். தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு யார் பாதுகாப்பு அளிப்பது.\nகொரோனா பரவல் அதிகரித்து வருவதை கவனிக்கவில்லையா 9 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை தொடர்பான விசயம்\n10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன் 15ம் தேதி நடத்த அனுமதிக்க முடியாது. 9 லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது.\nகொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பின் தேர்வை நடத்தலாம்.\nஜூலை 2ம் வாரத்தில் தேர்வு நடத்தலாமா என்று கேள்வி எழுப்பிய நிலையில் அரசு தலைமை வழக்கறிஞரை உடனே ஆஜராக கூறி விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nஅத்துடன் 2.30 மணிக்கு நீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞர் விளக்கம் அளிக்காவிட்டால் தேர்வை ஒத்திவைக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.\nஅப்படி ஒத்தி வைக்கப்பட்டால் இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.\n1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.\n1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.\nFor online Test கிளிக் செய்யவும்\nTo Join Whatsapp கிளிக் செய்யவும்\nTo Join Facebook கிளிக் செய்யவும்\nTo Subscribe youtube கிளிக் செய்யவும்\nதமிழ்நாடு சமச்சீர் புதிய பாடநூல்கள் PDF\n அனைவரிடமும் கருத்தை பதிவு செய்யுங்கள்\nபூஜ்யம் கல்வி ஆண்டு என்றால் என்ன\nஜனவரி 4 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.lankanewsweb.net/tamil/107-news/84080-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-16T10:42:49Z", "digest": "sha1:BND6S4DYSWOJAZME7MVI4OHNFG5RX7TL", "length": 5538, "nlines": 73, "source_domain": "www.lankanewsweb.net", "title": "கொரோனா ஒழிப்பு மீண்டும் சுகாதார அதிகாரிகள் வசம்", "raw_content": "\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nசிறப்பு கட்டுரை புதினம் நேர்காணல் தாமரைக்குளம்\nகொரோனா ஒழிப்பு மீண்டும் சுகாதார அதிகாரிகள் வசம்\nநாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாகாண மட்டத்தில் முன்னெடுப்பதற்காக பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகங்களாக 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅனைத்து மாகாணங்களும் சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து தேவையான வசதிகளை வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதற்கு முன்னர் அனைத்து மாகாணங்களிலும் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கு இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதுவரையில் நாடளாவிய ரீதியில் 105 கொரோனா தடுப்பு நிலையங்களில் 19,000 இற்கு அதிகமான கட்டில்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nவிசேட செய்தி - பயணத்தடை 28ம் திகதிவரை தொடர்ந்து நீடிப்பு, இடையில் சில மணிநேரம் தளர்வு\nஅமைச்சர் கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை, கையொப்பமிடல் ஆரம்பம்\nநட்சத்திர ஹோட்டலில் போதையில் இருந்த தமிழ் நடிகை கைது\nமோடி - ஸ்டாலின் சந்திப்பு, பைடனுக்கான தமிழர்கள் அமைப்பு அவசர வேண்டுகோள்\nரணில் வ���க்ரமசிங்கவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சமர்பிப்பு\n10 மாதங்களில் பின் வௌியில் வந்தார் ஷானி\nவிசேட செய்தி - பயணத்தடை 28ம் திகதிவரை தொடர்ந்து நீடிப்பு, இடையில் சில மணிநேரம் தளர்வு\nஅமைச்சர் கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை, கையொப்பமிடல் ஆரம்பம்\nமோடி - ஸ்டாலின் சந்திப்பு, பைடனுக்கான தமிழர்கள் அமைப்பு அவசர வேண்டுகோள்\nரணில் விக்ரமசிங்கவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சமர்பிப்பு\n10 மாதங்களில் பின் வௌியில் வந்தார் ஷானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1278314", "date_download": "2021-06-16T11:13:25Z", "digest": "sha1:B6AMRNKO7NE5QI26N5OH4YGGYTDMJBSF", "length": 8638, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"காம்ப்டன் சிதறல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"காம்ப்டன் சிதறல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:30, 17 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n05:08, 3 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: lv:Komptona efekts)\n08:30, 17 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nநரசிம்மவர்மன்10 (பேச்சு | பங்களிப்புகள்)\nகாம்டன் சிதறல் மீள்மையில்லாச் சிதறலிற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும், காரணம் சிதறும் ஒளியின் [[அலைநீளம்]] உள்வரும் கதிரின் அலைநீளத்திலிருந்து வேறுபடுகிறது. இருந்தும், இந்த விளைவின் தோற்றுவாய் ஒரு ஒளித்துகள் மற்றும் ஒரு எதிர்மின்னி ஆகிய இரண்டிற்கும் இடையிலான [[மீள் மோதல்]] என்றும் கொள்ளலாம். அலைநீளம் வேறுபடும் அளவு '''காம்டன் பெயர்வு''' என அழைக்கப்படும். ''அணுக்கரு காம்டன் சிதறல்'' இருக்கிறது என்றாலும், வழக்கத்தில் காம்டன் சிதறல் என்பது ஒரு அணுவின் எதிர்மின்னியை உள்ளடக்கிய சிதறலையே குறிக்கும். காம்டன் விளைவு 1923-இல் [[ஆர்தர் ஹோலி காம்டன்]] என்பவரால் [[புனித லூயிஸ்]]-இல் உள்ள [[வாஷிங்டன் பல்கலைக்கழகம்|வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில்]] கண்டுணரப்பட்டு, பின்னர் அவரது பட்டவகுப்பு மாணவன் [[ஒய்.எச். வூ]] என்பவரால் மேலும் உறுதிபடுத்தப்பட்டது. இந்த கண்டுபிடிப்பிற்காக காம்டன் 1927ம் ஆண்டின் இயற்பியன் [[நோபல் பரிசு|நோபல் பரிசை]] பெற்றார்.\nஇது ஒரு முக்கியமா��� விளைவு காரணம் [[ஒளி]] என்பதை [[அலைத்தன்மை]] மட்டுமே கொண்டது என்ற அடிப்படையில் விவரிக்க இயலாது என்பதை இவ்விளைவு எடுத்துக்காட்டுகிறது. மின்னூட்டத் துகள்களினால் [[மின்காந்த அலை]]கள் சிதறடிக்கப்படுவதை விவரிக்கும் [[தாம்சன் சிதறல்]] என்னும் செவ்வியல் கோட்பாட்டினால் அலைநீளத்தில் ஏற்படும் தாழ் செறிவு பெயர்வை விளக்க இயலவில்லை. தாழ்ச்செறிவு காம்டன் சிதறலை விளக்க ஒளி துகள்களால் ஆனாதாய்ஆனதாய் இருக்க வேண்டும். ஒளி துகள்-போன்ற பொருட்களின் வெள்ளம் போல செயல்படுகிறது என்பதனை காம்டனின் சோதனை இயற்பியலாளர்களை ஏற்றுக்கொள்ள வைத்தது. அத்துகள்கள் ஒளித்துகள் எனப்படும், அவற்றின் ஆற்றல் ஒளியின் [[அதிர்வெண்]]ணிற்கு விகிதசமமாய் இருக்கும்.\nஎதிர்மின்னிக்கும் உயர் ஆற்றல் (எதிர்மின்னியின் நிலை ஆற்றலோடு ஒத்த, 511 keV) ஒளித்துகள்களிற்கும் இடையிலான வினை, ஆற்றலின் ஒரு பகுதி எதிர்மின்னிக்குத் தரப்பட்டு அது எகிறுவதையும், மிச்ச ஆற்றலுடனான ஒளித்துகள் [[திணிவுவேக அழியாமை]] பொருட்டு உள்வந்த திசையிலிருந்து வேறு திசையில் செல்வதையும் நிகழ்த்தும். இதற்குப் பின்னும் சிதறடிக்கப்பட்ட ஒளித்துகளில் போதுமான ஆற்றல் இருக்குமானல் இவ்வினை மீண்டும் (வேறொரு எதிர்மின்னியுடன்) நிகழும். இவ்விளைவில், எதிர்மின்னி கட்டற்றதாய் அல்லது இலேசான கட்டுடையதாய் கொள்ளப்படுகிறது. '''பொத்தே''' மற்றும் '''கெய்கரா'''லும், அதே போல் '''காம்டன்''' மற்றும் '''சைமனா'''லும் தனிப்பட்ட காம்டன் சிதறலில் திணிவுவேக அழியாமை ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டது '''பி.கே.எஸ் கோட்பாட்டி'''னைப் பொய்யென நிறுவுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.abplive.com/crime/more-than-500-threating-calls-to-actor-siddharth-for-his-tweet-against-bjp-in-24-hours-2006", "date_download": "2021-06-16T10:17:01Z", "digest": "sha1:4W3SE3H34FDGYGAGNTMZYPE4A5PML2I7", "length": 7659, "nlines": 71, "source_domain": "tamil.abplive.com", "title": "More Than 500 Threating Calls To Actor Siddharth For His Tweet Against Bjp In 24 Hours | Siddharth Threat Calls நடிகர் சித்தார்த்துக்கு வந்த மிரட்டல் கால்கள்", "raw_content": "\nமுகப்பு இந்தியா தமிழ்நாடு லைப்ஸ்டைல் பொழுதுபோக்கு தொழில்நுட்பம் உலகம் ஆன்மிகம் மற்றவை\nSiddharth threat calls நடிகர் சித்தார்த்துக்கு அடுத்தடுத்து கொலை மிரட்டல்\nகடந்த 24மணி நேரத்தி��் 500 தொலைபேசி மிரட்டல்கள் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் வந்ததாக நடிகர் சித்தார்த் ட்வீட் செய்துள்ளார் .\nகடந்த சில நாட்களாக நடிகர் சித்தார்த்தின் டுவீட்கள் இணையத்தில் வைரலாக இருந்தது . உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதுமட்டுமின்றி பிரதமர் மோடி மற்றும் அமித்சாவை தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி வந்தார்.\nஇந்நிலையில் நேற்று யாரோ அவரின் தொலைபேசி எண்ணை பயன்படுத்தி கடந்த 24 மணி நேரத்தில் 500க்கும் மேற்பட்ட தொலைபேசி மிரட்டல் விடுத்து வருவதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் . \"தன்னையும் தன் குடும்பத்தாரையும் பாஜகவினர் சிலர் மிரட்டி வருவதாகவும், வந்த அனைத்து அழைப்புகளும் தன்னிடம் ரெக்கார்டு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்தையும் போலீஸிடம் ஒப்படைத்து இருப்பதாகவும்’ டுவிட் செய்துள்ளார். இந்த டுவிட் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது .\nதலைமறைவாக உள்ள ஆபாச யூடியூபர் மதனின் மனைவி, தந்தையிடம் போலீசார் விசாரணை..\nவாண்டடா வந்து சிக்கிய ‛ஹோல் சேல்’ கஞ்சா வியாபாரி\nSiva Shankar Baba Arrested: டேராடூனில் டேரா போட்டு டெல்லியில் தூக்கிய சிபிசிஐடி சிவசங்கர் பாபா சிக்கியது எப்படி\nManikandan Case: மாஜி அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு தள்ளுபடி; கைதாக வாய்ப்பு\nNaira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது\nCovid-19 Death Underreporting: 1.13 லட்சம் கொரோனா மரணங்கள் மறைப்பு; ராமதாஸ் குற்றச்சாட்டு\nBREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..\nசுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..\nReliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்\nTamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் 5,839 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது\nலேட்டஸ்ட் நியூஸ் & அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-06-16T11:54:02Z", "digest": "sha1:C2UGAAKM363RFWQIZJMYFZVXIJOVGVLF", "length": 7053, "nlines": 94, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nஅம்பேத்கர், பெரியார் கருத்து���்களை மேற்கோள் காட்டி பதிவிட்ட கன்னட நடிகர் – உணர்வுகளை புண்படுத்தியதாக பிராமணர்கள் சங்கம் புகார்.\nஅம்பேத்மர் மற்றும் பெரியாரின் கருத்துக்களை மேற்கொள் காட்டி கன்னட நடிகரும், சமூக ஆர்வலருமான சேத்தன் குமார் பதிவிட்ட ட்விட்டர் பதிவு, பிராமணர்களின்...\nஅம்பேத்கர்சச்சிதானந்த மூர்த்திசேத்தன் குமார்பிராமணர்கள் வளர்ச்சி குழுபிராமணியம்பெங்களூரூ காவல்துறைபெரியார்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின்...\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17...\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nபல லட்சம் செலவில் தனி விமானத்தில் பறக்கும் லட்சத்தீவின் நிர்வாகி – விரயமாகிறதா மக்கள் பணம்\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலி- கட்சித்தாவலைத் தடுக்க போராடும் பாஜக\nகாசாப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான்வழித் தாக்குதல் – மீண்டும் சூழ்கிறதா போர்மேகம்\nகிழக்கு ஜெருசலேமில் வலது சாரி இஸ்ரேலிய குழுக்கள் அணிவகுப்பு – எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய 17 பாலஸ்தீனர்கள் கைது\nகும்பமேளாவில் போலியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சகம்\n‘அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மோசடி’ – காவல்துறையில் காங்கிரஸ் புகார்\n‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தனியாரிடம் விற்கும் ஒன்றிய அரசு’ – வைகோ கண்டனம்\nஉத்திரபிரதேச ஊடகவியலாளர் மரணத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும் – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு பிரியங்கா காந்தி கடிதம்\nமைதிலி சிவராமன் (14 டிச. 1939 – 30 மே 2021) – சில குறிப்புகள் – பேராசிரியர் அ.மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jalamma.com/jalamma-kids/jal_training/useradmin_top.php?mtop=15", "date_download": "2021-06-16T11:38:10Z", "digest": "sha1:GXA4CBAC2MT6IGAWX2M6PCSWRILEKYSD", "length": 5728, "nlines": 226, "source_domain": "www.jalamma.com", "title": "இணையத்தளம் வினாடி வினா", "raw_content": "பதிவு செய்க உள் நுழை\nதரம் 4-10 கேள்வி பதில் பயிற்சிகள்\nதரம் 1-3 தரம் 4-11\nஇலக்கண கேள்வி பதில் 1\nஇலக்கண கேள்வி பதில் 2\nஇலக்கண கேள்வி பதில் 3\nஇலக்கண கேள்வி பதில் 4\nஇலக்கண கேள்வி பதில் 5\nஇலக்கண கேள்வி பதில் 6\nஇலக்கண கேள்வி பதில் 7\nஇலக்கண கேள்வி பதில் 8\nஇலக்கண கேள்வி பதில் 9\nஇலக்கண கேள்வி பதில் 10\nஇலக்கண கேள்வி பதில் 11\nஇலக்கண கேள்வி பதில் 12\nஇலக்கண கேள்வி பதில் 13\nஇலக்கண கேள்வி பதில் 14\nஇலக்கண கேள்வி பதில் 15\nஇலக்கண கேள்வி பதில் 16\nஇலக்கண கேள்வி பதில் 17\nஇலக்கண கேள்வி பதில் 18\nஇலக்கண கேள்வி பதில் 19\nஇலக்கணம் கேள்வி பதில் 2௦\nஇலக்கணம் கேள்வி பதில் 21\nஇலக்கணம் கேள்வி பதில் 22\nஇலக்கணம் கேள்வி பதில் 23\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvikavi.com/2021/04/9th-tamil-worksheet-2-answer-bridge.html", "date_download": "2021-06-16T10:14:01Z", "digest": "sha1:XHFK6D4QX2C6PCURIM6LTN5V2XHEABGK", "length": 17864, "nlines": 382, "source_domain": "www.kalvikavi.com", "title": "9th Tamil worksheet 2 - answer - Bridge course Workbook", "raw_content": "\nunit 1 - கவிதைப் பேழை - தமிழோவியம்\n1. கருத்தைப் படித்து ஆசிரியரின் பெயரைத் தெரிவுசெய்க,\n'வணக்கம் வள்ளுவ' நூலின் ஆசிரியர் மற்றும் ஹைக்கூ, லிமரைக்கூ, சென்ரியு எனப் புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களை வெளிட்டவர்.\nவிடை: இ) ஈரோடு தமிழன்பன்\n2. பாடலிலுள்ள எதுகை, மோனைச் சொற்களை எழுதுக.\n\"காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே\nகாலமும் நிலையாய் இருப்பதும் தமிழே\nமோனை : காலம் - காலமும்\nஎதுகை : காலம் - காலமும் , பிறக்கும் - பிறந்தது\nமட்டுமே போதுமே ஓதி, நட \"\n-என்ற பாடலடியில் எதை ஓதி, பின்பற்ற வேண்டுமெனக் கவிஞர் குறிப்பிடுகிறார்\nAnswer : திருக்குறளை ஓதி ; திருக்குறளின் கருத்துக்களை பின்பற்ற வேண்டுமென கவிஞர் குறிப்பிடுகிறார்\n4. பின்வரும் புதுக்கவிதையில் நிலா எதற்கு ஒப்பிடப்பட்டுள்ளது\nமௌனமான கப்பல் தளத்திற்கு மேலே\nகப்பலின் உயர்ந்த கூம்பில் சிக்கியிருக்கிறது நிலா\nவிளையாடிய குழந்தை மறந்துவிட்ட பலூன் தான்\"\n5. பாடலடிகளிலுள்ள அடிக்கோடிட்ட சொற்களுக்கு இலக்கணக்குறிப்பு தந்து. அச்சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.\n\"எத்தனை எத்தனை சமயங்கள் தமிழ்\nதொடர் : எத்தனை எத்தனை ஆண்டுகளானாலும் தமிழ் ஓங்கி வளர���ந்து கொண்டேதான் இருக்கும்\n6. ஹைக்கூ கவிதைகள் தரும் பொருளை உரைநடை வடிவில் எழுதுக.\nஅ. உலகம் முழுமைக்கும் வயல் வெளிதான் இந்த மானுடற்கு சோற்றுக்கின்னம்.\nஆ. இந்த உலகம் இயங்க உலகத்தின் இதயம் ஆனவன் விவசாயி\n7. பின்வரும் இயைபுச்சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.\n(எ.கா.) \"ஏனிவ் விருட்டெனக் கேட்டு வரும் - நீதி\nஏந்திய தீபமாய்ப் பாட்டு வரும்.\"\nவிடை : இயைபு சொற்கள் :\nஅ. உதவி கேட்டு வரும் போது உதவி செய் .\nஆ. என்னவளை நினைத்தாலே எனக்கு பாட்டு வரும்.\n8. கவிதையை நீட்டித்து ஆறுவரிகள் எழுதுக.\nஎன்றும் கலங்கம் இல்லா மொழி\nஎங்கள் அழகு தமிழ் மொழி.\n9. பாடலடியைப் படித்துத் தமிழ் இலக்கிய நூல் ஒன்றன் பெயரையும் தமிழ் இலக்கண நூல் ஒன்றன் பெயரையும் எழுதுக.\n\"அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் - அவை\nவிடை: தமிழ் இலக்கிய நூல் : பரிபாடல்\nதமிழ் இலக்கண நூல் : தொல்காப்பியம்\n10. படங்கள் இரண்டுடன் உங்கள் எண்ணங்களை இணைத்துக் கவிதை வடிவில் எழுதுக.\n1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.\n1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.\nFor online Test கிளிக் செய்யவும்\nTo Join Whatsapp கிளிக் செய்யவும்\nTo Join Facebook கிளிக் செய்யவும்\nTo Subscribe youtube கிளிக் செய்யவும்\nதமிழ்நாடு சமச்சீர் புதிய பாடநூல்கள் PDF\n அனைவரிடமும் கருத்தை பதிவு செய்யுங்கள்\nபூஜ்யம் கல்வி ஆண்டு என்றால் என்ன\nஜனவரி 4 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/01/29/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-06-16T10:41:43Z", "digest": "sha1:Z3C6ZNNYYWHJPFBZKVIKOI4FAJTKZY2K", "length": 7031, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "முத்துபந்திய தீவை இலங்கை மிக விரைவில் இழக்கும் அபாயம் தோன்றியுள்ளது", "raw_content": "\nமுத்துபந்திய தீவை இலங்கை மிக விரைவில் இழக்கும் அபாயம் தோன்றியுள்ளது\nமுத்துபந்திய தீவை இலங்கை மிக விரைவில் இழக்கும் அபாயம் தோன்றியுள்ளது\nசிலாபம் – அரைச்சிக்கட்டுவ பகுதியில் அமைந்துள்ள முத்துபந்திய தீவை இலங்கை மிக விரைவில் இழக்கும் அபாயம் தோன்றியுள்ளது.\nநாட்டிலிருந்து சுமார் 500 மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள முத்துப்பந்திய தீவைச் சுற்றி நிகழும் கடலரிப்பு காரணமாகவே இந்த அபாயம் தோன்றியுள்ள��ு.\nமீன்பிடியை வாழ்வாதாரமாகக் கொண்ட சுமார் 150 குடும்பங்கள் இந்தத் தீவில் வசிக்கின்றன.\nகடலரிப்பில் இருந்து தற்காப்புப் பெற கடந்த காலங்களில் தீவைச் சுற்றி கற்களால் அணைத்தடுப்புகள் கட்டப்பட்டன. ஆனாலும், அவை பயனற்ற முயற்சிகள் என தீவைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.\nகொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்\nஇலங்கைக்கு எதிரான T20: இங்கிலாந்து அணியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு கிறிஸ் வோக்ஸ் இணைப்பு\nஇலங்கைக்கான GSP+ வரிச் சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் மீளாய்வு\nபேராபத்தில் சமுத்திர வாழ்வியலும் வாழ்வாதாரமும்\nஇலங்கை T20 அணியின் தலைவராக குசால் பெரேரா நியமனம்\nஒரு மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு\nகொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்\nஇங்கிலாந்து அணியில் மீண்டும் இடம்பிடித்த வோக்ஸ்\nஇலங்கைக்கான GSP+ வரிச் சலுகை தொடர்பில் EU மீளாய்வு\nபேராபத்தில் சமுத்திர வாழ்வியலும் வாழ்வாதாரமும்\nT20 அணியின் தலைவராக குசால் பெரேரா நியமனம்\nஒரு மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு\nகப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட ஐநா குழு\nOnline மூல மதுபான விற்பனைக்கு இணக்கம்\nஇலங்கைக்கான அமெரிக்க தூதுவராக Julie Chung\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி\nகோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைக்கும் இலங்கை\n12% பேருக்கு தான் COVID தடுப்பூசி போடப்பட்டுள்ளது\nஒரு நாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து முதலிடம்\nபாதிக்கப்பட்டோருக்கு உணவுப் பொதிகள் விநியோகம்\nமுதற்தர அலைவரிசையாக வெற்றிநடை போடும் சிரச\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487623596.16/wet/CC-MAIN-20210616093937-20210616123937-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}