diff --git "a/data_multi/ta/2021-10_ta_all_1553.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-10_ta_all_1553.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2021-10_ta_all_1553.json.gz.jsonl"
@@ -0,0 +1,387 @@
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2021-03-09T04:43:22Z", "digest": "sha1:7QB2QVKTE7PVYIRNMXGQGBYP24TVI7SF", "length": 4757, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாலமுனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாலமுனை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கரையோரப் பிரதேசமாகும். இது ஒரு முனை பிரதேசமாக இருப்பதால் இதற்கு பாலமுனை என்று பெயர் வந்தது.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஅம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2014, 12:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.org/lyrics/nalla-samariyan-yesu/", "date_download": "2021-03-09T04:04:52Z", "digest": "sha1:C53CLO5ADZILS4YKJLIKBBHYEXHGSVYY", "length": 4135, "nlines": 177, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Nalla Samariyan Yesu Lyrics - நல்ல சமாரியன் இயேசு - English & Tamil Christian Songs .in", "raw_content": "\nNalla Samariyan Yesu - நல்ல சமாரியன் இயேசு\nMuzhu Idhayathodu Ummai - முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன்\nAaviyana Engal Anbu - ஆவியான எங்கள் அன்பு தெய்வமே\nUnnathamanavare En Uraividam - உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே\nIndru Mudal Naan - இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்\nKarthaave Umaku - கர்த்தாவே உமது கூடாரத்தில்\nNaatha Um Thirukaarathil - நாதா உம் திருக்கரத்தில்\nNandri Endru Sollugirom - நன்றி என்று சொல்லுகிறோம் நாதா\nDeiveega Koodaram - தெய்வீகக் கூடாரமே என்\nVatratha Neerutru - வற்றாத நீரூற்று பொலிருப்பாய்\nKiristhuvukkul Vazhum Enakku - கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு\nViduthalai Nayagan - விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்\nEnnai Aatkonda Yesu - என்னை ஆட்கொண்ட இயேசு\nUmmai Allamal Enaku - உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/128658/", "date_download": "2021-03-09T03:54:39Z", "digest": "sha1:GVNHPNOGX3JX7O7RZQ3T2ICWQFNWSF2G", "length": 22799, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "நம்பிக்கையிலிருந்து தொடங்குவது | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை அனுபவம் நம்பிக்கையிலிருந்து தொடங்குவது\nஎதிர் விமர்சனங்களைத் தவிர்த்தல் என்னும் கட்டுரை கொஞ்சம் அந்தரங்கமானது. அதை ஏன் பதிவுசெய்யவேண்டும் என்று தோன்றியது. பதிவுசெய்தாலும��� ஏன் அதில் பெயர்கள் தவிர்க்கப்படவேண்டும் அதற்கு ஒரு கிசுகிசுத்தன்மை உருவாகிறதே\nநான் ஒருவிஷயத்தைக் கவனித்தேன். இந்த விஷ்ணுபுரம் விழா டிசம்பரில் உருவாவதை ஒட்டியே நீங்கள் விலகிச்செல்பவர்கள் குறித்து ஒரு நஸ்டால்ஜியாவை அடைகிறீர்கள். பழைய கடிதங்கள், குறிப்புகளை எடுத்துப் படிப்பீர்கள் என நினைக்கிறேன். அதனால் என்ன பயன் நஸ்டால்ஜியா என்பது ஒரு பயனற்ற உணர்வு என்று நீங்களே சொல்லியிருக்கிறீர்கள்.\nஉண்மை, பழைய நினைவுகள் உருவாக்கும் ஓர் உணர்வெழுச்சி இதற்குப்பின் உள்ளது.அதை தவிர்க்க முடியாது. விலகிச்செல்பவர்கள் பலவகையான துயரார்ந்த நினைவுகளை விட்டுச்செல்கிறார்கள்\nவிலகிச்செல்பவர்கள் பலவகை. இயல்பான வம்பு மனநிலையுடன் வந்து அதைக்கொண்டே விளையாடி சிக்கல்களை உருவாக்கி விலக்கப்படுபவர்கள். அவர்கள் வேறொன்றும் அறியாதவர்கள். எங்கோ அதைச் செய்துகொண்டே இருப்பார்கள். அவர்கள் பற்றி கவலையே இல்லை. அவர்கள் விலக்கப்பட்டதில் ஆசுவாசமே\nஇன்னொன்று, தன் சாதி,மத,அரசியல் நம்பிக்கையை முதன்மையாகக் கருதுபவர்கள். தங்கள் மதமோ சாதியோ அரசியலோ சற்றே விமர்சிக்கப்பட்டால்கூட கொதித்து எழுந்து அனைத்து உறவுகளையும் அறுத்தெறிந்து வசைபாடி எதிரியாகிறவர்கள். அவர்களையும் ஒன்றும் செய்யமுடியாது. இலக்கியமென்பதே ஒரு தனி மதம், தனி அரசியல் என்பது என் எண்ணம். இலக்கியம் என்னும் அந்த அமைப்பின்மேல் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்களுக்குரியதே என் நட்பு வட்டம்.\nஆனால் எளிய ஆணவச் சிக்கல்களால் விலகியவர்கள், உண்மையிலேயே எதிர்பார்ப்புக்குரியவர்கள் எப்போதும் சங்கடமாகவே நீடிக்கிறார்கள். அது வெறும் தனிப்பட்ட வருத்தம் அல்ல. அது நாம் நம்பும், நிலைநிறுத்த விரும்பும் அறிவியக்கம் மீதான நம்பிக்கையால் உருவாகும் வருத்தம். அது அப்படியேதான் இருக்கும்.\nஇந்த ஆணவச்சிக்கல்களைத்தான் பொதுவில் வைக்க விரும்பினேன். ஓராண்டுக்குமுன் நான் ஒருவர் எழுதிய கதையைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்பதனால் அவர் விலக்கம் கொண்டார். மிகச்சின்ன விஷயம். ஆனால் நினைவுக்கு வந்தது 1989 ல் ஆற்றூர் ரவிவர்மாவிடம் என் கதையைப்பற்றிய கருத்தை அவர் சொல்வார் என நாலைந்துநாள் எதிர்பார்த்தபின் நேரடியாகவே கேட்டது.\nஆற்றூர் கோபித்துக்கொண்டார். எப்படி எப்போது சொல்வது என்று ���னக்கு தெரியும். அந்த நம்பிக்கை என்மேல் இருந்தாலொழிய என்னிடம் நீ பழகவேண்டியதில்லை என்றார். நான் அதன்பின் ஒன்றும் சொல்லவில்லை. எட்டு மாதம் கழித்து என் இன்னொரு கதை பிரசுரமானபின் அவர் முந்தைய கதையை விரிவாக விமர்சித்தார்.\nநான் அவர் ஏன் முதலில் தவிர்த்தார் என்று கேட்டேன். “அதன்மீதான உன் பற்று குறைந்தபின் சொன்னால் மட்டுமே அதனால் பயனுண்டு” என்றார். அது உண்மை என்றும் உடனே தெரிந்தது. தன் ஆசிரியர்நிலை அனுபவம் வழியாக அவர் கண்டடைந்தது அது\n1995 வாக்கில் என நினைவு. மதுரையில் ஒர் உணவு விடுதியில் லக்ஷ்மி மணிவண்ணன் என் கதைகளைப்பற்றிய மிகக்கடுமையான விமர்சனத்தை நேரடியாகவே சொன்னார். கொஞ்சம் எரிச்சலுடன். அது சற்றே மிகைப்படுத்தப்பட்ட, இலக்கியத்தின் எதிர்மறைத்தன்மையை வலியுறுத்தும் கருத்து. சங்கர ராமசுப்ரமணியன் உடனிருந்தார்.\nநான் அதில் சுந்தர ராமசாமியின் குரல் உள்ளதா என்று எண்ணினேன். ஆனால் அதை எனக்குள் வைத்துக் கொள்ளவில்லை. உடனடியாக அதை நேரில் சென்று அவரிடமே கேட்டேன். எவ்வகையிலேனும் அக்கருத்தில் அவருடைய பங்களிப்பு உண்டா என்று.\nஆனால் ராமசாமி கோபம் அடைந்தார். “அப்படி ஒரு சந்தேகமே வந்திருக்கக் கூடாது. அப்படி ஒரு சந்தேகத்துக்குரிய இடத்தில் நான் உங்கள் மனதில் இருந்தால் அது எனக்கு அவமானம்” என்றார். அது எனக்கு பெரிய பாடமாக இருந்தது. ஐயமில்லாத அணுகுமுறை இருந்தாலொழிய நாம் எவரிடமும் உரையாடலை நிகழ்த்த முடியாது, கற்றுக்கொள்ளவும் முடியாது\nஇன்றைய சூழலில் முதலில் அடிபடுவது அந்த நம்பிக்கை. அதை எளிதாக பெருக்கும் வம்பர்களை இணையச்சூழல் பெருக்குகிறது.\nபிகு : ஏன் பெயர்களைச் சொல்வதில்லை கிசுகிசுக்களுக்காக அல்ல. அவை உண்மையான சிக்கல்கள் என்பதனால் சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால் பெயர்களைச் சொல்லப் போனால் அவர்களின் பெயர்களுடன் அச்சிக்கல்கள் நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டுவிடும். அது அந்த எழுத்தாளர்களுக்கு நல்லதல்ல\nமுந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் உரைகள் 2018\nஅடுத்த கட்டுரைவழி, சூரியன்,ராமன் : கே.ஜி.சங்கரப்பிள்ளை\nவெண்முரசு – புரிதலின் எல்லை\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 58\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 43\nவிசிஷ்டாத்வைதம், த்வைதம், அத்வைதம் பற்றி சுவாமி சித்பாவனந்தர்\nகட்டுரை வகைக���் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.themainnews.com/article/2803", "date_download": "2021-03-09T03:47:00Z", "digest": "sha1:J2SNRVJU4OQTYGLMBDDGRHAO4WXYN2RD", "length": 6501, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "தமிழகத்திற்கு ரூ.6,374 கோடி விடுவிக்க நிர்மலா சீதாராமனை சந்தித்து எஸ்.பி.வேலுமணி கோரிக்கை - The Main News", "raw_content": "\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1500.. ஸ்டாலின் கனவில் மண்ணை அள்ளி போட்ட எடப்பாடி பழனிசாமி\nஏமாற்ற வேண்டுமென்றால் நாம் த���முகவிடம் இருந்துதான் கற்க வேண்டும்… எல்.முருகன் விளாசல்\nதமிழக வாழ்வுரிமை கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கீடு\nஅமமுக கூட்டணியில் ஒவைசி கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கீடு\nதிமுகவுக்கு கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆதரவு..\nதமிழகத்திற்கு ரூ.6,374 கோடி விடுவிக்க நிர்மலா சீதாராமனை சந்தித்து எஸ்.பி.வேலுமணி கோரிக்கை\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார்.\nதமிழக உள்ளாட்சித்துறையில் மின்னணு ஆளுகை திட்டத்தை திறம்பட செயல்படுத்தியதற்காக தமிழ்நாட்டிற்கு இ-பஞ்சாயத் புரஸ்கார் விருது இன்று வழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் இருந்து புரஸ்கார் விருதை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக்கொண்டார்.\nமுன்னதாக, டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்திற்கு அடிப்படை மானிய நிதி ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். மேலும், இயந்திர உற்பத்தி பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரியினை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கவேண்டும், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017-18 முதல் 2019-20 வரை நிலுவையில் உள்ள ரூ.2,029.22 கோடி செயலாக்க மானியம் மற்றும் 2019-20 ஆம் ஆண்டிற்கான அடிப்படை மானிய தொகை ரூ.4,345.57 கோடி நிதியை விடுவிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் மத்திய அமைச்சரிடம் எஸ்.பி.வேலுமணி அளித்தார்.\n← தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரி\nசிறந்த காவலர்களுக்கு விருது வழங்கி முதல்வர் பாராட்டு\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1500.. ஸ்டாலின் கனவில் மண்ணை அள்ளி போட்ட எடப்பாடி பழனிசாமி\nஏமாற்ற வேண்டுமென்றால் நாம் திமுகவிடம் இருந்துதான் கற்க வேண்டும்… எல்.முருகன் விளாசல்\nதமிழக வாழ்வுரிமை கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கீடு\nஅமமுக கூட்டணியில் ஒவைசி கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கீடு\nதிமுகவுக்கு கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆதரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2020/11/blog-post_294.html", "date_download": "2021-03-09T03:37:32Z", "digest": "sha1:CSKKHDDOT735O2L6MZ5KFJZ7UAG67GMR", "length": 5354, "nlines": 40, "source_domain": "www.yazhnews.com", "title": "இலங்கையில் மதரஸா பாடசாலைகள் தொடர்பாக கல்வி அமைச்சர் இன்றைய நாடாளுமன்றில் தெரிவித்த விடயங்கள்!", "raw_content": "\nஇலங்கையில் மதரஸா பாடசாலைகள் தொடர்பாக கல்வி அமைச்சர் இன்றைய நாடாளுமன்றில் தெரிவித்த விடயங்கள்\nஇலங்கையின் கல்வி அமைச்சர் என்ற வகையில், எனக்கு நாட்டில் மதரஸா பாடசாலைகளின் செயல்பாடுகள் குறித்து ஆராய்வது எனது கடமை. அதை நான் செய்வேன் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.\nதற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்திலிருந்தே, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மதரஸா பாடசாலைகளில் சேர்ப்பதற்கும் அவை செயல்படுவதற்கும் முறையான வழிமுறை வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nஇருப்பினும், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த வழிமுறை முற்றிலும் பாதிக்கப்பட்டது என்றார்.\nநாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.\nமதரஸா பாடசாலைகளில் கற்பிக்க வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருபவர்களை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், மேலும் இதுபோன்றவர்களின் பின்னணி மற்றும் கடந்தகால நடத்தை ஆகியவற்றைக் கவனிக்காமல் மதரஸாக்களில் கற்பிக்கப் அனுமதிப்பது பொறுப்பற்ற செயல் என்றும் அவர் கூறினார்.\nசம்பந்தப்பட்ட நபர்களின் தகவல்கள் மற்றும் பின்னணியைக் கண்டறிய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் மற்றும் உளவுத்துறையின் சேவைகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.\nமேலும் மதரஸா பாடசாலைகளில் கற்பிக்க அனுமதிக்கப்படும் நபர்கள், அத்துடன் கற்பிக்கப்படும் பாடங்கள், மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படும் விதம் போன்ற அனைத்து விடயங்களையும் கல்வி அமைச்சகம் மேற்பார்வையிடுவதாக அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், மதரஸா பாடசாலைகளின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட கல்வி அமைச்சருக்கு பொறுப்பு உள்ளது, அதை அவர் சரிவர நிறைவேற்றுவார் என தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.deccanabroad.com/defaulters-wont-be-allowed-to-sleep-well-says-arun-jaitley/", "date_download": "2021-03-09T05:04:34Z", "digest": "sha1:GN73UQIN4B4TGIAEBOXMB5RQMRH55OSD", "length": 7560, "nlines": 92, "source_domain": "www.deccanabroad.com", "title": "Defaulters won’t be allowed to sleep well- Says Arun Jaitley | | Deccan Abroad", "raw_content": "\nவங்கிகளில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாதவர்களை நிம்மதியாக தூங்க விட மாட்டோம் -மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி\nமத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, ஜப்பானில் இருந்து முதலீடுகளை கவருவதற்காக அந்த நாட்டுக்கு 6 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு ஒசாகா நகரில் இருந்து அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nபாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகள் நல்ல லாபம் சம்பாதித்துள்ளன. இந்த வங்கிகளின் இருப்புச்சீட்டுகளை பாருங்கள். பஞ்சாப் நேஷனல் வங்கி செயல்முறை வடிவில் நல்ல லாபம் கண்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி நல்ல லாபம் பெற்றுள்ளது.\nவாராக்கடன்கள் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும்.\nவங்கிகளை அரசு பலப்படுத்தும் என்பதை தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன். எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் வங்கிகளுக்கு அரசின் முழுமையான ஆதரவு உண்டு. நான் பட்ஜெட்டில் ஒரு தெளிவான தொகையை குறிப்பிட்டுள்ளேன். ஆனால் தேவை ஏற்படும்பட்சத்தில் ஒரு பெரிய தொகையை அறிவிக்க விரும்புகிறேன்.\nதிவால் சட்டம், வங்கிகளுக்கு அதிகாரம் அளிக்கும். அதில் இந்திய ரிசர்வ் வங்கியின் கடன் மறுசீரமைப்பு வழிமுறைகளும் அடக்கம்.\nவாராக்கடன்கள் எல்லாமே வங்கி மோசடிகள் அல்ல. சில கடன்கள் சரியற்றவையாக இருக்கக்கூடும். ஆனால் அதில் பெரும்பகுதி தொழில் நஷ்டங்களால் ஏற்பட்டவை. சில குறிப்பிட்ட துறைகளில் இழப்பும் ஏற்பட்டுள்ளன.\nஉச்சகட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்ட உடன், தொழில் நிறுவனங்களில் நஷ்டம் லாபமாக மாறுகிறபோது, நிலைமையில் மாற்றத்தை காண முடியும்.\nகடந்த ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.12 ஆயிரம் கோடியை செயல்முறை வடிவிலான லாபமாக சம்பாதித்துள்ளது. ஆனால் அது வாராக்கடன்கள் காரணமாக நஷ்டம் காட்டி இருக்கிறது.\nஇந்த வாராக்கடன்கள் எல்லாம் இப்போது தந்தது அல்ல. பழையவை. துறைகள் நலிவுற்று இருந்தபோது கொடுத்தது. அந்த பிரச்சினைகள் ஏற்ற விதத்தில் சரி செய்யப்பட்டுள்ளன.\nவங்கிகளுக்கு பெருமளவில் முதலீட்டு ஆதரவினை வழங்குவோம். அதே நேரத்தில் வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்த முடியாதவர்கள���, வங்கிகளை கவலைப்பட வைத்து விட்டு, அவர்கள் நிம்மதியாக தூங்க விட மாட்டோம்.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://arunmozhivarman.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-03-09T03:31:14Z", "digest": "sha1:HVBXRPUQCRXXCIZN3HMDF4KEM33E6ZH4", "length": 48686, "nlines": 346, "source_domain": "arunmozhivarman.com", "title": "ஆளுமை – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nபுதிய தொழினுட்பங்கள் பற்றித் தேடிதேடித் வாசித்து தன்னை இற்றைபப்டுத்து வைப்பவராக இருந்த கருணா தொழினுட்பத்தின் உச்சபட்ச சாத்தியங்களையெல்லாம் நாம் பயன்படுத்தவேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துபவராக இருந்தார். தாய்வீடு நடத்திய அரங்கியல் விழாக்களில் அவர் தொடர்ந்து இதனைக் கையாண்டதுடன், தொழினுட்பக் கோளாறுகள் ஏற்படுத்தக் கூடிய நெருக்கடிகள் சில கசப்பான நினைவுகளைத் தந்தபோதும் தொழினுட்பக் கோளாறுகளைப் புரிந்துகொள்ளாமல் அவற்றுக்கு அவர் மீது குற்றப்பத்திரிகைகளைச் சிலர் பரப்புரைச் செய்தபோதும் கூட தொடர்ச்சியாக தொழினுட்பத்தை நம்புபவராகவே இருந்தார்.\nஇந்த நோக்கமும் அந்த அக்கறையின்பாற்பட்ட தொலைநோக்குமே தாசீசியஸை வழிநடத்தியிருக்கவேண்டும். பிபிசியில் பணியாற்றியதில் இருந்து பின்னர் ஐபிசியை உருவாக்குவதற்கான தேவை எதுவாக இருந்தது என்பது குறித்தும், பின்னர் ஐபிசியை உருவாக்கியது குறித்தும் கானா பிரபாவிற்கு வழங்கிய நேர்காணலில் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். அதுபோலவே தமிழ்க் குடில் என்கிற அவரது செயற்திட்டம் மிகவும் முன்னோடியானதென்பதை அதன் நோக்கங்களை வைத்துப் பார்க்கின்றபோது அறியமுடிகின்றது. அதற்கப்பால் நாராய் நாராய் என்கிற நாடகப் பயணம் இன்னொரு முக்கியமான செயற்திட்டம். இந்த விடயங்களையெல்லாம் வெறும் தரவுகளாக இல்லாமல் எந்தச் சூழலில் எந்தப் பின்னணியில் எந்த நோக்கத்துக்காக இவையெல்லாம் உருவாகிய என்பதை இந்த நூலினூடாகவே அறியமுடிகின்றது.\nதமிழர் கலை பண்பாட்டு நடுவம்\nநீதியான சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான நடுவம்\nDIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\nஏற்றங்களும் இறக்கங்களும் சேர்க்கைகளும் பிரிவுகளும் இழப்புக்களும் நிறைந்ததுதான் வாழ்க்கை என்பது மீள மீள நினைவூட்டப்பட்டாலும் இந்த இரவில் இருந்து திரும்பிப்பார்க்கின்றபோது இறந்துபோன நண்பர்களின் பிரிவுகளும் அவர்களுடன் சேர்ந்த களித்த, கழித்த தருணங்களின் தடங்களுமே நினைவெல்லாம் தளும்பிக்கிடக்கின்றன. வாழ்வில் தவிர்க்கவே முடியாத யதார்த்தம் மரணம் என்றபோதும் நெஞ்சார்ந்து கூடிப் பழகினவர்களின் மரணந்தரும் வலிகூட மரணத்திற்கொப்பானது என்பதே அனுபவமாகின்றது. கருணா அண்ணையுடன் நான் நெருக்கமாகப் பழகியது மிகக் குறுகிய காலமே என்றாலும் அந்தத்தாக்கங்கள் இருந்தே தீரும். கருணா அண்ணையை நான் … Continue reading DIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\nகலைஞர் என்பது ஒரு சொல்லல்ல…\nகலைஞர் எழுதிய வசனங்களில் எனக்கு மிகவும் பிடித்த வசனம் ராஜாராணி திரைப்படத்தில் அவர் எழுதி இடம்பெற்ற ”காவேரி தந்த தமிழகத்துப் புதுமணலில் கரையமைத்து சேர சோழ பாண்டி மன்னர் கோபுரத்துக் கலசத்தில் யார் கொடிதான் பறப்பதென்று இன்று போல் போரிட்டுக்கொண்டிருந்த காலமது...” என்று தொடங்குகின்ற வசனமாகும். கெடுக சிந்தை, கடிது இவள் துணிவே என்று தொடங்குகின்ற புறநானூற்றுப் பாடலுக்கு உரையாக சங்கத்தமிழ் என்கிற கலைஞரின் நூலில் இந்த வசனகவிதை இடம்பெற்றிருந்தது. நான் படித்து இன்புற்ற கலைஞரின் எழுத்து … Continue reading கலைஞர் என்பது ஒரு சொல்லல்ல… →\nதி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும்\nஈழத்தவர்களின் வரலாறு பற்றியும் அவர்களின் அடையாளம் குறித்தும் பேசும்போது ஈழத்தவர்களின் பண்பாட்டு வரலாற்றைப் பற்றிய ஆவணப்படுத்தல்களைச் செய்வதும் ஆய்வுகளைச் செய்வதும் அவற்றை மக்களிடம் கொண்டுசேர்ப்பதும் முக்கியமானவை. குறிப்பாக ஈழத்து இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால் நாம் எமது தனித்துவத்தையும் தனியான மரபையும் பற்றித் தொடர்ந்து சொல்லவேண்டியவர்களாகவே இருக்கின்றோம். ஈழத்தவர்களுக்கென்று பதிப்புத்துறை வளர்ச்சியடையாமல் இருக்கின்ற சூழலில் சந்தைப்படுத்தலும் சவாலாகவே இருக்கின்றது. இதனால் ஏற்கனவே இருக்கின்ற பதிப்பகங்களும் கூட பொருளாதார ரீதியில் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்வனவாகவே இருக்கின்றன. இவற்றினை எதிர்கொள்வதற்கான வியூகங்களையும் … Continue reading தி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்ட���த் தேடல்களும் →\nவிடுபடல்களில் இருந்து தவிர்க்க முடியாமைக்கு\nஓவியர் / வரைகலை நிபுணர் / புகைப்படக் கலைஞர் கருணாவுடனான உரையாடல்\n//ஈழத்தின் தனித்துவமான ஓவியர்களில் ஒருவரும் வளமான ஓவியர்கள் பலருக்கு ஓவியக்கலையைப் பயிற்றுவித்தவருமான மாற்கு அவர்களின் மாணவர்களில் கருணாவும் ஒருவர். இவரது சொந்தப் பெயர் இயூஜின் வின்சென்ற் என்பதாகும். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் கனடாவுக்கு வந்த கருணா, கனடாவிலும் வரைகலை தொடர்பான தொழினுட்பங்கள் சிலவற்றை முறையாகக் கற்றுக்கொண்டார். 1992/93 காலப்பகுதிகளில் இருந்து டிஜிற்றல் முறையில் ஓவியங்களை வரைந்துவருகின்ற கருணாவே, ஈழத்தமிழர்களில் டிஜிற்றல் முறைகளில் ஓவியங்களை முதன்முதலில் வரைய ஆரம்பித்தவருமாவார். புலம்பெயர் நாடுகளில் இருந்து வெளிவந்த, வெளிவந்துகொண்டிருக்கின்ற இதழ்கள், மலர்கள், சிற்றிதழ்கள் … Continue reading ஓவியர் / வரைகலை நிபுணர் / புகைப்படக் கலைஞர் கருணாவுடனான உரையாடல் →\nசிறுபிராயம் ஈழத்தின் ஆரம்பகால பெண் எழுத்தாளர்களில் ஒருவரும், பெண்நிலைவாதிகளின் முன்னோடிகளில் ஒருவரும் என்ற வகையில் தவிர்க்கவே முடியாத ஆளுமைகளில் குறமகளும் ஒருவர் ஆவார். 1933 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி ஈழத்தின் வடபகுதியில் இருக்கின்ற காங்கேசன்துறை என்கிற கிராமத்தில் ”முக்கந்தர்” எம். ஏ. சின்னத்தம்பி என்பவருக்கும் செல்லமுத்து என்பவருக்கும் மூத்தமகளாகப் பிறந்த இவரது உண்மைப்பெயர் வள்ளிநாயகி என்பதாகும். அந்நாட்களில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட நாட்டுக்கோட்டைச் செட்டிமார்கள் இலங்கையில் பல பகுதிகளிலும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். … Continue reading குறமகள் என்றோர் ஆளுமை →\nஈழத்தின் வடபகுதியில் இருக்கின்ற கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்போது கனடாவில் வசித்துவருகின்ற கருணாவின் ஓவியக் கண்காட்சி ஜனவரி மாதம் 14 ஆம், 15 ஆம் திகதிகளில் மார்க்கம் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. சமகாலத்தின் முக்கியமான ஓவியர்களில் ஒருவரும், வரைகலை நிபுணரும், புகைப்படக் கலைஞருமான கருணா அதற்கும் அப்பால் இதழ்கள், நாடகங்கள், அரங்க நிர்மாணம், இலக்கியம் என்று கலையின் பல்வேறு பரிமாணங்களிலும் முக்கிய பங்களிப்புகளை வழங்குகின்ற ஆளுமையும் ஆவார். கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் திகதி கனடாவில் … Continue reading கரு��ாவின் ஓவியக் கண்காட்சி →\nஎனது நினைவில் செங்கை ஆழியான்\nஅண்மையில் காலமான செங்கை ஆழியான் எனது பதின்மங்களின் ஆரம்பங்களில் எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர்களுள் ஒருவராக இருந்தவர். செங்கை ஆழியானின் மரணத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட சில அஞ்சலிக் கட்டுரைகளும், அவுஸ்திரேலியாவில் இருக்கின்ற ஜேகே யின் வானொலிப் பகிர்வொன்றும் அவர் பற்றிய நினைவுகளை மீட்டிக்கொண்டேயிருந்தன. அவர் பற்றி எழுத நினைத்த சிறு நினைவுக்குறிப்பொன்றும் கூட நேரநெருக்கடி காரணமாக தவறவிடப்பட்டிருந்தது. தொன்னூறுகளின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டை போர் முழுமையாகச் சூழ்ந்திருந்த காலப்பகுதியில் தென்னிந்திய சஞ்சிகைகளும், நூல்களும் கூட பெரும்பாலும் மாறிமாறி … Continue reading எனது நினைவில் செங்கை ஆழியான் →\nஒழுக்க மதிப்பீடுகள் பெண்ணுக்கு மாத்திரம் இருக்கமுடியாது – குறமகள்\nஈழத்தின் ஆரம்பகால பெண் எழுத்தாளர்களில் ஒருவரும், சமூகச் செயற்பாட்டாளரும், நாடகம், பட்டிமன்றம், மேடைப்பேச்சு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டவருமான குறமகள் என்று பரவலாக அறியப்பட்ட வள்ளிநாயகி இராமலிங்கம் ஈழத்தின் வடக்கிலே இருக்கின்ற காங்கேசன்துறையில் ஜனவரி 9 ஆம் திகதி 1933 ஆம் ஆண்டில் பிறந்தவர். தனது பாடசாலைக்கல்வியைக் கல்வியை நடேஸ்வராக் கல்லூரியிலும், இளவாலை கொன்வென்டிலும் கற்ற இவர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் பயிற்றப்பட்ட ஆசிரியராவார். இந்தியாவில் இருக்கின்ற உத்கல் என்கிற பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பட்டதாரியாக … Continue reading ஒழுக்க மதிப்பீடுகள் பெண்ணுக்கு மாத்திரம் இருக்கமுடியாது – குறமகள் →\nயாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி\nஎங்கட புத்தகங்கள் இதழ் குறித்து… February 3, 2021\nகல்வியும் மதமும் குறித்து பெரியார்… July 30, 2020\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் June 1, 2020\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் May 10, 2020\nபிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… November 21, 2019\nபௌத்த குருமாரும் இலங்கை அரசியலும் September 23, 2019\nஈழக்கூத்தன் தாசீசியஸ் August 19, 2019\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nமகாபாரதக் கதையின் அரசியல் என்ன\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியமும் முஸ்லிம் தேசிய இலக்���ியமும்\nமகாபாரதம் சொல்லும் அரசியல் என்ன\nஈழத்து இலக்கிய வளர்ச்சியும் பிரதேசங்களது சமகால இலக்கியப் பங்களிப்பும்\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் arunmozhivarman.com/2020/06/01/yuv… 8 months ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் ட��றி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடை தோய்தல் நனவிடைதோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/8701", "date_download": "2021-03-09T04:34:12Z", "digest": "sha1:ZKQHL5PZJTYGY4O77SOEBUC4ZTLOCOM7", "length": 5292, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "நயன்தாரா -விக்னேஷ்சிவன் உறவில் விரிசல்? – Cinema Murasam", "raw_content": "\nநயன்தாரா -விக்னேஷ்சிவன் உறவில் விரிசல்\n‘தல’ அஜித்தின் சைக்கிள் பயணம் கொல்கத்தாவில்.\nசிலம்பரசனின் மாநாடு எப்போது முடியும்\nசாதனைப் பெண்களுக்கு விருதுகள்.ஏ.ஆர் .ரகுமான் சகோதரியின் சிறப்பு விழா.\nதமிழ் சினிமாவின் தற்போதைய ஹாட் டாபிக் இது தான். நடிகர்கள் சிம்பு, பிரபுதேவாவை பிரிந்த பின். நயன்தாரா கடந்த இரண்டு ஆண்டுக்கும் மேலாக விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்டு, இருவரும் எக்மோர் பகுதியில், உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில்,இடையில் திடீரென என்ன நடந்ததோ தெரியவில்லை. கடந்த சில நாட்களாக இவர்கள் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம். இதன் காரணமாக தற்போது அந்த வீட்டைவிட்டு நயன்தாரா ஒரு நட்சத்திர ஹோட்டலில் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கியுள்ளதாக கூறபடுகிறது.\nமுந்தானை முடிச்சு புகழ் நடிகர் தவக்களை மரணம்\n‘தல’ அஜித்தின் சைக்கிள் பயணம் கொல்கத்தாவில்.\nசிலம்பரசனின் மாநாடு எப்போது முடியும்\nசாதனைப் பெண்களுக்கு விருதுகள்.ஏ.ஆர் .ரகுமான் சகோதரியின் சிறப்பு விழா.\nதுப்பாக்கிச் சுடும் போட்டி: அஜித் வாரிச் சுருட்டிய ‘6’தங்கம்,வெள்ளிப் பதக்கங்கள்\nகிரிக்கெட் வீரர் பும்ராவுடன்-அனுபமா பரமேஸ்வரன் திருமணமா\nசிலம்பரசனின் மாநாடு எப்போது முடியும்\nசாதனைப் பெண்களுக்கு விருதுகள்.ஏ.ஆர் .ரகுமான் சகோதரியின் சிறப்பு விழா.\nதுப்பாக்கிச் சுடும் போட்டி: அஜித் வாரிச் சுருட்டிய ‘6’தங்கம்,வெள்ளிப் பதக்கங்கள்\nகிரிக்கெட் வீரர் பும்ராவுடன்-அனுபமா பரமேஸ்வரன் திருமணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://maraneri.blogspot.com/2010/10/", "date_download": "2021-03-09T03:14:38Z", "digest": "sha1:GBSWVAPKYAOLBEJYFLOC3YBPM6SYPQQ7", "length": 17503, "nlines": 144, "source_domain": "maraneri.blogspot.com", "title": "மாரனேரி: October 2010", "raw_content": "\nதஞ்சை மாவட்டத்தில் நதிகளால் சூழப்பட்ட ஒரு கிராமத்தில் இருந்து புறப்பட்டு, தற்போது சிங்கப்பூரில் இருக்கும் ஒரு தமிழனின் குரல்...\nஎன்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க\nஅண்ணண் புதுகை அப்துல்லா. (1)\nகீழே இருப்பது அண்ணண் ஆதிமூலகிருஷ்ணண் அவர்களின் பதிவு.\n“ உதவி தேவைப்படாமல் யாருக்கும் உதவவேண்டிய அவசியமில்லை”\nஇப்படி சொல்லிகொடுத்து அவர்களை படிப்பிலும், திறமையிலும் மட்டுமல்ல தன்னம்பிக்கையிலும் முன்னேற்ற பாடுபடும் திரு. எஸ். இராமகிருஷ்ணண் அவர்களின் இந்த சேவைக்கு நம்மால் முடிந்த உதவியை செய்���ோம். நண்பர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்ய அன்புடன் வேண்டுகிறேன்.\nஅவனுக்கு ஒரு 10 வயதிருக்கும். அவ்வளவு அழகாக இருப்பான். படிப்பில் படு சுட்டி. சோடாபுட்டி கண்களை உருட்டி விழித்து 'கெக்கெக்கெ' என்று அடக்கமுடியாமல் அவன் சிரிப்பதை இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அவனால் நடக்க இயலாது, வீல் சேரில்தான் அமர்ந்திருப்பான். பல சமயங்களில் அவனை விளையாட்டுத்திடலில் காணலாம். மிகவும் கஷ்டப்பட்டு அந்தச் சேரைக் கைகளால் நகர்த்தி விளையாட்டுத்திடலுக்கு வந்து பிற பிள்ளைகளுடன் பந்து விளையாடிக்கொண்டிருப்பான்.\nநான் அங்கு பணியில் சேர்ந்திருந்த சமயத்தில் ஒருநாள், அவன் வீல் சேரில் போய்க்கொண்டிருந்தான். நான் அவனை கடந்து போகும் போது, \"சார் சார், கிளாஸுக்கு டைமாயிடுச்சு.. என்னை கிளாஸில் விட்டுடுங்க சார்.. ப்ளீஸ்\" என்றான். நானும் அவனது வீல் சேரைத் தள்ளிக்கொண்டு வகுப்பறை நோக்கிப் போனேன். கிளாஸை அடையும் முன்பே காரிடாரில் எதிரே நிறுவனத் தலைவர் வந்துகொண்டிருப்பதைக் கண்டேன். பக்கத்தில் நெருங்கியதும் அவர் அவனை நோக்கி சற்று கோபத்துடன், \"குமரா, வாட் இஸ் திஸ்.\nநான் விழித்துக்கொண்டிருக்க, குமரன் கூலாக பதிலளித்தான், \"நான் வேண்டாம்னு சொன்னேன் சார். இந்த சார்தான் கேட்கலை, நானே கிளாஸ்ல விடறேன்னு சொல்லி தள்ளிக்கொண்டு வருகிறார்.\". அவரது கோபம் என் மீது திரும்பியது, ‘உதவி தேவைப்படாமல் யாருக்கும் உதவவேண்டிய அவசியமில்லை, தேவையெனில் அவர்களே அழைப்பார்கள். அதுவரை நீங்கள் உங்கள் வேலையைக் கவனிக்கலாம்’ என்று கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டுப் போய்விட்டார். முதலில் அதிர்ச்சியடைந்தாலும் இந்த நிகழ்ச்சியும், அவனது குறும்பும் என்னால் மறக்கமுடியாத ஒன்று.\nஅங்கு பள்ளி, இல்லம், உணவு விடுதி, உள்ளேயே இருந்த விளையாட்டுத்திடல் என மாற்றத்திறன் கொண்ட பிள்ளைகள் அங்குமிங்கும் திரிந்துகொண்டிருப்பார்கள். தாங்குகட்டைகள், காலிபர்கள், மூன்று சக்கரசைக்கிள்கள், வீல்சேர்கள் என கருவிகள் உதவியோடு அவர்கள் இயங்குவார்கள். சிலர் அதையும் பயன்படுத்தமுடியாமல் இன்னும் மோசமான நிலையிலும் இருப்பார்கள். நல்ல நிலையில் உள்ள குழந்தைகளும், சிறிதளவு பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளும் அவர்களுடன் எப்படிப் பழக கற்பிக்கப்படுகிறார்கள் என்றும் ஒருவருக்கொருவர் எந்தச்சூழலில் எவ்வாறான உதவிகளைச் செய்துகொள்கிறார்கள் என்பதையும் அனுபவத்தாலறிந்தேன். நாளடைவில் அவர்களது நிஜமான தேவை என்ன என்பது புரியத்துவங்கியது. அந்தக் குழந்தைகளில் பலரோடு அவர்களது விளையாட்டு நேரங்களில் நட்புடன் பழகத்துவங்கினேன். அது ஓர் அனுபவம்.\nஅந்த அனுபவத்தை எனக்குத் தந்தது அமர் சேவா சங்கம்.\nதிருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள ஆய்குடி கிராமத்தில் இருக்கும் இந்த 'அமர்சேவா சங்கம்' மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்திற்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியாக வரும் அக்டோபர் 30ம் தேதி மாலை 6.30க்கு சென்னை, ராணி சீதை ஹாலில் கிரேஸிமோகனின் 'சாக்லெட் கிருஷ்ணா' நாடக நிகழ்வு நிகழவிருக்கிறது.\nஎன்னைக் கண்டித்த அந்நிறுவனத்தலைவர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன்.\nஅவர் உலகின் அபூர்வ உடல் பிரச்சினைகளில் ஒன்றான தண்டுவடம் பாதிக்கப்பட்டவர் (Paraplegic). தலையைத் தவிர உடலின் வேறு எந்த அங்கமும் வேலை செய்யாது. 1986ல் இந்தியாவின் சிறந்த மனிதராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அந்நிறுவனத்திலிருந்து வெளிவந்த பின்னும், இன்றும் அவரது அன்புக்கு பாத்திரமானவனாக நான் இருப்பதில் எனக்கு எப்போதும் ஒரு கர்வம் உண்டு. சங்கம் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கல்விக்கூடம், இல்லம் மற்றும் இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி போன்ற பல விஷயங்களில் ஈடுபட்டுவருகிறது. சங்கத்தின் நம்பகத்தன்மைக்கு நானே சாட்சி. மேல் விபரங்கள் தேவையெனில் சொல்லத் தயாராக இருக்கிறேன். இந்த இணையத்தளத்தையும் நாடலாம். https://www.amarseva.org/\nஇந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான கொஞ்சம் டிக்கெட்டுகளை விற்கும் பொறுப்பை ஏற்றுள்ளேன்.\nடிக்கெட்டுகளுக்காக மட்டுமின்றி விருப்பமிருப்பவர்கள் சிறிய, பெரிய தொகைகளை நன்கொடைகளாகவும் அனுப்பலாம். நிகழ்ச்சி நிகழ்வதால் இந்நேரத்தில் Rs. 5000க்கு மேல் அனுப்புவர்கள் 3 Lotus டிக்கெட்டுகளை பரிசாகப் பெறலாம். Rs. 10000க்கு மேல் அனுப்புபவர்கள் ஒரு விஐபி பாஸ் உட்பட மேலும் சில Lotus டிக்கெட்டுகளைப் பெறலாம். வாய்ப்பு இருப்பவர்களிடமிருந்து லட்சங்களில் நன்கொடைகளை எதிர்பார்க்கிறோம். நன்றி.\nநிகழ்ச்சிக்காகவோ/ அல்லது நிகழ்ச்சிக்காக அல்லாமலோ நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் பணம் அனுப்பவேண்டிய வங்கி எண் : 612901093918. இது அமர்சேவாசங்கத்தின�� ஐசிஐசிஐ வங்கி கணக்கு எண்ணாகும்.\nமேற்கண்ட வழிகளில் பணம் அனுப்பியவர்கள் உடனே sumathi.srini@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரில் டாக்டர். சுமதியைத் தொடர்பு கொண்டு பணம் அனுப்பிய விபரங்களைக் கூறி, டிக்கெட்டுகளுக்கான முன்பதிவைச் செய்துகொள்ளுங்கள். மெயிலில் உங்கள் முகவரியையும் தெளிவாக குறிப்பிடுங்கள். தயவுசெய்து அந்த மெயில் அனுப்பும் போது நிர்வாக வசதிக்காக mail@amarseva.org என்ற முகவரிக்கும், தகவலுக்காக thaamiraa@gmail.com என்ற எனது முகவரிக்கும் காப்பி (CC) அனுப்ப மறக்காதீர்கள்.\nஅனுப்பியவர்களுக்கான டிக்கெட்டுகள் மற்றும் ரசீதுடன் அக்.30 மாலை 4 மணி முதல் ராணிசீதை ஹாலில் நான் காத்துக்கொண்டிருப்பேன். நிகழ்ச்சிக்கான விருப்பமிருப்பவர்கள், டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யவேண்டியிருப்பதால் 25ம் தேதிக்கு முன்னர் விரைந்து தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நிகழ்ச்சிக்காக அல்லாமல் பணம் அனுப்ப விரும்புபவர்கள் காலக்கெடுவின்றி எப்போதும் அனுப்பலாம்.\nஎன்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1008810", "date_download": "2021-03-09T03:19:01Z", "digest": "sha1:IFFLIP2TNBW7JG6HXYQ46TGXLWQOL6EW", "length": 8744, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "ஓய்வூதியம் கேட்டு தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் ந��மக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஓய்வூதியம் கேட்டு தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம்\nதிருப்பூர், ஜன.28: ஓய்வூதியம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர். உடுமலை புங்கமுத்து பகுதியை சேர்ந்த பெரியகாளிமுத்து, மடத்துக்குளம் கடத்தூர் ஊராட்சியை சேர்ந்த கண்ணையன் ஆகியோர் தூய்மைபணியாளர்கள். இவர்கள் கடந்த 2019ம் ஆண்டு ஓய்வு பெற்றனர். ஆனால், இவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்க பணம் இதுவரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.\nஎனவே, தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் ரொக்க பணம் வழங்கக்கோரி, திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு சங்க மாவட்ட தலைவர் ரங்கராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் முத்துக்கண்ணன், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 11 பெண்கள் உள்பட 22 பேரை திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். அங்கு அவர்கள் உணவு சாப்பிடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைவரும் சமாதானம் ஆகினர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று அனுப்பப்படுகிறது\nகல்லூரி மாணவிகள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்\nதிருப்பூர் குருவாயூரப்பன் நகரில் அடிப்படை வசதி கேட்டு 2வது மண்டல அலுவலகம் முற்றுகை\nதிருப்பூர் வரும் வெளிமாநிலத்தவர்கள் கொரோனா அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம்\nதெற்கு சட்டமன்ற தொகுதி மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு\nஉடுமலை ஒன்பதாறு செக்போஸ்டில் பறக்கும் படையினர் வாகன சோதனை\nதென்னம்பாளையம் மார்க்கெட்டில் மீன் வாங்க மக்கள் குவிந்தனர்\n× RELATED திருவெற்றியூர் ஊராட்சிக்கு பேட்டரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/business/business-news/get-5000-rs-pension-every-month-after-retirement-with-this-plan/articleshow/80464885.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article8", "date_download": "2021-03-09T03:58:23Z", "digest": "sha1:NG5XVXIYI5OTKVJEYALT47GHR3KJ4QWG", "length": 12923, "nlines": 100, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஅடல் பென்சன் யோஜனா திட்டத்தின் கீழ் மாதம் ரூ.5,000 பென்சன் வாங்குவது எப்படி என்று இங்கே பார்க்கலாம்...\nஇந்த இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களது ஓய்வுக் காலத்தில் யாருடைய தயவும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு தொகை தேவைப்படும். அதற்கு இப்போதிலிருந்தே நீங்கள் சேமித்து வைக்க ஆயத்தமாக வேண்டும். உங்களது குழந்தைகள் எதிர்காலத்தில் உங்களைக் காப்பாற்றுவார்கள் என்று நினைக்காமல், உங்களது இறுதிக் காலத்தில் உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள பென்சன் உதவியாக இருக்கும்.\nஅடல் பென்சன் யோஜனா திட்டத்தை மோடி அரசு 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. தனியார் மற்றும் அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயனடைவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் இணையும் தொழிலாளர்கள் மாதம் 5,000 ரூபாய் பென்சன் பெறமுடியும். இத்துடன், குறைந்தபட்ச பென்சன் தொகைக்கான உத்தரவாதமும் அளிக்கப்படுகிறது.\nஅடல் பென்சன் யோஜனா திட்டம் வாழ்நாள் முழுவதும் பென்சன் தருகிறது. பென்சன் வாங்கும் நபர் இறந்துவிட்டால் அவரது கணவர் அல்லது மனைவிக்கு பென்சன் கிடைக்கும். இருவருமே இறந்துவிட்டால் நாமினிக்கு பணம் கிடைக்கும். இத்திட்டத்திற்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80சிசிடி கீழ் வரிச் சலுகைகளும் கிடைக்கிறது. எனவே, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இத்திட்டத்தில் இணைவது அதிக பலன்களைத் தரும். நீங்கள் மாதம் ரூ.210 முதலீடு செய்தால் உங்களது ஓய்வுக் காலத்தில் ரூ.5,000 பென்சன் வாங்க முடியும்.\n18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்த��ன் கீழ் இணைந்து பயன்பெறலாம். அனைத்து தேசிய வங்கிகளும் இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. எனவே, உங்கள் வங்கிக் கணக்கு உள்ள வங்கியைப் பார்வையிட்டு இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம். பதிவு செய்வதற்கான படிவங்கள் ஆன்லைனிலும், வங்கிக் கிளைகளிலும் கிடைக்கின்றன. நீங்கள் படிவத்தை பதிவிறக்கம் செய்து வங்கியில் சமர்ப்பிக்கலாம். அல்லது வங்கியில் நேரடியாகச் சென்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இத்திட்டத்தில் இணைவதற்கு மொபைல் எண், ஆதார் அட்டை அவசியம். உங்களது விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும் மொபைல் எண்ணில் உறுதிப்படுத்தல் எஸ்எம்எஸ் வரும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nலட்சாதிபதி ஆக ஈசி பார்முலா... 900 ரூபாய் போதும்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசினிமா செய்திகள்தேர்தல் நேரத்தில் வம்பு எதுக்கு: டாக்டர் ரிலீஸை தள்ளிப் போடும் சிவகார்த்திகேயன்\nடெக் நியூஸ்#MonsterReloaded சவால் - விஞ்சியது M12: Samsung அதன் Galaxy M12 பேட்டரியை தீர்க்குமாறு பிரபலங்களிடம் சவால்\nகோயம்புத்தூர்ஈஷாவில் கோலாகலமாக தொடங்கிய ‘யக்ஷா’ திருவிழா\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nசினிமா செய்திகள்இந்த தம்பிய மன்னிச்சிடுணே: விஜயகாந்தை சந்தித்து மன்னிப்பு கேட்ட வடிவேலு\n அப்போ இது கட்டாயம் வேண்டுமாம்\nசெய்திகள்சசிகலா இங்கே ரஜினி எங்கே\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: இன்னைக்கு தைரியமா டேங்க் ஃபுல் பண்ணலாம்\nசெய்திகள்பாக்யராஜ் கையில் குழந்தையாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை\nசெய்திகள்ஷாலு ஷம்முவை படுக்கைக்கு அழைத்த டாப் ஹீரோ யார்\nதின ராசி பலன் Daily Horoscope, March 09 : இன்றைய ராசிபலன் (09 மார்ச் 2021)\nஉறவுகள்உடலுறவில் அதிக இன்பமும் முழு திருப்தியும் உச்சமும் கொடுக்கும் இரண்டு பொசிஷன்கள் எவை தெரியுமா\nதமிழக அரசு பணிகள்TNPSCல் 550+ பேருக்கு வேலைவாய்ப்பு (ஏப்ரல் 2021), பணியிடம் சென்னை\nஉறவுகள்உங்களுக்கு பிடிச்சவங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும்னா எப்படிலாம் கேட்கலாம்... இதோ 5 சிம்பிள் வழிகள்...\n��ோட்டோஸ்2021 வைரல் மகளிர் தின மீம்ஸ் & வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thiru2050.blogspot.com/2015_04_26_archive.html", "date_download": "2021-03-09T04:18:40Z", "digest": "sha1:NQKHW54PXZNKRKTBNSVBQFD67M22SP2X", "length": 54922, "nlines": 737, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: 2015-04-26", "raw_content": "\nவெள்ளி, 1 மே, 2015\nஇனி முழுக்க முழுக்க, மான மீட்புப்பரப்புரைகளே\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 April 2015 No Comment\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 125ஆம் ஆண்டு பிறந்த நாள்விழாவும் சமக்கிருத ஆதிக்க எதிர்ப்புக்கருத்தரங்கமும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், இரண்டாம் நாளாகச் சித்திரை 13, 2046 / 26.4.2015 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.\nமுதல் நாள் நிகழ்வில் கருத்தரங்குடன், கலை நிகழ்ச்சியாக புரட்சிக் கவிஞர் பாடல் களுடன் குயில்மொழி குழுவினரின் நடனம் பார்வையாளர்களின் கருத்துகளைக் கவர்ந்தன.\nஇரண்டாம் நாள் நிகழ்வாக வாழ்வியல் பண்பாட்டு மீட்டுருவாக்கக் கருத்தரங்கம் நடைபெற்றது. முனைவர் அ.இராமசாமி தலைமையில் புதுவை மாநிலப் பகுத்தறிவாளர்கழகத் துணைத்தலைவர் மு.ந. நடராசன் வரவேற்றார். எழுத்தாளர் வே.மதிமாறன் தொடக்க உரையாற்றினார்.\nமொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் படத்தை திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு திறந்து வைத்து உரையாற்றினார். சிற்றிதழ்கள் குறித்து இதழாளர் சுகுணா திவாகர், கல்வெட்டு குறித்து பத்மாவதி, நாடகம் குறித்து இதழாளர் கவின்மலர் உரையாற்றினார்கள்.\nவிபுலானந்த அடிகள் படத்தைத் திறந்துவைத்து மு.பி.பாலசுப்பிரமணியம் உரையாற்றினார்.\nஇரண்டாம் அமர்வில் பேராசிரியர் காஞ்சி கதிரவன், வாழ்வியலில் குடும்ப சடங்குகள் குறித்தம் முனைவர் பத்மாவதி விவேகானந்தன் வாழ் வியலில் பெண்ணியம்குறித்தும் பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார் படத்தைத் திறந்துவைத்து எழுத்தாளர் முகம் மாமணியும் உரையாற்றினர்.\nஅறிவியல் தலைப்பிலான அரங்கில் மருத்துவர் சிவராமன் உணவு குறித்தும் ஒரியா பாலு, கடல்சார் அறிவியல் குறித்தும் முனைவர் இர.வாசுதேவன், மருத்துவம் குறித்தும் சூழலியலாளர் கோ.சுந்தரராசன் சூழலியல் குறித்தும் பேசினர்.\nபேராசிரியர் சி.இலக்குவனார் படத்தைத் திறந்து வைத்து எழுத்தாளர் மஞ்சை வசந்தன�� உரையாற்றினார்.\nகவிஞர் ஈரோடு தமிழன்பன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பொதுவுடைமைக் கொள்கை ‘திசையெட்டும் சேர்ப்போம்’ என்கிற தலைப்பில் கவிஞர் புரட்சிக் கனல், ‘இது எனது எனுமோர்க் கொடுமையைத் தவிர்ப்போம்’ என்கிற தலைப்பில் கவிஞர் தமிழமுதன், ‘இதய மெலாம் அன்பு நதியினில் நனைப்போம்’ என்கிற தலைப்பில் கவிஞர் சொற்கோ ஆகியோர் புரட்சிக் கவிஞரின் கவிதைகளை எடுத்துக்காட்டிக் கவிதை பாடினார்கள். விழாவின் முடிவில் பொது அரங்கம் நடைபெற்றது.\nவழக்குரைஞர் சு.குமாரதேவன் வரவேற்றார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை உரை ஆற்றினார். வழக்குரைஞர் அருள்மொழி உரையைத் தொடர்ந்து திராவிட தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரை ஆற்றினார்.\nஆசிரியர் கி.வீரமணி குறிப்பிடும்பொழுது, நம்முடைய இன எதிரிகள் இந்த நாட்டில் மீண்டும் மதவாத ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்று சொல்லி, அதற்காக மிகப்பெரிய அத்திரங் களையெல்லாம் ஏவிவிட்டு, சமக்கிருத ஆதிக்கததை நிலைநாட்ட முயல்கின்றனர். நம்முடைய இன எதிரிகள் சமக்கிருத மயமாக்கும் பண்பாடு (Sanskritic Culture) என்கிற தொடரைத்தான் பயன்படுத்துகிறார்கள்.\nஎந்தப் பெயரைச் சொன்னாலும் சமக்கிருத ஆதிக்கம்தான். எந்த ஆதிக்கத்தையும், எந்தக்குடிமகனும் ஏற்றக் கொள்ள முடியாது இந்தக் காலக்கட்டத்திலே. ஒருவருடைய கருத்து என்பது வேறு, ஆதிக்கம் செலுத்துவது என்பது வேறு. பிராமண ஆதிக்க எதிர்ப்பு மாநாடுகளை நாம் நடத்தினோம்.\nஇந்தப் பணி என்பது எப்போதும் தேவைப்படும் பணி. எப்படி வேளாண்மையை விட முடியாதோ, எப்படி மூச்சை அடக்க முடியாதோ அதுபோலத்தான் இந்த மானம் மீட்கும் பணி, நம்முடைய இயக்கம் மானத்தை மீட்கும் இயக்கம். எனவே, என்ன விலை கொடுக்கவும் அதற்கு நாங்கள் தயார், நாங்கள் தயார் என்கிற அறிவிப்பைத்தான் மீண்டும் மீண்டும் சொல்லுகிறோம். அடிக்க அடிக்க பந்து எழும்பும், நீ எதிர்க்க எதிர்க்க எங்கள் இயக்கம் மேலே போகும்.\nயாரை ஆதரிப்பது, எதிர்ப்பது என்பது தேர்தல் வரும்போதுதான் முடிவு செய்து கொள்ளவேண்டிய செய்தி. இதற்கு நடுவிலே அரசியல் பரப்புரைக்கு எல்லாம் நாங்கள் ஆளாகுவதாக இல்லை. இனிமேல் முழுக்க முழுக்க சமுதாயப் பரப்புரைதான், முழுக்க முழுக்க மூடந��் பிக்கைகள் ஒழிப்புப் பரப்புரைதான், முழுக்க முழுக்க கடவுள் ஒழிப்புப் பரப்புரைதான்.\nமுழுக்க முழுக்க மத ஒழிப்புப் பரப்புரைதான், முழுக்க முழுக்க இந்த நாட்டில் மான மீட்புப் பரப்புரைதான் அதை இங்கே நான் அறிவிக்கிறேன் என்று பார்வையாளர்களின் பலத்த கரவொலிகளுக்கிடையே ஆசிரியர் வீரமணி குறிப்பிட்டார்.\nமாநில மாணவரணிச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார். பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் சத்திய நாராயணசிங்கு நன்றி கூறினார்.\nதிராவிடர் கழகப்பொதுச்செயலாளர் தஞ்சை செயக்குமார், கலை அறப்பேரவை மு.கலைவாணன், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருட்டிணன், துணைச்செயலாளர் சேரன், சுய மரியாதை திருமண நிலைய இயக்குநர் திருமகள், பேராசிரியர் ப.காளிமுத்து, வட மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், சிந்தாதிரிப் பேட்டை பாலகிருட்டிணன், தூத்துக்குடி பெரியார டியான், பேராசிரியர் ராசதுரை, பேராசிரியர் இசை யமுது, மருத்துவர் தேனருவி, செந்துறை இராசேந் திரன், மயிலை சேதுராமன், பொறியாளர் குமார், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டச் செயலாளர் செ. இர.பார்த்சாரதி, வட சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் தி.வே.சு. திருவள்ளுவன், மகளிரணி சுமதி, கொடுங்கையூர் தங்க.தனலட்சுமி, தங்கமணி, கணேசன், இளைஞரணித் தலைவர் அன்புச்செல்வன், வேலூர் மண்டலச் செயலாளர் பஞ்சாட்சரம், போளூர் பகுத்தறிவாளர் கழகம் பன்னீர்செல்வம், வழக்குரைஞர்கள் வீரமர்த்தினி, ந.விவேகானந்தன், தெ.சென்னியப்பன், வீ.தெ.அருள் மொழி, இளைஞரணி பாலமுருகன், அரும்பாக்கம் சா.தாமோதரன், தமிழ்ச்செல்வன், பெரியார் பிஞ்சுகள் கவிமலர், இலக்கியா, செம்மொழி முதலான ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.\n- சிறப்புச் செய்தியாளர், விடுதலை\nஅகரமுதல 76, சித்திரை 13, 2046/ ஏப்பிரல் 26, 2015\nநேரம் முற்பகல் 11:31 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாரதிதாசன் 125ஆம் ஆண்டு பிறந்த நாள்விழாவும் சமக்கிருத ஆதிக்க எதிர்ப்புக்கருத்தரங்கமும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 April 2015 No Comment\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 125ஆம் ஆண்டு பிறந்த நாள்விழாவும் சமக்கிருத ஆதிக்க எதிர்ப்புக்கருத்தரங்கமும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், சித்திரை 12, 2046 / 25.4.2015 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.\nதமிழர்தம் வாழ்வில் பல்வேறு நிலைகளிலும் சமக்கிருதம் நுழைந்து ஆதிக்கத்தைச் செலுத்தி வருவது குறித்தும், அதை அடையாளம்கண்டு தகர்ப்பதன் மூலமே தமிழ் மொழி, தமிழர் பண்பாட்டைக் காத்து, தன்மதிப்பு வாழ்வாக நல வாழ்வாக வாழ முடியும் என்று விளக்குகின்ற வகையிலும் அறிஞர்பெருமக்களின் உரைகள் அமைந்தன. சமக்கிருதத்திற்கு எதிராகப் பல்வேறு காலக்கட்டங்களில் களம் கண்டு தமிழர்தம் மீட்சிக்காகப் பாடுபட்ட பெருமக்களின் படங்களைத் திறந்து வைத்து அவர்களின் தொண்டுக்கு நன்றி காட்டும் விதத்திலும், மேன்மேலும் அந்தப் பணிகள் முடுக்கிவிடப்படவேண்டியதன் தேவை குறித்தும் அனைவரும் ஆரிய மொழியின் ஆதிக்கத்தை உணர்ந்து அதை முழுமையாக எதிர்த்து ஒழிப்பதன் வாயிலாகத் தமிழன் தன்மானமுள்ள தமிழனாகத் திகழ முடியும் என்றும் பல்வேறு சான்றுகளுடன் அறிஞர் பெருமக்களின் உரை அமைந்திருந்தது என்றால் மிகையில்லை.\nசமக்கிருத ஆதிக்க எதிர்ப்புக் கருத்தரங்கின் முதல் அமர்வாக அரங்கம் ஒன்றில் நிகழ்ச்சிகள் நடை பெற்றன. பேராசிரியர் ப.காளிமுத்து தொடக்கவுரை ஆற்றினர். பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் வரவேற்று உரையாற்றினார். சமக்கிருத ஆதிக்க எதிர்ப்புக் கருத்தரங்கின் ஒரு பகுதியாக மொழி இலக்கியம் என்கிற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் ‘கவிதை’ என்கிற தலைப்பில் முனைவர் மறைமலை இலக்குவனார், ‘புனை கதை’ என்கிற தலைப்பில் எழுத்தாளர் தமிழ்மகன், ‘எழுத்தும் ஒலிபெயர்ப்பும்’ என்கிற தலைப்பில் இலக்குவனார் திருவள்ளுவன் ஆகியோர் உரை யாற்றினார்கள்.\nநாவலர் சோமசுந்தர பாரதியார் படத்தினைத் திறந்துவைத்துப் பெருங் கவிக்கோ வா.மு.சேதுராமன் பேசினார்.\n‘நுண்கலைகளில் நாட்டுப்புறப் பாடல்கள்’ தலைப்பில் பேராசிரியர் மு.இளங்கோவன் பேசினார். தொடர்ந்து படத் திறப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. பேராசிரியர் முனைவர் ந.க. மங்கள முருகேசன், மனோன்மணீயம் பெ.சுந்தரனார் படத்தையும் புலவர் வெற்றியழகன் இராவண காவியம் புலவர் குழந்தையின் படத்தையும் திறந்து வைத்து உரையாற்றினார்கள்.\nஅரங்கம் இரண்டில் சமக்கிருத ஆதிக்க எதிர்ப்பு கருத்தரங்கு நடைபெற்றது. ‘திரைப்படம்’ குறித்து இதழாளர் சுப.குணராசன், ‘தொலைக் காட்சிகள்’ குறித்து இதழாளர் கோவி.லெனின், ‘நாளிதழ், பருவ இதழ்’ குறித்து முனைவர் ஏ. இராசசேகர் உரையாற்றினார்கள்.\nஅறிஞர் அண்ணாவின் படத்தை முனைவர் பெ.செகதீசன் திறந்து வைத்து உரையாற்றினார்.\n‘வரலாறு’ என்கிற தலைப்பிலான அமர்வில் பேராசிரியர் அருணன் ‘கல்வி’ குறித்தும் பேராசிரியர் கருணானந்தம் ‘வரலாறு’ குறித்தும் உரையாற்றினார்கள்.\nகுயில்மொழி குழு வினரின் நாட்டிய நிகழ்ச்சி பொது அரங்க நிகழ்வாக நடைபெற்றது. ‘வெண்ணிலாவும் வானும் போல’, ‘வளமார் எமது திராவிட நாடு வாழ்கவே’, ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து’, ‘புதியதோர் உலகு செய் வோம்’ முதலான பாரதிதாசன் பாடல்களுக்கு எழுச்சிகரமான நாட்டியத்தை ஆடினார்கள். குயில் மொழி, பிரியதர்சினி, அமிர்தவாகினி ஆகியோர் இணைந்து நடனமாடினர்.\nபெரியார் களம் இறைவி வரவேற்றார்.\nபெரியார் பேருரையாளர் பேராசிரியர் ந.இராமநாதன், பெரியார் பேருரையாளர் பேராசிரியர் அ.இறையன், பெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் ஆகியோரின் படங்களைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி திறந்து வைத்தார். பெரியார் பேருரையாளர் பேராசிரியர் மா.நன்னன் தந்தை பெரியார் படத்தைத் திறந்துவைத்துத் தலைமையுரை ஆற்றினார்.\nபேராசிரியர் மா.நன்னன் உரையாற்றும்போது குறிப்பிட்டதாவது:\nசமக்கிருத ஆதிக்கம் தமிழில் எப்போது ஏற்பட்டது என்பதைப்பற்றி எல்லாம் பலவேறு கருத்துகள் இருக்கின்றன.\nஒரு காலத்திலே தமிழ் அல்லது திராவிடப்பண்பு தனியாக இருந்தது. ஆரியம் அதனுடன் பின்னர் கலந்தது. இலக்கணங்களிலேயே ஊடுருவிவிட்டது. விதை நெல்லிலேயே அந்துப்பூச்சி போல் ஊடுருவிவிட்டது. அதுபோல அரித்துவிட்டது.\nஎழுத்துகளிலேயே சாதியைக் கொண்டுவந்து, இது பார்ப்பார எழுத்து, பறையர் எழுத்து, சக்கிலியர் எழுத்து என்று வைத்து விட்டார்கள். பாட்டு என்றால், பார்ப்பாரப் பாட்டு. சக்கிலியர் பாட்டு என்று பிரித்து விட்டார்கள். அமுதம், நஞ்சு எழுத்து, அறம் பாடுவதற்கு ஒன்று என்று ஆக்கி விட்டார்கள்.\nஇந்த மொழிக் கலப்புக்கு முன்னால், அறிவியல் முறையிலே தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் தொல்காப்பியர். வாழ்வியலைப்பற்றி சொல்லுகிற பொருளதிகாரத்திலும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால், அந்தப்போக்கை மாற்றிப், பவணந்தி கொஞ்சம் விளையாடினார். அப்படி நிறைய கலந்து விட்டார்கள்.\nஒரு மொழியின் இயல்பே அழிந்துவிடும் போல் இருக்கிறது. சங்க இலக்கியத்துக்குப் பிறகு இலக்கியம் இருந்தது. இலக்கியம் என்று பெருமைப்படுவதற்கு என்ன இருக்கிறது சங்க இலக்கியத்தையொட்டி மணிமேகலை, சிலப்பதிகாரம் வந்தது. இளங்கோவடிகள் கொஞ்சம் கோடிட்டுச் சமயத்தைக் கலந்து கொஞ்சம் குழப்பினார். சாத்தனார் முழுக்கமுழுக்க குழப்பியே தீர்த்துவிட்டார். கருத்துப்புரட்சியை கேவலமாக்கி விட்டார். யாரோ ஒருத்திக்குக் குழந்தை பிறந்ததாம், காட்டிலே போட்டுவிட்டாளாம், பசு மாடு வந்து பால் கொடுத்ததாம். அந்தக் குழந்தை ஆபுத்திரன் என்றான். அந்தக் குழந்தை பிச்சை எடுத்தபோது, பார்ப்பனருக்குப் பிறக்காத குழந்தை என்று பார்ப்பனர்கள் கல்லைப் போட்டார்களாம். இப்படி எல்லாம் காட்டினார்கள். ஆனாலும்கூட அதிலே இலக்கியத் தன்மை அற்றுப்போய்விட்டது.\nஅந்தாதிகள், பிள்ளைத் தமிழ், உலா என்று எழுதுகிறான். உலாபோல மானக்கேடானது கிடையாது. ஆரியத்தால் தமிழ் நாசமாகிவிட்டது. அதனை ஆராய்வதைவிட அதை அகற்ற வேண்டும் அது தான் நம்முடைய வேலை. மறைமலையடிகள் காலத்திலே இருந்து நம் ஐயா காலத்திலிருந்து பெயர்கள் தமிழில் கொண்டுவந்தோம். இப்போது அத் துணையும் போயிற்றே\nஇப்போதுள்ள குழந்தைகட்குப் பெயர் வைக்கிறார்கள்; அதன்படி, தமிழில் பெயர் வைப்பது கிடையாது; ஒரு பெயர்கூட தமிழில் இருக்காது.\nஒரு நூறாண்டு காலம் மானம் மீட்புக்கு பாடு பட்டுவந்தது தமிழியக்கம். ஆனால், தமிழ்ச்சமூகம் இன்றைக்கு நாசமாய்ப் போய்விட்டது\nஇவ்வாறு பேராசிரியர் மா.நன்னன் உரையாற்றினார்கள்.\nசிங்கப்பூர் பேராசிரியர் சுப.திண்ணப்பன், மறைமலையடிகளார் படத்தை திறந்து வைத்து உரை யாற்றினார்.\nபங்கேற்றவர்கள்: திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராசு, மாநில மாணவரணிச் செயலர் பிரின்சு என்னரெசு பெரியார், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், திராவிட இயக்க ஆய்வாளர் எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, மேனாள் மாநகரத்தலைவர் சா.கணேசன், முத்துக்கிருட்டிணன், வட மாவட்டங்களின் அமைப்புச் செயலர் வெ.ஞான சேகரன், சென்னை மண்டலத் தலைவர் தி.இரா. இரத்தினசாமி, மண்டலச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், சென்னை மண்டல இளைஞரணிச் செயலர் தமிழ் சாக்ரட்டீசு, சென்னை மண்டல மாணவரணிச் செயலர் பா.மணிய��்மை, தாம்பரம் மாவட்டத்தலைவர் முத்தையன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், பழ. சேரலாதன், வழக்குரைஞர்கள் ந.விவேகானந்தன், அருள் மொழி, சைதைத் தென்றல், பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலர் சத்தியநாராயணசிங்கு, பொருளாளர் மனோகரன், துணைச் செயலாளர் சேரன், சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் திருமகள், வெற்றிச்செல்வி, தூத்துக்குடி பெரியாரடியான், மயிலை குமார், இசையின்பன், பசும்பொன் முதலான பலரும் பங்கேற்றனர்.\nவழக்குரைஞர் வீரமர்த்தினி இணைப்புரை வழங்கினார்.\nமுதல் நாள் நிகழ்ச்சிகளின் நிறைவாக வட சென்னை பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் கோவி. கோபால் நன்றி கூறினார்.\n- சிறப்புச் செய்தியாளர், விடுதலை\nஅகரமுதல 76, சித்திரை 13, 2046/ ஏப்பிரல் 26, 2015\nநேரம் முற்பகல் 11:26 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\n – இளவல் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 09 February 2021 No Comment வேண்டா வேண்டா *அறிவிலாரிடம் விளக்கி நேரத்தை வீணடிக்க வேண்டா* *அன்...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nபாரதியிடம் கேட்டேன், இளசை சுந்தரம் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 11 December 2020 No Comment பாரதியிடம் கேட்டேன் *தேடிச் சோறு நிதம் தின்று – பல* *சின்னஞ்சிறு கதைகள் பேசி –...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nஇனி முழுக்க முழுக்க, மான மீட்புப்பரப்புரைகளே\nபாரதிதாசன் 125ஆம் ஆண்டு பிறந்த நாள்விழாவும் சமக்கி...\nசிறப்புடைய மொழியின் இலக்கணம் தமிழுக்கே உரியது\nமொழிக்கல்வியும் மொழிக் கலப்பும் – ஏ.ஆதித்தன்\nபின்னக் குறியீடு பரிந்துரை ஒத்தி வைப்பு\nதொல்காப்பியர் சிலை – கால்கோள்விழா- காப்பிக்காடு ஊரில்\nபுழுதிவாக்கம் தமிழ்இலக்கிய மன்றத்தின் மே நாள்\nத.இ.க.க.வின் தகவலாற்றுப்படை – தொடர் சொற்பொழிவு\nஒலிபெயர்ப்பு தொடர்பான முன்மொழிவுகள் பற்றிய கலந்துர...\nமறு வாசிப்பில் சுந்தரராமசாமி – இலக்கியவீதியின் நிக...\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் ந���கழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2020 கருத்திற்காக.. திருக்குறளும் “ ஆற்றில் போட்டாலும் அளந்து ப...\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nsuba.muthukumar murdered: தமிழீழ ஆதரவாளர் புதுக்கோட்டை சுப.முத்துக்குமார் வெட்டிக்கொலை\nநேற்று இந்தத்துயரச் செய்தியைப் படித்த பொழுதே நெஞ்சு கனத்தது. நாட்டு நலனில் ஈடுபாடு செலுததும் நல்லிளைஞர், இன நலனுக்கெனத் தன்னை இணைத்துக் கொண...\nதொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 15 திசம்பர் 2019 கருத்திற்காக.. தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/TNPL-prize-amount-for-winning-team-is-1-crore-7825", "date_download": "2021-03-09T05:30:32Z", "digest": "sha1:V4KYZK5E25C53V2Q4BBXWRJAGBXQQDSQ", "length": 6940, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "TNPL போட்டியில் வெற்றி பெரும் அணிக்கு பரிசு தொகை எவ்வளவு தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் ச���ம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nஉதயநிதி மட்டும் தேர்தலில் நின்றால்... எச்சரிக்கை செய்யும் ஐபேக்\nகமல்ஹாசனைப் பார்த்து ஸ்டாலின் காப்பியடித்தாரா..\nசொன்னதை செய்ய மாட்டாரே ஸ்டாலின்.. ஆயிரம் ரூபாய் அவநம்பிக்கையில் பொத...\nபெண்கள் பாதுகாப்புக்கு எடப்பாடியார் உறுதி... சர்வதேச மகளிர் தின வாழ்...\nTNPL போட்டியில் வெற்றி பெரும் அணிக்கு பரிசு தொகை எவ்வளவு தெரியுமா\nடிஎன்பிஎல் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் இன்று கோலாகலமாக தொடங்கியது.\nதமிழ் நாட்டின் ஐபிஎல் என்று அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் திண்டுக்கல்லில் உள்ள என்பிஆர் காலேஜ் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது . மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் பங்கு பெற்றுள்ளன .\nடிஎன்பிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை மோத வேண்டும் .புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடத்தை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும் .\nடிஎன்பிஎல் தொடரில் கோப்பையை வெல்லும் அணிக்கு ஒரு கோடி ரூபாயும் , இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் மணிக்கு 60 லட்சம் ரூபாயும், மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா 40 லட்சம் ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என டிஎன்பிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது .\nஉதயநிதி மட்டும் தேர்தலில் நின்றால்... எச்சரிக்கை செய்யும் ஐபேக்\nகமல்ஹாசனைப் பார்த்து ஸ்டாலின் காப்பியடித்தாரா..\nசொன்னதை செய்ய மாட்டாரே ஸ்டாலின்.. ஆயிரம் ரூபாய் அவநம்பிக்கையில் பொத...\nபெண்கள் பாதுகாப்புக்கு எடப்பாடியார் உறுதி... சர்வதேச மகளிர் தின வாழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/vazhvurimai-katchi-velmurugan-angry-speech-18633", "date_download": "2021-03-09T03:39:26Z", "digest": "sha1:Q44N3VBHYPZ3S2TC54SNVOMULP2HJOIM", "length": 16274, "nlines": 81, "source_domain": "www.timestamilnews.com", "title": "இனக்கொலையாளிக்கு ராணுவ மரியாதை, சிவப்புக்கம்பள வரவேற்பா?- வறுத்தெடுக்கும் வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் - Times Tamil News", "raw_content": "\nஎழ���வர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nஉதயநிதி மட்டும் தேர்தலில் நின்றால்... எச்சரிக்கை செய்யும் ஐபேக்\nகமல்ஹாசனைப் பார்த்து ஸ்டாலின் காப்பியடித்தாரா..\nசொன்னதை செய்ய மாட்டாரே ஸ்டாலின்.. ஆயிரம் ரூபாய் அவநம்பிக்கையில் பொத...\nபெண்கள் பாதுகாப்புக்கு எடப்பாடியார் உறுதி... சர்வதேச மகளிர் தின வாழ்...\nஇனக்கொலையாளிக்கு ராணுவ மரியாதை, சிவப்புக்கம்பள வரவேற்பா- வறுத்தெடுக்கும் வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன்\nஉலகமே வெறுக்கும் ஓர் இனக்கொலையாளிக்கு பிரதமர் மோடி ராணுவ மரியாதையும் சிவப்புக்கம்பள மரியாதையும் தருகிறார்; நாடாளுமன்றத்திலேயே அவர் பேசிய வார்த்தை அவைக் குறிப்பிலிருந்தே நீக்கப்படுகிறது;\nஅவர் இந்தியப் பிரதமரே என்பதை நினைக்க வருத்தமே மேலிடுகிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இலங்கையில் கோத்தபய ராஜபக்சே அதிபரானார். அதிபரான கோத்தபய ராஜபக்சே, தன் சகோதரரான மகிந்த ராஜபக்சேவையே உடனடியாகப் பிரதமர் ஆக்கினார். உடன்பிறந்தவர்களான இவர்கள் இருவருமே முன்பும் இலங்கையின் முக்கிய பொறுப்புக்களில் இருந்தவர்களே.\nஅதாவது, இப்போதைய பிரதமர் மகிந்த முன்பு அதிபராக இருந்தார்; அவருக்குக் கீழ் ராணுவத்தை இயக்கும் பொறுப்பான பாதுகாப்புத் துறைச் செயலராக இருந்தார் இப்போதைய அதிபர் கோத்தபய. இருவரும் சேர்ந்துதான் தமிழினப் படுகொலையைச் செய்து முடித்தார்கள்; சர்வதேசச் சட்டப்படி போரில் பயன்படுத்தக்கூடாத பேரழிவு ரசாயனக் குண்டுகளை தமிழர் பகுதிகளில் பொழிந்து லட்சக்கணக்கில் தமிழர்களைக் கொன்று குவித்தனர்.\nதமிழர் என்கிறபோது அவர்கள் மோடி பிரதமராயிருக்கும் இந்தியாவின் ஒரு பகுதியான தமிழ்நாட்டிலும் வாழும் தமிழ்த் தேசிய இனத்தவரின் தொப்புள்கொடி உறவுகளேயாவர். அப்படி இனக்கொலை புரிந்த ராஜபக்சேவை 2014இல் மோடி முதல் முறை பிரதமர் பதவியேற்ப��ன்போதும் ‘மாப்பிள்ளைத் தோழன்’ என்பதற்குச் சமமாக அழைத்து ராஜபாட்டை வரவேற்பை அளித்தார்; இப்போது 2020இலும் அழைத்து ராணுவ மரியாதை, சிவப்புக்கம்பள மரியாதை அளித்திருக்கிறார். கோத்தபயவை அதிபரான கையோடே அழைத்து மரியாதை செய்துவிட்டார்.\nநாம் இதைக் குறிப்பிடுகிறோம் என்றால் அதற்கு நியாயமான காரணம் உண்டு. மனித உரிமை மீறல் குற்றத்திலேயே மிகக் கொடூரமான இனப்படுகொலையையே செய்ததற்காக ஐநா அவையில் முறையிடப்பட்டு இருவர் மீதும் விசாரணை நடந்துவருவதுதான் காரணம். அப்படிப்பட்ட ராஜபக்சேவை இப்போதும் மோடி அழைக்கிறார் என்றால் அதற்கும் காரணம் உண்டு.\nபிரதமரான நாளிலிருந்தே மோடி எடுத்த மக்கள் விரோத, அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகள் யாவும் தற்போது அவருக்கு எதிராகத் திரும்பியிருக்கின்றன. பண மதிப்பழிப்பு, ஜிஎஸ்டி, காஷ்மீர் தன்னாட்சி அதிகார சட்டப்பிரிவு 370 நீக்கம், முத்தலாக், குடியுரிமைத் திருத்த சட்டம் (சிஏஏ) ஆகிய இவை அவரை உண்டு-இல்லை என்று பார்ப்பதாயிருக்கின்றன. இதில் சிஏஏ அவரைப் பிரதமர் பதவியினின்றும் அகற்றியே தீரும் என்கிற அளவுக்கு கடுமையாக இருக்கின்றது.\nஇத்தகைய வேண்டாத நிலை மட்டுமல்ல; நாட்டில் தலைகுப்புர வீழ்ந்துவிட்ட பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவதும் மோடிகளால் முடியாத காரியம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்ட பொருளாதாரத்தால் தலைவிரித்தாடும் விலையேற்றம், வேலையின்மை, பணவீக்கம், பணப்புழக்கமின்மையோ நாட்டை வாட்டி வதைக்கிறது. ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இல்லாத இந்த அவலத்திலிருந்து நாட்டை மீட்பது அப்படியொன்றும் எளிதான காரியமில்லை என்கிறார்கள் பொருளியல் நிபுணர்கள்.\nஎன்றுமில்லாத இத்தகைய நிலையிலிருந்தும் மக்கள் கவனத்தைத் திசைதிருப்பவே சர்ச்சைக்கிடமான, ஆபத்திற்கிடமான, மதக்காழ்ப்பிற்கிடமான நடவடிக்கைகளை வேண்டுமென்றே எடுக்கிறார் மோடி. இத்தகு நடவடிக்கைகள் அவரது வழக்கமான கார்ப்பொரேட் ஆதரவு நடவடிக்கைகளை விடவும் காட்டமாக அவரைத் தாக்கத் தொடங்கிவிட்டதுதான் உண்மை.\nஇந்த நிலையில் மோடி குறித்த ஒன்னொரு செய்தியும் வந்து, மிச்சமீதியாக கொஞ்சூண்டு இருக்கும் அவரது பெயரையும் கெடுப்பதாக இருக்கிறது. அது, ‘நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசிய வார்த்தை அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது’ என்பது.\nநாடாளுமன்ற மாநிலங்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலளித்துப் பேசினார். அப்போது தேசிய குடிமக்கள் பதிவேடு (என்பிஆர்) குறித்து எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். அதில் மோடி குறிப்பிட்ட ஒரு வார்த்தை ஏற்கத் தக்கது அல்ல என்று அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தார் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு.\nபிரதமரின் வார்த்தைகள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுவது மிகமிக அரிதான செயலாகவே பார்க்கப்படுகையில், மோடியின் வார்த்தை அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுவது இதுவே முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த 2018இல் பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் பி.கே.ஹரிபிரசாத் குறித்துப் பேசிய வார்த்தை மிகமிகத் தரம் தாழ்ந்ததாக,\nஇழிவாக இருந்ததால் அந்த வார்த்தை அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. இப்படி அவைக்குறிப்பிலிருந்து அவரது வார்த்தைகள் அவரது ஆட்சியின்போதே நீக்கப்படுவதானது, அவர் வகிக்கும் மிக உயர்ந்த பதவிக்கு அவர் தகுதியானவர்தானா என்ற கேள்வியையே எழுப்பியிருக்கிறது ” என்று வேல்முருகன் கூறியுள்ளார்.\nஉதயநிதி மட்டும் தேர்தலில் நின்றால்... எச்சரிக்கை செய்யும் ஐபேக்\nகமல்ஹாசனைப் பார்த்து ஸ்டாலின் காப்பியடித்தாரா..\nசொன்னதை செய்ய மாட்டாரே ஸ்டாலின்.. ஆயிரம் ரூபாய் அவநம்பிக்கையில் பொத...\nபெண்கள் பாதுகாப்புக்கு எடப்பாடியார் உறுதி... சர்வதேச மகளிர் தின வாழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnpscshouters.com/2020/07/tnpsc-vao-questions-bank-direct-download.html", "date_download": "2021-03-09T03:25:40Z", "digest": "sha1:O77SHJBXECFNEH5E5B267IM54ZHKCIAY", "length": 16381, "nlines": 465, "source_domain": "www.tnpscshouters.com", "title": "TNPSC VAO QUESTIONS BANK -DIRECT DOWNLOAD | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nநடப்பு விவகார - பொது அறிவு வினாடி வினா பிரிவில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரீட்சை எழுதுவதை எளிதாக்குவதை TNPSC SHOUTERS நோக்கமாகக்...\nஇந்தியாவில் உள்ள 31 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர்\nமுதலமைச்சர் என்பவர் இந்தியக் குடியரசில் உள்ள இருபத்தி ஒன்பது மாநிலங்கள் மற்றும் இரண்டு ஒன்றியப் ப���ுதிகள் (தில்லி மற்றும் புதுச்சேரி)...\nமாவட்ட அலுவலக நடைமுறைக் கையேடு(District Office Manual) மாவட்ட அலுவலக நடைமுறைக் கையேடு(District Office Manual), என்பது தமிழக அரசு...\nபுதிய கல்விக் கொள்கை / NEW EDUCATION POLICY\nஉலகின் மிக கண்காணிக்கப்படும் நகரங்கள் பட்டியல் \"ஹை...\nசர்வதேச புலிகள் தினம் - ஜூலை 29-Global/Internation...\nஉலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம் - ஜூலை 28 -Nature...\nநாட்டில் உள்ள புலிகள் காப்பகங்கள் குறித்த அறிக்கை ...\nஉலக புலிகள் தினம் / WORLD TIGER DAY\nஜூலை 28: World Hepatitis Day-உலக ஹெபடைடிஸ் தினம்\nஇந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐசிஏஆா்) ஜவ...\nவானிலை முன்னறிவிப்புகளை தெரிவிப்பதற்காக 'மௌசம்' என...\n82 வது சிஆர்பிஎஃப் வளர்ப்பு நாள் -CRPF Raising Day\n21 வது கார்கில் விஜய் திவாஸ் 2020-21st Kargil Vija...\nகாஷ்மீா் குங்குமப்பூவுக்கு புவிசாா் குறியீடு சான்ற...\nபொது நிதி விதிகள், 2017 திருத்தப்பட்டது-General Fi...\nTNPSC அரசு திட்டங்கள் [இந்தியா மற்றும் மாநிலங்கள்]...\nஅமெரிக்க – இந்திய வர்த்தக கவுன்சில்; ஐடியாஸ் உச்சி...\nபிரவாசி ரோஜ்கர் ஆப் -Pravasi Rojgar App\nஜி 20 டிஜிட்டல் அமைச்சர்கள் சந்திப்பு\nTNPSC அரசு திட்டங்கள் [இந்தியா மற்றும் மாநிலங்கள்]...\nமுகமந்திரி கர் கர் ரேஷன் யோஜனா -Mukhya Mantri Ghar...\nமுதல் பொது மின்சார வாகன சார்ஜிங் பிளாசா (First Pub...\nஇந்திய விமானப்படை கமாண்டர்கள் மாநாடு – ஜூலை 2020\nTNPSC அரசு திட்டங்கள் [இந்தியா மற்றும் மாநிலங்கள்]...\nசர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு தொழிலாளர்களின் உரிம...\nபாரத் ட்ரோன்கள் / BHARAT DRONE\nமுதல் மெகா உணவு பூங்கா\nPASSEX என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் இந்திய கடற்ப...\nகிழக்கு இந்தியப் பெருங்கடலில் இராட்சத கடல் கரப்பான...\nKURMA mobile app-இந்திய ஆமைகளைப் பாதுகாக்க குர்மா ...\nஆந்திராவில் முதல் ஆன்-லைன் நிஷ்டா திட்டம் தொடங்கப்...\nஉணவு பதப்படுத்துதல் குறித்த டிஜிட்டல் இந்தோ-இத்தால...\nஇந்தியாவின் முதல் வீட்டில் தயாரிக்கப்பட்ட நிமோனியா...\nஉலகளாவிய உற்பத்தி இடர் குறியீட்டு 2020 இல் இந்தியா...\nநெல்சன் மண்டேலா சர்வதேச தினம் ஜூலை 18\nடெட்ரா குவார்க் - Tetraquark\nTNPSC NOTES -மாவட்டம் பிரிப்பு\nTNPSC GK-உலகின் முதல் மறுபயன்பாட்டு பிபிஇ கருவிகள்...\nசிங்கப்பூரின் 2020 பொதுத் தேர்தல்கள் -தேசிய வாக்கெ...\nஉத்யாம் இணையதளம் அறிமுகம் / UDAYAM WEBSITE FOR MSM...\nஇந்தியாவில் முதுகெலும்பில்லாத புதிய வகை புழு இனம் ...\nநடப்பு விவகாரங்கள்- [தேசம் மற்றும் மாநிலங்கள்] 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/technology/redmi-9-prime-redmi-9-to-go-on-sale-in-india-today-070920/", "date_download": "2021-03-09T03:54:10Z", "digest": "sha1:PUPSJ6VSS26UFO34PAU2LNOJPW3ZGXV4", "length": 15241, "nlines": 181, "source_domain": "www.updatenews360.com", "title": "இன்று இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது செம்மயான இரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்கள்! விலை & விவரங்கள் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஇன்று இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது செம்மயான இரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்கள்\nஇன்று இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது செம்மயான இரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் இன்று இரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வர உள்ளன. அவை ரெட்மி 9 மற்றும் ரெட்மி 9 பிரைம். இந்த இரண்டு தொலைபேசிகளும் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஸ்மார்ட்போன்கள் அமேசான் இந்தியா மற்றும் Mi.com வழியாக வாங்குவதற்கு கிடைக்கும்.\nரெட்மி 9 மற்றும் ரெட்மி 9 பிரைம் ஆகியவற்றின் விற்பனை இன்று பிற்பகல் 12 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ரெட்மி 9 பிரைம் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பகத்துடன் அடிப்படை மாடலுக்கு, ரூ.9,999 இல் தொடங்குகிறது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது, இதன் விலை ரூ.11,999. ரெட்மி 9 பிரைமில் மேட் பிளாக், மின்ட் கிரீன் மற்றும் ஸ்பேஸ் ப்ளூ ஆகிய மூன்று வண்ண விருப்பங்கள் உள்ளன.\nரெட்மி 9 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை மாடலுக்கு ரூ.8,999 விலைக் கொண்டு உள்ளது. இதன் 4 ஜிபி + 128 ஜிபி மாறுபாட்டின் விலை ரூ.9,999 ஆகும். நீங்கள் கார்பன் பிளாக், ஸ்கை ப்ளூ மற்றும் ஸ்போர்டி ஆரஞ்சு வண்ணங்களில் ரெட்மி 9 ஐப் பெறலாம்.\nரெட்மி 9 பிரைம் விவரக்குறிப்புகள்\nரெட்மி 9 பிரைம் 6.53 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது, மேலும் இது மீடியாடெக்கின் ஹீலியோ G80 சிப்செட்டால் இயக்கப்படுகிறது. இது 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு 8 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. ரெட்மி 9 பிரைம் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,020 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.\nரெட்மி 9 இல், 6.53 அங்குல HD+ டிஸ்ப்ளே மற்றும் ��ூடின் கீழ் மீடியாடெக் ஹீலியோ G35 செயலி உள்ளது. ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் கொண்ட இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது செல்ஃபிக்களுக்கான 5 மெகாபிக்சல் கேமராவையும் கொண்டுள்ளது. ரெட்மி 9 ஆனது 5,000mAh பேட்டரி உடன் 10W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் ஆற்றல் பெறுகிறது.\nPrevious அறிமுகத்திற்கு முன்னதாக, சோனி எக்ஸ்பீரியா 5 II வீடியோ கசிந்தது\nNext மைக்ரோசாப்டின் Your Phone ஆப் பயன்படுத்தி உங்கள் Android ஸ்மார்ட்போனை PC உடன் இணைப்பது எப்படி\n108 MP கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 உடன் Mi 10S வெளியாகும் தேதி இதுதான்\nஇந்தியாவில் 5ஜி டவர்களை அமைக்கும் பணிகள் துவக்கம் மாஸ் காட்டும் ஜியோ & ஏர்டெல்\nமோட்டோரோலா 4K ஆண்ட்ராய்டு டிவி ஸ்டிக் இந்தியாவில் அறிமுகம் விலை & விற்பனை விவரங்கள் இதோ\nபெண்கள் ஸ்பெஷல்: கரு உருவானதைக் கண்டறிய உதவும் கார்மின் லில்லி ஸ்மார்ட்வாட்ச்\n80 நாட்களுக்கு 80 ஜிபி டேட்டா… அசத்தும் பிஎஸ்என்எல் அதுவும் இவ்வளவு கம்மி விலையா\nஉடனே இந்த 37 ஆப்களை உங்க போனில் இருந்து டெலிட் பண்ணிடுங்க\nவாட்ஸ்அப்பில் ஒரு புது அம்சம் வரப்போகுது தெரியுங்களா\nவிவோ X60 சீரிஸ் வெளியாவது எப்போது\nடி.வி.எஸ் நிறுவனத்தின் 35,000 ஊழியர்கள், குடும்பங்களுக்கு இலவச கோவிட்-19 தடுப்பூசி\nகொல்கத்தா தீ விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு: பிரதமர் மோடி இரங்கல்…\nQuick Shareகொல்கத்தா: கொல்கத்தா தீ விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து தலா ரூ.2…\nகுறைவான தொகுதி கொடுத்ததால் தொண்டர்கள் குமுறல் : கூட்டணிக் கட்சிகளின் வாக்கு திமுகவுக்கு கிடைக்குமா\nQuick Shareசென்னை: திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு முடிந்தாலும், மிகவும் குறைவான இடங்களே ஒதுக்கப்பட்டுள்ளதால், கூட்டணிக் கட்சிகளின்…\nசுவிட்சர்லாந்து நாட்டில் பர்கா அணியத் தடை.. ஏகோபித்த ஆதரவு தந்த மக்கள்..\nQuick Shareநாட்டில் ஒரு சில முஸ்லீம் பெண்கள் அணியும் நிகாப் மற்றும் பர்காக்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் பயன்படுத்தும் ஸ்கை மாஸ்க்…\nதமிழக வாழ்வுரிமை, ஆதித்தமிழர் பேரவைக்கு தலா ஒரு சீட்.. திமுக மீது கொ.ம.தே.க. அதிருப்தி..\nQuick Shareவரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமை, ஆதித் தமிழர் பேரவை கட்சிகளுக்கு தலா ஒரு…\nஇ���ுக்காகத்தான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியா.. தேர்தலுக்கு பிறகு காணாமல் போகும் மதிமுக..\nQuick Share27 ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இருந்த வைகோ, வாரிசு அரசியலை எதிர்த்து தனியாக மதிமுக என்னும் கட்சியை தொடங்கினார்….\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2011-10-02-18-36-39/", "date_download": "2021-03-09T04:49:00Z", "digest": "sha1:4WTCKQOTYNRPBT42BHNF7GBJR756CIRH", "length": 17779, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "தேச பக்தி பாமரர்கள் மனதில் இன்றும் உயிர் வாழ்கிறது. |", "raw_content": "\nஸ்டாலின் தெரிவித்ததிட்டங்கள் ஏற்கனவே மக்கள் நீதிமய்யம் வெளியிட்டவை\nபுதுவை அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி;-கருத்து கணிப்பு\nபா.ஜ.க , அரசு செயல்படுத்தும் திட்டங்களே திமுக.,வின் தேர்தல் அறிக்கை\nதேச பக்தி பாமரர்கள் மனதில் இன்றும் உயிர் வாழ்கிறது.\nதேசப் பிரிவினையை ஒட்டி, இந்திய – பாகிஸ் தான் எல்லைகள் வகுக்கப்பட்ட சமயம். எங்கும் கலகமும், அமைதியற்ற சூழ்நிலையும் நிலவியது. பாரதத்தின் எல்லையில், நகரங்கலிருந்து முற்றிலும் ஒதுங்கிய அடர்ந்த காட்டிற்கு அருகில் அமைந்துள்ள ஒரு கிராமம். அங்கு வீடுகளோ, ஆள் நடமாட்டமோ மிகவும் குறைவு. எல்லைக் காவல் படையினர் அவ்வப்போது ரோந்து சுற்றிவருவர் என்பதைத் தவிர, ஜனசந்தடி இல்லாத இடம்.\nஅக்கிரமத்தில்,ஒரு ஏழைப் பெண்மணி தனது மகளுடன் ஒரு குடிசையில் வசித்து வந்தார். பிழைப்புக்கு வேறு வழியில்லாத காரணத்தால், தனது குடிசையின் வாசலிலேயே சிறிய பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். அதில், பெட்டிக்கடைக்குரிய பொருள்களைத் தவிர டீ, காலைச் சிற்றுண்டி, மதிய உணவு ஆகியவற்றையும் அவர் விற்றார். அவ்வழியாகக் கடந்து செல்லும் ரோந்துப் படையினர் இக்கடைக்கு வந்து உணவருந்திச் செல்வது வழக்கம்.\nஒரு நாள் மாலை சுமார் ஐந்துமணி இருக்கும். கடையின் கதவை அடைக்கும் ஏற்பாடுகளை அந்தப் பெண்மணி செய்து கொண்டிருந்தார். அப்போது நான்கு இந்தியப் படைவீரர்கள் அங்கே வந்தனர். அவர்கள், சாப்பிட ஏதாவது தருமாறு கேட்டார்கள். பெகண்மணி, \"எல்லாம் தீர்ந்துவிட்டது. சற்று நேரம் பொறுத்திருந்தால், தேநீர் தயாரித்துத் தருகிறேன்\" என்றார். வீரர்களும், \"எங்களுக்குப் பசிய��க இருக்கிறது. தேநீராவது தந்தால் மிக உதவியாக இருக்கும். நாங்கள் சற்று நேரம் காத்திருக்கிறோம்\" என்றனர்.\nபெண்மணி உள்ளே சென்று தேநீர் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டார். படைவீரர்கள் வெளியில் கிடந்த பெஞ்சில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் சூடான தேநீருடன் அந்தப் பெண்மணி வெளியில் வந்தார். நால்வருக்கும் கண்ணாடிக் குவளைகளில் தேநீரை ஊற்றிக் கொடுத்தார். படைவீரர்கள் அருகில் நின்று கொண்டிருந்த நாய்க்கு சிறிது தேநீரைக் கொடுக்க முயன்றனர்.\nஅந்தப் பெண்மணி அவர்களைத் தடுத்தார். \"நீங்கள் பசியாக இருக்கீறிர்கள். உங்களுக்குக் கொடுத்ததை அதற்குக் கொடுக்க வேண்டாம். பாத்திரத்தில் இன்னும் தேநீர் இருக்கிறது. நான் அதற்குக் கொடுக்கிறேன். நீங்கள் குடியுங்கள்\" என்றார். பேசியபடியே பாத்திரத்திலிருந்து சிறிது தேநீரை எடுத்துக் குடித்தார். படைவீரர்களும் தங்களுக்குத் தரப்பட்ட தேநீரைக் குடித்துவிட்டு, நன்றி கூறிவிட்டுச் சென்றனர்.\nமறுநாள் காலையில் பொழுது புலர்ந்தது. பாரத்தின் எல்லை காக்கும் வீரர்கள் ரோந்து சுற்றி வந்தனர். பாதையில் ஒரு பாரத வீரன் தலைகுப்புற விழுந்து இறந்து கிடப்பதைக் கண்டனர். இதனால் திடுக்கிட்ட வீரர்கள், மேலும் சிறிதுதூரம் நடந்து பார்த்தனர். சற்று தூரத்தில் மற்றொரு வீரன் இதே போல் இறந்து கிடந்தான். இது போல், சிறிது இடைவெளி விட்டு நான்கு படைவீரர்கள் இறந்து கிடப்பதைக் கண்டனர். நால்வரின் மரணம் இயற்கையாக நடந்ததாக இருக்க வழியில்லை. இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று தீர்மானித்த அவர்கள் காரணத்தைக் கண்டறிய விரும்பினர்.\nஇவர்கள் வழக்கமாக ரோந்து சுற்றிவரும் இடமாக இருந்த காரணத்தால் அருகிலுள்ள ஏழைப் பெண்மணியின் பெட்டிக்கடையை இவர்களுக்கு நன்றாகத் தெரியும். அவரிடம் சென்று கேட்டால் விவரம் கிடைக்கும் என்று நினைத்து ஏழைப் பெண்மணியின் கடையை நோக்கிச் சென்றனர்.\nஇவர்கள் சென்று பார்த்த போது, அந்தப் பெண்மணி இறந்து கிடந்தார். அவரருகில் அவரது மகள் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். வீரர்கள் மகளை அழைத்து, நடந்து என்னவென்று விசாரித்தனர். முதல் நாள் நடந்தவற்றைச் சிறுமி விளக்கினாள். தங்கள் சந்தேகம் ஊர்ஜிதமாகவே வீரர்கள் சென்று, இறந்தவர்களின் உடைகளைச் சோதனையிட்டனர். அதில் பாகிஸ்தான��யர்களின் உளவாளிகள் அவர்கள் என்பதற்கான ஆதாரமும், சில குறிப்புகளும் இருந்தன.\nஇப்போது அவர்களுக்கு உண்மை விளங்கிவிட்டது. ஏழைப் பெண்மணி முதலில் இவர்களை பாரதப் படைவீரர்கள் என்றே நினைத்திருக்கிறார். அவர் தேநீர் தயாரித்த வேளையில், வெளியில் அமர்ந்திருந்த நால்வரும் தங்களுக்ளு பேசிக் கொண்டதை அவள்ள கேட்க நேர்ந்தது. அதன்மூலம், வந்திருப்பவர்கள் பாரத வீரர்கள் அல்ல என்பதையும், அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் விழாவில் உயிர்நாசத்தை ஏற்படுத்த வந்தவர்கள் என்பதையும் அவர் அறிந்து கொண்டார். இவர்களை உயிருடன் விட்டால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க நேரிடும் என்பதை அறிந்த அவள், வீட்டில் வைத்திருந்த பூக்சிக்கொல்லி மருந்தைத் தேநீரில் கலந்து கொடுத்தார்.\nஅதில் விஷம் கலந்திருக்கலாம் என்ற சந்தேசத்தில் அவர்கள், அதை நாய்க்குக் கொடுத்து சோதித்து பார்க்க முயன்ற போது, அவர்களைத் தடுத்த அவர், அவர்களுக்குக் கொடுத்த தேநீர் பாத்திரத்திலிருந்து சிறிது தேநீரைத் தானே குடித்தார். இதனால் தைரியமடைந்த அவர்கள் தேநீரைக் குடித்தனர். அங்கிருந்து சென்ற சிறிது நேரத்திலேயே விஷம் வேலை செய்ய ஒவ்வொருவராக இறந்து விழுந்தனர்.\nபலரை மரணத்திலிருந்து காப்பதற்காக, தனது ஒரே மகளின் எதிர்காலத்தைப் பற்றிக் கருதாமல் விஷத்தை அருந்திய அந்த நல்லிதயம் கொண்ட தாயும் மரணத்தைத் தழுவினார். பாரத வீரர்கள் அந்த வீரத்தாய்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவரது மகளைக் காக்கும் பொறுப்பைப் பாரத அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.\nதேச பக்தி பாமரர்கள் மனதில் இன்றும் உயிர் வாழ்கிறது.\nபாரத் மாதா கீ ஜெய்\ntags; தேச பக்தி, பாமரர்கள் மனதில்,\nஇந்தப்பண்பு வேறு யாருக்கு வரும்\nவிரசமில்லாத நகைச்சுவை உணர்வு..அவரின் சிறப்பு \nநீங்கள் திரும்பிப் போய் விடுங்கள் அமித் ஷா.\nஸ்ரீராமன் தமிழ் கடவுளா.. ராமருக்கும்…\nஅமித்ஷா அருணாசல பிரதேச பயணம் சீனா ஆட்சேபனை\nஇன்றும், உயிர் வாழ்கிறது, தேச பக்தி, பாமரர்கள் மனதில்\nஆமாம்.. புடுங்கதான்.. இவ்வளவு பெரிய கடற் ...\nஅந்திம காலத்திலிருக்கும் விகடன் அவப்ப ...\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nஸ்டாலின் தெரிவித்ததிட்டங்கள் ஏற்கனவே ...\nபுதுவை அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி அமைப் ...\nபா.ஜ.க , அரசு செயல்படுத்தும் திட்டங்களே ...\nவறுமையில் வாடும் மக்களே எனது நண்பர்கள� ...\nபொன். ராதாகிருஷ்ணனை மக்கள், பார்லிமென்� ...\nமூப்பனாரின் மகன் பிஜேபியோடு சேரலாமா \nஉணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. ...\nஇது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். ...\nவெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-2/", "date_download": "2021-03-09T04:13:59Z", "digest": "sha1:ANVS6R5SKVIWKA37RUKJRQGVQ75AXWFR", "length": 19192, "nlines": 321, "source_domain": "www.akaramuthala.in", "title": "சிவகங்கை இராசமுத்துராமலிங்கம் உடற்கொடை - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 February 2019 No Comment\nதம் 93 ஆம் அகவையில், தை 23, 2050 / பிப்.06,2019 அன்று இயற்கை எய்திய (தன்மானப் போராளி வழக்குரைஞர் சு.இரா.இராமச்சந்திரனாரின் இளைய மகன்) சிவகங்கை இராசமுத்துராமலிங்கம் உடல் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக வழங்கப் பெற்றது.\nசென்னையிலிருந்து சிவகங்கைக்கு அரசு மருத்துவக் கல்லூரி வேலை நேரத்திற்குள் செல்ல இயலாது என்பதை உணர்ந்ததால் விண்ணப்பப் படிவம் அளித்தல், ஒப்புகை பெறல் முதலான முன் ஏற்பாடுகளைச் செய்து முடித்தோம். இதற்கு எம்ஞ்சியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மரு.சுதா சேசையன், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.வெண்ணிலா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் மரு. ஆனந்து, தொழிலதிபர் மனோகரன் ஆகியோர் உதவி செய்தனர். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியின் மேனாள் முதல்வர், ஓய்வு பெற்ற இணை இயக்குநர் மரு. மலர்க்கண்ணி இன்பலாதன், வழ.இன்பலாதன், மரு. இ.இராசராசன் ஆகியோர் ஏற்பாட்டால் மின்னஞ்சல்வழி அனுப்பிய படிவங்களை மருத்துவமனையில் பெற்��ு முன் நடவடிக்கை எடுத்தனர்.\nமாலை 4.00 மணிக்குள் சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு வர முடியாது என்பதால் உடலை அமரர் அறையில் ஒப்படைக்க இசையுமாறும் மறுநாள் மருத்துவமனையில் ஒப்படைப்பதாகவும் தெரிவித்தோம். ஆராய்ந்து பார்த்த பின் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மனையக மருத்துவ அலுவலர்(RMO) மரு.மகேந்திரன் இதனை ஒப்புக் கொண்டார். இரத்த வங்கிப் பொறுப்பாளர் திரு பாண்டியன், அமரர் அறைப் பொறுப்பாளர் திரு கோபி, பிற மருத்துவர்கள் ஒத்துழைப்பு நல்கினர்.\nமறுநாள் (24.01.2050 / 07.01.2019) காலை எளியோர் துணைவர் இரா.இராசமுத்துராமலிங்கம் உடல் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக முறைப்படி வழங்கப் பெற்றது.\nஅவர் கண் தானத்திற்கு விழைவு தெரிவித்திருந்தாலும் உரிய காலத்திற்குள் கண் வங்கியில் தொலைபேசியை எடுக்காத காரணத்தால் அவர் விருப்பத்தை நிறைவேற்ற இயவில்லை.\nஉடல்கொடை குறித்த விழிப்புணர்வும் செயலுணர்வும் அரசிற்குத் தேவை என்பதை உணர்ந்தோம். இது குறித்துத் தனியே எழுதுகிறேன்.\nஉடல் கொடையை ஏற்பதற்கு வெவ்வேறு வகையில் உதவிய மேற் குறித்தோருக்கும் பிறருக்கும் குடும்பத்தினரின் நன்றி.\nTopics: செய்திகள், நிகழ்வுகள் Tags: உடற்கொடை, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி\n« விருட்சம் இலக்கியச் சந்திப்பு 46\nகுவிகம் அளவளாவல் – நாடகாசிரியர் செ.இரகுநாதன் »\nதமிழுக்கு இழைக்கப்படும் அறக்கேட்டைத் தடுக்க….\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nகுவிகம் இணையவழி அளவ��ாவல்: 07/03/2021\n‘வணக்கம் வட அமெரிக்கா’வின் எழுவகைப் போட்டிகள்\nகுவிகம் அளவளாவல்:காமத்துப்பால் நயம் : துரை தனபாலன்\nபன்னாட்டுத் தாய்மொழி நாள்: 21.02.2021: இணைய அரங்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சமற்கிருதம் செம்மொழி யல்ல\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on உலகெங்கும் பொங்கல் திருவிழா\nchidambaram.u on சிறப்புக் கட்டுரை: இன்னோர் இலக்குவனார் வருவாரா\nகுவிகம் இணையவழி அளவளாவல்: 07/03/2021\n‘வணக்கம் வட அமெரிக்கா’வின் எழுவகைப் போட்டிகள்\nகுவிகம் அளவளாவல்:காமத்துப்பால் நயம் : துரை தனபாலன்\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\nசமற்கிருத உண்மையைச் சொல்வதற்கு உள்ளம் குமுறுவது ஏன்\nமருத்துவமனை மரணங்கள் – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nகுவிகம் இணையவழி அளவளாவல்: 07/03/2021\n‘வணக்கம் வட அமெரிக்கா’வின் எழுவகைப் போட்டிகள்\nகுவிகம் அளவளாவல்:காமத்துப்பால் நயம் : துரை தனபாலன்\nபன்னாட்டுத் தாய்மொழி நாள்: 21.02.2021: இணைய அரங்கம்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vettimurasu.com/2018/05/blog-post_411.html", "date_download": "2021-03-09T04:21:38Z", "digest": "sha1:KOY6A3CA27F3TEFQ35LZDNTDN565E6TD", "length": 7202, "nlines": 55, "source_domain": "www.vettimurasu.com", "title": "சித்திரக் கண்காட்சியை அமைச்சர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் ஆரம்பித்துவைப்பு - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa சித்திரக் கண்காட்சியை அமைச்சர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் ஆரம்பித்துவைப்பு\nசித்திரக் கண்காட்சியை அமைச்சர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் ஆரம்பித்துவைப்பு\nகாத்தான்குடி அல் - அமீன் வித்தியாலய மாணவர்களது திறன்களை வெளிப்படுத்தும் சித்திரக் கண்காட்சி திங்கட்கிழமை 14.05.2018 நெடுஞ்சாலை��ள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு அப்பாடசாலையின் ஆசிரியை ஹைறியா நஜிமுடீனால் வரையப்பட்ட இராஜாங்க அமைச்சரது உருவ ஓவியமொன்றை இதன்போது வழங்கி வைத்தார்.\nபின்னர், பாடசாலை அபிவிருத்தி மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடிய இராஜாங்க அமைச்சர், ஏற்கனவே அல் அமீன் வித்தியாலயத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக கடந்த மாதம் ஒதுக்கீடு செய்யப்பட்ட 3 மில்லியன் ரூபா நிதியில் மேற்கொள்ளப்படுகின்ற கட்டிட நிர்மாணப் பணிகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.\nவித்தியாலய அதிபர் எம்.எம். கலாவுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தற்போதைய காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான கே.எல்.பரீட், வலையக் கல்விப் பணிப்பாளர் எம். பதுர்தீன், உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவரகள் மற்றுமு; அதிகாரிகளும்; கலந்து கொண்டனர்.\nஇந்து சமய அறநெறிக் கல்வி - கொடி தினம்\nதேசிய இந்து சமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு மாதம் இந்து சமய அறநெறிக் கல்வி - கொடி தினம் - 2018 இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்து...\nகிழக்கு மாகாண ஆசிரியர் சங்கத்தினால் புதிய பிரமாணக் குறிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.\nகிழக்கு மாகாண ஆசிரியர் சங்கத்தினால் புதிய பிரமாணக் குறிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பில் நடைப...\nமட்டக்களப்பில் இறைச்சிக்காக மாடு திருடியவர்கள் பொலிசாரினால் கைது\nகாணாமல் போனதாக இரண்டு நாட்களாக தேடப்பட்ட வளர்ப்பு மாடு இறைச்சிக்காக வெட்டுவதற்கு கொண்டு செல்லும் போது பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளதாக நேற...\nகிழக்கு மாகாண பூப்பந்தாட்ட வீரர்களுக்கிடையிலான பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி\nமட்டக்களப்பு பூப்பந்தாட்ட வீரர்களின் ஏற்பாட்டில் கிழக்குமாகாண பூப்பந்தாட்ட வீரர்களை மையப்படுத்தி மாபெரும் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டு இவ் வ...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான ���ீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bestlearningcentre.in/current-affairs-details-tamil.php?page_id=526", "date_download": "2021-03-09T04:50:01Z", "digest": "sha1:FX2FRCY7KXFII377IVS7HSOH3CH3YHVJ", "length": 4972, "nlines": 185, "source_domain": "bestlearningcentre.in", "title": "Current Affairs tamil in chennai|Best learning center | Best Government Exam Coaching Centre in Chennai", "raw_content": "\nCERAWeek உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமை விருது\nபிரதமர் நரேந்திர மோடி 2021 ஆம் ஆண்டு வருடாந்திர CERAWeek மாநாட்டின் 39 வது பதிப்பில் CERAWeek உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமை விருது (CERAWeek Global Energy and Environment Leadership) விருது வழங்கப்பட்டது.\nஇந்த மாநாடு மார்ச் 1-5, 2021 முதல் நடைபெற்றது.\nஇந்த விருது உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலின் எதிர்காலம் மற்றும் ஆற்றல் அணுகலுக்கான தீர்வுகள் மற்றும் கொள்கைகளை வழங்குவதற்கான தலைமைத்துவத்தின் உறுதிப்பாட்டை அங்கீகரிக்கிறது.\nCERA என்பது கேம்பிரிட்ஜ் எரிசக்தி ஆராய்ச்சி அசோசியேட்ஸ்.\nஇந்தியா தனது எரிபொருள் கலவையில் எரிவாயு பங்கை 2030 க்குள் தற்போதைய 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1008811", "date_download": "2021-03-09T04:35:30Z", "digest": "sha1:MH76KUOXOKKRFYJTX7BJ4O7QEFOKKJKE", "length": 8977, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி மண்டல அலுவலகம் முன்பு கண்டனஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ���ாசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி மண்டல அலுவலகம் முன்பு கண்டனஆர்ப்பாட்டம்\nதிருப்பூர், ஜன.28: திருப்பூரில் குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி குமரானந்தபுரம் பகுதி மக்கள் 1வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று கண்டனஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் மாநகராட்சி குமரானந்தபுரம் 9வது வார்டைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் அனுப்பர்பாளையத்தில் உள்ள 1-வது மண்டல அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது: எங்களது பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறோம். இப்பகுதியில், சாந்தி தியேட்டர் பஸ் நிறுத்தமும் உள்ளது. இந்த வழியாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சென்று வருகின்றனர்.\nஇந்நிலையில், சாந்தி தியேட்டர் எதிர்புறம் உள்ள சுடுகாட்டில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் கிடக்கு 3 மாதமாக செயல்பட்டு வருகிறது.இதனால் எங்கள் பகுதியில் ஈ மற்றும் கொசு தொல்லைகள் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதுடன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சுவாசக்கோளாறு உள்ளிட்ட பல்வேறு உபாதைகளும் ஏற்பட்டு வருகிறது. ஆகவே, இதைக்கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். குப்பைக் கிடங்கை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி மண்டல அலுவலகத்திலும் மனு அளித்தனர்.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று அனுப்பப்படுகிறது\nகல்லூரி மாணவிகள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்\nதிருப்பூர் குருவாயூரப்பன் நகரில் அடிப்படை வசதி கேட்டு 2வது மண்டல அலுவலகம் முற்றுகை\nதிருப்பூர் வரும் வெளிமாநிலத்தவர்கள் கொரோனா அறி���ுறி இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம்\nதெற்கு சட்டமன்ற தொகுதி மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு\nஉடுமலை ஒன்பதாறு செக்போஸ்டில் பறக்கும் படையினர் வாகன சோதனை\nதென்னம்பாளையம் மார்க்கெட்டில் மீன் வாங்க மக்கள் குவிந்தனர்\n× RELATED கும்பகோணம் நகராட்சி அலுவலகம் முன்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://naavaapalanigotrust.com/index.php/kovils/tn-kovil-list/pulivalam/826-thirunattiyathankudisivan23581", "date_download": "2021-03-09T04:38:26Z", "digest": "sha1:VSQVN23IMNCQ5NIBNFXOPDHIQXOPXVCT", "length": 28205, "nlines": 622, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "THIRUNATTIYATHANKUDI-SIVAN/திருநாட்டியத்தான்குடி-சிவன்/மாணிக்கவண்ணர்.தி.த-235+அ-81 - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ சமகம் / ருத்ர சமகம்\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ சமகம் / ருத்ர சமகம்\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nகுருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்\nசெல்லும் வழி: திருத்துறைப்பூண்டி-7, ,மாவூர்கூட்ரோடு, வடபாதிமங்கலம்சாலை-2\nபிறசன்னதிகள்: ஸ்ரீ விநாயகர், ஸ்ரீவிசுவநாதர், ஸ்ரீகஜலட்சுமி. ஸ்ரீவிஸ்வநாதர்-விசாலாட்சி, ஸ்ரீசுப்ரமண்யர் வள்ளி தெய்வானை. சோமாஸ்கந்தர், நடராஜர்-சிவகாமி.\nபஞ்சகூடபுரம்-1/5. கோட்புலி நாயனார் அவதாரத் தலம்.\nசுந்தரர் பெருமைக்கேட்ட கோட்புலி நாயனார் திருவாரூர் சென்று அவரைச் சந்தித்து நாட்டியத்தான் குடிக்கு வர அழைப்பு விடுத்தார். சுந்தரர் நாட்டியத்தான்குடிக்கு வந்த கோவிலுக்கு சென்று இறைவனை கானாது விநாயகர் காட்டிய வழியில் செல்ல இறைவன் உழவு நடப்பார்த்த சுந்தரர் நட்ட நடாக்குறை நாளை நடலாம்`நாளை நடாக்குறை சேறு தங்கிடவே நட்டது போதும் கரையேறி வாரும் நாட்டியத்தான் நம்பி' என்று பாட இறைவன் மறைய மீண்டும் கோயிலுக்கு செல்ல பாம்பு தடுக்க பாடி தரிசித்தார்.\nஇ���த்னேந்திர சோழமன்னனுன் அவனது தம்பிகளும் தந்தை விட்டுச் சென்ற இரத்தினங்களைப் பகிர்ந்து கொள்வதில் முரண்பாடு ஏற்பட நாட்டியத்தான் குடியில் இறைவனிடம் மணு செய்தனர். ஒரு நல்ல ரத்ன வியாபாரியை அனுப்புவதாகக் கூறித் தானே வியாபாரியாக வந்து அவர்கள் ஏற்கும் வகையில் இரத்தினங்களை பிரித்துக் கொடுத்ததால் இரத்தினபுரீஸ்வர, மாணிக்கவண்ணர் என்று இறைவனுக்குப் பெயர்.\nதன் முன்பிறவி தோஷம் தீர யானை ஒன்று தீர்த்தம் உண்டாக்கி வழிபட்டதற்கு அருள் செய்ததால் கரிநாகேஸ்வரர்.\nகோட்புலி தளபதியாக இருந்து வரும் வருமானத்தில் நெல் சேர்த்து இறைவனுக்கு படைத்து வந்தார். போருக்கு செல்லுமுன் உறவினரிடம் வரும்வரை நெல்லை பாதுகாக்க கூறிச்செல்ல பஞ்சம் வந்ததால் அனைவரும் நெல்லை தீர்த்துவிட இறைவனுக்கு சேர்த்தது தீரவே கோபம் கொண்டு அனைவரையும் வெட்டி மீதமிருந்த குழந்தையை வெட்டும்போது நெல்லையுண்ட தாயின் பாலைக் குடித்தது இதன் பாவம் எனக்கூறி வாளை ஓங்க இறைவன் தோன்றி அருள். 42/63-கோட்புலிநாயனார் அவதாரத் தலம்/. ஆடிமாதம் கேட்டை நட்சத்திரத்தில் கோட்புலி நாயனார் குரு பூஜை.\nகுருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபெரிய கோவில் - அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pavoor.in/2021/02/23/latest-news-students-drawing-competition-price/", "date_download": "2021-03-09T03:16:05Z", "digest": "sha1:W55TVUUFAMML2LMAJT2NW6TUVPB4NYWN", "length": 9064, "nlines": 102, "source_domain": "pavoor.in", "title": "சுவர்சித்திரம் சிறப்பாக வரைந்த மாணவர்களுக்கு காசோலை வழங்கப்பட்டது | pavoor.in", "raw_content": "\nதேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய துணை பாதுகாப்பு படையினர் காவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தினம் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சித்தலைவர் பேரணி 100 சதவீதம் வாக்களிக்க ஆட்சித்தலைவர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்\nசுவர்சித்திரம் சிறப்பாக வரைந்த மாணவர்களுக்கு காசோலை வழங்கப்பட்டது\nசுவர்சித்திரம் சிறப்பாக வரைந்த மாணவர்களுக்கு காசோலை வழங்கப்ப��்டது\nசுவர்சித்திரம் சிறப்பாக வரைந்த மாணவர்களுக்கு காசோலை வழங்கப்பட்டது\nகீழப்பாவூர் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பாக 6 – ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளிகளில் 6,7,8 மாணவர்களுக்கான சுவர்சித்திரம் வரையும் போட்டி நடைப்பெற்றது. ஓவ்வொரு பள்ளியிலும் சிறப்பான முறையில் வரைந்த 5-மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு போட்டியில் பங்கு பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் காசோலையாக வழங்கப்பட்டது. முதல் பரிசாக ரூ.600, இரண்டாம் பரிசாக ரூ.500 , மூன்றாம பரிசாக ரூ.400 வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் .வில்சன் சத்தியராஜ் காசோலை வழங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் திருமதி.குமாரி லதா மற்றும் ஆசிரியர்கள் ; பயிற்றுநர்கள்பரிசளிப்பு விழாவில் கலந்துக் கொண்டனர் போட்டிக்கான ஏற்பாட்டை பள்ளித் தலைமை ஆசிரியர் கள், மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் சிறப்பாக செய்திருந்தனர். மாணவர்களின் தனித்திறமையையும், தன்னம்பிக்கையும் வெளிப்படும் விதமாக அமைந்தது. போட்டியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு வட்டார வளமையத்தின் சார்பாக வாழ்த்துக்கள் தொரிவிக்கப்பட்டது.\nTags: #amount #Price #ஓவியம் போட்டி #சுவர்சித்திரம் School students பள்ளி மாணவர்கள்\nPrevious பிரதமர் மோடி வரும் 25ம் தேதி புதுச்சேரி வருகை\nNext 26 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய வீரர் பணியில் சேர்ந்த அதே நாளில் மரணமடைந்தார்\nதேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது\nதேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய துணை பாதுகாப்பு படையினர்\nகாவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தினம்\nதேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது\nதேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய துணை பாதுகாப்பு படையினர்\nகாவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தினம்\n100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சித்தலைவர் பேரணி\n100 சதவீதம் வாக்களிக்க ஆட்சித்தலைவர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்\nதேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது\nதேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய துணை பாதுகாப்பு படையினர்\nகாவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தினம்\n100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சித்தலைவர் பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2021-03-09T03:32:17Z", "digest": "sha1:36FMZNAD2T6RX7QSE3ITGCIO54Q2RPQS", "length": 15867, "nlines": 137, "source_domain": "seithichurul.com", "title": "பாமக | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (09/03/2021)\nமாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும்: பாமக தேர்தல் அறிக்கை\nஅதிமுக கூட்டணியில் முதல் கட்சியாக கூட்டணி தொகுதி உடன்பாடு ஏற்பட்டு 23 தொகுதிகள் பெற்ற பாமக, அடுத்த கட்டமாக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. பாமகவின் தேர்தல் அறிக்கையில் மாம்பழம், தாமரை மற்றும் இரட்டை இலை...\nஅதிமுக கூட்டணியில் பாமகவுக்கு எத்தனை இடம்\nஅதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பாமகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய அதிமுக தலைவர்களும்...\nமாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கும் பாமக\nதேர்தலில் குறைந்த அளவு வாக்கு சதவீதம் பெற்ற மாநில கட்சிகளுக்கு தங்களது மாநில கட்சி அந்தஸ்தை திரும்பப் பெறுவது தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஆறு கட்சிகளுக்கு இந்த...\nபாமகவுக்கு ராஜ்யசபா: அதிமுக அமைச்சரின் நம்பிக்கையான பதில்\nதேர்தலுக்கு முன்னர் பாமகவுடன் அதிமுக செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி அவர்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்குவது தான் மரபு எனவும் அதனை அதிமுக மீறாது எனவும் பாமகவுக்கு நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளை பேசியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். தமிழகத்திலிருந்து...\nதருமபுரியில் மண்ணை கவ்விய அன்புமணி: தோல்வி குறித்து பரபரப்பு பேட்டி\nநடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தின் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தோல்வியை தழுவினார். இந்த தோல்வி குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை பாமக அதிமுக...\nஅன்புமணி ராமதாஸ் பின்னடைவு: தர்மபுரியில் கடும் இழுபறி\nநடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும��� பணி இன்று காலை முதல் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மத்தியில் பாஜகவும், தமிழகத்தில் திமுக கூட்டணியும் முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தில் பாஜக, அதிமுக,...\n அதிரடி பிரச்சாரத்தில் இறங்கிய விஜயகாந்த்\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் அதிரடியாக இறங்கியுள்ளார். இந்த மக்களவை தேர்தலில் தேமுதிக அதிமுக, பாஜக, பாமக உடன் கூட்டணி வைத்துள்ளது. இதனையடுத்து தேமுதிக...\nநடுரோட்டில் தூக்கில் தொங்கியிருப்பேன்: அன்புமணியை விளாசிய தினகரன்\nஅதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்த பாமக தற்போது அதிமுக உடனே கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறது. இது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த கூட்டணி குறித்து அமமுக துணைப் பொதுச்செயலாளர்...\nஅதிமுகவை ஏமாற்றி ரூ.100 கோடி பணம் வாங்கிய பாமக: ஈவிகேஎஸ்.இளங்கோவன் பரபரப்பு பேட்டி\nதிமுக உடன் கூட்டணி பேசுவதாக கூறி அதிமுகவை ஏமாற்றி ரூ.100 கோடிக்கும் மேலாக பாமகவின் ராமதாஸ் பணம் வாங்கியிருப்பதாக பாமகவின் உண்மையான தொண்டர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர் என தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன்...\nதினகரனின் அமமுக கட்சியில் இணைந்தார் பாமகவில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித்\nபாமக மக்களவை தேர்தலுக்காக அதிமுக, பாஜக கூட்டணியில் இணைந்ததையடுத்து அந்த கட்சியில் இருந்து விலகினார் அதன் மாநில துணைத்தலைவர் நடிகர் ரஞ்சித். இந்நிலையில் ரஞ்சித் தன்னை டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் இணைத்துக்கொண்டார். டிடிவி தினகரனை...\nமீண்டும் வெளிநாடு பயணம் தொடங்கிய பிரதமர் மோடி.. எந்த நாட்டுக்குத் தெரியுமா\nதியேட்டர், ஓடிடி இரண்டிலும் ஒரே நேரத்தில் ரிலீஸாகும் காட்ஸில்லா vs கிங்காங்\nசினிமா செய்திகள்45 mins ago\nமகளிர் தினத்தில் கீர்த்தி சுரேஷ் பதிவு செய்த ஸ்பெஷல் புகைப்படம்\nதீயை அணைக்க சென்ற தீயணைப்பு வீரர்கள் 9 பேர் பரிதாப பலி: அதிர்ச்சி சம்பவம்\nஇந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஎடப்பாடியில் நாங்கள் போட்டியிட்டால் முதல்வருக்கு டெபாசிட் கிடைக்காது: தேமுதிக எச்சரிக்கை\nஉங்களுக்கான இன்றைய ராசிபலன்கள் (09/03/2021)\nகமல் கூட்டணி���ில் சரத்குமார், ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்\nகுடும்ப தலைவிகளுக்கு மாதாமாதம் பணம்: கமல், திமுக, அதிமுக போட்டி போட்டு அறிவிப்பு\nதமிழ் பஞ்சாங்கம்5 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (09/03/2021)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்2 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-03-09T04:37:35Z", "digest": "sha1:ACEJAGEI5SU776NEZ4EI6GZAIT4TOTMG", "length": 7283, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "லக்சஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1 செப்டம்பர் 1989; 31 ஆண்டுகள் முன்னர் (1989-09-01)\nலக்சஸ் (レクサス, Rekusasu) ஓர் சப்பானிய வாகன உற்பத்தி நிறுவனமான டொயொட்டாவின் சொகுசு வகை ஊர்தியாகும். இவ்வகை ஊர்திகள் உலகின் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்கப்படுகிறது[1] லக்சஸ் நிறுவன தலைமையகம் சப்பானின் நகோயா நகரில் அமைந���துள்ளது.\nநிறுவனங்களின் திட்ட அபிவிருத்திக்காக புதிய செடான் கார்களை 1989ம் ஆண்டில் லக்சஸ் LS என்ற பெயரில் வெளியிட்டது.தொடர்ச்சியாக கோப்பே மற்றும் எஸ்யுவி வகை ஊர்திகள் வெளியிடப்பட்டன.1989 தொடக்கம் 2005ம் ஆண்டு வரை டொயொட்டோ நிறுவனத்தின் கீழ் இயங்கிய இந்நிறுவனம் 2005ல் தனது ஹைப்ரிட் வகை RX பெயரில் அறிமுகம் செய்து சந்தையில் தனக்கான இடத்தை பிடித்தது\nLS 400 செடான் வெளியீடு 1989\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 அக்டோபர் 2019, 09:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/top-tamil-video-songs/morattu-thamizhan-da-lyrical-video-pattas-dhanush-vivek-mervin-sathya-jyothi-films/videoshow/72914854.cms", "date_download": "2021-03-09T05:04:17Z", "digest": "sha1:75SCOE2YMUG4QDSV6AAVU6DUCGFCFCUN", "length": 4597, "nlines": 72, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nPattas : பட்டாஸ் மொரட்டு தமிழன்டா லிரிக்ஸ் வீடியோ\nWatch Morattu Thamizhan Da Lyrical Video Song from Pattas New Tamil movie. Starring Dhanush, Sneha. மனதை மயக்கும் பாடல்கள், தத்துவப்பாடல், காதல் பாடல், என்றென்றும் கேட்கத்தூண்டும் இரவும் பாடல்கள் உங்களுக்காக. நன்றி : யூடியூப் சேனல்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமேலும் : : லேட்டஸ்ட் பாடல்கள்\nDhanush : கண்டா வரச் சொல்லுங்க \"கர்ணன்\"...\nBigil சிங்கப்பெண்ணே வீடியோ பாடல் வெளியீடு...\nDhanush : ‘ஜகமே தந்திரம்’ படத்தின் புஜ்ஜி பாடல்..\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக் வீடியோ வெ...\nSivakarthikeyan : வேற லெவல் சகோ பாடல் வெளியீடு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/Tag/foremost", "date_download": "2021-03-09T04:49:29Z", "digest": "sha1:SA5YEWUKB6WART6XVDABDWSS4AK2MU2X", "length": 4877, "nlines": 78, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், மார்ச் 9, 2021\nரஜினிக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கேள்வி\nவட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுப்போம்\nபெண்களைப் பாதுகாப்போம்’என்றுமீண்டும் வெட்கமில்லாமல் பிரச்சாரத்தில் பேசுகிறார்கள்பாஜக- அதிமுக தலைவர்��ள்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதிமுக - சிபிஎம் தொகுதி பங்கீடு உடன்பாடு..... அதிமுக - பாஜக அணியை வீழ்த்துவோம்... கே.பாலகிருஷ்ணன்.....\nஸ்டாலினின் ஏழு உறுதி மொழிகள்....\nசிஏஜி அலுவலகமும் மோடி அரசின் பிடிக்குள் போனது அரசின் செயல்பாடுகள் குறித்த அறிக்கைகள் 75 சதவீதம் குறைந்தது......\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/living/04/276808?ref=right-popular-cineulagam?ref=fb", "date_download": "2021-03-09T04:22:29Z", "digest": "sha1:TU4EHZC3LBGESMIWU73VDFHNSYIAMBGN", "length": 15921, "nlines": 156, "source_domain": "www.manithan.com", "title": "பெண் காலின் இரண்டாவது விரல் கட்டைவிரலை விட பெரிதாக இருந்தால் என்ன பலன்?... கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க - Manithan", "raw_content": "\nசிறிய துண்டு அதிமதுரத்தில் இவ்வளவு மருத்துவமா\nதிடீரென களத்தில் இறங்கி கபடி விளையாடிய ரோஜா\nஐ பி சி தமிழ்நாடு\nஎப்படியோ வெளியில் கசிந்து விட்டது: செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி\nஐ பி சி தமிழ்நாடு\nஇந்தியா இரண்டு மடங்கு முன்னேறியிருக்கிறது: மோடியினை கிண்டல் செய்யும் சிதம்பரம்\nஐ பி சி தமிழ்நாடு\n6 சிலிண்டர்கள் மாதம் ரூ.1,500- குடும்ப தலைவிகளை வாக்குகளை குறி வைக்கும் அதிமுக\nஐ பி சி தமிழ்நாடு\n : வெளியான கருத்து கணிப்பில் யாருக்கு அதிக ஓட்டு\nஐ பி சி தமிழ்நாடு\nபிறந்து 37 நாட்களில் கொரோனாவுக்கு பலியான பச்சிளம் குழந்தை; நாட்டையே துக்கத்தில் ஆழ்த்திய சம்பவம்\nஎங்கள் வலியை சரிப்படுத்த சீமான் ஒருவரே உள்ளார் தேர்தலில் அவர் கரத்தை வலுப்படுத்த... கனடாவில் இருந்து உருக்கமாக பேசிய தமிழர்\nஇதுவரை காணப்படாத புதிய உருமாற்றம் கண்ட தொற்ற���: பதறும் ஐரோப்பிய நாடு\nஇளவரசி டயானாவின் மொத்த சொத்தில் இளவரசர் ஹரிக்கு கிடைத்த பங்கு எவ்வளவு தெரியுமா\nநடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் எத்தனை தொகுதிகளில் போட்டி: வெளியானது அறிவிப்பு\n வெளியானது முக்கிய கருத்துக் கணிப்பு\nபிறக்கவிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா முதன் முறையாக ரகசியத்தை உடைத்த ஹரி -மேகன் தம்பதி\nகொரோனா தடுப்பூசிகளை குப்பையில் வீசுகிறது ஜேர்மனி: குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ள உண்மை என்ன\nமனநலம் பாதிக்கப்பட்ட அக்காவுடன் தண்ணீர் தொட்டியில் தம்பி செய்த காரியம்... அவதானித்த தாய்க்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி\n36 வயதான விவாகரத்தான பெண் நான்: டிடி வெளியிட்ட அசத்தல் காணொளி- வைரலாகும் வீடியோ\nபேச்சுரல் பார்ட்டி தராத கோபத்தில் மணமேடையில் நண்பர்கள் செய்த காரியம்... வெறலெவல் காணொளி\nலொஸ்லியா வெளியிட்ட சில நொடி காணொளி.... மெய்சிலிர்த்துப் போன ரசிகர்கள்\nமலை முழுவதும் குவிந்து கிடக்கும் தங்கம் தோண்ட தோண்ட வெளிவரும் அதிசயம்... எங்கு தெரியுமா தோண்ட தோண்ட வெளிவரும் அதிசயம்... எங்கு தெரியுமா\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம், London\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபெண் காலின் இரண்டாவது விரல் கட்டைவிரலை விட பெரிதாக இருந்தால் என்ன பலன்\nஒரு மனிதன் தனது பிறப்பு முதல் இறப்பு வரை இந்த மண்ணில் ஆற்ற வேண்டிய நற்செயல்கள், ஆற்றக்கூடாத ஒழக்க கேடுகள் ஆகியவற்றை எடுத்துரைப்பதில் பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளது.\nஇந்து கோட்பாட்டில் பல்வேறு சாஸ்திரங்கள் இருந்தாலும், இதில் முக்கியமானது சாமுத்திரிகா சாஸ்த்திரம். ஏனெனில் இந்த சாஸ்திரம் தான் ஆண் பெண் உறவுகளுக்குடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள், மனிதர்களின் உடலில் இருக்கும் மச்சங்களை பொறுத்து அவர்களின் வாழ்வியல் முன்னேற்றம் போன்றவற்றை விளக்குகிறது.\nஇதில் ஒன்றுதான் பெண்களின் பாதங்கள். அதாவது மனைவியின் பாதம் எவ்வாறு இருக்கிறதோ, அதனைப்பொறுத்தே கணவனின் வாழ்க்கை சிறப்பாக இருக்குமா இருக்காது என்பதை கூறிவிட முடியும் என்கிறது சாமுத்திரிகா சாஸ்திரம்.\nஐந்து நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள, கால்களின் ஐந்து விரல்கள்\nகட்டை விரல் – அங்குஷ்தா\nஇரண்டாம் விரல் – தர்ஜானி\nநான்காம் விரல் – அனாமிகா\nஒரு பெண், சக்ரா, த்வாஜா, ஸ்வஸ்திகா போன்ற குறிகளை தனது பாதத்தில் உள்ளடக்கி வைத்துள்ளார். இதை வைத்து அவரது கணவனின் தலைவிதியை அறிய முடியும்.\nபெண்ணின் இரண்டாம் கட்டை விரலை விட பெரியதாக இருந்தால், அப்பெண் கணவனுக்கு அடங்கமாட்டாள். அவர் சொல்வது எதையும் கேட்காமல் தனக்கு தானே முடிவு எடுத்துக்கொள்வதால், திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனையின் காரணமாக கணவனின் நிம்மதி பாதிக்கப்படும்.\nகால்விரல்கள் அனைத்தும் மலைபோன்று பெரிய தோற்றதில் இருந்தால், மலையின் பாரத்தை போன்றே, அனைத்து சுமைகளையும் தாங்கி, கணவனின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பாள். மேலும், நல்ல குணம் படைத்தவளாக இருப்பாள்.\nபெண்கள் நடக்கும்போது, அவர்களின் நான்காம் விரலும், சுண்டுவிரலும் பூமியில் படாமல் இருந்தால், அவர்கள் கணவன் மீது நம்பிக்கையற்றவர்களாக இருப்பார்கள். இதனால் வாழ்வில் சண்டை சச்சரவுகள் ஏற்படும்.\nமேலும், நான்காம் விரலும், சுண்டு விரலும் அளவில் ஒரே மாதிரியாக இருந்தால், கணவருக்கு தொழில் நஷ்டம் உண்டாகும்.\nஅனைத்து விரல்களுக்கு இடையே இடைவெளி அதிகமாக இருந்தால், இவர்கள் பண விடயத்தில் ஊதாரியாக இருப்பார்கள். கட்டுக்கடங்காமல் செலவுகளை செய்வார்கள்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஉலக நாயகன் கமலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மகளின் காதலன் கமல் செய்த நெகிழ்ச்சி செயல்.... தீயாய் பரவும் புகைப்படம்\nஇறந்தது போல நடித்த வாத்து இறுதியில் எழுந்து ஓடிய சுவாரஷ்யம்.... கடும் வியப்பில் கோடிக்கணக்கான பார்வையாளர்கள்\nமில்லியன் இதயங்களை நெகிழ செய்த குரங்கின் செயல் மனிதர்களையும் மிஞ்சிய பாசம்... வைரலாகும் வீடியோ\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/2019/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2021-03-09T03:20:48Z", "digest": "sha1:QHBTZKV46BHTWN24NK6XXZ5VLNM5PDI2", "length": 23521, "nlines": 541, "source_domain": "www.naamtamilar.org", "title": "முற்றுகை போராட்டம் உத்தமபாளையம்-தேனி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம்_தமிழர்_கட்சி கொடுத்த மனுக்கள் மீது இன்று வரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகம் முற்றுகைப் போராட்டம் 20.08.2019 காலை நடைபெற்றது\nஅதன் ஊடாக பேரூராட்சி செயல் அலுவலர் நாம் தமிழர் கட்சி கொடுத்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார்.\nமுந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை துளசி செடி வழங்குதல்-கோவை\nஅடுத்த செய்திகிராமசபை கூட்டம்-மனு வழங்குதல்-திருவரங்கம் தொகுதி\nதிருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பரப்புரை\nநத்தம் சட்டமன்றத் தொகுதி -துண்டறிக்கை தேர்தல் பிரச்சாரம்\nநன்னிலம் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\n25-01-2018 மொழிப்போர் ஈகியர் நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் வீரவணக்கவுரை\nதிருமயம் தொகுதி – தமிழ்நாடு நாள் பெருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/136961", "date_download": "2021-03-09T03:28:20Z", "digest": "sha1:R3DZV2NVJUNNZAP27KZCCH3ZY4GBSY7E", "length": 16889, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "'அவள் இல்லையென்றால், நீ வா!'- பாபநாசம் படம் போல சிறுமியின் தாயையும் அழைத்தவனை 2 மணி நேரமா விஷேசமாக கவனித்த எஸ்.பி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஎல்லையில் ஒருவார காலமாக எந்த வன்முறைச் சம்பவமும் நிகழவில்லை: ராணுவ அதிகாரிகள்\nலட்சத்தீவு அருகே சிக்கிய 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்...\nசென்னை 44 வது புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவு\nவங்காள தேசத��தை இணைக்கும் மைத்ரி சேது பாலத்தை காணொலி வாயில...\n5 மாநில தேர்தல் பிரச்சாரத்தில் தலைவர்கள் ஈடுபட உள்ளதால் ந...\nஇளைஞர்கள்தான் காங்கிரஸ் கட்சியின் உண்மையான சக்தி - ராகுல...\n'அவள் இல்லையென்றால், நீ வா'- பாபநாசம் படம் போல சிறுமியின் தாயையும் அழைத்தவனை 2 மணி நேரமா விஷேசமாக கவனித்த எஸ்.பி\nராசிபுரத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியின் நிர்வாணப்படம் எடுத்து , 'அவள் இல்லையென்றால் நீ வா' என்று தாயையும் மிரட்டியவனை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 2 மணி நேரம் விஷேசமாக கவனித்துள்ளார்.\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவர், தன்னுடைய மகளுக்கு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க ஆண்ட்ராய்ட் மொபைல் போன் வாங்கி கொடுத்துள்ளார். இந்த பெண்ணுக்கு ஒரு மகனும் உள்ளார். தாயும், அண்ணனும் வேலைக்கு சென்று விட, வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்வற்றில் மாணவி தன் பெயரில் பக்கங்களை ஏற்படுத்தி தன்னுடைய புகைப்படம்,குடும்ப புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார். இதற்கிடையே, மாணவியின் தாயின் வாட்ஸ் - அப் வாய்ஸ் மெசேஜில் மாணவியை கொச்சையான வார்த்தைகளால் திட்டி சிறுமியின் நிர்வாண போட்டோவை ஒருவன் அனுப்பி வைத்துள்ளான். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் இது குறித்து மாணவியிடத்தில் விசாரித்துள்ளார்.\nஅப்போது, தாயிடத்தில் மாணவி அழுதபடி கூறிய தகவல்கள் அதிர்ச்சி ரகமாக இருந்தது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா விழுப்பனூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவனுடன் பேஸ்புக்கில் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவன் , சிவகாசி அருகேயுள்ள அனுப்பன்குளத்தில் மின்சார வாரியத்தில் பணி புரிகின்றான். முதலில் அண்ணன் போல பழகிய தமிழ்செல்வன் நாளடைவில் மாணவியை காதலிப்பதாக கூறயிருக்கிறான். காலபோக்கில் அவனை முழுமையாக நம்பிய மாணவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தின் பாஸ்வோர்டுகளை கொடுத்துள்ளார்.\nபின்னர், ஒரே ஒருமுறை நான் உன்னை நான் நிர்வாணமாக பார்க்க வேண்டுமென்று கூறி மாணவியை தமிழ்செல்வன் கட்டாயப்படுத்தியுள்ளான். விவரம் அறியாத மாணவியும் வீடியோகாலில் தமிழ்செல்வன் கூறியபடி பேசியுள்ளார். இதை , தமிழ���ச்செல்வன் ரிக்கார்ட் செய்துள்ளான். ஒரு கட்டத்தில், ' நீ என்னிடத்தில் நடந்தது போலத்தான் மற்ற ஆண்களிடமும் நடந்து கொள்வாய்' என்று மாணவியை துன்புறுத்தியுள்ளான். உன்னுடைய அழகை என் நண்பர்களும் ரசிக்கட்டும் என்று கூறி தன் நண்பர்களுக்கும் , சிறுமியின் தாய்க்கும் மாணவியின் நிர்வாண புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளான்.\nஅதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் தமிழ்செல்வனை தொடர்பு கொண்டு , 'என் மகளை விட்டு விடு' என்று \"பாபநாசம்\"படத்தில் நடிகை கௌதமி கெஞ்சியது போல கெஞ்சியுள்ளார். அப்போது, 'நீயும் நிர்வாணமாக வீடியோ கால் பேச வேண்டும்' என்று தமிழ் செல்வன் மிரட்டியுள்ளான். இதனால், பயந்து போன சிறுமியின் தாயும் , மகனும் ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், 4 நாள்களாக வழக்குப்பதிவு செய்யவில்லை. தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசை நேரில் சந்தித்து தாயும், மகளும் , மகனும் கண்ணீர் மல்க முறையிட்டனர்.\nநாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ், மாணவியின் இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக் பக்கங்களை ஆராய்ந்தார். அப்போது, மாணவிக்கு நடந்த கொடுமைகள் பற்றி தெரிந்து கொண்டார். உடனடியாக, தனிப்படை அமைத்து அன்றிரவே தமிழ் செல்வனை தூக்கினர். தமிழ்செல்வனிடத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் சக்திகணேஷ் நேரடியாக விசாரித்தார். அப்போது, கவல்துறை கண்காணிப்பளரிடத்திலேயே தெனாவட்டாக பேசிய தமிழ் செல்வன், ' உன்னால் முடிந்ததை பார் ' என்று திமிர் காட்டியுள்ளான் இதனால், கடுப்பான காவல்துறை கண்காணிப்பாளர் தன் அலுவலகத்தில் வைத்தே அவனை 2 மணி நேரம் விசேஷமாக கவனித்து தமிழ்செல்வனின் திமிரை அடக்கியுள்ளார்.\nபின்னர், ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலை ஆய்வாளர் இந்திராவிடம் சக்தி கணேஷ் வழக்கை ஒப்படைத்தார். ஆனால், தமிழ்செல்வனை மாப்பிள்ளை போல் கவனித்த மகளிர் போலீஸார், விசாரணை என்ற பெயரில் அந்த மாணவியை தகாத வார்தைகளால் திட்டி தீர்த்துள்ளனர். போலீஸாரின் துன்புறுத்தல் குறித்து மாணவி அழுதபடியேதாயிடம் கூறவே, ' எங்களுக்கு வழக்கே வேண்டாம்; ஆளை விடுங்கள்' என்று காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷிடத்தில் போனில் அழுதுள்ளனர். இதனால், கோபமடைந்த காவல் கண்காணிப்பாளர் ராசிபுரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இந���திராவுக்கு செம டோஸ் விட்டார். தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட ஏ.டி.எஸ்.பி, காவல் கண்காணிப்பாளரின் நேரடி உதவியாளர் ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்துக்கு சென்றனர். இதையடுத்து, 30 நிமிடங்களில் தமிழ் செல்வன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. தற்போது, தமிழ்செல்வன் ராசிபுரம் கிளைச் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான்.\nபெற்றோர்களை குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புக்கு போன் வாங்கிக் கொடுப்பது சரிதான்... ஆனால், அந்த செல்போனை குழந்தைகள் முறையாக பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிப்பதே சாலச்சிறந்தது.\nமகளிர் தினத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிள்\nசேலம்: திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்த வேளாண்துறை உதவி தொழில்நுட்ப பெண் மேலாளர் பணி நீக்கம்\nதேர்தல் செலவின பார்வையாளர் மது மகாஜன் நாளை சென்னை வருகை\nமகளின் திருமணத்துக்காக வைத்திருந்த 100 சவரன் நகை, ரூ. 8 லட்சம் திருட்டு போனதால் தாய் கதறல்\nஇயற்கை உரத்தில் விளைநிலங்கள் வளம் பெறும் என்பதால் விளைநிலத்தில் வாத்துகளை மேயவிடும் விவசாயிகள்\nதிமுக கூட்டணியில் இணைய பார்வார்ட் பிளாக் கட்சி விருப்பம்\nவணிகர் சங்க பேரமைப்பின் லாரி புக்கிங் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய சிஐடியு தொழிலாளர்கள்\nதகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி\nகல்பாக்கம் அணுமின்நிலையத்தைச் சுற்றிய 14 கிராமங்களில் பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nஓட்டலில் ஓசிச்சோறு ரவுடிகள் அட்டூழியம்.. கடையை காலி செய்ய மிரட்டல்\nஅக்கவுண்டல பணம் வரலைன்னா அடிப்போம்..\nகேப்டன் பிரசாரத்துக்கு வருவார் பார்த்து போட்டு குடுங்கய்ய...\nசென்னையில் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது நோய் கட்டுப்பாட்...\nமுதல்கட்ட சோதனையை முடித்தது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி..\nமகளிர் தினம்: அன்னையாய், சகோதரியாய், மனைவியாய் இருக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/137852", "date_download": "2021-03-09T03:50:11Z", "digest": "sha1:PWQCR5BHCLJ6HYXP2DH5O54ON3D454MY", "length": 7984, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "எட்றா வண்டிய....என பேருந்தின் முன் நின்று குடிபோதை ஆசாமி சாகசப் பயணம்... காளிமுத்துக்கு கட்டம் சரி இல்ல! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வ���்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇத்தாலியில் நடந்த மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவின் பஜ்ரங் புனியா\nஎல்லையில் ஒருவார காலமாக எந்த வன்முறைச் சம்பவமும் நிகழவில்...\nலட்சத்தீவு அருகே சிக்கிய 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்...\nசென்னை 44 வது புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவு\nவங்காள தேசத்தை இணைக்கும் மைத்ரி சேது பாலத்தை காணொலி வாயில...\n5 மாநில தேர்தல் பிரச்சாரத்தில் தலைவர்கள் ஈடுபட உள்ளதால் ந...\nஎட்றா வண்டிய....என பேருந்தின் முன் நின்று குடிபோதை ஆசாமி சாகசப் பயணம்... காளிமுத்துக்கு கட்டம் சரி இல்ல\nதென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வடிவேலு பாணியில் அரசுப் பேருந்தின் முன்பக்கம் நின்றவாறு பயணம் செய்த குடிபோதை ஆசாமியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nகரும்புளியூத்து கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க ஆலங்குளம் வந்திருக்கிறார். பொருட்களை வாங்கி பையில் போட்டவர், அப்படியே மதுவையும் வாங்கி வயிற்றுக்குள் ஊற்றி இருக்கிறார். தலைக்கேறிய போதையுடன் எக்ஸ்பிரஸ் பேருந்தில் ஏறியவரை, கரும்புளியூத்தில் நிற்காது என்று கூறி நடத்துநர் இறக்கிவிட்டார்.\nஆவேசமடைந்த காளிமுத்து, பேருந்தை நகர விடாமல் முன்னால் நின்றவாறு ஆபாசமாக வசைபாடத் தொங்கினார். தொடர்ந்து பேருந்தின் முன்பக்கம் காளிமுத்து ஏறி நிற்கவே, அவரை பயமுறுத்துவதற்காக ஓட்டுநர் பேருந்தை சில அடி தூரம் இயக்கினார்.\nஸ்மார்ட் சிட்டி திட்டம் : கோவையில் வெடித்து சிதறிய பிரமாண்ட விளக்கு\nமகளிர் தினத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிள்\nசேலம்: திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்த வேளாண்துறை உதவி தொழில்நுட்ப பெண் மேலாளர் பணி நீக்கம்\nதேர்தல் செலவின பார்வையாளர் மது மகாஜன் நாளை சென்னை வருகை\nமகளின் திருமணத்துக்காக வைத்திருந்த 100 சவரன் நகை, ரூ. 8 லட்சம் திருட்டு போனதால் தாய் கதறல்\nஇயற்கை உரத்தில் விளைநிலங்கள் வளம் பெறும் என்பதால் விளைநிலத்தில் வாத்துகளை மேயவிடும் விவசாயிகள்\nதிமுக கூட்டணியில் இணைய பார்வார்ட் பிளாக் கட்சி விருப்பம்\nவணிகர் சங்க பேரமைப்பின் லாரி புக்கிங் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய சிஐடியு தொழிலாளர்கள்\nதக���த உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி\nஓட்டலில் ஓசிச்சோறு ரவுடிகள் அட்டூழியம்.. கடையை காலி செய்ய மிரட்டல்\nஅக்கவுண்டல பணம் வரலைன்னா அடிப்போம்..\nகேப்டன் பிரசாரத்துக்கு வருவார் பார்த்து போட்டு குடுங்கய்ய...\nசென்னையில் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது நோய் கட்டுப்பாட்...\nமுதல்கட்ட சோதனையை முடித்தது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி..\nமகளிர் தினம்: அன்னையாய், சகோதரியாய், மனைவியாய் இருக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/138743", "date_download": "2021-03-09T04:14:36Z", "digest": "sha1:IRAL7HKI3OFIEFDQVZPF37OVHIGGMYCZ", "length": 8646, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇத்தாலியில் நடந்த மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவின் பஜ்ரங் புனியா\nஎல்லையில் ஒருவார காலமாக எந்த வன்முறைச் சம்பவமும் நிகழவில்...\nலட்சத்தீவு அருகே சிக்கிய 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்...\nசென்னை 44 வது புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவு\nவங்காள தேசத்தை இணைக்கும் மைத்ரி சேது பாலத்தை காணொலி வாயில...\n5 மாநில தேர்தல் பிரச்சாரத்தில் தலைவர்கள் ஈடுபட உள்ளதால் ந...\nஅங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு\nஅங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக கே.எஸ்.அழகிரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.\nதமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்குச் சொந்தமாகச் சிதம்பரத்தில் உள்ள கடல்சார் அறிவியல் கல்லூரி முறையாக விதிகளைப் பின்பற்றவில்லை எனக் கூறி அதன் அங்கீகாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் மாணவர்களுக்கு 50 விழுக்காடு கல்விக் கட்டணத்தைத் திருப்பி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கல்லூரியை நடத்தும் அறக்கட்டளை சார்பில் உத்தரவை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அரிகரசுதன் என்கிற மாணவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அங்கீகாரம் இல்லாமல் கல்லூர�� நடத்தி மாணவர்களிடம் ஒன்றரைக் கோடி ரூபாய் மோசடி செய்ததற்காக கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார். இந்தக் கல்லூரியில் படித்ததால் தனது எதிர்காலம் பாதிக்கப்பட்டு விட்டதாகவும் அதற்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வர உள்ளன.\nதி.மு.க. கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டி\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1500 வழங்கப்படும் - அதிமுக தேர்தல் அறிக்கை\nகூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது திமுகவின் தொகுதி பங்கீட்டு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nகூட்டணிக் கட்சிகளுடன் மக்கள் நீதிமய்யம் இன்று தொகுதிப் பங்கீடு..\nஅழைப்பு விடுத்த கமல்ஹாசனுக்கு நன்றி - திருமாவளவன்\nதபால் வாக்கு நடைமுறைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nபாமக தேர்தல் அறிக்கைப் புத்தகத்தில் தேமுதிகவைப் புறக்கணித்த பாமக\nதிமுக கூட்டணியில் 6 தொகுதிகளை ஏற்று இந்திய கம்யூனிஸ்ட் இன்று தொகுதி உடன்பாடு செய்து கொள்ள உள்ளதாக தகவல்\nஓட்டலில் ஓசிச்சோறு ரவுடிகள் அட்டூழியம்.. கடையை காலி செய்ய மிரட்டல்\nஅக்கவுண்டல பணம் வரலைன்னா அடிப்போம்..\nகேப்டன் பிரசாரத்துக்கு வருவார் பார்த்து போட்டு குடுங்கய்ய...\nசென்னையில் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது நோய் கட்டுப்பாட்...\nமுதல்கட்ட சோதனையை முடித்தது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி..\nமகளிர் தினம்: அன்னையாய், சகோதரியாய், மனைவியாய் இருக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/NASA?page=1", "date_download": "2021-03-09T04:48:00Z", "digest": "sha1:URWXQ6NGBNDIECTTA5TASTRKCFVPZXAO", "length": 4678, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | NASA", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nசெவ்வாய் கிரகத்தில் ரோவர் தரையி...\nபிப்ரவரியை குறி வைக்கும் விஞ்ஞான...\nநாசாவின் செயல் தலைவராக இந்திய வம...\nபைடன் அலுவலகத்தில் காட்சிக்கு வை...\nஇரண்டு கருந்துளைகள் இணையும் அதிச...\n47 நிமிடங்களில் 20 ஆண்டு கால சூர...\n’கணிக்கப்பட்டதை விட நிலவில் அதிக...\n4 ஆண்டு பயணம்... சூரிய குடும்பத்...\nகரூர்: உலகிலேயே மிகச்சிறிய சாட்ட...\nபோயிங் விமானத்தை விட பெரியது.. ப...\nசெவ்வாய் கிரகத்தில் டிராகன் வடிவ...\n’’இது தான் அரோரா - ஏர் க்ளோ சந்த...\nடி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்\nகேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக\nதேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு\n'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.vettimurasu.com/2018/05/blog-post_883.html", "date_download": "2021-03-09T03:34:42Z", "digest": "sha1:IS7WJLI47557RD3NWNNU65EUONQHV6BP", "length": 6622, "nlines": 55, "source_domain": "www.vettimurasu.com", "title": "யாழில் குட்டை பாவாடை அணிந்து சென்ற யுவதி மீது தாக்குதல் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome North யாழில் குட்டை பாவாடை அணிந்து சென்ற யுவதி மீது தாக்குதல்\nயாழில் குட்டை பாவாடை அணிந்து சென்ற யுவதி மீது தாக்குதல்\nயாழ்ப்பாணத்தில் குட்டை பாவாடை அணிந்த யுவதியை இளைஞர்கள் கடுமையாக தாக்கியதாக தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் நேற்று முன்தினம் பலாலி வீதி, உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nஅந்தப் பகுதியில் நண்பகல் வேளையில், யுவதி ஒருவர் மோட்டார் சைக்கிளில் நின்று தொலைபேசியில் உரையாடியுள்ளார். நண்பகல் வேளை என்பதால் சன நடமாட்டம் குறைந்து காணப்பட்டுள்ளது.\nஅப்போது அவ்வழியாக வந்த இரு இளைஞர்கள் குறித்த யுவதிக்கு அருகில் வந்து கையில் இருந்த தொலைபேசியை தட்டி விட்டதுடன், குட்டைப் பாவாடை போடுவியா என கேட்டுத் தாக்கியுள்ளனர். அத்துடன் மோட்டார் சைக்கிளையும் கீழே தள்ளி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.\nபின்னர் வீதியால் சென்ற பொதுமக்கள் யுவதியிடம் நடந்தவற்றை கேட்டு அவரை ஆறுதல் படுத்தியதுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். குறித்த விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்து சமய அறநெறிக் கல்வி - கொடி தினம்\nதேசிய இந்து சமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு மாதம் இந்து சமய அறநெறிக் கல்வி - கொடி தினம் - 2018 இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்து...\nகிழக்கு மாகாண ஆசிரியர் சங்கத்தினால் புதிய பிரமாணக் குறிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.\nகிழக்கு மாகாண ஆசிரியர் சங்கத்தினால் புதிய பிரமாணக் குறிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பில் நடைப...\nமட்டக்களப்பில் இறைச்சிக்காக மாடு திருடியவர்கள் பொலிசாரினால் கைது\nகாணாமல் போனதாக இரண்டு நாட்களாக தேடப்பட்ட வளர்ப்பு மாடு இறைச்சிக்காக வெட்டுவதற்கு கொண்டு செல்லும் போது பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளதாக நேற...\nகிழக்கு மாகாண பூப்பந்தாட்ட வீரர்களுக்கிடையிலான பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி\nமட்டக்களப்பு பூப்பந்தாட்ட வீரர்களின் ஏற்பாட்டில் கிழக்குமாகாண பூப்பந்தாட்ட வீரர்களை மையப்படுத்தி மாபெரும் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டு இவ் வ...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ctr24.com/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-03-09T03:38:10Z", "digest": "sha1:RQTIRZ5FCGWH3WLXU3DJ4CUSW43SKTD2", "length": 9997, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "ஆளுநருக்கு அழைப்பு இல்லை - CTR24 ஆளுநருக்கு அழைப்பு இல்லை - CTR24", "raw_content": "\nமார்ச் 08; அனைத்துலக பெண்கள் நாள்\nஅநீதிகளுக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணத்தில் தீப்பந்த பேரணி\nகனடிய தூதுவரை கண்காணிக்கவில்லை என்கிறது காவல்துறை\nபல்கலை மாணவரின் உணவு தவிர்ப்பு போராட்டடம் வலுப்பெற வேண்டுமென்கிறார் விக்கி\nஇளைஞர் மீது இராணுவம் தாக்குதல்\nசெம்மணியில் படையினர் விசேட தேடுதல்\nஉணவு தவிர்ப்பு போராட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள்\nகனடாவில் தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி வாகனப் பேரணி\nரொரண்டோ காவல்துறை அதிகாரி பணி நீக்கம்\nமேற்கு வங்க மாநில சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதலாவது கூட்டத்தொடர், ஆளுநர் அழைக்கப்படாமல் நடந்தேறியுள்ளது.\nமேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், மாநில ஆளுநருக்கும் இடையில் முரண்பாடுகள் நீடித்து வருகின்றன.\nஇந்தநிலையில், இந்த ஆண்டுக்கான சட்டசபையின் முதல் கூட்டத்துக்கு ஆள���நருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.\nமுதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்றுவது வழக்கம் என்ற போதும், ஆளுநர் அழைக்கப்படாமல் கூட்டம் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜக உறுப்பினர்கள், அமளியில் ஈடுபட்டுள்ளனர்.\nஅத்துடன் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளும் இன்றைய கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர்.\nPrevious Postஎழுவர் விடுதலை - மோடி அரசின் முடிவைத்தான் ஆளுநர் தெரிவித்துள்ளார் Next Postபாகிஸ்தானில் ஈரான் இராணுவம் சேஜிக்கல் தாக்குதல்\nமார்ச் 08; அனைத்துலக பெண்கள் நாள்\nஅநீதிகளுக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணத்தில் தீப்பந்த பேரணி\nகனடிய தூதுவரை கண்காணிக்கவில்லை என்கிறது காவல்துறை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nமார்ச் 08; அனைத்துலக பெண்கள் நாள்\nஅநீதிகளுக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணத்தில் தீப்பந்த பேரணி\nகனடிய தூதுவரை கண்காணிக்கவில்லை என்கிறது காவல்துறை\nபல்கலை மாணவரின் உணவு தவிர்ப்பு போராட்டடம் வலுப்பெற வேண்டுமென்கிறார் விக்கி\nஇளைஞர் மீது இராணுவம் தாக்குதல்\nசெம்மணியில் படையினர் விசேட தேடுதல்\nயாழில் கொரோனாவால் மூதாட்டி மரணம்\nஉணவு தவிர்ப்பு போராட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள்\nகனடாவில் தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி வாகனப் பேரணி\nரொரண்டோ காவல்துறை அதிகாரி பணி நீக்கம்\nஉறைபனிக் குளத்தில் வீழ்ந்த இரு சிறார்கள் மீட்பு\nஒன்ராரியோவில் 1,299 பேருக்கு கொரோனா\nவிவசாயிகளின் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்களும் பங்கேற்பு\nவிவசாயிகளின் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்களும் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.thiruthiyamalai.in/puducherry/weather-forecast-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-13-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-03-09T03:09:06Z", "digest": "sha1:MYQZWW2MBFYIXR4Z5WRN6ZKQPF3GVMD2", "length": 42266, "nlines": 352, "source_domain": "news.thiruthiyamalai.in", "title": "Weather Forecast: தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழை பெய்யலாம் வானிலை மையம் கணிப்பு | News Thiruthiyamalai", "raw_content": "\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...\nபுதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார் || tamil news Yediyurappa tax free budget\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nசென்னை: “தமிழகத்தில் உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்க இருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் அமமுகவிற்கு வாக்களிப்பார்கள்” என்று...\nTennis: ரோஜர் பெடரரின் உலக சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச்\nஜோகோவிச் ஏடிபி தரவரிசையில் ஐந்து வெவ்வேறு நிலைகளில் 311 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இடம் பெற்றார். இது சுவிஸ் மாஸ்டர் ரோஜர் பெடரரை விட ஒரு வாரம் அதிகம் என்பது குறிப்பிடத்தகக்து. ஏடிபி...\nமகளிர் தினத்தையொட்டி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தை வழிநடத்திய பெண்கள் || Tamil News Thousands of Indian women join farmers protests against new laws\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...\nபுதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார் || tamil news Yediyurappa tax free budget\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nசென்னை: “தமிழகத்தில் உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்க இருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எதிர்வரவி��ுக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் அமமுகவிற்கு வாக்களிப்பார்கள்” என்று...\nTennis: ரோஜர் பெடரரின் உலக சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச்\nஜோகோவிச் ஏடிபி தரவரிசையில் ஐந்து வெவ்வேறு நிலைகளில் 311 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இடம் பெற்றார். இது சுவிஸ் மாஸ்டர் ரோஜர் பெடரரை விட ஒரு வாரம் அதிகம் என்பது குறிப்பிடத்தகக்து. ஏடிபி...\nமகளிர் தினத்தையொட்டி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தை வழிநடத்திய பெண்கள் || Tamil News Thousands of Indian women join farmers protests against new laws\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...\nபுதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார் || tamil news Yediyurappa tax free budget\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nசென்னை: “தமிழகத்தில் உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்க இருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் அமமுகவிற்கு வாக்களிப்பார்கள்” என்று...\nTennis: ரோஜர் பெடரரின் உலக சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச்\nஜோகோவிச் ஏடிபி தரவரிசையில் ஐந்து வெவ்வேறு நிலைகளில் 311 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இடம் பெற்றார். இது சுவிஸ் மாஸ்டர் ரோஜர் பெடரரை விட ஒரு வாரம் அதிகம் என்பது குறிப்பிடத்தகக்து. ஏடிபி...\nமகளிர் தினத்தையொட்டி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தை வழிநடத்திய பெண்கள் || Tamil News Thousands of Indian women join farmers protests against new laws\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...\nபுதிய வரிகள் இல்லாத பட்���ெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார் || tamil news Yediyurappa tax free budget\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nசென்னை: “தமிழகத்தில் உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்க இருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் அமமுகவிற்கு வாக்களிப்பார்கள்” என்று...\nTennis: ரோஜர் பெடரரின் உலக சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச்\nஜோகோவிச் ஏடிபி தரவரிசையில் ஐந்து வெவ்வேறு நிலைகளில் 311 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இடம் பெற்றார். இது சுவிஸ் மாஸ்டர் ரோஜர் பெடரரை விட ஒரு வாரம் அதிகம் என்பது குறிப்பிடத்தகக்து. ஏடிபி...\nமகளிர் தினத்தையொட்டி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தை வழிநடத்திய பெண்கள் || Tamil News Thousands of Indian women join farmers protests against new laws\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...\nபுதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார் || tamil news Yediyurappa tax free budget\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nசென்னை: “தமிழகத்தில் உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்க இருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் அமமுகவிற்கு வாக்களிப்பார்கள்” என்று...\nTennis: ரோஜர் பெடரரின் உலக சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச்\nஜோகோவிச் ஏடிபி தரவரிசையில் ஐந்து வெவ்வேறு நிலைகளில் 311 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இடம் பெற்றார். இது சுவிஸ் மாஸ்டர் ரோஜர் பெடரரை விட ஒரு வாரம் அதிகம் என்பது குறிப்பிடத்தகக்து. ஏடிபி...\nமகளிர் தினத்தையொட்டி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தை வழிநடத்திய பெண்கள் || Tamil News Thousands of Indian women join farmers protests against new laws\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ர���் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...\nபுதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார் || tamil news Yediyurappa tax free budget\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nசென்னை: “தமிழகத்தில் உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்க இருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் அமமுகவிற்கு வாக்களிப்பார்கள்” என்று...\nTennis: ரோஜர் பெடரரின் உலக சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச்\nஜோகோவிச் ஏடிபி தரவரிசையில் ஐந்து வெவ்வேறு நிலைகளில் 311 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இடம் பெற்றார். இது சுவிஸ் மாஸ்டர் ரோஜர் பெடரரை விட ஒரு வாரம் அதிகம் என்பது குறிப்பிடத்தகக்து. ஏடிபி...\nமகளிர் தினத்தையொட்டி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தை வழிநடத்திய பெண்கள் || Tamil News Thousands of Indian women join farmers protests against new laws\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...\nபுதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார் || tamil news Yediyurappa tax free budget\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nசென்னை: “தமிழகத்தில் உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்க இருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் அமமுகவிற்கு வாக்களிப்பார்கள்” என்று...\nTennis: ரோஜர் பெடரரின் உலக சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச்\nஜோகோவிச் ஏடிபி தரவரிசையில் ஐந்து வெவ்வேறு நிலைகளில் 311 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தி���் இடம் பெற்றார். இது சுவிஸ் மாஸ்டர் ரோஜர் பெடரரை விட ஒரு வாரம் அதிகம் என்பது குறிப்பிடத்தகக்து. ஏடிபி...\nமகளிர் தினத்தையொட்டி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தை வழிநடத்திய பெண்கள் || Tamil News Thousands of Indian women join farmers protests against new laws\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...\nபுதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார் || tamil news Yediyurappa tax free budget\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nசென்னை: “தமிழகத்தில் உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்க இருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் அமமுகவிற்கு வாக்களிப்பார்கள்” என்று...\nTennis: ரோஜர் பெடரரின் உலக சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச்\nஜோகோவிச் ஏடிபி தரவரிசையில் ஐந்து வெவ்வேறு நிலைகளில் 311 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இடம் பெற்றார். இது சுவிஸ் மாஸ்டர் ரோஜர் பெடரரை விட ஒரு வாரம் அதிகம் என்பது குறிப்பிடத்தகக்து. ஏடிபி...\nமகளிர் தினத்தையொட்டி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தை வழிநடத்திய பெண்கள் || Tamil News Thousands of Indian women join farmers protests against new laws\nHome Puducherry Weather Forecast: தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழை பெய்யலாம் வானிலை மையம் கணிப்பு\nWeather Forecast: தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழை பெய்யலாம் வானிலை மையம் கணிப்பு\nசென்னை: இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தள்ளது.\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai Meteorological Department) அறிவித்துள்ளது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு அதாவது நாளை மறுநாள் வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெயா வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ச���ன்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,\nவளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நெல்லை, சேலம், தேனி, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு பெய்யும் வாய்ப்புள்ளது. தொடர்ந்து 22ம் தேதியன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.\nAlso Read | India-Pakistan war 50 ஆண்டு நிறைவடைவு, கோவையில் விமான சாகசக் காட்சிகள்\n23ம் தேதியன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். 24ம் தேதி மற்றும் 25ம் தேதிகளில் 23ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று கூறப்பட்டுள்ளது.\nதமிழகத்தில், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கும் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nAlso Read | பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் பதிலடி\nஅரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nPrevious articleஎந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்\nஅடுத்தது நம்ம ஆட்சிதான், குடும்ப அரசியலால் காங்கிரஸ் சீர்குலைந்துள்ளது: புதுச்சேரியில் அமித் ஷா\nபுதுச்சேரி: புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி மக்களை பாஜகவுக்கு வாய்ப்பு வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார். பாஜக தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால்...\nPM Modi in Puducherry: காத்து எங்க பக்கம் திரும்பிடுச்சு, காங்கிரஸ் ஆட்சி அமைக்காது\nபுதுச்சேரி: ஒருநாள் பயணமாக புதுச்சேரி மற்றும் தமிழகத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதுச்சேரியை மிகச்சிறந்த மாநிலமாக மாற்றுவதே தனது விருப்பம் என கூறினார். புதுச்சேரிக்கு பல வளர்ச்சி வாய்ப்புகளை அளிக்கும்...\nபுதுச்சேரியில் கன மழை, பள்ளிகள் விடுமுறை: இன்னும் இரு நாட்களுக்கு மழை நீடிக்கும்: IMD\nபுதுச்சேரி: புதுச்சேரி மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை முதல் கனமழை பெய்து வருகிறது. விடாமல் பெய்யும் பலத்த மழை இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்துள்ளது. புதுச்சேரி முழுவதும் பெய்த கனமழையால்...\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...\nபுதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார் || tamil news Yediyurappa tax free budget\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nசென்னை: “தமிழகத்தில் உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்க இருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் அமமுகவிற்கு வாக்களிப்பார்கள்” என்று...\nTennis: ரோஜர் பெடரரின் உலக சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச்\nஜோகோவிச் ஏடிபி தரவரிசையில் ஐந்து வெவ்வேறு நிலைகளில் 311 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இடம் பெற்றார். இது சுவிஸ் மாஸ்டர் ரோஜர் பெடரரை விட ஒரு வாரம் அதிகம் என்பது குறிப்பிடத்தகக்து. ஏடிபி...\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...\nபுதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார் || tamil news Yediyurappa tax free budget\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nசென்னை: “தமிழகத்தில் உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்க இருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் அமமுகவிற்கு வாக்களிப்பார்கள்” என்று...\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...\nபுதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார் || tamil news Yediyurappa tax free budget\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nசென்னை: “தமிழகத்தில் உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்க இருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் அமமுகவிற்கு வாக்களிப்பார்கள்” என்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/honda-city/car-price-in-vapi.htm", "date_download": "2021-03-09T05:20:34Z", "digest": "sha1:NEU6TPEYVS33ZTLKY7ZDDG6FN7MY7L2D", "length": 30521, "nlines": 547, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஹோண்டா சிட்டி 2021 வாப்பி விலை: சிட்டி காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா சிட்டி\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாசிட்டிroad price வாப்பி ஒன\nவாப்பி சாலை விலைக்கு ஹோண்டா சிட்டி\nவி எம்டி டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in வாப்பி : Rs.13,90,654*அறிக்கை தவறானது விலை\non-road விலை in வாப்பி : Rs.15,40,699*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் எம்டி டீசல்(டீசல்)Rs.15.40 லட்சம்*\nஇசட்எக்ஸ் எம்டி டீசல்(டீசல்) (top model)\non-road விலை in வாப்பி : Rs.16,49,923*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் எம்டி டீசல்(டீசல்)(top model)Rs.16.49 லட்சம்*\nவி எம்டி(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in வாப்பி : Rs.12,25,164*அறிக்கை தவறானது விலை\nவி எம்டி(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.12.25 லட்சம்*\non-road விலை in வாப்பி : Rs.13,68,589*அறிக்கை தவறானது விலை\non-road விலை in வாப்பி : Rs.13,75,209*அறிக்கை தவறானது விலை\non-road விலை in வாப்பி : Rs.14,84,432*அறிக்கை தவறானது விலை\non-road விலை in வாப்பி : Rs.15,18,634*அறிக்கை தவ��ானது விலை\nஇசட்எக்ஸ் சிவிடி(பெட்ரோல்) (top model)\non-road விலை in வாப்பி : Rs.16,27,858*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் சிவிடி(பெட்ரோல்)(top model)Rs.16.27 லட்சம்*\nவி எம்டி டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in வாப்பி : Rs.13,90,654*அறிக்கை தவறானது விலை\non-road விலை in வாப்பி : Rs.15,40,699*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் எம்டி டீசல்(டீசல்)Rs.15.40 லட்சம்*\nஇசட்எக்ஸ் எம்டி டீசல்(டீசல்) (top model)\non-road விலை in வாப்பி : Rs.16,49,923*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் எம்டி டீசல்(டீசல்)(top model)Rs.16.49 லட்சம்*\nவி எம்டி(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in வாப்பி : Rs.12,25,164*அறிக்கை தவறானது விலை\non-road விலை in வாப்பி : Rs.13,68,589*அறிக்கை தவறானது விலை\non-road விலை in வாப்பி : Rs.13,75,209*அறிக்கை தவறானது விலை\non-road விலை in வாப்பி : Rs.14,84,432*அறிக்கை தவறானது விலை\non-road விலை in வாப்பி : Rs.15,18,634*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் சிவிடி(பெட்ரோல்) (top model)\non-road விலை in வாப்பி : Rs.16,27,858*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் சிவிடி(பெட்ரோல்)(top model)Rs.16.27 லட்சம்*\nஹோண்டா சிட்டி விலை வாப்பி ஆரம்பிப்பது Rs. 10.99 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா சிட்டி வி எம்டி மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் எம்டி டீசல் உடன் விலை Rs. 14.84 லட்சம்.பயன்படுத்திய ஹோண்டா சிட்டி இல் வாப்பி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 4.50 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ஹோண்டா சிட்டி ஷோரூம் வாப்பி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் வெர்னா விலை வாப்பி Rs. 9.10 லட்சம் மற்றும் மாருதி சியஸ் விலை வாப்பி தொடங்கி Rs. 8.41 லட்சம்.தொடங்கி\nசிட்டி விஎக்ஸ் எம்டி டீசல் Rs. 15.40 லட்சம்*\nசிட்டி விஎக்ஸ் எம்டி Rs. 13.75 லட்சம்*\nசிட்டி இசட்எக்ஸ் எம்டி Rs. 14.84 லட்சம்*\nசிட்டி விஎக்ஸ் சிவிடி Rs. 15.18 லட்சம்*\nசிட்டி வி எம்டி Rs. 12.25 லட்சம்*\nசிட்டி வி எம்டி டீசல் Rs. 13.90 லட்சம்*\nசிட்டி இசட்எக்ஸ் சிவிடி Rs. 16.27 லட்சம்*\nசிட்டி வி சிவிடி Rs. 13.68 லட்சம்*\nசிட்டி இசட்எக்ஸ் எம்டி டீசல் Rs. 16.49 லட்சம்*\nசிட்டி மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nவாப்பி இல் வெர்னா இன் விலை\nவாப்பி இல் சியஸ் இன் விலை\nவாப்பி இல் அமெஸ் இன் விலை\nவாப்பி இல் New Rapid இன் விலை\nநியூ ரேபிட் போட்டியாக சிட்டி\nவாப்பி இல் சிவிக் இன் விலை\nவாப்பி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா சிட்டி mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்���து வலது)\nஎல்லா சிட்டி உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சிட்டி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிட்டி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிட்டி விதேஒஸ் ஐயும் காண்க\nவாப்பி இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nபோஸ்ட் -சால்வாவில் வாப்பி 396191\nஇந்தியாவில் ஐந்தாவது தலைமுறையான ஹோண்டா சிட்டிக்கு மாசு உமிழ்வுக்கான சோதனை ஓட்டம் செய்யப்பட்டது\nஹோண்டா அதன் புதிய சிட்டியை பிஎஸ் 6-இணக்கமான 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nவாரத்தின் முதல் 5 கார் குறித்த செய்திகள்: 2020 ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹோண்டா சிட்டி, டொயோட்டா பார்ச்சூனர் பிஎஸ்6 & ஹவல் எஸ்யூவி\nவரவிருக்கும் மாதங்களில் நமக்காகச் சேமித்து வைத்திருக்கும் சந்தோஷத்தை (புதிய கார்கள்) இந்த வாரம் குறிப்பிடுகிறது\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\npet... இல் Which ஐஎஸ் best between ஹோண்டா சிட்டி டீசல் or பெட்ரோல் மற்றும் ஐஎஸ் it ok to fit சிஎன்ஜி\n இல் ஹோண்டா சிட்டி மற்றும் டொயோட்டா யாரீஸ் made\nஐஎஸ் it ஆட்டோமெட்டிக் gear system\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் சிட்டி இன் விலை\nசில்வாஸ்சா Rs. 11.92 - 16.05 லட்சம்\nநவ்சாரி Rs. 12.25 - 16.49 லட்சம்\nநவி மும்பை Rs. 12.92 - 17.66 லட்சம்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/arvast-f-p37089125", "date_download": "2021-03-09T04:30:58Z", "digest": "sha1:RJBKJ6KERSWLVHYBZ5GCL4C3ATRAJCMC", "length": 18158, "nlines": 249, "source_domain": "www.myupchar.com", "title": "Arvast F in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Arvast F payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Arvast F பயன்படுகிறது -\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Arvast F பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Arvast F பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nArvast F-ல் இருந்து மிதமான பக்க விளைவுகளை கர்ப்பிணிப் பெண்கள் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்க��் அப்படி உணர்ந்தால் உட்கொள்வதை நிறுத்தி விட்டு, மருத்துவரின் அறிவுரையின் பெயரிலேயே தொடங்கவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Arvast F பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Arvast F சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். தேவையற்ற அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், அதனை மீண்டும் எடுக்காமல், உடனே உங்கள் மருத்துவரை அழைக்கவும். உங்கள் மருத்துவர் உங்களுக்கான சிறந்த தேர்வை கூறுவார்.\nகிட்னிக்களின் மீது Arvast F-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீதான Arvast F-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈரலின் மீது Arvast F-ன் தாக்கம் என்ன\nArvast F மிக அரிதாக கல்லீரல்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Arvast F-ன் தாக்கம் என்ன\nArvast F-ஆல் இதயம் பாதிக்கப்படலாம். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Arvast F-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Arvast F-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Arvast F எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Arvast F உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Arvast F உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Arvast F-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Arvast F பயன்படாது.\nஉணவு மற்றும் Arvast F உடனான தொடர்பு\nஆராய்ச்சி இல்லாததால், உணவும் Arvast F-ம் எப்படி ஒன்றி அமையும் என கூறுவது கஷ்டம்.\nமதுபானம் மற்றும் Arvast F உடனான தொடர்பு\nஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Arvast F உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதன் பக்க விளைவுகள் பற்றி எதுவும் கூற முடியாது.\nஉரிமைத் துறப்பு: இந்த இண��யதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/orissa-awful-6-people-killed-were-electrocuted-in-a-moving-bus/", "date_download": "2021-03-09T03:59:18Z", "digest": "sha1:CYDXWPBVR4Y7OWQOUOFFOWAFU34D2IX2", "length": 13065, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "ஒடிசாவில் பரிதாபம்: ஓடும் பேருந்தில் மின்சாரம் தாக்கி 6 பேர் பலி! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஒடிசாவில் பரிதாபம்: ஓடும் பேருந்தில் மின்சாரம் தாக்கி 6 பேர் பலி\nஒடிசாவில் ஓடும் பேருந்தில் மின்சாரம் தாக்கியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் படுகாயமடைந்தனர்.\nஒடிசாவில் தென்கானல் மாவட்டத்தில் உள்ள சிசு மந்திர் என்ற இடத்தின் அருகே 45 பயணிகளுடன் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ரோட்டின் குறுக்கே சென்ற உயர் மின் அழுத்த கம்பி மீது பேருந்து உரசியது.\nஅந்த உயர்அழுத்த மின் கம்பியில் 11 ஆயிரம் கிலோவாட் மின்சாரம் சென்று கொண்டிருந்தது. அந்த உயர் அழுத்த மின் கம்பியில் பஸ் உரசியதால், பஸ்சினுள் மின்சாரம் பாய்ந்தது.\nஇந்த எதிர்பாராத சம்பவத்தால் பஸ்சினுள் இருந்த பயணிகளில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் . மேலும் 20க்கும் மேற்பட்ட பயணிகள் கரண்டு ஷாக்கால் படுகாயமடைந்துள்ளனர்.\nஇந்த விபத்து குறித்து அறிந்த ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் , இறந்த பயணிகளுக்கு 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் ஒடிசா மின்வாரியம் சார்பாக 5 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி அம்மாநில மின்துறை அமைச்சர் பிரணாப் பிரகாஷ் ���திகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉவரியில் சோகம்: மாதாகோவில் தேர் பவனி மின்சாரம் தாக்கி 5 பேர் சாவு மின்சாரம் தாக்கி 5 பேர் சாவு அமித்ஷாவுக்கு கடும் எதிர்ப்பு: குஜராத்தில் பலவீனமடைகிறதா பா.ஜ.க அமித்ஷாவுக்கு கடும் எதிர்ப்பு: குஜராத்தில் பலவீனமடைகிறதா பா.ஜ.க ஒடிசா: பாலத்திலிருந்து பஸ் கவிழ்ந்து விபத்து ஒடிசா: பாலத்திலிருந்து பஸ் கவிழ்ந்து விபத்து\n, All India, electrocuted, india, moving bus, Orissa awful:, இந்தியா, ஒடிசாவில், ஓடும், தாக்கி, பரிதாபம்:, பேருந்தில், மின்சாரம்\nPrevious காவிரி விவகாரம்: சோனியாவுடன் சித்தராமையா முக்கிய ஆலோசனை\nNext டெல்லி: கொசுக்களை ஒழிக்க களமிறங்குகிறது ரயில்வே துறை\nவங்கதேச 50-வது சுதந்திர தின விழாவில் மோடி பங்கேற்பு\n11 mins ago ரேவ்ஸ்ரீ\nமகளிருக்கு இனி அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லை : பஞ்சாப் அரசு அறிவிப்பு\nஇந்தியாவில் நேற்று 15,353 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஇந்தியாவில் நேற்று 15,353 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,44,624 ஆக உயர்ந்து 1,57,966 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.77 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,77,37,737 ஆகி இதுவரை 26,11,566 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதடுப்புமருந்து எடுத்துக்கொண்டோர் முகக்கவசமின்றி சிறு குழுவாய் கூடலாம் – அமெரிக்காவில் சிறு சலுகை\nவாஷிங்டன்: அமெரிக்காவில் முழுமையாக கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டவர்கள், முகக்கவசம் இல்லாமல் சிறிய குழுவாக சேரலாம் என்று அந்நாட்டின் நோய்க்…\nஇன்று ஆந்திராவில் 74 பேர், டில்லியில் 239 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 74 பேர், மற்றும் டில்லியில் 239 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 08/03/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (08/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 556 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 229 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,37,204 பேர்…\nகமல் தலைமையிலான கூட்டணியில் மநீம 154 இடங்களில் போட்டி, கூட்டணி கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு…\nவங்கதேச 50-வது சுதந்திர தின விழாவில் மோடி பங்கேற்பு\n11 mins ago ரேவ்ஸ்ரீ\nநாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தரமான கல்வி மட்டுமே இலவசம்\nமகளிருக்கு இனி அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லை : பஞ்சாப் அரசு அறிவிப்பு\nஇந்தியாவில் நேற்று 15,353 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thamizhkadal.com/2021/02/blog-post_231.html", "date_download": "2021-03-09T05:34:54Z", "digest": "sha1:5J6NUM7ZP4DIVY3KO7GKQSQGW254LKB7", "length": 6879, "nlines": 62, "source_domain": "www.thamizhkadal.com", "title": "பெயரளவுக்கு சான்றிதழ் நகல் பெறப்பட்டதா ? - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome பொதுச் செய்திகள் பெயரளவுக்கு சான்றிதழ் நகல் பெறப்பட்டதா \nபெயரளவுக்கு சான்றிதழ் நகல் பெறப்பட்டதா \nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nபெயரளவுக்கு சான்றிதழ் நகல் பெறப்பட்டதா பகுதி நேர ஆசிரியர் கள் பணி நிரந்தரம் கேட்டு போராடி வரும் சூழ்நிலை யில் , ஏற்கனவே டிஆர்பி தேர்வு எழுதி வெற்றிபெற்ற தையல் , ஓவியம் , உடற் கல்வி , கணினி போன்ற தொழிற்கல்வி ஆசிரியர்க ளின் தமிழ்வழியில் கற்ற தற்கான சான்றிதழுடன் அனைத்து சான்றிதழ்களின் நகல்களை காலி பணியிடங் கள் நிரப்புவதற்காக என்று பள்ளிக்கல்வித்துறை சமீபத் தில் கேட்டு பெற்றுள்ளது . ஆனால் , இது வெறும் கண் துடைப்புக் காகவே செய் யப்பட்டதாகவும் , யாராவது வழக்கு தொடர்ந்தால் அதை சமாளிக்கவே அரசின் இந்த நடவடிக்கை என்று வேலை யில்லா தொழிற்கல்வி ஆசி ரியர்கள் தெரிவிக்கின்றனர் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.yaseennikah.com/?index.php?Website=mymarriage", "date_download": "2021-03-09T04:44:54Z", "digest": "sha1:EL3HMJCYSPPE6664SNBIPGINQROMZRKI", "length": 17849, "nlines": 565, "source_domain": "www.yaseennikah.com", "title": "Tamil Muslim Matrimony | Muslim Matrimonial Service | Muslim Matrimony Website - Yaseen Nikah Service", "raw_content": "\nதயவுசெய்து, தங்களுடைய Browser-இல் javascript-ஐ enable செய்யவும்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான மிகச��சிறந்த திருமண தகவல் தளம்\n மணமகன் மற்றும் மணமகள் விவரங்களை புதிதாக இலவசமாக இங்கே பதிவு செய்யவும்.\nஅனைவரும் திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர்\nஅனைவரும் தமிழ் முஸ்லிம் உருது முஸ்லிம் கேரள முஸ்லிம் தெலுங்கு முஸ்லிம்\nபடிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nமுதுகலை பட்டம் படிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nஅனைத்து ஊர்களும் அரபுநாடுஅமெரிக்காசிங்கப்பூர்தாய்லாந்துமலேசியாதென் ஆப்ரிக்காஆஸ்திரேலியாஐரோப்பாசீனா கேரளாபெங்களூர்மும்பைஆந்திர பிரதேஷ்நியூ டெல்லி அரியலூர்ராமநாதபுரம்ஈரோடுகடலூர்கரூர்கன்னியாகுமரிகாஞ்சிபுரம்கிருஷ்ணகிரிகோயம்புத்தூர்சிவகங்கைசென்னைசேலம்தஞ்சாவூர்தர்மபுரிதிண்டுக்கல்திருச்சிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்தூத்துக்குடிதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபாண்டிச்சேரிபுதுக்கோட்டைபெரம்பலூர்-மதுரைவிருதுநகர்விழுப்புரம்வேலூர்செங்கல்பட்டுகள்ளக்குறிச்சிதிருப்பத்தூர்இராணிப்பேட்டைதென்காசிகாரைக்கால்மயிலாடுதுறை அனைத்து ஊர்களும்\nதேர்வு செய்க 50 கி.மீ 100 கி.மீ 200 கி.மீ 200 கி.மீ-க்கு மேல்\nவரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்திற்கு முரணானது. மேலும், இந்திய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n2 வீடு, 6 ஏக்கர் நிலம்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n4 பிள்ளைகள், அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. தகுந்த பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nஓட்டுனா் - சொந்த வாகனம்\n1 வீடு, 1 வாகனம்\nஎங்களுக்கு குடும்ப பாங்கான இல்லத்தரசி வேண்டும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n2 வீடு, 1 தோப்பு\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nupholster -(வாகன சீட் கவர்)\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nகுழந்தை இல்லை. படித்த, நற்குணமுள்ள, நல்ல வேலையுள்ள, திருமணமாகாத அல்லது விவாகரத்தான, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nடிகிரி படித்த, சென்னையை சேர்ந்த, உருது - முஸ்லிம், பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nசிவப்பான, நல்ல குடும்ப பின்னனி உள்ள, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nஇந்த பொண்ணு ஐந்து வேளை தொழுகையாளி, குர்ஆன் ஓதும். தகுந்த மணமகன் தேவை.\nமொத்த மணமக்கள் : 10 outof XXX\nமுஸ்லிம் திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1008813", "date_download": "2021-03-09T05:20:15Z", "digest": "sha1:43HWKYCOJV2D5C2JQAJG2QSRWCC77YNK", "length": 8894, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்\nதிருப்பூர், ஜன.28:திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகள��� வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று நாடு முழுவதும் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது. அதன்ஒருபகுதியாக, திருப்பூரில் நடைபெற்றது. அதில் வருவாய்த்துறையில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை உள்ள அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் தனி ஊதியம் வழங்க வேண்டும்.\nகருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியினை வரன்முறை செய்யும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்க வேண்டும். வருவாய்த் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர், பதிவறை எழுத்தர் மற்றும் ஈர்ப்பு ஓட்டுனர் பணியிடங்களை உடனடியாக நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும். பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினை உத்தரவாதம் செய்து தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட வருவாய் துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தால், திருப்பூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று அனுப்பப்படுகிறது\nகல்லூரி மாணவிகள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்\nதிருப்பூர் குருவாயூரப்பன் நகரில் அடிப்படை வசதி கேட்டு 2வது மண்டல அலுவலகம் முற்றுகை\nதிருப்பூர் வரும் வெளிமாநிலத்தவர்கள் கொரோனா அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம்\nதெற்கு சட்டமன்ற தொகுதி மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு\nஉடுமலை ஒன்பதாறு செக்போஸ்டில் பறக்கும் படையினர் வாகன சோதனை\nதென்னம்பாளையம் மார்க்கெட்டில் மீன் வாங்க மக்கள் குவிந்தனர்\n× RELATED கோரிக்கைகளை வலியுறுத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thf-news.tamilheritage.org/2019/11/06/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF-5/", "date_download": "2021-03-09T03:40:31Z", "digest": "sha1:DVAFVVMEVIOHBF2QFXSRIELNZVFGDV6X", "length": 7380, "nlines": 190, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "வட்டெழுத்துக் கல்வெட்டுப் பயிற்சி – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nதமிழ் மரபு அறக்கட்டளை மதுரை காமராஜர் பல்கலைக்கழக வரலாற்றுப் புலத்துடன் இணைந்து நடத்தவிருக்கும் 2 நாட்கள் வட்டெழுத்துக் கல்வெட்டுப் பயிற்சி, டிசம்பர் 28-29 சனி ஞாயிறு ஆகிய நாட்களில் மதுரையில் நடைபெற உள்ளது. கல்வெட்டு எழுத்துக்களை வாசிக்கவும் எழுதவும் கற்பதன் மூலம் சரியான கல்வெட்டு வாசிப்பினைச் சுயமாக அறிந்து கொள்ளும் திறனை நீங்கள் பெறலாம். தமிழகத்தின் சிறந்த கல்வெட்டு ஆசிரியர்கள் இந்தப் பயிற்சியை வழங்க உள்ளார்கள்.\nகல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தைச் சார்ந்தோர் மாணவர்களுடன் இந்த அறிய வாய்ப்பை பற்றிய செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஅறிவிப்பில் தொடர்புக்கான தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. விரைந்து பதிந்து கொள்ளுங்கள். முறையாக வரலாற்றைப் பயில பண்டைய தமிழ் எழுத்துக்களைப் பயிலும் முயற்சியைத் தொடங்குவோம்.\nதமிழ் மரபு அறக்கட்டளை சித்திரை புத்தாண்டு சிறப்பு வெளியீடு – நாடார் குல மித்திரன்\nமண்ணின் குரல்: ஆகஸ்ட் 2016: முனைவர் வீ.எஸ் ராஜம் – ஒரு நேர்க்காணல்\nNext story இலங்கை ஊவா மாகாணத்தின் நன்றிக் கடிதம்\nPrevious story ஐரோப்பாவில் நிறுவப்பட உள்ள திருவள்ளுவர் சிலை வழியனுப்பும் நிகழ்வு – காணொளி\nநூல்களைக் கொண்டாடுவோம்: தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீடுகள் -முனைவர் க. சுபாஷிணி\n“திணை” – செய்திமடல்-8: ஜனவரி 2021\nதமிழகக் கோயில்களில் பெண்கள் – முனைவர்.எஸ்.சாந்தினிபீ\nசூழல்சார் பசுமை வாழ்வியல்: இல்லங்களும், இயற்கையும் – திரு.வி.பார்த்திபன்\nஅறிஞர் அண்ணா – முனைவர் இரா.கண்ணன், சூடான்\nக. சக்திவேலு on மின்னூல் வெளியீடு: வடலூர் வரலாறு – கற்காலம் முதல் தற்காலம் வரை\nதி.தங்ககோவிந்தன் on மின்னூல் வெளியீடு: வடலூர் வரலாறு – கற்காலம் முதல் தற்காலம் வரை\nசீனிவாசன் on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nKamaraj on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n9963028885 on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் © 2021. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilpiththan.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2021-03-09T04:05:28Z", "digest": "sha1:JDCAJA3OL6O3GQRQWDDN5CWRP2LW3ZQZ", "length": 9251, "nlines": 90, "source_domain": "tamilpiththan.com", "title": "மலேசியாவில் பாலியல் தொழிலுக்கு விற்கப்பட்ட தமிழ் பெண் மீட்பு: கண்ணீர் பேட்டி! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Jaffna News மலேசியாவில் பாலியல் தொழிலுக்கு விற்கப்பட்ட தமிழ் பெண் மீட்பு: கண்ணீர் பேட்டி\nமலேசியாவில் பாலியல் தொழிலுக்கு விற்கப்பட்ட தமிழ் பெண் மீட்பு: கண்ணீர் பேட்டி\nமலேசியாவில் பாலியல் தொழிலுக்கு விற்கப்பட்ட பெண் திருச்சிக்கு மீட்டு கொண்டு வரப்பட்ட நிலையில் விமானநிலையத்தில் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செங்கமரக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பானுப்பிரியா (25).\nகணவரை இழந்த பானுப்பிரியாவுக்கு 3 வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலையில் பட்டுக்கோட்டையில் உள்ள ஹொட்டலில் வேலை செய்து வந்தார்.\nஅப்போது பானுப்பிரியாவுக்கு ஒரு பெண் அறிமுகமான நிலையில், மலேசியாவில் உள்ள ஹொட்டலில் அவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்தாண்டு டிசம்பர் மாதம் அனுப்பி வைத்தார்.\nஆனால் மலேசியாவில் பாலியல் தொழில் செய்வதற்காக சீனாவை சேர்ந்த ஒருவரிடம் பானுப்பிரியா விற்கப்பட்டுள்ளார்.\nஅவரிடம் இருந்து எப்படியோ தப்பித்த பானுப்பிரியா இந்திய தூதரகத்தில் புகார் செய்ததோடு, தனது தாய் பங்கஜவல்லிக்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார்.\nஇது குறித்து பங்கஜவல்லி தஞ்சாவூர் பொலிசில் புகார் அளித்த நிலையில், மலேசிய தமிழர்கள் மற்றும் சில அமைப்புகளின் உதவியுடன் மீட்கப்பட்ட பானுப்பிரியா தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\nநேற்றிரவு திருச்சி விமான நிலையத்துக்கு வந்த பானுப்பிரியா கண்ணீர் மலக பேட்டியளித்தார்.\nஅவர் கூறுகையில், ஹொட்டல் வேலை என பொய்யாக கூறி அந்த பெண் என்னை 6 ஆயிரம் வெள்ளிக்கு பாலியல் தொழில் செய்வதற்கு விற்று விட்டார்.\nஎன்னை போல் பல பெண்கள் மலேசியாவில் விபசாரத்திற்காக விற்கப்பட்டு உள்ளனர். மலேசியாவில் 5 மாத காலம் நான் பல வேதனைகளை அனுபவித்து உள்ளேன்.\nஇதற்கு காரணமான அந்த பெண் மீது விரைவில் பொலிசில் புகார் செய்வேன் என கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஉங்களுடைய மனிக்கட்டு வரிகள் உங்கள் எதிர்காலத்தைப் பற்றி என்ன சொல்கிறது\nNext articleநண்பனுடன் பேசிக்கொண்டிருந்த மாணவி – கதற கதற கூட்டு பலாத்காரம் செய்த அண்ணன் தம்பி 6 பேர் – எங்கே தெரியுமா\nஒரே சூழில் பிறந்த நான்கு குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nமனைவியின் அ(ந்தர)ங்க படங்களை அனுப்பிய நபரை கொ(டூர)மாக கொ(லை) செய்த கணவன்\nபதுளை வைத்தியசாலையின் ஒரு பகுதி மூடப்பட்டது 31 பேருக்கு கொவிட் தொற்று\nRasi Palan ராசி பலன்\nஇந்த 5 ராசிகளிடமும் கவனமாக இருங்கள்\nஒரே சூழில் பிறந்த நான்கு குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇணையத்தில் காட்டுத்தீயாய் பரவும் காணொளி தர்ஷனுடன் ரொமான்ஸ் செய்யும் பிக்பாஸ் லாஸ்லியா\n17 வயது மகளை த(லை) து(ண்டி)த்துக் கொ(லை) செய்த தந்தை\nஇந்தியாவில் அமைதியாக வாழ தகுதியான நகரங்களின் பட்டியல் சென்னை எத்தனையாவது இடத்தில் உள்ளது\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2021/01/1-phd.html", "date_download": "2021-03-09T03:36:03Z", "digest": "sha1:6QKWPJAYWMKEDKGITMIYXLGWPXT35YTX", "length": 11756, "nlines": 96, "source_domain": "www.kalvinews.com", "title": "ஜூலை 1 முதல் PHD முடித்தவர்களுக்கு மட்டுமே உதவிப் பேராசிரியர் பணி", "raw_content": "\nஜூலை 1 முதல் PHD முடித்தவர்களுக்கு மட்டுமே உதவிப் பேராசிரியர் பணி\nஜூலை 1 முதல் PHD முடித்தவர்களுக்கு மட்டுமே உதவிப் பேராசிரியர் பணி\nஏழை மாணவர்களை உயர் கல்வித் துறையிலிருந்து வெளியேற்ற விரும்புகிறதா அரசு\nவருகின்ற ஜூலை 1 முதல் பிஹெச்.டி. ஆய்வுப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியைப் பெறுவார்கள் என்று தமிழக உயர் கல்வித் துறை பிறப்பித்திருக்கும் அரசாணை, உயர் கல்வி நிறுவனங்களில் கடும் சலசலப்புகளை உருவாக்கியுள்ளது. 2018-ல் பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்த தரங்களின்படி இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கௌரவ விரிவுரையாளர்களுக்குக் குறைந்தபட்சம் ரூ.50,000 மாதாந்திர ஊதியமாக அளிக்கப்பட வேண்டும் என்ற பல்கலைக்கழகப் பரிந்துரையை நடைமுறைப்படுத்தாமல் ரூ.15,000 மட்டுமே வழங்கி உழைப்புச் சுரண்டலில் ஈடுபட்டுவரும் நிறுவனங்களின் போக்கைக் கண்டும் காணாமல் இருக்கும் உயர் கல்வித் துறை, உதவிப் பேராசிரியர் பணிக்கான தக���தியை நிர்ணயிப்பதற்கு மட்டும் இவ்வளவு விரைந்து செயல்படுவது வேதனையளிக்கிறது என்கிறார்கள் கௌரவ விரிவுரையாளர்கள்.\nவளரும் நாடான இந்தியா, ஆய்வுத் துறையிலும் மேம்பாட்டுத் துறையிலும் பின்தங்கியிருப்பதற்கு, பொருளாதாரக் காரணங்கள் மட்டுமின்றி உயர் கல்வித் துறையின் கட்டமைப்புக் கோளாறுகளும் முக்கியக் காரணமாக இருக்கின்றன. ஏழை எளிய பின்னணியிலிருந்து உயர் கல்வி நோக்கி வருபவர்கள் தங்கள் ஆய்வுப் படிப்புகளை உரிய காலத்தில் முடிக்க முடிவதில்லை. உடனடி வேலைவாய்ப்பை நோக்கி நகர வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் அவர்களை ஆய்வுப் படிப்புக்கு ஈர்க்கும் வகையில் கல்வி நிறுவனங்களின் தரப்பில் ஊக்கத்தொகைகளும் வழங்கப்படுவதில்லை. பல்கலைக்கழக மானியக் குழு அளிக்கும் ஊக்கத்தொகையைப் பெறும் வாய்ப்பு மிகச் சிலருக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான ஒன்றிய மாநில அரசுகளின் ஆய்வு உதவித்தொகைகளும்கூட அனைவருக்கும் வழங்கப்படுவதில்லை. இதற்கிடையில் ஆர்வத்துடனும் விடாமுயற்சியுடனும் ஆய்வுப் படிப்புகளை முடித்த மாணவர்கள் பணிவாய்ப்புக்காக மீண்டும் எழுத்துத் தேர்வுகளைக் கடந்தாக வேண்டியிருக்கிறது. பல்கலைக்கழகங்கள் தங்களுக்கான சிறப்பதிகாரத்தின் அடிப்படையில் எழுத்துத் தேர்வுகளை நடத்தாமல் நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையிலேயே உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ளும் வாய்ப்பையும் பெற்றிருக்கின்றன.\nஉதவிப் பேராசிரியர் பணிக்குத் தேசிய அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வில் வெற்றிபெற்றிருந்தால் போதுமானது என்ற அடிப்படையில்தான் சமீப காலமாக நியமனங்கள் நடந்துவந்தன. இப்போது மீண்டும் பிஹெச்.டி. பட்டம் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஏழை எளிய மாணவர்களை, குறிப்பாக பெண்களை உயர் கல்விப் பணிவாய்ப்புகளிலிருந்து முற்றிலுமாக வெளியேற்றும் முயற்சியாகத்தான் இது பார்க்கப்படும். பணிவாய்ப்புக்கு அவசியமில்லை என்ற நிலையிலேயே ஆய்வு நெறியாளர்கள் தங்கள் மாணவர்களைக் கொத்தடிமைகளாக நடத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இந்நிலையில், ஆய்வுப் பட்டம்தான் தகுதி என்பது என்னென்ன விளைவுகளை உருவாக்கும் என்ற அச்சத்தையே தோற்றுவிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் முழுநேர மற்றும் பகுதிநேர பிஹெச்.டி. ஆய்வுகளுக்குப் பதிவுசெய்துகொண்டோரில் எத்தனை பேர் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் ஆய்வை முடித்திருக்கிறார்கள் என்ற விவரங்களைச் சேகரித்தாலே முழு உண்மையும் வெளிப்பட்டுவிடும். தற்போது நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கட்டாய பிஹெச்.டி. தகுதியானது தனியார் கல்வி நிறுவனங்களை மறைமுகமாக ஊக்குவிக்கும் திட்டமாகவே தெரிகிறது.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tinystep.in/blog/ungal-kulanthaikalukkana-oru-word-orboot", "date_download": "2021-03-09T04:14:02Z", "digest": "sha1:TB3ZF5EC35CXGRVXL6GXNKIDX6DRVLE4", "length": 9176, "nlines": 255, "source_domain": "www.tinystep.in", "title": "உங்கள் குழந்தையை அறிவாளியாக்க உதவும் முக்கியமான விஷயங்கள்... - Tinystep", "raw_content": "\nஉங்கள் குழந்தையை அறிவாளியாக்க உதவும் முக்கியமான விஷயங்கள்...\nஉங்களுக்கு பயணம் செய்வது என்றால் பிடிக்குமா. உங்கள் குழந்தைகளுக்கு உலகைச் சுற்றிக்காட்ட அழைத்துச் சென்றதுண்டா.. உங்கள் குழந்தைகளுக்கு உலகைச் சுற்றிக்காட்ட அழைத்துச் சென்றதுண்டா.. உங்கள் குழந்தைகளுக்கு, உலகின் பல விஷயங்களைப் பற்றி ஒரு உலக உருண்டை மூலம் தெரிந்து கொண்டு, குழந்தைகளுக்கு அது உற்ற நண்பனாக இருக்கும் என்று கூறினால், உங்களால் நம்ப முடியுமா.. உங்கள் குழந்தைகளுக்கு, உலகின் பல விஷயங்களைப் பற்றி ஒரு உலக உருண்டை மூலம் தெரிந்து கொண்டு, குழந்தைகளுக்கு அது உற்ற நண்பனாக இருக்கும் என்று கூறினால், உங்களால் நம்ப முடியுமா.. Orboot globe - இது ஒரு படிப்பு சார்ந்த தொழில்நுட்பம், ஒரு உலக உருண்டை, உங்கள் குழந்தைகளின் சிறந்த நண்பன்.\n10 அங்குல அளவு கொண்டது, ஆனால், உலகளவு வேடிக்கையை உங்கள் குழந்தைகளுக்கு அளிக்கும்.\n உங்கள் குழந்தைகள் செய்ய வேண்டியது எல்லாம், smart phone அல்லது tablet - ஐ AR Technology -உடன், அந்த உலக உருண்டை மீது வைத்தால், அது முப்பரிமாணத்தில் (3D), உலகைச் சுற்றி உங்கள் குழந்தையை அழைத்துச் செல்லும், இருந்த இடத்தில் இருந்தே..\nஅதில், அனைத்துஅனைத்து விஷயங்களையும் முப்பரிமாணத்தில் குழந்தைகளால், smart phone அல்ல���ு tablet-ல் பார்க்க இயலும். இதில் கூறப்படும் தகவல்கள் 8 தலைப்புகளில் அடங்கும், அவையாவன:\nOrboot globe - இது படித்துத் தெரிந்து கொள்ளவும், பல விஷயங்களை அறியவும் சிறந்த கருவி.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2012-02-25-09-14-22/", "date_download": "2021-03-09T05:03:58Z", "digest": "sha1:QYAV7C4FWHHVB34PCB4WBA7QOPBYF4HY", "length": 22502, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "குற்றங்கள் நடக்காமல் தடுப்பதே அரசின் பிரதானக் கடமை |", "raw_content": "\nஸ்டாலின் தெரிவித்ததிட்டங்கள் ஏற்கனவே மக்கள் நீதிமய்யம் வெளியிட்டவை\nபுதுவை அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி;-கருத்து கணிப்பு\nபா.ஜ.க , அரசு செயல்படுத்தும் திட்டங்களே திமுக.,வின் தேர்தல் அறிக்கை\nகுற்றங்கள் நடக்காமல் தடுப்பதே அரசின் பிரதானக் கடமை\nசென்னையில் அண்மையில் ஒரு மாத காலத்துக்குள் இருவேறு வங்கிகளில் பகல் நேரத்திலேயே கொள்ளையர்கள் கைவரிசை காட்டினார்கள். துப்பாக்கி முனையில் நடந்த இக்கொள்ளைச் சம்பவங்கள் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. இவற்றில் தொடர்புடையதாகக் கூறப்படும் வெளிமாநிலத்தைச் சார்ந்த ஐந்து கொள்ளையர்கள் வேளச்சேரி அருகே பிப். 23 அன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.\nகடந்த பிப். 20 ல் திருப்பூரில் காவல் நிலையம் எதிரில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் இரவில் புகுந்த திருடர்கள் சாவதானமாக 38 கிலோ நகையைத் திருடிச் சென்றிருக்கின்றனர். திருடர்கள் வெளிமாநிலத்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களைத் தேடி காவலர் தனிப்படைகள் அலைகின்றன.\nஇரண்டு மாதங்களுக்கு முன்னர் அதே திருப்பூரில் ஒரு பிரபல நகை அடகுக் கடையில் கொள்ளை நடந்தது; ஆயினும் காவல்துறையின் புலனாய்வால் குற்றவாளிகள் சிக்கினர்.வள்ளியூரில் ஒரு வங்கியில் கொள்ளை முயற்சி பிப். 23 ம் தேதி நடந்துள்ளது. இது போல மாநிலத்தின் பல இடங்களில் ஏடிஎம் இயந்திரங்களிலும் கொள்ளை சம்பவங்கள் அர��்கேறி உள்ளன. வீடு புகுந்து கொள்ளை அடிப்பது அதிகரித்து வருவதை மாலைமலர் பத்திரிகை படித்தாலே உணர முடிகிறது.\nஇது போன்ற நிகழ்வுகள் தற்போது ஆங்காங்கே தொடர்ந்து நடந்துவருவது கவலை அளிக்கிறது. குற்றம் நடந்த பின்னர் காவல்துறை திறமையாகச் செயலாற்றி வருவது திருப்தியே. எனினும், குற்றம் நடக்காமல் தடுப்பதில் தான் ஒரு அரசின் சிறப்பு இருக்க முடியும். அரசின் முக்கிய கடமைகளில் ஒன்று குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது. அதற்காகவே காவல்துறை இயங்குகிறது. குற்றம் நிகழாமல் தடுப்பதே இதன் முதன்மைப்பணி. குற்றம் நிகழும் தருணங்களில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதும் அரசின் கடமை. அப்போது தான் குற்றம் புரிய அஞ்சும் நிலை உறுதியாகும்.\nஎனவே தான், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு என்ற இரு பிரதானப் பிரிவுகள் செயல்படுகின்றன. சட்டம் ஒழுங்குப் பிரிவின் கடமை, சமுதாயத்தின் ஒழுங்கு குலையாமல் பாதுகாப்பதும், குற்றம் நிகழாமல் தடுப்பதுமே. குற்றவாளிகளை முடக்குவதும் குற்றங்களைப் புலனாய்வதும் குற்றப்பிரிவின் பணி. ஆக, இவ்விரு பிரிவுகளில் சட்டம் ஒழுங்கே முதன்மையானது என்பது விளங்கும்.\nஇதில் முதன்மைப் பணியில் கோட்டை விட்டுவிட்டு, கொள்ளையர்களை சுட்டுக் கொல்வதில் பயனில்லை. ஏனெனில் கொள்ளையில் இழந்த பொருளின் பெரும் பகுதி மீட்கப்பட வாய்ப்பில்லாமலே போகக் கூடும்; தவிர, கொள்ளையில் தொடர்புடைய பலர் தப்பிக்கவும் உதவக்கூடும். உண்மையில், குற்றவாளிகளைப் பிடிப்பதோ, கொல்வதோ, தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போலத் தான் கருதப்படும். ஆகவே, குற்றங்கள் நடக்காமல் தடுப்பதே அரசின் பிரதானக் கடமை. ஆனால், நமது அரசு என்ன செய்கிறது\nகடந்த ஆண்டு மே மாதம் ஜெயலலிதா தலைமையில் மூன்றாவது முறையாக அதிமுக அரசு அமைந்தபோது தமிழகமே நிம்மதிப் பெருமூச்சு விட்டது. திமுக அரசின் குடும்ப அரசியலும், அராஜகங்களும், கரைகாணாத ஊழல்களும் மக்களுக்கு ஏற்படுத்திய அதிருப்தியே அதிமுகவின் வெற்றிக்குக் காரணமானது. புதிய அரசால் தமிழகம் பொலிவு பெறும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்குமே இருந்தது.\nஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத் தான் இருந்தது. ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை. அதிமுக அரசின் பல நடவடிக்கைகளும் பலத்த எதிர்ப்பையும் நீதிமன்ற வழக்குகளையும் சந்தித்தன. சமச்சீர் கல்வி, கிராம நலப் பணியாளர்கள் பதவி நீக்கம், பேருந்துக் கட்டண உயர்வு, அடிக்கடி அமைச்சர்கள் மாற்றம், அதிகாரிகள் இடமாற்றம், கடுமையான மின்வெட்டு,… என அரசின் சொதப்பல்கள் தொடர்ந்தன.\nஜெயலலிதா முதல்வரானவுடன், 'மாநிலத்தில் நிலவும் கொள்ளைச் சம்பவங்கள் கட்டுக்குள் வருமா' என்று செய்தியாளர்கள் ஒரு பேட்டியில் கேட்டனர். அதற்கு பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா, 'திமுக ஆட்சியின்போது தமிழகத்தில் உலாவிய கொள்ளையர்கள் (யாரையோ சொல்லி இருக்கிறார். அவர்கள் யார்' என்று செய்தியாளர்கள் ஒரு பேட்டியில் கேட்டனர். அதற்கு பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா, 'திமுக ஆட்சியின்போது தமிழகத்தில் உலாவிய கொள்ளையர்கள் (யாரையோ சொல்லி இருக்கிறார். அவர்கள் யார்) ஆந்திராவுக்குத் தப்பிவிட்டார்கள்' என்றார்) ஆந்திராவுக்குத் தப்பிவிட்டார்கள்' என்றார் ஆனால், இப்போது மாதந்தோறும் மாநிலத்தின் ஏதாவதொரு பகுதியில் கொள்ளைகள், கொலைகள் நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு மின்வெட்டைக் காரணமாக மக்கள் கூறுவது அதிர்ச்சி அளிக்கும் தகவல்.\nஆனால் அரசோ, இவை எதைப் பற்றியும் கவலைப்படாமல், திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நிலப்பறிப்பு வழக்குகள் தொடுப்பதிலேயே குறியாக இருந்து வருகிறது. முந்தைய ஆட்சியில் திமுகவினர் நடத்திய அராஜகங்களில், அப்பாவிகளிடம் மிரட்டி நிலங்களைப் பறித்தது மாபெரும் குற்றம்; அதில் சந்தேகமில்லை. ஆனால், முன்னாள் அமைச்சர்கள் மீதான பல வழக்குகள் இட்டுக் கட்டப்பட்டவையாக இருப்பதைக் காணும்போது, இந்த நிலப்பறிப்பு வழக்குகளே வீணாகிவிடுமோ என்ற கவலையும் எழுகிறது.\nஆட்சிக்கு வந்து பத்து மாதங்கள் முடிவடையும் நிலையில், இன்னும் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்து கொண்டிருப்பது, அவர்கள் மீது அனுதாபத்தையே உருவாக்கும்; அரசின் செயல்பாடு பழிவாங்கும் போக்காக கருதப்பட்டுவிடும் என்பதை ஜெயலலிதா உணர வேண்டும். அவருக்கே 1996 ல் இதே போன்ற நிலையை திமுகவினர் ஏற்படுத்தியதை மறந்திருக்க மாட்டார்.\nஜெயலலிதாவை முடக்க கருணாநிதி நடத்திய சட்ட விளையாட்டுகளால் தான், அவர் மீது மக்களுக்கு மீண்டும் பரிவுணர்ச்சி வந்தது. அதே போன்ற சூழலை திமுகவின் ��ுன்னாள் அமைச்சர்களுக்கு அதிமுக அரசு ஏற்படுத்திவிடக் கூடாது. தவிர, செத்த பாம்பை அடிப்பதில் எந்த வீரமும் இல்லை.\nஅடுத்து, தனது முன்னாள் உயிர்த்தோழி சசிகலாவைத் துரத்திய பிறகு, அவருடன் தொடர்புள்ளவர்கள் திட்டமிட்டு வேட்டையாடப்படுகிறார்கள். ராவணன், திவாகரன், நடராஜன், என ஜெயலலிதாவின் முன்னாள் நண்பர்கள் பலரும் இப்போது சிறைக்குள் இருக்கிறார்கள். இதற்காகவும் நமது காவல்துறை மெனக்கெடுகிறது; பல வழக்குகள் தூசு தட்டப்படுகின்றன; பல புதிய புகார்கள் பதிவாகின்றன. இதனால், கட்சிக்குள்ளும் நம்பகமற்ற சூழ்நிலை உருவாகி வருகிறது.\nசசிகலா கும்பலுடன் தொடர்பு கொண்டவர் என்று உளவுத்துறையால் சுட்டிக் காட்டப்படும் அதிகாரிகளும், அமைச்சர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும், கட்சி நிர்வாகிகளும் அதிகார மையங்களிலிருந்து உடனடியாக அகற்றப்படுகிறார்கள். இந்த இசை நாற்காலி விளையாட்டுக்கு உதவுவதற்கே காவல்துறையின் உளவுப் பிரிவுக்கு நேரம் சரியாக இருக்கிறது.\nஇவ்வாறாக, அதிமுக அரசின் கவனம் முழுவதும் எங்கு செலுத்தப்பட வேண்டுமோ அங்கு செலுத்தப்படாமல், தேவையற்ற பகுதிகளில் விரயமாகிறது. சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய காவலர்கள், முன்னாள் அமைச்சர்களின் பழைய சரித்திரத்தை புரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அரசை விழிப்புணர்வுடன் காக்க வேண்டிய உளவுத்துறையோ சில்லறை விஷயங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில், பொருளாதாரச் சீரழிவின் எதிரொலியாக கொள்ளையர்கள் தமிழகத்தில் வேட்டை நடத்தி வருகின்றனர். அதைத் தடுக்கும் ஆற்றலின்றி கையைப் பிசைகிறது காவல்துறை. அதன் சக்தி ஒருமுகப்படாமல் விழலுக்கு இறைக்கப்படுவதே காரணம் என்பதை இனியேனும் நமது முதல்வர் உணர வேண்டும்.\nகாவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் அதன் முக்கியத்துவத்தை அறியாதவர் அல்ல. துணிச்சலான பெண்மணி, தேசநலனில் விட்டுக் கொடுக்காதவர், காவல்துறை சுயமாக இயங்கச் செய்பவர்,.. என்றெல்லாம் அவரைப் பற்றிக் கூறப்பட்டதுண்டு. அந்தக் கருத்துக்கள் பொய்யாகாமல் காக்க வேண்டிய பொறுப்பும் முதல்வருக்கே உண்டு.\nநன்றி; சேக்கிழான் தமிழ் ஹிந்து\nஉ.பி., என்கவுன்ட்டருக்கு பயந்து சிறையை நோக்கி ஓடும்…\nசட்டம்-ஒழுங்கு குறித்து அனைத்து மாநில காவல் துறை…\nசிலை திருட்டு, கடத்தல் - ��ண்மையான குற்றவாளிகள்…\n4.50 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை போயிருக்கும்\nநவாஸ் கனி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nஸ்டாலின் தெரிவித்ததிட்டங்கள் ஏற்கனவே ...\nபுதுவை அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி அமைப் ...\nபா.ஜ.க , அரசு செயல்படுத்தும் திட்டங்களே ...\nவறுமையில் வாடும் மக்களே எனது நண்பர்கள� ...\nபொன். ராதாகிருஷ்ணனை மக்கள், பார்லிமென்� ...\nமூப்பனாரின் மகன் பிஜேபியோடு சேரலாமா \nஉடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், ...\nஇது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை ...\nபழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vettimurasu.com/2018/05/blog-post_661.html", "date_download": "2021-03-09T03:53:32Z", "digest": "sha1:47XE5PEALUPQGXFOH5ME5YNE42TQCN33", "length": 8733, "nlines": 58, "source_domain": "www.vettimurasu.com", "title": "புலிகளை நினைவுகூருவதன் மூலம் தமிழ் மக்களுடனான ஆயுதப் போராட்டம் மீண்டும் ஆரம்பிக்கும் – கோத்தபாய - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa Trincomalle புலிகளை நினைவுகூருவதன் மூலம் தமிழ் மக்களுடனான ஆயுதப் போராட்டம் மீண்டும் ஆரம்பிக்கும் – கோத்தபாய\nபுலிகளை நினைவுகூருவதன் மூலம் தமிழ் மக்களுடனான ஆயுதப் போராட்டம் மீண்டும் ஆரம்பிக்கும் – கோத்தபாய\nவடக்கின் அரசியல் போக்கினை கருத்திற்கொள்ளாது தேசிய நல்லிணக்கம் என்ற பெயரில் புலிகளை நினைவுகூரும் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களுடனான ஆயுதப் போராட்டம் ஒன்றை உருவாக்கும் நிலையை தோற்றுவிக்கும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.\nகடுவளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nபயங்கரவாத செயற்பாடுகளில் தொடர்புபட்ட விடுதலைப்புலிகள் இன்று எந்தவித அடிப்படை காரணமும் இல்லாது விடுதல��� செய்யபட்டு வருகின்றனர். நல்லிணக்க அடையாளமாக இவற்றை அரசாங்கம் கூறுகின்றது. நல்லிணக்கம் என்ற பெயரில் பிரிவினைவாதத்திற்கு இடம்கொடுத்து பயங்கரவாதிகளை அனுஷ்டிக்கவும் அவர்களுக்கான நினைவு தூபிகளை எழுப்பவும் இடம் கொடுக்கப்படுகின்றது.\nஅத்துடன் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த மூண்டு ஆண்டுகளில் விடுதலைப்புலிகளை நியாயப்படுத்தி எமது இராணுவத்தை குற்றவாளிகள் என்ற நிலைப்பாட்டிற்கு கொண்டுவந்து சர்வதேசத்தை திருப்திப்படுத்தும் நோக்கத்தில் செயற்பட்டு வருகின்றனர்.\nஇந்த நாட்டினை மீட்டெடுக்க உயிர் தியாகம் செய்து, யுத்தத்தை வெற்றிகொண்ட எமது இராணுவ வீரர்களை சர்வதேச தேவைக்காகவும் அரசியல் நோக்கங்களுக்காகவும் காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் இந்த நாடு முப்பது ஆண்டுகாலம் பின்னோக்கி பயணிப்பதுடன் மீண்டும் தமிழ் மக்களுடன் ஆயுத போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும்.\nவடக்கில் இன்று இடம்பெற்றுவரும் செயற்பாடுகளை கருத்தில் கொள்ளாது அவர்களின் நோக்கங்களுக்கு இடம்கொடுத்து வந்தால் மீண்டும் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.\nஇந்து சமய அறநெறிக் கல்வி - கொடி தினம்\nதேசிய இந்து சமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு மாதம் இந்து சமய அறநெறிக் கல்வி - கொடி தினம் - 2018 இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்து...\nமட்டக்களப்பில் இறைச்சிக்காக மாடு திருடியவர்கள் பொலிசாரினால் கைது\nகாணாமல் போனதாக இரண்டு நாட்களாக தேடப்பட்ட வளர்ப்பு மாடு இறைச்சிக்காக வெட்டுவதற்கு கொண்டு செல்லும் போது பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளதாக நேற...\nகிழக்கு மாகாண பூப்பந்தாட்ட வீரர்களுக்கிடையிலான பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி\nமட்டக்களப்பு பூப்பந்தாட்ட வீரர்களின் ஏற்பாட்டில் கிழக்குமாகாண பூப்பந்தாட்ட வீரர்களை மையப்படுத்தி மாபெரும் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டு இவ் வ...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்���க்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cpimpuducherry.blogspot.com/2008/08/blog-post_22.html", "date_download": "2021-03-09T03:34:35Z", "digest": "sha1:3SNPV4DZPEE6AEYRT54GEQTIHKSYQ53W", "length": 11690, "nlines": 55, "source_domain": "cpimpuducherry.blogspot.com", "title": "புதுயுகம்: சிபிஎம் புதுச்சேரி மாவட்டசெயற்குழு முடிவுகள்", "raw_content": "\nவிடியலுக்கான பாதையில் ஓர் வங்ககடல் சிகப்பு நட்சத்திரம்\nசிபிஎம் புதுச்சேரி மாவட்டசெயற்குழு முடிவுகள்\nகட்சியின் பிரதேசகுழுக்கூட்டம் செயற்குழு உறுப்பினர் பெ. உலகநாதன் தலைமையில் நடைபெற்றது. தமிழ் மாநிலக்குழு உறுப்பினர்கள் என்.குணசேகரன் அவர்கள் கலந்து கொண்டு இன்றைய அரசியல் நிலை குறித்து விளக்கிப்பேசினார் , கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தை புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் விரைந்து துவக்க வேண்டும் . என மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறது.\nமார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் தொடர்ச்சியான நிர்பந்தத்தால் கிராமப்புற மக்களுக்கு ஒரு வீட்டுக்கு 100 நாள் வேலையளிக்கக்கூடிய தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டம் 2005 ல் உருவாக்கப்பட்டது. கிராமப்புற மக்களின் வருமானத்தை உயர்த்துவது, ,வேலைத்தேடி வெளி மாவட்டங்களுக்கும், நகரங்களுக்கும் குடிபெயர்வதை தவிர்ப்பது, மற்றும் கிராமப்புற பொருளாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவது என்ற உயரிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது .\nஇத்திட்டம் 2006ல் முதல் கட்டமாக 133 மாவட்டங்களுக்கு அமுல்படுத்தப்பட்டது. 2007 ல் 200 மாவட்டங்களாக உயர்த்தப்பட்டது. 2008 ல் ஏப்ரல் 1 முதல் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டம் அமுல்படுத்த அறிவிக்கப்பட்டது. ஆனால் புதுச்சேரி அரசு இத்திட்டத்தை செயல்படுத்த உரிய கவனம் செலுத்தவில்லை. காங்கிரஸ் அரசின் அமைச்சர்கள்; பெருமக்களுக்குள் கடந்த எட்டு மாதகாலமாக நீடிக்கும் பிரச்சனையின் விளைவாக இத்திட்டம் புதுச்சேரியில் செயல்படுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுச்சேரி காங்கிரஸ் அரசின் பொறுப்பற்றத்தனமான நடைமுறையை மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.\nதேசிய ஊரக வேலைத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பில் உள்ள வட்டார ஊரக வளர்ச்சி முகமை (DRDA)செயல்பாடு நம்பிக்கையளிப்பதாக இல்லை. காரைக்காலில் ஒரு சில கிராமங்களில் ஒரு வாரம் , பத்து நாட்கள் வேலை வழங்கப்பட்டது.அதன் பின்னர் தொடர்ந்து அம்மக்களுக்கு வேலையளிக்கப்படவில்லை. புதுச்சேரி பிராந்தியத்தில் எந்த ஒரு கிராமத்திpலும் இத்திட்டம் துவங்கப்படவில்லை.\nஆகவே, புதுச்சேரி அரசு தேசிய ஊரக வேலையளிப்பு திட்டத்தை புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளுக்கு விரைந்துஅமுல்படுத்தவும் , பருவமழைக்கு முன்னதாக நிலத்தடிநீர் சேமிப்பிற்கு ஏற்ற முறையில் இத்திட்டத்தை பயன்படுத்தவும் வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இப்பிரச்சனையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க தாமதித்தால் செப்டம்பரில் மக்களைத் திரட்டி தீவிரமான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி ஈடுபடும் என எச்சரிக்கிறது.\n2.முதியோர் , விதவை பென்ஷன் தொகையை தொடர்ந்து அங்கன்வாடி மையங்களில் வழங்கவும்; வங்கிகள் மூலம் வழங்க மேற்கொள்ளும் முயற்சியை கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.\nபுதுச்சேரி மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மூலம் விதவை ,முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுவருகிறது. மேற்படி ஓய்வூதியத் தொகையை வங்கி கள் மூலம் வழங்கப்போவதாக அறியவருகிறது. அதன் வெளிப்பாடாக அங்கன் வாடிகளில் ஓய்வுதிய பயனாளிகளிடம் வங்கிக் கணக்கு துவங்க உரிய ஆவணங்கள் கோரப்படுகிறது.\nகடந்த 2007 ஜூலை மாதத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் அரசின் நியாயமற்ற ஒட்டுமொத்த பணி இடமாற்றல் உத்தரவை எதிர்த்து தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் . அப்போதே ஊழியர்களை அச்சுறுத்த ஓய்வூதியத் தொகையை வங்கிகள் மூலம் வழங்க அரசு முயற்சித்தது. அதற்கு மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இதர ஜனநாயக இயக்கங்கள் கடுமையாக எதிர்த்தன. குறிப்பாக பல கிராமங்களில் வங்கிகள் இல்லாத நிலமையும், முதியோர்கள் வங்கிகளில் கால்கடுக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலமையும் ஏற்படும் என்பதை அரசின் கவணத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.\nஆனால் வங்கிகள் மூலம் விதவை, முதியோர் பென்ஷன் வழங்க முயற்சிகள் மேற்கொள்வதை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கிறது. பயனாளிகளும் இத்தகைய அரசின் முயற்சியை எதிர்க்கிறார்கள். ஆகவே, புதுச்சேரி அங்கன்வாடி மையங்கள் மூலம் தொடர்ந்து முதியோர், விதவை உதவித்தொகையினை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயற்குழு அரசை வலியுறுத்துகிறது.\nPosted by புதுச்சேரி சிபிஎம் at 2:22 AM\nLabels: காங்கிரஸ், தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டம், நிலத்தடிநீர்\nபுதுச்சேரி ஜிப்மர் தன்னாட்சிக்கெதிரான போராட்டத்தின...\nசிபிஎம் புதுச்சேரி மாவட்டசெயற்குழு முடிவுகள்\nதோலுரிக்கபட்ட ம.க.இ.க. CPI-ML [TNOC]\nகுருட்டு .திருட்டு பூனை: மகஇக\nமக்கள் நல்வாழ்வு இயக்கம் புதுச்சேரி\nதடுப்பூசிப் போடப்பட்ட குழந்தைகள் மரணம் அதிகரிப்பு\nதேசிய ஊரக வேலை உறுதிச்சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://iespnsports.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-22-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2021-03-09T03:30:21Z", "digest": "sha1:BS6OXSK3SBY7OGL75DQSVJZNSVL7JRMP", "length": 8348, "nlines": 120, "source_domain": "iespnsports.com", "title": "கடைசி ஓவரில் 22 ரன்கள் விளாசி சதம் அடிக்க தூண்டியது எது?- விவரிக்கிறார் ரிஷப் பண்ட்", "raw_content": "\n2007-ம் ஆண்டில் டோனிக்கு கேப்டன் பதவி கிடைத்தது எப்படி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை 3-2 என கைப்பற்றியது நியூசிலாந்து\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ரிஷாப் பண்ட் அபார சதத்தால் முன்னிலை பெற்றது இந்தியா – வாஷிங்டன் சுந்தரும் கலக்கல்\nஐ.எஸ்.எல். அரைஇறுதி: மும்பை-கோவா ஆட்டம் ‘டிரா’\nதென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன்களாக டீன் எல்கர், பவுமா நியமனம்\nநியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி மீண்டும் வெற்றி\nரிஷப் பண்ட் அனைத்து நிலைகளிலான போட்டிகளிலும் சிறப்புடன் விளையாடுவார் – சவுரவ் கங்குலி\nHome/CRICKET/கடைசி ஓவரில் 22 ரன்கள் விளாசி சதம் அடிக்க தூண்டியது எது- விவரிக்கிறார் ரிஷப் பண்ட்\nகடைசி ஓவரில் 22 ரன்கள் விளாசி சதம் அடிக்க தூண்டியது எது- விவரிக்கிறார் ரிஷப் பண்ட்\nஇந்திய – ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் சிட்னியில் நடைபெற்றது. பகல்-இரவு போட்டியாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் இரண்டு அணிகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தன.\n2-வது நாள் ஆட்டத்தில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஹனுமா விஹாரி சதம் அடித்த நிலையில் ரிஷப் பண்ட் 81 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருக்கும்போது 2-வது நாள் ஆட்டம் முடிய ஒரு ஓவர்தான் இருந்தது.\nஇந்த ஓவரில் தொடர்ச்சியாக 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து 73 பந்தில் சதம் விளாசினார். சதம் அடித்தது குறித்து ரிஷப் பண்ட் கூறுகையில் ‘‘சதம் அடிக்க 20 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். என்னுடைய முதல் ரியாக்சன், என்னால் அந்த ரன்னை எடுக்க முடியாது என்பதுதான். முதல் பந்து என்னுடைய வயிற்று பகுதியில் தாக்கியது. இது எனக்கு கோபத்தை உண்டாக்கியது.\nஅதன்பின் எனக்குள்ளே ஒன்றிரண்டு ஷாட்கள் ஆட வேண்டும் என நினைத்தேன். அப்போது ஹனுமா விஹாரி என்னிடம் வந்து சதத்தை பூர்த்தி செய்ய முடியும் என்றதுடன், முயற்சி செய்து பார் என்றார். அப்படி செய்தால் நாளை காலை எந்த அவசரம் இல்லாமல் விளையாடலாம் என்றால். நான் முயற்சி செய்கிறேன் என்றேன். சதத்தை அடைய முடியும் என்றால் சிறந்ததாக இருக்கும். பவுலர் பந்து வீசினார். நான் எனது ஷாட்டை அடித்தேன்’’ என்றார்.\n2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சூதாட்டமாஇலங்கை முன்னாள் மந்திரி ஆதாரங்களை ஒப்படைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://newzdiganta.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3/", "date_download": "2021-03-09T03:22:32Z", "digest": "sha1:MUU426ZQAMICX5FARCYHP67J7TFXYMAW", "length": 3052, "nlines": 32, "source_domain": "newzdiganta.com", "title": "“என்னமா பெட் ல இப்படி பண்ணிட்டியே ?? இரு உங்க அம்மா கிட்ட சொல்றேன் – செம காமடி !! – NEWZDIGANTA", "raw_content": "\n“என்னமா பெட் ல இப்படி பண்ணிட்டியே இரு உங்க அம்மா கிட்ட சொல்றேன் – செம காமடி \n“என்னமா பெட் ல இப்படி பண்ணிட்டியே இரு உங்க அம்மா கிட்ட சொல்றேன் – செம காமடி இரு உங்க அம்மா கிட்ட சொல்றேன் – செம காமடி புதுசா கல்யாணம் ஆன பொண்ணு இரவில் செய்ததை பாருங்க\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nPrevious புலியிடம் சிக்கிய பைக்கில் வந்த இளைஞர்கள் – ஒவ்வொரு நொடியும் நெஞ்சை பதர வைக்கும் வீடியோ \nNext முதுமையிலும் குறையாத காதல் வீடியோவை பாருங்க சிலிர்த்துப் போவீங்க \n“மலை மறை மாடுகள் மாட்டுவண்டி என்ன அழகா ஓட்டுறார் இந்த குட்டி தம்பி \n“நடுரோட்டில் மெர்சலான ஆட்டம் போட்ட 80 வயது பாட்டி வைரலாகும் வீடியோ \nஇந்திய அரசையே திக்குமுக்காடவைத்த புதையல் மூட்டை மூட்டையாக தங்க புதையல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2021-03-09T05:21:55Z", "digest": "sha1:PJAA7O2LUYI6CFMWXKQNFC2OJKA6TX3Y", "length": 7263, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "பச்சைக் குருவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nபச்சைக் குருவி (blue-winged leafbird) என்பது ஒருவகைப் பறவையாகும். இப்பறவை பொதுவாக காடுகளில் காணப்படுகிறது. இப்பறவை வடகிழக்கு இந்தியாவில் இருந்து தென்கிழக்காசியாவின் ஜாவா வரை காணப்படுகிறது.\nஇப்பறவையின் உடல் பச்சை நிறத்திலும், கன்னம், கழுத்து ஆகியவை கறுப்பாகவும், அலகுகள் மெல்லியதாகவும், கூர்மையாகவும் உள்வளைந்து கறுப்பாகவும் இருக்கும். இவை பொதுவாக இணை இணையாகவோ அல்லது கூட்டம் கூட்டமாகவோ இரை தேடும். இவற்றின் நிறம் மரத்தின் இலைகளுடன் ஒன்றிவிடுவதால் இவற்றைக் காண்பது சிரமம்.\n↑ \"Chloropsis cochinchinensis\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2013). பார்த்த நாள் 26 November 2013.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Bajaj/Visakhapatnam/car-service-center.htm", "date_download": "2021-03-09T03:36:37Z", "digest": "sha1:3XQ6LLZQQJLNOSIYAJ4N5KWIDN77NLKR", "length": 3964, "nlines": 83, "source_domain": "tamil.cardekho.com", "title": "இல் விசாகப்பட்டிணம் உள்ள பஜாஜ் கார் சர்வீஸ் சென்டர்கள் | பஜாஜ் கார் பழுதுபார்த்தல், சர்வீஸிங்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்பஜாஜ்car சேவை centerவிசாகப்பட்டிணம்\nவிசாகப்பட்டிணம் இல் பஜாஜ் கார் சேவை மையங்கள்\n1 பஜாஜ் சேவை மையங்களில் விசாகப்பட்டிணம். கார்டிகோ உங்கள் முழு முகவரி மற்றும் தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட பஜாஜ் சேவை நிலையங்கள் விசாகப்பட்டிணம் உங்களுக்கு இணைக்கிறது. பஜாஜ் கார்கள் சேவை அட்டவணை மற்றும் உதிரி பாகங்களைப் பற்றிய மேலும் தகவலுக்கு ஜெய்ப்பூரில் உள்ள பின்வரும் சேவை மையங்களை தொடர்பு கொள்ளவும். அங்கீகரிக்கப்பட்ட பஜாஜ் டீலர்ஸ் விசாகப்பட்டிணம் இங்கே இங்கே கிளிக் செய்\nபஜாஜ் சேவை மையங்களில் விசாகப்பட்டிணம்\nவிசாகப்பட்டிணம் இல் 1 Authorized Bajaj சர்வீஸ் சென்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-x3-and-mini-cooper-countryman.htm", "date_download": "2021-03-09T05:18:53Z", "digest": "sha1:4D5NDTRD3QO3CUU2NOMQVARWCYU5RRIX", "length": 33749, "nlines": 680, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்3 vs மினி கூப்பர் கன்ட்ரிமேன் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்கூப்பர் கன்ட்ரிமேன் போட்டியாக எக்ஸ்3\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 30ஐ லக்ஸூரி லைன்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் கூப்பர் எஸ் ஜெசிடபிள்யூ தழுவிய\nஎக்ஸ்டிரைவ் 30ஐ லக்ஸூரி லைன்\nகூப்பர் எஸ் ஜெசிடபிள்யூ தழுவிய\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ எக்ஸ்3 அல்லது மினி கூப்பர் கன்ட்ரிமேன் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ எக்ஸ்3 மினி கூப்பர் கன்ட்ரிமேன் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 56.50 லட்சம் லட்சத்திற்கு xdrive30i sportx (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 39.50 லட்சம் லட்சத்திற்கு கூப்பர் எஸ் (பெட்ரோல்). எக்ஸ்3 வில் 1998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் கூப்பர் கன்ட்ரிமேன் ல் 1998 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எக்ஸ்3 வின் மைலேஜ் 16.55 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த கூப்பர் கன்ட்ரிமேன் ன் மைலேஜ் 14.34 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nஎக்ஸ்டிரைவ் 30ஐ லக்ஸூரி லைன்\nகூப்பர் எஸ் ஜெசிடபிள்யூ தழுவிய\nxdrive 30i inline பெட்ரோல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes No\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes\nபின்பக்க கர்ட்டன் Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes No\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No Yes\nஜான் கூப்பர் ஒர்க்ஸ் works ஸ்போர்ட் steering சக்கர\nupholstery leather கிராஸ் punch கார்பன் பிளாக்\nதரை விரிப்பான்கள் in velour\nஉள்ளமைப்பு colour மற்றும் colour line in கார்பன் பிளாக்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் கனிம வெள்ளைபைட்டோனிக் ப்ளூசோஃபிஸ்டோ கிரே புத்திசாலித்தனமான விளைவுகருப்பு சபையர் -\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes No\nபின்பக்க பேக் லைட்கள் No Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No Yes\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் Yes Yes\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nரூப் ரெயில் Yes Yes\nஹீடேடு விங் மிரர் No\nthunder சாம்பல் பிளாக் roof மற்றும் mirror caps\nஜான் கூப்பர் ஒர்க்ஸ் works aerodynamic kit\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes No\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes Yes\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No Yes\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு Yes No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nconfigurable பயனர் interface க்கு பிஎன்டபில்யூ apps\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nஒத்த கார்களுடன் எக்ஸ்3 ஒப்பீடு\nமெர்சிடீஸ் ஜிஎல்சி போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nக்யா Seltos போட்டியாக பிஎன்டபி��்யூ எக்ஸ்3\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nவோல்வோ எக்ஸ்சி60 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் கூப்பர் கன்ட்ரிமேன் ஒப்பீடு\nநியூ ஸ்கோடா சூப்பர்ப் போட்டியாக மினி கூப்பர் கன்ட்ரிமேன்\nஆடி க்யூ2 போட்டியாக மினி கூப்பர் கன்ட்ரிமேன்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியாக மினி கூப்பர் கன்ட்ரிமேன்\nமெர்சிடீஸ் சிஎல்எஸ் போட்டியாக மினி கூப்பர் கன்ட்ரிமேன்\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் போட்டியாக மினி கூப்பர் கன்ட்ரிமேன்\nஒப்பீடு any two கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/news-video/news/delhi-traders-confused-about-billing-system-software-post-gst-rollout/videoshow/59420785.cms", "date_download": "2021-03-09T05:07:59Z", "digest": "sha1:PX3QOFYLPEJX6GX2JLI3NQZARIWL33QV", "length": 3996, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமேலும் : : செய்திகள்\nவிவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி...\nகுசும்பு குரங்கும் அசராத சிறுவனும்...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nஅ.ம.மு.க குள்ள நரிகள் கூட்டம் ஜெயக்குமார் பேட்டி...\nவன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை திரும்ப பெற ...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "https://www.arusuvai.com/tamil/node/30482", "date_download": "2021-03-09T03:35:48Z", "digest": "sha1:57AQ6S5C3VW536W3NYI4EVSAACEUBLD5", "length": 11280, "nlines": 192, "source_domain": "www.arusuvai.com", "title": "Thyroid lite ah | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n7 மாதம்தான் ஆகிறது..மத்தவங்க கல்யாணம் ஆனாலே கேக்குற கேள்விதான கண்டுகிறதிங்க..முதல எந்த டென்சன் இல்லாமல் இருங்க...\nஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்\n//enakum etha problem than// முதல்ல இது ப்ராப்ளம் என்று நினைக்கிறதை நீங்க எல்லாரும் விடணும். ஒரு வருஷம் ஆகட்டும் அதன் பின்னால யோசிங்க.\nஇப்ப கவனிக்க வேண்டியது... உங்கள் கணவரோடு எவ்வளவு நேரம் செலவளிக்கிறீர்கள் என்பதையும் மன��ை ஆறுதலாக வைத்திருப்பதையும் தான்.\nகாதலித்து மணம் செய்பவர்களுக்கே ஆளை ஆள் புரிந்து கொள்ள கலியாணத்தின் பின் எவ்வளவோ காலம் ஆகும். முதல் வருடம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சந்தோஷமாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் வழிகளைப் பற்றிச் சிந்திப்பதற்கான காலம். முடிந்த பொழுது ஊர் சுற்றிப் பாருங்கள். சந்தோஷமாகப் பொழுதைப் போக்குங்கள். புரிந்து கொள்ளுதல் சரியாக நடந்தால் மீதி 50% சரி ஆகும். உங்கள் இருவராலும் மனம் விட்டு எந்த விஷயத்தியும் ஒருவரோடு ஒருவர் பேச இயலும். ஒரு வருடம் ஆகியும் குழந்தை தங்கவில்லை என்றால், அப்போது யோசியுங்கள்.\nஇப்போ விட்டால் பிறகு உங்கள் கணவருடன் தனியே பொழுதைச் செலவளிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவே கிடைக்காது. இதுவும் வாழ்க்கையில் முக்கியமான விடயம்தான்.\n//24 days agudhu periods vandhu// வராம விட்டதற்குப் பின்னாலிருந்துதானே கணக்கு. என்ன கேட்கிறீங்க என்று சரியாப் புரியலைங்க.\nஉங்களுக்கு நீங்க இப்போ ப்ரெக்னண்ட் என்று தோணினா... வீட்ல ஏதாச்சும் பண்ணாம டாக்ட்டர்ட்ட போறது பெட்டர். போறப்ப அவங்கள்ட்ட விஷயத்தைச் சொல்லிருங்க. இல்லாட்டா அவங்களால சரியானபடி ட்ரீட்மண்ட் கொடுக்க முடியாது.\n// masama irundha ipadilam irukuma.// எனக்கு இது பற்றி எல்லாம் தெரியாது கண்ணா. நீங்க உங்க டாக்டரிடமே பேசுங்களேன்.\nகுழந்தையின்மை & மாதவிடாய் பிரச்சினை\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.astrosuper.com/2013/08/blog-post_18.html", "date_download": "2021-03-09T04:37:19Z", "digest": "sha1:YTQF6ABGXULZR2YKG6KESJGLABTUJSAK", "length": 15455, "nlines": 181, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: நரேந்திர மோடியின் சீற்றம் நடுங்கும் காங்கிரஸ்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nநரேந்திர மோடியின் சீற்றம் நடுங்கும் காங்கிரஸ்\nகாங்கிரசை எதிர்க்க பவர் ஃபுல்லான பிரதமர் வேட்பாளர் இல்லாமலும், உள்கட்சி பகையாலும் பா.ஜ போனமுறை தோல்வி அடைந்தது ஆனால் இந்த முறை அப்படி இல்லை...மோடி பலம் வாய்ந்தவராக எல்லா வகையிலும் தகுதியானவராக மக்கள் ஆதரவு பெற்றவராக களம் காண்கிறார் இப்பவே காங்கிரசுக்கு கண்ணை கட்டிக்கொண்டு வருகிறது இன்னும் தேர்தல் தேதி அறிவித்துவிட்டால் இப்போது இருப்பது போல பல மடங்கு மோடி ஆதரவு அலை பெருக ஆ���ம்பிக்கும்...அதை முறியடிக்க காங்கிரஸ் பக்கம் வசீகரமான ஆட்களோ மக்கள் ஆதரவு பெற்றவர்களோ இல்லை..மாறாக எதிர்ப்பு அலை சூறாவளியாக வீசும்.\nராஜராஜ சோழன் விருச்சிக ராசிக்காரர்களைதான் எப்போதும் எதிரிகளிடம் தூது அனுப்புவாராம்...காரணம் எதிரிக்கு தகுந்தாற்போல வளைந்து கொடுத்து காரியத்தை சாதித்து விடுவார்கள்..எதிரியின் மனதில் என்ன இருக்கிறது என்பதை படிப்பதில் கில்லாடியாகவும் இருப்பார்கள்..மோடி விருச்சிக ராசி..தேர்தல் பிரச்சார குழு தலைவர் அதாவது கட்சிக்கும் மக்களுக்குமான தூதுவர்...அவர் மக்கள் மனதை ஏற்கனவே படித்தவர்..சொல்லவா வேண்டும்..மோடி மஸ்தான் தன் வேலையை திறம்பட செய்வார் ...2018ல் நம் இந்தியா வல்லரசு ஆக வேண்டும்..ஊழல் ஆட்சி,கோழை கட்சி,அந்நியர்களின் சுரண்டல் ஒழிக்கப்பட வேண்டும்...அவ்வளவுதான்...\nஎல்லையில் சீனா 30 கி.மீ வரை உள்ளெ புகுந்து ரோடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள்..பாகிஸ்தான் காரன் அடிக்கடி எல்லையில் துப்பாக்கி சூடு நடத்துகிறான்... டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு எப்போதும் இல்லாத அளவு பாதாளத்துக்கு போய்விட்டது எதையும் இந்த காங்கிரஸ் அரசு கண்டுகொள்ளவில்லை..பிரதமர் மிக்சர் சாப்பிட்டுக்கொண்டு வேடிக்கை பார்க்கிறார்..அரசு செயல்படுகிறதா என்பதே சந்தேகம்...பயப்படாதீங்க ஒண்ணும் ஆகாது என்றே நிதி மந்திரி சொல்லிக்கொண்டிருக்கிறார் கழுத்தளவு நீரில் மூழ்கிகொண்டிருக்கிறோம் இன்னும் இதையே சொன்னால் எப்படி..\nஇப்போ தங்கம் விலை 24,000 ரூபாய் நோக்கி போகிறது..பெட்ரோல் டீசல் விலை வாரவாரம் ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள் இஷ்டத்துக்கு இனி ஏறும்..விலைவாசியும் அதனுடன் சேரும்...இதை எப்படி தடுக்கப்போறாங்க...தடுப்பாங்களா என்பதே சந்தேகம்..நேற்று கூட நிலக்கரி ஊழல் சம்பந்தமான ஃபைகள் எல்லாம் காணாம போச்சு என்கிறார்கள் அதுவும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து என்றால் நம் நாட்டு பாதுகாப்பின் லட்சணம் புரிகிறதா..ஊழல் இல்லா துறையே இல்லை என்று ஆகிவிட்டது..யாரையும் இவங்க கட்டுப்படுத்துறது இல்ல..அடக்குவது இல்லை..இவங்க கவலை எல்லாம் மீடியாவுக்கு தெரியக்கூடாது எதிர்கட்சிகளுக்கு தெரிய கூடாது என்பதுதான்.\nஎதிலும் உறுதியான நிலையான முடிவு எடுக்காத கோழை கட்சியாக இருக்கிறது காங்கிரஸ். ஆட்சிக்கு வந்து,ஒன்பது வருசம் ஆச்சு ...என்னதான்யா கிழிச்சீங்க என மோடி கேட்கும் கேள்விக்கு அங்கு பதில் சொல்லத்தான் யாரும் இல்லை..\nமோடியால் காங்கிரஸ் ஆட்டம் கண்டுவிட்டது.\nசும்மா இதுவெல்லாம் வாய்ச் சவடால் தான்.எந்தக் கட்சியில் தான் உட் பூசல் இல்லைஅடுத்த மத்திய அரசும்,சாம்பார் கூட்டணி தான்அடுத்த மத்திய அரசும்,சாம்பார் கூட்டணி தான்அது,காங்கிரசாகவோ,பா.ஜ.க ஆகவோ இருக்கும்.பொருளாதார வீழ்ச்சியும்,ரூபா மதிப்பிரக்கமும்,வேலையில்லாத் திண்டாட்டமும்,உலகம் பூரா விஸ்தரித்தே இருக்கிறது+இருக்கும்+தொடரும்\nமேசம்,கடகம்,துலாம்,மகரம் ராசி ரகசியம் : ஜோதிடம்\nமேசம்,கடகம்,துலாம்,மகரம் இவை எல்லாம் சர ராசிகள்.வேகம் அதிகம்.,எதுவா இருந்தாலும் இப்பவே நடக்கனும் என்பார்கள்...ராசி,லக்னம் இரண்டுமே மேலே இர...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nசூரியன் திசை யோகம் தருமா.. வணங்க வேண்டிய தெய்வம் ஜ...\nகன்னி ,துலாம்,ரிசபம் ராசிக்காரர்களுக்கு எப்போ நல்ல...\nசெவ்வாய் தோசம் என்றால் என்னன்னு தெரிஞ்சிக்குங்க #ஜ...\nநரேந்திர மோடியின் சீற்றம் நடுங்கும் காங்கிரஸ்\nவரலட்சுமி விரதம் பூஜை முறை\nஸ்ரீரங்கம் கோபுரமும் இலங்கையும்,தஞ்சாவூர் கோயில் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Does-night-shifters-get-physical-balance-when-they-sleep-at-morning-Medical-warning-report-1434", "date_download": "2021-03-09T04:03:07Z", "digest": "sha1:C7LBF4S6TZUCXCHLQQHDSKELOUNEWWPB", "length": 7910, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "நைட் ஷிப்ட் செல்பவர்கள் பகலில் தூங்குவதால் உடல் சமநிலை அடைகிறதா ? மருத்துவ எச்சரிக்கை ரிப்போர்ட் !! - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nஉதயநிதி மட்டும் தேர்தலில் நின்றால்... எச்சரிக்கை செய்யும் ஐபேக்\nகமல்ஹாசனைப் பார்த்து ஸ்டாலின் காப்பியடித்தாரா..\nசொன்னதை செய்ய மாட்டாரே ஸ்டாலின்.. ஆயிரம் ரூபாய் அவநம்பிக்கையில் பொத...\nபெண்கள் பாதுகாப்புக்கு எடப்பாடியார் உறுதி... சர்வதேச மகளிர் தின வாழ்...\nநைட் ஷிப்ட் செல்பவர்கள் பகலில் தூங்குவதால் உடல் சமநிலை அடைகிறதா \nஇரவுப் பணி செய்வது ஆபத்து என்று சொன்னால், நான் அதற்குப் பதில் கூடுதலாக ஒரு மணி நேரம் பகலில் தூங்குகிறேன் என்று சொல்வது சரியான பதில் அல்ல. இரவு தூங்கினால் மட்டுமே ரத்தம் தூய்மை பெறும் உடல் உஷ்ணம் குறையும். பகலில் தூங்கினால் நோய் தான் வரும். பகலில் அரை மணி நேரம் ஓய்வு எடுக்கலாமே தவிர தூங்க கூடாது.\nஇரவு தூங்குவதற்கு முன்பு எளிய உணவை மட்டுமே எடுக்க வேண்டும். இரவு 8 மணிக்கு மேல் உணவு எடுப்பது உங்கள் கல்லீரலை கசாப்பு கடைக்கு அனுப்புவதற்கு சமம். தூங்கும் முன் வயிற்றில் எதுவும் இருக்கக்கூடாது.\nஇரவு நீங்கள் கண் விழிக்கும் ஒவ்வொரு வினாடியும், உங்களின் இறுதி நாள் குறிக்கப்பட்டு வருகிறது என்பதுதான் அர்த்தம். தூக்கத்தில் கனவு வந்தால் அது கெட்ட தூக்கம். கனவு இல்லை என்றால் தான் அது நல்ல ஆழ்ந்த தூக்கம். பெரும்பாலானோருக்கு ஆழ்ந்த தூக்கம் வருவதில்லை.\nஅதிக ���ணவு, அதிக உழைப்பு, ஓய்வு இன்மை போன்ற மூன்றையும் சரி செய்தால் உங்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வரும். இப்படி ஆழ்ந்த தூக்கம் தூங்கினால், காலையில் உடல் இலேசாக இருக்கும். சோம்பல் இன்றி சுறுசுறுப்பாக பணியாற்ற முடியும்.\nஅதனால் இரவுப் பணி இன்றி பகலில் மட்டுமே பணியாற்றுங்கள். அதுதான் ஆரோக்கியத்தின் வழி.\nஉதயநிதி மட்டும் தேர்தலில் நின்றால்... எச்சரிக்கை செய்யும் ஐபேக்\nகமல்ஹாசனைப் பார்த்து ஸ்டாலின் காப்பியடித்தாரா..\nசொன்னதை செய்ய மாட்டாரே ஸ்டாலின்.. ஆயிரம் ரூபாய் அவநம்பிக்கையில் பொத...\nபெண்கள் பாதுகாப்புக்கு எடப்பாடியார் உறுதி... சர்வதேச மகளிர் தின வாழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.zerodegreepublishing.com/collections/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-ezhuthu-pirasuram", "date_download": "2021-03-09T04:23:24Z", "digest": "sha1:QFH7LF6W6Y54SVJFBCFGCV56AZXNOJXU", "length": 70368, "nlines": 860, "source_domain": "www.zerodegreepublishing.com", "title": "எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram) – Zero Degree Publishing 1", "raw_content": "\nஎழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)\nTharcheyalgalai Viratugiravan/தற்செயல்களை விரட்டுகிறவன் -Saravanan Chandran/சரவணன் சந்திரன்\nKomora/கொமோரா -Lakshmi Saravanakumar/லக்ஷ்மி சரவணகுமார்\nKizhavanin Kathali/கிழவனின் காதலி -Mounan Yathrika/மௌனன் யாத்ரிகா\nTamizhil Achu panpaadu/தமிழில் அச்சுப்பண்பாடு -A.Marx/அ.மார்க்ஸ்\nVendudhal/வேண்டுதல் /Jeganath Natarajan/ஜெகநாத் நடராஜன்\nSi,Su.Sellapa Padaippugal/சி. சு. செல்லப்பா படைப்புகள் -சி. சு. செல்லப்பா\nPuthiran/புத்திரன் -Vasu Murugavel/வாசு முருகவேல்\nKulla Chittan Sarithiram/குள்ளச் சித்தன் சரித்திரம் -Yuvan Chandrasekar/யுவன் சந்திரசேகர்\nPazhi/பழி -Ayyanar Viswanth/அய்யனார் விஸ்வநாத்\nOridhazh poo/ஓரிதழ்பூ -Ayyanar Viswanath/அய்யனார் விஸ்வநாத்\nAyani padhai/அயனிப் பாதை -Nesamithran/நேசமித்ரன்\nEngal Vizhithirukkum pyramid-எண்கள் விழித்திருக்கும் பிரமிடு -/Nesamithran/நேசமித்ரன்\nEn Vaasika vendum/ஏன் வாசிக்க வேண்டும் \nPESA PORULAI PESA THUNINDHEN/பேசாப் பொருளை பேசத் துணிந்தேன் -A MARX/அ ,மார்க்ஸ்\nPudhuvayil oru Mazhaikkalam/புதுவையில் ஒரு மழைக்காலம் -Ayyanar Viswanath/அய்யனார் விஸ்வநாத்\nKonashtai Padaippugal/கொனஷ்டை படைப்புகள்-தொகுப்பாசிரியர் -Rani Thilak/ராணி திலக்\nLatin America Cinema/லத்தீன் அமெரிக்க சினிமா -Charu Nivedita/சாரு நிவேதிதா\nMugamoodigalin Pallathaaku/முகமூடிகளின் பள்ளத்தாக்கு -Tarun J Tejpal தருண் ஜே தேஜ்பால்\nAdhiyile Nagaramum Naanum Irundhom/ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம்-Pa.Raghavan/பா ராகவன்\nPrabhakaran Vaazhvum Maranamum/பிரபாகரன் வாழ்வும் மரணமும்-Pa.Ragahavan/பா ராகவன்\nPAK Oru pudhirin saridam/பாக். ஒரு புதிரின் சரிதம்-Pa.Raghavan-பா ராகவன்\nEn Peyar Escobar/என் பெயர் எஸ்கோபர்-Pa.Raghavan/பா ராகவன்\nTharcheyalgalai Viratugiravan/தற்செயல்களை விரட்டுகிறவன் -Saravanan Chandran/சரவணன் சந்திரன்\nமைதானத்தின் நடுவில் நிற்கும் ஒருவன் நாலாபுறமும் விசிறியடிக்கும் பந்துகளைப் போல, பல்வேறு துறை சார்ந்த அனுபவங்கள் இக்கட்டுரைத் தொகுப்பில் விரவிக் கிடக்கின்றன. இதனினுள்ளே தட்டுப்படுகிற மனிதர்கள் தங்களுடைய அனுபவங்களைக் கதையாய் வரைகிறார்கள். ஒரே நாரில் கோர்க்கப்பட்ட வெவ்வேறு மலர்கள். தொட்டிப் பூக்கள் துவங்கி மலையடிவாரக் காட்டுப் பூக்கள் வரை என விதம்விதமான மனிதர்களும் அவர்களின் வாழ்க்கைப்பாடுகளும் இரத்தமும் சதையுமாக தொனியில் பதிவாகியிருக்கின்றன. தள்ளி நிற்கிற பாவனையில் எல்லாமுமாக நிலப்பரப்பொன்றைச் சித்திரமாய் வரைந்திருக்கிறார். கேரை மீனொன்றின் வடிவமாய் அது அமைந்திருக்கிறது.\nஅரசியல் குழப்பம். தனிமனித உறவுகளின் சிக்கல். பன்னாட்டு வணிக மயமாதலின் பண்பாட்டுச் சிதைவுகள். சுயமரியாதையையும், சமூகநீதியையும் சுமக்கும் கதை மாந்தர்கள். நடந்த நிகழ்வுகளினூடே, அறிந்த தலைவர்களினூடே கற்பனைப் பாத்திரங்களும் பின்னிப் பிணைந்து செல்லும் இந்த நாவல் போடும் புதிர்கள் எல்லாம் ஒவ்வொன்றாக அவிழ்ந்து விட்டாலும், நாவல் எழுப்பிச்செல்லும் கேள்விகளுக்கு விடையைத் தேடிச் சில காலமேனும் மனம் அலையும்.\n- சத்யராஜ்குமார் எழுத்தாளர், வாஷிங்டன், அமெரிக்கா\nதுர்க்கனவுகளால் அவதியுறுபவனை சுற்றி சிலந்தி இழைகளாகக் கதை விரிகிறது. சற்றே மர்மமாக நகரும் கதையின் முடிச்சு புதுமையான முறையில் இயல்பாய் அவிழ்கிறது. இலகுவான நடையில் உள்ளிழுக்கும் ஓர் அரியவகை புனைவு மொழியில் சுவாரசியமாக நகரும் அருமையான நாவல் பூமராங்.\n- ராமசந்திரன் உஷா, எழுத்தாளர்\nKomora/கொமோரா -Lakshmi Saravanakumar/லக்ஷ்மி சரவணகுமார்\n1. கதிர் வீட்டிலிருந்து விடுதிக்கு அனுப்பப்பட்ட நாளில் கனவுகளில் சந்தோசப்பட பழகினான். எல்லா சந்தோசங் களும் தற்காலிகமானவை என்பதை பால்யம் உணர்த்திய நாளில் அவனுக்குக் கனவுகளின் மீது வெறுப்புண்டானது. எதையெல்லாம் விரும்புகிறோமோ அதையெல்லாம் வெறுக்க நேரும் சூழல் வருந்தத்தக்கது.\n2. பசியால் நிரம்பிய பகலும், பயத்தால் நிரம்பின இரவுகளும் வாய்க்கப்பெற்ற விடுதிக் காலத்தில் வெளிச்சம் கூடப் பாதுகாப்பாய் இருந்ததில்லையென கர்த்தரிடத்தில் அவன் மன்றாடாத நாளி��்லை.\n3. கர்த்தர் அவனிடம் பேசுவதுண்டு. அவன் பிரார்த்தனைக்குச் செவி சாய்ப்பதுண்டு. 'எல்லா வருத்தங்களையும் நான் நீக்கப் பண்ணுவேன். உன்னை வருந்தச் செய்கிறவர்களுக்கும் சேர்த்துப் பிரார்த்தி. ஸ்தோத்திரம்' என்பார்.\n- சாத்தானின் மனவெளிக் குறிப்புகள்\nKizhavanin Kathali/கிழவனின் காதலி -Mounan Yathrika/மௌனன் யாத்ரிகா\nபோரில் மடிந்த யானைகள், குதிரைகள் மற்றும் வீரர்களின் சடலங்கள் அங்கெங்கும் அழுகி நாறிக்கொண்டிருக்கின்றன. நுண் பூச்சிகள் மட்டும் இல்லையென்றால் தொற்று நோய்கள் நம்மை அச்சுறுத்தும். அவற்றையெல்லாம் உண்டு பூச்சிகள் தூய்மை செய்கின்றன. சிறு சதைத் துணுக்கைக் கூட மிச்சம் வைக்காமல் உண்ண வேட்டை விலங்குகளால் கூட முடியாது. ஆனால், பூச்சிகளால் அவற்றைத் தடயமில்லாமல் தின்று ஏப்பம் விட்டுவிட முடியும்.\nTamizhil Achu panpaadu/தமிழில் அச்சுப்பண்பாடு -A.Marx/அ.மார்க்ஸ்\nமுதல் சீர்திருத்த கிறிஸ்தவ மறைப் பணியாளர் சீகன் பால்க் தரங்கம்பாடியில் கரை இறங்கி 300 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அவர் தமிழுக்கும், அச்சு ஊடகத்திற்கும் தன்னை ஒப்புவித்தும், தமிழ் முஸ்லீம்கள் அச்சு / பதிப்பு துறையில் ஆற்றியுள்ள அரும் பணிகளும் அ. மார்க்ஸின் விசாலமான பார்வையில்...\nVendudhal/வேண்டுதல் /Jeganath Natarajan/ஜெகநாத் நடராஜன்\nஇப்போது ஐந்து நிமிடம் முன்னர் ஒரு குறுநாவலைப் படித்தேன். அட அடா.... என்ன ஒரு அற்புதமான அனுபவம். அசந்து விட்டேன். படித்துப் பாருங்கள். உங்களையும் உலுக்கக்கூடிய குறுநாவல். இந்தக் குறுநாவலை யாருமே நன்றாக இல்லை என்று சொல்ல மாட்டார்கள். அப்படியான கதை. எனக்கு ஜெகனை முப்பது ஆண்டுகளாகத் தெரியும்; லத்தீன் அமெரிக்கக் கதைகளை மிக அழகாக மொழிபெயர்ப்பவராக. பிறகு ஏதோ அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த தொடர்களுக்கெல்லாம் அவர்தான் வசனம். அதெல்லாம் எனக்குத் தெரியாத உலகம். அப்படி வசனம் எழுதிய முதல் ஆள் அவராகத்தான் இருக்கமுடியும். டிவி. தமிழ் நாட்டுக்குள் வந்தவுடன் எழுதிய முதல் வசனகர்த்தாவாக இருக்கவேண்டும். அதெல்லாம் முக்கியம் அல்ல. இந்தக் குறுநாவல் முக்கியம். ஜெகனை அதற்குப்பிறகு நான் பாலகுமாரனோடு பார்த்ததாக ஞாபகம். அவருக்குள் இப்படி ஒரு அசுர இலக்கியவாதி இருப்பது இப்போதுதான் தெரிகிறது. அவர் தொடர்ந்து நிறைய எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\n- சாரு நிவேதிதா, ஜனவரி.03. 2021\nSi,Su.Sellapa Padaippugal/சி. சு. செல்லப்பா படைப்புகள் -சி. சு. செல்லப்பா\nமுப்பதுகளையும் நாற்பதுகளையும் சிறுகதைகளின் காலம் என்று சொல்லலாம். எல்லாப் பத்திரிகைகளும் போட்டி வைத்து சிறுகதைகளைப் பிரசுரித்தன. அந்தக் காலகட்டத்தில் எழுத ஆரம்பித்தவர்தான் சி.சு.செல்லப்பா. சிறுகதைகள் மட்டுமல்லாது கட்டுரைகள், நாடகங்கள், ஸ்கிட், ஸ்கெட்ச், குழந்தைகளுக்கான கதைகள், ஹாஸ்யக் கட்டுரைகள் போன்றவைகளையும் எழுதியிருக்கிறார். இப்புத்தகம் மேற்கண்ட எல்லாவற்றையும் தொகுத்து உங்களுக்கு அளிக்கிறது.\nKulla Chittan Sarithiram/குள்ளச் சித்தன் சரித்திரம் -Yuvan Chandrasekar/யுவன் சந்திரசேகர்\nமாற்று மெய்ம்மையின் மெய்த்தன்மையைவிட அதில் கலந்திருக்கும் ஃபேன்ட்டஸி அம்சம் எனக்குக் கவர்ச்சியூட்டுகிறது. வேற்றுக் கிரகங்கள் அல்லது வேறு காலங்களுக்குப் பயணிக்கும் விஞ்ஞானப் புனைகதைகளுக்கு ஈடான சுவாரசியத்தைக் கொண்டிருக்கிறது இந்தவிதமான சிந்தனைப் போக்கு.\nஇந்த மாற்றுத் தளத்துக்கும் முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட கணித சூத்திரங்கள், கருதுகோள்கள், தர்க்க நியாயங்கள், மரபுவழி\nவளர்ச்சி ஆகியவை உள்ளன. தவிர, அறிவியலின் வழிப்பட்ட காண்முறைக்கு பதிலியானது அல்ல இது; தன்னளவிலேயே\nமுழுமையான ஒரு அனுபவப்புலம் என்பதற்கும் நிரூபணங்கள் தரப்படுகின்றன.\nஇதுபோன்ற தர்க்கபூர்வ ஆதாரங்களை விடவும், என் எதிரில் இருக்கும் மனிதனுக்கும் எனக்கும் பகிர்ந்துகொள்ளக் கிடைத்த காலவெளி அனுபவம் ஒன்றேயானதோ, சமமானதோ அல்ல என்பது சுவாரசியமான விஷயமாய் இருக்கிறது.\nPazhi/பழி -Ayyanar Viswanth/அய்யனார் விஸ்வநாத்\nதமிழ் புனைக் கதைப் பரப்பில் வெளிப்பாட்டு மொழியில் பாய்ச்சலை நிகழ்த்திய படைப்புகள் மிகக் குறைவு. பழியின் மிக அப்பட்டமான மற்றும் துல்லியமான விவரணைகள் இதுவரைக்குமான கதை கூறல் முறையைப் பின்னுக்குத் தள்ளுகிறது. மனித இயல்பில் காமமும் வன்முறையும் நிகழ்த்தும் வினைகளே வாழ்வு எனச் சொல்லப்படுகிறது. இந்தத் தீரா விளையாட்டை பழியின் கதாபாத்திரங்கள் ஆடிப்பார்க்கின்றன. அவை சாகசங்களாக, மீறலாக, அன்பின் கருணையாக, காமத்தின் பெருந்தீயாக, உடலைத் துண்டுகளாக்கும் குரூரமாக இக்கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்நாவல் தரும் எல்லா உணர்வுகளும் அதன் ஆதாரத்திலிருந்து வேர் விடுவதை வாசிப்பின் வழியே அற��ய இயலும். நாம் எதிர்கொள்ளத் தயங்கும் முழு உண்மையின் அசலான முகம் குரூரமாகத்தான் இருக்க முடியும்.\nOridhazh poo/ஓரிதழ்பூ -Ayyanar Viswanath/அய்யனார் விஸ்வநாத்\nயதார்த்தம், புனைவு மற்றும் மிகுபுனைவு ஆகிய மூன்று தளங்களையும் ஓரிதழ்ப்பூவின் கதைவெளி உள்ளடக்கி இருக்கிறது. இக்கதாபாத்திரங்கள் மிகவும் தனித்தன்மையானச் சிக்கல்களைக் கொண்டிருக்கிறார்கள். இந்நாவல் உருவாக்கும் மாயவெளியில் வாசகர்கள் தங்களை முற்றிலும் கரைத்துக்கொள்ள முடியும். வாசிக்கும் போதே தரையில் கால் நழுவும் அனுபவத்தைத் தரக்கூடிய அய்யனார் விஸ்வநாத்தின் எழுத்து, ஒவ்வொருவரின் நிகழையும் பலவந்தமாகப் பிடுங்கி கனவில் எறிகிறது. இப்புனைவின் புதிர் வெளியெங்கிலும் ஓராயிரம் இதழ்கள் கொண்டப் பூக்கள் ஒரே நேரத்தில் பூக்க ஆரம்பிக்கின்றன. வாசகராய் உள் நுழையும் எவரும் இக்கனவு வெளியில் தொலையாமல் மீளும் சாத்தியங்கள் மிகக் குறைவு.\nவாழ்வனுபவத்தையும் வாசிப்பனுபவத்தையும் ஒருசேர அணைத்துச் செல்லும் சிறுகதைகள். வாழ்க்கை அனுபவக் கதைகள் சிறந்த வாசிப்பனுபவத்தைக் கொடுக்கக் கூடியவைதான் ஆனால் புனைவின் களத்தில், நடக்கச் சாத்தியமுள்ளவற்றில் உமா கதிர் வெளிச்சம் பாய்ச்சி அதை இலக்கியமாக்கி விடுகிறார். அந்த வகையில் இது யதார்த்த அல்லது புனைவு படைப்புகள் என்பதைவிட இது உமா கதிரின் கதைகள் என்று\nசொல்லலாம். ஒவ்வொரு கதை முடிவும் ஆழமான தத்துவ விசாரணையை வாசகர்களுக்கு ஏற்படுத்துவது\nஉமா கதிரின் மாஸ்டர் டச்.\nஒரு நாட்டில் வசித்தால் மட்டும் அந்த நாட்டின் புனைவுக்கான ஆன்மாவைக் கண்டடைந்துவிட முடியாது. எந்தவொரு புனைவும் மைய ஓட்டத்தில் இணைந்து நடப்பதில்லை. வாழ்வின் இருண்மைகளில் ஏதோ ஒரு சொட்டு கூடுதலாக அல்லது குறைவாக தவறி விழும்போது அங்கு புனைவு எழுந்துவருகிறது. உமா கதிரின் சிறுகதைகள் அத்தகைய ஆன்மாக்களைக் கண்டுகொள்கின்றன. அவைகளை நம் பார்வைக்கு இழுத்து வருகின்றன. இவைகளையும் கொஞ்சம் பாருங்களேன் என்று மைய ஓட்டத்திற்கு அறிமுகம் செய்கின்றன. உண்மையில் ஒரு படைப்பின் அல்லது படைப்பாளனின் ஆன்மா அதுதான். ஒரு துலக்கம்\nஅல்லது வாழ்வின் முரணை அடையாளப்படுத்துவது. அவ்வகையில் உமா கதிரின் படைப்புகள் நம் மனதைக் கவர்கின்றன\nAyani padhai/அயனிப் பாதை -Nesamithran/நேசமித்ரன்\nEngal Vizhithirukkum pyramid-எண்க���் விழித்திருக்கும் பிரமிடு -/Nesamithran/நேசமித்ரன்\nநம் காலத்தில் பாரதியும் பாரதிதாசனும் இன்குலாபும் பெரும் முன்னோடிகள். இந்த வேர்களின் நீட்சிதான் நேசமித்ரன் அரசியல் கவிதைகளைப் படைப்பது. மொழியின் போதாமை என்ற சொல்லுக்கெதிரான போராட்டத்தை நேசமித்ரன் தொடர்கிறார் என்பது தெரிகிறது. முக்கியமாக வறட்சியான தேய்ந்த சொற்பதங்களில்லை. ஒருவித சுவையின்பம் கவிதைகளில் தொற்றிக்கொண்டே வருகிறது. மறைந்த கவிஞர் பிரமிளுக்குப் பிறகு ஒரு சிலரால் மட்டுமே அதனை செய்ய முடிந்தது. பின்னல் அலைகளைப் போல ஒரே கவிதையில் குவித்திருக்கும் அர்த்தப் பொருண்மைகள் தங்குதடையில்லாத ஓட்டம் என இவற்றின் ஊடே காணும்போது நேசன் ஏதோ திட்டம் போட்டு எழுதுவதுபோல் தோன்றவில்லை. கவிதையின் கருவே தொடக்கத்தையும் முடிவையும் தேர்ந்து கொள்கிறது. அது ஓர் அமைவு. நேசமித்ரன் இக்கவிதைகளில் இணைத்துக்கட்டுகிற விஷயங்கள் மானுட அக்கறை, மதிப்புமிக்க பூமியின் மீதான காதல், ஓர் எதிர்ப்புக்குரல், மூன்று கண்ணிகளில் இவற்றை இணைத்து விடும் லாவகம், இவ்வாறாகத்தான் இவருடைய கவித்துவத்தின் செயலாக்கம் நிகழ்கிறது.\nநேசமித்ரன் கவிதைகள் பலதளங்களில் இயங்கும் படிமங்கள் ஒன்று சேர்ந்து ஒரு அச்சில் சுழற்றும் போது பெறப்படும் முப்பரிமாணச் சிற்ப விசித்திரங்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.\nஇந்தத் தொகுப்பின் கவிதைகளில் காதல் என்னும் ஒழுங்கு ஒரு மைய அச்சாக இயங்குகிறது.பொதுவாகவே பிரமிளுக்குப் பிறகு படிமங்களை நெருக்கமாகவும், வார்த்தை விரயங்களின்றியும் தருபவை நேசமித்ரன் கவிதைகள்.\nகடந்த இருபது ஆண்டுகளில் தமிழ்க் கவிதையில் நல்ல பல புதிய குரல்கள் கேட்கின்றன. அதில் நேசமித்ரனின் குரல் என்பது வலுவான குரல்.தமிழ் நவீன கவிதை உலகிற்கு பல புதிய கவிதைகளைச் சேர்க்கிறவராக இருக்கிறார் சகோதரர் நேசமித்ரன். அவருடைய கவிதைகளில் வருகிற அறிவியல் செய்திகளை, நல்ல தமிழில் தருவதற்காக அவரைப் பாராட்டுகிறேன். அவருடைய சில கவிதைகளைப் படிக்கையில் எனக்குப் பல புதிய பொறிகள் தோன்றி நான் சிறிய கவிதைகள் எழுதியிருக்கிறேன். என்னைப் புதுப்பிப்பதற்கு அவரது புதுக்குரல்களை நான் செவி மடுப்பதும் ஒரு காரணம். அந்தவகையில் நான் அவருக்கு நன்றி பாராட்டவும் செய்கிறேன். நல் வாழ்த்துகள் நேசமித்���ன்\nEn Vaasika vendum/ஏன் வாசிக்க வேண்டும் \nபுத்தகம் வாசிப்பதைப் பற்றி எதற்கு ஒரு புத்தகம் குறிப்பாக அதை வாசிக்க முடிகிறவர்களுக்கு ஏன் எப்படி வாசிக்க வேண்டும் என ஏன் சொல்லித் தர வேண்டும்\nஇந்நூலை பொதுவான வாசிப்பு, இலக்கியம் சார்ந்த வாசிப்பு, தத்துவம் சார்ந்த வாசிப்பு, உளவியல் சார்ந்த வாசிப்பு, புத்தகத் தேர்வு என ஐந்து பகுதிகளாகப் பிரித்திருக்கிறேன்.\nஇது திட்டமிட்டு ஒரேயடியாக எழுதப்பட்டது அல்ல. மாறாக இது கடந்த பத்தாண்டுகளாக நான் வாசிப்பு எனும் தலைப்பில் எழுதி வந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு.\nPESA PORULAI PESA THUNINDHEN/பேசாப் பொருளை பேசத் துணிந்தேன் -A MARX/அ ,மார்க்ஸ்\nவரலாற்றை அரசியல்வாதிகள் கையிலெடுப்பதன் ஆபத்தை பரமசிவ அய்யரின் 'Ramayana and Lanka' என்ற நூல் மூலம் விளக்குவது குறிப்பிடத்தக்கது. தேவதாசி வாழ்வு பற்றி எழுதும்போது, \"சுதந்திரமான பாலியல் தேர்வை இழிவு எனக் கருதும் ஆணாதிக்க நோக்கிலிருந்து பாலியல் தொழிலை மதிப்பிடுவது எத்தனை தவறோ, அத்தனை தவறு சுதந்திரமான பாலியல் தேர்வு சாத்தியம் என்கிற ஒரே காரணத்தை வைத்து பாலியல் தொழிலை உன்னதப்படுத்துவதும்கூட.\" என்று சொல்லிவிட்டு, \"பிரச்சினைகள் சிக்கலானவை, எளிய தீர்ப்புகள் சாத்தியமில்லை\" என்றும் சொல்கிறார். \"விரிந்த பார்வை, அகன்ற படிப்பு, பிரச்சினைகளை எளிமைப்படுத்திப் புரிந்துகொள்ளாமல் அவற்றின் சகல பரிமாணங்களுடன் அணுகுதல்\" என்பவற்றிற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கட்டுரைகள் இன்றைய இளைஞர்கள் ஆழப் பயில்வதற்கு உரியன.\nPudhuvayil oru Mazhaikkalam/புதுவையில் ஒரு மழைக்காலம் -Ayyanar Viswanath/அய்யனார் விஸ்வநாத்\nவாழ்வு தொடர்ந்து குரூரங்களையே நம் மீது திணித்துக் கொண்டிருக்கும்போது நாம் ஏன் அதற்குக் காதலைத் திரும்பப் பரிசளிக்கக் கூடாது என எண்ணியதன் விளைவுதான் இந்த நாவல்.\nமுதிரா இளமைதான் நம்முடைய வாழ்வில் மிகச் சிறந்த பகுதியாக இருக்க முடியும். சுதந்திர மனமும், இலக்கற்ற நாட்களும் நிறைந்திருக்கும் காலகட்டத்தில் கிடைக்கும் காதல் அனுபவம் மகத்தானது. மறுபடி நிகழவே முடியாத அற்புதம் நம் ஒவ்வொருவருக்குமான முதல் காதல் அனுபவம்தான். ஒரு மழைக்காலத்தில் துவங்கி இன்னொரு மழைக்காலத்தில் முடியும் இந்தச் சின்னஞ்சிறு நாவலில் திகட்டத் திகட்ட ஒரு காதல் அனுபவம் உங்களுக்குக் காத்திருக்கிறது.\nKonashtai Padaippugal/கொனஷ்டை படைப்புகள்-தொகுப்பாசிரியர் -Rani Thilak/ராணி திலக்\nகொனஷ்டை இயற்பெயர் S.G. ஸ்ரீநிவாஸாச்சாரி. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகிலுள்ள செருக்கை என்னும் சிறு கிராமமாகும். இவருடைய படைப்புகள் பெரும்பாலும் கலைமகள் இதழில் வெளியாகியுள்ளன. எழுத்தாளர் ஆர். சூடாமணி தனக்கான தமிழை இவ்வரிடமிருந்து பெற்றுள்ளார். தற்போது இவரின் இரண்டாம் புத்தகம் மட்டும் வந்துள்ளது. இத்தொகுதியில், கதை, கட்டுரை இடம் பெற்றுள்ளன. விரைவில் அவருடைய முதல் புத்தகம் வெளியாகும்.\nஇவர் மணிக்கொடி காலத்து எழுத்தாளராக கருதப்படுகிறார். ஹாஸ்யக் கதைகளை எழுதுவதில் சிறந்தவர்.\nLatin America Cinema/லத்தீன் அமெரிக்க சினிமா -Charu Nivedita/சாரு நிவேதிதா\n“ஐரோப்பிய சினிமாவிலிருந்து முற்றிலும் வேறுபட்ட லத்தீன் அமெரிக்க சினிமா லத்தீன் அமெரிக்கர்களின் முகங்களைக் காட்டியது. அவர்களுடைய தேசங்களின் பிரச்சினைகளைப் பேசியது. அவர்களுடைய தேசிய குணங்களையும் வெகு ஜன கலாச்சாரத்தையும் கொண்டாடியது. அந்த நாடுகளின் நோய்க்கூறுகளைக் காண்பித்தது. எதார்த்தத்தைப் பிரதிபலித்தது. வரலாற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டது. அதுவரை இல்லாத புதிய சினிமா இலக்கணத்தைக் கொண்டதாக இருந்தது. வெகுஜன சினிமா இலக்கணத்தைத் தலைகீழாக மாற்றியும், கட்டுடைப்பு செய்தும் 'புதிய' கதைகளையும் ‘புதிய' உண்மைகளையும் பேசியது. இதன் இன்னொரு முக்கியமான தன்மை, இந்தப் புதிய லத்தீன் அமெரிக்க சினிமா வெகுஜன சினிமாவுக்குரிய எந்தத் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு முறைகளையும் பின்பற்ற வில்லை. சினிமாவுக்கும் பார்வையாளருக்குமான உறவுகூட இந்தப் புதிய சினிமாவில் வேறு மாதிரி இருந்தது. இந்த சினிமா மிகவும் சுதந்திரமாக இயங்கியது. தொழில் முறையிலான சினிமாவிலிருந்து விலகி விளிம்பில் இருந்தது.”\nMugamoodigalin Pallathaaku/முகமூடிகளின் பள்ளத்தாக்கு -Tarun J Tejpal தருண் ஜே தேஜ்பால்\nதமிழில்:- சாரு நிவேதிதா, தாமரைச் செல்வி.\n”அழகிய கற்பனை வளம் மிகுந்த இந்தப் புதினம் எல்லைக்கோடுகள், கலாச்சாரங்கள், வாசிப்புப் பழக்கங்கள், மற்றும் இலக்கிய மோஸ்தர்களைக் கடந்து விளங்குகிறது. முழுமுற்றான பரிசுத்தத்தை முன்வைக்கும் எந்த ஒரு மானுட முயற்சியும் மனித குலத்துக்கே எத���ராகத்தான் போகும் என்பதைச் சொல்லும் இந்தக் கதைக்கு இணையாக அநேகமாக நம் இலக்கிய உலகில் இதுவரை எழுதப்பட்டதில்லை. ஒரு நீதிக்கதை என்ற முறையில், இதிலிருக்கும் நீதி திரும்பத் திரும்ப உங்கள் முன்னே வந்து உங்களைப் பீடிக்கவல்லது.”\n”அபாரமான, மிகவும் புதியதான, அதி ஆழமான விதத்தில் தருண் தேஜ்பால் இந்தியாவுக்காக எழுதியிருக்கிறார்\n'அதீதங்களை நோக்கித் தள்ளப்படும் லட்சியப் பயணங்களால் எப்படி சர்வாதிகாரம் தோன்றித் தழைக்கிறது என்பதை ஒரு தொடர்சித்திரமாக உருவகித்துத் தந்திருக்கிறதுமுகமூடிகளின் பள்ளத்தாக்கு . இதன் படைப்பாக்கச் சாதனை அசாதாரணமானது. இந்தப் புதினம் ஒரு தனிப்பெரும் வெற்றி, உலகப் பொதுக் கதை.'\nAdhiyile Nagaramum Naanum Irundhom/ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம்-Pa.Raghavan/பா ராகவன்\nசென்னை நகரத்தைக் குறித்து இதுவரை எழுதப்பட்ட அனைத்துப் புத்தகங்களிலிருந்தும் இந்நூல் முற்றிலும் வேறுபடுகிறது. ஏனெனில் இது அந்நகரத்தின் வரலாறு அல்ல. அந்நகரத்திலேயே பிறந்து வளர்ந்த ஒருவனின் கதையுமல்ல. ஊர் ஊராக, பேட்டை பேட்டையாக, தெருத்தெருவாக சுற்றிக் காண்பிக்கும் சுற்றுலாக் கையேடும் அல்ல. இது ஒரு தனி மனிதனின் ஆன்மா, ஒரு பெரு நகரத்தின் ஆன்மாவுடன் இரண்டறக் கலக்கும் பரவசக் கணத்தைப் படம்பிடிக்கிறது.\n'சென்னையைத் தவிர இன்னோர் இடத்தில் என்னால் ஒரு சில தினங்களுக்குமேல் இருக்க முடியுமா என்று எப்போது வெளியூர் போனாலும் சந்தேகம் வரும். இந்நகரின் சத்தம் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. இதன் அசுத்தமும் ஒழுங்கீனங்களும் அவசரமும் என் இயல்புக்குப் பெரிதும் பொருந்துகிறது' என்று பா. ராகவன் சொல்வதைச் சிறிது நுணுக்கமாகக் கவனித்தால் பிரமிப்புகளையும் வியப்புகளையும் தாண்டி, இந்நகரவாசம் ஒவ்வொரு தனி மனிதனையும் எவ்வாறு வடிவமைக்கிறது என்பதைக் காணலாம்.\nPrabhakaran Vaazhvum Maranamum/பிரபாகரன் வாழ்வும் மரணமும்-Pa.Ragahavan/பா ராகவன்\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணம், அவரது வாழ்வைக் காட்டிலும் அதிகம் செய்தி சுமந்தது.\nமுப்பத்து மூன்றாண்டுக் கால ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய ஒரு போராளி, ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்கும் காவல் அரண்போல் நின்ற ஒரு மனிதன், அவர்களது தனி ஈழக் கனவுக்கு இறுதி நம்பிக்கையாக இருந்த தலைவன் இப்போது இல்லை.\nஆயிரக் கணக்கான, முகமறியா��� போராளிகளின் மரணத்தை 'மாவீரர் மரணம்' என்று அங்கீகரித்து கௌரவித்தவர் இப்படி அநாதையாக சிங்கள ராணுவத்தால் எரித்துக் கடலில் கரைக்கப்பட்டுவிட்டாரே என்று தமிழ் உலகமே கண்ணீர் சிந்தியது.\nஅவரது இறப்பு புலிகள் தரப்பிலேயே உறுதிப்படுத்தப்பட்ட பிறகும் அவர் இறக்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கச் சிலர் இருந்தார்கள்; இன்னும் இருக்கிறார்கள்.\nஎப்படி இந்த மனிதர் இத்தனைக் கோடிப் பேரை பாதித்தார்\nபிரபாகரன் என்னும் ஆளுமையை, அது உருவான விதத்தை, அதன் தாக்கத்தை, விளைவுகளைச் சற்றும் நடுநிலை பிசகாமல் அலசி ஆராய்கிறது இந்நூல். ஈழப் போராட்டத்தின் இறுதித் தோல்விகளுக்கான காரணங்களை, பிரபாகரன் என்னும் தனி மனிதரின் ஆளுமையை முன்வைத்துக் கண்டறியும் முயற்சி இது.\nPAK Oru pudhirin saridam/பாக். ஒரு புதிரின் சரிதம்-Pa.Raghavan-பா ராகவன்\nபாகிஸ்தான் அரசியலைக் குறித்துப் பேசும் தமிழின் முதல் நூல் இதுதான்.\nகாஷ்மீரில் நடப்பது சுதந்தரப் போராட்டம் என்று திரும்பத் திரும்ப அழுத்தம் கொடுத்துச் சொல்லிக்கொண்டிருப்பதன் மூலம், இரு தேசங்களுக்கும் இடையிலான பதற்றத்தை அதிகரித்துக்கொண்டே போவதுதான் பாகிஸ்தானின் நிரந்தர அரசியல். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு அது இந்தியாவின் பிற மாநிலங்களைப் போன்ற ஒரு பிராந்தியமாகிவிட்டாலுமே பாகிஸ்தான் தனது நிலைபாட்டை இதில் மாற்றிக்கொள்ளப் போவதில்லை. ஏனெனில் காஷ்மீரை விலக்கிவிட்டு பாகிஸ்தானில் அரசியல் செய்யவே முடியாது.\nமுகம்மது அலி ஜின்னா தொடங்கி பேனசிர் புட்டோவின் கணவர் ஆசிஃப் அலி சர்தாரி பதவிக்கு வந்த காலம் வரையிலான (2008) பாகிஸ்தானின் ஆளும் வர்க்கம் குறித்த துல்லியமான அறிமுகம் இதில் கிடைக்கிறது. பாகிஸ்தானில் நிலைகொண்டு, காஷ்மீரில் தீவிரவாதம் வளர்க்கும் அனைத்து இயக்கங்கள் குறித்தும் ஆதாரபூர்வமான தகவல்கள், புள்ளி விவரங்கள், காஷ்மீர் பிரச்னை பற்றிய ஆழமான அலசல் அடங்கிய நூல் இது.\nஉண்ண வேண்டும் என்பது ஓர் உணர்வு. எதை உண்பது என்பதை ஆதி மனிதன் முதல் முதலில் எப்படித் தீர்மானித்திருப்பான் நெருப்பு கண்டறியப்படுவதற்கு முன்னால் எப்படிச் சமைத்திருப்பான்\nபசி தூண்டி உணவைக் கண்டடைந்திருக்கலாம். ஆனால் எது தூண்டி மனிதன் போதையைத் தேடிப் போயிருப்பான் மது எப்படிப் பிறந்திருக்கும் ஆர���யர்கள் சோம பானத்தைக் கொண்டு வருவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த மண்ணில் பீரைப் போன்றதொரு பானம் இருந்திருக்கிறது. அதைப் பற்றித் தெரியுமா\nஉணவின் கதை என்பது உயிரினங்களின் கதையைக் காட்டிலும் சுவாரசியமானது. புதிர்கள் நிறைந்தது. உணவு இல்லாவிட்டால் உயிர்கள் இல்லை. மனிதனின் கற்பனைத் திறன் உனவுக்கு ருசியைச் சேர்த்தது. ருசி சேரச் சேர அதற்குச் சிறகு முளைத்தது.\nநாம் அன்றாடம் உண்ணும் இட்லி, தோசையில் இருந்து மேற்கத்திய உணவு வகைகள் வரை ஒவ்வொன்றும் தோன்றி, வளர்ந்து உருக்கொண்ட வரலாற்றை திகைப்பூட்டக் கூடிய தகவல்களுடன் விவரிக்கிறார் பா. ராகவன். உணவு இயல் என்றாலே சமையல் குறிப்புகள்தான் என்றிருந்த தமிழ் வாசக மனப்பதிவை முற்றிலும் மாற்றியமைத்த நூல் இது.\nEn Peyar Escobar/என் பெயர் எஸ்கோபர்-Pa.Raghavan/பா ராகவன்\nஎஸ்கோபரின் வாழ்வின் ஊடாக கொலம்பிய போதை மாஃபியா விஸ்வரூபமெடுத்த வரலாறு இது.\n1989ம் ஆண்டின் உலகின் ஏழாவது பெரிய பணக்காரர் என்று ஃபோர்ப்ஸ் சுட்டிக்காட்டிய பெயர் பாப்லோ எஸ்கோபர். போதைத் தொழிலை ஒரு கார்ப்பரேட் ஆக்கமுடியும் என்று செய்து காண்பித்து, கொலம்பியா மட்டுமில்லாமல் உலகில் இயங்கும் பல்வேறு தீவிரவாதக் குழுக்களுக்கும் போதை மூலம் வருமானம் என்னும் ஆதிபாடத்தை போதித்தவன்.\nஎஸ்கோபர் கொள்கைப்பிடிப்புள்ள, ஏதேனுமொரு இயக்கம் சார்ந்த போராளியெல்லாம் இல்லை. வெறும் போதைக் கடத்தல். அதுதான் அவன் தொழில், வாழ்க்கை. ஆனால் பல போராளி இயக்கங்களுக்கு அவன் காட்ஃபாதராக இருந்திருக்கிறான். பணம் கொடுத்து வாழவைத்திருக்கிறான். நாய் விற்ற காசும் கொகெயின் விற்ற காசும் பொதுவாகக் குரைப்பதில்லை. புரட்சிகளுக்குக் காசுதான் முக்கியம். குரைக்காத காசு அல்ல. குறையாத காசு. அது போதையில் கிடைக்கும் என்று முதல் முதலில் சுட்டிக்காட்டியவன் எஸ்கோபர்.\nகொலம்பிய சரித்திரத்தில், அதன் ஆட்சியாளர்களைக் காட்டிலும் அங்கு நடந்த மாபெரும் உள்நாட்டு யுத்தத்தைக் காட்டிலும் அதிக பக்கங்களை ஆக்கிரமிக்கக்கூடியவன் எஸ்கோபர். செய்த காரியம் மட்டுமல்ல காரணம். வாழ்ந்த வாழ்க்கையும் கூட.\nகாற்றும் கனலும் கலந்தாற்போல் ஒரு பேரொளி அங்கு தோன்றியது. பஞ்ச பூதங்கள் அதனுள் ஒடுங்கின. தேவர்களும் சப்த ரிஷிகளும் ஒடுங்கினார்கள். அதுவரை யாரும் கேட்டறியாத ஒரு பிரம்மாண்ட சீற்றத்தின் ஒலி, சுருதியைப் போல் வெளியெங்கும் பரவி நிறையத் தொடங்கியது. அபூர்வமாக, அந்த ஒலிக்கு மணம் இருந்தது. அதைச் செவிகள் உணர்ந்தன. அது துளசியின் மணத்தை ஒத்திருந்தது. அது அசைந்தது. அசையாமலும் இருந்தது. தோன்றிய பேரொளியின் நடு நெற்றியில் இருந்து அந்த ஒலி வந்துகொண்டிருப்பதை உணர முடிந்தது. சட்டென்று அந்த ஒளிப் பிரளயம் ஒரு பெரும் நாகமாக உருக்கொண்டது. பிரம்மாண்டமான அதன் சிரம் சரசரசரவென இரு புறமும் பெருகி சஹஸ்ரமானது. அந்த ஆயிரம் தலைகளுக்குள் இருந்தும் ஒரே சமயத்தில் நாக்குகள் வெளியே நீண்டன . 'ம், ஆரம்பியுங்கள்' சீற்றத்தின் ஒலி சொற்களாக உருக்கொண்டன.\nஆயிரம் தலைகளும் அகண்டு திரண்ட பெரும் தேகமும் கூர் விழிகளும் த்வய சித்தமுமாகப் பாற்கடலில் பரமனின் பீடமாகக் கிடக்கிற ஆதிசேஷன். ராமாவதாரத்தில் அவர் லட்சுமணனாக வந்து நின்றார். கிருஷ்ணாவதாரத்தில் பலராமனாகப் பிறப்பெடுத்தார். கலியின் தொடக்கத்தில் நம்மாழ்வாராகப் பெருமான் பிறப்பெடுக்க முடிவு செய்தபோது புளிய மரமாக முன் தோன்றி, அவர் தங்க நிழல் அமைத்தார். 'பொலிக பொலிக' என்று நம்மாழ்வார் வாயால் அடுத்த அவதாரத்துக்கான சூசகம் வெளிப்பட்டபோது, 'இதோ புறப்பட்டுவிட்டேன்' என்று ராமானுஜராக வந்து உதித்தார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/POLICE?page=1", "date_download": "2021-03-09T04:18:55Z", "digest": "sha1:GFGK5FAJQODYKSO2MA2UFMSAQEDVL2YZ", "length": 4149, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | POLICE", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nசுரேஷ் ரெய்னா கைதாகி ஜாமீனில் வி...\n“தயவு செய்து இதை செய்யாதீர்கள்”-...\n'எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த சடலம...\n‘சிங்கம்' பட போலீஸ் போல நடக்க வே...\nதீப் பற்றி எரிந்த சிலிண்டர்.. அச...\nஉசிலம்பட்டியில் பிறந்து 18 நாட்க...\nதகாத உறவுக்கு உதவ முயற்சித்த போல...\nஎன்னை ஒழித்துக்கட்ட சிறையில் சதி...\nடி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்\nகேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக\nதேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவன��்துக்கு\n'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.unmaionline.com/index.php/2019-magazine/279-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-1-15-2019/5299-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2021-03-09T04:10:10Z", "digest": "sha1:ULCFALP5VU6ZSAFHQOE32GGTOJLOLSMZ", "length": 16478, "nlines": 47, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - தந்தை பெரியார் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை : பெரியாரின் கொள்கை பரப்ப எம்.ஆர்.இராதா செய்த புரட்சிகள்!", "raw_content": "\nதந்தை பெரியார் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை : பெரியாரின் கொள்கை பரப்ப எம்.ஆர்.இராதா செய்த புரட்சிகள்\nமுக்கிய அறிவிப்பு: எனது இராமாயண நாடகம் இந்துக்களின் மனதைப் புண்படுத்துகிறது என்று கருதுபவர்கள் கண்டிப்பாக என் நாடகத்திற்கு வர வேண்டாம் அவர்கள் காசும் எனக்கு வேண்டாம் அவர்கள் காசும் எனக்கு வேண்டாம் மீறிவந்து பார்த்தால், அவர்கள் மனம் புண்பட்டால் அதற்கு நான் ஜவாப்தாரியல்ல என்பதைக் கண்டிப்பாய் அறியவும்.\nஎன்ற தகவலோடு 1954ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருச்சி தேவர் மன்ற வாசலில் ஒரு விளம்பரம் வைக்கப்பட்டிருந்தது. மக்கள் கூடி மொய்த்து நின்றார்கள். இப்படி ஒரு விளம்பரத்தைத் தமிழ்ச் சமூகம் கண்டிருக்கவில்லை. அந்த அறிவிப்பு எழுத்துகளின் இரண்டு பக்கங்களிலும் அச்சடிக்கப்பட்டிருந்த ராமனின் உருவம் _ இதுவரை அவர்கள் கேட்ட ராமாயணப் பிரசங்கங்கள், காலட்சேபங்கள் மற்றும் நாடகங்கள் எதிலும் _ கேட்டும் பார்த்தும் அறியாத கோலமாக இருந்தது.\nஅந்தப் போஸ்டரில் அதே ராமன் வலது கையில் பெரிய மாட்டு எலும்பும் இடது கையில் கள் மொந்தையோடுமிருந்தான்.\nராமாயண நாடக அறிவிப்பின் கீழ்ப்பகுதியில் முக்கிய அறிவிப்பாக இருந்தது மேற்கண்ட தகவல். வைதிக மரபு சார்ந்த நாடக முயற்சிகளில் பெரும்பாலும் புராணக் கதைகளின் பகுதிகளோ புராணப் பாத்திரங்களை மய்யமிட்ட கதையாடல்களோ மய்யக் கருக்க���ாகின. வைதிகக் கருத்துகள் கடவுள் நம்பிக்கை எனும் பெயரில் பரப்பப்பட்டன.\nதான் கீழானவன் என்று பார்ப்பனரல்லாதார் தன்னை இழிவாக நம்பும்படியான உணர்ச்சிகள் நாடகங்களில் திட்டமிட்டுச் சேர்க்கப்பட்டன. வைதிக மரபைப் பின்பற்றும் பாத்திரம் நல்லவனாகவும், வைதிகத்தைக் காப்பாற்றுவது பிறப்பொழுக்கம் என்றும் கருத்துகள் கட்டமைக்கப்பட்டன.\nஇப்போக்குகளின் காலகட்டத்தில்தான் திராவிட இயக்கம் அறிவின் துணைகொண்டு விழிப்புணர்வுப் பிராச்சாரங்களை முன்னெடுத்தது. அப்போதைய நாடகங்களின் பொருண்மை _ புராணம், தேசியம், சமூகம் என்றிருந்த நிலையில் _ சமூக சீர்த்திருத்தம் என்கிற சிந்தனை, நாடகப் பொருண்மைகளை மாற்றி அமைத்தது.\n1920களின் இறுதியிலிருந்தே இப்புரட்சிச் சிந்தனை மிக வலிமையாக நாடக வடிவங்களுக்குள் நுழைந்தது. இச்சீர்த்திருத்தச் சிந்தனை ஏற்படுத்திய பண்பாட்டு அசைவுகள் கோயில், புராணம், கடவுள், சாஸ்திரம் போன்ற பொய்களுக்குள் அடைபட்டுக் கிடந்த நாடகத்தை மீண்டும் மக்களுக்கான பொது வெளிக்குக் கொண்டு வந்தது. இதற்காகச் சுயமரியாதை இயக்கம் மக்களின் பண்பாட்டு வெளிகளில் கோயில் அல்லாத பொது விழாக்கள் பலவற்றை அறிமுகம் செய்தது.\nதிராவிட இயக்கச் சிந்தனையாளர்கள், சுயமரியாதை இயக்கத்தின் பால் ஈடுபாடு கொண்டு திராவிடக் கருத்தியலோடு தம்மை முழுமையாக்கிக் கொண்ட பலர் குடும்ப நிகழ்வுகள், மன்ற நிகழ்வுகள் மற்றும் பொது நிகழ்வுகளில் நாடகங்களை எழுதி அரங்கேற்றினர்.\n1930கள் தொடங்கி ஒரு நூற்றாண்டு முழுக்க திராவிட இயக்கச் சிந்தனை எழுச்சிகளை நாடகங்களின் வாயிலாக நிகழ்த்திய பலரின் வரலாறுகள் ஆராய்ந்து ஆவணப்படுத்த வேண்டிய முக்கியக் களமாகும்.\nதமிழக மக்களிடையே இந்து மதம் எனும் மூட நம்பிக்கைகளை, கோயிலின் பூஜை, சாஸ்திரம், சடங்கு, சாங்கியம் எனும் பொய்களின் வழியாக ஆண்டு தோறும் பல நிகழ்வுகளின் மூலம் பரப்பினார்கள். அவை மக்கள் மனதில் நிலைபெற நாடகம் எனும் மக்கள் கலையினை கோயில் கலையாக மாற்றினர்.\nபார்ப்பனியக் கருத்துகளை ஏற்றுக் கொண்டவர்களை மய்யப் பாத்திரமாக உருவாக்கி, எதிர்ப்பவர்களை முரண் பாத்திரங்களாக்கினார்கள். இதை பார்ப்பனர்கள் நேரடியாகச் செய்யவில்லை. தம் வைதிகக் கருத்துகளை ஏற்றுக்கொண்ட பார்ப்பனர் அல்லாதாரைக் கொண்டு இதை பனுவல்���ளாக மாற்றி, பார்ப்பனர் அல்லாதாரைக் (சூத்திரர்களை) கொண்டே இதை மக்களிடம் பரப்பவும் செய்தார்கள். மூட நம்பிக்கை _ பக்தி எனும் வடிவில் உள் நுழைந்தது. இதற்கு கம்பரின் ராமாயண பனுவல் ஒரு சான்று.\nபகுத்தறிவற்று இதுபோன்ற கருத்துகளை ஏற்று சுயமரியாதை கெட்ட தன்மையினை மக்களிடம் வெளிச்சமிட்டுக் காட்டத் தொடங்கியது திராவிடர் இயக்கம். தமிழில் புதிய கலை இலக்கிய மரபு தோன்றியது. ஆனால், காலம் மாறியது. இயல், இசை தமிழில் மிகப் பெரிய மாறுதல்களை திராவிட இயக்கம் கொண்டு வந்தது. பணம் கொடுத்து திராவிட இயக்க மாநாடுகளில் மக்கள் பங்கேற்று பேச்சுகளைக் கேட்டார்கள். இயக்கத்தாரால் நடத்தப்பட்ட இதழ்களைப் படித்தார்கள். விழிப்பு வரத் தொடங்கியது. நிரம்பி வழிந்த புராண நாடக அரங்குகள் காலியாகின; ராதாவின் எல்லா நாடகங்களுக்கும் மக்கள் படை படையாக வந்தார்கள். ராதாவின் நாடகங்களுக்கு 1946 ஆங்கிலேயர் ஆட்சியிலும் பின்னர் கைமாறிய பார்ப்பன அடிமைகளின் ஆட்சியிலும் தொடர்ந்து தடைகள் விதித்தனர்.\nதடைகளை மீறி தமிழகத்தின் பட்டி தொட்டிகள் எங்கும் ராதாவின் நாடகங்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்தன. 1954இல் ராதா பல ஆண்டுகளாக பல்வேறு அறிஞர்களின் ராமாயண ஆராய்ச்சி முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு ராமாயணம் நாடகத்தை உருவாக்கி அரங்கேற்றத்திற்கு விளம்பரம் செய்தார். வழக்கம் போல தடை விதிக்கப்பட்டது. பிறகு தடைகளை நீக்கியது அரசு. ராதா மூல ராமாயணமான வால்மீகி ராமாயண ஆராய்ச்சிகளின் அடிப்படையில் நாடகப் பனுவலை உருவாக்கி இருந்தார். சில நாள்களில் நீக்கிய தடையை ரத்து செய்து மீண்டும் தடை விதித்தது அரசு.\nஇப்போது மெட்ராஸ் மாகாண சட்டசபை ராதாவிற்காகவே தனியாகக் கூடி, விவாதித்தது. ராதா சட்டமன்றத்திற்கே நேரடியாக போனார். இந்துக்களின் மனம் புண்படுவதாகவும் அதனால் ராதா ராமாயணம் நாடகத்தைப் போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர். அப்போது,\nபின் ராதாவின் ராமாயண நாடகத்திற்குத் தடை விதித்தது அரசு. ராதவிற்காகவே புதிய நாடகத் தடை மசோதாவை (தனி நபர் நாடகத் தடை மசோதா) கொண்டு வந்து நிறைவேற்றியது.\nமீறி ராதா, ராமாயண நாடகத்தை நடத்தினார். கைது செய்யப்பட்டார். விடுதலையாகி மீண்டும் ராமாயண நாடகத்தை நடத்தினார். மீண்டும் குடந்தையில் கைது செய்யப்பட்டபோ��ு, ராமன் வேஷத்தைக் கலைத்து விட்டு வரும்படி காவல் துறையினர் சொன்னார்கள். மறுத்த ராதா குடிகார ராமன் வேடத்திலேயேதான் நீதிமன்றம் வருவேன் என்று மறுத்து விட்டார். பார்வையாளர்கள் காவலர்களை எதிர்த்து,\nநடிகவேள் ராதாவைக் கைது செய்யாதே\nஎன்று திரண்டு எழுந்து முழக்கங்களிட்டுத் தடுத்தார்கள். அப்போது ராதா,\n அவர்கள் ராதாவைக் கைது செய்யவில்லை, ராமனைத் தான் கைது செய்கிறார்கள். நமது நோக்கமும் அதுதான். ஆகையினால் காவல் துறையினரைத் தடுக்காதீர்கள்’’ என்றார். அரசாங்கத்தை எதிர்த்து ராதா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தான் போடுவது வால்மீகி வடமொழியில் எழுதிய உண்மையான ராமாயணம்தான் என்றும், தனது சொந்தக் கற்பனை அல்ல என்றும் பல அறிஞர்களின் ராமாயண ஆராய்ச்சியின் முடிவு என்பதை நிரூபித்தார்; வென்றார்.\nஇந்ச் சூழலில்தான் ராதா ராமாயண நாடக விளம்பரத்தை மேற்கண்ட அறிவிப்போடு வெளியிட்டார். நாடக வரலாற்றில் புதிய புரட்சியினைச் செய்தார்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1008815", "date_download": "2021-03-09T04:42:30Z", "digest": "sha1:DIICA5B6RKHHG72YP4NPMHLB3AC3WLKO", "length": 6703, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "மது விற்றவர் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருப்பூர், ஜன.28:திருப்பூர் மங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குடியரசு தின விடுமுறை நாளான நேற்று முன்தினம் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, மங்கலம் போலீசார் அய்யன் கோவில் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராசு (55) என்பவரை நோட்டமிட்டனர். அவர், அங்கு மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவர் விற்பனைக்காக வைத்திருந்த 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று அனுப்பப்படுகிறது\nகல்லூரி மாணவிகள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்\nதிருப்பூர் குருவாயூரப்பன் நகரில் அடிப்படை வசதி கேட்டு 2வது மண்டல அலுவலகம் முற்றுகை\nதிருப்பூர் வரும் வெளிமாநிலத்தவர்கள் கொரோனா அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம்\nதெற்கு சட்டமன்ற தொகுதி மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு\nஉடுமலை ஒன்பதாறு செக்போஸ்டில் பறக்கும் படையினர் வாகன சோதனை\nதென்னம்பாளையம் மார்க்கெட்டில் மீன் வாங்க மக்கள் குவிந்தனர்\n× RELATED கள்ளச்சாராயம் விற்றவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1105249", "date_download": "2021-03-09T04:12:56Z", "digest": "sha1:WJMKHTXMENSUFR7LW5HZN3CF5VXAWJUF", "length": 4420, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"முதுகெலும்பி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"முதுகெலும்பி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:52, 10 மே 2012 இல் நிலவும் திருத்தம்\n24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n15:33, 10 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Kalaiarasy பக்கம் முதுகெலும்பிகள் ஐ முதுகெலும்பி க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியு...)\n22:52, 10 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSancheevis (பேச்சு | பங்களிப்புகள்)\n| phylum = [[முதுகுநாணி]]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1336117", "date_download": "2021-03-09T03:57:08Z", "digest": "sha1:4JM2CP3LVD6VQWDAQFNR7EPCGVV2C7PD", "length": 4284, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மைக்கலாஞ்சலோ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"மைக்கலாஞ்சலோ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:57, 28 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n26 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.3) (தானியங்கி அழிப்பு: fa:میکل آنژ\n05:58, 9 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: mzn:میکل آنژ)\n23:57, 28 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMastiBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி அழிப்பு: fa:میکل آنژ)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1667778", "date_download": "2021-03-09T04:40:30Z", "digest": "sha1:FUODNIPMW5VLY262PEWXH2CJALWPCQGQ", "length": 6933, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பிரிடீன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பிரிடீன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:44, 29 மே 2014 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n14:34, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 33 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n05:44, 29 மே 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n| Function = [[அமைன்|அமைன்கள்]]கள்\n| OtherFunctn = பிகோலின்
கியூனோலின்\n| OtherCpds = [[அனிலின்]]
[[பிரிமிடின்]]
[[பிப்பெரிடின்]]}}\n'''பிரிடின்''' (Pyridine) ஒரு காரத்தன்மையுள்ள பல்லினவட்ட [[கரிமம்|கரிமச்]] [[சேர்மம்|சேர்மமாகும்]]. இதன் வாய்பாடு: C5H5N. இது கட்டமைப்பில் [[பென்சீன்|பென்சீனுடன்]] தொடர்புள்ளது: ஒரு C-H தொகுதி [[நைட்ரசன்]] [[அணு|அணுவினால்]]வினால் பதிலீடு செய்யப்பட்டது. பிரிடின் வளையம் பல முக்கிய சேர்மங்களில் உள்ளது. உதாரணமாக, அசைன்கள் மற்றும் [[விட்டமின்கள்]]: [[நியாசின்]] மற்றும் [[பிரிடாக்சால்]].\nபிரிடின், எலும்பெண்ணெயின் கூறுகளில் ஒன்றாக 1849 - ஆம் ஆண்டு தாமஸ் ஆன்டர்சன் என்னும் [[ஸ்காட்லாந்து]] வேதியியலரால் கண்டறியப்பட்டது. இரு வருடங்கள் கழித்து, ஆன்டர்சன் எலும்பெண்ணெயிலிருந்து வடித்துப் பகுத்தல் மூலம் தூய பிரிடினை பிரித்தெடுத்தார். பிரிடின் நிறமற்ற, நலிவான காரத்தன்மையுள்ள, [[நீர்|நீரில்]] கரையக்கூடிய, குறிப்பிடத்தக்க [[மீன்]] நாற்றம் கொண்ட, அதிஎரிதகு [[நீர்மம்|நீர்மமாகும்]].\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vidiyalfm.com/let-us-put-pressure-on-the-new-government-united-states/", "date_download": "2021-03-09T03:46:36Z", "digest": "sha1:J3G75VAYUS3U36SDGQ6KZZUFSLKP63AG", "length": 10438, "nlines": 191, "source_domain": "vidiyalfm.com", "title": "புதிய அரசுக்கு அழுத்தங்கள் கொடுப்போம்! - அமெரிக்கா - Vidiyalfm", "raw_content": "\nதடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க முடியாது இந்தியா\nதோட்டங்களை இராணுவத்தினர் வசப்படுத்த அரசு முயற்சி.(Video)\nஇலங்கையில் தனிநாட்டை உருவாக்க அமெரிக்கா முயற்சி\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nஅமெரிக்காவில் தமிழ் பெண் MPக்கு முக்கியபதவி\nமே மாதம் அணைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி.\nமியான்மரில் மக்கள் போராட்டம் 18 பேர் பலி.\nபரத்துடன் ஜோடி சேரும் வாணி போஜன்.\nசிம்புவின் மாநாடு விரைவில் ரிலீஸ்\nசினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் அருண்பாண்டியன்\nவிபத்தில் சிக்கிய பஹத் பாசில் மருத்துவமனையில் அனுமதி\nசண்டை காட்சிகளில் கலக்கும் ஸ்ரவணாஸ் உரிமையாளர்.\nவெஸ்ட் இண்டீஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றியது.\n6பந்துகளில் 6 சிக்ஸர் வெளுத்த பொல்லார்ட்\nஅர்ஜுன் டெண்டுல்காரை ஏலத்தில் எடுத்த மும்பை.\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nHome World புதிய அரசுக்கு அழுத்தங்கள் கொடுப்போம்\nபுதிய அரசுக்கு அழுத்தங்கள் கொடுப்போம்\nஇலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு, மனித உரிமைகள் விடயத்தில் அழுத்தங்களை கொடுக்கப் போவதாக அமெரிக்காவின் தெற்கு, மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் அலைஸ் வெல்ஸ் தெரிவித்துள்ளார்.\nஅரசமைப்பு சீர்திருத்தம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்துதல் கடந்த கால குற்றங்களி��்கு பொறுப்புக்கூறுவதற்காக நம்பகதன்மை மிக்க பொறிமுறையை ஏற்படுத்துதல் ஆகிய விடயங்களில் முன்னேற்றம் தடைப்பட்டுள்ளது அல்லது குறைவடைந்துள்ளது.\nஇலங்கையின் புதிய இராணுவ தளபதிபதியாக சவேந்திர சில்வாவை நியமித்துள்ளமை குறித்த தனது ஏமாற்றத்தை அமெரிக்கா பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது. அதற்கு மனித உரிமை மற்றும் யுத்த குற்றச்சாட்டுகளே காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleடாக்டர் பட்டம் பெற்ற பிரபல காமெடி நடிகர்\nNext articleபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் கைது.\nதடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க முடியாது இந்தியா\nபரத்துடன் ஜோடி சேரும் வாணி போஜன்.\nதவறி விழுந்த பிரியா வாரியார்.\nhttps://youtu.be/l52HndcfBtc ஒரு கண்சிமிட்டால் பலரையும் ஈர்த்தது ஏராளமான ரசிகர்களையும் பெற்றார் பிரியா வாரியார். இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து...\nரீ மேக் படங்களுக்கு நான் எதிரி.( Video)\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nதடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க முடியாது இந்தியா\nபரத்துடன் ஜோடி சேரும் வாணி போஜன்.\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nவைரஸ் பீதி : ஜப்பான் நடுக்கடலில் 3700 பேர் தவிப்பு.\n14 ஆயிரம் தவறுகளை இழைத்த uber நிறுவனம்.\nஅமெரிக்காவுடன் பேச்சுக்கு வடகொரியா புதிய நிபந்தனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://viralbuzz18.com/viral-video-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8Dmask-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2021-03-09T04:22:56Z", "digest": "sha1:N7V6MVQ7MYC6YNUBU6KX5TU5FCW73RVX", "length": 21062, "nlines": 129, "source_domain": "viralbuzz18.com", "title": "Viral Video: 'நான்mask அணிவதில்லை… என்ன இப்ப?' அமைச்சர் கேட்ட கேள்வியால் அனைவருக்கும் shock!! | Viralbuzz18", "raw_content": "\nViral Video: ‘நான்mask அணிவதில்லை… என்ன இப்ப’ அமைச்சர் கேட்ட கேள்வியால் அனைவருக்கும் shock\nஇந்தூர்: கொரோனா காலத்தில் தொற்று நம்மை எந்த வழியில் வந்து பற்றிக்கொள்ளக்கூடுமோ என்ற அச்சத்தில் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பல எச்சரிக்கை நடவடி���்கைகளையும், விதிமுறைகளையும் அரசாங்கம் மக்களுக்கு பரிந்துரைத்து வருகிறது.\nஇந்நிலையில், அரசாங்கத்தில் உள்ளவர்களே அவற்றை பின்பற்றவில்லை என்றால், நிலைமை எப்படி இருக்கும் இது குறித்து, சமீபத்தில், ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nமத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஷ்ரா (Narottam Mishra) வியாழக்கிழமை, ‘நான் முகக்கவசம் அணிவதில்லை’ என கூறி அனைவரையும் ஆச்சரியத்திற்கு ஆளாக்கினார்.\nஇந்தூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் ஏன் முகக்கவசம் அணியவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த மிஷ்ரா, “நான் அதை அணிவதில்லை” என்றார். “எந்த நிகழ்விலும் நான் முகக்கவசம் அணிவதில்லை, அதனால் என்ன“ என்று அவர் கூறினார். அவரது இந்த பேச்சின் வீடியோ சமூக ஊடகங்களில் (Social Media) வைரல் ஆனது.\nபின்னர், இதனால் ஏற்படக்கூடும் பின் விளைவுகளுக்கு பயந்து, முகக்கவசம் (Face Mask) அணிவது குறித்த தனது அறிக்கை ‘சட்டத்தை மீறுவதாகத் தோன்றியது’ என்றும், இனி முகக்கவசம் அணிய வேண்டும் என தான் நினைப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.\n“முகக்கவசம் அணிவது தொடர்பான எனது அறிக்கை சட்டத்தை மீறுவதாகத் தெரிகிறது. இது பிரதமரின் உணர்வுக்கு ஏற்ப இல்லை. நான் செய்த தவறை ஏற்றுக்கொண்டு வருத்தத்தை தெரிவிக்கிறேன். இனி நான் அனைத்து இடங்களிலும் முகக்கவசம் அணிவேன். அனைவரும் முகக்கவசம் அணிந்து தனி மனித இடைவெளியை கடைபிடிக்குமாறு நான் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கின்றேன் “என்று மிஷ்ரா கூறினார்.\nதன் கூற்றை மேலும் தெளிவாக்கும் முயற்சியில், மிஷ்ரா, தான் பொதுவாக முகக்கவசத்தை அணிந்துகொள்வதாகக் கூறினார். ஆனால் தான் பாலிபஸால் அவதிப்படுவதால் நீண்ட நேரம் அதை அணிந்து கொள்வது மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கிறது என்றார்.\nமிஷ்ராவின் அமைச்சரவை சகாக்கள் முகக்கவசம் அணிந்திருந்தனர்.\nஏழைகளுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கும் மாநில அரசின் சம்பல் யோஜனாவுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சிக்காக மிஸ்ரா இந்தூரில் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மிஷ்ராவின் அமைச்சரவை சகா துளசிராம் சிலாவத் மற்றும் பாரதிய ஜனதா கட்சித் (BJP) தலைவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தனர்.\nமிஷ்ராவின் கருத்துக்கள் காங்கிரஸ் (Congress) கட்சியிடமிருந்து பல எதிர்வினைகளை உண்டுசெய்தன. COVID-19 விதிமுறைகள் பொது மக்களுக்கு மட்டும்தான் பொருந்துமா என்று அக்கட்சி கேள்வி எழுப்பியது.\n“அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தைரியம் உள்ளவர்கள் யாராவது இருக்கிறார்களா விதிகள் சாதாரண மக்களுக்கு மட்டும்தானா விதிகள் சாதாரண மக்களுக்கு மட்டும்தானா” என்று மத்திய பிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலுஜா ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.\nமத்திய பிரதேசத்தில் (Madhya Pradesh) மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்று இந்தூர். இங்கு முகக்கவசம் அணியாதவர்களுக்கு குடிமை அமைப்பு 200 ரூபாய் அபராதம் விதிக்கிறது.\nALSO READ: இனி கொரோனாவை மூலிகையால் விரட்டலாம்.. மூலிகை மருந்து பரிசோதனைக்கு WHO அனுமதி..\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nPrevious Articleபிரிவினையில் தொலைந்தவரின் கண்ணீர் வாழ்வு….WhatsApp அழைப்பால் இணைந்தது உறவு..\nNext ArticleCOVID -19 update: புதிய பாதிப்புகள் 86,508; மொத்த எண்ணிக்கை 57 லட்சம்\nஇந்த மாநிலத்தில் பெண்களுக்கு பெரிய பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2368345", "date_download": "2021-03-09T05:17:50Z", "digest": "sha1:Q27TICC4FWC7D3C53SY7OHUWLL25YRD6", "length": 18789, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "சுங்கச்சாவடியில் ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம்: லாரி உரிமையாளர் சங்கம் வலியுறுத்தல் | சேலம் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சேலம் மாவட்டம் பொது செய்தி\nசுங்கச்சாவடியில் ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம்: லாரி உரிமையாளர் சங்கம் வலியுறுத்தல்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nகமல் கட்சி 154 தொகுதிகளில் போட்டி மார்ச் 09,2021\nபரலோகத்தில் இருப்பவருக்கு தான் தெரியும் உண்மை\n'‛பிரிக்கவே முடியாதது... தி.மு.க.,வும், அராஜகமும்' மார்ச் 09,2021\nஆண்டுக்கு ரூ.18,000 + ஆறு சிலிண்டர் திமுக.,வுக்கு போட்டியாக அதிமுக அறிவிப்பு மார்ச் 09,2021\nதிராவிடத்தை பழனிசாமி அரசு மறந்துவிட்டது மார்ச் 09,2021\nசேலம்: சுங்கச்சாவடியில், ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தும் திட்டத்தை கொண்டு வர, சேலம் மாவட்ட லாரி உரிமையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.\nசேலத்தில், மாவட்ட, லார�� உரிமையாளர் சங்க, 71வது மகா சபை கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் சென்னகேசவன், செயலாளர் தனராஜ் தலைமை வகித்தனர். அதில், சேலத்தில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படும் நிலையில், குண்டு செட்டி லாரி ஸ்டாண்டை, வேறு இடத்துக்கு மாற்ற மாநகராட்சி, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; தினமும் டீசல் விலையை, ஆயில் நிறுவனங்கள் மாற்றியமைப்பதால் லாரி உரிமையாளர்கள் வாடகையை நிர்ணயிக்க முடிவதில்லை. அதனால், மாதம் ஒருமுறை மாற்றியமைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பெட்ரோல், டீசல் விலையை, ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வர வேண்டும். ஏப்ரல், செப்டம்பரில் சுங்கச்சாவடிகளில், 10 முதல், 15 சதவீத கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆண்டுதோறும் வாகன எண்ணிக்கை, 14 முதல், 18 சதவீதம் உயர்கிறது. அதனால், சுங்கச்சாவடி கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்துவதை கைவிட வேண்டும். சேலம் - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில், ஓமலூரில் சட்டத்துக்கு புறம்பாக உள்ள சுங்கச்சாவடியை மூட வேண்டும். மேலும், சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சேலம் மாவட்ட செய்திகள் :\n1.11 தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு: முதலாவதாக கட்டுப்பாடு கருவி அனுப்பி வைப்பு\n1.மத்திய தொழில் பாதுகாப்பு படை இடைப்பாடியில் கொடி அணிவகுப்பு\n2.தலைமை ஆசிரியை மீது ஆசிரியர்கள் புகார்: அரசு மகளிர் பள்ளியில் சி.இ.ஓ., விசாரணை\n3.'தே.மு.தி.க., தயவு இல்லாமல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வர முடியாது'\n4.பெட்ரோல், டீசல் விலை உயர்வு; டயர் உருட்டி வந்து எதிர்ப்பு\n5.சேலம் வக்கீல் சங்கம் சார்பில் நீதிமன்ற பணி புறக்கணிப்பு\n1.சாக்கடையில் சடலம்; போலீசார் விசாரணை\n» சேலம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனி��்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Sachin-player-after-5-and-half-years-18635", "date_download": "2021-03-09T05:03:05Z", "digest": "sha1:FQZFEJ77TC4WLMSDKKXBFCYGHAUSNPAW", "length": 8851, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஐந்தரை வருடங்களுக்குப்பிறகு மீண்டும் களம் இறங்கிய சச்சின்! முதல் பந்திலேயே பவுண்டரி! தெரிக்கவிட்ட மாஸ்டர் பிளாஸ்டர்! - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nஉதயநிதி மட்டும் தேர்தலில் நின்றால்... எச்சரிக்கை செய்யும் ஐபேக்\nகமல்ஹாசனைப் பார்த்து ஸ்டாலின் காப்பியடித்தாரா..\nசொன்னதை செய்ய மாட்டாரே ஸ்டாலின்.. ஆயிரம் ரூபாய் அவநம்பிக்கையில் பொத...\nபெண்கள் பாதுகாப்புக்கு எடப்பாடியார் உறுதி... சர்வதேச மகளிர் தின வாழ்...\nஐந்தரை வருடங்களுக்குப்பிறகு மீண்டும் களம் இறங்கிய சச்சின் முதல் பந்திலேயே பவுண்டரி\nசுமார் ஐந்தரை ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட் உலகின் மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மீண்டும் களமிறங்கி பேட்டிங் செய்த சம்பவம் வைரலாக பரவி வருகிறது.\nஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ பேரழிவிற்கு நிவாரணம் திரட்டுவதற்காக அந்த நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல்வேறு நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி இன்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த கிரிக்கெட் போட்டியில் ஒரு அணிக்கு ரிக்கி பாண்டிங் மற்றும் எதிர் அணிக்கு அதன் கில்கிரிஸ்ட் ஆகியோர் தலைமை தாங்கினர்.\nசச்சின் டெண்டுல்கர் ரிக்கி பாண்டிங் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டார். இந்த போட்டி நடக்கும் அதே மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியும் நடைபெற இருந்தது. இதனால் ஆஸ்திரேலியா மகளிர் அணியின் வீராங்கனை எலிஸ் பெர்ரி நான் பந்துவீச சச்சின் டெண்டுல்கர் விளையாட வேண்டும். இதனால் நிவாரணம் அதிகமாக திறலும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nஆஸ்திரேலிய அணியின் வீராங்கனையின் வேண்டுகோளை ஏற்ற சச்சின் டெண்டுல்கர் ஐந்து வருடத்திற்கு மேல் இன்று மைதானத்தில் களமிறங்கி கிரிக்கெட் விளையாடினார். எலிஸ் பெர்ரி வீசிய முதல் பந்திலேயே சச்சின் டெண்டுல்கர் பவுண்டரி விளாசி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். பல வருடங்களுக்குப் பிறகு சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉதயநிதி மட்டும் தேர்தலில் நின்றால்... எச்சரிக்கை செய்யும் ஐபேக்\nகமல்ஹாசனைப் பார்த்து ஸ்டாலின் காப்பியடித்தாரா..\nசொன்னதை செய்ய மாட்டாரே ஸ்டாலின்.. ஆயிரம் ரூபாய் அவநம்பிக்கையில் பொத...\nபெண்கள் பாதுகாப்புக்கு எடப்பாடியார் உறுதி... சர்வதேச மகளிர் தின வாழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://archaeology.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=73&Itemid=99&lang=ta", "date_download": "2021-03-09T03:21:55Z", "digest": "sha1:JYZX6Z3DMGGL4WSGS3MJYKYEBGPHRPLY", "length": 4737, "nlines": 23, "source_domain": "archaeology.gov.lk", "title": "மாளிகாவிலை", "raw_content": "முகப்பு எம்மைப் பற்றி செய்தி மற்றும் சம்பவங்கள் Downloads படக்கலரி தொடர்புகள் விளம்பரம் Publications தொடர்புகள் தள ஒழுங்கமைப்பு Services\nஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் புத்தலைப் பிரதேச செயலாளர் பிரிவைச் சார்ந்த ஒக்கம்பிடிய மாளிகாவிலை கிராமத்தில் அமைந்துள்ளது. கொழும்பு மொனராகலை பிரதான வீதியில் 154 மைல் கட்டையை அண்மித்து கும்புக்கன சந்தியில் வலது புறம் உள்ள பாதையில் 08 மைல் போனபோது இந்த இடம் சந்திக்கின்றது.\nகி.பி. 6 ம் நூற்றாண்டிலிருந்து 08 ம் நூற்றாண்டு காலம் வரை சேர்ந்ததென மதிக்கப்படும் 300 ஏக்கர் அளவு விரிவடைந்த மாளிகாவிலை புண்ணிய பூமியில் சிலை மண்டபத்தின் சிதைவுகளும் ஆச்சிரமத் தொகுதியின் சிதைவுகளும் காணக்கிடைக்கின்றது. தொல்லியல் நிபுணர்களின் கருத்தின்படி வம்சக் கதைகளில் குறிப்பிடும் \"அரியகர விகாரை\" என்பதாக மதிக்கப்படுகின்றது. சூலவம்ச எனும் நூலின்படி கி.பி. 667 – 683 ல் ஆட்சி செய்த அக்கபோதி அரசனால் உருகுனை நாட்டின் கணகாமை எனுமிடத்தில் பார்வையற்றோருக்கும் நோயாளிகளுக்கும் வைத்தியசாலையும் சிலை மண்டபமும் செய்வித்தது இந்த இடமென நம்பப்படுகின்றது.\nசிதைவுகளாக உள்ள சிலை மண்டபம் வணங்குவதற்காக பாவித்த பாதைகள் உள்ள இடங்களும் இருந்ததற்கான தடயங்கள் இருந்ததாக தெரிகின்றது. கி.பி. 7 ம் 8 ம் நூற்றாண்டுகள் என மதிக்கப்படும் புத்தர் சிலை 37 அடி 10 அங்குலமாகும். நிற்கும் நிலையிலான புத்தர்ச் சிலை அபய எனும் சமிக்ஞை உடையதாகும். ��ிலை மண்டபத்திற்கு முன் உள்ள சந்திரவட்டக் கல் விசேட ஆக்கமாகும்.\nகட்டிட நிர்மாணக் கலையைப் பேணிப் பாதுகாத்தல்.\nஎழுத்துரிமை © 2021 தொல்பொருளியல் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ctr24.com/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2021-03-09T04:23:55Z", "digest": "sha1:2HWB7P5FOHV6NRFRHAAFB36HTBF46RPJ", "length": 11975, "nlines": 156, "source_domain": "ctr24.com", "title": "லிபரல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நியாயமானது - CTR24 லிபரல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நியாயமானது - CTR24", "raw_content": "\nமார்ச் 08; அனைத்துலக பெண்கள் நாள்\nஅநீதிகளுக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணத்தில் தீப்பந்த பேரணி\nகனடிய தூதுவரை கண்காணிக்கவில்லை என்கிறது காவல்துறை\nபல்கலை மாணவரின் உணவு தவிர்ப்பு போராட்டடம் வலுப்பெற வேண்டுமென்கிறார் விக்கி\nஇளைஞர் மீது இராணுவம் தாக்குதல்\nசெம்மணியில் படையினர் விசேட தேடுதல்\nஉணவு தவிர்ப்பு போராட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள்\nகனடாவில் தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி வாகனப் பேரணி\nரொரண்டோ காவல்துறை அதிகாரி பணி நீக்கம்\nலிபரல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நியாயமானது\nலிபரல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நியாயமானது என்று நிதி அமைச்சர் பில் மோர்னேயுh தெரிவித்துள்ளார்.\nநுகர்வோரின் நம்பிக்கையை கட்டியெழுப்பக்கூடிய வகையில் முதலீடு செய்யப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nநிதி அமைச்சர் மோர்னோ நேற்றைய தினம் மத்திய அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத்திட்ட யோசனையை நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை மத்திய அரசின் புதிய வரவு செலவுத் திட்டம் ஒன்றாரியோ மாகாண மக்களுக்குப் பயன் அற்றதென மாகாண நிதியமைச்சர் விக் ஃபிடெலி குறைகூறியுள்ளார்.\nமத்திய அரசு அறிமுகம் செய்துள்ள கார்பன் வரி ஒன்றாரியோவில் உள்ள வணிக நிறுவனங்களுக்கும், சிறு தொழில் நிறுவனங்களுக்கும், குடும்பங்களுக்கும் அச்சுறுத்தலாக அமைவதாக விக் ஃபிடெலி கூறினார். ஆனால், கார்பன் வரி குறித்து மத்திய அரசின் புதிய வரவு செலவுத் திட்டத்தில் எதுவும் கூறப்படவில்லையென சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.\nஇதேவேளை, மத்திய அரசின் வரவு செலவுத் திட்டம் நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் வகையான நடவடிக்கைகளைக் கொண்டிருப்பதாகவும், அது ரொறன்றோ நகருக்கு நன்மை பயப்பனவாக காணப்படுகின்றதென மாநகர முதல்வர் ஜோன் ரோறி குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postஉலகின் முதனிலை தேடுதள நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்திற்கு 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதமாக .. Next Postஇலங்கையின் இறுதி யுத்தத்தின் பின்னரான பொறுப்புக் கூறலில் கணிசமான முன்னேற்றம் ஏற்படவில்லை\nமார்ச் 08; அனைத்துலக பெண்கள் நாள்\nஅநீதிகளுக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணத்தில் தீப்பந்த பேரணி\nகனடிய தூதுவரை கண்காணிக்கவில்லை என்கிறது காவல்துறை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nமார்ச் 08; அனைத்துலக பெண்கள் நாள்\nஅநீதிகளுக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணத்தில் தீப்பந்த பேரணி\nகனடிய தூதுவரை கண்காணிக்கவில்லை என்கிறது காவல்துறை\nபல்கலை மாணவரின் உணவு தவிர்ப்பு போராட்டடம் வலுப்பெற வேண்டுமென்கிறார் விக்கி\nஇளைஞர் மீது இராணுவம் தாக்குதல்\nசெம்மணியில் படையினர் விசேட தேடுதல்\nயாழில் கொரோனாவால் மூதாட்டி மரணம்\nஉணவு தவிர்ப்பு போராட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள்\nகனடாவில் தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி வாகனப் பேரணி\nரொரண்டோ காவல்துறை அதிகாரி பணி நீக்கம்\nஉறைபனிக் குளத்தில் வீழ்ந்த இரு சிறார்கள் மீட்பு\nஒன்ராரியோவில் 1,299 பேருக்கு கொரோனா\nவிவசாயிகளின் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்களும் பங்கேற்பு\nவிவசாயிகளின் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள���ம் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newzdiganta.com/3-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2021-03-09T03:53:50Z", "digest": "sha1:XPDRSJGCTBPTSOOAYVKZAVFAO6TUPJJF", "length": 2862, "nlines": 32, "source_domain": "newzdiganta.com", "title": "BIKE முக்கியமா உசுரு முக்கியமா ?? போட்டுட்டு ஒடுங்கடா டேய் ! திக் திக் வீடியோ !! – NEWZDIGANTA", "raw_content": "\nBIKE முக்கியமா உசுரு முக்கியமா போட்டுட்டு ஒடுங்கடா டேய் \nBIKE முக்கியமா உசுரு முக்கியமா போட்டுட்டு ஒடுங்கடா டேய் \nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nPrevious BIKE முக்கியமா உசுரு முக்கியமா போட்டுட்டு ஒடுங்கடா டேய் \nNext BIKE முக்கியமா உசுரு முக்கியமா போட்டுட்டு ஒடுங்கடா டேய் \n“மலை மறை மாடுகள் மாட்டுவண்டி என்ன அழகா ஓட்டுறார் இந்த குட்டி தம்பி \n“நடுரோட்டில் மெர்சலான ஆட்டம் போட்ட 80 வயது பாட்டி வைரலாகும் வீடியோ \nஇந்திய அரசையே திக்குமுக்காடவைத்த புதையல் மூட்டை மூட்டையாக தங்க புதையல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sivashankarjagadeesan.in/2020/10/", "date_download": "2021-03-09T03:25:54Z", "digest": "sha1:LQMISM64VG5ZPKRIABVFQROVIC7UKEVC", "length": 7485, "nlines": 149, "source_domain": "sivashankarjagadeesan.in", "title": "October 2020 – Sivashankar Jagadeesan", "raw_content": "\nசிறுகதை 16: தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 15 : எச்சில் – சிவஷங்கர் ஜெகதீசன்\nவாசிப்பனுபவம்: அம்பறாத்தூணி – கபிலன் வைரமுத்து\nசிறுகதை 14: பெருமூச்சு – சிவஷங்கர் ஜெகதீசன்\nரப்பர் வளையல்கள் – பதிவு 7 – தோழர் ஜி. ராமகிருஷ்ணன்\nரப்பர் வளையல்கள் – பதிவு 6\nஅம்மிக்கு இங்கிலீஷ்ல என்ன சொல்வாங்க\n44th சென்னை புத்தக கண்காட்சி – இரண்டாம் முறை\n44th சென்னை புத்தக கண்காட்சி – முதல் முறை\nவாசிப்பனுபவம் 3: நதியில் விளையாடி கொடியில் தலைசீவி – எஸ். ராஜகுமாரன்\nவாசிப்பனுபவம் 2: இறக்கை முளைத்த என் வீட்டுப் பூனைக்குட்டி – அருணந்தி சிவம்\nவாசிப்பனுபவம் : லாக்டவுன் ரெசிபிஸ் – ஆதி வெங்கட்\nரப்பர் வளையல்கள் – பதிவு 5\nரப்பர் வளையல்கள் – பதிவு 4\nரப்பர் வளையல்கள் – பதிவு 3\nரப்பர் வளையல்கள் – அச்சிடப்பட்ட புத்தகங்கள்\nரப்பர் வளையல்கள் – சிவஷங்கர் ஜெகதீசன் – புத்தகமாக வாங்க\nதண்ணீர் பற்றாக்குறை – திருவள்ளூர் மாவட்டம்- இடப்பெயர்வு -2300 – அமித்ஷா\nரப்பர் வளையல்கள் – அணிந்துரை – பாஸ்கர் சக்தி\nசிறுகதை 20: பற்றாக்குறை – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 19 : கிணத்துக்கடவு – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 18: ஆன்லைன் ரம்மி – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 17: மாற்றுக் கொலை – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 16: தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 15 : எச்சில் – சிவஷங்கர் ஜெகதீசன்\nவாசிப்பனுபவம்: அம்பறாத்தூணி – கபிலன் வைரமுத்து\nசிறுகதை 14: பெருமூச்சு – சிவஷங்கர் ஜெகதீசன்\nஉழைப்பாளி மருத்துவமனை – ஒருங்கிணைந்த சிகிச்சை மையம் Dr. வீரபாபு – சாலிகிராமம்\nசிறுகதை 13 : லாக்டவுன் சமையல் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 12 : செம்மலர் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 11: மேய்ப்பர் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 10 : இ.யெம். ஐ – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 9 : அலங்கரிக்கப்பட்ட பொய்கள் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 8: ஆல் பாஸ் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 7 : ‘அட்ரஸ்’ பாலாஜி – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 6 : பணமதிப்பிழப்பு – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 5 : ரப்பர் வளையல்கள் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 4: வினை – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 3 : தாரா – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 2: உணர்வுகள் – சிவஷங்கர் ஜெகதீசன்\nமுதல் சிறுகதை: மாற்றுக்கருத்து – சிவஷங்கர் ஜெகதீசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-03-09T05:01:46Z", "digest": "sha1:UDMZM7E7XEUSXAHWLTIZJCJATFIJWNFM", "length": 11903, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரும்புச் சக்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீனாவில் ஆய்னானில் கரும்புச் சக்கை\nகரும்புச் சக்கை (ஆங்கிலத்தில்: Bagasse) என்பது கரும்பிலிருந்து சாறு பிழிந்தபிறகு மீதமுள்ள சக்கையாகும். [1] இந்த சக்கையானது வெப்பம், மின்சாரம் போன்றவற்றை உற்பத்தி செய்ய உயிர் எரிபொருளாகவும், காகிதக் கூழ், கட்டுமான பொருட்களைத் தயாரிக்க மூலப் பொருளாகவும் பயன்படுகிறது.\n1 உற்பத்தி, சேமிப்பு மற்றும் கலவை\n2.2 காகிதக் கூழ், காகிதம், பலகை, உணவு\nஉற்பத்தி, சேமிப்பு மற்றும் கலவை[தொகு]\nமதீராவின், கலேடாவில் உள்ள சர்க்கரை ஆலையில் வெளிவரும் கரும்புச் சக்கை\nசர்க்கரை ஆலையில் 10 டன் கரும்பை பிழியும்போது கிட்டத்தட்ட மூன்று டன் ஈரக் கரும்புச் சக்கை மிச்சமாகிறது. இது ஒவ்வொரு நாட்டிலும் கரும்பு உற்பத்தியின் தன்மைக்கு ஏற்றவாறு சற்று மாறுபடுகிறது.\nஅதிக ஈரப்பதம் கொண்ட கரும்புச் சக்கையை, பொதுவாக 40-50 சதவிகிதம் ஈரப்பதமுள்ள சக்கையை, எரிபொருளாகப் பயன்படுத்துவது தீங்கு விளைவிக்கக்கூடியது ஆகும்.\nஉலர்ந்த சுத்தமான கரும்புச் சக்கையில் காணப்படும் பொதுவான இரசாயன பொருட்களின் அளவு: [2]\nப்ளாஸ்பெர்பீன் , குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு சர்க்கரை ஆலைக்கு வெளியே நீல நிற நெகிழிப் பைகளால், மூடப்பட்டிருக்கும் கருப்புச் சக்கை\nபுதுப்பிக்கத்தக்க மின் உற்பத்திக்கு உயிரி எரிபொருளாக கரும்புச் சக்கையைப் பயன்படுத்த பல ஆராய்ச்சி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.\nசர்க்கரை ஆலைகளில் ஒரு முக்கிய எரிபொருளாக கரும்புச் சக்கை பயன்படுத்தப்படுகிறது. சரியான அளவு கரும்புச் சக்கைகளை எரிக்கும் போது, ஒரு சாதாரண சர்க்கரை ஆலையின் அனைத்து தேவைகளுக்கும் போதுமான வெப்ப ஆற்றலை உற்பத்தி செய்ய இயலும். ஆலைக்குத் தேவையான ஆற்றலுக்குப் போக மீதமாகும் எரிபொருளைப் பயன்படுத்துவதன் மூலமாக கிடைக்கும் மின் ஆற்றலை மின் வலைப்பின்னல் வழியாக விற்று பொருளீட்ட இயலும்.\nகாகிதக் கூழ், காகிதம், பலகை, உணவு[தொகு]\nஇந்தியா, சீனா, கொலம்பியா, ஈரான், தாய்லாந்து, அர்ஜென்டினா போன்ற வெப்ப மண்டல மற்றும் துணை வெப்பமண்டல நாடுகளில் கரும்புச் சக்கையானது காகிதக்கூழ், காகிதம், பலகை போன்றவற்றைத் உற்பத்தி செய்ய மரக்கட்டைகளுக்கு பதிலாக பயன்படுத்தப்படுகிறது. இது பொதுவாக அச்சிட, எழுதப் பயன்படும் காகிதங்களைத் தயாரிக்க ஏற்றது என்றாலும், பொதுவாக இதை அட்டைப் பெட்டி, செய்தித்தாள் போன்றவற்றைத் தயாரிக்கவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.[2] கரும்புச் சக்கைத் துகளானது ஒட்டுப் பலகைகளை தயாரிக்க மரத்துக்கு பதிலாக ஒரு நல்ல மாற்றுப் பொருளாக கருதப்படுகிறது. இந்தப் பலகைகளானது அறைத் தடுப்புகள் தளபாடங்கள் போன்றவற்றை உருவாக்க பரவலாக பயன்படுகிறது.\n��ரும்புச் சக்கையை கையாலும் இடங்களில் பணிபுரிபவர்களின் சுவாசத்தில் கரும்புச் சக்கைத் துகள்கள் செல்வதால் கரும்புச்சக்கைத் துகள் அழற்சி உண்டாகி நுரையீரலை பாதிக்கிறது. [3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2019, 17:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2021/feb/22/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-3568007.html", "date_download": "2021-03-09T04:38:37Z", "digest": "sha1:XYGNCEX7ENXD6SBNOXWTBCYZBNEXCCD2", "length": 9898, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாது: பசுமை லட்டு பைகள் விற்பனை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nசுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாது: பசுமை லட்டு பைகள் விற்பனை\nபசுமைப் பைகளின் விலை விவரம்.\nதிருமலையில் லட்டு பிரசாதம் வாங்கிச் செல்ல தேவஸ்தானம் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைப் பைகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.\nஏழுமலையானின் லட்டு பிரசாதத்தை பக்தா்கள் வாங்குவதற்கு தேவஸ்தானம் ஏற்கெனவே நெகிழியால் ஆன பைகளை விற்பனைக்கு வைத்திருந்தது. தற்போது நெகிழிப் பயன்பாட்டால் திருமலையில் ஏற்படக் கூடிய சுற்றுச்சூழல் சீா்கேட்டை தடுக்க நெகிழிப் பைகள் மற்றும் பொருள்களின் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து லட்டு பைகளுக்கு நெகிழிக்கு மாற்றாக எதைக் கொண்டு வரலாம் என்று தேவஸ்தானம் ஆலோசித்தது.\nமுதலில் காகிதம் மற்றும் சணல் பைகளை விற்பனைக்கு வைத்து சோதனை செய்தது. எனினும் அவற்றின் விலை அதிகமாக இருந்ததால் பக்தா்கள் அதற்கு வரவேற்பு அளிக்கவில்லை.\nஇதையடுத்து, 180 நாள்களில் மக்கி உரமாக மாறக் கூடிய பசுமை லட்டு பைகளை தேவஸ்தானம் தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளது. இவற்றை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு ���ாசு ஏற்படாது. 5 லட்டுகள் கொள்ளக் கூடிய பை ரூ.3-க்கும் 10 லட்டுகள் கொள்ளும் பை ரூ.6-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. தேவஸ்தானத்தின் இந்த புதிய முயற்சிக்கு பக்தா்கள் வரவேற்பு அளித்துள்ளனா்.\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் ஜொலிக்கும் பாண்டி பஜார் - புகைப்படங்கள்\nதிமுகவின் 'விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டம் - புகைப்படங்கள்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது - புகைப்படங்கள்\nவீதிகளை அலங்கரிக்கும் மாவடு - புகைப்படங்கள்\n'காடன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\n'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தின் டீசர் வெளியீடு\nகாடன் படத்தின் 'தாலாட்டு பாடும்' வெளியானது\nகாடன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newlanka.lk/news/22003", "date_download": "2021-03-09T03:26:18Z", "digest": "sha1:4PZNOYFEPB7EEJPUQUXQMU234NORWE3E", "length": 8761, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கையில் மிக வேகமாகப் பரவும் வீரியம் மிக்க வைரஸ்.!! மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை.!! | Newlanka", "raw_content": "\nHome Sticker இலங்கையில் மிக வேகமாகப் பரவும் வீரியம் மிக்க வைரஸ்.\nஇலங்கையில் மிக வேகமாகப் பரவும் வீரியம் மிக்க வைரஸ்.\nஇலங்கையில் தற்போது பரவிவரும் கொரோனா தொற்று ஒருவரிலிருந்து மற்றவருக்கு மிக வேகமாக பரவுவதுடன், மிக வீரியத்துடன் இருப்பதாக வைரஸ் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் நிபுணர்களால் கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\nஇது குறித்து அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜெயருவன் பண்டார இன்று மாலை ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கையில் குறிப்பிட்டதாவது, வைரஸ் பரவாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார். ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய சுகாதார அமைச்சின் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவின் பணிப்பாளர் மருத்துவர், பாலிதா கருணபிரேம,நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை வழங்கும் திறனில் 70 சதவீதம் இப்போது நோயாளிகள் நிறைந்ததாக உள்ளது என்று குறிப்பிட்டார்.இதேவேளை, கோவிட் 19 வைரஸை உலகில் இருந்து ஒழிக்கும் வரை அதனுடன் மக்கள் வாழப் பழகவேண்டும் என்றுசுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர், மருத்துவ வல்லுநர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.இம்முறை ஏற்பட்டுள்ள இந்த வைரஸ் உடலுக்குள் தொற்றாத வகையில் மிகவும் பாதுகாப்பாக செயற்பட வேண்டியது அவசியமாகும். தொழிற்சாலையிலும் ஒரு சில வாரங்களாக ஊழியர்கள் ஒருவருக்கு ஒருவர் இடையில் வேகமாக கொரோனா தொற்று பரவியுள்ளது. எனினும் எங்கிருந்து ஆரம்பமானது என ஆராயப்பட்டு வருகிறது.மேலும், கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் வைத்தியசாலைகள் நூற்றுக்கு 70 வீதம் நோயாளிகளால் நிறைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். கோரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முன்னர் ஊரடங்கு உத்தரவை நீக்க முடியாது என்றும் நாட்டை சமாளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார், இன்று ஆரம்பமாகிய க.பொ.த. உயர்தரப் பரீட்சையை கோரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடத்த முடியும் என்று தான் நம்புவதாகவும் தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர், மருத்துவ வல்லுநர் சுதத் சமரவீர கூறினார்.\nPrevious articleதிடீர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கைச் சிறுவன்.\nNext articleஅமெரிக்க நகரங்களை சில நொடிகளில் சாம்பல் ஆக்கவல்ல பீதியைக் கிளப்பும் வடகொரியாவின் புதிய ஏவுகணை.\nதற்போது கிடைத்த விசேட செய்தி..காரைநகர் மற்றும் ஊர்காவற்துறை உட்பட யாழில் 22பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் ஐந்து மரணங்கள்..\nநாட்டில் மேலும் 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nதற்போது கிடைத்த விசேட செய்தி..காரைநகர் மற்றும் ஊர்காவற்துறை உட்பட யாழில் 22பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் ஐந்து மரணங்கள்..\nநாட்டில் மேலும் 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nமுல்லையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்த வாகனம்..இளம் ஜோடிக்கு நேர்ந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newlanka.lk/news/22201", "date_download": "2021-03-09T04:29:49Z", "digest": "sha1:OVVGY6756JIMRWU7DOBG37OFDGIAUSYZ", "length": 6196, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "நாட்டு மக்களுக்கு மிக முக்கிய தகவல்…ஊரடங்குச் சட்டத்தை மேலும் சில பகுதிகளுக்கு விஸ்தரிப்பது குறித்துஆராய்வு!! | Newlanka", "raw_content": "\nHome Sticker நாட்டு மக்களுக்கு மிக முக்கிய தகவல்…ஊரடங்குச் சட்டத்தை மேலும் சில பகுதிகளுக்கு விஸ்தரிப்பது குறித்துஆராய்வு\nநாட்டு மக்களுக்கு மிக முக்கிய தகவல்…ஊரடங்குச் சட்டத்தை மேலும் சில பகுதிகளுக்கு விஸ்தரிப்பது குறித்துஆராய்வு\nஊரடங்குச் சட்டத்தை விஸ்தரிக்க வேண்டிய அவசியம் உண்டா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nநேற்றைய தினம் வரையில் பதிவான கொரோனா நோய்த்தொற்றாளிகளில் ஒரு தொகுதியினர் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மேலும் சில பகுதிகளுக்கு விஸ்தரிப்பதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பதிவான 194 கொரோனா தொற்றாளிகளில் தற்பொழுது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளைச் சாராதவர்கள் அதிகளவில் காணப்படுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை விஸ்தரிக்க நேரிட்டால் அது குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படும் என சவேந்திர சில்வா சிங்கள இணையத் தளமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.\nPrevious articleமேலும் 113 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nNext articleஐ.பி.எல். ரி-20:சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி\nமின்வெட்டு நேரத்தில் யாழ். நகரில் நடந்த கோர விபத்து..பரிதாபமாகப் பலியான மக்கள் வங்கி உதவி முகாமையாளர்..\nதற்போது கிடைத்த விசேட செய்தி..காரைநகர் மற்றும் ஊர்காவற்துறை உட்பட யாழில் 22பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் ஐந்து மரணங்கள்..\nமின்வெட்டு நேரத்தில் யாழ். நகரில் நடந்த கோர விபத்து..பரிதாபமாகப் பலியான மக்கள் வங்கி உதவி முகாமையாளர்..\nதற்போது கிடைத்த விசேட செய்தி..காரைநகர் மற்றும் ஊர்காவற்துறை உட்பட யாழில் 22பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையி���் கொரோனா தொற்றினால் மேலும் ஐந்து மரணங்கள்..\nநாட்டில் மேலும் 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/articles/serial/islamic-serials/palestine-and-western-medias-5/", "date_download": "2021-03-09T03:56:59Z", "digest": "sha1:P2P4ITL4WK2BDE6KEMF66N2WHEJS2MCG", "length": 26163, "nlines": 211, "source_domain": "www.satyamargam.com", "title": "பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் - 5 - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nபாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் – 5\nஅமெரிக்க முக்கிய ஊடகங்களைப் பொறுத்தவரை அவர்கள் ஆட்டை ஓநாயாக ஆக்கியதோடு திருப்தி அடைபவர்களல்லர். ஓநாயை ஆடாக மாற்றுவதற்கும் அவர்கள் பெருமளவு முனைபவர்கள். தொடர்ந்து வரும் ஜெரூசலேமில் டெம்பிள் மவுண்டினைக் குறித்த ஜெரால்டு ஸ்டீனின் விபரங்கள் இதற்கு ஏற்ற விதத்தில்தான் அமைந்துள்ளன. தொடர்ந்து டெம்பிள் மவுண்டினைக் குறித்து அவர் கூறும் சில செய்திகளின் உண்மைத் தன்மையினை காண்போம். “1967 யுத்தத்திற்குப் பின் டெம்பிள் மவுண்ட் இஸ்ரேலின் கைகளில் வந்தது. அதற்கு முன் அது ஜோர்டானின் பராமரிப்பில் இருந்து வந்தது. CE 70 –ல் ரோமானியர்கள் அதனைக் கைப்பற்றி நாசமாக்கியதற்குப் பின் யூதர்கள் அங்கு பிரார்த்தனை நடத்தியிருக்கவில்லை” என ஸ்டீன் கூறுகிறார். 1967 யுத்தத்திற்குப் பின் (ஜூன் 7, 1967) இஸ்ரேலைப் பொறுத்தவரை வெற்றியின் நாளாக இருந்ததாம்.\nஸ்டீன் மேலும் கூறுவதை கவனியுங்கள்: “ஒரு இஸ்ரேலிய பாரசூட்காரன் குன்றின் மேல் இஸ்ரேல் கொடியை நாட்டினான். எதிர்கட்சி அமைச்சர் மோசெதயான் குன்றிற்கு வந்து அதனை எடுத்து மாற்றுவதற்கு கற்பித்தார். அன்று முதல் முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல் இருக்கும் மேல் பாகமும் இஸ்ரேலியருக்கு புராதன தேவாலயத்தின் சுவடுகள் அடங்கிய கீழ்பாகமும் பராமரிக்கலாம் என்று இஸ்ரேலிய அரசியல்-மத தலைவர்கள் சம்மதம் தெரிவித்தனர். டெம்பிள்மவுண்டினைக் குறித்து விரைவில் வரவிருக்கும் ‘End Of Days’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் கெர்ஷோம் கோரன்பர்க் ‘இது ஓர் எதிர்பாராத வெற்றியாக இருந்தது’ என அபிப்பிராயப்படுகிறார்.\nமுன்பு ஜெருசலத்தைக் கைப்பற்றியவர்கள் அனைவரும் ஒடுக்கப்பட்டவர்களுடைய புண்ணியத்தலங்களை நாசப்படுத்தியிருந்தனர்” என்று கூறுகிறார். இச்செய்தியில் அவர் மூன்று விஷயங்களை முன்னிறுத்துகிறார்.\n1. இஸ்ரேலியர்கள் கருணையுடையவர்கள்; சமாத���னவாதிகள்; அவர்கள் தாங்கள் வெற்றி கொண்ட தங்களின் புண்ணியத்தலத்தில் பாதியை முஸ்லிம்களுக்கும் விட்டுக் கொடுத்தனர்.\n2. CE 1967 க்கு முன் ரோமர்கள் ஜெரூசலத்தைக் கைப்பற்றிய ஆண்டான CE 70 க்குப் பிறகு யூதர்களுக்கு அங்கு பிரார்த்திக்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது.\n3. ஜெரூசலத்தைக் கைப்பற்றிய யூதர்கள் அல்லாத மற்ற அனைவரும் அங்கிருந்த மற்றவர்களின் புண்ணியத்தலங்களை நாசப்படுத்தியிருக்கின்றனர். யூதர்களைத் தவிர மற்ற எவரும் அங்கு கருணையையும் சமாதானத்தையும் கடைப்பிடித்திருக்கவில்லை.\nஇஸ்ரேலியர்கள் சமாதானவாதிகளா என்பதில் உள்ள உண்மையையும் பொய்யையும் ஆராய்வது இருக்கட்டும். CE 70 ல் ரோமானியர்கள் ஜெரூசலேமை வெற்றி கொண்ட பின் CE 1967 ல் இஸ்ரேலியர்கள் ஜெரூசலத்தை கைப்பற்றியதற்கு இடையில் வேறு யாரும் அதனை கீழ்ப்படுத்தியிருக்கவில்லை என்பது போன்று சித்தரிப்பதும், இந்த இடைப்பட்ட காலத்தில் யூதர்களுக்கு அங்கு பிரார்த்திக்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது என்றும் இஸ்ரேலியர்களைத் தவிர மற்ற யாரும் ஜெருசலேமில் கருணை காட்டியிருக்கவில்லை என்றும் மற்றவர்களின் புண்ணியத்தலங்களை நாசமாக்கவே செய்திருக்கின்றனர் என்றும் கூறியது வரலாற்று உண்மைகளுக்கு எதிரான அப்பட்டமான பொய்களாகும்.\nஇஸ்ரேலியர்களை சமாதானவாதிகள் என்றும் கருணை உள்ளம் படைத்தவர்கள் என்றும் நிறுவுவதற்கு இது போன்ற கேடுகெட்ட தந்திரங்கள் கையாள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பது கண்கூடு. CE 70 ல் ரோமானியர்கள் ஜெரூசலத்தை வெற்றி கொண்ட பிறகு அங்கு யூதர்களுக்கும் யாதொரு உரிமையும் இல்லாதிருந்தது என்பது உண்மை தான். ஆனால் பின்னர் அங்கு உரிமை கிடைத்தது 1967 ல் என்பது பச்சைப்பொய்யாகும். வரலாற்றைச் சற்றுப் புரட்டிப் பார்க்கலாம். இஸ்ரேல் முதன் முதலாக முஸ்லிம்களின் பராமரிப்பில் ஆனது கலீஃபா உமரின் காலத்தில் ஆகும். CE 636 ல் பைஸாந்தியர்களைத் தோற்கடித்துக் கொண்டு அங்கு அவர் வந்து சேர்ந்தார்.\nஅந்நேரம் டெம்பிள்மவுண்ட் – அங்குப் பிரார்த்திப்பதற்கு ரோமானியர்கள் தடை விதித்திருந்ததால் – தூசிபடிந்து உபயோகப்படுத்தப்படாமல் கவனிப்பாரற்று கிடந்தது. அதனை சுத்தப்படுத்த ஆணையிட்டது மட்டுமல்லாமல் CE 70 முதல் யூதர்களை வழிபாடுகளில் இருந்து தடுத்துக் கொண்டு அங்கு நிலுவையில் இருந்த சட்டத்தை நீக்கவும் செய்தார் கலீஃபா உமர் அவர்கள். அதாவது CE 70 க்குப் பிறகு யூதர்களுக்கு முதன் முதலாக ஜெருசலேமில் வழிபாடு சுதந்திரம் கிடைத்தது முஸ்லிம்கள் ஆட்சி காலத்திலாகும்.\nசரித்திர ஆசிரியர்களின் ஏகோபித்த கருத்துள்ள இந்த விஷயத்தை மூடி மறைத்துக் கொண்டு CE 70 க்குப் பின் யூதர்களுக்கு ஜெரூசலேமில் வழிபாட்டுச் சுதந்திரம் கிடைத்தது அதனை அவர்கள் கையகப்படுத்திய CE 1967 ல் தான் என மிகப்பெரிய வரலாற்று மோசடி செய்து புரொ. ஸ்டீன் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன. காரணம் அனைவரும் அறிந்தது தான். இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலகில் நிலுவையில் வந்த அந்நிய தேச ஆக்ரமிப்புக்கு எதிரான ஜெனீவா உடன்படிக்கையை மீறி CE 1967 ல் ஜெரூசலேமை ஆக்ரமித்த இஸ்ரேலின் சர்வதேச சட்ட மீறலை மூடி மறைப்பதும் அவர்களின் செயலை நியாயப்படுத்துவதுமேயாகும்.\nபுரொ. ஜெரால்டு ஸ்டீன் மறைப்பதற்கு முயற்சி செய்த சரித்திர உண்மையை தெளிவிக்க பிரபல சரித்திர எழுத்தாளரான காரன் ஆம்ஸ்ட்ரோ ஸ்கின் அவர்களின் வார்த்தைகளை காண்போம்: “ஒரு வேளை தாவீது ராஜாவை தவிர்த்து ஜெரூசலம் கீழடக்கிய வேறு எந்த முன் ஆட்சியாளர்ளை விடவும் அதி உன்னதமான கருணையினை உமர் அங்கு காட்டினார் என்று கூறலாம். வேதனையும் பரிதாபகரமுமான வரலாற்றையும் தான் அந்த நகரம் அதிகமாக கண்டுள்ளது. ஆனால் அவற்றிற்கெல்லாம் நேர்மாறான மிகவும் சமாதானபூர்வமும் இரத்தம் சிந்தாத விதத்தில் உள்ள முன்னேற்றத்தைத் தான் கலீஃபா உமர் நடத்தினார்.\nஅங்கு அவர் கிறீஸ்தவர்களை கீழடக்கிய பிறகு ஒரு கொலை கூட நடந்திருக்கவில்லை. மற்ற மதத்தவர்களின் வழிபாட்டுச் சின்னங்கள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கவில்லை. யாரும் வெளியேற்றப்படவும் இல்லை. கைதியாக்கப்பட்டிருக்கவும் இல்லை. அங்கிருந்த மற்ற மதத்தவர்களை இஸ்லாத்திலாக்குவதற்கு யாதொரு நிர்பந்தமும் நடந்திருக்கவில்லை.”(Karen Amstrong, Jerusalem: One City, Three Faiths – Knopf:NY, 1996, P.228).\nதொடர்ந்து அதே புத்தகம் 230 ஆம் பக்கத்தில் டெம்பிள் மவுண்டை முஸ்லிம்களும், யூதர்களும் சேர்ந்து சுத்தம் செய்தனர் என்று காரன் ஆம்ஸ்ட்ராங்க் குறிப்பிடுகிறார்.(Karen Amstrong, Jerusalem: One City, Three Faiths – Knopf:NY, 1996, P.230). இவ்வளவு மகத்தான மத சகிப்புத்தன்மையை வரலாற்றில் யார் நடப்பாக்கியிருக்கின்றனர்\nஜெரூசலேமில் முஸ்லிம்களின் ���ுன்னுதாரணம் இவ்வாறு தான் இருந்தது. இவ்வளவு அதி உன்னதமான ஓர் வரலாற்று உண்மையினை மூடி மறைத்துக் கொண்டு யூதர்களை கருணையுடையவர்களாகவும் முஸ்லிம்களுக்கு அவர்கள் உரிமைகளை வழங்கினர் என்றும் கூற வருவது, முஸ்லிம்களிடம் அந்த இடம் இருந்தால் அங்கு சமாதானம் இருக்காது என்றும் முஸ்லிம்களை கருணையுள்ளவர்கள் சமாதானபிரியர்கள் என்ற எண்ணம் உலக மக்களின் மனதில் வந்து விடக் கூடாது என்ற வக்கிர எண்ணம் மனதில் ஊறிப் போனதன் வெளிப்பாடல்லாமல் வேறேது\nபுரொ. ஜெரால்டு ஸ்டீன் பெர்க்கினைப் போன்ற பிரபலமான ஒரு ஆராய்சியாளனின் சிந்தனை இது எனில் சாதாரண பத்திரிக்கை நிருபர்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும் கருணையற்றவர்களாகவும் சித்தரிக்க வரிந்து கட்டி எழுதிக் கொண்டிருக்கும் இந்த மேற்கத்திய ஊடகங்களின் முன்னோர் இதே ஜெரூசலேமில் என்ன செய்தனர் என்பதை வரும் தொடரில் காணலாம்.\n : தஸ்பீஹ் தொழுகை - ஓர் ஆய்வு (பகுதி 6)\nமுந்தைய ஆக்கம்சத்தியமார்க்கம்.காம் எந்த அமைப்பைச் சார்ந்தது\nஅடுத்த ஆக்கம்உண்மையைத் தேடி… (மின்னஞ்சல் மூலம் பணம்\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nகடந்து வந்த பாதை (பிறை-5)\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-4)\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nசத்தியமார்க்கம் - 03/07/2008 0\nஐயம்: குழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்ற இஸ்லாமியக் கூற்று (குரான் ஹதீஸ்) உண்மையானதா என் கேள்வி என்னவெனில் இது உண்மை எனில் சிசேரியன் வகை டெலிவரிகளில், \"இன்ன வாரத்தில்...\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nதேர்தல் இலக்கும், முஸ்லீம் அமைப்புகளின் அணுகுமுறையும்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசத்தியமார்க்கம் - 14/12/2020 0\nஆயிரம் பேரு சேர்ந்தாலே பஸ்ஸ எரிப்பாங்க பதினெட்டு நாளாச்சி, ஒரு சின்ன கண்ணாடி கூட ஒடபடலே பதினெட்டு நாளாச்சி, ஒரு சின்ன கண்ணாடி கூட ஒடபடலே https://www.youtube.com/watch\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூ��ி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகாபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா\nகஸர் தொழுகை (பகுதி 1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/anna-dosham-secrets/", "date_download": "2021-03-09T03:18:55Z", "digest": "sha1:TGUY5X4M73CA4PMT7SRVUNAQIDWCJFTH", "length": 13700, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "வீட்டில் செய்யக்கூடாதவை | Veetil seiya kudathavai", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் அன்ன தோஷம் ஏற்படுவதற்கு சாப்பாட்டில் நாம் செய்யும் இந்த ஒரு தவறும் காரணமாம்\nஅன்ன தோஷம் ஏற்படுவதற்கு சாப்பாட்டில் நாம் செய்யும் இந்த ஒரு தவறும் காரணமாம் தவறியும் இனி இந்த தவறை செய்து விடாதீர்கள், வறுமை வந்து சேரும்.\nஅன்னபூரணி கொடுக்கும் சாபம் தான் அன்ன தோஷமாக மாறுகிறது. நாம் அன்னத்தில், அதாவது சாப்பாட்டில் செய்யும் ஒவ்வொரு விஷயமும் அன்னபூரணியின் கட்டுப்பாட்டிற்கு கீழே செல்லும். ஒரு பருக்கையை கூட வீணாக்காமல் இருப்பவர்கள் உடைய அடுத்த ஏழு சந்ததிகளும் வறுமை இன்றி செல்வ செழிப்புடன் வாழ்வார்கள். அதே போல அதிக அளவு சாப்பாட்டை வீணாக்குபவர்கள் இதற்கு நேர்மாறான பலன்களையும் காண்பார்கள். அவர்களுடைய அடுத்த ஏழு சந்ததிகளும் வறுமையில் வாட கூடிய நிலை ஏற்படுமாம். இதையே அன்ன தோஷம் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. இந்த தோஷம் ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் இந்த ஒரு காரணமும் குறிப்பிட்டு சொல்ல முடியும். அது என்ன என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.\nஒருவருக்கு அன்ன தோஷம் ஏற்பட முதலில் அன்னத்தை வீணாக்குவது தான் காரணம். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சமையல் செய்யும் பொழுது எவ்வளவு தேவையோ அந்த அளவிற்கு சமைக்க வேண்டும். அதிகமாக சமைத்து விட்டு பின் அதை சாப்பிட முடியாமல் தூக்கி போட வேண்டிய நிலைமைக்கு சமைக்கக்கூடாது. சாதம் மீந்து விட்டால் அதனை மறு உபயோகம் செய்வது அல்லது வாயுள்ள ஜீவன்களுக்கு உணவிடுவது போன்றவற்றை செய்ய வேண்டும்.\nஇப்படி செய்யாமல் அன்னத்தை குப்பையில் கொட்டுவது அல்லது சாப்பிட முடியாமல் செய்து விடுவது தோஷத்தை ஏற்படுத்தும். அன்ன தோஷம் ஏற்பட்டால் வறுமை வீட்டில் கட்டாயம் தாண்டவமாடும். நீங்கள் என்னதான் உழைத்தாலும் உழைத்த பணம் உங்களிடம் நிலைக்காமல் போய்விடும் ஆபத��து உண்டு. தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பது பழமொழி. அன்னத்தை ஒருவருக்கு பசியின் பொழுது தானமாக வழங்குவது என்பது ஏழேழு பிறவிக்கும் புண்ணியத்தை சேர்க்க வல்லது.\nநம்முடைய வீட்டில் சாதம் சிறிதளவு மீந்து போனாலும் அதை குப்பையில் கொட்டி விடாமல் தனியாக சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அன்றைய நாள் இரவில் அந்த சாப்பாட்டை நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு வையுங்கள். ஒரு சிலர் பாலித்தீன் பைகளில் குப்பையோடு குப்பையாக போட்டு அன்னத்தை வீணாக்குவார்கள். இது மாபெரும் பாவத்தை சேர்க்கும். இதுதான் உங்களுடைய தீராத பிரச்சனைக்கும் காரணமாக அமைந்துவிடும்.\nஒரு கைப்பிடி சாதம் இருந்தாலும் அதனை வீணாக்காமல் பிராணிகளுக்கு வைப்பது நல்லது. அதற்கு பதிலாக கையில் இருக்கும் அன்னத்தை தூக்கி வீசினால் கட்டாயம் பாவம் வந்து சேரும். உங்கள் கைகளால் தூக்கி வீசப்படும் சாதம் அன்ன தோஷத்தை கட்டாயம் ஏற்படுத்தும். எந்த கைகளால் சாப்பாட்டை நீங்கள் தூக்கி வீசி விடுகிறீர்களோ அதே கைகளில் பணம் தாங்காமல் செய்து விடுவாள் அன்னபூரணி தேவி. அன்னபூரணிக்கு அன்னத்தை மட்டுமல்ல, செல்வத்தையும் கொடுக்கும் ஆற்றல் உண்டு.\nஅன்னபூரணியின் அருள் இருந்தால் தான் வறுமை இல்லாத வாழ்வும் அதன் மூலம் செல்வ செழிப்பும் ஏற்படும். ஒவ்வொரு வீட்டிலும் அன்னபூரணியின் படம் வைத்திருப்பது சகல யோகங்களையும் கொடுக்கும். குறிப்பாக பூஜை அறையில் அன்னபூரணியின் சிலைக்கு அரிசி போட்டு வைத்திருப்பது மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை பூஜையின் பொழுது அரிசியை மாற்றி வைத்து விடுவது உத்தமமான செயலாகும். அதில் இருந்த பழைய அரிசியை பறவைகளுக்கு மொட்டை மாடியில் தானமாக வையுங்கள். அதை பறவைகள் உண்டால் உங்களுடைய வாழ்க்கை அதிர்ஷ்ட பாதையில் செல்லும்.\nஇவர்களுடைய கையால் தங்க நகைகளை அடமானத்தில் வைத்தால், அந்த நகையை ஆயுசுக்கும் மீட்க முடியாது. மிஸ் பண்ணாம அது எந்த கை என்று நீங்களும் தெரிஞ்சு வெச்சுக்கோங்க\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nவீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது எரிந்த திரியை தவறியும் இப்படி மட்டும் செய்து விடாதீர்கள்\nவீட்டில் லிங்கம் வைத்து பூஜை செய்பவர்கள் 7 கிழமையில் எந்தெந்த நாளில் என்னென்ன நிவேதனம் வைத்தால் ஐஸ்வரியம் மேலும் பெருகும் தெரிந்து கொள்ளுங்கள்\nமீனாட்சி அம்மன் சிலையில் 1 வாரமாக தவமிருக்கும் பச்சைக்கிளி இதைப் பார்த்து பரவசம் அடைந்து வரும் பக்தர்கள், அந்த வீடியோ காட்சி இதோ உங்களுக்காக\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/silver-cleaning-easy-tips/", "date_download": "2021-03-09T03:14:15Z", "digest": "sha1:ZDLI44VDEUF5TLHCHIFXEUQYWED6OSR7", "length": 12851, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "வெள்ளி சுத்தம் செய்வது எப்படி| How to clean silver things at home", "raw_content": "\nHome வீடியோ மற்றவை இந்த 1 பொருளை கொண்டு பழைய வெள்ளி கொலுசு மற்றும் நகைகளை கை கூட வைக்காமல்...\nஇந்த 1 பொருளை கொண்டு பழைய வெள்ளி கொலுசு மற்றும் நகைகளை கை கூட வைக்காமல் வாங்கிய புதிதில் எப்படி இருந்ததோ அதே போல மாற்றி விடலாமே\nவெள்ளி கொலுசு மற்றும் வெள்ளியால் ஆன நகைகளை சுத்தப்படுத்துவது என்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கும். பித்தளை, செம்பு பொருட்களை கூட சுலபமாக சுத்தம் செய்து விடலாம். ஆனால் வெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்வது அவ்வளவு சுலபம் அல்ல. அதிலும் வெள்ளிப் பொருட்கள் மீது அதிக கவனமும் தேவை இருக்கிறது. வெள்ளி தேய்மானம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியமல்லவா இந்த ஒரு பொருளை வைத்து புதிதாக வாங்கிய கொலுசு அல்லது நகைகள் போல தகதகவென மின்ன செய்ய முடியும். அதை எப்படி செய்ய வேண்டும் இந்த ஒரு பொருளை வைத்து புதிதாக வாங்கிய கொலுசு அல்லது நகைகள் போல தகதகவென மின்ன செய்ய முடியும். அதை எப்படி செய்ய வேண்டும் எந்த பொருட்களை கொண்டு செய்ய வேண்டும் எந்த பொருட்களை கொண்டு செய்ய வேண்டும் என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவுக்கு போகலாம்.\nவெள்ளி பாத்திரங்கள், வெள்ளி பூஜை பொருட்கள், வெள்ளி நகைகள் அல்லது நீங்கள் காலில் அணிந்திருக்கும் வெள்ளி கொலுசு போன்ற எந்த வகையான வெள்ளிப் பொருட்கள் உங்களிடம் இருந்தாலும் அதில் நாள்பட்ட பின்பு கருமை படர்ந்து விடும். இதனால் வெள்ளிப் பொருள்கள் பொலிவிழந்து காணப்படும். எனவே வெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்ய அதிகம் சிரமப்படாமல் பத்து நிமிடத்தில் புத்தம் புதிய வெள்ளி பொருட்களாக மாற்றுவது எப்படி\nநாம் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் அலுமினியம் கொண்டு செய்யப்படும் இந்த மாத்திரை உரைகள் அழுக்குகளை நீக்கும் தன்மை கொண்டுள்ளது. இது அலுமினியத்தால் செய்யப்படுவதால் எளிதாக வெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்யும். பெரும்பாலும் மாத்திரை அட்டைகள் அலுமினியத்தால் செய்யப்பட்டவையாக இருக்கும். அந்த அட்டைகளை பத்திரமாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் வெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்யும் பொழுது அதனை எடுத்து சிறு சிறு துண்டுகளாக கத்தரித்துக் கொள்ளுங்கள்.\nபின் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து சுத்தமான தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் கத்தரித்த மாத்திரை உரைகளைப் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். ஒரு 5 நிமிடம் நன்கு கொதித்த பின் நீங்கள் சுத்தமாக்க நினைக்கும் வெள்ளிப் பொருட்களை அதில் போட வேண்டும். பின்னர் பேக்கிங் சோடா ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பாத்திரத்திற்கு ஏற்ப பேக்கிங் சோடாவை கூட குறைத்து சேர்த்துக் கொள்வது நல்லது.\nமீண்டும் ஒரு 5 நிமிடம் நன்கு கொதிக்க வையுங்கள். அந்த அலுமினியம் பேப்பரில் இருக்கும் ஆற்றலும், பேக்கிங் சோடாவினுடைய தன்மையும் வெள்ளி பொருட்களை மிக அழகாக சுத்தம் செய்து கொடுக்கும். சிறு சிறு துவாரங்களில் கூட இந்த ஆற்றல் செயல்பட்டு பார்ப்பதற்கு பளிச்சென்று மாற்றிக் கொடுக்கும்.\nஅந்த அளவிற்கு சக்தி வாய்ந்த இந்த செயல்முறையை நீங்களும் ஒருமுறை முயற்சி செய்து பார்த்து பயன் அடையலாம். இறுதியாக சூடான தண்ணீரில் இருக்கும் வெள்ளி பொருட்களை, நல்ல தண்ணீரில் போட்டு ஒரு முறை கைகளால் தேய்த்து விட்டால் போதும். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உங்களுடைய கறுத்த வெள்ளி பொருட்கள் புதியது போல் தகதகவென மின்னும்.\n5 நாட்களில், உங்கள் வீட்டில் ரோஜா செடி புதிய துளிர்விட்டு, நிறைய மொட்டுக்கள் வைத்து கொத்துக் கொத்தாக பூக்க, இத மட்டும் செஞ்சா போதும்.\nஇது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nவெள்ளி பொருட்கள் சுத்தம் செய்வது எப்படி\nநீங்கள் வீட்டில் வைத்திருக்கும் செடிகளின் இலைகள் மற்றும் பூக்கள் அடர்த்தியான நிறம் பெற இந்த 2 பொருள் போதுமே இலைகள் மஞ்சளாக மாறினால் கட்டாயம் இதை செய்யுங்கள்\nதினமும் 1 சொட்டு இதை எடுத்து உங்களுடைய முகத்தில் தடவிக் கொண்டாலே போதும���. நீங்கள் வெறும் 10 நாட்களில் தங்கம் போல தகதகன்னு ஜொலிப்பீங்க\nபிக்மெண்டேஷன் என்று சொல்லப்படும் கருந்திட்டுக்களை முகத்தில் இருந்து உடனடியாக அகற்ற, இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணி பாருங்க பெஸ்ட் ரிசல்ட் உடனே கிடைக்கும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1351068", "date_download": "2021-03-09T03:54:11Z", "digest": "sha1:4B6Y7KOZFWYCPAUUFPJ5FV37NJEYD5UP", "length": 6258, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஹம்பிறி போகார்ட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ஹம்பிறி போகார்ட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:35, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n1,761 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 68 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n07:35, 17 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n20:35, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 68 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/karthi", "date_download": "2021-03-09T04:49:05Z", "digest": "sha1:MUWKGCOHCC5GLSGZOFBJ5DRZO4PK4ZEU", "length": 5026, "nlines": 73, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவெளியானது யாரையும் இவ்ளோ அழகா லிரிக்கல் வீடியோ: பாடியவர் உங்கள் சிம்பு\nகன்னியாகுமரியில் பிரியங்கா காந்தி போட்டியிட விருப்பமனு\nஅதிமுக மேல் சவாரி செய்கிறது தொண்டர் பலமற்ற பாஜக: கார்த்தி சிதம்பரம்\nகன்னித்தன்மை பரிசோதனை, அந்த ரூமில் என்னமோ நடந்துடுச்சி, டிக்டாக் சுகந்தியால் கதறிய திவ்யா..\n'அடிச்சி சொல்றேன், ஒட்டுமொத்த அதிமுகவும் சசிகலாவிடம் சரணடையும்' - கார்த்தி சிதம்பரம்\n'மகாபாரதத்த போர் இல்லாம படிச்சு பாருங்க’ கார்த்தியின் சுல்தான் டீசர்\nகார்த்தி நடிக்கும் 'சுல்தான்' படத்தின் அதிரடி அப்டேட்\nKarthi : போர் இல்லாத மகாபாரதம் 'சுல்தான்'\nஅதிமுக தோல்வ��க்கு பின் சசிகலா தலைமையில் இயங்கும்\nபொங்கல் ரேஸில் இருந்து பின் வாங்கிய சுல்தான்: ரிலீஸ் எப்போ தெரியுமா\nவிவசாயிகள் போராட்டம்: சச்சின், ரெய்னா ட்வீட்களால் கார்த்தி சிதம்பரம் அதிருப்தி\nகட்சித் தாவும் வீராங்கனை... குஷ்புவை வாரிய கார்த்தி சிதம்பரம்\nகட்சி தாவும் வீராங்கனை... குஷ்புவை வாரிய கார்த்தி சிதம்பரம்\nஇது கார்த்தியின் சார்பட்டா பரம்பரையா\nகார்த்தி சிதம்பரம் எல்லாம் ஒரே ஆளே கிடையாது... குஷ்பு தில் பேட்டி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mithiran.lk/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-03-09T04:23:48Z", "digest": "sha1:26BAWX63XJO2VRLBFDVAFG5W3HEKQL5F", "length": 14776, "nlines": 156, "source_domain": "mithiran.lk", "title": "கடல் இறந்துவிட்டது! – Mithiran", "raw_content": "\nஉண்மையில் ஒரு கடலே வற்றி காணாமல் போயுள்ளது.\nமுந்தைய சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியான கஜகஸ்தான்- உஸ்பெகிஸ்தான் ஏரல் என்றொரு கடல் அமைந்திருந்தது. ஆனால், இப்போது இல்லை… இறந்துவிட்டது. ஆம், அந்தக் கடல் காணாமல் போய் 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது.\nஉண்மையில், இது கடலல்ல. கடலளவு பெரிதான ஏரி. உலகிலேயே நான்காவது மிகப்பெரிய ஏரி. இந்த ஏரியை அண்டி 1100 குட்டித்தீவுகள்…\nஅத்தனை தீவுகளையும் உள்ளடக்கிய பெருந்தீவுக்குள் ஆழமான நீர்ப்பரப்பாக ஏரல் இருந்ததாலேயே இது கடல் என்கிற அந்தஸ்தை பெற்றது.\nஇன்றைக்கு கடல்நீர் காணாமல் வற்றிப்போய் மொட்டை பாலைவனமாய் ஆகியுள்ள இந்நிலப்பரப்பு, ஒரு காலத்தில் நீர்வளம் நிரம்பியதாக இருந்தது.\n1960இல் இதன் பரப்பளவு 68 ஆயிரம் சதுர கிலோமீட்டர்கள்.\nஅதிலிருந்து கிளைத்த சிற்றேரிகள், சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள் 5.5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவுக்கு இருந்தன.\nஇக்கடலுக்கு தெற்கிலிருந்து பாயும் அமுர் தாரியா, கிழக்கிலிருந்து பாயும் சிர் தாரியா ஆகிய நதிகள் கிளை பரப்பி நீரை பகிர்ந்தளித்தன.\nமுன்னாள் சோவியத் யூனியனில் இடம்பெற்ற 15 நாடுகள் இந்த கடலை நம்பியிருந்தன.\nஇந்நிலையிலேயே சோவியத்தின் பொருளாதார வல்லுநர்கள் மத்திய ஆசியாவின் வறண்ட நிலப்பரப்பை வளமாக்கி அப்பகுதியில் பருத்தி செடிகளை விளைவித்து பசுமையை ஏற்படுத்த திட்டமிட்டிருந்தனர். திட்டம் என்னவோ சிறந்ததாக இருப்பினும் அது ஏரலுக்கே எமனாக வந்துவிட்டது, ���ின்னாளில்.\nஅவர்களின் திட்டப்படி 61ஆம் ஆண்டு ஏரல் கடலை சுற்றி அதிகளவு பருத்தி உற்பத்தி செய்யப்பட்டன. 1980களில் கிட்டத்தட்ட 70 லட்சம் ஹெக்டேயரளவு பருத்தி பயிரிடப்பட்டன.\nஅதை தொடர்ந்து கடலை சுற்றி மக்கள் தொகை 2.7 கோடியாக உயர்ந்தது. இதனால் மனிதர்களுக்கு நீர் அதிகம் தேவைப்பட்டது. அதில் தண்ணீர் நிறைய செலவானது.\nஅத்தோடு பருத்தி நிலம் நிறைய தண்ணீர் குடிக்கும் என்பதால் விவசாயத்துக்கு 90மூ தண்ணீர் உறிஞ்சப்பட்டது.\nபருத்தி விளைச்சலை அமோகமாக்க வேதி உரங்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டன. இதனால் மேலதிக நீர்வளம் தேவைப்பட்டதால் ஏரல் கடலுக்கே படியளக்கும் சிர் தாரியா அமுதர்யா ஆகிய ஆறுகளை (1986, 89களில்) விவசாய நிலத்துக்கு திருப்பினர்.\nஅதற்காக குறுக்கு நெடுக்காக கால்வாய்களை வெட்டினர். கழிவு நீரை தேங்கச் செய்தனர். உப்பேற்றமும் அதிகரித்தது. மறுபுறம் விவசாயத்தால் பூச்சிகொல்லி, உரங்களால் நிலப்பரப்பு மாசடைந்தது. 40மூ வயல்கள் பாதிக்கப்பட்டன.\n60களில் எப்போது பருத்தி பயிரிடப்பட ஆரம்பித்ததோ அப்போதிருந்தே ஏரல் கடலின் அழிவும் ஆரம்பமாகிவிட்டது. கடல் நீர் கொஞ்சம் கொஞ்சமாக வற்றிக்கொண்டே வந்தது. 50 பாசன ஏரிகள் வறண்டுபோயின.\nஇக்கடல் நீரின் கனிமச்சத்து 4 மடங்கு குறைந்துபோனது. கனிமச்சத்து குறைந்ததால் மீன்கள் செத்து மடிந்தன. கூடவே, மற்ற உயிரினங்களும் கொத்து கொத்தாய் அழிந்தன.\nமீன்கள் இல்லாததால் 1982ஆம் ஆண்டோடு மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டது. ஒரு காலத்தில் ஏரல் ஏரியில் ஆண்டுதோறும் 40 லட்சம் கிலோ அளவில் மீன்கள் பிடிக்கப்பட்டன. அப்படி மீன் வாடையில் ஊறிக்கிடந்த கடற்பரப்பு பிற்காலத்தில் ஓய்ந்துபோனது, இயற்கைக்கே நேர்ந்த கொடுமை.\n1988ஆம் ஆண்டு முதன்முறையாக ஏரல் கடலின் அழிவை இயற்கைப் பேரழிவாக அன்றைய ரஷ்யா அறிவித்தது.\n1990களில் ஏரல் கடலை அண்டிய 95மூ சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள் ஈரமிழந்து வெடிக்கத் தொடங்கின.\nஏரல் கடல் சுருங்கிப்போனதால் அதன் சுற்றுச்சூழலில் தட்பவெப்பம் நிலை தலைகீழானது. கடும் வெப்பம், கோடை மழை, பனிப்பொழிவு, நீண்ட குளிர் என மாறி மாறி பருவங்கள் அழையா விருந்தாளியாய் அடிக்கடி எட்டிப்பார்த்தன.\nபருத்தி விவசாயத்தினால் விளையப்போகும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆசைப்பட்டு அன்றைக்கு நதிகள் வளைக்கப்பட்டன.\nஎனினும், 15 வருடங்களுக்குப் பிறகு பருத்தி உற்பத்தியில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதோடு பொருளாதாரம் இன்றி, வளமான சூழலும் குன்றி ஏரல் கடல் யாருக்கும் பயனின்றி போய்விட்டது.\nகாலப்போக்கில் அந்த ஏரல் கடலானது நீர்வளமிழந்து சுருங்கிவந்ததை 1964, 1985, 2003 ஆகிய ஆண்டுகளில் செய்மதியிலிருந்து (செயற்கைக்கோள்) எடுக்கப்பட்ட படங்களை பொக்கிஷங்களாக வைத்து பராமரித்துவருகின்றனர்.\nசில வருடங்களுக்கு முன் அக்கடற்பரப்பை அண்டி வசிக்கும் மக்கள் இறந்துபோன கடலை மீட்கமுடியாவிட்டாலும் உயிரோடிருக்கும் தம் மக்களின் உடல்நலத்தை காக்கவென அந்த காய்ந்த மணல்வெளியில் சாக்சல் மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.\nஉலக பத்திரிகை சுதந்திர நாள் பொன் இலைகள் எங்கே கட்டிளமை பருவத்தில் நேரும் குழப்பங்கள் கட்டிளமை பருவத்தில் நேரும் குழப்பங்கள் மாடாய் உழைப்பவர்கள்… சீனாவிலிருந்து வரும் தூசிக் காற்றில் கொரோனா வைரஸ்: வடகொரியா எச்சரிக்கை… வாழ்நாள் முழுதும் ஆண் வேடம் மீன் வலையில் சிக்கிய பாம்பு\n← Previous Story நல்ல எண்ணங்களை பெறுவோம்\nNext Story → உலகின் கடைசி நாள் ஜூன் 21ஆம் திகதியா\nபல்டி அடித்து அசத்தும் சாய் தன்ஷிகா…\nகுடும்பத்தினர் என்னை பொருளாதார ரீதியில் கைவிட்டனர்- இளவரசர் ஹரி\n* மனிதர்களாகிய நமக்கு அத்வைதம் என்ற அனுபவம் கிடைக்காததால் வருந்துவதில்லை. ஆனால், நம்முடைய அன்றாட வாழ்க்கையிலேயே அத்வைத உணர்வு இருக்கிறது. ஆனால் அதை நாம்...\nபல்டி அடித்து அசத்தும் சாய் தன்ஷிகா…\nநடிகை தன்ஷிகா தற்போது நடித்து வரும் படம் ‘யோகி டா’. இயக்குநர் கவுதம் கிருஷ்ணா இந்த படத்தை இயக்குகிறார். சாய் தன்ஷிகாவுடன் இந்த படத்தில்...\nகுடும்பத்தினர் என்னை பொருளாதார ரீதியில் கைவிட்டனர்- இளவரசர் ஹரி\nஇங்கிலாந்து அரச குடும்ப பொறுப்புகளிலிலிருந்து விலகிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கெல் தங்களது மகனுடன் தற்போது அமெரிக்காவில் குடியேறி விட்டனர்....\nஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஓட்ஸ் என்பது நம் அன்றாட உணவுகளில் இடம்பெற்றுவிட்டது. நீரிழிவு நோயாளிகள், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் தினமும் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடுவதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.amrithaam.com/2019/12/blog-post_45.html", "date_download": "2021-03-09T04:11:43Z", "digest": "sha1:2TZSUXXDVSQZI2BHOQPOZGPOFXCJXAXN", "length": 25178, "nlines": 148, "source_domain": "www.amrithaam.com", "title": "அம்ரிதா ஏயெம் பக்கங்கள்: அண்மைய வரவுகளான சில சிறுசஞ்சிகைகளை முன்வைத்து...", "raw_content": "\nஎனக்கு இரண்டு வகை மனிதர்கள்தான். தன்னை முன்னிலைப்படுத்துபவனும் முன்னிலைப்படுத்தாதவனும்\nஅண்மைய வரவுகளான சில சிறுசஞ்சிகைகளை முன்வைத்து...\nவீ. அரசு அவர்கள் சிறுசஞ்சிகைகளை வரைவிலக்கணப்படுத்த எடுத்த முயற்சிகளைக் கொண்டு, சிறுசஞ்சிகைகளின் இயல்புகளாக பின்வரும் இயல்புகளை பட்டியற்படுத்த முயற்சிக்கலாம்.\n1) இலாப நோக்கின்றி நடத்தப்படுவதும், குறைந்த பிரதிகளே வெளிவருவதுமாக இருக்க வேண்டும். இவை தட்டச்சு, கையெழுத்து என்ற எந்த வடிவத்திலும் வரலாம்.\n2) வர்த்தக நோக்கும், விளம்பர பற்றும் இன்றி நடாத்தப்படுவன.\n3) குறிப்பிட்ட தத்துவம் அல்லது கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு வெளிவருவன.\n4) வாசகர்களின் இரசிகத்தன்மையை வணிகம் செய்யாமல், தனது கோட்பாட்டை முதன்மைப்படுத்தி, வாசகனை தெளிவுபெறச் செய்வதில் முன்நிலை வகிப்பன.\n5) அச்சு அமைப்பு, வடிவ அமைப்பு, பட விளக்கங்கள் அல்லது படக்கவர்ச்சி போன்றவற்றை முதன்மைப்படுத்தாது. முற்றாக தாம் கொண்டிருக்கும் கோட்பாட்டிற்கு ஏற்ப அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் தன்மையின.\n6) தொடர்ந்து இவை வருவதில்லை. நிற்பதும் பின்னர் வருவதும் இவற்றின் இயல்பு. இதற்கு விதிவிலக்கானவை மிகக் குறைவு.\n7) அந்த சஞ்சிகைகளுக்கு தான் சார்ந்த மெய்யியல் நிலைப்பட்ட ஒரு உள்ளார்ந்த அரசியல் ஒன்றிருக்கும்.\nஆனால் தற்போதைய நிலையில் எல்லா சிறு சஞ்சிகைகளும், மேற் கூறிய எல்லா இயல்புகளையும் கொண்டிருப்பதில்லை. ஏனெனில், தொழில் நுட்பமும், பொருளாதார விருத்தியும், காலமும், பௌதிக கலாசார விருத்தியும் இந்த இயல்புகளில் சேர்ந்து பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்திருக்கின்றன.\nதற்போது எல்லா சஞ்சிகைகளும் நட்டத்தில் இயங்குவதுமில்லை. சில சஞ்சிகைகளுக்கு விளம்பரதாரர் அனுசரணையும், புரவலர்களின் ஒத்துழைப்பும், அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியும், வெளிநாட்டு உறுதுணையும் கிடைக்கின்றன. இதன் காரணமாக எல்லா சஞ்சிகைகளும் நட்டத்தில் செல்வதில்லை.\nபெரும் வணிக நிறுவனங்கள் பெரும் வணிகமயப்பட்ட அளவில் பேரளவில் இலக்கிய சஞ்சிகைகளை உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டிருப்பதால், குறைந்த பிரதிகள் பெரும்பாலும் சஞ்சி��ைகளுக்கு இருப்பதில்லை.\nதற்போதைய நிலையில் சில சிறுசஞ்சிகைகள், தங்களுடைய இலக்கியம் சார்ந்த கோட்பாட்டையா அல்லது வியாபாரம் செய்தலையா முதன்மைப்படுத்துகின்றன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 1980 களிற்கப் பின்னரான பெருமளவான தமிழர்களின் பலம்பெயர்வானது அந்தந்த நாடுகளில் பெரும் வணிக நிறுவனங்களின் சஞ்சிகைகளுக்கான கேள்விகளை அதிகரித்திருக்கின்றன. இதனை பெரும் வணிக நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியும் இருக்கலாம்.\nசிறுசஞ்சிகைகளின் கோட்பாடுகள், அமைப்பு என்பதைப் பொறுத்த மட்டில், சில சஞ்சிகைகள் கோட்பாட்டிலும், சில அமைப்பிலும், இன்னும் சில இரண்டிலும் கவனம் செலுத்துபவைகளாகவும் இருந்தன, இன்னும் இரண்டிலும் கவனம் செலுத்தாதவைகளாகவும் இருக்கலாம்.\nஉண்மையிலே இதனது குறிப்பிட்டு சொல்லக்கூடிய இயல்பு என்பது தொடர்ச்சியாக வராமல் இருப்பதும், நிற்பதுமேயாகும். இது தொடர்ந்தேர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதற்கு பொருளாதாரம் மட்டும் காரணமல்ல. ஆக்கங்களை பெறுவதிலுள்ள கடினங்கள், அவைகளை சேகரிப்பது, அதன் தரம் போன்ற பிரச்சினைகள் காரணமாக தொடர்ச்சியாக வருவதில்லை.\nசிறுசஞ்சிகைகளுக்கான மெய்யியலோடு கலந்த அரசியல் என்று ஒன்றிருப்பது எக்காலத்திலும் மாறாதது ஆகும். சிறு சஞ்சிகைகள் இருக்கிறது இல்லையோ அல்லது வெளிவருகிறது இல்லையோ இந்த மெய்யியலும் அரசியலும் முடிந்து போவதில்லை.\nஇந்த இயல்புகளை அடிப்படையாக கொண்டு, சிறுசஞ்சிகைகளுக்குரிய விமர்சனங்களை எவ்வாறு செய்யலாம் என்பதும் ஒரு சிக்கலான விடயமே. இந்த சஞ்சிகைகள் பெரும்பாலும் மூன்று வகையாக இருக்கலாம். சில வேளை அதற்கு மேலதிகமாகவும் இருக்கலாம்.\n1) கூட்டுறவுச் சங்கங்கள் போன்ற சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் சங்கங்களினால் வெளியிடப்படும் மாதாந்த, கலாண்டு, அரையாண்டு, ஆண்டு சஞ்சிகைகள்.\n2) புல்கலைக்கழக, கல்விக்கல்லூரி, ஆசிரிய பயிற்சிக்கலாசாலை, தொழி;ல்நுட்பக் கல்லூரி மாணவர்கள், பிரதேச செயலக கலாசார பேரவைகள் மூலம் வெளியிடப்படுகின்ற மாதாந்த, காலாண்டு, அரையாண்டு, ஆண்டு சஞ்சிகைகள்\n3) தேர்ந்த வாசிப்புள்ள எழுத்தாளர்கள், வாசகர்கள், வணிக நிறுவனங்கள் வெளியிடும் மாதாந்த, காலாண்டு, அரையாண்டு, ஆண்டு சஞ்சிகைகள்\nமுதலாவது வகை சஞ்சிகைகள் சாதாரண தரமாவும், இரண்டாவது இடைத் தரமாகவும், மூன்றாவது நல்;ல தரமான சஞ்சிகைகளாகவும் இருக்கலாம். (இங்கே தரம் என்றால் என்றால் என்னவென்று ஒரு கேள்வியும் இருக்கின்றது). இம் மூன்று வகையான நிறுவனங்களினாலும் வெளியிடப்படும் சஞ்சிகைகள், எப்போதும் அந்தந்த நிலைகளில் இருக்க வேண்டும் என்ற அவசியம் எப்போதும் இல்லை. அந்தந்த நிறுவனங்களில் காலத்திற்கு காலம் நல்ல காத்திரமான ஆசியர்களும், சஞ்சிகைக் குழுக்களும் வாய்க்கப்பெறும்போது நல்ல தரமான சஞ்சிகைகள் எந்நிறுவனங்களின் வழியிலிருந்தும் கிடைக்கலாம்.\nஅந்த அடிப்படையில், இந்த சஞ்சிகைகளை எவ்வாறு மதிப்பீடு செய்யலாம். குழந்தைகளையும், இளைஞர்களையும், வயோதிபர்களையும் ஒரே ஓடுபாதையில் ஓடச் செய்து வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியுமா அல்லது ஒரே திறத்தாரை களித்தரையிலும், புற்தரையிலும், மணல் தரையிலும், ஓரே நேரத்தில் ஓடச்செய்து வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியுமா\nஎனவே இந்த சஞ்சிகைகளுக்கான மதிப்பீடுகளை வெவ்வேறு அளவுகோல் கொண்டுதான் செய்ய வேண்டியிருக்கின்றது. அப்போதுதான் மெலிந்தவர்களை போக வேண்டிய பாதைக்கும், வலிந்தவர்களை ஆற்றுப்படுத்தவும் உதவலாம். அதைவிடுத்து, இறுக்கமான கோட்பாடுகள், விதிகள், அழகியல் உணர்வுகள் போன்றவற்றிற்கூடாக எல்லோரையும் அறுவைச் சிகிச்சை செய்து அடி அடியென்று அடித்து துவைத்து காயப்போடுவது எழுத்தையும், சிறுசஞ்சிகைகளையும் பேண்தகவு நிலையில் வைத்திதருக்காது என்று கருதலாம் போல் இருக்கிறது.\nகாலாண்டு கலை இலக்கிய சமூகவியல் சஞ்சிகை என்றவாவாறாக ஏ.ஜே. முஜாரத் அவர்களை பிரதம ஆசிரியராகக் கொண்டு, கிண்ணியா எறும்புகள் பதிப்பகத்தின் ஊடாக, எறும்புகள் (ஆகஸ்ட் - நவம்பர், இதழ் 1) என்னும் சஞ்சிகை வெளிவந்துள்ளது. புதிய இலக்கியவாதிகளை உருவாக்கும் நல்நோக்கத்தில் கவிதை, கட்டுரை, சிறுகதை, மற்றும் சிறவுர் இலக்கியங்கள், இளம் கலைஞர் அறிமுகம் போன்றவற்றை அறிமுகப்படுத்துவதோடு, அவர்களுக்கு களமும் அமைத்து அவர்களை சிறந்த இலக்கியவாதிகளாக உருவாக்குவதிலும் முயற்சி எடுக்கிறோம் என்று ஆசிரியர் தனது கருத்தில் குறிப்பிடுகிறார்.\nதமிழருவி அப்துல் கஹ்ஹார் ஜே.பி. அவர்கள் பற்றிய ஒரு விரிவான பதிவும், கலாபூசணம், எஸ்.ஏ. முத்தலிபு, அவர்களின் ��லக்கியம் என்ற பதிவும், நசார் இஜாசின், மாயா ஏஞ்சலோ உதிரும் கனவுகளை உயிர்ப்பாக்கியவள் என்ற கட்டுரையும், கலாபூசணம் கஸன்ஜியுடனான நேர்காணலும், கலாபூசணம் ஏஎம்எம் அலி அவர்களின் இது கவியுகம் என்ற பதிவும், ஏஎம் கஸ்புள்ளாவின் மன்னிக்க வேண்டுகிறேன் என்ற குறுங்கதையும், மூதூர் முகம்மட் றாபி, கிண்ணியா சபறுள்ளாஹ், கலாபூசணம் எம்எம் அலி அக்பர், காத்தநகரான் எம்ரிஎம் யூனுஸ், கிண்ணியா ஏஎல் முகைமினா, கலாபூசணம், சீஉன் துரைராஜா, ஜமீல், கிண்ணியா ஜெனிரா ஹைருல் அமான், ரோசான் ஏ. ஜிப்ரி, இலக்கிய வித்தகர் பீ.ரி. அஸிஸ், ஏ. நஸ்புள்ளாஹ் போன்றவர்களின் கவிதைகளும் எறும்பின் கனதியை அதிகரிக்கின்றன.\nஇன்றைய தொழில்நுட்பத்தை சாதகமாக்கி, மிகவும் கவர்ச்சியாகவும், அமைப்பில் அழகாகவும் எறும்பு செய்யப்பட்டிருக்கிறது. எறும்புகள் தொடர்ச்சியாக ஊர்ந்து கொண்டேயிருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, இதனை வெளியிட்டு வரும், கிண்ணியா எறும்புகள் பதிப்பக நிறுவனர், கவிஞர் ஏ.கே. முஜாரத் அவர்களையும் இந்தக் கனதியான முயற்சிக்காக வாழ்த்துகிறோம்.\nமரங்களின் “புறொய்லர் கோழி” காயா மரம் – ஒரு அந்நிய ஆக்கிரமிப்பு இனமா\n– ஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஸ்ட விரிவுரையாளர் , தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ) உயிரினப்பல்வகைமையின் அழிவை ஏற்படுத்தும் முக...\nபொன்னெழிலில் பூத்து வெண் பனியாய் மறைந்த பஞ்சு அருணாசலம்:\nபொன்னெழிலில் பூத்து வெண் பனியாய் மறைந்த பஞ்சு அருணாசலம் : ...\nசகிலா, சுயசரிதை: கவர்ச்சி நடிகையின் கதையல்ல. ஒரு பெண்ணுடைய வாழ்க்கையின் பச்சையான எதார்த்தங்கள்:\nசகிலா, சுயசரிதை: கவர்ச்சி நடிகையின் கதையல்ல. ஒரு பெண்ணுடைய வாழ்க்கையின் பச்சையான எதார்த்தங்கள்: (1) இங்கே எந்த கிளுகிளுப்பும் இல்ல...\nவெள்ள அனர்த்தங்கள்: கற்றுக்கொள்ள வேண்டியவைகளிலிருந்து கற்கத் தவறிய பாடம்.\nஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஸ்ட விரிவரையாளர் , கிழக்குப் பல்கலைக்கழகம் , இலங்கை ). உலகின் பலநாடுகளில் பாதிப்பினை ஏற்படுத்தும் ...\nபகிடிவதை என்பது ஒரு பாவமும் குற்றமுமாகும். அது என்...\nநாங்கள் - வெப்பம் விரும்பும் பிராணிகள்\nஎங்கள் தேசம் - நேர்முகம்\nஆயிஸா சஹ்றா – நெடிய பயணத்தின் தடையை நடந்து கடப்பவள...\nவிலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள்\nதென்கிழக்கு முஸ்லீம்களும் பக்கீர் சமூக���ும்\nசூழலின் வாசத்தில் கதைகளைச் சொன்னவன்.\nஈழத் தமிழ் சிறுகதையுலகில் தனிக்குரலாக ஒலிப்பவர் அம...\nகடந்த வாரம் கண்ணீரும் கம்பலையுமாகவே கரைந்திருந்தது...\nகொண்டாடத் தகுந்த சிறுகதை எழுத்தாளர்கள்\nஇலங்கையி்ன் பறவை வலசைப் பாதைகள்\nஇன்று மண்டூர் கலை இலக்கிய அவையின் ஏற்பாட்டில், மண்...\nதிக்குவல்லை கமால் - ஈழத்தின் புதுக்கவிதைச் செயற்பா...\nநெடுங்கீற்று – மற்றெல்லா பிரதேச கலாச்சார பேரவைகளின...\nபாலமுனை முபீதின் உடைந்த கால்கள் - நவீன குறுங்காவிய...\nஅண்மைய வரவுகளான சில சிறுசஞ்சிகைகளை முன்வைத்து...\nஞானம் பாலச்சந்திரனின் சித்திரக் கவித்திரட்டு\nஅம்ரிதா ஏயெம் என்கின்ற ரியாஸ் அகமட்\nஅம்ரிதா ஏயெம்-ன் கதை மிகப்பெரிய சங்கதிகளைச் சொல்லும்\nஅம்ரிதா ஏயெம், ஈழத்தின் முக்கியமான கதைசொல்லி\nகைவினையும் - திண்மக்கழிவு முகாமைத்துவமும்\nகாலையில் நடந்த இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன் விழா மா...\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கியம்: செய்னம்பு நாச்சியார் ம...\nஅம்ரிதாஏயெம் (Amritha Ayem) என்கிற றியாஸ் அகமட்: எ...\nமுகநுால் - பலதும் பத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://maraneri.blogspot.com/2008/11/", "date_download": "2021-03-09T04:35:10Z", "digest": "sha1:ZMDJMREULMQNSFDQ4YQSS5MEGZRGKVNT", "length": 35635, "nlines": 174, "source_domain": "maraneri.blogspot.com", "title": "மாரனேரி: November 2008", "raw_content": "\nதஞ்சை மாவட்டத்தில் நதிகளால் சூழப்பட்ட ஒரு கிராமத்தில் இருந்து புறப்பட்டு, தற்போது சிங்கப்பூரில் இருக்கும் ஒரு தமிழனின் குரல்...\nஎன்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க\nகோவி.கண்ணண் அவர்களுக்கு அன்பு வேண்டுகோள்\nகண்ணப்பணை தூக்கிலிடலாம், அதற்கு முன்னால்....\n என்ன கொடுமை குருவாயூரப்பா இது\nஅண்ணண் புதுகை அப்துல்லா. (1)\nகோவி.கண்ணண் அவர்களுக்கு அன்பு வேண்டுகோள்\nஇனி நீங்கள் சமூகப் பொறுப்புள்ள எந்தப் பதிவுகளையும் எழுத வேண்டாம். இனிமேல் நீங்கள் இந்த வார ஃபிகர், இந்த நாள் ஃபிகர், காலை பத்துமணி ஃபிகர், மாலை 4 மணி ஃபிகர் என நடிகைகளின் ஆபாசப் படங்களை வைத்து மட்டும் பதிவிடுங்கள்.\nஅதுவும் இல்லன்னா டரியலு , பொரியலுன்னு எதையாச்சும் எழுதுங்க.\nஏன்னா நாம எல்லாம் என்ன எழுதுனாலும் குத்தம் சொல்ல நம்ம மாப்ளைங்க கிளம்பி வந்துருவாங்க. ஈழத்தமிழர்களப்பத்தி பதிவெழுதுனா அங்க வந்து ஈரவெங்காயம், இறையாண்மைன்னு பேசுவாங்க. இப்ப நம்ம தேசத்தோட வர்தகத் தலைநகர் மேல ஒரு மோசமான, ஈனத்தனமான ஒரு தாக்குதல் நடந்துருக்கு அதப் பத்தி பதிவெழுதுனா அங்க வந்து ஈழத்தப் பத்தி பேசுவாங்க. இவங்களுக்கு உண்மையிலயே தேசியம், இறையாமைக்கு எல்லாம் அர்த்தம் தெரியுமா தெரியாதா\nஇதுல மாப்ள சஞ்செய் சொல்றாரு, நான் கீறல் விழுந்த இசைத்தட்டப் போல சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்கேனாம். நான் என் கொள்கையில உறுதியா இருக்கேன் மாப்ள. நான் என்ன அரசியல்வாதியா அதுவும் காங்கிரஸ்காரனா என்ன இந்த தேர்தல்ல திமுக கூட சேர்ந்து அதிமுகவ திட்டிட்டு அப்டியே அடுத்த தேர்தல்ல அதிமுக கூட சேர்ந்துகிட்டு திமுகவ திட்ற உங்க தேர்தல் கொள்கைகள் மாதிரி எனக்கு இன்னைக்கு ஒரு கொள்கை நாளைக்கு ஒரு கொள்கையெல்லாம் கிடையாதே. என்ன செய்யிறது இதுக்கு உங்க அரசியல்ல பெயர் கீறல் விழுந்த இசைத்தட்டா இதுக்கு உங்க அரசியல்ல பெயர் கீறல் விழுந்த இசைத்தட்டா நல்லா வைக்கிறீங்களே பேரு. இதுவும் நல்லாத்தான் இருக்கு.\nஆனா எந்த ஒரு விவாதத்தையும் திசை திருப்பி பாழடிக்கிற தனித்திறமை உள்ள சஞ்செய் உனக்கு தமிழக காங்கிரஸ்ல வளமான எதிர்காலம் இருக்கு மாப்ள. சீக்கிரம் தமிழக காங்கிரஸ்ல சஞ்சய் கோஷ்டின்னு ஒரு கோஷ்டி இருக்கும். ஆனா மாப்ள கத்தி சண்டை, கராத்தேயெல்லாம் பழகிக்கங்க. அப்பத்தான் கட்சியில பொழைக்க முடியும். கத்தியும் கட்டையும் தான் சத்தியமூர்த்தி பவன் வரைக்கும் வந்துடுச்சே. காந்தி கண்டுபுடிச்ச அஹிம்சைக்கு காங்கிரஸ்ஸ தவிர வேற யாரும் இம்புட்டு மரியாதை குடுக்கலைய்யா.\nராஜிவப் பத்தி தான் பேசுவோம்னா, ஏன் இந்திராகாந்தி, மகாத்மா காந்தி இவங்கள விட்டுட்டீங்க நாளைக்கே காந்தியோட பேரன் கோபலகிருஷ்ண காந்தி இப்ப மேற்கு வங்கத்துல ஆளுநரா இருக்காரே அவரு காங்கிரஸ்கு தலைவர் ஆயிட்டா அவருக்கு குல்லா போட கோட்சே சொந்தக்காரங்கள எதிர்த்து அரசியல் செய்வீங்களா\nஇன்னும் நிறைய சொல்ல வேண்டியிருக்கு. ஆனாலும் எல்லாத்தையும் பொதுவில எல்லாத்தையும் எழுத முடியாது.\nசஞ்செய், மீண்டும் மீண்டும் சொல்றேன் உமக்கு இருக்கிறது கட்சி பாசம்னா, எனக்கு இருக்கிறது இனப் பாசம். நான் அரசியல்வாதியில்லை. சக மனிதனின் துன்பம் கண்டு இறங்கும் மனிதாபிமானமுள்ள ஒருவன். இந்தியனுக்கு ஒன்று என்றால் எப்படி குரல் கொடுப்போமோ அதேப் போல் தமிழனுக்கு ஒன்று என்றாலும் குரல் கொடுக்க கூடியவன். இது சுய தம்பட்டம் அல்ல. என்னை புரியாமல் பல இடங்களில் பின்னூட்ட நையாண்டி செய்பவர்களுக்காக ஒரு சுய அறிமுகம். மனிதாபிமானம் இருந்தா மனுசனப் புரிஞ்சுக்கங்க. எனக்கு கட்சியும் இல்ல. ஆட்சியும் இல்ல. காங்கிரஸ் நல்லது செஞ்சா பாராட்டுவேன், தப்பு செஞ்சா திட்டுவேன். அது தான் என் அரசியல் நிலைபாடு.\nஎன்னையும் அரசியல் செய்ய வைக்காதிங்க. ( உம்ம நல்லதுக்குத்தான் இதச் சொல்றேன், நானும் காங்கிரஸ்லயே சேர்ந்துட்டேன்னு வையிங்க, அப்றம் உமக்கு எதிரா இன்னொரு கோஷ்டி வந்துரும்).\nஅரசியல், கோவி.கண்ணண் | comments (17)\nகண்ணப்பணை தூக்கிலிடலாம், அதற்கு முன்னால்....\nதேசியம் இப்போது மிகவும் பேசப்படும் பொருளாகிவிட்டது. தேசியம் என்ற பெயரில் கும்மியடிப்பவர்களும் அதிகமாகிவிட்டார்கள். இந்தப் பதிவி தொடக்கத்திலேயே டிஸ்கிக்களை சொல்லிவிடுவது, படிப்பவர்களுக்கு என் கருத்தை புரிந்து கொள்ள உதவும் என நம்புகிறேன்.\nடிஸ்கி: நான் தனித் தமிழ்நாட்டை ஆதரிப்பவன் இல்லை. ஆனால் தேசியம் தேசியம் என்று கும்மியடிக்கும் போலிகளை வெறுப்பவன்.\nஎப்போது எந்த சூழ்நிலையில் தனித்தமிழ்நாடு கோரிக்கைகள் எழுகின்றன என்றுப்பாருங்கள். உங்க வீட்ல புகுந்து உங்க அம்மாவ, அக்காவ, தங்கச்சிய பக்கத்து வீட்டுக்காரன் அடிக்கும் சூழலில் என்ன செய்வீர்கள் நீங்கள் சட்டத்தின் படிதான் நடவடிக்கை எடுப்பேன் என்று காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்து, அவர்கள் வரும் வரை உங்கள் வீட்டில் இருப்பவர்கள் அடிவாங்கட்டும் என்று காத்திருப்பீர்களா நீங்கள் சட்டத்தின் படிதான் நடவடிக்கை எடுப்பேன் என்று காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்து, அவர்கள் வரும் வரை உங்கள் வீட்டில் இருப்பவர்கள் அடிவாங்கட்டும் என்று காத்திருப்பீர்களா சொல்லுங்கள் தேசிய வாதிகளே, அப்படி நீங்கள் பொங்கியெழுந்து அவனை திருப்பி அடித்தால் உங்களை ரவுடி என்று யாரும் சொல்ல முடியுமா சொல்லுங்கள் தேசிய வாதிகளே, அப்படி நீங்கள் பொங்கியெழுந்து அவனை திருப்பி அடித்தால் உங்களை ரவுடி என்று யாரும் சொல்ல முடியுமா ரவுடி என்பவன் யார் தினமும் அடாவடி செய்துகொண்டு உருப்படியற்ற வேலையை செய்து பிறர் நிம்மதியை தொடர்ந்து குலைக்கும் வண்ணம் செய்பவன் தானே ரவுடி\nஆக இந்த தேசியவாதிகள் ரவுடிகளாக செயல்பட���டுக் கொண்டிருக்கும் பலரை கொஞ்சம் கூட தட்டிக்கேட்டதில்லை. ஆனால் தன் இனம் அழியும் நிலையில் அதை தடுக்க குரல் கொடுப்பவர்களின் குரல்வளையை நெறிக்க கூட்டமாய் வந்து கும்மியடிப்பார்கள். தேசிய கும்மிகளே உங்களுக்கு தேசியத்தின் உண்மையாண அர்த்தம் தெரியுமா\n காவிரியில் நமக்கிருக்கும் உரிமையை நமக்குத் தராமல் வெள்ளப் பெருக்கின் போது வடிகாலாக மட்டுமே தமிழகத்துக்கு தண்ணீர் தரும் கர்நாடகவிடம் பேசவேண்டியது தானே உங்கள் தேசியத்தை\nஒகேனக்கல் தமிழகத்தின் எல்லையில் தானே இருக்கு ஓட்டுப் பொறுக்கும் அரசியலுக்காக முதலில் அந்தப் பிரச்சனையை கையில் எடுத்து ஒகேனக்கலுக்கும் சென்றி பிரச்சனையை ஆரம்பித்தது யார் ஓட்டுப் பொறுக்கும் அரசியலுக்காக முதலில் அந்தப் பிரச்சனையை கையில் எடுத்து ஒகேனக்கலுக்கும் சென்றி பிரச்சனையை ஆரம்பித்தது யார் தேசியம் பேசும் பாரதிய ஜனதா கட்சியின் எடியூரப்பா தானே தேசியம் பேசும் பாரதிய ஜனதா கட்சியின் எடியூரப்பா தானே அப்போது எங்க போனீர்கள் மாண்புமிகு தேசியவாதிகளே\nஅதென்னா வெளிநாட்ல இருக்கிறவனுங்களுக்கு மட்டும் இந்திய தேசியம் கசக்குய்து\nஇந்திய பாஸ்போர்ட் தூக்கி போட வேண்டியது தானே\nஇது காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேசியம் பேசும் எனது அன்பு நண்பர் என்னிடம் கூறியது. நாங்க எல்லாம் இந்திய குடியுரிமையை தூக்கி எறியனும்னு சொல்றாரு. ஏன் சொல்ல மாட்டீங்க நாங்களும் போயிட்டா அப்றம் உங்கள கேள்வி கேட்க ஆளே இருக்காதுல்ல. தேசிய கும்மிய நல்லா சத்தமா அடிக்கலாம். போலி தேசியம் பேசாமா உண்மையிலயே தேசியம் பேசுனா கடவுச்சீட்ட கடாசுடான்னு சொல்வீங்களா தோழா நாங்களும் போயிட்டா அப்றம் உங்கள கேள்வி கேட்க ஆளே இருக்காதுல்ல. தேசிய கும்மிய நல்லா சத்தமா அடிக்கலாம். போலி தேசியம் பேசாமா உண்மையிலயே தேசியம் பேசுனா கடவுச்சீட்ட கடாசுடான்னு சொல்வீங்களா தோழா நீங்க பேசுறதும், நீங்க செய்யிறதும் தான் தேசியம்னு சொன்னா அந்த தேசியம் எங்களுக்கு வேண்டாம். அதற்காக எங்கள் கடவுச்சீட்டை தூக்கி எறியச் சொல்லும் உரிமை உங்களுக்கு மட்டும் அல்ல எவனுக்கும் கிடையாது. இந்தியனாய் பிறந்த நான் இந்தியனாகத்தான் சாவேன். அதை மாற்ற எவனுக்கும் உரிமையில்லை.\nகர்நாடகாவில் இந்தியாவின் பழம்பெரும் தேசிய கட்சியான காங்கிரஸ் கூட அதேத் தவறைத்தானே செய்கிறது எங்கள் பாஸ்போர்டை மாற்றிக்கொள்ளச் சொல்லும் அன்பு நண்பரே கர்நாடகா பிரச்சனையில நீங்க தேசியம் பேசலையே ஏன் எங்கள் பாஸ்போர்டை மாற்றிக்கொள்ளச் சொல்லும் அன்பு நண்பரே கர்நாடகா பிரச்சனையில நீங்க தேசியம் பேசலையே ஏன் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்துல தமிழகத்துக் சாதகமா உச்ச நீதிமன்றம் தீர்பளிச்ச பின்னாடியும், அப்போ கேரளாவுல ஆட்சி நடத்துன காங்கிரஸ் அரசு முதல்வர் உம்மன் சாண்டி ஒரு சண்டி சட்டமியற்றி அதை தடுத்தப்ப உங்க தேசியம் எங்க போச்சு நண்பா முல்லைப் பெரியாறு அணை விவகாரத்துல தமிழகத்துக் சாதகமா உச்ச நீதிமன்றம் தீர்பளிச்ச பின்னாடியும், அப்போ கேரளாவுல ஆட்சி நடத்துன காங்கிரஸ் அரசு முதல்வர் உம்மன் சாண்டி ஒரு சண்டி சட்டமியற்றி அதை தடுத்தப்ப உங்க தேசியம் எங்க போச்சு நண்பா ஒரு வேளை காங்கிரஸ் எது செஞ்சாலும் சரி என்பது தான் உங்க தேசியமா\nஏன் இப்பவும் நீங்க ஆட்சி செய்யிற மகாராஷ்டிராவுல ராஜ் தாக்கரேன்னு ஒருத்தர் வெறியாட்டம் ஆடுறாரே அவர கைது செய்றீங்க, உடனே வெளில விடுறீங்க, ஏன் அவர தேசியப் பாதுகாப்புச் சட்டத்துல புடிச்சு உள்ள போடக்கூடாது அவர கைது செய்றீங்க, உடனே வெளில விடுறீங்க, ஏன் அவர தேசியப் பாதுகாப்புச் சட்டத்துல புடிச்சு உள்ள போடக்கூடாது எங்கய போச்சு உங்க தேசியம் எங்கய போச்சு உங்க தேசியம் சும்மா பேசுன கண்ணப்பண தூக்குல போடணும்னு கூவுறீங்களே, போடுங்க வேணாம்ணு சொல்லல. ஆனா அதுக்கு முன்னாடி கீழ்கண்டவர்களுக்கு எல்லாம் தண்டணை கொடுத்துட்டு கடைசியா கண்ணப்பண் கிட்ட வாங்க.\nஇந்திரா சுடப்பட்ட போது சுட்டவர்கள் சீக்கியர்கள் என்பதற்காக அப்பாவி சீக்கியர்கள் பலரை கொன்று குவித்து வெறியாட்டம் போட்ட உங்கள் காங்கிரஸ் தலைவர்களை முதலில் தூக்கிலிடுங்கள்\nஓட்டுக்காக, தன் கட்சி பிரபலமாக வேண்டும் என்பதற்காக பாபர் மசூதியை இடிக்க காரணமாயிருந்த அத்வானி கோஷ்டியையும், அதை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அப்போதைய காங்கிரஸ் அரசையும் தூக்கில் இடவேண்டாமா அது வரை காஷ்மீரில் மட்டுமே இருந்த தீவிரவாதத்தை நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் கொண்டுவந்தது யாரு அது வரை காஷ்மீரில் மட்டுமே இருந்த தீவிரவாதத்தை நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் கொண்டுவந்தது யாரு அத்வானியின் செயலும் அதை தடுக்காத நரசிம்மராவின் ஆட்சியும் தானே அத்வானியின் செயலும் அதை தடுக்காத நரசிம்மராவின் ஆட்சியும் தானே தானா செத்த நரசிம்ம ராவா விடுங்க, எல்லாத் தப்பயும் செஞ்சுட்டு இன்னமும் சுத்திக்கிட்டும் கத்திக்கிட்டும் இருக்கவங்கள என்ன செய்யப் போறீங்க மாண்புமிகு தேசிய கும்மிகளே\nநாட்டின் இறையாண்மையை மதிக்காமல் உச்ச நீதிமன்றத்தின் தீர்புகளைக்கூட ஏற்றுக் கொள்ள மறுக்கும் கர்நாடக, கேரள அரசுகளை என்ன சொய்யப் போகின்றீர்கள் தேசிய கும்மிகளே\nபல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களை தாக்கிய பால் தாக்கரேயையும், இப்போது வட இந்தியர்களை தாக்கிக் கொண்டிருக்கும் ராஜ் தாக்கரேயையும் தூக்கில் இட வேண்டாம், சிறையிலாவது அடைக்க இயலுமா உங்களால்\nமேலே சொன்ன எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டு கடைசியாக தன் இனம் ஈழத்தில் அழிகின்றதே என்ற வேதனையில் இப்படி இயலா நிலையில் இருக்கின்றோமே என்ற உணர்சியில் அப்படி பேசிய கண்ணப்பணை தூக்கிலிடுங்கள்.\nயூதர்கள் சட்டப்படி விபச்சாரம் செய்பவர்களை கல்லால் அடித்து கொல்ல வேண்டும். யேசு கிறிஸ்துவை வம்பிழுக்க ஒரு விபச்சாரியை பிடித்து அவரிடம் கொண்டுவந்து இவளை என்ன செய்யலாம் என்று கேட்ட யூதர்களுக்கு அவர் சொன்னது இது தான், “ உங்களில் பாவமில்லாதவன் அவள் மேல் முதல் கல்லை எறியட்டும்”\nஅதைத் தான் தேசியம் பேசும் போலி கும்மிகளுக்கு சொல்ல விரும்புகிறேன். உங்களுள் எவனும் தேசியத்திற்கு எதிராக எந்த குற்றமும் செய்யாதவன், ஒருங்கிணைந்த இந்தியாவின் இறையாண்மையை கட்டிக்காத்தவன் வந்து கண்ணப்பணை தூக்கிலிடுங்கள்.\nசமூகம்.தேசியம் | comments (25)\n என்ன கொடுமை குருவாயூரப்பா இது\nகேரளாவில் சமீபத்தில் நீதிமன்ற ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இருசக்கரவாகனக்களின் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள் சேலை அணிந்து செல்லக் கூடாதாம். சேலைத் தலைப்பு சக்கரத்தில் சிக்கி பல விபத்துகள் நிகழ்வதால் இந்த ஏற்பாடாம்எனக்கொரு சந்தேகம். கேரளாவின் பெரும்பாலான கோயில்களில் சுடிதார் போன்ற உடைகளில் வர பெண்களுக்குத் தடையுண்டு. அப்ப, மனைவியை கூட்டிக்கொண்டு கோயிலுக்குப் போவதென்றால், சுடிதார் அணிந்து டூவிலரில் அழைத்துச் சென்று கோயிலுக்குள் செல்லும் முன் சேலை மாற்றி...\nஎன்ன கொடுமை குருவாயூர���்பா இது\nமேற்கண்ட வரிகள் என் அன்புச் சகோதரர் பரிசல் அண்ணணின் பதிவில் இருந்தது.\nஆனால் இவர் என்னக் கொடுமை குருவாயூரப்பா எனக் கேட்பதைப் பார்த்தால் எங்கே கேரள அரசின் உத்தரவு தவறு என சொல்வாரோ எனச் சந்தேகமாக உள்ளது. முல்லைப் பெரியாறு, நெய்யாறு என தமிழகத்திற்கும் கேரளத்திற்குமிடையே உள்ள பல பிரச்சனைகளில் கேரளாவின் செயல்பாடுகளினால் எனக்கு அவர்கள் மீது கோபம் இருந்தாலும், இந்த உத்தரவை நான் மனமாற வரவேற்கிறேன். கோயில்களில் சுடிதாரை தடை செய்துள்ளார்கள் என்பதால் சேலை அணிந்துகொண்டு இரு சக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்து செல்ல விதித்த தடையை மட்டும் நீக்க சொல்லாதீர்கள்.\nநம்ம ஊர்ல ரொம்ப சவுகரியமா ஒரு பக்கமா உக்காந்துகிட்டு அதோட மடில ஒரு குழந்தை, இல்லன்னா நல்ல கனமான பை என இவங்க பயணம் செய்யிறத பார்த்தா ரொம்ப பயமா இருக்கும். அதுவும் நம்ம ஊர் சாலைகள் இருக்க அழகுல, நாம எல்லாம் சாலை விதிகள மதிக்குற அழகுல இப்படி எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாம பின்னாடி உக்காந்துகிட்டு போறது மிகவும் ஆபத்து.\nசேலை அணிந்து இருசக்கரங்களின் வாகனங்களில் செல்லத் தடை விதித்தால் மட்டும் போதாது. சுடிதார் போன்ற உடைகளை அணிந்து கொண்டு, வாகனத்தின் இருப்புறமும் கால்களை இட்டு அமர்ந்துதான் செல்ல வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். இப்படி இவங்க பாதுகாப்பு இல்லாம இருசக்கர வாகனங்கள்ல பயணம் செய்ய கேரளாவில் மட்டும் தடை விதித்தா போதாது. இது நாடு முழுவதும் தடை செய்யப் படவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.\nசேலையை விட சுடிதார் மிகவும் அருமையானது, பாதுகாப்பானது, அணிவதற்கும் எளிதானது எனப் பல சிறப்புகளை கொண்டது. ஏன் கோயில்களில் சுடிதாரை அனுமதிக்க கூடாது கவர்சியான உடைகளை அணிந்து கொண்டு கோயிலுக்கு வந்தால் அனுமதிக்க மாட்டோம் என்றால் அதில் நியாயம் உள்ளது. ஆனால் சேலையை விட நாகரீகமான உடையான சுடிதாரை அணிந்துகொண்டு கூட உள்ளே வரக்கூடாது என சொல்வது எந்த விதத்தில் நியாயம் இருக்க முடியும்\nகவர்சியான உடைகளை அணிந்து கொண்டு கோயிலுக்கு வந்தால் அனுமதிக்க மாட்டோம் என்றால் அதில் நியாயம் உள்ளது. ஆனால் சேலையை விட நாகரீகமான உடையான சுடிதாரை அணிந்துகொண்டு கூட உள்ளே வரக்கூடாது என சொல்வது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும் உயிரோட பாதுகாப்பு முக்கியமா, சாமி முக்கியமா உயிரோட பாதுகாப்பு முக்கியமா, சாமி முக்கியமா எந்த சாமி சேலையிலத்தான் பொண்ணுங்க உள்ள வரணும்னு சொல்லியிருக்கு\nஎல்லாரும் நல்லா இருக்கணும்னு தானே சாமியே கும்புட போறாங்க அப்ப கட்டாயம் இந்த சட்டத்த எல்லா மாநிலங்களுக்கும் நீட்டிச்சு, கட்டாயமா கடைபிடிக்க செய்யிங்க.\nசிங்கப்பூர்ல பெண்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும் இருபுறமும் கால்களை இட்டு அமர்ந்து தான் இருசக்கர வாகனங்களில் பயணிக்க இயலும். குழந்தைகளை முன்புறம் மட்டும் அல்ல, பின்னால் அமர்ந்திருப்பவர்கள் மடியில் கூட வைத்துக் கொள்ள முடியாது. இருவரும் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும். ஆனா நம்ம ஊர்ல ஒரு மொத்த குடும்பமும் ஒரு வண்டியில போறது எல்லாம் சர்வ சாதாரணம். இந்தியாவுல் ரொம்ப மலிவானது மனித உயிர்கள் தான். சில விசயங்களை மக்கள் தவறு எனத் தெரியாமலே செய்யும் போது அதை தடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. இந்த சட்டமும் அதில் ஒன்றுதான்.\nஏற்கனவே கட்டாய தலைகவச சட்டத்த வீணாக்குனது மாதிரியில்லாம கொஞ்சம் மக்கள் மேல அக்கறையோட இந்த சட்டத்த கட்டாயம் கடைபிடிக்கச் செய்யணும் என வேண்டுகிறேன்.\nசமூகம், வேண்டுகோள் | comments (29)\nஎன்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pavoor.in/2021/02/22/latest-news-tamilnadu-tutucorine-police-transfer/", "date_download": "2021-03-09T04:02:15Z", "digest": "sha1:C6ZQH6BVA2NLK2FCLTZ6XV4F7HGD24YX", "length": 16748, "nlines": 108, "source_domain": "pavoor.in", "title": "பணி மாறுதலில் செல்லும் காவல் ஆய்வாளர்களுக்கு நினைவுப்பரிசு வழங்குதல் | pavoor.in", "raw_content": "\nதேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய துணை பாதுகாப்பு படையினர் காவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தினம் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சித்தலைவர் பேரணி 100 சதவீதம் வாக்களிக்க ஆட்சித்தலைவர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்\nபணி மாறுதலில் செல்லும் காவல் ஆய்வாளர்களுக்கு நினைவுப்பரிசு வழங்குதல்\nபணி மாறுதலில் செல்லும் காவல் ஆய்வாளர்களுக்கு நினைவுப்பரிசு வழங்குதல்\nபணி மாறுதலில் செல்லும் காவல் ஆய்வாளர்களுக்கு நினைவுப்பரிசு வழங்குதல்\nதூத்துக்குடி மாவட்டத்திலிருந்து பணி மாறுதலில் செல்லும் காவல் ஆய���வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்து கூறினார்.\nதூத்துக்குடி மாவட்டத்திலிருந்து திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு பணிமாறுதலில் செல்லும் காவல் ஆய்வாளர்கள் விபரம் : புதுக்கோட்டை திரு. ஞானராஜ் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் அருமனை காவல் நிலையத்திற்கும், தூத்துக்குடி மது விலக்கு திரு. பழனிச்சாமி அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு குற்றப்பிரிவிற்கும், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு திரு. சிவசங்கரன் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மதுவிலக்கு பிரிவிற்கும், கோவில்பட்டி கிழக்கு திரு. சுதேசன் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைக்கும், மாசார்பட்டி திரு. முத்துராமன் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சிக்கும், கோவில்பட்டி மேற்கு திரு. அய்யப்பன் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடிக்கும், விளாத்திக்குளம் அனைத்து மகளிர் திருமதி. நாகலெட்சுமி அவர்கள் திருநெல்வேலி மாநகரத்திற்கும், கழுகுமலை திருமதி. கஸ்தூரி அவர்கள் வள்ளியூர் குற்றப்பிரிவிற்கும், தெர்மல்நகர் திருமதி. கோகிலா அவர்கள் சுத்தமல்லி குற்றப்பிரிவிற்கும், கோவில்பட்டி அனைத்து மகளிர் திருமதி. பத்மாவதி அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நேசமணிநகருக்கும், தூத்துக்குடி அனைத்து மகளிர் திருமதி. வனிதா அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், ஏரல் திருமதி. முத்துலெட்சுமி அவர்கள் திருநெல்வேலி மாநகரத்திற்கும், குலசேகரப்பட்டினம் திருமதி. ராதிகா அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், எட்டயாபுரம் திருமதி. கலா அவர்கள் திருநெல்வேலி மாநகரத்திற்கும், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு திருமதி. அன்னபூரணி அவர்கள் கன்னியாகுமரி மதுவிலக்குப்பிரிவிற்கும், தூத்துக்குடி மத்தியபாகம் திரு. ஜெயப்பிரகாஷ் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காவல் நிலையத்திற்கும், ஆத்தூர் திரு. கிங்ஸ்லி தேவ் ஆனந்த் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காவல் நிலையத்திற்கும், மணியாச்சி திரு. பட்டாணி அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நித்திரைவிளைக்கும், கோவில்பட்டி மே��்கு குற்றப்பிரிவு திருமதி. சுகாதேவி அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவிக்கும், ஆறுமுகநேரி திருமதி. செல்வி அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் உவரிக்கும், திருச்செந்தூர் அனைத்து மகளிர் திருமதி. பிரேமா அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அனைத்து மகளிருக்கும், தூத்துக்குடி தென்பாகம் குற்றப்பிரிவு திருமதி. பிரேமா அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அனைத்து மகளிருக்கும், பசுவந்தனை திரு. பாஸ்கரன் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்திற்கும், ஸ்ரீவைகுண்டம் திரு.ஜோசப் ஜெட்சன் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரிக்கும், கோவில்பட்டி மதுவிலக்குப்பரிவு திரு. குமாரவேல் அவர்கள் திருநெல்வேலி மாநகரத்திற்கும், தூத்துக்குடி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு திருமதி. மீஹா அவர்கள் திருநெல்வேலி மாநகரத்திற்கும் ஆகிய 26 காவல் ஆய்வாளர்கள் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து பணிமாறுதலில் செல்கின்றனர்.\nமேற்படி பணி மாறுதலில் செல்லும் காவல் ஆய்வாளர்களை இன்று (21.02.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அனைவரையும் நேரில் அழைத்து, தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்த காலங்களில் சிறப்பான முறையில் பணியாற்றியுள்ளீர்கள், அதற்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும், நீங்கள் செல்லும் காவல் நிலையங்களில் சிறப்பாக பணியாற்றினால் எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் வராமல் தடுக்க முடியும், ஆகவே நீங்கள் புதிதாக பொறுப்பேற்க உள்ள காவல் நிலையங்களில் பொதுமக்களுக்கு உதவியாக சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்துக்கூறி, அந்த காவல் ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் நினைவுப்பரிசு வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கோபி, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.\nTags: காவல் துறை அதிகாரி தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் நினைவு பரிசு பணியிடை மாற்றம் மாவட்ட காவல் துறை வழங்குதல்\nPrevious பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வாய்ப்பு இல்லை மா.பாண்டியராஜன் பேட்டி\nNext ���லவச வீட்டுமனை பட்டா வேண்டி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்\nதேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது\nதேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய துணை பாதுகாப்பு படையினர்\nகாவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தினம்\nதேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது\nதேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய துணை பாதுகாப்பு படையினர்\nகாவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தினம்\n100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சித்தலைவர் பேரணி\n100 சதவீதம் வாக்களிக்க ஆட்சித்தலைவர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்\nதேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது\nதேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய துணை பாதுகாப்பு படையினர்\nகாவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தினம்\n100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சித்தலைவர் பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilpiththan.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-2/", "date_download": "2021-03-09T03:31:51Z", "digest": "sha1:44JWQ4V3545ZWIILVS3XZNVORZDEW2BE", "length": 9627, "nlines": 96, "source_domain": "tamilpiththan.com", "title": "வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும் ஓர் அற்புத வழி! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும் ஓர் அற்புத வழி\nவாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும் ஓர் அற்புத வழி\nதற்போது பலரும் அவஸ்தைப்படும் ஒரு பிரச்சனை தான் வாய் துர்நாற்றம். இந்த வாய் துர்நாற்றத்தைத் தடுக்க எத்தனையோ மௌத் வாஷ்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், அவற்றில் ஆல்கஹால் இருப்பதால், தினமும் உபயோகப்படுத்தும் போது, பற்களைக் கடுமையாக பாதிக்கும்.\nஎனவே வாய் துர்நாற்றத்தைத் தடுக்க கண்ட கண்ட மௌத் வாஷ்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, வீட்டிலேயே கெமிக்கல் இல்லாத மௌத் வாஷ்களைத் தயாரித்துப் பயன்படுத்தி வாருங்கள். இங்கு வாய் துர்நாற்றத்தைப் போக்கும் நேச்சுரல் மௌத் வாஷை எப்படி தயாரிப்பதென்று கொடுக்கப்பட்டுள்ளது.\nஒர�� கண்ணாடி ஜாரில் 1 கப் நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.\nபின் அதில் 1/2 கப் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்துக் கொள்ள வேண்டும். வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம், கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும்.\n3-4 கிராம்பை எடுத்து அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் 1 டீஸ்பூன் கிராம்பு பொடியை எடுத்து கலவையுடன் கலந்து கொள்ள வேண்டும்.\nபின்பு 5 துளிகள் புதினா எண்ணெயை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனால் புதினா வாயை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.\nஅடுத்து சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ளவும். இதனால் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், பற்களில் உள்ள கறைகளைப் போக்கி, வெண்மையாக வைத்துக் கொள்ளும்.\nஇறுதியில் கண்ணாடி பாட்டிலை மூடி குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமில்லா இடத்தில் ஒரு வாரம் ஊற வைக்கவும். பின் அந்த கலவையை வடிகட்டினால், நேச்சுரல் மௌத் வாஷ் ரெடி\nஒவ்வொரு முறை மௌத் வாஷைப் பயன்படுத்தும் போதும், நன்கு குலுக்கி பின்பே பயன்படுத்த வேண்டும்.\nஇந்த மௌத் வாஷ் கொண்டு வாயைக் கொப்பளித்த பின், நீரால் வாயைக் கழுவ வேண்டிய அவசியம் இல்லை.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleதிருமணத்திற்கு முன்னால் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nNext articleஎண் 7 (7, 16,25)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபெண்கள் 30 வயதிற்கு பின் கர்ப்பமடைந்தால் இவ்வாறான பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம் எனவே அலட்சியம் வேண்டாம்.\nஇரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகமாக இருக்கின்றது என்று கவலைப்பட வேண்டாம் இதோ மிக எளிய வீட்டு வைத்திய முறை\nகுழந்தையின்மை பிரச்சனைக்கு சிறந்த தீர்வு தரும் இயற்கை மணத்தக்காளி\nஇணையத்தில் காட்டுத்தீயாய் பரவும் காணொளி தர்ஷனுடன் ரொமான்ஸ் செய்யும் பிக்பாஸ் லாஸ்லியா\nஇந்தியாவில் அமைதியாக வாழ தகுதியான நகரங்களின் பட்டியல் சென்னை எத்தனையாவது இடத்தில் உள்ளது\n இளமையின் சொந்தக்காரியான நதியாவின் பெற்றோர் யார் தெரியுமா\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2573471", "date_download": "2021-03-09T05:23:21Z", "digest": "sha1:URXQZV7ZFFZM7DDAQQPWVJNF35BEP4CN", "length": 21326, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "கேரளா தங்க கடத்தல் விவகாரம்: என்.ஐ.ஏ. விசாரிக்க அனுமதி| NIA to probe Kerala gold smuggling case: Union Home Ministry | Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில��� ஆட்சி அமைக்க போவது யார்\nப.இ.ம.ப.செ.கி., மல்லிகாவுக்கு கத்தி வீசும் நட்பு\nஉங்களுக்கு தெரிந்திருக்கிறது; திராவிடக் ...\nதொகுதிக்கு 3 பேரு; கலெக் ஷன் செம ஜோரு\n'‛பிரிக்கவே முடியாதது... தி.மு.க.,வும், அராஜகமும்' 29\nபரலோகத்தில் இருப்பவருக்கு தான் தெரியும் உண்மை\nமார்ச்.,9 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n15 மாதங்களுக்குப் பின் வெளிநாடு செல்கிறார் பிரதமர் ... 4\nகேரளா தங்க கடத்தல் விவகாரம்: என்.ஐ.ஏ. விசாரிக்க அனுமதி\nபுதுடில்லி: கேரளாவுக்கு ரூ. 15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது தொடர்பாக என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.கேரளாவில், சமீபத்தில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நடத்திய சோதனையில், 30 கிலோ தங்கம் சிக்கிய விவகாரத்தில் கேரள மாநில அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்த\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: கேரளாவுக்கு ரூ. 15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது தொடர்பாக என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.\nகேரளாவில், சமீபத்தில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நடத்திய சோதனையில், 30 கிலோ தங்கம் சிக்கிய விவகாரத்தில் கேரள மாநில அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்த ஸ்வப்னாவுக்கு தொடர்பிருந்தது தெரியவந்தது. அவர் தலைமறைவாகிவிட்டார்.\nஇதில் தகவல் தொழில்நுட்ப துறை செயலராகவும், முதல்வரின் முதன்மை செயலராக பணியாற்றியவருமான சிவசங்கருக்கும், ஸ்வப்னாவுக்கும் தொடர்பிருப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.\nஇந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளும், ஐ.பி., எனப்படும் புலனாய்வு துறையும் விசாரணையை துவக்கியுள்ள நிலையில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் உண்மையை வெளிவர என்.ஐ..ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉடனுக��குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமெலனியா டிரம்பின் சிலைக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nஎன் மகனுக்கு எதிராக சரியான நடவடிக்கை எடுங்கள்: விகாஸ் துபேயின் தாயார்(14)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஸ்வப்னா வை அதிகாரி என்று சொல்லுறாங்களே மெய்யாலுமா அவள் பத்தாங்கிளாஸ் படிச்சவ என்றும் போட்டிருந்தான் ஒருவன் எப்படி இதையெல்லாம் நம்பறது மேக்கப்புடன் இருக்குது இந்தலெடி பெரிய படிப்பெல்லாம் படிக்காமல் எப்படீங்க அதிகாரி ஆவமுடியும் எப்படியோ கேரளத்து சசிகளைப்போல இருக்கா சசி ஜெயம்மாவை அழிச்சு இவை என்ன எதை அளிக்கபோறாளோ\nஎம்புட்டோ தங்கம் கடத்திகிட்டு இருக்கானுக அதுக்கு ellam என் எஸ் இ விசாரணை இல்லை இதுக்கு மட்டும் பிஜேபியின் சதி திட்டம் புரிகிறது\nஸ்வப்னாவை பிடித்தாலும் , பேரம் பேசி விடுவார்கள். அதற்குள் இன்னொரு கேஸ் வந்துடும் , மக்களூம் மறந்து விடுவோம் . உண்மையாக அரசியல் வியாதிகளுக்கு நம் போன்று டீசென்ட் ஆட்கள் தேவை இல்லை. அவர்களுக்கு நிறைய ஸ்வப்னாகள் தேவை. சேகர் ரெட்டியை பிடிப்பது போல் பிடித்து பின்னர் திருப்பதி கோவிலில் பெரிய பதவி கொடுத்து ரொம்ப நாட்கள் ஆகவில்லை .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறை��ில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமெலனியா டிரம்பின் சிலைக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nஎன் மகனுக்கு எதிராக சரியான நடவடிக்கை எடுங்கள்: விகாஸ் துபேயின் தாயார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/swathi-murderer-arrest-police-chief-minister-jayalalithaa/", "date_download": "2021-03-09T04:03:00Z", "digest": "sha1:EMLJQ7AEG35B34LJWO2LWIMW7Z3NVPGI", "length": 11311, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "சுவாதி கொலைக் குற்றவாளியை கைது செய்த காவல்துறையினருக்கு முதல்வர் ஜெயலலிதா பாராட்டு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nசுவாதி கொலைக் குற்றவாளியை கைது செய்த காவல்துறையினருக்கு முதல்வர் ஜெயலலிதா பாராட்டு\n5 years ago டி.வி.எஸ். சோமு\nசுவாதி கொலை குறித்து இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்த முதல்வர் ஜெயலலிதா, இன்று மதியம் சென்னை காவல்துறை ஆணையாளர் ராஜேந்திரனை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டு தெரிவித்தார்.\nகச்சத்தீவு விவகாரம்: சட்டசபையில் ஜெ- ஸ்டாலின் கடும் விவாதம் ரூ. 4.48 லட்சம் கோடி கடன்: இதுதான் அ.தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமைக்கு சாட்சியா: கருணாநிதி இறைப்பற்றுள்ளவர்களை எந்தத் துன்பமும் அணுகாது: கருணாநிதி இறைப்பற்றுள்ளவர்களை எந்தத் துன்பமும் அணுகாது இஃப்தார் விழாவில் ஜெ., பேச்சு\nPrevious ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை\nNext சுவாதி கொலைகாரன் போன்றோரை தூண்டிவிடுவது திருமாவளவனே: அந்தணர் கழக தலைவர் எஸ்.ஜெயபிகாஷ்\nகமல் தலைமையிலான கூட்டணியில் மநீம 154 இடங்களில் போட்டி, கூட்டணி கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு…\nநாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தரமான கல்வி மட்டுமே இலவசம்\nகாங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்\nஇந்தியாவில் நேற்று 15,353 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,44,624 ஆக உயர்ந்து 1,57,966 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.77 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,77,37,737 ஆகி இதுவரை 26,11,566 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதடுப்புமருந்து எடுத்துக்கொண்டோர் முகக்கவசமின்றி சிறு குழுவாய் கூடலாம் – அமெரிக்காவில் சிறு சலுகை\nவாஷிங்டன்: அமெரிக்காவில் முழுமையாக கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டவர்கள், முகக்கவசம் இல்லாமல் சிறிய குழுவாக சேரலாம் என்று அந்நாட்டின் நோய்க்…\nஇன்று ஆந்திராவில் 74 பேர், டில்லியில் 239 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 74 பேர், மற்றும் டில்லியில் 239 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 08/03/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (08/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 556 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 229 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்ன���யில் இன்று கொரோனாவால் 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,37,204 பேர்…\nகமல் தலைமையிலான கூட்டணியில் மநீம 154 இடங்களில் போட்டி, கூட்டணி கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு…\nவங்கதேச 50-வது சுதந்திர தின விழாவில் மோடி பங்கேற்பு\n14 mins ago ரேவ்ஸ்ரீ\nநாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தரமான கல்வி மட்டுமே இலவசம்\nமகளிருக்கு இனி அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லை : பஞ்சாப் அரசு அறிவிப்பு\nஇந்தியாவில் நேற்று 15,353 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-09T04:13:49Z", "digest": "sha1:DN37RVGOBKRLDQ5NABJ24OELTSB5JNYT", "length": 8259, "nlines": 140, "source_domain": "globaltamilnews.net", "title": "சட்டங்கள் Archives - GTN", "raw_content": "\nகொரோனோ சுகாதார விதிகள் – சட்டங்களை உதாசீனம் செய்யும் அரசியல்வாதிகள்\nவடக்கில் அதிகாரத்தில் உள்ளவர்களும் அரசியல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் 09 பேர் கைது….\nகுடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறி சட்டவிரோதமாக...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் சட்டங்கள் மூலம் நசுக்கப்படுகின்றது – சர்வதேச மன்னிப்பு சபை\nஇந்தியாவில் பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமைப்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையர்கள் சிலர் ஜப்பானில் புகலிடம் கோரியுள்ளனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீண்ட விடுமுறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் சாசனப் பேரவை சட்டவிரோதமானது – விஜயதாஸ ராஜபக்ஸ\n110 சட்டங்கள் தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்திற்கு முரணான வகையில் காணப்படுகின்றன\n110 சட்டங்கள் தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்திற்கு முரணான...\nயாழ்.மாநகர சபையை கலைத்து மத்திய அரசிற்கு தாரை வார்க்க 50 இலட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளார்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்கள் உரிமை பெறுமதிமிக்கது\nலசந்த படுகொலை – நீதியை, இலங்கை நிலை நாட்டவில்லை\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் IWOC விருதுக்கு, ரனிதா ஞானராஜா தெரிவானார்\nபூச்சிய வரைபு தொடர்பில் பூச்சியமான தமிழ்த் தேசியக் கட்சிகள்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு ��� புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2020/05/30/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2021-03-09T03:52:32Z", "digest": "sha1:S3PMMFXRPKOQF7H72OOS7OMJT266RCFN", "length": 14593, "nlines": 170, "source_domain": "www.stsstudio.com", "title": "வாரித் தந்திருக்கிறது ”வெடிமணியமும் இடியன்துவக்கும்” குறும்படம். - stsstudio.com", "raw_content": "\nபெண்கள் தினத்தில் பெண்உரிமை முழங்கட்டும் அடிமைப்படும் பெண்களின் மடமை மறையட்டும் உரிமை இளந்த பெண்களின் விடியல் உயரட்டும் மனிதம்மனித உணர்வுகொண்டு…\nஇயக்னர் நடிகர் எழுத்தாளர் கலைத்துறையில் முன்னோக்கி இன்னும் சிறப்பாக வாழ அனைவரும் வாழ்த்து ஈழதஇதுில் வாழ்ந்து வரும்கலைஞர் மதுசுதா அவர்கள்…\nமட்டுவில்லைப்புறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவு தொழில்நுட்ப கலைஞர் செல்வா அவர்கள் செல்வா வீடியோவின் உரிமையாளர் ஒளிப்பதிவுக்கலைஞர் செல்வா…\nதாயகத்தில் 07.03.21இன்று சங்கவி பிலிம்ஸ் பிறைவேற் லிமிடெட்டினர் வழங்கிய தேசிய கலாவிபூஷணம் விருது பெற்ற கலைஞர் குமாரு யோகேஸ் அவர்களை…\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.திருமதி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2021 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர்…\nயேர்மன���யில் வர்ந்து வரும் பாடலாசியர் கறோக்கை பாடகருமான ஈழப்பிரியன் இன்று தனது பிறந்தநாளை மனைவி,பிள்ளைகள், உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார்,…\nதாயகத்தில் வாழ்ந்துவரும்பாடலாசிரியர் யுகேசன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா அம்மா சகோதரங்கள் உற்றார் உறவுகள் நண்பர்கள் கலையுலக நண்பரகள்…\nடென்மார்கிலஇ வாழ்ந்துவரும் பல்துறைக் கலைஞர் வஸந்த் துரைஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா அம்மா சகோதரங்கள் உற்றார் உறவுகள்…\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2021ஆகிய இன்று .…\nயேர்மனி யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் அருளி அவர்களிள் 06.03.2021இன்று தனது பிறந்தநாளை கணவன் சிவஞ்சீவ், மகன் யுவன்,அப்பா,…\nவாரித் தந்திருக்கிறது ”வெடிமணியமும் இடியன்துவக்கும்” குறும்படம்.\nவெளியிடாப்பட்ட முதல் நாளிலேயே யூரியூப் தளத்தில் 4000 பார்வைகளுக்கு மேல்பெற்று பெருத்த வரவேற்பை வாரித் தந்திருக்கிறது. ”வெடிமணியமும் இடியன்துவக்கும்” குறும்படம்.இத்தனை வருட ஓயாத ஓட்டத்தில் பல காலத்துக்கு பிறகு அந்தப் பாராட்டு நிழலில் சற்று ஓய்வாக அமர்ந்திருக்கிறேன். மீண்டும் மிக வேகமாக ஓட வேண்டியுள்ளது. நிச்சயமாக ஓடிக்கொண்டே தான் இருப்பேன்.இப்போதும் நான் சொல்லும் ஒரே வசனம் ”ஒரே நாளில் இங்கு எதுவும் மாறிவிடாது ஆனால் ஒருநாள் எல்லாம் மாறும்”\nஇசைக்கலைஞர் தேவராசா சுதந்தினி தம்பதிகளின் 26.வது திருமண நாள் வாழ்த்து (29-05-2020)\nபாடகர் எம் கஜன் அர்களின் பிறந்தநாள்வாழ்த்து 31.05.2020\nதிருமதி ஜெனனி சிவதாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து26.01.2019\nலண்டனில் வாழ்ந்துவரும் திருமதி ஜெனனி…\nS S ஜேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்துவரும்…\nஈழத்துப் படைப்பாளர் மது பாரதியின் சிறுகதை நூல் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nஈழத்துப் படைப்பாளர் மது பாரதியின் சிறுகதை…\nபிரான்ஸில் 26.05.19 அன்று „பிடிமண் „திரைக்குவருகிறது\nபிரான்ஸில் 26.05.19 அன்று திரைக்குவருகிறதுதிருமலையூரான்…\nகந்தபுராண எழுச்சி விழாவின் பத்தாம் நாள் வைபவம்\nநல்லூா் ஆதீனத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள்…\nகவிஞை சுபாரஞ்சன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 04.09.2017\nஇந்த வியப்பில் இருந்��ு சங்கரின் தாயார்…\nADK SRIRASCOL, TEEJAY ஆகியோரின் கூட்டு முயற்சியில்…\nஉணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.04.2020\nஎமது தாயக விடிவுக்காய், விடுதலைக்காய்,…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nகலைஞர் மதுசுதா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 08.03.2021\nஒளிப்பதிவுக்கலைஞர் செல்வா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 08.03.2021\nதாயகத்தில் 07.03.21இன்று சங்கவி பிலிம்ஸ் பிறைவேற் லிமிடெட்டினர் வழங்கிய தேசிய கலாவிபூஷணம் விருது பெற்ற கலைஞர் குமாரு யோகேஸ்\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2021)\nKategorien Kategorie auswählen All Post (2.092) முகப்பு (11) STSதமிழ்Tv (38) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (30) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (212) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (64) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (776) வெளியீடுகள் (373)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.supeedsam.com/138811/", "date_download": "2021-03-09T03:32:14Z", "digest": "sha1:CMQGMTQMO6Z3W5ERQYLKPWGRD6UYLBIW", "length": 12400, "nlines": 97, "source_domain": "www.supeedsam.com", "title": "சிங்கள, தமிழ் மொழிக்கலப்பில் தேசிய கீதம் உருவாக்கப்பட வேண்டும் : ஏ.எல்.எம். அதாஉல்லா எம்.பி – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nசிங்கள, தமிழ் மொழிக்கலப்பில் தேசிய கீதம் உருவாக்கப்பட வேண்டும் : ஏ.எல்.எம். அதாஉல்லா எம்.பி\nஇலங்கைக்கு இரண்டு தேசிய கீதம் எவ்வாறு அறிமுகம் செய்தார்கள் என்று எங்களுக்கு தெரியாது. ஒரே நாடு ஒரே கீதம். இந்தியாவில் பல மொழி பேசும் மக்கள், பல இனத்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு தேசிய கீதமே. அன்று பிரித்தானியர்கள் வழங்கிய அனுமதிக்கு இன்றும் நாம் தீர்க்க முடியாமல் தவித்து கொண்டிருக்கிறோம். தமிழ் ஒரு கீதமும், சிங்களத்தில் ஒரு கீதமும் இசைத்தல் இரு நாடு என்ற உணர்வை கொடுக்க முடியும். கடந்த வருடமும் கூறினேன் இரு மொழிகளும் இணைந்ததாக ஒரே கீதம் உருவாக்கப்படல் வேண்டும் என தே��ிய காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.\nஅக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் சக்கி தலைமையில் நீர்ப்பூங்காவில் நேற்று நடைபெற்ற 73வது சுதந்திர தின விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,\nநான்கு மதங்களும் கொண்டாடும் சிவனொளி பாதமலையை கொண்ட இந்த நாடு புனித பூமி. உலகின் மத்தியில் அமைந்துள்ள முக்கிய நாடுகளில் ஒன்றாக இலங்கை இருக்கிறது. திரும்பும் திசையெல்லாம் அழகு நிறைந்த செல்வச் செழிப்பு நிறைந்த நாடே எம் நாடு. கடந்த காலங்களில் வெள்ளையர்களினாலும், வல்லரசுகளினாலும் எமது நாடு சுரண்டப்படுகின்ற போது செய்வதறியாது இருந்த நாம் எம்மால் முடியுமான போராட்டங்களை ஒற்றுமையாக முன்னெடுத்துவந்த காலகட்டங்களில் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டிய நிலை வந்தமையால் திருகோணமலை துறைமுக பகுதியை தவிர ஏனைய நிலங்களுக்கு விடுதலை கிடைத்தாலும் கால ஓட்டத்தில் அதனையும் நாங்கள் பெற்றுக்கொண்டோம்.\nசுதந்திரத்தின் பின்னர் கூட எமது நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கவும் எமது நாட்டின் துறைமுகங்களை பயன்படுத்தி ஏனைய யுத்தங்களை செய்யவும் காலனித்துவ நாடுகள் பல்வேறு குழப்பங்களை செய்து வருகிறார்கள். எமது காலத்தில் நாங்கள் பலவற்றையும் கண்டுள்ளோம். 1915 லையே எமது நாட்டில் இனக்கலவரம் ஆரம்பித்து வைக்கப்பட்டு விட்டது. அது இன்னும் முடிந்த பாடில்லை. அதன் விளைவாக பாதுகாப்பு படை வீரர்கள் பலரும் உயிர்த்தியாகம் செய்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் அங்கவீனம் அடைந்தும் இருக்கிறார்கள். தமிழ் மக்களின் சார்பில் உயிர்கள், உடமைகள், சொத்துக்கள் என பலதையும் இழந்து இருக்கிறார்கள். இன்னும் தமது உறவுகளை தேடி மூத்த தாய்மார்கள் அழுது கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்சினைகளை முடிக்க கூடாது என்பதற்காக கடந்த காலங்களில் குரங்கு அப்பம் பிய்ப்பது போல பிரச்சினைகளை கையாண்டுள்ளார்கள். இதனால் நாடு மிகப்பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.\nபெயர்தாங்கிய சிலர் செய்த மனிதாபிமானமற்ற ஈஸ்டர் தாக்குதலினால் இனவாத முகங்களினுள் பேசமுடியாதவர்களாக இருக்கிறோம். இந்த சிறிய அழகிய நாட்டில் சுதந்திரத்தின் பின்னர் யாரும் குடியேறவில்லை. இங்கே வாழும் சிங்களவர்கள், தமிழர், முஸ்லிங்கள், கிறிஸ்தவர்கள் எல்லோரும் இலங்கையர்களே. நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து நாம் எல்லோரும் நிம்மதியாக வாழக்கூடிய அரசியலமைப்பை வரையவேண்டிய தேவையுடைய நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.\nஒரே நாடு ஒரே சட்டத்தை பற்றி அதன் அர்த்தங்களை புரிந்துகொள்ளாமல் பலரும் பேசுகிறார்கள். மதம் என்பது ஒரு நாட்டின் எல்லைக்குள் மட்டுப்படுத்தும் விடயமல்ல. எல்லைகள் கடந்த விடயம் அது. ஒரே நாடு ஒரே சட்டம் என்பது பிரித்தானியர்கள் விட்ட தவறை திருத்தி எமது நாட்டை வழிநடத்த நாங்கள் எல்லோரும் இணைந்து புதிய அரசியலமைப்பை உருவாக்குவதையே குறிக்கிறது. அதற்கு பிழையான அர்த்தங்களை கற்பிக்க சிலர் முனைகிறார்கள் என்றார்.\nPrevious articleஎமது பயணத்தினை தடுக்கவே வீதிகளில் ஆணிகள் வைக்கப்பட்டன – சாணக்கியன்\nNext articleபுதுப்பொலிவு கண்ட போரதீவுப்பற்று.\nநாடும், தேசமும், உலகமும் அவளே.\nகறுப்புப் புள்ளி அகன்று விட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்\nதாக்குதல் நடத்தியோரின் புகைப்படத்தை வெளியிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ்\nமொறவேவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 5ம் வாய்கால் பகுதியில் நீர்பற்றாக்குறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmainews.com/2016/04/blog-post_120.html", "date_download": "2021-03-09T03:20:44Z", "digest": "sha1:URDB7KHQY6B666Q5SVW5FS2NJWFT4ZDD", "length": 7087, "nlines": 69, "source_domain": "www.unmainews.com", "title": "இந்திய போர் விமானங்கள் விரைவில் இலங்கைக்குள். ~ Chanakiyan", "raw_content": "\nஇந்திய போர் விமானங்கள் விரைவில் இலங்கைக்குள்.\nஉலகின் மிகவும் இலகு ரக போர் விமானமும், இந்தியாவின் சொந்தத் தயாரிப்புமான ‛தேஜஸ்' விமானங்களைக் கொள்வனவு செய்ய ஸ்ரீலங்கா ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தகவலை இந்திய ஊடகமொன்று இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.\nஸ்ரீலங்கா, எகிப்து ஆகிய நாடுகள் இந்த போர் விமானத்தைக் கொள்வனவு செய்ய விருப்பம் காண்பித்து வருவதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் தயாரிப்பு விமானத்தை (ஜே.எப்-17) ஸ்ரீலங்கா அரசாங்கமும், பிரான்ஸ் தயாரிப்பு (24 ரபேல்) விமானத்தை எகிப்தும் கொள்வனவு செய்ய தீர்மானித்திருந்தன.\nஎனினும் இறுதிநேரத்தில் இந்தத் தீர்மானத்தை குறித்த நாடுகள் மாற்றிக்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்திய��வின் தேஜஸ் ரக போர் விமானங்களைத் தற்போதைய வடிவத்திலேயே பெறுவதற்கு ஸ்ரீலங்காவும், எகிப்தும் விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் மேலும் கூறியுள்ளது.\nஎவ்வாறாயினும் கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தானிலிருந்து ஜே.எப்-17 ரக போர் விமானத்தை கொள்வனவு செய்ய ஸ்ரீலங்கா தீர்மானித்திருந்த போதிலும், இந்திய அரசின் உயர்மட்டத்திலிருந்து விடுத்த அழுத்தங்களுக்கு மத்தியில் தீர்மானத்தை ஸ்ரீலங்கா அரசாங்கம் மாற்றிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.\nஎனினும் இந்தத் தகவல்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் முற்றாக நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/videocon-4g-mobiles-under-5000/", "date_download": "2021-03-09T04:45:53Z", "digest": "sha1:BQQ5R57EEWL43KT2ECOXGHQXQM4NPVYZ", "length": 18574, "nlines": 448, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.5,000 குறைவாக உள்ள வீடியோகான் 4ஜி மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் வீடியோகான் 4ஜி மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் வீடியோகான் 4ஜி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (5)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (4)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n4,000 mAh ��ற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (4)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (3)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (1)\n4 இன்ச் - 4.5 இன்ச் (2)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (4)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (0)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 09-ம் தேதி, மார்ச்-மாதம்-2021 வரையிலான சுமார் 5 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.2,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் போன் 4,499 விற்பனை செய்யப்படுகிறது. , மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் வீடியோகான் 4ஜி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n5 MP முதன்மை கேமரா\n1.3 MP முன்புற கேமரா\nவிடியோகான் Metal ப்ரோ 2\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n3.2 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n5 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் லெனோவா மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் இன்போகஸ் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nமோட்டரோலா 3GB ரேம் மொபைல்கள்\nநோக்கியா கம்பியில்லா சார்ஜிங் மொபைல்கள்\nஜியோனி முழு எச்டி மொபைல்கள்\nசியோமி டூயல் செல்ஃபி கேமரா மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஜியோனி 4GB ரேம் மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் யூ ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் ஜென் 4ஜி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 2GB ரேம் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் லாவா 6 இன்ச் திரை மொபைல்கள்\n��ூ.10,000 விலைக்குள் கிடைக்கும் மோட்டரோலா 6 இன்ச் திரை மொபைல்கள்\nரீச் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nயூ 3000mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் சேன்சூயீ 4ஜி மொபைல்கள்\nவிவோ 4GB ரேம் மொபைல்கள்\nடிசிஎல் 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் நோக்கியா 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் நோக்கியா 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் யூ 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் டெக்னோ 5 இன்ச் திரை மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/simbu-starrer-eeswaran-team-takes-a-u-turn-in-ott-release/articleshow/80225051.cms?utm_source=related_article&utm_medium=referral&utm_campaign=article", "date_download": "2021-03-09T05:08:13Z", "digest": "sha1:6FAYPOJMTNOQLILAX6QPMIZZCH36WCT7", "length": 13120, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதியேட்டர்கள் போர்க்கொடி: ஓடிடி ரிலீஸை நிறுத்திய ஈஸ்வரன் படக்குழு\nஈஸ்வரன் படத்தை ஒரே நாளில் தியேட்டர்களிலும், ஓடிடியிலும் வெளியிடும் டிவை மாற்றிக் கொண்டுள்ளது தயாரிப்பு நிறுவனம். தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மனம் மாறியுள்ளது.\nஈஸ்வரன் ஓடிடி ரிலீஸ் நிறுத்தி வைப்பு\nஈஸ்வரன் பட ரிலீஸ் பிரச்சனை தீர்ந்தது\nசுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக நாளை மறுநாள் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. முதல்நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் டிக்கெட் வாங்கி வைத்துள்ளனர்.\nஇந்நிலையில் ஈஸ்வரன் படம் தமிழகத்தில் தியேட்டர்களில் வெளியாகும் அதே நாள் வெளிநாடுகளில் ஓடிடியில் வெளியாகும் என்று நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் முன்கூட்டியே புக்கிங் செய்பவர்களுக்கு 30 சதவீத சலுகை உண்டு என்று அந்த ஓடிடி நிறுவனம் விளம்பரம் செய்தது.\nஈஸ்வரன் படம் ஒரே நாளில் தியேட்டர்களிலும், ஓடிடியிலும் வெளியாவதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஈஸ்வரன் படத்தை திரையிட முடியாது என்று திட்டவட்டமாக கூறினார்கள். இதனால் நாளை மறுநாள் ஈஸ்வரன் ரிலீஸாகுமா, ஆகாதா என்கிற குழப்பம் ���ற்பட்டது.\nதியேட்டர் உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியதை அடுத்து ஈஸ்வரன் பட தயாரிப்பு தரப்பு மனம் மாறியுள்ளது. இது குறித்து தயாரிப்பு தரப்பு கூறியிருப்பதாவது,\nதியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, ஈஸ்வரன் படத்தை ஓடிடியில் வெளியிடும் முடிவை நிறுத்தி வைத்துள்ளோம். தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் எங்களுக்கு கூடுதல் ஸ்க்ரீன்கள் கொடுத்து ஆதரவு அளிக்கும் என நம்புகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே கொரோனா வைரஸ் பிரச்சனையால் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு தான் அனுமதி உள்ளது. இந்நிலையில் ஈஸ்வரன் ஓடிடியில் வெளியானால் பிரச்சனையாகிவிடும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்தே ஈஸ்வரன் படக்குழு தங்கள் முடிவை மாற்றிக் கொண்டுள்ளது.\nஉடல் எடையை வெகுவாக குறைத்த பிறகு சிம்பு நடித்துள்ள முதல் படம் ஈஸ்வரன். ஒரே மாதத்தில் வேறு நடித்து முடித்தார். அதனாலேயே படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.\n'ஈஸ்வரன்' பட வெளியீட்டிற்கு புதிய சிக்கல்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\n'ஈஸ்வரன்' பட வெளியீட்டிற்கு புதிய சிக்கல்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசுசீந்திரன் சிம்பு ஈஸ்வரன் susienthiran simbu eeswaran\nபோட்டோஸ்2021 வைரல் மகளிர் தின மீம்ஸ் & வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்\nடெக் நியூஸ்#MonsterReloaded சவால் - விஞ்சியது M12: Samsung அதன் Galaxy M12 பேட்டரியை தீர்க்குமாறு பிரபலங்களிடம் சவால்\nடெக் நியூஸ்அடுத்த அப்டேட் வந்தால் இந்த போன்களில் WhatsApp வேலை செய்யாது\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nதின ராசி பலன் Daily Horoscope, March 09 : இன்றைய ராசிபலன் (09 மார்ச் 2021)\nஉறவுகள்உங்களுக்கு பிடிச்சவங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும்னா எப்படிலாம் கேட்கலாம்... இதோ 5 சிம்பிள் வழிகள்...\nஉறவுகள்உடலுறவில் அதிக இன்பமும் முழு திருப்தியும் உச்��மும் கொடுக்கும் இரண்டு பொசிஷன்கள் எவை தெரியுமா\nடெக் நியூஸ்நடக்கும் Flipkart Sale-ல மிஸ் பண்ணவே கூடாத 8 மொபைல் ஆபர்கள்\nவார ராசி பலன்இந்த வார ராசிபலன் மார்ச் 8 முதல் 14 வரை - கும்பத்தில் நிகழும் 3 கிரகங்களின் சேர்க்கை\nதமிழக அரசு பணிகள்TNPSCல் 550+ பேருக்கு வேலைவாய்ப்பு (ஏப்ரல் 2021), பணியிடம் சென்னை\nசெய்திகள்சசிகலா இங்கே ரஜினி எங்கே\nசெய்திகள்மேற்கு வங்கத் தேர்தல்: ஆட்சி அமைப்பது யார் வெளியானது கருத்துக் கணிப்பு முடிவு\nவேலூர்சூட்டோடு சூடாக காரில் சென்ற கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த சூப்பர் போலீஸ்\nசெய்திகள்மக்கள் நீதி மய்யம் தொகுதி உடன்பாடு: கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை\n நிறைவேற்றும் இபிஎஸ், தடுக்கும் ஓபிஎஸ்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.arusuvai.com/tamil/node/1829", "date_download": "2021-03-09T05:01:33Z", "digest": "sha1:KRIQMYGZK6UV6GWYO7SDYM6BJQBYFJIZ", "length": 13311, "nlines": 328, "source_domain": "www.arusuvai.com", "title": "மைக்ரோவேவ் ரவா கேசரி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nவறுத்த ரவை - ஒரு கப்\nசர்க்கரை - ஒரு கப்\nநெய் - ஒரு மேசைக்கரண்டி\nதண்ணீர் - 2 1/2 கப்\nகேசரி பொடி - ஒரு சிட்டிகை\nஏலக்காய் - 4 பொடி செய்தது\nவறுத்த முந்திரி - 10\nஇவை அனைத்தையும் ஒன்றாக கலந்து மைக்ரோவேவில் Microwaveable bowl-லில் 10 நிமிடம் high(HI) -ல் வைக்கவும்.\nஇடையில் ஒன்றிரண்டு முறை கலவையை கலக்கவும். ரவா கேசரி ரெடி.\nஒவ்வொரு மைக்ரோவேவிற்கும் நேரம் வித்தியாசபடலாம், ஒன்றிரண்டு முறை செய்து பார்த்தால் சரியாக வரும்.\nரவா கேசரி (மைக்ரோவேவ் முறை)\nமிக விரைவில் எளிதாக செய்யமுடிந்தது. முதல் முறை செய்யும் போதே மிகவும் நன்றாக வந்தது.\n இந்த குறிப்பை செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததற்க்கு மிக்க நன்றி...\nதிருமதி. வாணி ரமேஷ் அவர்களுக்கு\nதிருமதி. வாணி ரமேஷ் அவர்களுக்கு\nஉங்களது மைக்ரோவேவ் ரவா கேசரி superb.......ரொம்ப easy ya,taste ta இருக்கு.......நேற்று சமைத்து பார்த்தேன் superb....\nரொம்ப தாங்க்ஸ் லீமா, உங்க ��ின்னூட்டத்திற்க்கு :-)\nமைக்ரோவேவ் ரவா கேசரி, சூப்பர்\nஇன்று உங்களது மைக்ரோவேவ் ரவா கேசரி செய்து பார்த்தேன். ரொம்ப சூப்பராக வந்தது...... அருமை நிறைய முறை கேசரி செய்திருக்கிறேன். ஆனால் மைக்ரோவேவிலும் இவ்வளவு சுலபமாக செய்ய முடியும் என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன்.\nநானும் இதே முறையில்தான் செய்வேன்.ஆனால் சர்க்கரையை பொடி செய்து போடுவேன்.சுடுதண்ணீர் ஊற்றுவேன்.4 நிமிடங்கள்தான் ஆகும்.\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.astrosuper.com/2013/07/blog-post_12.html", "date_download": "2021-03-09T04:38:06Z", "digest": "sha1:NZHV5KLQMKG72CSXBWIWZ2IWOEXD5YD7", "length": 11932, "nlines": 172, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: இரண்டு தார தோசம்; ஜோதிடம் பலன்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nஇரண்டு தார தோசம்; ஜோதிடம் பலன்\nஇருதார தோசம் என்பது முதல் கல்யாணம் முடிந்து இருவருக்கும் ஒத்து வராமல் பிரியும் நிலை உண்டாகி வேறு திருமணம் செய்யும் அமைப்பு எனலாம்...கல்யாணமாகி குடும்பம் நல்லா போய்க்கிட்டு இருக்கும்போதே சந்தர்ப்ப சூழ்நிலையால இன்னொருத்தருடன் பழக்கம் உண்டாகி தாலி கட்டாம குடும்பம் நடத்துறதையும் சொல்லலாம்..இப்படி இருதார தோசம் இருவகைப்படும்..இருதார தோசம் என்பதே பிறர் மயங்கும்படி கவர்ச்சியாக இருத்தல்,எதிர்பாலினரை தூண்டும் அழகு,காதலில் பலவீனமாக இருத்தல்தான்..சின்னக்குறைன்னாலும் மத்தவங்கக்கிட்ட ஆறுதல் தேடும் பலவீன மன்சு மட்டுமல்ல..அழகா பேசக்கூடியவங்க..சுலபமா மத்தவங்களை கவர்ந்துடுவாங்க...\nஉணர்வுகளையும் ஆசைகளையும் தூண்டி விடுவதும் அதை அனுபவைக்க தைரியம் கொடுப்பதும் கவர்ச்சி,அழகு அள்ளி வழங்குவதும் சுக்கிரன்,குரு,சந்திரன்,புதன் தான்...\nஒரு ஜாதகத்தில் குருவுக்கு மேற்க்கண்ட சுபர்கள் லிங்க் கொடுத்தால் இவங்க மத்தவங்களுக்கு லிங்க் வைக்கப்போறாங்கன்னு அர்த்தம்...குருவுக்கு 12,1,2,5,7,9,11 ல் சந்திரன் இருந்தா மூத்த பெண்களுடனும்,சுக்கிரன் இருந்தா இளம்பெண்களுடனும்,புதன் இருந்தா வயது குறைந்த சிறிய பெண்களுடனும் உறவு உண்டாகும்...மேற்க்கண்ட மூன்று கிரகங்களில் இரண்டு கிரகங்கள் குருவுடம் சம்பந்தம் பெற்றாலே போதும்..இருதார அமைப்பு உண்டாகிவிடும்..\nஉதாரணமாக ஒருவருக்கு குருவுக்கு இரண்டில் புதனும�� சந்திரனும் இருந்தாங்க..குருவுக்கு 12ல் சுக்கிரனும் இருந்தது...இவருக்கு இரண்டு மனைவிகள்....முதல் மனைவியின் அக்காவை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்...\nதிருமண பொருத்தம் பார்க்கும்போது கிரக சேர்க்கைகளை கவனமாக பார்த்தால் மட்டுமே இது போன்ற சிக்கலான பிரச்சினைகளை சமாளிக்க முடியும்...இந்த கிரக அமைப்பு இருப்பவர்கள் சரியான முறையில் பரிகாரம் செய்துகொண்டால்,பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்..\nமேசம்,கடகம்,துலாம்,மகரம் ராசி ரகசியம் : ஜோதிடம்\nமேசம்,கடகம்,துலாம்,மகரம் இவை எல்லாம் சர ராசிகள்.வேகம் அதிகம்.,எதுவா இருந்தாலும் இப்பவே நடக்கனும் என்பார்கள்...ராசி,லக்னம் இரண்டுமே மேலே இர...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nகடன் பிரச்சினை உடனே தீர வேண்டுமா.\nஜோதிட ரகசியம் ;பாகம் 2\nஜோதிட ரகசியங்கள் பாகம் 1\nநிறைய சொத்துக்கள் சேர்க்கை யாருக்கு..\nஆடி மாசத்தில் செய்யக்கூடாத���ை ..ஜோதிடம்\nஇரண்டு தார தோசம்; ஜோதிடம் பலன்\nசினிமாவில் புகழ் பெற வைக்கும் ஜாதகம் அமைப்பு - சின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.digit.in/ta/news/mobile-phones/nubia-red-magic-3-launched-in-india-61770.html", "date_download": "2021-03-09T03:55:44Z", "digest": "sha1:PDO7EYRB4ZUBIB5MZ4JXPJ3L5QWWEDKQ", "length": 15604, "nlines": 193, "source_domain": "www.digit.in", "title": "ஆக்டிவ் கூலிங் உடன் NUBIA RED MAGIC 3 இந்தியாவில் அறிமுகம். | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஆக்டிவ் கூலிங் உடன் NUBIA RED MAGIC 3 இந்தியாவில் அறிமுகம்.\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 18 Jun 2019\nபுதிய நுபியா ரெட் மேஜிக் 3 கேமிங் ஸ்மார்ட்போனில் 6.65 இன்ச் FHD+ HDR AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது\nஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.\nதெர்மல் திறனை மேம்படுத்தும் ஆக்டிவ் கூலிங் சிஸ்டம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.\nதிங்கள் கிழமை Nubia அதன் லேட்டஸ்ட் கேமிங் ஸ்மார்ட்போன் Red Magic 3 சீனாவில் அறிமுகம் செய்த பிறகு இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டது.மற்றும் இது ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன Nubia Red Magic 3 கேமிங் ஸ்மார்ட்போனாக இருக்கிறது. மேலும் இதனை ஒரு ஏக்டிவ் கூலிங் டெக்னோலஜி உடன் கொண்டு வந்துள்ளது இதனுடன் இதில் Qualcomm flagship Snapdragon 855 SoC மற்றும் र 8K recording வசதியும் கொண்டுள்ளது.\nபுதிய ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூன் 27 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது. நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியும், முழு மொபைல் பாதுகாப்பு வசதியும் வழங்கப்படுகிறது. இத்துடன் கேம் கண்ட்ரோலர், இயர்போன்கள் மற்றும் சார்ஜிங் டாக் உள்ளிட்டவற்றின் விலை முறையே ரூ. 1,999, ரூ. 2,999 மற்றும் ரூ. 2,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nநுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ஃபிளேம் ரெட் வெர்ஷன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 35,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் கேமோஃபிளேஜ் வெர்ஷன் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 46,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nநுபியா ரெட் மேஜிக் 3 சிறப்பம்சங்கள்\nபுதிய நுபியா ரெட் மேஜிக் 3 கேமிங் ஸ்மார்ட்போனில் 6.65 இன்ச் FHD+ HDR AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், ���திகபட்சம் 12 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் தெர்மல் திறனை மேம்படுத்தும் ஆக்டிவ் கூலிங் சிஸ்டம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.\n– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்\n– அட்ரினோ 640 GPU\n– ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் ரெட்மேஜிக் ஒ.எஸ். 2.0\n– டூயல் சிம் ஸ்லாட்\n– 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.0″ சோனி IMX586, 0.8μm பிக்சல், f/1.75, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்\n– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0\n– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டி.டி.எஸ்.:எக்ஸ்\n– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி\n– 5000 Mah பேட்டரி மற்றும் 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்\nஇந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டு இருக்கும் பிரத்யேக ஹார்டுவேர் ஸ்விட்ச்சை ஆன் செய்யும் போது ரெட் மேஜிக் கேம் ஸ்பேஸ் 2.0 எனும் பிரத்யேக டேஷ்போர்டு திறக்கும். இது கேமிங் சார்ந்த அம்சங்களை ஒருங்கிணைத்து, கேம்களை மிக வேகமாக லான்ச் செய்ய உதவுகிறது. இத்துடன் கேமிங் சார்ந்து இருக்கும் பல்வேறு வசதிகளை மிக எளிமையாக இயக்கலாம்.\nபுதிய கேமிங் ஸ்மார்ட்போனில் டச் சென்சிட்டிவ் ஷோல்டர் வழங்கப்பட்டிருப்பதால், கூடுதலாக கேம்பேட் அக்சஸரி இல்லாமல், கேம்களை விளையாட முடியும். பயனர்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப இந்த பட்டன்களை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் RGB லைட்டிங்கில் பல்வேறு எஃபெக்ட்களை சேர்த்து அதனையும் கஸ்டமைஸ் செய்யலாம்.\nபுகைப்படங்களை எடுக்க ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. சோனி IMX586 சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கொண்டு 8K தரத்தில் வீடியோக்களை படமாக்கலாம். முன்புறம் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டி.டி.எஸ். எக்ஸ் மற்றும் 3டி சவுண்ட் தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 27 வாட் க்விக் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.\nMotorola அறிமுகப்படுத்தியது 4K Android TV Stick இதன் அம்சம் என்ன தெரிஞ்சிக்கலாம் வாங்க.\nRTO ஆஃபிஸ் போகாமல் டிரைவிங் லைசன்ஸ் ரினியூ எப்படி பண்ணுவது.\nஉங்க போன் கால் ரெக்கார்ட் செய்கிறார்களா எப்படி தெரிந்து கொல்வது.\nமகளிர் தினத்தை முன்னிட்டு Her Circle வலைதளத்தளம் அறிமுகம்.\nInternational Womens Day 2021:உங்க வீட்டு பெண்களுக்கான அச���்தலான டெக் கிஃப்ட்.\nLATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்\nவீட்டில் இருந்தபடி கலர் வோட்டர் ID கார்ட் எப்படி பெறுவது\nஉங்கள் மொபைல் தொலைந்து அல்லது திருட்டு போகிவிட்டதா இந்த 14422 நம்பருக்கு கால் பண்ணுங்க\nநம் கேக்கும் கேள்விக்கு Google எப்படி பதிலளிக்கிறது நீங்கள் யோசித்தது உண்டா \nஜியோ கொண்டு வருகிறது மிக குறைந்த விலை கொண்ட லேப்டாப் “JioBook”\nஇந்தியாவின் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் Rs5000கீழ் உள்ள சிறந்த Top 10 போன்கள்..\nஇந்தியாவில் ஆண்டின் சிறந்த கேமரா போன்கள்\n7000 ரூபாய்க்குள் இருக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்.\n6,000 ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் நல்ல 4G ஸ்மார்ட்போன்.\nசெப்டம்பர் ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் அக்டோபர் ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் டிசம்பர் ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்.\nRs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள்\n15000 க்குள் இருக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்\nஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2300023", "date_download": "2021-03-09T05:16:44Z", "digest": "sha1:MD56VDSI4X5HKPGZJ2HS7XYTIINAVW55", "length": 21578, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "அலறும் சர்வதேச அமைதி அமைப்புகள்.. | Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் ஆட்சி அமைக்க போவது யார்\nப.இ.ம.ப.செ.கி., மல்லிகாவுக்கு கத்தி வீசும் நட்பு\nஉங்களுக்கு தெரிந்திருக்கிறது; திராவிடக் ...\nதொகுதிக்கு 3 பேரு; கலெக் ஷன் செம ஜோரு\n'‛பிரிக்கவே முடியாதது... தி.மு.க.,வும், அராஜகமும்' 27\nபரலோகத்தில் இருப்பவருக்கு தான் தெரியும் உண்மை\nமார்ச்.,9 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n15 மாதங்களுக்குப் பின் வெளிநாடு செல்கிறார் பிரதமர் ... 3\nஅலறும் சர்வதேச அமைதி அமைப்புகள்..\nஸ்டாக்ஹோம்:கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டில், அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை, அணு ஆயுத நாடுகள் குறைத்துள்ளன. ஆனால், இந்தியா, பாகிஸ்தான், சீனா நாடுகள், அணு ஆயுதங்களின் அளவையும், திறனையும் அதிகரித்து வருகின்றன என, ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.அணு குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டால், பல நுாறு ஆண்டுகளுக்கு அந்தப் பகுதியில், புல், பூண்டு முளைக்காது.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஸ்டாக்ஹோம்:கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டில், அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை, அணு ஆயுத ���ாடுகள் குறைத்துள்ளன. ஆனால், இந்தியா, பாகிஸ்தான், சீனா நாடுகள், அணு ஆயுதங்களின் அளவையும், திறனையும் அதிகரித்து வருகின்றன என, ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅணு குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டால், பல நுாறு ஆண்டுகளுக்கு அந்தப் பகுதியில், புல், பூண்டு முளைக்காது. கதிரியக்க பாதிப்பு ஏற்பட்டு, கண்டறிய முடியாத நோய்களுக்கு, மக்கள் ஆளாவர்.அதனால், அணு ஆயுதங்களை போரில் பயன்படுத்தக் கூடாது என்பதை, சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும், உலகில் பல நாடுகள், அணு ஆயுதங்களை, தங்கள் போர்க்கலன்களில் சேகரித்தபடியே உள்ளன. அதே நேரத்தில், சர்வதேச நிர்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்களின்படி, அமெரிக்கா மற்றும் ரஷ்யா, தங்கள் வசம் உள்ள அணு ஆயுதங்களை, படிப்படியாக குறைத்து வருகின்றன. அந்த இரு நாடுகள் வசம் மட்டும், உலகின், 90 சதவீத அணு ஆயுதங்கள் உள்ளன. அதுபோல, வேறு பல நாடுகளும், தங்களின் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன. கடந்த, 80களில், உலக நாடுகளில், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் இருந்த நிலையில், இந்த ஆண்டில், 13 ஆயிரத்து, 865 ஆயுதங்கள் மட்டும் தான் உள்ளன.ஆனால், ஆசிய நாடுகளான, இந்தியா, பாகிஸ்தான், சீனா, அணு ஆயுதங்களின் செயல்திறனையும், அளவையும் அதிகரித்து வருகின்றன. இது, புதிய அபாயமாக கருதப்படுகிறது.\nஇதை, 'சிப்ரி' எனப்படும், ஸ்டாக்ஹோம் சர்வ தேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம், தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.ஸ்டார்ட் ஒப்பந்தம், 'பணால்'உலக நாடுகளுக்கு இடையே, அணு ஆயுத பரவலை தடுக்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, அடுத்த ஆண்டுடன், 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அந்த ஒப்பந்தத்தை புதிதாக மேற்கொள்ள, பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.அதுபோல, 'ஸ்டார்ட்' எனப்படும், அமெரிக்கா - ரஷ்யா இடையேயான, ஆயுதங்கள் குறைப்பு ஒப்பந்தம், 2021ல் காலாவதி ஆகிறது. அதையும் புதிதாக மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.அமெரிக்கா, ரஷ்யா, வட கொரியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையே, பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த அணு ஆயுத ஒப்பந்தங்கள் காலாவதியாவது, உலக அமைதி அமைப்பு களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்கா அடம்அமைதியை விரும்பும் உலக நாடுகளின் தலைவர்களும், அதற்கான சர்வதேச அமைப்பினரும், அணு ஆயுதம் இல்லாத உலகை ஏற்படுத்த, கடின முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அவர்களின் நிர்பந்தங்களுக்கு பணிந்து, அமெரிக்க, ரஷ்யா நாடுகள், அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை குறைத்து வந்தன.ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரியில், அமெரிக்க அதிபர், டொனால்ட் டிரம்ப், நடுத்தர வீச்சு அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அதன் எதிரி நாடான ரஷ்யாவும், அந்த ஒப்பந்தத்தை இனிமேல் மதிக்கப் போவதில்லை என, கூறியுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதற்கொலைப்படை தாக்குதல் 30 பேர் பலி\nவிடுதலையானார் சமூக ஆர்வலர்.. சூடு பிடிக்கும் ஹாங்காங் போராட்டம்\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாச���ர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதற்கொலைப்படை தாக்குதல் 30 பேர் பலி\nவிடுதலையானார் சமூக ஆர்வலர்.. சூடு பிடிக்கும் ஹாங்காங் போராட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/agriculture/locust-attack-in-agriculture-land", "date_download": "2021-03-09T04:56:57Z", "digest": "sha1:3MZMUHM2WNOOKV2SVHKMMB2V7LYSZVDN", "length": 8006, "nlines": 189, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 03 June 2020 - ஒரு நாளைக்கு 150 கி.மீ பயணம்... எட்டுக் கோடி மக்களின் உணவு கபளீகரம்... | Locust attack in agriculture land - Vikatan", "raw_content": "\n - களப்பணி முதல் கவச உடை வரை... கொரோனா ஊழல்\nசீண்டும் சீனா... உறுதியாக நிற்கும் இந்தியா...\nவொர்க் ஃப்ரம் ஹோம்... ஐ.டி துறையைக் குறிவைக்கும் சைபர் அட்டாக்\nஏழை மாணவர்களின் உயர்கல்வி பறிபோகிறதா\nமிஸ்டர் கழுகு: கொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\n“பசியிலோ பட்டினியிலோ யாரும் வாடவில்லை\nதிருச்செங்கோட்டை அதிரவைக்கும் அரசியல் குஸ்தி\n“எங்க அண்ணன் குடும்பத்தை அழிக்க நினைக்கிறார் ராமதாஸ்\nநிதி கேட்டு மிரட்டுகின்றனவா அ.தி.மு.க, தி.மு.க கட்சிகள்\n‘‘நீதிமன்றத்தில் தமிழக அரசு பொய் சொல்லிவிட்டது\nஒரு நாளைக்கு 150 கி.மீ பயணம்... எட்டுக் கோடி மக்களின் உணவு கபளீகரம்...\n“மது வருமானத்துக்கு மாற்று வருமானம் இருக்கிறது\n - 27 - சிறை விதிகளை மீறினாரா சசிகலா\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலே நடக்கக்கூடாது - ஐசரி கணேஷ் விருப்பம்\nஒரு நாளைக்கு 150 கி.மீ பயணம்... எட்டுக் கோடி மக்களின் உணவு கபளீகரம்...\nகடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிற���ன். கடந்த 10 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் முதன்மை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.navakudil.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2021-03-09T04:35:37Z", "digest": "sha1:DX62IRRNP7NIXPYRGHY7EJ7RXKKXNSWK", "length": 5151, "nlines": 41, "source_domain": "www.navakudil.com", "title": "பூட்டான் பகுதியில் சீனா, இந்தியா முறுகல் – Truth is knowledge", "raw_content": "\nபூட்டான் பகுதியில் சீனா, இந்தியா முறுகல்\nBy admin on July 27, 2017 Comments Off on பூட்டான் பகுதியில் சீனா, இந்தியா முறுகல்\nபூட்டானை அண்டிய, இணக்கப்பாடு இல்லாத எல்லைப்பகுதியில் இந்தியாவும் சீனாவும் முறுகல் நிலையில் உள்ளன. இந்த முறுகல் நிலை மேலுமொரு இந்தியா-சீனா யுத்தத்துக்கு வழி செய்யும் முக்கியம் கொண்டதாக இல்லாவிடினும், இரு தரப்பும் பின்வாங்கும் நிலையிலும் இல்லை.\nகடந்த மாதம் அளவில் இந்தியா-பூட்டான்-சீனா எல்லைகள் சந்திக்கும் பகுதியில் சீனா தனது வீதி ஒன்றின் நீளத்தை ஆயுதம் தரியாத சீனர்களை பயன்படுத்தி அதிகரித்து. அந்த வீதி தனது எல்லைக்குள் நுழைந்துள்ளது என்று கூறிய இந்திய நட்பு நாடான பூட்டான் இந்தியாவிடம் இதை தெரிவித்தது. உடனடியாக இந்தியா தனது படைகளில் சிலவற்றை அப்பகுதிக்கு நகர்த்தியது. இந்தியா தனது படைகளை நகர்த்தியதால் விசனம் கொண்டுள்ளது சீனா. இந்தியா உடனடியாக படைகளை பின்வாங்க வேண்டும் என்றுள்ளது சீனா.\nசுமார் 88 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இணக்கப்பாடு இல்லாத இந்த பகுதிக்கு இந்தியா உரிமை கொண்டாடவில்லை. இப்பகுதி சீனாவுக்கும், பூட்டானுக்கும் இடையிலான விவகாரம். 1890 ஆம் ஆண்டு இணக்கங்களில் ஒன்று இப்பகுதியை பூட்டானுக்கு உரியது என்கிறது. இன்னோர் இணக்கம் இப்பகுதி சீனாவுக்கு உரியது என்கிறது. இந்நிலையில் இந்தியா இதில் தலையிட இடமில்லை என்கிறது சீனா.\nஇப்பகுதியில் சீனா ஆளுமை கொண்டால், யுத்தம் ஒன்று தோன்றின் சீனா இலகுவில் இந்தியாவை அதன் கிழக்கு மாநிலங்களான திரிபுரா, மணிப்பூர், நாகலாந்து, அசாம்,மேகாலயா ஆகியவற்றில் இருந்து பிரிக்கலாம் என்ற�� இந்தியா அச்சம் கொண்டுள்ளது.\nபூட்டானுக்கும், சீனாவுக்கும் இடையில் எந்தவித அரசியல் தொடர்புகளும் இல்லை.\nபூட்டான் பகுதியில் சீனா, இந்தியா முறுகல் added by admin on July 27, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-6%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-03-09T03:55:07Z", "digest": "sha1:YOOQNPKFCNAB5M3TSUDCJNZRWYWCB5CK", "length": 9643, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "பசறையில் 6வயது சிறுமி உட்பட இருவருக்கு கொரோனா | Athavan News", "raw_content": "\nஅமெரிக்காவில் மூன்று கோடியை நெருங்கும் கொவிட்-19 பாதிப்பு\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500: அதிமுக\n‘தவறி விழுந்தேன்’- இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்பட்ட இளைஞன் வாக்கு மூலம்\nமக்கள் நீதி மய்யம் 154, சமக 40, ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டி\nஅமமுகவுடன் கூட்டணி அமைத்த ஓவைசி கட்சி: 3 தொகுதிகளில் போட்டி\nபசறையில் 6வயது சிறுமி உட்பட இருவருக்கு கொரோனா\nபசறையில் 6வயது சிறுமி உட்பட இருவருக்கு கொரோனா\nபசறை – கணவரெல்ல பகுதியில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகணவரெல்ல பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஆண் ஒருவருக்கும், 6 வயதுடைய சிறுமி ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த பகுதியில் கடந்த 3ஆம் திகதி 22பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகிய நிலையில், குறித்த இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nபசறை– கணவரெல்ல பகுதியில் இதுவரை 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்ற உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅமெரிக்காவில் மூன்று கோடியை நெருங்கும் கொவிட்-19 பாதிப்பு\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியை நெரு\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500: அதிமுக\nகுடும்ப தலைவிக்கு மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவ\n‘தவறி விழுந்தேன்’- இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்பட்ட இளைஞன் வாக்கு ��ூலம்\nசுன்னாகத்தில் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இள\nமக்கள் நீதி மய்யம் 154, சமக 40, ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டி\nதமிழக சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட\nஅமமுகவுடன் கூட்டணி அமைத்த ஓவைசி கட்சி: 3 தொகுதிகளில் போட்டி\nஅமமுகவுடன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிம் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. தமிழக சட்டம\nபெண்ணின் தலையை துண்டிக்கும் அளவுக்கு தற்போதைய ஆட்சியில் வன்முறை அதிகரித்துள்ளது- ருவான்\nநாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதுடன், பெண்ணின் தலையை துண்டிக்கும் அளவுக்கு அது\nதேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் அவசர ஆலோசனை\nஅதிமுக உடனான கூட்டணி உறுதி செய்யப்படாத நிலையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம் இன்று(செவ்வா\nதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nதமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிக\nசிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறல்\nகிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக\nஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் அனைத்து பரிந்துரைகளையும் அமுல்படுத்த முடியாது- அரசாங்கம்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையில் குறிப\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500: அதிமுக\n‘தவறி விழுந்தேன்’- இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்பட்ட இளைஞன் வாக்கு மூலம்\nஅமமுகவுடன் கூட்டணி அமைத்த ஓவைசி கட்சி: 3 தொகுதிகளில் போட்டி\nபெண்ணின் தலையை துண்டிக்கும் அளவுக்கு தற்போதைய ஆட்சியில் வன்முறை அதிகரித்துள்ளது- ருவான்\nதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6 தொகுதிகள் ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2021-03-09T04:12:43Z", "digest": "sha1:DGPNP4KANCO25ZT5EXF76AYPRX4EIWFR", "length": 11816, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "பேலியகொடை மீன் சந்தையை மீள திறக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் | Athavan News", "raw_content": "\nக.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அசோக் அபேசிங்கவிற்கு அறிவிப்பு\nமண்ணெண்ணெய் மானியத்தை எவ்வித தடைகளுமின்றி வழங்குங்கள்- அதிகாரிகளை வலியுறுத்தினார் பிரதமர்\nநாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை\nஅமெரிக்காவில் மூன்று கோடியை நெருங்கும் கொவிட்-19 பாதிப்பு\nபேலியகொடை மீன் சந்தையை மீள திறக்கும் நடவடிக்கையில் அரசாங்கம்\nபேலியகொடை மீன் சந்தையை மீள திறக்கும் நடவடிக்கையில் அரசாங்கம்\nபேலியகொடை மீன் சந்தையை மீள திறப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபேலியகொடை மீன் சந்தையை விரைவாக மீள திறக்கும் முகமாக, சுகாதார துறையினரால் அங்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.\nசுகாதார துறையினரால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மீன் விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.\nசுகாதார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர் பேலியகொடை மீன் சந்தை மீள திறக்கப்படும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.\nஎனினும், மொத்த விற்பனையாளர்கள் மாத்திரம் செல்வதற்கே அனுமதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.\nஇலங்கையில் கொரோனாவின் இரண்டாவது அலை மினுவங்கொடை மற்றும் பேலியகொடயில் இருந்து ஆரம்பமானது. இதனால், இந்த இரண்டு இடங்களில் இருந்து மட்டும் இதுவரை 18 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.\nஎனினும், குறித்த பகுதிகளில் தற்போது வைரஸ் தாக்கம் குறைவடைந்துள்ளமையால் இவற்றை மீளவும் திறக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nக.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த��திகள், பரீட்சை நடவடிக்கைகளின் பின்னர்\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அசோக் அபேசிங்கவிற்கு அறிவிப்பு\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவிற்கு அறிவிக்க\nமண்ணெண்ணெய் மானியத்தை எவ்வித தடைகளுமின்றி வழங்குங்கள்- அதிகாரிகளை வலியுறுத்தினார் பிரதமர்\nமண்ணெண்ணெய் மானியத்தை எவ்வித தடைகளுமின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ர\nநாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை\nஅரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இன்று(செவ்\nஅமெரிக்காவில் மூன்று கோடியை நெருங்கும் கொவிட்-19 பாதிப்பு\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியை நெரு\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500: அதிமுக\nகுடும்ப தலைவிக்கு மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவ\n‘தவறி விழுந்தேன்’- இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்பட்ட இளைஞன் வாக்கு மூலம்\nசுன்னாகத்தில் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இள\nமக்கள் நீதி மய்யம் 154, சமக 40, ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டி\nதமிழக சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட\nஅமமுகவுடன் கூட்டணி அமைத்த ஓவைசி கட்சி: 3 தொகுதிகளில் போட்டி\nஅமமுகவுடன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிம் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. தமிழக சட்டம\nபெண்ணின் தலையை துண்டிக்கும் அளவுக்கு தற்போதைய ஆட்சியில் வன்முறை அதிகரித்துள்ளது- ருவான்\nநாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதுடன், பெண்ணின் தலையை துண்டிக்கும் அளவுக்கு அது\nக.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அசோக் அபேசிங்கவிற்கு அறிவிப்பு\nமண்ணெண்ணெய் மானியத்தை எவ்வித தடைகளுமின்றி வழங்குங்கள்- அத��காரிகளை வலியுறுத்தினார் பிரதமர்\nநாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500: அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/6929", "date_download": "2021-03-09T05:13:44Z", "digest": "sha1:MFRJ3NSUPYOXPIXCVZRXTX77ZNEF4M52", "length": 10093, "nlines": 136, "source_domain": "cinemamurasam.com", "title": "கவுதமியுடன் மோதலா? ஸ்ருதிஹாசன் உதவியாளர் விளக்கம்! – Cinema Murasam", "raw_content": "\nஉலக நாயகன் கமல்ஹாசன் இயக்கி நடித்து வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் அவரது மகள் ஸ்ருதிஹாசன் முக்கிய வேடத்திலும் கெளதமி ஆடை வடிவமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனுக்கும் கெளதமிக்கும் இடையே படத்துக்கான ஆடை வடிவமைப்பு குறித்து தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், கெளதமி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுவது ஸ்ருதிஹாசனுக்கு பிடிக்கவில்லை என்றும் இணையதளங்களில் பரபரப்பாக செய்திகள் வெளியாகி வந்தன.\nஇந்நிலையில் ஸ்ருதிஹாசனின் செய்தித்தொடர்பாளர் இவ்விவகாரம் குறித்து அறிக்கை மூலம் விளக்கமளித்துள்ளார். “தனக்கென்று ஒரு தனி ஸ்டைல்…தனக்கென்று ஒரு தனி டிசைன் என தனித்துவமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ருதி ஹாசன், தன்னுடைய திரைப்படங்களிலும் அதையே தான் விரும்புகிறார். ஒவ்வொரு படங்களிலும், தன்னுடைய ஆடை அலங்காரம் மீதும், தன்னுடைய தோற்றத்தின் மீதும் அதிக அக்கறை கொண்ட ஸ்ருதி, அதனை பற்றி தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடமும் கலந்து பேசுவது வழக்கம்.\n‘தல’ அஜித்தின் சைக்கிள் பயணம் கொல்கத்தாவில்.\nசிலம்பரசனின் மாநாடு எப்போது முடியும்\nசாதனைப் பெண்களுக்கு விருதுகள்.ஏ.ஆர் .ரகுமான் சகோதரியின் சிறப்பு விழா.\nதன்னுடைய தந்தையின் ‘சபாஷ் நாயுடு” படத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வளரும் மாடர்ன் பெண்ணாகவும், துடுக்கான பெண்ணாகவும் நடிக்கிறார் ஸ்ருதி. இதனை நன்கு கருத்தில் கொண்டு, அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப சில ஆடைகளை வடிவமைத்து கொடுத்து இருக்கிறார் கௌதமி. ஒரு ஆடை வடிவமைக்கப்பட்டதும் அதை இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரிடம் காண்பித்து கருத்துகள் கேட்பது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் கௌதமி வடிவமைத்த ஆடைக்கு சில யோசனைகளை அவர்கள் கூற, அதற்கு ஏற்றார் போல், கதாப்பாத்திரத்திதோடு கனகச்சிதமாக பொருந்தும் ஆடையை கௌதமி வடிவமைத்து கொடுத்து இருக்கிறார். ஸ்ருதியும் தன் பங்குக்கு தன்னுடைய உடை அலங்காரம் படத்தின் கதைக்கு ஏற்பவும் , பாத்திர படைப்புக்கும் ஏற்ற மாதிரி இருக்க வேண்டும் என்று கௌதமியுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் வாழக்கூடிய ஒரு மாடர்ன் பெண் எப்படி இருப்பாரோ, அதேபோல் ஸ்ருதிஹாசனும் இந்த படத்தில் இருப்பார்’.\nசினிமாவை தவிர்த்து நிஜ வாழ்க்கையிலும் ஸ்ருதி – கௌதமி இருவர்கள் இடையே நிலையான அன்பு இருந்து வருகிறது. “ஸ்ருதி மற்றும் கௌதமி இருவருக்கும் நடுவே எப்போதும் ஒரு பரஸ்பரமான அன்பு இருந்து வருகிறது. ஸ்ருதியும் சரி, அவருடைய தந்தையும் சரி.. இருவருமே மிகவும் அழகான உறவை தான் தங்களுக்குள் பகிர்ந்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஸ்ருதியின் பிறந்த நாள் விழாவில் கௌதமி பங்கேற்று தன்னுடைய அன்பை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது…” என்று கூறியுள்ளார்.\nஷங்கரின் 2.o படப்பிடிப்பில் ரஜினிகாந்த் \nநடிகர் விஷாலுக்கு, தாணு ‘திடீர் ‘எச்சரிக்கை\n‘தல’ அஜித்தின் சைக்கிள் பயணம் கொல்கத்தாவில்.\nசிலம்பரசனின் மாநாடு எப்போது முடியும்\nசாதனைப் பெண்களுக்கு விருதுகள்.ஏ.ஆர் .ரகுமான் சகோதரியின் சிறப்பு விழா.\nதுப்பாக்கிச் சுடும் போட்டி: அஜித் வாரிச் சுருட்டிய ‘6’தங்கம்,வெள்ளிப் பதக்கங்கள்\nகிரிக்கெட் வீரர் பும்ராவுடன்-அனுபமா பரமேஸ்வரன் திருமணமா\nநடிகர் விஷாலுக்கு, தாணு 'திடீர் 'எச்சரிக்கை\nசிலம்பரசனின் மாநாடு எப்போது முடியும்\nசாதனைப் பெண்களுக்கு விருதுகள்.ஏ.ஆர் .ரகுமான் சகோதரியின் சிறப்பு விழா.\nதுப்பாக்கிச் சுடும் போட்டி: அஜித் வாரிச் சுருட்டிய ‘6’தங்கம்,வெள்ளிப் பதக்கங்கள்\nகிரிக்கெட் வீரர் பும்ராவுடன்-அனுபமா பரமேஸ்வரன் திருமணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nihalvu.blogspot.com/2010/09/blog-post.html", "date_download": "2021-03-09T04:25:42Z", "digest": "sha1:2E6QCMGOFY2WS6GBJU4MUQDTFWAKIQG3", "length": 3267, "nlines": 72, "source_domain": "nihalvu.blogspot.com", "title": "எழுதுகோல் ஆயுதம்: கர்கரே -ஐ கொலை செய்தது யார்? கருத்தரங்கம் வீடியோ", "raw_content": "\nஒடுக்கப்பட்டோருடன் இணை, ஓட்டுக மதவெறி\nகர்கரே -ஐ கொலை செய்தது யார்\nS.M.முஷ்ரீஃப் I.P.S. (முன்னாள் மகாராட்டிர மாநிலத்தின் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அவர்கள் எழுதிய ஹேமந்த் கர்கரே -ஐ கொலை செய்தது யார் (Who killed Karkare) என்ற புத்தகத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம்.\nவழங்குபவர்கள்: M. குலாம் முஹம்மது (எழுத்தாளர், வேர்கள் வெளியீட்டகம்), தீரு அருணன் (எழுத்தாளர்), T. லஜபதிராய் (அட்வகேட், வைகை சட்ட அலுவலகம்), S.M.முஷ்ரீஃப் I.P.S. (மகாராட்டிர மாநிலத்தின் முன்னால் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல்).\nஇடம்: நீதியரசர் கிருஷ்ணய்யர் மஹால், K.K.நகர், மதுரை\nநன்றி: வேர்கள் வெளியீட்டகம், 235, பீட்டர்ஸ் சாலை, இராயப்பேட்டை, சென்னை. Tel: 044-45566909\nLabels: அரசியல், இந்தியா, கர்கரே, நிகழ்வுகள், மும்பை\nகர்கரே -ஐ கொலை செய்தது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/overview/Audi_Q7_2006-2020/Audi_Q7_2006-2020_Design_Edition_40_TFSI_quattro.htm", "date_download": "2021-03-09T05:14:15Z", "digest": "sha1:3Y4EYZYRWTMMPPOOQ2KRFJ4AEIDMMXJ7", "length": 33875, "nlines": 581, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ7 2006-2020 டிசைன் பதிப்பு 40 டிஎப்எஸ்ஐ குவாட்ரோ ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 29 மதிப்பீடுகள்\nமுகப்புபுதிய கார்கள்ஆடி கார்கள்க்யூ7 2006-2020\nக்யூ7 2006-2020 டிசைன் பதிப்பு 40 டிஎப்எஸ்ஐ குவாட்ரோ மேற்பார்வை\nஆடி க்யூ7 2006-2020 டிசைன் பதிப்பு 40 டிஎப்எஸ்ஐ குவாட்ரோ இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 11.68 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1984\nஎரிபொருள் டேங்க் அளவு 85\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஆடி க்யூ7 2006-2020 டிசைன் பதிப்பு 40 டிஎப்எஸ்ஐ குவாட்ரோ இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 4 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆடி க்யூ7 2006-2020 டிசைன் பதிப்பு 40 டிஎப்எஸ்ஐ குவாட்ரோ விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு common rail injection\nகியர் பாக்ஸ் 8 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 85\nமுன்பக்க சஸ்பென்ஷன் adaptive air suspension\nபின்பக்க சஸ்பென்ஷன் adaptive air suspension\nஸ்டீயரிங் அட்டவணை உயரம் & reach\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை ventilated disc\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 205\nசக்கர பேஸ் (mm) 2994\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 4 zone\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\naudi drive செலக்ட் கம்பர்ட், கார் , டைனமிக் , தனிப்பட்டவை , off-road\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 255/55 r19\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஇணைப்பு எக்ஸ்டி card reader\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஆடி க்யூ7 2006-2020 டிசைன் பதிப்பு 40 டிஎப்எஸ்ஐ குவாட்ரோ நிறங்கள்\nக்யூ7 2006-2020 டிசைன் பதிப்பு 40 டிஎப்எஸ்ஐ குவாட்ரோ Currently Viewing\nக்யூ7 2006-2020 லைஃப்ஸ்டைல் பதிப்பு Currently Viewing\nக்யூ7 2006-2020 45 டிஎஃப்எஸ்ஐ தொழில்நுட்பம் Currently Viewing\nக்யூ7 2006-2020 ௪௫ட்பஸ்இ கருப்பு பதிப்பு Currently Viewing\nக்யூ7 2006-2020 40 டிஎப்எஸ்ஐ குவாட்ரோ தொழில்நுட்பம் Currently Viewing\nக்யூ7 2006-2020 35 டிடிஐ குவாட்ரோ பிரிமியம் Currently Viewing\nக்யூ7 2006-2020 3.0 டிடிஐ குவாட்ரோ பிரிமியம் பிளஸ் Currently Viewing\nக்யூ7 2006-2020 35 டிடிஐ குவாட்ரோ பிரிமியம் பிளஸ் Currently Viewing\nக்யூ7 2006-2020 45 டிடிஐ குவாட்ரோ பிரிமியம் பிளஸ் Currently Viewing\nக்யூ7 2006-2020 3.0 டிடிஐ குவாட்ரோ தொழில்நுட்பம் Currently Viewing\nக்யூ7 2006-2020 35 டிடிஐ குவாட்ரோ தொழில்நுட்பம் Currently Viewing\nக்யூ7 2006-2020 45 டிடிஐ குவாட்ரோ தொழில்நுட்பம் Currently Viewing\nக்யூ7 2006-2020 4.2 டிடிஐ குவாட்ரோ தொழில்நுட்பம் Currently Viewing\nஎல்லா க்யூ7 2006-2020 வகைகள் ஐயும் காண்க\nஆடி க்யூ7 2006-2020 45 டிஎஃப்எஸ்ஐ தொழில்நுட்பம்\nஆடி க்யூ7 2006-2020 45 டிடிஐ குவாட்ரோ தொழில்நுட்பம்\nஆடி க்யூ7 2006-2020 35 டிடிஐ குவாட்ரோ தொழில்நுட்பம்\nஆடி க்யூ7 2006-2020 3.0 டிடிஐ குவாட்ரோ பிரிமியம் பிளஸ்\nஆடி க்யூ7 2006-2020 4.2 டிடிஐ குவாட்ரோ தொழில்நுட்பம்\nஆடி க்யூ7 2006-2020 3.0 டிடிஐ குவாட்ரோ\nஆடி க்யூ7 2006-2020 45 டிஎஃப்எஸ்ஐ தொழில்நுட்பம்\nஆடி க்யூ7 2006-2020 3.0 டிடிஐ குவாட்ரோ\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nக்யூ7 2006-2020 டிசைன் பதிப்பு 40 டிஎப்எஸ்ஐ குவாட்ரோ படங்கள்\nஎல்லா க்யூ7 2006-2020 படங்கள் ஐயும் காண்க\nஆடி க்யூ7 2006-2020 டிசைன் பதிப்பு 40 டிஎப்எஸ்ஐ குவாட்ரோ பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா க்யூ7 2006-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்யூ7 2006-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஆடி க்யூ7 2006-2020 செய்திகள்\nஆடி Q5, Q7 விலைகள் ரூ 6 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளன\nQ5 மற்றும் Q7 SUVகளை ஆடி இந்தியாவில் 10 ஆண்டு Q ரேஞ்ஜை கொண்டாடுவதால் குறைந்த விலையில் வாங்க முடியும்\nஆடி Q7 ப்ளாக் பதிப்பு வெளியிடப்பட்டது; வெறும் 100 யூனிட்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது\nQ7 ப்ளாக் பதிப்பு பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் விருப்பங்களுடன் கிடைக்கிறது மற்றும் அதன் அம்சங்களை தொழில்நுட்ப வேரியண்ட்டுடன் பகிர்ந்து கொள்கிறது\nமுற்றிலும் புதிய ஆடி Q7 டிசம்பர் 10ஆம் தேதி டீலர்ஷிப் மையங்களை வந்தடைகிறது\nமலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின் ஆடி நிறுவனம் தனது பெயர்பெற்ற SUVயான Q7 வாகனங்களை இந்தியாவில் அறிமுகபடுத்த தயாராகி வருகிறது. இந்த வாகனங்கள் டிசம்பர் 10 ஆம் தேதி டீலர்ஷிப் மய்யங்களை வந்தடையும் என்\nபுதிய ஆடி Q7 மலேசியாவில் அறிமுகமானது, விரைவில் இந்தியாவிலும் அறிமுகம்\nஇந்தியாவிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஆடி Q7 SUV ரக வாகனங்களின் 3.0 லிட்டர் TFSI குவாட்ரோ என்ஜின் பொருத்தப்பட்ட வெர்ஷன்கள் RM 589,900 ( ரூ. 91.06 லட்சங்கள் ) என்ற விலைக்கு மலேசியா நாட்ட\nஎல்லா ஆடி செய்திகள் ஐயும் காண்க\nஆடி க்யூ7 2006-2020 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kummacchionline.com/2014/08/ganapathi.html", "date_download": "2021-03-09T03:59:57Z", "digest": "sha1:EX3LJOW63763NMJQ3J2KRECX7DZJOBGR", "length": 9146, "nlines": 216, "source_domain": "www.kummacchionline.com", "title": "களிமண்ணு கணபதியே-கவிதை | கும்மாச்சி கும்மாச்சி: களிமண்ணு கணபதியே-கவிதை", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nகண்கள் மூடி கும்பிடுவோம் கணபதியே\nகடலை சுண்டல் அளித்திடுவோம் கணபதியே\nகரிய முகக் கடவுளான கணபதியே\nகருணையுடன் கேளும் ஐயா கணபதியே\nகட்டைவண்டியில் ஏற்றி உன்னை கணபதியே\nகடலில் கொண்டு போடப் போறோம் கணபதியே\nகலகங்கள் வராமல் இருக்க கணபதியே\nLabels: கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nநற் பொருள் குவிதல் வேண்டின்\nவிநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் நண்பா.....\nவிநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் கும்மாச்சி அண்ணா.\nமுதல்வனைப் போற்றும் முதற்கவி கண்டு மகிழ்ந்தேன்.. பகிர்வுக்கு நன்றி\nதுளசிதரன் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.\nஅது சரி இந்தக் காலத்தில் சாமிக்குக் கூடத்தான் காவலர்கள் தேவைப்படுகினர் :)))\nவாழ்த்துக்கள் சகோதரா ரசித்து மகிழ வைத்த சிறந்த நற் கவிதைக்கு .\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவு��், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nடீ வித் முனியம்மா பார்ட்-19\nநூறு நாட்கள் மோடி ஆட்சி -கவிதை\nடீ வித் முனியம்மா ----பார்ட் 18\nகுடி உயரக் கோன் உயரும்\nடீ வித் முனியம்மா----------பார்ட் 17\nபெரிதினும் பெரிது கேள்------ஒரு நிமிடக் கதை\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/articles/common/february-14/", "date_download": "2021-03-09T04:18:31Z", "digest": "sha1:2HLDYTAVMAF7QLDAVSJUOSRGMNIRTELE", "length": 23156, "nlines": 219, "source_domain": "www.satyamargam.com", "title": "பிப்ரவரி 14 - ஆபாசதினம்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nபிப்ரவரி 14 – ஆபாசதினம்\nஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 15ஆம் நாளிதழ்களில் அதற்கு முதல் நாள் (14 பிப்ரவரி) ‘காதலர் தினம்’ கொண்டாட()ப் பட்டதும் அதில் ஏற்பட்ட ரசாபாசங்களும் அவமானங்களும் செய்திகளாக விரிந்திருக்கும். 14 பிப்ரவரியன்று ‘காதலர் தினம்’ நாடு முழுதும் கொண்டாடப்பட்ட இலட்சணம் அடுத்த நாளைய நாளிதழ்களில் வெளியாகும்.\nஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இளம் தலைமுறை என்போர் மிகப் பெரிய சொத்தாவர். எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்க்கை சிறந்ததாக அமைய அவர்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள் உயர்ந்ததாக அமைவதில் கவனம் செலுத்த வேண்டியது பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் அரசுகளின் கடமையாகும். வளரும் பருவத்தில் அவர்களுக்கு அமைத்துக் கொடுக்கப்படும் பாதையே அவர்களின் எதிர்கால வாழ்க்கையின் தரத்தினை நிர்ணயிக்கிறது.\nஆனால், நாகரீகத்தின் உச்சியில் உள்ளதாகப் பெருமைப்பட்டுக் கொள்ளும் இக்காலத்தில் பிள்ளைகளின் வாலிபப் பருவம் என்பது அவர்களின் பெற்றோரைத் தீக்கணலில் நிற்க வைத்துள்ளது என்றால் அது மிகையாகாது. அறிவியலின் முன்னேற்றத்தால் கண்டுபிடிக்கப்பட்டப் பல நவீன உபகரணங்கள், புதிய தலைமுறையினரின் பொழுதுபோக்கு அம்சங்கள் என அனைத்திலும் இளம் தலைமுறையைச் சீரழிக்கும் அனைத்து அம்சங்களும் கலந்து காணப்படுகின்றன.\nஇவற்றில், இந்தப் பிப்ரவரி 14 ஆம் நாளைக் கொண்டாடுவதற்குச் சூட்டப்பட்ட நாமகரணமும் ஒன்று. ஆசிரியர்களைக் க���ுரவிக்க ‘ஆசிரியர் தினம்’, தாய்மார்களைக் கவுரவிக்க ‘அன்னையர் தினம்’, சுற்றுப்புறச் சூழலின் முக்கியத்துவத்தை உணர்ந்த ‘சுற்றுப்புறச் சூழல் தினம்’ என ஓராண்டில் கிட்டத்தட்டப் பாதி நாட்களுக்கு ஒவ்வொரு பெயரிட்டு நினைவு கூர்வதற்கு இடையில், காதலர்களை மகிமைப் படுத்தக் ‘காதலர் தின’மாம்\nபொதுமக்களுக்குத் தீமை விளைவிக்கக் கூடியது என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் “புகை பிடிப்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு” முத்திரையுடன் புகைப்பொருட்களை விற்கவும் தனி மனிதனுக்கும் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் சாபக்கேடானது என நன்றாகத் தெரிந்திருந்தும் “பார் வசதியுடன் கூடிய மது விற்பனைச் சாலைகளை” அரசே நடத்த ஏற்பாடு செய்தும் சமூக வாழ்வையே சீர்குலைக்கக்கூடிய மிகப்பெரிய உயிர்க்கொல்லி வைரஸ் தொழிற்சாலை எனத் தெரிந்திருந்தும் ‘ரெட் லைட் ஏரியா’ என்ற பெயரில் லைசன்ஸ் கொடுத்து விபச்சாரம் செய்யவும் அனுமதி வழங்குகின்ற “மக்களைப் பாதுகாக்கும்(” முத்திரையுடன் புகைப்பொருட்களை விற்கவும் தனி மனிதனுக்கும் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் சாபக்கேடானது என நன்றாகத் தெரிந்திருந்தும் “பார் வசதியுடன் கூடிய மது விற்பனைச் சாலைகளை” அரசே நடத்த ஏற்பாடு செய்தும் சமூக வாழ்வையே சீர்குலைக்கக்கூடிய மிகப்பெரிய உயிர்க்கொல்லி வைரஸ் தொழிற்சாலை எனத் தெரிந்திருந்தும் ‘ரெட் லைட் ஏரியா’ என்ற பெயரில் லைசன்ஸ் கொடுத்து விபச்சாரம் செய்யவும் அனுமதி வழங்குகின்ற “மக்களைப் பாதுகாக்கும்(\n“என் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும்” என்ற எதிர்பார்ப்புடன் தன் பிள்ளைகளின் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்யும் பெற்றோர்கள்தாம் இவ்விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இஸ்லாமியக் கலாச்சாரத்திற்கு மட்டுமின்றி, பண்பாட்டைப் பேணுகின்ற எந்தக் கலாச்சாரத்துக்கும் எவ்வகையிலும் ஒவ்வாத இந்த ஆபாச தினச் சிந்தனையில் உள்ள தீமைகளைக் குறித்த போதிய அறிவு பெற்றோர்களுக்கு இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் பள்ளிப்பருவத்தையும் விட்டு வைக்காத இந்தக் கேடுகெட்ட கலாச்சாரச் சீரழிவில் விழுந்து விடாமல் வளரும் தலைமுறையைக் காக்க இயலும்.\nபண்டைய ரோமர்கள் கொண்டாடிய ஒரு பண்டிகையின் மாற்று உருவே ‘���ாலண்டைன்” என்ற ஒருவரின் பெயரால் இன்று கொண்டாடப்படும் இந்த ஆபாச தினம்.\nஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அவனுக்குக் கொண்டாடுவதற்கு இரு பண்டிகைகள் மட்டுமே உண்டு. இவையன்றி வேறு எதற்காகவும் எந்த ஒரு நாளையும் கொண்டாடுவது மார்க்கம் அனுமதிக்காத செயலே. மார்க்கம் அனுமதிக்காக ஒன்றைச் செய்பவன் அழிவை நோக்கிச் செல்கின்றான் என்பது தூதரது எச்சரிக்கையாகும்.\n“மாற்றுமத கலாச்சாரத்தைப் பின்பற்றுபவன் என்னைச் சார்ந்தவன் அல்லன்” எனவும் “மாற்றுக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் அவர்களாகவே மாறி விடுகின்றனர்” எனவும் அறிவுறுத்திய தூதரின் சொற்களை மனதில் இருத்துபவர்கள், இத்தகைய மார்க்கம் காட்டாத மாற்றாரின் கலாச்சாரத்திலிருந்து விலகியே இருப்பர்.\n, அன்னியப் பெண்ணைப் பார்க்கும் (இயல்பான) உமது முதல் பார்வை உம்முடையதாகும். (கூர்த்த) இரண்டாவது பார்வை ஷைத்தானுடையதாகும்” என அந்நியப் பெண்களைப் பார்ப்பதைக்கூட தூதர் தடை செய்திருக்கும் பொழுது, மனைவியர் அல்லாத மாற்றுப் பெண்களுடன் இத்தகைய ஆபாச தினக் கொண்டாட்டங்களைப் பூங்கொத்துக் கொடுத்தும் வாழ்த்து அனுப்பியும் கொண்டாடும் இளைய தலைமுறைகள், ஷைத்தானுடன் ஒப்பந்தம் செய்து நரகத்தை நோக்கித் தமது பயணங்களை அமைத்துக் கொள்கின்றனர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nஅந்நியப் பெண்களுக்கு முன்பாக, “முஃமினான ஆண்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்” என்பது படைத்தவனின் கட்டளையாகும். இத்தகைய உயர்ந்த, தூய்மையான வாழ்க்கை முறையைக் கற்பித்துத் தரும் இஸ்லாமிய மார்க்கத்தை வாழ்க்கை நெறியாகப் பின்பற்றும் முஸ்லிம்கள், அந்நியப் பெண்டிருடன் அனுமதியற்ற உறவுகளைக் கொள்ள வழிகோலும் இத்தகையக் கலாச்சாரச் சீரழிவுக் கொண்டாட்டங்களின் பக்கம் செல்லாமல் இருப்பதோடு, சமூகத்தைச் சீரழிக்கும் இத்தகைய அனுமதிகளுக்கு எதிராக போராடவும் முன்வரவேண்டும்.\n“முஃமினான பெண்கள், அவர்களது தலை முந்தானைகளைக் கொண்டு மார்பை மறைத்துக் கொள்ளட்டும்“, என்றும் “அவர்கள் கண்ணியமானவர்களாக அறியும் பொருட்டு, அவர்கள் (அவசியமின்றி) வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம்” எனறும் அல்லாஹ் அறிவுரை பகர்கின்றான்.\n“உலகில் செல்வங்களிலேயே மிக உயர்ந்த செல்வமாக நல்லொழுக்கப் பெண்ணை” இஸ்லாம் காண்கின்றது.\nஇவ��வாறு ஆண்களையும் பெண்களையும் கண்ணியமான வாழ்க்கை வாழப் பணிக்கும் தத்துவங்களை உள்ளடக்கிய இஸ்லாம், உலகின் அமைதியான வாழ்வுக்கும் சுபிட்சமான சமூக கட்டமைப்பிற்கும் உத்தரவாதம் வழங்கும் ஒரே மார்க்கம் எனலாம். இத்தகைய உயர்ந்த வாழ்க்கைத் தத்துவங்களை உள்ளடக்கிய இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகக் கொண்டவர்கள், தெரிந்துக் கொண்டே இந்த ஆபாசதினத்தை அங்கீகரிக்கவும் கொண்டாடவும் அதில் இணையவும் முன்வரக் கூடாது; முன்வரமாட்டார்கள்.\n : சுவனப்பாதை மாத இதழ் நடத்தும் கட்டுரைப் போட்டி.\nமுந்தைய ஆக்கம்மண்ணறையை நோக்கி மாலேகோன் விசாரணை\nஅடுத்த ஆக்கம்சத்தியமார்க்கம்.காம் நடத்திய 2008-09 கட்டுரைப் போட்டி முடிவுகள்\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nசத்தியமார்க்கம் - 03/09/2013 0\nஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. நான் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுள்ளேன். என் மனைவி மற்றும் பிள்ளைகள் இதுவரை இஸ்லாத்தை ஏற்கவில்லை. என் குழந்தைகள் என்னை இப்போது வெறுக்கிறார்கள். என் முகத்தைக்கூட பார்ப்பதில்லை. ஆனால்,...\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nமுஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா\nதேர்தல் இலக்கும், முஸ்லீம் அமைப்புகளின் அணுகுமுறையும்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசத்தியமார்க்கம் - 14/12/2020 0\nஆயிரம் பேரு சேர்ந்தாலே பஸ்ஸ எரிப்பாங்க பதினெட்டு நாளாச்சி, ஒரு சின்ன கண்ணாடி கூட ஒடபடலே பதினெட்டு நாளாச்சி, ஒரு சின்ன கண்ணாடி கூட ஒடபடலே https://www.youtube.com/watch\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nஒஸாமா பின் லாடன் வாஷிங்டனில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B8%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AA/94-200906", "date_download": "2021-03-09T04:40:33Z", "digest": "sha1:7MN5VAANTSQGX6X3H4YYRMFO6ANG5I45", "length": 8564, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || குடும்பஸ்தர் சடலமாக மீட்பு TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வடமேல்-வடமத்தி குடும்பஸ்தர் சடலமாக மீட்பு\nசிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பகெலேயாய, கரவிடாகார பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டுத் தோட்டமொன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம், சிலாபம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.\nதிங்கட்கிழமை மாலை 4 மணியளவில் இது தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், துன்னான, ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சோமசிறி விஜேசிங்க (வயது 74) என்ற நபரின் சடலத்தை மீட்டுள்ளனர்.\nபின்னர், சம்பவ இடத்தில் இடம்பெற்ற நீதவான் விசாரணைகளின் பின்னர், பிரேத பரிசோதனைக்காக, சிலாபம் வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் கூறினர்.\nதற்கொலை செய்துகொண்ட நிலையிலேயே, குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்ட பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபெண்ணின் DNA அறிக்கை வௌியானது\nகுவைட் சென்றிருந்த 118 பேர் நாடு திரும்பினர்\nபரீட்சை மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது\nமானியம் தொடர்பான பிரதமரின் ஆலோசனை\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்த்\nமாஸ்டரால் மாளவிகா மோகனன் உருக்கம்\nஅந்த படத்துக்கு அப்புறம் அழகாகிவிட்டதாக கூறும் அஞ்சலி\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/india/03/181431?ref=archive-feed", "date_download": "2021-03-09T03:36:55Z", "digest": "sha1:EKXRIYYC5BYK4ZNDTIHWO45Q4AG6B3TL", "length": 7945, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "170 அடி உயர நீர் வீழ்ச்சியிலிருந்து விழுந்து இறந்த நபர்: அதிர்ச்சி வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n170 அடி உயர நீர் வீழ்ச்சியிலிருந்து விழுந்து இறந்த நபர்: அதிர்ச்சி வீடியோ\nசமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஒரு நபர் இந்தியாவின் கர்நாடகத்திலுள்ள Gokak நீர்வீழ்ச்சியின் உச்சியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த காட்சி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nRamjan Usman Kagji (35) என்னும் அந்த நபர் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக நீர் வீழ்ச்சியின் உச்சிக்கு செல்கிறார்.\nஅவரது நண்பர்கள் நல்ல ஒரு இடத்தில் நிற்கும்படி அவரிடம் கூற, அவர் சற்று நகர்ந்து இன்னொரு இடத்தில் நின்று போஸ் கொடுக்க முயல்கிறார்.\nஎதிர்பாராத விதமாக கால் சறுக்க அவர் மக்கள் கண் முன்பாகவே 170 அடி உயரத்திலிருந்து கீழே விழுகிறார்.\nஅவரும் அவரது நண்பர்களும் மது அருந்தியிருந்ததாக கூறப்படும் நிலையில் மற்றவர்கள் எச்சரித்தும் உயரமான அந்த இடத்திற்கு சென்று ஆபத்தான முறையில் படம் எடுக்க முயற்சித்துள்ளார்கள்.\nஇதில் மோசமான விடயம் என்னவென்றால் இதுவரை Ramjan Usmanஇன் உடல் கிடைக்கவில்லை என்பதுதான்.\nஇந்த சம்பவத்தைத் தொடர்ந்து பொலிசார் அப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லாத வகையில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1154359", "date_download": "2021-03-09T04:18:22Z", "digest": "sha1:C4DCZX5EXSWVE4R6RPDIJEKP5PL5RICS", "length": 4357, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அடையாளப்பொருள் நம்பிக்கை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"அடையாளப்பொருள் நம்பிக்கை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:21, 4 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்\n24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: ky:Фетишизм\n14:08, 20 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: tg:Фетишизм)\n05:21, 4 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJackieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கி இணைப்பு: ky:Фетишизм)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/mitsubishi-pajero/pajero-sports-4x4-the-king-28115.htm", "date_download": "2021-03-09T04:39:54Z", "digest": "sha1:OEBRCRAB2QVWP2CRGNL6ZEKD3LXQMM4G", "length": 6667, "nlines": 183, "source_domain": "tamil.cardekho.com", "title": "பாஜிரோ ஸ்போர்ட்ஸ் 4x4 the king - User Reviews மிட்சுபிஷி பஜெரோ விளையாட்டு 28115 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மிட்சுபிஷி பாஜிரோ\nமுகப்புபுதிய கார்கள்மிட்சுபிஷி பஜெரோ விளையாட்டுமிட்சுபிஷி பாஜிரோ ஸ்போர்ட் மதிப்பீடுகள்பாஜிரோ ஸ்போர்ட்ஸ் 4x4 The King\nபாஜிரோ ஸ்போர்ட்ஸ் 4x4 The King\nWrite your Comment on மிட்சுபிஷி பாஜிரோ\nமிட்சுபிஷி பஜெரோ விளையாட்டு பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பாஜிரோ ஸ்போர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பாஜிரோ ஸ்போர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 25, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 05, 2021\nஎல்லா உபகமிங் மிட்சுபிஷி கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/sports/other-sports/asian-champions-trophy-india-held-1-1-by-south-korea/articleshow/54999848.cms", "date_download": "2021-03-09T04:29:57Z", "digest": "sha1:HOAATDJW6YXO7PCTKXH34AP35653TYDH", "length": 10842, "nlines": 96, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "ஆசிய சாம்பியன்ஸ் டிராபி : ‘டிரா’வில் முடிந்த இந்தியா, தென் கொரியா போட்டி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி : ‘டிரா’வில் முடிந்த இந்தியா, தென் கொரியா போட்டி\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதிய போட்டி ‘டிரா’வில் முடிந்தது.\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி : ‘டிரா’வில் முடிந்த இந்தியா, தென் கொரியா போட்டி\nகுவாந்தான்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதிய போட்டி ‘டிரா’வில் முடிந்தது.\nமலேசியாவின் குவாந்தான் மாவட்டத்தில் ஆசிய அணிகள் மட்டும் பங்கேற்கும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கித்தொடர் நடக்கிறது. இதில் இன்று நடந்த லீக் போட்டியில் இந்தியா, தனது இரண்டாவது லீக் போட்டியில், தென் கொரியாவை எதிர்கொண்டது.\nஇதில் துவக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக போராடினர். இதற்கு பலனாக தென் கொரிய அணிக்கு போட்டியின் 11வது நிமிடத்தில், ஜியாங் முதல் கோல் அடித்தார். இதற்கு இந்திய வீரர், லலித் உபாதே பதிலடி கொடுத்தார். இதையடுத்து போட்டி 1- 1 என சமநிலையை எட்டியது.\nஇதன்பின் இரண்டாவது பாதியில் இரு அணிவீரர்களும் கோல் அடிக்க எவ்வளவோ போராடினர். ஆனால், இறுதி வரை இரு அணி வீரர்களாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.\nஇதையடுத்து இறுதியில் போட்டி 1-1 என்ற கோல்கணக்கில் டிராவில் முடிந்தது.\nஇதுவரை பங்கேற்றுள்ள இந்திய அணி, 1 வெற்றி, 1 டிரா என 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் மலேசிய அணி உள்ளது. இந்திய அணி, நாளை நடக்கவுள்ள அடுத்த லீக் போட்டியில் தனது பரமஎதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\n���லக கோப்பைக்காக ஓநாயை தேர்ந்தெடுத்த ரஷ்யா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\n‘டிரா’ தென் கொரியா. டிராபி சாம்பியன்ஸ் இந்தியா ஆசிய South Korea India Champions Trophy Asian\nசினிமா செய்திகள்அனுபமா இல்லை சஞ்சனா கணேசனை திருமணம் செய்யும் பும்ரா\nடெக் நியூஸ்#MonsterReloaded சவால் - விஞ்சியது M12: Samsung அதன் Galaxy M12 பேட்டரியை தீர்க்குமாறு பிரபலங்களிடம் சவால்\nசெய்திகள்Pandian Stores பார்வதியின் உடல் நிலை பற்றிய உண்மையை உளறிவிடும் மீனா.. அதிர்ச்சியில் முல்லை\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nவேலூர்சூட்டோடு சூடாக காரில் சென்ற கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த சூப்பர் போலீஸ்\nதிருநெல்வேலிமீன் வியாபார காசெல்லாம் தேர்தல் எனக் கேரள எல்லையில் அரசு பறிமுதல்\nசெய்திகள்பாக்யராஜ் கையில் குழந்தையாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை\nஐபிஎல்தோனியை இப்படி வழி அனுப்பி வைக்க முடியாதா\n அப்போ இது கட்டாயம் வேண்டுமாம்\nசெய்திகள்மக்கள் நீதி மய்யம் தொகுதி உடன்பாடு: கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை\nஉறவுகள்உங்களுக்கு பிடிச்சவங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும்னா எப்படிலாம் கேட்கலாம்... இதோ 5 சிம்பிள் வழிகள்...\nடெக் நியூஸ்அடுத்த அப்டேட் வந்தால் இந்த போன்களில் WhatsApp வேலை செய்யாது\nபோட்டோஸ்2021 வைரல் மகளிர் தின மீம்ஸ் & வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்\nடெக் நியூஸ்நடக்கும் Flipkart Sale-ல மிஸ் பண்ணவே கூடாத 8 மொபைல் ஆபர்கள்\nஉறவுகள்உடலுறவில் அதிக இன்பமும் முழு திருப்தியும் உச்சமும் கொடுக்கும் இரண்டு பொசிஷன்கள் எவை தெரியுமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/sports/other-sports/juventus-won-the-supercoppa-cristiano-ronaldo-greatest-ever-goal-scorer/articleshow/80386928.cms", "date_download": "2021-03-09T05:07:07Z", "digest": "sha1:NKUXALAIGEAC5GPX2IT7DPTNRNGVCYFG", "length": 14067, "nlines": 96, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசாதனை படைத்த ரொனால்டோ: கோப்பையை வென்ற யுவண்டஸ்\nஇத்தாலியன் சூப்பர் கோப்பையை வென்றது நடப்பு சாம்பியன் யுவண்டஸ்.\nஇத்தாலியன் சிரி அ வென்ற அணிக்கும் கோப்பா இத்தா���ியா வென்ற அணிக்கும் இடையே நடைபெறும் இந்த கோப்பையின் ஐம்பத்தி மூன்றாம் ஆண்டு இது. தொடர்ச்சியாக கடந்த எட்டு ஆண்டுகள் இந்த கோப்பையில் பங்குபெற்ற யுவண்டஸ் அணிக்கு இது ஒன்பதாவது முறை.\nமறுமுனையில் 2014 ஆம் ஆண்டிற்குப் பின் இந்த கோப்பையில் பங்கு பெறுகிறது நாப்பொலி அணி. சென்ற வாரம் இன்டர் அணியுடன் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்று ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த யுவண்டஸ் அணிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று மீண்டு வர ஒரு அருமையான வாய்ப்பாக பார்க்கப்பட்டது. இரு அணிகளும் சம பலம் கொண்ட அணி என்பதால் ஆட்டத்தில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டத.\nஅதைப்போலவே துவக்கத்திலிருந்து இரண்டு அணிகளும் மாறி மாறி தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். அதைப்போலவே இரு அணிகளும் தடுப்பு ஆட்டத்தின் சிறப்பாக செயல்பட்டனர். முதல்பாதியில் இரு அணிகளும் சரிசமமாக ஆடினர். யுவண்டஸ் அணி சார்பாக ரொனால்டோ, பெண்டக்கர் ஆகியோர் நாப்பொலி அணியின் கோல்கீப்பர் ஆன ஆஸ்பினாவை தொடர்ந்து சோதித்தனர். இருப்பினும் முதல்பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் 0-0 என்ற கோல் கணக்கில் முடிவு பெற்றது. முதல்பாதியில் இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டாலும் பெரிய அளவில் வாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை.\nசாம்பியன்ஸ் லீக் 2020ஆம் ஆண்டின் சிறந்த 11 வீரர்கள் தேர்வு\nமுதல் பாதியை போலவே இரண்டாம் பாதியிலும் தொடர்ச்சியாக இரு அணிகளும் தாக்குதலில் ஈடுபட்டது, இருப்பினும் இரு அணிகளின் தடுப்பு ஆட்டமும் சிறப்பானதாக அமைய இரண்டாம் பாதியிலும் இரு அணிகளும் பெரிய அளவில் வாய்ப்பு ஏற்படுத்தவில்லை. ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் யுவண்டஸ் அணிக்கு கிடைத்த கார்னரின் மூலம் அணியின் நட்சத்திர வீரரான ரொனால்டோ கோல் அடித்து யுவண்டஸ் அணியை முன்னிலை பெறச் செய்தார். அவர் அடித்த இந்த கோலின் மூலம் உலக கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரரான பீகானின் சாதனையை முறியடித்தார்.\nஇதனால் ஆட்டத்தில் வேகம் எடுத்த நாப்பொலி அணியினருக்கு ஆட்டத்தின் என்பதாவது நிமிடத்தில் ஒரு பெனால்டி கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத அணியின் கேப்டன் இன்சின் அதைத் தவற விட்டார். ஆட்டத்தின் கடைசி தருணத்தில் இதைப்போன்று வாய்ப்புகள் கிடைப்பது கடினம். இந���த பெனால்டியை தவற விட்டதற்கு தக்க தண்டனை கொடுத்தது யுவண்டஸ் அணி. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் யுவண்டஸ் அணியின் ஸ்ட்ரைக்கரான மொராட்டா ஒரு கோல் அடிக்க 2-0 என்ற கோல் கணக்கில் யுவண்டஸ் அணி வெற்றி பெற்றது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்த கோப்பையின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த யுவண்டஸ் அணியின் ஐந்தாவது கோப்பையாக இது அமைந்தது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஆல்ஃபா ரோமியோவின் புதிய கார் விரைவில் மக்கள் கண்முன்னால்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nரொனால்டோ யுவண்டஸ் நாப்பொலி சூப்பர் கோப்பை இத்தாலி Napoli Juventus Italian Super Cup Cristiano Ronaldo\nசினிமா செய்திகள்தேர்தல் நேரத்தில் வம்பு எதுக்கு: டாக்டர் ரிலீஸை தள்ளிப் போடும் சிவகார்த்திகேயன்\nடெக் நியூஸ்#MonsterReloaded சவால் - விஞ்சியது M12: Samsung அதன் Galaxy M12 பேட்டரியை தீர்க்குமாறு பிரபலங்களிடம் சவால்\nசினிமா செய்திகள்குடிபோதையில் ஜெயம் ரவி மனைவியுடன் மல்லுக்கட்டிய தனுஷ்\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: இன்னைக்கு தைரியமா டேங்க் ஃபுல் பண்ணலாம்\nசெய்திகள்லேப் டாப் வாங்கிக் கொடுத்தது சந்தியா தான்.. ராஜா ராணி 2ல் வெடித்த புது பிரச்சனை\nசெய்திகள்புகழ் கார் வாங்கிட்டாரு, ஆனா பாலா வாங்கலையே.. மீமுக்கு புகழ் சொன்ன பதில்\nசெய்திகள்சசிகலா இங்கே ரஜினி எங்கே\nசெய்திகள்மக்கள் நீதி மய்யம் தொகுதி உடன்பாடு: கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை\n நிறைவேற்றும் இபிஎஸ், தடுக்கும் ஓபிஎஸ்\nபோட்டோஸ்2021 வைரல் மகளிர் தின மீம்ஸ் & வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்\nடெக் நியூஸ்அடுத்த அப்டேட் வந்தால் இந்த போன்களில் WhatsApp வேலை செய்யாது\nஉறவுகள்உங்களுக்கு பிடிச்சவங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும்னா எப்படிலாம் கேட்கலாம்... இதோ 5 சிம்பிள் வழிகள்...\nஉறவுகள்உடலுறவில் அதிக இன்பமும் முழு திருப்தியும் உச்சமும் கொடுக்கும் இரண்டு பொசிஷன்கள் எவை தெரியுமா\nவார ராசி பலன்இந்த வார ராசிபலன் மார்ச் 8 முதல் 14 வரை - கும்பத்தில் நிகழும் 3 கிரகங்களின் சேர்க்கை\nமுக்கிய ச��ய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnaduflashnews.com/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/list-of-banks-helpline-number-issuing-fastagfastag-availability-bank-lists/4589/", "date_download": "2021-03-09T04:05:38Z", "digest": "sha1:CVDQW5ALQ2LKNG4VU5LDOLHEKXUVC6FE", "length": 5638, "nlines": 125, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "List of banks & helpline number issuing FASTag|FASTAG availability Bank Lists | Tamilnadu Flash News", "raw_content": "\nபாருங்க: WhatsApp GROUP-ல் இனி யாரையும் எளிதில் சேர்க்க முடியாது\n 2 மடங்கு டோல் கட்டணம் செலுத்த நேரிடும்\nNext articleஃபாஸ்ட் டேக் என்றால் என்ன\nயுட்யூப் பார்த்து பிரசவம்… குழந்தைக்கும் தாய்க்கும் ஏற்பட்ட கதி \nஇன்று மஹா கால பைரவாஷ்டமி\n71 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் திருமணம்\nசிசிடிவி கேமாரா- 1.5 லட்சம் நிதி உதவி செய்த 3 ஆம் வகுப்பு சிறுமி\nநான் என்ன தப்பு செஞ்சேன்.. வனிதாவால் கதறியழும் ஷெரின் (வீடியோ)\nசென்னையில் ஏப்ரல் 21ஆம் தேதிக்கான கொரொனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டது\nமோடி சொல்லுவதை கேளுங்க #ஜனதாகற்ஃபியு குறித்து – டுவிட்டரில் தனுஷ்\nநடிகர் சதீஷ் எடுத்த அழகிய புகைப்படம்\nரஜினி ஸ்டைலில் விவேக் கலக்கும் வீடியோ\nராஷிகண்ணாவின் மகளிர் தின வாழ்த்து\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nவிஸ்வாசம் செய்த சாதனை.. இந்த வருட ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் முதலிடம்…\nபுதிய பாடத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.. இல்லையேல் போராட்டம்… ஸ்டாலின் அறிவிப்பு\nஎன் வேலையை தொந்தரவு செய்கிறார்கள் – பிரசாத் ஸ்டுடியோ மீது இளையராஜா புகார்\nலாஸ்லியாவிடம் நான் அறை வாங்க விரும்புகிறேன் – கவினின் நண்பர் டிவிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.arusuvai.com/tamil/node/28806", "date_download": "2021-03-09T04:42:41Z", "digest": "sha1:XDOCWSQPXKANTV5CHHQI7E5IOYMVR2YD", "length": 7006, "nlines": 120, "source_domain": "www.arusuvai.com", "title": "குட்டிக் குட்டி கோலங்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநேர்ப்புள்ளி, 3 புள்ளி - 3 வரிசையிலான குட்டிக் ���ோலங்கள். சிக்குக் கோலங்கள், பார்டர் கோலங்கள் வரைவதற்கு இது அடிப்படையாக இருப்பதால், இது போன்ற சிறிய வகைக் கோலங்களை முதலில் முயற்சித்தால், பெரிய சிக்குக் கோலங்கள் போடுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.\nசூப்பர். இது தான் நம்ம சாய்ஸ் ;) சின்ன சின்ன கோலம். நான் பொதுவா கோலம் போடுவதில்லை, வேலை ஆள் தான் போடுவாங்க. கேட் உள்ள இருக்க தரை போட வசதிபடுறதில்லை, ஓடு போல பதித்திருக்காங்க. வெளி வாசல் போய் போட சங்கடம். கூடவே போடவும் கைகள் தோதுபடுவதில்லை. பேனா கொடுத்தா வரைவேன். அழகா இருக்கு, அம்மாக்கு காட்டனும் உங்க எல்லா கோலமும். அம்மா பெரிய நோட் வெச்சுருக்காங்க பைண்ட் பண்ணி கோலத்துக்குன்னு. ப்ரிண்ட் பண்ண புக் போல இருக்கும் அவங்க போட்டு வைப்பது.\nஇதுக்கு சிக்கு கோலம் என்றா சொல்லுவீங்க அப்ப புள்ளிக் கோலம் எது\nபேர் தெரியாமலே இந்த ஸ்டைல் கோலம்தான் போட்டுட்டு இருக்கேன் எப்பவும். என் ஃபேவரிட் பார்டர் கோலம் &... ;) ச்சக்கப்ளாஸ் கோலம். இது என்னவா இருக்கும் முடிஞ்சா கண்டுபிடிங்க சுபத்ரா. ;D\nசிக்கு கோலம் சூப்பர், ரொம்ப எளிமையாக போடும் விதமாக உள்ளது. மாலை நேரத்தில் எங்க வீட்டில் அதிகமாக இந்த கோலம் தான் போடுவோம்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chinabbier.com/ta/dp-led-shoebox-fixture.html", "date_download": "2021-03-09T05:02:47Z", "digest": "sha1:SO2O4A2JKXA5DIE2P53LXLTW6HK7CXKA", "length": 40763, "nlines": 401, "source_domain": "www.chinabbier.com", "title": "சீனா யுஎஃப்ஒ எல்இடி லைட், எல்இடி ஷூ பாக்ஸ் ஃபிக்ஸ்சர், எல்இடி போஸ்ட் டாப் லைட், எல்இடி கார்ன் லைட் உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nLed Shoebox Fixture - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த Led Shoebox Fixture தயாரிப்புகள்)\nபேக்கேஜிங்: 1pcs / ctn\n400W -500w உலோக halide & அதிக அழுத்தம் சோடியம், நிறைய பேக்கிங், சாலைகள், கார் சரியான 240k வரை, 240w வரை, 240w வரை 20% / 50% / 75% / 100% வயர்லெஸ் ரிமோட் கண்ட்ரோல், முகவர்கள் மற்றும் பூங்காக்கள். 240W எல்இடி ஷூபாபேக்ஸ் ஃபிக்ஸ்டர் BBier இலிருந்து 1000W மெட்டல் ஹாலைட் மற்றும் உயர் அழுத்தம் சோடியம் ஷோபாக்ஸ�� லைட்ஸில்...\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nசேமிப்பு ஆற்றல்: உயர் lumens திறன் 135lm / வாட், 1000W HPS / MH மாற்று மூலம் பிரபஞ்சம் 300W லெட் Shoebox Fixture சூப்பர் பிரகாசமான. நீண்ட வாழ்நாள்: Bbier Led Shoebox லைட் ஃபிக்ஷூர் நல்ல heatsink வடிவமைப்பு வாழ்நாள் 50,000 மணி நேரம் மதிப்பிடப்பட்டது. எளிதாக நிறுவல்: Bbier 300 வாட் லெட் ஷூக்காக்ஸ் Fixture எங்கள்...\n150W லெட் ஷூப் பாக்ஸ் ஸ்ட்ரீட் லைட் ஃபிஃகெச்சர்ஸ்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W லெட் ஷூப் பாக்ஸ் ஸ்ட்ரீட் லைட் ஃபிஃகெச்சர்ஸ் சேமிப்பு ஆற்றல்: அதிக lumens திறன் 135lm / வாட், 400W HPS / MH மாற்றுடன் BBier 150W லெட் ஷூபெக்ஸ் தெரு சூப்பர் பிரகாசமான. நீண்ட வாழ்நாள்: Bbier Led Street Light Fixtures வாழ்நாள் 50,000 மணி நேரம் மதிப்பிடப்பட்டது நல்ல heatsink வடிவமைப்பு. எளிதாக நிறுவல்: பிபிஐ 150 வாட்...\nஅலுமினியம் அலாய் தெரு விளக்கு 150W தலைமையிலானது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\nஅலுமினியம் அலாய் தெரு விளக்கு 150W தலைமையிலானது சேமிப்பு ஆற்றல்: அதிக lumens திறன் 135lm / வாட், 400W HPS / MH மாற்று பதிலாக Bbier 150W Led தெரு ஒளி சூப்பர். நீண்ட வாழ்நாள்: Bbier Led shoebox லைட் நல்ல heatsink வடிவமைப்பு வாழ்நாள் 50,000 மணி நேரம் மதிப்பிடப்பட்டது. எளிதாக நிறுவல்: Bbier Led Shoebox Fixtures எங்கள்...\nதலைமையிலான தெரு ஷோபாப் லைட் ஆற்றல் சேமிப்பு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\nதலைமையிலான தெரு ஷோபாப் லைட் ஆற்றல் சேமிப்பு சேமிப்பு ஆற்றல்: Bbier வழிவகுத்தது தெரு shoebox உயர் lumens சிறந்த 135lm / வாட், 400W HPS / MH மாற்று மூலம் சூப்பர் பிரகாசமான. நீண்ட வாழ்நாள்: Bbier Led shoebox லைட் நல்ல heatsink வடிவமைப்பு வாழ்நாள் 50,000 மணி நேரம் மதிப்பிடப்பட்டது. எளிதாக நிறுவல்: பிபிஎர் லெட் தெரு...\nIP65 150W வழிவகுத்தது தெரு விளக்கு திருத்தம்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\nIP65 150W வழிவகுத்தது தெரு விளக்கு திருத்தம் சேமிப்பு ஆற்றல்: Bbier 150W வழிவகுத்தது தெரு விளக்கு உயர் lumens சிறந்த 135lm / வாட், 400W HPS / MH மாற்று மூலம் சூப்பர் பிரகாசமான. நீண்ட வாழ்நாள்: Bbier Led shoebox அங்கமாகி நல்ல heatsink வடிவமைப்பு வாழ்நாள் 50,000 மணி நேரம் மதிப்பிடப்பட்டது. எளிதாக நிறுவல்: பிபிஎர் லெட்...\nதலைமையிலான பார்க்கிங் ஒளி 150W தெரு விளக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\nதலைமையிலான பார்க்கிங் ஒளி 150W தெரு விளக்கு சேமிப்பு ஆற்றல்: பைபர் தலைமையிலான லாட் லைட் உயர் lumens சிறந்த 135lm / வாட், 400W HPS / MH மாற்று மூலம் சூப்பர் ப���ரகாசமான. நீண்ட வாழ்நாள்: Bbier 150W Led தெரு ஒளி நல்ல heatsink வடிவமைப்பு வாழ்நாள் 50,000 மணி நேரம் மதிப்பிடப்பட்டது. எளிதாக நிறுவல்: பிபிஎர் லெட் தெரு Fixtures...\nலெட் ஷூப் பாக்ஸ் லாட் லைட் ஏரியா லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\nலெட் ஷூப் பாக்ஸ் லாட் லைட் ஏரியா லைட் சேமிப்பு ஆற்றல்: ஷெபோ பாக்ஸ் லாட் லைட்டை Bbier வழிவகுத்தது உயர் lumens சிறந்த 135lm / வாட், 400W HPS / MH மாற்று மூலம் சூப்பர் பிரகாசமான. நீண்ட வாழ்நாள்: Bbier Parking Lot லைட் நல்ல heatsink வடிவமைப்பு வாழ்நாள் 50,000 மணி நேரம் மதிப்பிடப்பட்டது. எளிதாக நிறுவல்: பிபிஎர் லெட் ஏரியா...\nதலைமையிலான லாட் லைட் 150w ஷோய்பாக்ஸ் துருவ ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\nதலைமையிலான லாட் லைட் 150w ஷோய்பாக்ஸ் துருவ ஒளி சேமிப்பு ஆற்றல்: ஷெபோ பாக்ஸ் லாட் லைட்டை Bbier வழிவகுத்தது உயர் lumens சிறந்த 135lm / வாட், 400W HPS / MH மாற்று மூலம் சூப்பர் பிரகாசமான. நீண்ட வாழ்நாள்: Bbier Parking Lot லைட் நல்ல heatsink வடிவமைப்பு வாழ்நாள் 50,000 மணி நேரம் மதிப்பிடப்பட்டது. எளிதாக நிறுவல்: பிபிஎர்...\nதலைமையிலான லாட் ஷோபோக்ஸ் லைட் 150W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\nதலைமையிலான லாட் ஷோபோக்ஸ் லைட் 150W சேமிப்பு ஆற்றல்: பைபர் தலைமையிலான லாட் ஷோக்ஸ் லைட் உயர் lumens சிறந்த 135lm / வாட், 400W HPS / MH மாற்று மூலம் சூப்பர் பிரகாசமான. நீண்ட வாழ்நாள்: Bbier 50,000 மணிநேர வாழ்நாள் வரை மதிப்பிடப்பட்ட ஷோபாக்ஸ் லைட் 150W நல்ல ஹெட்ச்சிங் வடிவமைப்பு. எளிதாக நிறுவல்: பிபிஎர் லெட் பகுதி துருவ...\n150 ஹெச்பி photocell கொண்டு பார்க்கிங் லாட் ஒளி வழிவகுத்தது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150 ஹெச்பி photocell கொண்டு பார்க்கிங் லாட் ஒளி வழிவகுத்தது எரிசக்தி சேமிப்பு: Bbier தலைமையிலான photocell உயர் லூமென்களை பயனுள்ள 135lm / வாட், 400W HPS / எம் எச் மாற்று சூப்பர் பிரகாசமான கொண்டு வாகனம் நிறுத்துமிடத்தில் ஒளி. நீண்ட வாழ்நாள்: Bbier 150W க்கு தலைமையிலான வாழ்நாள் 50,000 மணி மதிப்பிடப்படும் பார்க்கிங் ஒளி...\nவர்த்தக லீட் பகுதி துருவ ஒளி 150W மின்னழுத்தத்துடன்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\nவர்த்தக லீட் பகுதி துருவ ஒளி 150W மின்னழுத்தத்துடன் சேமிப்பு ஆற்றல்: Bbier வணிக பகுதி துருவ ஒளி வழிவகுத்தது உயர் lumens சிறந்த 135lm / வாட், 400W HPS / MH மாற்று மூலம் சூப்பர் பிரகாசமான. நீண்ட வாழ்நாள்: Bbier தலைமையிலான பார்க்கிங் பகுதியில் ஒளி நல்ல heatsink வடிவமைப்பு வாழ்நாள் 50,000 மணி நேரம் மதிப்பிடப்பட்டது....\nதலைமையிலான shoebox பகுதி ஒளி சக்தி 240W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\nதலைமையிலான shoebox பகுதி ஒளி சக்தி 240W சேமிப்பு ஆற்றல்: ஷிபாக்ஸ் பகுதி லைட் லைட் உயர் lumens சிறந்த 135lm / வாட், 700W HPS / MH மாற்று மூலம் சூப்பர் பிரகாசமான. நீண்ட ஆயுள்: 50,000 மணிநேர வாழ்நாள் வரை மதிப்பிடப்பட்ட BBier தலைமையிலான பகுதி துருவ ஒளி நல்ல ஹெட்ச்சிங் வடிவமைப்பு. எளிதாக நிறுவல்: Bbier லெட் shoebox லைட்...\nIP65 240W வாகன நிறுத்தம் ஒளியின் 130lm / w\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\nIP65 240W வாகன நிறுத்தம் ஒளியின் 130lm / w சேமிப்பு ஆற்றல்: பைபை லைட் வாகன நிறுத்தம் உயர் lumens சிறந்த 135lm / வாட், 700W HPS / MH மாற்று மூலம் சூப்பர் பிரகாசமான. நீண்ட வாழ்நாள்: Bbier 50,000 மணி நேரம் வாழ்நாள் காலமாக மதிப்பிடப்பட்டது shoebox தெரு ஒளி நல்ல heatsink வடிவமைப்பு வழிவகுத்தது . எளிதாக நிறுவல்: பிபிஎர்...\nPhotocell வழிவகுத்தது தெரு shoebox ஒளி 240W சீட்டு ஃபிட்டர்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\nPhotocell வழிவகுத்தது தெரு shoebox ஒளி 240W சீட்டு ஃபிட்டர் சேமிப்பு ஆற்றல்: Bbier photocell வழிவகுத்தது தெரு ஒளி உயர் lumens சிறந்த 135lm / வாட், 700W HPS / MH மாற்று மூலம் சூப்பர் பிரகாசமான. நீண்ட வாழ்நாள்: Bbier 50,000 மணிநேர வாழ்நாளில் மதிப்பிடப்பட்ட ஷோபாக்ஸ் லைட் 240W நல்ல ஹெட்சின்கின் வடிவமைப்பு. எளிதாக நிறுவல்:...\n150W photocell கொண்டு வாகன விளக்குகள் வழிவகுத்தது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W photocell கொண்டு வாகன விளக்குகள் வழிவகுத்தது சேமிப்பு ஆற்றல்: பைபர் தலைமையிலான லாட் லைட் உயர் lumens சிறந்த 135lm / வாட், 400W HPS / MH மாற்று மூலம் சூப்பர் பிரகாசமான. நீண்ட காலம்: 50,000 மணிநேர வாழ்நாள் வரை மதிப்பிடப்பட்ட பிபிஎர் பார்க் தெரு ஒளி நல்ல ஹெட்ச்சிங் வடிவமைப்பு. எளிதாக நிறுவல்: Bbier தலைமையிலான...\n150W தலைமையின் ஷோக்ஸ் பாக்ஸ் ஒளி உணரி கொண்டது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W தலைமையின் ஷோக்ஸ் பாக்ஸ் ஒளி உணரி கொண்டது எரிசக்தி சேமிப்பு: Bbier தலைமையிலான photocell உயர் லூமென்களை பயனுள்ள 135lm / வாட், 400W HPS / எம் எச் மாற்று சூப்பர் பிரகாசமான கொண்டு வாகனம் நிறுத்துமிடத்தில் ஒளி. நீண்ட வாழ்நாள்: Bbier 150W தலைமையிலான shoebox துருவ ஒளி நல்ல heatsink வடிவமைப்பு வாழ்நாள் 50,000 மணி நேரம்...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\nசேமிப்பு ஆற்றல்: Bbier photocell வழிவகுத்தது தெரு ஒளி உயர் lumens சிறந்த 135lm / வாட், 700W HPS / MH மாற்று மூலம் சூப்பர் பிரகாசமான. நீண்ட வாழ்நாள்: Bbier 50,000 மணிநேர வாழ்நாளில் மதிப்பிடப்பட்ட ஷோபாக்ஸ் லைட் 240W நல்ல ஹெட்சின்கின் வடிவமைப்பு. எளிதாக நிறுவல்: லைசன்ஸ் லைட் நிறுத்தம் லைட் எங்கள் அடாப்டருடன் பெருகிவரும்...\n100W தலைமையிலான shoebox தெரு விளக்கு சாதனங்கள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\nசேமிப்பு ஆற்றல்: பைபர் தலைமையிலான லாட் லைட் உயர் lumens சிறந்த 135lm / வாட், 400W HPS / MH மாற்று மூலம் சூப்பர் பிரகாசமான. நீண்ட வாழ்நாள்: Bbier 150W Led தெரு ஒளி நல்ல heatsink வடிவமைப்பு வாழ்நாள் 50,000 மணி நேரம் மதிப்பிடப்பட்டது. எளிதாக நிறுவல்: பிபிஎஸ் பார்க்கிங் shoebox அங்கமாகி வழிவகுத்தது எங்கள் அடாப்டருடன்...\n100W 5000k DLC ஷோ பாக் பாக்ஸிற்கு வழிவகுத்தது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\nசேமிப்பு ஆற்றல்: பைபர் தலைமையிலான லாட் லைட் உயர் lumens சிறந்த 135lm / வாட், 400W HPS / MH மாற்று மூலம் சூப்பர் பிரகாசமான. நீண்ட வாழ்நாள்: Bbier 150W Led தெரு ஒளி நல்ல heatsink வடிவமைப்பு வாழ்நாள் 50,000 மணி நேரம் மதிப்பிடப்பட்டது. எளிதாக நிறுவல்: பிபிஎஸ் பார்க்கிங் shoebox அங்கமாகி வழிவகுத்தது எங்கள் அடாப்டருடன்...\nETL DLC 100W LED ஷூபாஸ் பகுதி ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\nசேமிப்பு ஆற்றல்: பைபர் தலைமையிலான லாட் லைட் உயர் lumens சிறந்த 135lm / வாட், 400W HPS / MH மாற்று மூலம் சூப்பர் பிரகாசமான. நீண்ட வாழ்நாள்: Bbier 150W Led தெரு ஒளி நல்ல heatsink வடிவமைப்பு வாழ்நாள் 50,000 மணி நேரம் மதிப்பிடப்பட்டது. எளிதாக நிறுவல்: பிபிஎஸ் பார்க்கிங் shoebox அங்கமாகி வழிவகுத்தது எங்கள் அடாப்டருடன்...\n240W ஃபோட்டோசல் சென்சார் வெளிப்புற ஷூக்ஸ் பாக்ஸ் தெரு விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n240W ஃபோட்டோசல் சென்சார் வெளிப்புற ஷூக்ஸ் பாக்ஸ் தெரு விளக்குகள் சேமிப்பு ஆற்றல்: ஷிபாக்ஸ் தெரு விளக்கு தலைமையில் உயர் lumens சிறந்த 135lm / வாட், 700W HPS / MH மாற்று மூலம் சூப்பர் பிரகாசமான. நீண்ட ஆயுள்: 50,000 மணிநேர வாழ்நாள் வரை மதிப்பிடப்பட்ட BBier தலைமையிலான பகுதி துருவ ஒளி நல்ல ஹெட்ச்சிங் வடிவமைப்பு. எளிதாக...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\nETL DLC தலைமையிலான shoebox pole light 240W photocell சேமிப்பு ஆற்றல்: ஷிபாக்ஸ் தெரு விளக்கு தலைமையில் உயர் lumens சிறந்த 135lm / வாட், 700W HPS / MH மாற்று மூலம் சூப்பர் பிரகாசமான. நீண்ட ஆயுள்: 50,000 மணிநேர வாழ்நாள் வரை மதிப்பிடப்பட்ட Bbier தலைமையிலான பகுதி தெரு விளக்கு நல்ல ஹெட்ஸ்கின் வடிவமைப்பு. எளிதாக நிறுவல்:...\n150W எல்இடி லாட் ஷோபாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W எல்இடி லாட் ஷோபாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டுகள் சேமிப்பு ஆற்றல்: அதிக lumens திறன் 135lm / வாட், 400W HPS / MH மாற்றுடன் BBier 150W லெட் ஷூபெக்ஸ் தெரு சூப்பர் பிரகாசமான. நீண்ட வாழ்நாள்: Bbier Led shoebox லைட் ஃபிஃக்ட்ஸுகள் நல்ல ஹெட்ச்சிங்க் வடிவமைப்பு 50,000 மணி நேரம் வாழ்நாள் வரை மதிப்பிடப்பட்டது. எளிதாக நிறுவல்: பிபிஎஸ்...\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n200W Dimmable UFO லெட் பே லைட் பல்புகள் லெட்\n100W சுற்று லேட் உயர் பே லைட் மோஷன் சென்சார்\n100W வெளிப்புற லெட் ஷூப் பாக்ஸ் ஸ்ட்ரீட் பார்க்கிங் கேரேஜ் லைட்டிங்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2021 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2575657", "date_download": "2021-03-09T03:22:01Z", "digest": "sha1:TPXR2RTVUIBHZYKSAFXMFGSFLLH54Y3K", "length": 18041, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "தனிமைப்படுத்தப்பட்டவர்கள் நடமாட்டம் சாயல்குடியில் அதிகம் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ராமநாதபுரம் மாவட்டம் சம்பவம் செய்தி\nதனிமைப்படுத்தப்பட்டவர்கள் நடமாட்டம் சாயல்குடியில் அதிகம்\nநிவர்... புரிந்தது உன் பவர்\n15 மாதங்களுக்குப் பின் வெளிநாடு செல்கிறார் பிரதமர் மோடி மார்ச் 09,2021\nஆயிரம் ரூபாயும், அரசியல் தலைகளும் மார்ச் 09,2021\nகமல் கட்சி 154 தொகுதிகளில் போட்டி மார்ச் 09,2021\nஆண்டுக்கு ரூ.18,000 + ஆறு சிலிண்டர் திமுக.,வுக்கு போட்டியாக அதிமுக அறிவிப்பு ம��ர்ச் 09,2021\nதிராவிடத்தை பழனிசாமி அரசு மறந்துவிட்டது மார்ச் 09,2021\nசாயல்குடி,:சென்னை,மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சாயல்குடி பேரூராட்சிக்குட் பட்ட பகுதிகளுக்கு வந்து தொற்று கண்டறியப்பட்டால் தங்களை தனிமைப்படுத் திக்கொள்ள வேண்டும்என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.\nசாயல்குடி வணிகர் சங்கத்தை சேர்ந்த எம்.செந்தில் கூறியதாவது:சாயல்குடி நகர் பகுதியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு 20க்கும் மேற்பட்டோர் தொற்று உறுதியான நிலையில் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பில் உள்ள நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் முறையாக தனிமைப்படுத்தப்படவில்லை.கடைகளில் வியாபாரம் செய்கின்றனர். தெருக்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் சர்வ சாதாரணமாக நடமாடுகின்றனர்.\nசாயல்குடி பகுதியில் இவர்களால் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி யுள்ளது. கொரோனா நோயாளிகளின் வீடுகளை தனிமைப்படுத்தியும், குடும்ப உறுப்பினர் களை வெளியே விடாம லும் தடுக்க சுகாதாரத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் ராமநாதபுரம் மாவட்ட செய்திகள் :\n1.மார்ச் 1 முதல் புறநகர் பஸ் சேவைகளில் 'ஏசி' பஸ்கள்\n2. 4 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு இயந்திரம் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைப்பு\n1. பரமக்குடி, நயினார்கோவிலில் பா.ஜ., ஊர்வலம்\n3. வாக்காளர் விழிப்புணர்வு மகளிர் திட்டம் ஊர்வலம்\n4. அப்துல்கலாம் அண்ணன் உடல் நல்அடக்கம்\n5. பெண் போலீசார் நடத்திய மகளிர் தின விழா\n1. ராமநாதபுரம் அரண்மனை ரோடுஆக்கிரமிப்பால் அவதி\n1. அரசியல் கட்சி மீது 20 வழக்கு\n2. பெண்ணுக்கு கொலை மிரட்டல்\n3. முதியவர் உடல்; போலீசார் விசாரணை\n5. ரூ.55 ஆயிரம் பறிமுதல்\n» ராமநாதபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2021/jan/23/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3549118.html", "date_download": "2021-03-09T03:44:46Z", "digest": "sha1:3TS4H7J6HJ5ESCM4WNH7FAHWKGZFMHC2", "length": 9608, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வீட்டு காய்கறித் தோட்டத்தைமானிய விலையில் அமைக்க அழைப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nவீட்டு காய்கறித் தோட்டத்தை மானிய விலையில் அமைக்க அழைப்பு\nவீட்டு காய்கறித் தோட்டத்தை மானிய விலையில் அமைக்க, முன்பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து கெங்கவல்லி தோட்டக்கலை உதவி இயக்குநா் சாகித்யா வெளியிட்டுள்ள அறிக்கை:\nவீட்டில் காய்கறித் தோட்டம் அமைக்க தேவையான தொகுப்பு அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. ஒரு தொகுப்பில் தென்னை நாா்க்கழிவு, பாலிதின் பை - 6, தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட விதைப் பொட்டலம்- 6 உள்ளன. உயிா் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, டிரைக்கோடொ்மாவிரிடி, வேம்பு எண்ணெய் மருந்து, செயல்முறை விளக்கக் குறிப்பு புத்தகம் உள்ளன. ஒரு தொகுப்பின் விலை ரூ. 850, அரசு மானியம் ரூ. 340 வழங்குவதால், பயனாளிகள் ரூ. 510 மட்டும் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.\nவீட்டில் உள்ள காலி நிலம் அல்லது மாடியில், காய்கறித் தோட்டம் அமைத்து பயன்பெறலாம். இதற்கு, ஆதாா் காா்டு நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஒன்று கொடுக்க வேண்டும். தேவைப்படுவோா் முன்பதிவு செய்து பெறலாம். மேலும் விவரம் பெற 8778161142, 7305854769 ஆகிய எண்களில் அழைக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் ஜொலிக்கும் பாண்டி பஜார் - புகைப்படங்கள்\nதிமுகவின் 'விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டம் - புகைப்படங்கள்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது - புகைப்படங்கள்\nவீதிகளை அலங்கரிக்கும் மாவடு - புகைப்படங்கள்\n'காடன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\n'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தின் டீசர் வெளியீடு\nகாடன் படத்தின் 'தாலாட்டு பாடும்' வெளியானது\nகாடன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/06/jwellery-Fraud-chennai.html", "date_download": "2021-03-09T04:31:30Z", "digest": "sha1:SMIMOARXLO5GAVFDECRWPKTD5NOS5XYW", "length": 12668, "nlines": 103, "source_domain": "www.ilaingarindia.com", "title": "ஒரு சவரன் நகையை ரூ.6,000க்கு தருவதாகக் கூறி மோசடி செய்ததாக நகைக் கடை அதிபர் கைது. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / சென்னை / ஒரு சவரன் நகையை ரூ.6,000க்கு தருவதாகக் கூறி மோசடி செய்ததாக நகைக் கடை அதிபர் கைது.\nஒரு சவரன் நகையை ரூ.6,000க்கு தருவதாகக் கூறி மோசடி செய்ததாக நகைக் கடை அதிபர் கைது.\nசென்னையில், ஒரு சவரன் நகையை 6 ஆயிரம் ரூபாய்க்கு தருவதாகக் கூறி ஏழு கோடி ரூபாய் மோசடி செய்த நகை கடை அதிபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.\nவியாசர்பாடியைச் சேர்ந்த கிருஸ்துதாஸ் என்பவர், 2015 ஆம் ஆண்டு வடபழனியில் தனியார் நடசத்திர விடுதி ஒன்றில் மகளிர் சுய உதவிக்குழு கூட்டி ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அந்த கூட்டத்தில் பேசிய அவர், ஒரு லட்ச ரூபாய் செலுத்தினால் 3 மாதத்தில் 15 சவரன் நகை கொடுக்கப்படும் என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.\nஇதையடுத்து மகளிர் சுயஉதவிக்குழு மூலம் பல்வேறு பகுதிகளில் இருந்து அவரிடம் பலரும் பணம் செலுத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டே வடபழனி மற்றும் அரும்பாக்கத்தில் மணம் ஜூவல்லரி என்ற பெயரில் கிருஸ்துதாஸ் நகைக்கடை தொடங்கியுள்ளார். அந்த நகைக்கடையிலும், மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் மாதத்துக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வீதம் கிருஸ்துதாசிடம் செலுத்தியதாக கூறப்படுகிறது.\nஆனால் அவர்கள் கொடுத்த பணத்திற்கு நகைகளை கொடுக்காமல் கிருஸ்துதாஸ் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கிருஸ்துதாஸ் 2016 ஆம் ஆண்டு இரு நகைக்கடைகளையும் மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளார். இது குறித்து மதுரவாயலைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் கடந்த 6 மாதத்துக்கு முன்பு காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்ததாகவும், ஆனால் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க���ில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.\nஇந்நிலையில் தலைமறைவாக இருந்த கிருஸ்துதாஸ் அண்ணாநகரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றுக்கு வந்திருப்பதாக அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் அங்கு சென்று அவரை பிடித்து மதுரவாயல் போலிசில் ஒப்படைத்தனர்.\nமேலும் கிறிஸ்துதாசிடம் இருந்து தங்கள் பணத்தை மீட்டுத் தருமாறு அவர்கள் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துற��� ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakarvu.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/120335/", "date_download": "2021-03-09T04:03:45Z", "digest": "sha1:F5YAENCOPKHJVJL7IJHRNYMQWJIAQFFM", "length": 12640, "nlines": 142, "source_domain": "www.nakarvu.com", "title": "நினைவுச் சின்னத்தை இடித்தவர்களே, நினைவுகளை என்ன செய்வீர்கள்? - Nakarvu", "raw_content": "\nநினைவுச் சின்னத்தை இடித்தவர்களே, நினைவுகளை என்ன செய்வீர்கள்\nயாழ் பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுதூபி இடித்து தகர்த்தப்பட்டுள்ளமை தொடர்பில் திரைப்பட நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.\nகொத்துக்கொத்தாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை மறக்க முடியாது. சரணடைய வந்தவர்களையும் சாகடித்தது மறவாது. முள்ளிவாய்க்கால் நினைவிடம் என்பது வெறும் கட்டுமானம் கிடையாது. வரலாறு மாறாது. நினைவுச் சின்னத்தை இடித்தவர்களே, நினைவுகளை என்ன செய்வீர்கள்\nகொத்துக்கொத்தாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை மறக்க முடியாது. சரணடைய வந்தவர்களையும் சாகடித்தது மறவாது. முள்ளிவாய்க்கால் நினைவிடம் என்பது வெறும் கட்டுமானம் கிடையாது. வரலாறு மாறாது. நினைவுச் சின்னத்தை இடித்தவர்களே, நினைவுகளை என்ன செய்வீர்கள்\nPrevious articleஇறந்தவர்களுக்கான நினைவுத்தூபி அவசியம்; திங்கள் அமைச்சரவையில் ஆலோசனை\nNext articleபூரண ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் -மாவை\nகொரோனா பரவலிலும் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் நடவடிக்கைகள் பாரிய அளவில் இடம்பெற்றுள்ளன\nகொரோனா வைரஸ் தொற்று பாரிய அளவில் இலங்கையை தாக்கியிருந்த காலப்பகுதியிலும், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக நடவடிக்கைகள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.இந்த துறைமுகத்தின் ஊடான சரக்கு கையாளும் பணிகள் படிப்படியாக அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள்...\nகொவிட் சரீரங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளதாக தகவல்\nகொவிட்19 நோயால் மரணக்கின்றவர்களின் சரீரங்களை கிளிநொச்சி இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கடற்றொழில் அமைச்சின் தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன.இரணைதீவில் குறித்த சரீரங்களை புதைப்பதற்கு தொழில்நுட்ப குழு அனுமதியளித்திருந்த...\nஉன்னுடைய காதல் உண்மை என நிரூபிக்க இதை செய் இளைஞன் பேச்சை கேட்டு மைனர் சிறுமி செய்த அதிர்ச்சி செயல்.. நேர்ந்த விபரீதம்\nஇந்தியாவில் இளைஞன் மீதான தனது காதலை நிரூபிக்க விஷம் குடித்த மைனர் சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ரியா. பத்தாம் வகுப்பு மாணவியான இவர் இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார்.இந்த...\nகொரோனா பரவலிலும் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் நடவடிக்கைகள் பாரிய அளவில் இடம்பெற்றுள்ளன\nகொரோனா வைரஸ் தொற்று பாரிய அளவில் இலங்கையை தாக்கியிருந்த காலப்பகுதியிலும், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக நடவடிக்கைகள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.இந்த துறைமுகத்தின் ஊடான சரக்கு கையாளும் பணிகள் படிப்படியாக அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள்...\nகொவிட் சரீரங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளதாக தகவல்\nகொவிட்19 நோயால் மரணக்கின்றவர்களின் சரீரங்களை கிளிநொச்சி இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கடற்றொழில் அமைச்சின் தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன.இரணைதீவில் குறித்த சரீரங்களை புதைப்பதற்கு தொழில்நுட்ப குழு அனுமதியளித்திருந்த...\nஉன்னுடைய காதல் உண்மை என நிரூபிக்க இதை செய் இளைஞன் பேச்சை கேட்டு மைனர் சிறுமி செய்த அதிர்ச்சி செயல்.. நேர்ந்த விபரீதம்\nஇந்தியாவில் இளைஞன் மீதான தனது காதலை நிரூபிக்க விஷம் குடித்த மைனர் சிற���மி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ரியா. பத்தாம் வகுப்பு மாணவியான இவர் இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார்.இந்த...\nதென்னாபிரிக்க லெஜன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை லெஜன்ட்ஸ் அணி வெற்றி\nசாலை பாதுகாப்பு உலக கிரிக்கட் தொடரில் நேற்று இடம்பெற்ற தென்னாபிரிக்க லெஜன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை லெஜன்ட்ஸ் அணி 9 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை லெஜன்ட்ஸ் அணி,...\nவடக்கின் மூன்று தீவுகளும் சீனாவுக்கே – விமல்\nவடக்கு மாகாணத்திலுள்ள நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்க அரசு ஒருபோதும் தயாரில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார் .மேலும் அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதியின் பிரகாரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2018/12/26/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%8C/", "date_download": "2021-03-09T03:43:33Z", "digest": "sha1:PDCPPJAMLMAX6AOQBTWZ77ERXDZQS455", "length": 17936, "nlines": 193, "source_domain": "www.stsstudio.com", "title": "இந்த ஆண்டு சிறப்பாக பல கௌவத்துக்குரிய பல்துறை ஆவலர் குமாரு. யோகேஸ் - stsstudio.com", "raw_content": "\nபெண்கள் தினத்தில் பெண்உரிமை முழங்கட்டும் அடிமைப்படும் பெண்களின் மடமை மறையட்டும் உரிமை இளந்த பெண்களின் விடியல் உயரட்டும் மனிதம்மனித உணர்வுகொண்டு…\nஇயக்னர் நடிகர் எழுத்தாளர் கலைத்துறையில் முன்னோக்கி இன்னும் சிறப்பாக வாழ அனைவரும் வாழ்த்து ஈழதஇதுில் வாழ்ந்து வரும்கலைஞர் மதுசுதா அவர்கள்…\nமட்டுவில்லைப்புறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவு தொழில்நுட்ப கலைஞர் செல்வா அவர்கள் செல்வா வீடியோவின் உரிமையாளர் ஒளிப்பதிவுக்கலைஞர் செல்வா…\nதாயகத்தில் 07.03.21இன்று சங்கவி பிலிம்ஸ் பிறைவேற் லிமிடெட்டினர் வழங்கிய தேசிய கலாவிபூஷணம் விருது பெற்ற கலைஞர் குமாரு யோகேஸ் அவர்களை…\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.திருமதி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2021 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர்…\nயேர்மனியில் வர்ந்து வரும் பாடலாசியர் கறோக்கை பாடகருமான ஈழப்பிரியன் இன்று தனது பிறந்தநாளை மனைவி,பிள்ளைகள், உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார்,…\nதாயகத்தில் வாழ்ந்துவரும்பாடலாசிரியர் யுகேசன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா அம்மா சகோதரங்கள் உற்றார் உறவுகள் நண்பர்கள் கலையுலக நண்பரகள்…\nடென்மார்கிலஇ வாழ்ந்துவரும் பல்துறைக் கலைஞர் வஸந்த் துரைஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா அம்மா சகோதரங்கள் உற்றார் உறவுகள்…\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2021ஆகிய இன்று .…\nயேர்மனி யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் அருளி அவர்களிள் 06.03.2021இன்று தனது பிறந்தநாளை கணவன் சிவஞ்சீவ், மகன் யுவன்,அப்பா,…\nஇந்த ஆண்டு சிறப்பாக பல கௌவத்துக்குரிய பல்துறை ஆவலர் குமாரு. யோகேஸ்\nகுமாரு. யோகேஸ் அவர்கள் இந்த ஆண்டு சிறப்பாக பல கௌவத்துக்குரிய பல்துறை சார் கலைஞராக இருப்பது\nஈழத்தமிழர் என்ற வகையில் நாங்கள் பெருமைகொள்ளவேண்டும் அந்த வகையில் அண்மையில் கொழும்பில் வைத்துசமாதான தூதுவர் என்ற விருது.\n,,VISWAM CAMPUS,, குமாரு. யோகேஸ் அவர்களுக்கு வழங்கி\nஇந்த பிரபஞ்சத்தில் எண்ணத்தை விதைக்கின்றோமோ அதனை நாம்\nதான் அறுவடை செய்ய வேண்டும்.\nஇது தான் உண்மையான ஜெதார்த்தம்.\nஇந்த வருடம் பல விருதுகள்\nபல அமைப்புக்களால் குமாரு. யோகேஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.\nஅதில் ஒரு சிலதை மட்டுமே பதிவேற்றம் செய்துள்ளார் குமாரு. யோகேஸ்\nஅதுவும் விரும்பி அல்ல. கலை சேவைகளையும் சமூக\nசேவைகளையும் உண்மையாக நேசிக்கும் நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி\nகுமாரு. யோகேஸ் அவர்களின் முகநுால் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது இவர்பற்றி அங்கிருந்து\nபணி செய்பவர்களுக்கு.குமாரு. யோகேஸ் பற்றி நன்கு\nதெரியும். எந்தவொரு பணி செய்யும் போதும்\nஇவர் விளம்பரங்களை .விரும்ப மாட்டார்:என்று .\nஆனாலும் இவர் பற்றி அறியாத அல்லது இவருக்குகிடைத்தவிருதுபோல் தமக்கு கிடைக்கவில்லை என்ற சில மனிதர்கள் தவறான விமர்சனங்கள் முக நுால் வழி கண்ட படியால்\nஅவர்களுக்காக இதைஎழுத வேண்டி உள்ளது ,\nமற்றும் எமது இனங்களுக்கு இடையே சமாதானத்தை வலியுறுத்தி அதற்க்கான\nபலவகையான பயிற்சி வகுப்புகள் வழங்கி\nஇருக்கின்றார குமாரு. யோகேஸ் . அதனுடைய ஒரு போட்டோவும் இங்கே பதிவு செய்துள்ளார்\nஇவரின் சிறப்புப்பணி தொடரவும் இன்னும் பல சிறப்புகளுடன் வாழவும் தையிரியமாக உங்கள் கௌரவிப்புக்களை இணைக்கவும் என்று வாழ்துக்கூறிநின்கின்றனர் புலம்பெயர் கலைஞர்கள்\nவாழ்வில் அவன் அவன் செய்த நன்மை தீமைக்கு கடவுள் அறுபடை செய்ய விட்டுள்ளான் அதனால் நல்லதை செய்யுங்கள் உங்களுக்கும் கௌரவங்கள் வரும் நன்று செய் அதை இன்றே செய்\nதாயகப்பாடகர் திரு சுகுமார் வ- ஐ- நெஞ்சம் மறக்குமாவில் கலந்து சிறப்பிக்க யேர்மன் வந்துவிட்டார்\n.தொழிலதிபர் நந்தீஸ் அவர்களுக்கு இளையோர்களால் அமிர்தானந்த சுரப்பி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது 27.12.2018\nநம்பிக்கைத்துளிர்கள்.இந் நிகழ்வில் கலந்து சிறப்பிக்கஅழைக்கின்றோம்\nநிழல்படப்பிடிப்பாளர் அனித் செல்வா அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 13.06.2018\nபாடலாசிரியர் தவபாலன் அவர்கள் 18.03.2020 இன்று…\nகலைஞர் கலையருவி கே.பி.லோகதாஸ் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்* 31.08.2017\nபரிசில் வாழ்ந்துவரும் கலைஞர் கலையருவி…\nடென்மார்க் வேல்முருகன் ஆலய கலைவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது\nடென்மார்க் வேல்முருகன் ஆலய கலைவிழா மிகவும்…\nசுவிசில் ஞானலிங்கேச்சுரர் ஆலயத்தில் இசைவாணர் கண்ணன் மாஸ்டர் அவர்கள்மதிப்பளிக்கப்பட்டார்.\nகலைஞர் திலகேஸ்வரன் தம்பதிகளின்21வது திருமணவாழ்த்து19.09.2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – 14.08.2017\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nகலைஞர் மதுசுதா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 08.03.2021\nஒளிப்பதிவுக்கலைஞர் செல்வா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 08.03.2021\nதாயகத்தில் 07.03.21இன்று சங்கவி பிலிம்ஸ் பிறைவேற் லிமிடெட்டினர் வழங்கிய தேசிய கலாவிபூஷணம் விருது பெற்ற கலைஞர் குமாரு யோகேஸ்\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2021)\nKategorien Kategorie auswählen All Post (2.092) முகப்பு (11) STSதமிழ்Tv (38) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (30) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (212) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள�� (64) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (776) வெளியீடுகள் (373)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/?fdx_switcher=desktop", "date_download": "2021-03-09T03:58:23Z", "digest": "sha1:HVWEBVRYNNMOTQKE3BRPABM754H2BTMO", "length": 2496, "nlines": 45, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஓவியக்கலை – தமிழ்ஹிந்து", "raw_content": "\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nபாரம்பரியமும் பழமையும் வாய்ந்த சுவரோவியங்கள் உள்ள கோவில்கள் தமிழ்நாட்டில் எங்கெங்கு இருக்கின்றன என்று ஒரு பட்டியல்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில், வீடூர் ஆதிநாதர் கோவில், குறிஞ்சி கோதண்டஸ்வாமி கோவில், நார்த்தாமலை விஜயாலய சோழீச்சுரம் கோவில், தஞ்சைப் பெரிய கோவில், திருக்குறுங்குடி நின்றநம்பி கோவில், முழையூர் ஆதிச்சிவப்பிரகாச மடம், செங்கம் வேணுகோபால பார்த்தசாரதி கோவில்….\nஅஜந்தா, இந்திய ஓவியங்கள், ஓவியக்கலை, கோயில், கோயில் ஓவியங்கள், கோயில் கலைகள், கோயில் சிற்பங்கள், கோயில் வரலாறு, சுவரோவியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ezilnila.ca/archives/338", "date_download": "2021-03-09T03:23:30Z", "digest": "sha1:JJS5HFZPIK4FD4IZ5P2PT2PHJHNDVEI6", "length": 5227, "nlines": 66, "source_domain": "ezilnila.ca", "title": "ஒரு ஞாயிறு மாலை – எழில்நிலா", "raw_content": "\nஒரு ஞாயிறு மாலை ய(ஜ)ன்னல் அருகிலிருந்து அ(ஆ)ப்பிள் மரத்தில் அணில் கோதும் அழகில் லயித்து இருந்தேன்\nசின்ன உடலில் என்ன வேகம் சிலிர்ப்பும் வாலின் விசுக்கலும் விடுவிடென அங்குமிங்கும் நோக்கலும் செயலில் முனைப்பும்\nஒரு சில கொறிப்பின் பின் பயனற்ற உதிர்வில் எத்தனை பிஞ்சுகளோ…\nதொலைவில் அப்போது அந்தச் சத்தம் முதலில் மெல்ல பின்சற்றுப் பலமாய் ஓம் ஹெலியேதான்\nராணி பிள்ளைகளைக் கொண்டு பங்கருக்குள் ஓடு\nஒரு கணச் சுதாகரிப்பில் இருப்பின் தெளிவில் நிம்மதிப் பெருமூச்சு\nசே எத்தனை ஆயிரம் மைல்கள் தாண்டி எங்கிருந்தாலென்ன பிரக்ஞையற்ற கணங்களில்\nஅந்தச் சத்தம் என்னமாய் மனதை உலுக்கி எடுக்கிறது\nஅணிலின் அழகும் லயிப்பும் எங்குபோய் ஒழிந்தன\nPosted in ரசித்த சில கவிதைகள்\nஅடுத்த பதிவு: வழமையான செய்திகள்\nவாட்ஸப் பிப்ரவரி 8 க்குள் புதிய கொள்கைக்கு ஒப்ப��க் கொள்ளுமாறு பயனர்களைக் கேட்டுக்கொண்ட காலக்கெடுவை மே 15 க்கு தள்ளியுள்ளது,\nபேஸ்புக்கில் தரவைப் பகிர நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் பிப்ரவரி 8 க்குப் பிறகு நீங்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியாது.\nவாசகர் தேவை – அ.முத்துலிங்கம்\nவென்டிலேட்டர் – கொரோனா காதல் கதை\nஅமெரிக்காவுக்கு அடுத்து சீனா நிலவில் கொடி நாட்டிய 2வது நாடானது: சாங்கே – 5 விண்வெளி ஆய்வுத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/2020/148724/", "date_download": "2021-03-09T04:04:14Z", "digest": "sha1:5CRY2WJ6RVOP547JUZXSILYNSCJMQ57G", "length": 12321, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "மன்னார்-பள்ளமடு சந்தியில் இராணுவம் தாக்குதல்-இளைஞர் படுகாயம். - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார்-பள்ளமடு சந்தியில் இராணுவம் தாக்குதல்-இளைஞர் படுகாயம்.\nமாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சன்னார் கிராமத்தில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் தகனக் கிரிகைகளுக்காக பொது மாயனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட போது , பள்ளமடு சந்தியில் வைத்து இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பெது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை(14) மாலை 3.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,\nமாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சன்னார் கிராமத்தில் உயிரிழந்த நபர் ஒருவரின் இறுதிக் கிரிகைகளுக்காக சடலம் அவரது இல்லத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை மாலை 2.30 மணியளவில் எடுத்துச் செல்லப்பட்டு விடத்தல் தீவு பகுதியில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் போது பட்டாசு கொழுத்தப்பட்டு சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nஇதன் போது பள்ள மடு சந்தியூடாக சடலம் கொண்டு செல்லப்பட்ட போது பட்டாசு கொழுத்தியமைக்காக பள்ள மடு சந்தியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்டனர்.\nமரணச்சடங்கில் கலந்து கொண்டிருந்த சுமார் 7 பேர் மீது இராணுத்தினர் துப்பாக்கியினால் கடுமையாக தாக்கியுள்ளனர்.\nஇதன் போது 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து பள்ளமடு வைவத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மன��னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nகுறித்த பகுதியில் கடமையில் இருந்த இராணுவத்தினரின் குறித்த நடவடிக்கைகள் குறித்து அப்பகுதி மக்கள் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். #மன்னார் #இராணுவம் #தாக்குதல #இளைஞர் #படுகாயம்.\nTagsஇராணுவம் இளைஞர் தாக்குதல் மன்னார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபையை கலைத்து மத்திய அரசிற்கு தாரை வார்க்க 50 இலட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளார்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்கள் உரிமை பெறுமதிமிக்கது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nலசந்த படுகொலை – நீதியை, இலங்கை நிலை நாட்டவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் IWOC விருதுக்கு, ரனிதா ஞானராஜா தெரிவானார்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபூச்சிய வரைபு தொடர்பில் பூச்சியமான தமிழ்த் தேசியக் கட்சிகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதிமுக -காங்கிரஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது\nமன்னாரில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் இது வரை அடையாளம் காணப்படவில்லை:\nநல்லூர் கந்தசாமி கோவில் கஜவல்லிமஹாவல்லி உற்சவம்\nயாழ்.மாநகர சபையை கலைத்து மத்திய அரசிற்கு தாரை வார்க்க 50 இலட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளார்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்கள் உரிமை பெறுமதிமிக்கது\nலசந்த படுகொலை – நீதியை, இலங்கை நிலை நாட்டவில்லை\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் IWOC விருதுக்கு, ரனிதா ஞானராஜா தெரிவானார்\nபூச்சிய வரைபு தொடர்பில் பூச்சியமான தமிழ்த் தேசியக் கட்சிகள்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.ப��ர்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1476308", "date_download": "2021-03-09T04:11:08Z", "digest": "sha1:OQIIL4L2LR5G6IXNNOVB2SDOQQIROXOB", "length": 7963, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆல்ப்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ஆல்ப்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:22, 8 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்\n2,524 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n11:59, 8 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n12:22, 8 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNandhinikandhasamy (பேச்சு | பங்களிப்புகள்)\nஆல்ப்ஸ் மலைகள் பொதுவாக [[மேற்கு]] ஆல்ப்ஸ் எனவும் [[கிழக்கு]] ஆல்ப்ஸ் எனவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. [[இத்தாலி]], [[பிரான்ஸ்]], [[சுவிற்சர்லாந்து]] ஆகிய நாடுகளில் அமைந்துள்ள மலைகள் மேற்கு ஆல்ப்ஸ் எனவும் [[ஆஸ்திரியா]], [[ஜெர்மனி]], [[இத்தாலி]], [[லெய்செஸ்டீன்]], [[ஸ்லவானியா]] ஆகியவற்றில் அமைந்துள்ளவை கிழக்கு ஆல்ப்ஸ் எனவும் அழைக்கப்படுகின்றன. மேற்கு ஆல்ப்சில் உள்ள உயரமான மலை [[மொன்ட் பிளாங்க்]] ஆகும். கிழக்கு ஆல்ப்சில் உயரமானது [[பீஸ் பேர்னினா]] (''Piz Bernina''), இது 4,049 [[மீட்டர்|மீ]] (13,284 [[அடி]]) உயரமானது.\nஆல்ப்ஸ் என்னும் ஆங்கில வார்த்தை அல்பஸ் என்னும் லத்தீன் வார்த்தையில் இருந்து பெறப்பற்றது ஆகும். அல்பஸ் என்னும் லத்தீன் வார்த்தைக்கு வெள்ளை என்று பொருள்.\nபொதுவாக அல்ப் (ALP),அல்ம் (alm),அல்ஃப் (albe) அல்லது அல்பெ (alpe) என்னும் பெயர்கள் சிகரங்களின் கீழே உள்ள மேய்ச்சல் நிலங்களை குறிக்கிறது.அதனால் \"ஆல்ப்ஸ்\", என்று மலைகளின் முகடுகளை குறிப்பிடுவது ஒரு தவறான வழக்கம் ஆகும். மலை சிகரங்களின் பெயர்கள் நாடு மற்றும் மொழிகள் மூலம் வேறுபடுகிறது.எடுத்துக்காட்டாக, கொம்பு(ஹொர்ன்),கொகெல் (kogel),கிப்ஃபெல் (gipfel) மற்றும் மிதவை(பெர்க்) போன்ற வார்த்தைகள் ஜெர்மன் மொழி பேசும் பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன. மோண்ட் மற்றும் மென் துரப்பணம்(ஐகுஇல்லெ) போன்ற வார்த்தைகள் பிரஞ்சு மொழி பேசும் பகுதிகளிலும், நம்பத்தகாத(மொன்டெ) அல்லது சிமா(CIMA) போன்ற வார்த்தைகள் இத்தாலிய மொழி பேசும் பகுதிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.\nஎந்த மொழியில் என்ன பெயர் வைத்து அழைத்தாலும், நிரந்தர பனியுடன் வெண்மையாக காட்சி அளிப்பதால் அல்பஸ் என்னும் லத்தீன் பெயரெ நிலைத்துவிட்டது.\n== மேலும் பார்க்க ==\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/samsung-galaxy-a8-plus-2018-6343/", "date_download": "2021-03-09T03:50:53Z", "digest": "sha1:LNGMA3JZZFIIKM6ZCELSD7KR5YKHB4VJ", "length": 18600, "nlines": 307, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி A8 பிளஸ்(2018) விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாம்சங் கேலக்ஸி A8 பிளஸ்(2018)\nசாம்சங் கேலக்ஸி A8 பிளஸ்(2018)\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா இல்லை | இந்திய வெளியீடு தேதி: N /A |\n16MP முதன்மை கேமரா, 16 MP+8 MP டூயல் முன்புற கேமரா\n6.0 இன்ச் 1080 x 2220 பிக்சல்கள்\nஆக்டா கோர் (2.2GHz டூயல் + 1.6GHz ஹெக்ஸா)\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3500 mAh பேட்டரி\nசாம்சங் கேலக்ஸி A8 பிளஸ்(2018) விலை\nசாம்சங் கேலக்ஸி A8 பிளஸ்(2018) விவரங்கள்\nசாம்சங் கேலக்ஸி A8 பிளஸ்(2018) சாதனம் 6.0 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 2220 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் (2.2GHz டூயல் + 1.6GHz ஹெக்ஸா), எக்ஸினாஸ் 7885 பிராசஸர் உடன் உடன் Mali-G71 ஜிபியு, 4 GB ரேம் 32 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 256 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி A8 பிளஸ்(2018) ஸ்போர்ட் 16 MP கேமரா எச்டிஆர். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 16 MP + 8 MP டூயல் செல்ஃபி கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் சாம்சங் கேலக்ஸி A8 பிளஸ்(2018) வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, WiFi டைரக்ட், ஹாட்ஸ்பாட், v5.0, LE, யுஎஸ்பி வகை-C, உடன் A-ஜிபிஎஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி A8 பிளஸ்(2018) சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3500 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nசாம்சங் கேலக்ஸி A8 பிளஸ்(2018) இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v7.1.1 (ந���்கட்) ஆக உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி A8 பிளஸ்(2018) இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.27,999. சாம்சங் கேலக்ஸி A8 பிளஸ்(2018) சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nசாம்சங் கேலக்ஸி A8 பிளஸ்(2018) புகைப்படங்கள்\nசாம்சங் கேலக்ஸி A8 பிளஸ்(2018) அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v7.1.1 (நவ்கட்)\nநிலை கிடைக்கும் இல் இந்தியா இல்லை\nசர்வதேச வெளியீடு தேதி ஜனவரி, 2018\nஇந்திய வெளியீடு தேதி N /A\nதிரை அளவு 6.0 இன்ச்\nதொழில்நுட்பம் சூப்பர் ஏஎம்ஓ எல்ஈடி\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 2220 பிக்சல்கள்\nசிபியூ ஆக்டா கோர் (2.2GHz டூயல் + 1.6GHz ஹெக்ஸா)\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 32 GB சேமிப்புதிறன்\nரேம் 4 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 256 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில், IM, RSS\nமுதன்மை கேமரா 16 MP கேமரா\nமுன்புற கேமரா 16 MP + 8 MP டூயல் செல்ஃபி கேமரா\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3500 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, WiFi டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ்\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், க்யுக் சார்ஜிங், NFC, எதிர்ப்புதிறன் ப்ரூப், தூசு ப்ரூப்\nசாம்சங் கேலக்ஸி A8 பிளஸ்(2018) போட்டியாளர்கள்\nஒப்போ F19 ப்ரோ பிள 5G\nசமீபத்திய சாம்சங் கேலக்ஸி A8 பிளஸ்(2018) செய்தி\nகேலக்ஸி ஏ8பிளஸ், கேலக்ஸி எஸ்7 கருவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு | Samsung Galaxy A8 plus 2018 Galaxy S7 receives a price cut\nசாம்சங் கேலக்ஸி எஸ்7 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.1-இன்ச் குவாட் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு எக்ஸிநோஸ் 8890 ஆக்டோ கோர் 2.3ஜிகாஹெர்ட்ஸ் செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.The Samsung Galaxy A8+ (2018) which was launched in India earlier this year has received a price cut of Rs 4,000.\nSamsung galaxy A 21s: மலிவு விலை அட்டகாச ஸ்மார்ட்போன்., 48 mp கேமரா, 5000 mAH பேட்டரி\nSamsung galaxy A 21s 48 mp கேமரா, 5000 mAH பேட்டரி வசதியோடு மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.\nசாம்சங் கேலக்ஸி இந்த மாடல் பயனரா நீங்கள்- உங்களுக்கு ஒரு நற்செய்தி\nசாம்சங் பல்வேறு ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில் நிறுவனம் ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பு பெரும் பட்டியலை வெளியிட்டுள்ளது. நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து புதுப்பிப்பை அறிவித்து வருகிறது. சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்ப��ன் மாடல்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி S20 FE\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A8 பிளஸ்(2018)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/actress-rashmika-mandanna-says-about-her-working-experience-with-vijay-devarakonda-in-a-dear-comrade-movie/videoshow/70278898.cms", "date_download": "2021-03-09T05:08:27Z", "digest": "sha1:756CH27BOR6GPQJIA3MNOAYVENJCX5Y6", "length": 5392, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழ் படம் நிறைய பார்த்திருக்கேன்: ராஷ்மிகா\nவிஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள டியர் காம்ரேட் படத்தின் தமிழ் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில், படக்குழுவினருடன் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ராஷ்மிகா, தமிழில் நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன். விஜய் நல்ல பையன். நல்லா உழைக்கிற பையன், ஒழுக்கமான பையன் என்றெல்லாம் கூறியுள்ளார். வரும் 26ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவிஜய் தேவரகொண்டா ராஷ்மிகா மந்தனா டியர் காம்ரேட் பத்திரிரிக்கையாளர் சந்திப்பு டியர் காம்ரேட் Vijay Devarakonda Rashmika Mandanna Dear Comrade Chennai Press Meet dear comrade\nமேலும் : : சினிமா\nஹீரோவாக நடிக்க ஆசையில்லை - பரோட்டா சூரி பேட்டி...\n2019ம் ஆண்டின் டாப் 10 சிறந்த படங்கள்...\nதமிழ் படத்தில் ஹீரோ அந்தஸ்து; நடிகர் அப்பானி சரத் உடன் ...\nமாஸ்டர் படம் : ரசிகர்கள் கருத்து...\nரொம்ப சந்தோசம் ..நன்றி சொன்ன நடிகை ஷீலா...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamilchristianmessages.com/gift/", "date_download": "2021-03-09T04:25:08Z", "digest": "sha1:RWLZMR6JJV3ILZWE57XIR2VBQ74GKZNF", "length": 6797, "nlines": 92, "source_domain": "tamilchristianmessages.com", "title": "கிருபையினால் உண்டாகும் ஈவு - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள் கிருபையினால் உண்டாகும் ஈவு - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\n“விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” (ரோமர் 1:17).\nஒரு மனிதன் இந்த உலகத்தில் சரீரப்பிரகாரமாக உயிருடன் இருக்கும் பொழுது பேசுகிறான், ��டக்கிறான், எல்லாவற்றையும் செய்கிறான். ஆனால் அவனுடைய ஆத்துமா மரித்ததாகவே காணப்படுகிறது. ஒரு மெய் விசுவாசியின் ஆவிக்குரிய வாழ்கையில் ஜீவனோடு இருப்பதற்கான அடையாளம் அவனுடைய விசுவாசமே. அப்பொழுது அவனில் தேவனுக்குரிய காரியங்களும், நடக்கைகளும், செயல்களும் காணப்படும். இது அனைத்துமே அவனால் உண்டானதல்ல. அது தேவன் அவனுக்கு கிருபையாக கொடுக்கிற விசுவாசத்தின் மூலம் நடைபெறும் செயல்.\nஆவிக்குரிய வாழ்க்கை என்பது முழுக்க முழுக்க விசுவாசத்தை அடிப்படையாகக்கொண்டு வாழுகிற வாழ்க்கையாக இருக்கிறது. நம்முடைய முயற்சியானால் விசுவாசத்தைப் பெறமுடியும் என்று எண்ணி செயல்படும் பொழுது நிச்சயமாக அதன் முடிவு தோல்வியே. விசுவாசத்தை சார்ந்து வாழுகிற மக்கள் எவ்விதம் இருப்பார்கள் “அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்” (சங்கீதம் 84:7). விசுவாச வாழ்க்கை என்பது பெலத்தின் மேல் பெலன்கொண்டு கிறிஸ்துவுக்குள் வெற்றி பெறுகிற வாழ்க்கையாக இருக்கிறது. விசுவாசத்தின் முடிவு மகிமைகரமான ஒன்று.\nஒரு தேவப்பிள்ளையின் விசுவாச வாழ்க்கையில் அனுதின பெலமானது, தேவனுடைய பரிபூரண பொக்கிஷ சாலையிலிருந்து கிருபைகளை பெற்று வாழுகிற வாழ்க்கையாக இருக்கிறது. ஆகவே தான் வேதம் சொல்லுகிறது: “அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்” (யோவான் 1:16). விசுவாசம் கிருபையினால் உண்டாகும் ஈவு. இந்த விசுவாசத்தினால் மாத்திரமே நீதிமானும் பிழைப்பான்.\nPreviousவேதப்பாடம் | ரோமர் நிருபம் | பவுலின் ஆத்தும பாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thf-news.tamilheritage.org/2013/09/29/thf-announcement-ebooks-update-29-9-2013-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-03-09T03:59:33Z", "digest": "sha1:XVMLAYYDHNZRZUPHJSCWYVTDVDFJRATC", "length": 11759, "nlines": 211, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "THF Announcement: ebooks update: 29/9/2013 *அகிலாண்டநாயகி மாலை* – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nமீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்���ோம்.\nஇந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.\nஇன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட பதிக நூல்:\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 351\nநூல் மின்னாக்கம் & மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி\nதிருவாவடுதுறை மடத்தின் வரவேற்பு பகுதியில் மேற்சுவற்றில் உள்ள படங்களில் ஒன்று. ஆன்ம நாத சுவாமி வாதவூரடிகளுக்கு ஸ்பரிஸ தீட்ஷை செய்வதைக் காட்டும் சித்திரம்.\nஅகிலாண்ட நாயகி கோயில்கொண்டு விளங்கும் ஆனைக்கா\nதிருத்தலமே ஒரு நெடிய வரலாற்றுப் பின்புலம் கொண்ட\nஅப்பர், சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் பாடிய சிவத்தலம் திரு ஆனைக்கா; காவை என்பது தலத்தின் மற்றொரு பெயர். சிவாலயம் அரனாரின் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. காவிரி வடகரைச் சிவத்தலங்களில் இது அறுபதாவதாக திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ளது\nஇறைவரின் திருப்பெயர் – நீர்த்திரள்நாதர். இத்திருப்பெயரை இவ்வூர்த் திருத்தாண்டகத்தில் அப்பர் பெருமான் “செழுநீர்த் திரளைச் சென்று ஆடினேனே“ எனப் பாடியுள்ளார். இதுவன்றி ஜம்புகேசுவரர் என்று வேறு திருப்பெயரும் உண்டு. வெண்ணாவல் மரத்திற்கடியில்\nஎழுந்தருளியிருப்பதால் இப்பெயர் பெற்றார். (ஜம்பு -நாவல்).\nசிலந்தி ஒன்று இலிங்கத் திருமேனிக்கு மேல் விதானம்போல் வலை அமைத்துத் தொண்டு செய்தது. அதுவே மறுபிறவியில் கோச்செங்கட் சோழ மன்னராகப் பிறந்தது என வரலாறு.\nசோழ, பாண்டிய, நாயக்க மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர். அகிலாண்ட ஈசுவரி கோயில், ஜம்புநாதர் கோயில் இவற்றின் தளவரிசைகளைச் செய்தவர் பாஸ்கரராயர் ஆவார்.\nஇறைவியின் பெயர் அகிலாண்ட நாயகி. கவி காளமேகம் இந்த இறைவியின் அருள் பெற்றவர். இவர் செய்த நூல் திருவானைக்கா உலா. ஸதாசிவ மகி காவை நூல்கள் என எழுதியு��்ளார்.\nஆதி சங்கரர் அன்னையின் செவிகளில் தாடங்க ப்ரதிஷ்டை செய்ததாக வரலாறு. ஸ்ரீ முத்து ஸ்வாமி தீக்ஷிதர் அவர்களும் அன்னையைப் பாடியுள்ளார்.\nவரலாற்று சின்னங்களை ஆய்வுக்குழுவினர் பார்வை\nமண்ணின் குரல் காணொளி: பிப்ரவரி – 2020: குடிமங்கலத்தின் நாயக்கர் காலத்திய நிலக்கொடை கல்வெட்டு\nமண்ணின் குரல்: ஜனவரி 2019: நோர்வே வந்த முதல் தமிழர்\nநூல்களைக் கொண்டாடுவோம்: தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீடுகள் -முனைவர் க. சுபாஷிணி\n“திணை” – செய்திமடல்-8: ஜனவரி 2021\nதமிழகக் கோயில்களில் பெண்கள் – முனைவர்.எஸ்.சாந்தினிபீ\nசூழல்சார் பசுமை வாழ்வியல்: இல்லங்களும், இயற்கையும் – திரு.வி.பார்த்திபன்\nஅறிஞர் அண்ணா – முனைவர் இரா.கண்ணன், சூடான்\nக. சக்திவேலு on மின்னூல் வெளியீடு: வடலூர் வரலாறு – கற்காலம் முதல் தற்காலம் வரை\nதி.தங்ககோவிந்தன் on மின்னூல் வெளியீடு: வடலூர் வரலாறு – கற்காலம் முதல் தற்காலம் வரை\nசீனிவாசன் on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nKamaraj on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n9963028885 on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் © 2021. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thf-news.tamilheritage.org/2017/09/30/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-2/?replytocom=6", "date_download": "2021-03-09T05:04:47Z", "digest": "sha1:7KG3UZWHCLKY7OUQVISC5QBOR4QTG4E6", "length": 9498, "nlines": 206, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "மண்ணின் குரல்: செப்டம்பர் 2017: மருங்கூர் – சங்ககால நகரம் – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nமண்ணின் குரல்: செப்டம்பர் 2017: மருங்கூர் – சங்ககால நகரம்\nகடலூர் மாவட்டத்தில் உள்ள ஊர் மருங்கூர். இங்கு 1 ஏக்கர் நிலப்பகுதியில் மக்கள் வாழ்விடமும் அதற்கு மறுபக்கத்தில் இறந்தோரைப் புதைத்து ஈமக்கிரியைகள் செய்த பகுதியும் உள்ளன.\n2007ல் முதலில் இப்பகுதியில் தொல்லியல் தடயங்கள் இருப்பது தமிழக தொல்லியல் துறையின் ஆய்வாலர்களால் அடையாளப்படுத்தப்பட்டது.\nஇங்கு கண்டறியப்பட்டுள்ள மக்கள் வாழ்விடத்தின் காலம் கி.மு3ம் நூற்றாண்டு என அறியப்படுகின்றது. தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பானை ஓடுகள் இங்கு கிடைக்கப்பெற்றன. சங்க காலத்து செங்கல் அமைப்புக்கள் இங்கு தென்படுகின்றன. முறையான அகழ்வாராய்ச்சி இன்னமும் இப்பகுதியில் செய்யப்படாத நிலையில் இது தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் பகுதியாகவே இருக்கின்றது.\nமருங்கூர் பண்டைய காலத்தில் வளர்ச்சியடைந்த ஒரு நகரமாகத் திகழ்ந்துள்ளது. ஏறக்குறைய 2500 ஆண்டுகள் பழமையான செங்கற்களால் உருவாக்கப்பட்ட கட்டிட அமைப்புக்களின் எச்சங்களை இன்னமும் இங்கே காணமுடிகின்றது.\nஅழகன்குளம் ஆய்வு போல இப்பகுதியிலும் முறையான தொல்லியல் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு இங்கு வாழ்ந்த மக்களின் நாகரிகம் தொடர்பான செய்திகள் வெளிக்கொணரப்பட வேண்டும்.\nஇந்த விழியப் பதிவில் பேரா.சிவராம கிருஷ்ணன் இப்பகுதியின் முக்கியத்துவத்தை விளக்குகின்றார்.\nஇப்பதிவினைச் செய்ய உதவிய டாக்டர்.சிவராமகிருஷ்ணன், திரு.வடலூர்.சேகர். திரு.சரவணன், வடலூர் நாட்டாமை திரு.சேகர் ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.\nமெட்ராஸ் நம்ம மெட்ராஸ்: ஆகஸ்ட் 23, 2020\n“நெய்தல் நிலப் பண்பாட்டு ஆய்வுகள்” – எழுத்தாளர். ஜோ டி க்ருஸ்\nமருங்கூர் பகுதியில் அகழாய்வுச் செய்யப்பட வேண்டும்.\nNext story மண்ணின் குரல்: அக்டோபர் 2017: நெசவுத்தொழிலும் கைத்தறியும்\nநூல்களைக் கொண்டாடுவோம்: தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீடுகள் -முனைவர் க. சுபாஷிணி\n“திணை” – செய்திமடல்-8: ஜனவரி 2021\nதமிழகக் கோயில்களில் பெண்கள் – முனைவர்.எஸ்.சாந்தினிபீ\nசூழல்சார் பசுமை வாழ்வியல்: இல்லங்களும், இயற்கையும் – திரு.வி.பார்த்திபன்\nஅறிஞர் அண்ணா – முனைவர் இரா.கண்ணன், சூடான்\nக. சக்திவேலு on மின்னூல் வெளியீடு: வடலூர் வரலாறு – கற்காலம் முதல் தற்காலம் வரை\nதி.தங்ககோவிந்தன் on மின்னூல் வெளியீடு: வடலூர் வரலாறு – கற்காலம் முதல் தற்காலம் வரை\nசீனிவாசன் on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nKamaraj on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n9963028885 on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் © 2021. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://velaiththalam.lk/news/local/2021-01-30-15-12-08", "date_download": "2021-03-09T03:41:49Z", "digest": "sha1:M34M7EL6E7QP3B3AKI7PRDRCHQENJEQI", "length": 11463, "nlines": 155, "source_domain": "velaiththalam.lk", "title": "2016 இற்கு பின்னர் சேவையில் இணைக்கப்பட்ட பட்டதாரிகளின் ஓய்வூதியத்திற்காய் போராட அழைப்பு", "raw_content": "\n2016 இற்கு பின்னர் சேவையில் இணைக்கப்பட்ட பட்டதாரிகளின் ஓய்வூதியத்திற்காய் போராட அழைப்பு\nஅரச சேவையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் ஓய்வூதிய உரிமையை பெற்றுக்கொடுக்க போராட ஒன்றிணையுமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்தியநிலையத்தின் அழைப்பாளர் தம்மிக்க முனசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.\nஇன்று (30) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வழைப்பை விடுத்துள்ளார்.\nகடந்த 2016ம் ஆண்டு அப்போது ஆட்சியில் இருந்த நல்லாட்சி அரசாங்கம் வரவுசெலவு திட்டத்தில் 2016ம் ஆண்டு அரச சேவையில் இணையும் அனைவரினதும் ஓய்வூதிய உரிமையை இல்லாமலாக்குவதாக முன்மொழிவொன்றை கொண்டு வந்தனர். எனினும் அதற்கான சட்ட மூலத்தை அவ்வரசாங்கம் நிறைவேற்றவில்லை. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இம்முறையை ரத்து செய்வதாக டலஸ் அலகப்பெரும ஒரு முறை தெரிவித்திருந்தார். எனினும் இன்று வரை வழங்கப்படும் நியமனக்கடிதங்களில் ஓய்வூதியம் தொடர்பில் அரசாங்கம் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு உடன்படவேண்டும் என்ற குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதாவது 2016ம் ஆண்டில் இருந்து அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட அரச ஊழியர்களின் ஓய்வூதியம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடையது மாத்திரமல்ல. வைத்தியர்கள், படையினர், பொலிஸார் என அனைவரினதும் ஓய்வூதியம் தற்போது நிறுத்தப்பட்டேயுள்ளது. 2016ம் ஆண்டில் இருந்து இன்று வரை அரச சேவையில் சுமார் ஒரு இலட்சம் பேர் வரை இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nஇவ்விடயங்களை கருத்திற்கொண்டுதான் நாம் அபிவிருத்தி உத்தியோகத்தர் சக்தியொன்றை கட்டியெழுப்புவோம். உரிமைகளை வென்றெடுப்போம் என்று போராட்டங்களை ஆரம்பித்துள்ளோம். எனவே அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் ஒரே மத்தியநிலையமாக ஒன்றிணைந்துஅபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழில் கௌரவத்தை பாதுகாப்பதுடன் மக்களுக்கு சேவை வழங்கக்கூடியவகையில் இச்சேவையை மறுபடியும் மாற்றியமைக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தங்கொடுப்போம்.\nஏனென்றால் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவி என்பத�� அரச பதவியாகும். இந்நாட்டில் கஷ்டப்பட்டு உழைக்கும் மக்களின் பணத்தில்தான் நாம் சம்பளம் பெறுகிறோம். ஜனாதிபதியினதோ பிரதமரினதோ பணத்தில் நாம் சம்பளம் பெறவில்லை.எனவே எமக்கு திருப்தியான அரச சேவையை செய்வதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைக்க வேண்டும்.\nஆயிரம் ரூபா - கூட்டு ஒப்பந்த விடயத்தில் இழுப்பறி\n'வீட்டில் இருந்து வேலை' நடைமுறை நிறைவு\nகொரோனா தொற்று பரவல் காரணமாக வீட்டில் இருந்து கடம...\nஇலங்கையின் சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்�...\nஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கோரல்\nஆங்கில மற்றும் ஏனைய பாட விடயங்களுக்குள்ள வெற்றி�...\nவௌிநாட்டு தொழிலாளர்களை சேவையில் இணைக்க போலி ஆவணங்கள்\nவௌிநாட்டு தொழிலாளர்களை சேவையில் இணைத்துக்கொள்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnpscshouters.com/2020/07/16th-july-2020-current-affairs-tnpsc.html", "date_download": "2021-03-09T03:48:38Z", "digest": "sha1:EOOFXAYT2IEMRX4NYUU3PGWRWZUL7UU2", "length": 35984, "nlines": 327, "source_domain": "www.tnpscshouters.com", "title": "16th JULY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஅமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இந்தியா “ஏர் பப்பில்” உருவாக்குகிறது\nஜூலை 16, 2020 அன்று, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுடன் சர்வதேச வர்த்தக விமானங்களின் செயல்பாட்டை இந்தியா மீண்டும் தொடங்க இருப்பதாக அறிவித்தார்.\nசிறப்பம்சங்கள்:அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளுடன் இந்திய அரசு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. ஜெர்மனியுடனான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. விமான பயண கட்டணத்தை 25% குறைக்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.\nஒப்பந்தங்கள்:நாடுகளுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களின் கீழ், யுனைடெட் ஏர்லைன்ஸ் மற்றும் டெல்டா ஆகியவை அமெரிக்காவிலிருந்து செயல்பட உள்ளன. ஏர் பிரான்ஸ் பிரான்சிலிருந்து செயல்பட உள்ளது. இங்கிலாந்து சார்ந்த எந்த விமான நிறுவனங்களும் இந்தியாவுக்கு இயக்கப்படாது. மாறாக, ஏர் இந்தியா இங்கிலாந்துக்கு பறக்கும். ஜெர்மனியின் லுஃப்தான்சா ஜெர்மனியிலிருந்து செயல்படும்.\n: கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி, வெள��நாட்டு குடிமக்கள், இந்தியர்கள் மற்றும் அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் வணிக மற்றும் இராஜதந்திர விசாக்கள் கொண்ட ஒரு குறிப்பிட்ட வகை மக்களை மட்டுமே இந்தியா அனுமதிக்க வேண்டும். செல்லுபடியாகும் சுற்றுலா விசா உள்ளவர்கள் விமானங்கள் திட்டமிடப்படுவதால் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.\nகாற்று குமிழி:COVID-19 காலங்களில் உருவாக்கப்பட்ட சொல் ஏர் பப்பில். இது உலகின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு இடையிலான போக்குவரத்து மற்றும் மக்கள் இணைப்பைக் குறிக்கிறது. குறிப்பாக COVID-19 ஒத்த நிலைகளைக் கொண்ட பகுதிகளுக்கு இடையில். இந்த திட்டம் \"வந்தே பாரத் மிஷனின்\" புதிய அவதாரமாக அழைக்கப்படுகிறது.\nஜூலை 16, 2020 அன்று, இந்தியாவும் பூட்டானும் மேற்கு வங்காளத்தின் ஜெய்கோனுக்கும் பூட்டானில் பசாகாவிற்கும் இடையே ஒரு புதிய வர்த்தக வழியைத் திறந்தன\nசிறப்பம்சங்கள்:பசகா தொழிற்பேட்டைக்கு விதிக்கப்பட்ட தொழில்துறை மூலப்பொருட்கள் மற்றும் பொருட்களை நகர்த்த நில பாதை உதவும். இந்த பாதை வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தை அதிகரிக்க உதவும் மற்றும் வாகன போக்குவரத்தை குறைக்க வழிவகுக்கும்.\nசீனா காரணி:சீனா சமீபத்தில் கூறிய பூட்டானின் எட்டி பிரதேசத்தில் சாலை அமைக்க இந்தியா சமீபத்தில் முன்மொழிந்தது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங்கை விரைவாக அணுகவும் இந்த சாலை உதவும். இந்த சாலை குவாஹாட்டி மற்றும் தவாங் இடையேயான தூரத்தை 150 கிலோமீட்டர் குறைக்கும்.\nதவாங் திபெத்தின் மீது முழுமையான கட்டுப்பாட்டைப் பெறுவதாக சீனா கூறுகிறது.\nசாக்டெங் வனவிலங்கு சரணாலயம்:ஜூன் 2020 இல், ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம்-உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி கவுன்சிலில் சாக்டெங் வனவிலங்கு சரணாலயத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்க சீனா முயன்றது. இந்த சரணாலயம் கிழக்கு பூட்டானில் அமைந்துள்ளது. சீனாவைப் பொறுத்தவரை, இந்த சரணாலயம் சர்ச்சைக்குரிய பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது.\nமகாராஷ்டிராவின் முதல் பெண் தேர்தல் ஆணையர் காலமானார்\nஜூலை 16, 2020 அன்று முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் மகாராஷ்டிராவின் முதல் பெண் தேர்தல் ஆணையருமான திருமதி நீலா சத்தியநாராயண் காலமானார்.\n5000 கோடி வரை முதலீடு பெற தமிழக அரசால் ஒப்புதல்\nதமிழகத்தில் நிறுவனங்கள் 5000 கோடி வரை முதலீடு பெற்று தொழில் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதாவது 600 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் பொருட்டு டைசல் நிறுவனம் 900 கோடியை 3 கட்டமாக முதலீடு செய்கிறது.\n330 பேரின் வேலை வாய்ப்புக்காக கோவை ஐ.டி.சி நிறுவனம் 515 கோடியையும், 2925 பேருக்கு வேலை கிடைக்க 600 கோடியை லித்தியம் தயாரிக்கும் நிறுவனமும் முதலீடாக பெற ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள்\nதமிழக பள்ளிக்கல்வி பாட திட்ட மாணவர்களுக்கு மார்ச் 24ல் பொது தேர்வுகள் முடிந்தன. இந்த தேர்வுக்கு எட்டு லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.\nதேர்வில் 7.99 லட்சத்து 931 மாணவ மாணவியர் நேரடியாக பள்ளிகள் வழியே தேர்வு எழுதினர்; மற்றவர்கள் தனி தேர்வர்களாக பங்கேற்றனர்.\nஇதில் 92.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 2019ல் நடந்த தேர்வில் 91.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு 1 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nமேலும் 2016 முதலான ஐந்து ஆண்டுகளை கணக்கிட்டால் இந்த ஆண்டு தான் அதிகபட்ச தேர்ச்சி கிடைத்துள்ளது. ஐந்து ஆண்டுகளில் 2017ல் 92.1 சதவீதம் பெற்ற தேர்ச்சியே இதுவரை அதிக தேர்ச்சியாக இருந்தது.\nமெட்ரிக் பள்ளிகள்பள்ளிகள் வாரியான தேர்ச்சியில் மெட்ரிக் பள்ளிகளில் 98.7 சதவீத மாணவர்களும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 94.30; மாணவ மாணவியர் இணைந்து படிக்கும் பள்ளிகளில் 92.72 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nஅரசு பள்ளிகளில் 85.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அறிவியல் பாடப்பிரிவினர் அதிக அளவாக 93.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nவணிகவியலில் 92.96 கலை பிரிவில் 84.65 மற்றும் தொழிற்கல்வியில் 79.88 சதவீதம் பேர் தேர்ச்சியாகி உள்ளனர்.\nமாவட்ட அளவிலான தேர்ச்சியில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு 96.99 சதவீதத்துடன் இரண்டாம் இடம்; கோவை 96.39 சதவீத தேர்ச்சியுடன் மூன்றாம் இடமும் பெற்றுள்ளன.\nதேர்வெழுதிய சிறை கைதிகள் 62 பேரில் 50 பேரும் மாற்று திறனாளிகளில் 2835 பேர் பங்கேற்று 2506 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.திடீர் அறிவிப்பு ஏன்தேர்வு முடிவுகள் ஜூலை 6ல் வெளியாக இருந்தது.\nஇணைய பாதுகாப்பில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா-இஸ்ரேல் ஒப்பந்தம்\nகரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்திருக்கும் நிலையில், இணைய அச்சுறுத்தல்களைக் கை���ாள்வதில் இந்தியா-இஸ்ரேல் இடையேயான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த இரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொண்டன.\nமத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய கணினி அவசர நடவடிக்கைக் குழு (சிஇஆா்டி) மற்றும் இஸ்ரேல் தேசிய இணைய பாதுகாப்பு இயக்குநரகம் (ஐஎன்சிடி) ஆகியவை இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டன.\nEU-US தனியுரிமை தரவு ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்த ஐரோப்பிய உச்ச நீதிமன்றம்\nஅட்லாண்டிக் பகுதி முழுவதிலும் உள்ள ஐரோப்பியர்களின் தனிப்பட்ட தரவை வணிக பயன்பாட்டிற்காக மாற்றுவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய ஒப்பந்தத்தை ஐரோப்பாவின் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமையன்று நிராகரித்தது.\nஇருப்பினும், சர்வதேச நிலையில் தரவை பரிமாறுவதற்கு நூறாயிரக்கணக்கான நிறுவனங்கள் பயன்படுத்தும் மற்றொரு ஒப்பதத்தின் செல்லுபடியை உறுதி செய்தது.\n2016/1250 என்று குறிப்பிடப்படும் ஒப்பந்தம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய-அமெரிக்க தரவு பாதுகாப்பு கேடயம் (EU-US Data Protection Shield) வழங்கிய பாதுகாப்பின் மீதான சந்தேகத்தின் பின்னணியில் வெளியான இந்த முடிவானது, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் வணிகத்தில் பல்வேறு சட்ட குழப்பங்களை ஏற்படுத்தும்.\nஅமெரிக்க கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் ஐரோப்பியர்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்கத் தவறிவிட்டது என்று கூறிய ஐரோப்பிய தனியுரிமை நீதிமன்றம், \"தனியுரிமை கேடயம்\" (Privacy Shield) என்று அழைக்கப்படும் ஒப்பந்தத்தை செல்லாததாக்கிவிட்டது.\n\"வேறு ஒரு நாட்டில் அதாவது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் அமெரிக்காவைத் தவிர பிற நாடுகளில் நிறுவப்பட்ட processorகளுக்கு தனிப்பட்ட தரவை மாற்றுவதற்கான நிலையான ஒப்பந்தத்தின் (2010/87) விதிமுறைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு செல்லுபடியாகும்\" என்று நீதிமன்றம் கருதுகிறது.\nFacebook மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த தனியுரிமை ஆர்வலர் மேக்ஸ் ஷ்ரெம்ஸ் (Max Schrems) இடையிலான வழக்கில் இந்த சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nசானிடிசர்கள், கிருமிநாசினிகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி\nஒரு அறிக்கையில், நிதி அமைச்சகம் பல்வேறு ரசாயனங்கள், கை சுத்திகரிப்பு இயந்திரங்களை உற்பத்தி செய்ய பயன்படுகிறது. மேலும் ஜிஎஸ்டி விகிதத்தை 18 சதவீதம் ஈர்க்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ஆல்கஹால் அடிப்படையிலான கை சுத்திகரிப்பாளர்கள் ஜிஎஸ்டியின் கீழ் 18 சதவீத கடமையை ஈர்க்கும் என்று கோவா பெஞ்ச் ஆப் அட்வான்ஸ் ரூலிங் (ஏஏஆர்) சமீபத்தில் தீர்ப்பளித்தது.\nநுகர்வோர் விவகார அமைச்சகம் கை சுத்திகரிப்பாளர்களை ஒரு அத்தியாவசியப் பொருளாக வகைப்படுத்தியிருந்தாலும் ஜிஎஸ்டி சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களின் தனி பட்டியல் உள்ளது என்று தெரிவித்துள்து.\nசைபர் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் இந்தியா-இஸ்ரேல் கையெழுத்திட்டன\nஅமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இந்தியா “ஏர் பப்பில்”(Air Bubble) உருவாக்குகிறது\nகால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி: அமலாக்க வழிகாட்டுதல்கள் தொடங்கப்பட்டன\nஇந்தியா-பூட்டான் புதிய வர்த்தக வழியைத் திறக்கின்றன\n2022 ஃபிஃபா உலகக் கோப்பை கட்டாரில் நடைபெற உள்ளது\nஅந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நாபார்ட் ரூ .44 லட்சம் மதிப்புள்ள திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது\nமகாராஷ்டிராவின் முதல் பெண் தேர்தல் ஆணையர் காலமானார்-திருமதி நீலா சத்தியநாராயண்\nபாதுகாப்பு உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் விண்வெளி பற்றிய மாநாடு திறக்கப்பட்டது\nஉணவு பதப்படுத்துதல் குறித்த இந்தோ-இத்தாலிய வர்த்தக பணி துவக்கப்பட்டது\nWHO, யுனிசெஃப்: “தடுப்பூசியில் கூர்மையான சரிவு”\nஇந்தியா-சீனா எல்லைப் பேச்சுவார்த்தையின் நான்காவது சுற்று முடிவடைகிறது\nடிஏசி: அவசர மூலதன கையகப்படுத்தல் ரூ .300 கோடி வரை செயல்படுத்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன\nதுனிசிய பிரதமர் எலிஸ் ஃபக்ஃபாக் பதவி விலகினார்\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nநடப்பு விவகார - பொது அறிவு வினாடி வினா பிரிவில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரீட்சை எழுதுவதை எளிதாக்குவதை TNPSC SHOUTERS நோக்கமாகக்...\nஇந்தியாவில் உள்ள 31 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர்\nமுதலமைச்சர் என்பவர் இந்தியக் குடியரசில் உள்ள இருபத்தி ஒன்பது மாநிலங்கள் மற்றும் இரண்டு ஒன்றியப் பகுதிகள் (தில்லி மற்றும் புதுச்சேரி)...\nமாவட்ட அலுவலக நடைமுறைக் கையேடு(District Office Manual) ம���வட்ட அலுவலக நடைமுறைக் கையேடு(District Office Manual), என்பது தமிழக அரசு...\nபுதிய கல்விக் கொள்கை / NEW EDUCATION POLICY\nஉலகின் மிக கண்காணிக்கப்படும் நகரங்கள் பட்டியல் \"ஹை...\nசர்வதேச புலிகள் தினம் - ஜூலை 29-Global/Internation...\nஉலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம் - ஜூலை 28 -Nature...\nநாட்டில் உள்ள புலிகள் காப்பகங்கள் குறித்த அறிக்கை ...\nஉலக புலிகள் தினம் / WORLD TIGER DAY\nஜூலை 28: World Hepatitis Day-உலக ஹெபடைடிஸ் தினம்\nஇந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐசிஏஆா்) ஜவ...\nவானிலை முன்னறிவிப்புகளை தெரிவிப்பதற்காக 'மௌசம்' என...\n82 வது சிஆர்பிஎஃப் வளர்ப்பு நாள் -CRPF Raising Day\n21 வது கார்கில் விஜய் திவாஸ் 2020-21st Kargil Vija...\nகாஷ்மீா் குங்குமப்பூவுக்கு புவிசாா் குறியீடு சான்ற...\nபொது நிதி விதிகள், 2017 திருத்தப்பட்டது-General Fi...\nTNPSC அரசு திட்டங்கள் [இந்தியா மற்றும் மாநிலங்கள்]...\nஅமெரிக்க – இந்திய வர்த்தக கவுன்சில்; ஐடியாஸ் உச்சி...\nபிரவாசி ரோஜ்கர் ஆப் -Pravasi Rojgar App\nஜி 20 டிஜிட்டல் அமைச்சர்கள் சந்திப்பு\nTNPSC அரசு திட்டங்கள் [இந்தியா மற்றும் மாநிலங்கள்]...\nமுகமந்திரி கர் கர் ரேஷன் யோஜனா -Mukhya Mantri Ghar...\nமுதல் பொது மின்சார வாகன சார்ஜிங் பிளாசா (First Pub...\nஇந்திய விமானப்படை கமாண்டர்கள் மாநாடு – ஜூலை 2020\nTNPSC அரசு திட்டங்கள் [இந்தியா மற்றும் மாநிலங்கள்]...\nசர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு தொழிலாளர்களின் உரிம...\nபாரத் ட்ரோன்கள் / BHARAT DRONE\nமுதல் மெகா உணவு பூங்கா\nPASSEX என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் இந்திய கடற்ப...\nகிழக்கு இந்தியப் பெருங்கடலில் இராட்சத கடல் கரப்பான...\nKURMA mobile app-இந்திய ஆமைகளைப் பாதுகாக்க குர்மா ...\nஆந்திராவில் முதல் ஆன்-லைன் நிஷ்டா திட்டம் தொடங்கப்...\nஉணவு பதப்படுத்துதல் குறித்த டிஜிட்டல் இந்தோ-இத்தால...\nஇந்தியாவின் முதல் வீட்டில் தயாரிக்கப்பட்ட நிமோனியா...\nஉலகளாவிய உற்பத்தி இடர் குறியீட்டு 2020 இல் இந்தியா...\nநெல்சன் மண்டேலா சர்வதேச தினம் ஜூலை 18\nடெட்ரா குவார்க் - Tetraquark\nTNPSC NOTES -மாவட்டம் பிரிப்பு\nTNPSC GK-உலகின் முதல் மறுபயன்பாட்டு பிபிஇ கருவிகள்...\nசிங்கப்பூரின் 2020 பொதுத் தேர்தல்கள் -தேசிய வாக்கெ...\nஉத்யாம் இணையதளம் அறிமுகம் / UDAYAM WEBSITE FOR MSM...\nஇந்தியாவில் முதுகெலும்பில்லாத புதிய வகை புழு இனம் ...\nநடப்பு விவகாரங்கள்- [தேசம் மற்றும் மாநிலங்கள்] 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-03-09T04:31:52Z", "digest": "sha1:75YWFKBVE5NY26JW6Z77GDW5KOKXUZDP", "length": 7409, "nlines": 130, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒத்தி வைக்கப்பட்டுள்ளது Archives - GTN", "raw_content": "\nTag - ஒத்தி வைக்கப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றம் நாளை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nரஸ்ய வீர வீராங்கனைகளின் மேன்முறையீடு குறித்த தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது\nஇணைப்பு2 – ஆளுனருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது\nஆளுனருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஒத்தி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டத்தரணிகள் சங்க தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது\nசட்டத்தரணிகள் சங்க தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற அமர்வு 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது\nதிகனயில் முஸ்லீம் எதிர்ப்பு தாக்குதல் நடந்து மூன்று வருடங்களாகியும் அறிக்கை வெளியாகவில்லை March 8, 2021\nமன்னாா் தவிா்ந்த வட மாகாணம் முழுவதும் மின்தடை March 8, 2021\nசெம்மணியில் மீட்கப்பட்ட பொதிக்குள் ரிஎன்ரி, சி4 வெடிமருந்துகள் March 8, 2021\n‘தவறி விழுந்தேன்’ – இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்பட்ட இளைஞன் வாக்குமூலம் March 8, 2021\nயாழில். கஞ்சா மற்றும் ஹெரோயினுடன் ஐவர் கைது\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் கு���ுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://shakthifm.com/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0-3/", "date_download": "2021-03-09T04:08:37Z", "digest": "sha1:G7IX35AIQ7D4YKR4INPDMDYWDBBSMGIC", "length": 3005, "nlines": 80, "source_domain": "shakthifm.com", "title": "ஆடிவேல் பெருவிழாவில் அரங்கேறிய களரி தற்காப்புக் கலை வடிவம் – Shakthi FM", "raw_content": "\nஆடிவேல் பெருவிழாவில் அரங்கேறிய களரி தற்காப்புக் கலை வடிவம்\nஆடிவேல் சக்திவேல் பவனி – ஐந்தாம் நாள் – MTV/MBC\nநீங்களும் Hero ஆகலாம்… சக்தி FM இன் வணக்கம் தாயகம் நிகழ்ச்சியின் ஏற்பாட்டில் பம்பலப்பிட்டி தொடர்மாடி சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெறும் இரத்த தான முகாம்…\nசக்தியின் சித்திரை – 02\nPrevious post: ஆடிவேல் பெருவிழாவில் அரங்கேறிய களரி தற்காப்புக் கலை வடிவம்\nNext post: பக்தர்கள் புடைசூழ கொழும்பில் ஆடிவேல் சக்திவேல் விழா\nவேலாயுதப் பெருமானின் வேல் பவனி செல்லக் கதிர்காமத்தை சென்றடைந்தது.\nஸ்வாசம் திரைப்படத்தின் 2nd LOOK\nரிலீஸ் திகதியை மாற்றிய படக்குழு – சர்க்கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://www.amrithaam.com/2016/09/blog-post.html", "date_download": "2021-03-09T03:08:56Z", "digest": "sha1:73DWBNK4KT2HD2YQFIRRTWN5OYYUPBWM", "length": 29801, "nlines": 108, "source_domain": "www.amrithaam.com", "title": "அம்ரிதா ஏயெம் பக்கங்கள்: கடலார் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களையும் பேசிய தமயந்தி சைமனின் ஏழு கடற்கன்னிகள் தொகுதியை முன்னிறுத்தி சில குறிப்புகள்:", "raw_content": "\nஎனக்கு இரண்டு வகை மனிதர்கள்தான். தன்னை முன்னிலைப்படுத்துபவனும் முன்னிலைப்படுத்தாதவனும்\nகடலார் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களையும் பேசிய தமயந்தி சைமனின் ஏழு கடற்கன்னிகள் தொகுதியை முன்னிறுத்தி சில குறிப்புகள்:\n“அப்புவுக்கு நன்றாகவே தெரியும் கடலையும் அலைகளையும் லூர்துராசனால் விடமுடியாது என்பது. ஏனெனில் அப்பு அதிகமாய் போராடியது அவனோடும் கடலோடும்தான்.”\n1) சிலர் மூன்றாம் நிலை அனுபவங்களை அதாவது ஒருவர் இன்னொருவருக்கும், அவர் அதை இன்னொருவருக்கு கூறியவற்றை, அனுபவித்தவற்றை பதிவு செய்வார்கள். அல்லது இரண்டாம் நிலை அனுபவங்களை தங்களுக்கு இன்னொருவர் கூறிய, அனுபவித்தவைகளை பதிவு செய்வார்கள். அடுத்தது முதலாம்நிலை அனுபவங்கள், தாங்கள் நேரடியாக ஈடுபட்ட, கண்டுகளித்த, உணர்ந்த விடயங்களை பதிவு செய்வார்கள். இந்தக் கடைசி நிலைதா��் உணர்வுபூர்வமானதாகவும் அனுபவபூர்வமானதாகவும் அறிவுபூர்வமானதாகவும் இருக்கும். தமயந்தியின் ஏழு கடற்கன்னிகளும் முதலாம் நிலை அனுபவங்கள்போல்தான் தெரிகிறது.\n2) தமயந்தியின் ஏழு கடற்கன்னிகளை வாசிக்கத் தொடங்கியபோது அது எனது இதயத்திற்கு அணித்தாக இருந்தததை உணர்ந்தேன். அத்துடன் அது எனக்கு மிகுந்த வாசக ஈர்ப்புள்ளதாய் இருந்ததாயும், கவிதைக்கும், உரைநடைக்கும் இடையில் ஒரு மொழி ஊடாடுவதாயும், உணர்ந்தேன்.\n3) நான் இரு வெவ்வேறு பல்லைக்கழகங்களில் விசேட கற்கை மாணவர்களுக்கு ஒன்றில் கடல்சார் உயிரியல் (Marine Biology), இன்னொன்றில் கடல்சார் உயிர்வளங்களின் முகாமைத்துவம் (Marine Bioresource Management), கடல்சார் உயிரியலின் பொருளியல் (Economics of Marine Biology) போன்ற பாடங்களைக் கற்பித்துக் கொடுத்துக் கொண்டும் இதற்கு மெனக்கெட்டுக் கொண்டும் இருந்த காலையில், ஏழு கடற்கன்னிகள் எனது கைக்கு கிடைத்தபோது, நான் கற்பித்துக் கொடுக்கும் பாடங்களின் பிரதிகள் - முற்று முழுதாக – தமயந்தியின் ஏழு கடற்கன்னிகள் பிரதிதான் என்றும் உணர்ந்து கொண்டேன். அதன் காரணமாக அதற்குள் பொதிந்திருந்த உள்ளடக்கம், மொழி என்பவற்றின் காரணமாகவும் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.\n4) 112 பக்கங்களைக் கொண்ட (105 பக்கத்தில்) ஆறு சிறிய கன்னிகளையும், ஒரு பெரிய கன்னியையும் கொண்ட ஒரு நேர்கோடற்ற நாவல் என்று சொல்லக்கூடியதுதான் தமயந்தியின் ஏழு கடற்கன்னிகள் சிறுகதைத் தொகுதி.\n5) முதலாவது கிற்றார் கிழவன் கன்னி: தொய்ந்து போயிருக்கும் கம்பிகளைக் கொண்ட கிற்றாரை மீட்டி இசைக்கும், கிழவனினதும், வாழ்நாளெல்லாம் தன் ஆச்சியை கஸ்டப்படுத்திய நண்டுச் சம்பல் பாடகனான தனது அப்புவினதும் அனுபவங்கள் பற்றிய கதை. அப்புவிடம் ரசிக்க முடியாமல்போன பாடல்களை கிற்றார் கிழவனிடம் ரசித்தான். கிற்றார் இசைக்கும் கிழவனினதும், கதை சொல்லிக்குமான உறவு மனிதநேய அவலச் சுவை கொண்டதாக காணப்படுகின்றது. புலம்பெயர்வில் வந்தேறிகள் தேசிய வாதத்தினால் அனுபவிக்கும் பிரச்சினைகளையும் பேசுகிறாள்.\n6) இரண்டாவது ஏழாற்றுக் கன்னிகள்: கடல் என்பது கடலாருக்கு ஒரு ஊர் போன்றது. அங்கே வீதிகள் இருக்கும். குறுக்குச் சந்துக்கள் இருக்கும். அவைகளுக்கு பெயர்களும் இருக்கும். வளமில்லா பாழ்வளவுகள் இருக்கும். வளம் கொண்ட நிலங்களும் இருக்கும். பள்ளங்கள் இருக்கும��, மேடுகளும் இருக்கும். நஞ்சு நிலமும் இருக்கும், நல்ல நிலமும் இருக்கும். அவர்கள் கடலை நிலம் போன்று சிறுசிறு பிரிவுகளாக பிரித்து அவற்றுக்கு பெயர்களும் வைத்து சிலவேளை பாத்தியதை கொண்டாடி அவைகளைப் பாவிப்பார்கள். எங்கே பார்த்தாலும் நீலம் விரவிக் கிடக்கும் என்று எண்ணுகின்ற எமக்கோ இவைகள் மலைப்பாக இருக்கும்.\nஇந்த கன்னியில் துல்லியமான கடற்புவியமைப்பு சொல்லப்படுகின்றது. வடக்காள், வடமேற்காள், மேற்காள், தென்மேற்காள், தெற்காள், தென்கிழக்காள், கிழக்காள் என்று கன்னிகளுக்கு பெயரும் வைத்திருக்கிறார். தங்கிச் செல்லல் மீ;ன்பிடி விளக்கப்படுகிறது மீன்பிடிக்கான கடல்வளங்கள் அந்நிய நாட்டவர்களால் மனிதாபிமானமின்றி, கருணையின்றி சிதைக்கப்படுவதை ஒவ்வொரு கடல்கன்னிகளின் சிதைவையும் வைத்து சிறப்பாக கதை கொண்டுசெல்லப்படுகின்றது.\nஇந்த ஏழு கடற்கன்னிகளையும் சிதைத்தது, பின்வரும் ஏழு அரக்கர்களாகத்தான் இருக்க வேண்டும். 1) இழுவை படகும் இழுவை வலையும் (Trawling and trawler), 2) அடித்தளவலை (Bottom set net), 3) அதீத அறுவடை (Over exploitation), 4) சிறியகண் வலைகள் பாவித்தல் (Nonselective gears), 5) மொக்சி வலை (Moxy net) 6) வெடிவைத்தலும் நச்சாக்கலும் (Blasting and poisoning), 7) கட்டுப்பாடற்ற, அதீததமான கடல் உயிரிகளை பிடித்தல்.\n7) மூன்றாவது நாச்சிக்குடா எழுபத்தேழு கன்னி: அந்தக் காலத்தில், இரத்தமும், சதையுமாக இனங்களுக்கிடையே இருந்த சகவாழ்வு, ஒற்றுமை, உழைப்பு மீதான சுரண்டல்கள் போன்றவைகளை பேசுகின்றன. மீன்வளங்கள் குறைந்து, மீன்பிடி குறைந்ததற்கான காரணங்களும் சொல்லப்படுகின்றன. ஒரு வகையில் மாணவர்களுக்கு மீன்வளமும், மீன்பிடியும் சம்பந்தமாக கற்பித்துக் கொடுக்கக்கூடிய எளிமையான பிரதியோ என்று எனக்கு எண்ணத் தோன்றுகின்றது. இது கட்டாயம் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்பது திண்ணமான எண்ணமாகும்.\n8) நாலாவது அப்புக் கன்னி: சொந்தங்களுடனும், உறவுகளுடனுமான வாழ்வின் சிக்கல்கள், தீவு வாழ்வியலின் மாற்றமுடியாத சாதியக் கட்டடைமைப்புகள், இலங்கைத்தீவின் இனத்துவப் பிரச்சினைகள் பற்றி பேசுகின்றாள். இறந்து போன அப்புவை நிகழ்காலத்திற்கு அழைத்துவந்து, இறந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் ஒப்பீடு செய்கிறார். அதில் கதை சொல்லி வாழும் நிகழ்காலத்தின் போதாமைகள் தெரிகின்றன.\n9) ஐந்தாவது கன்னி தொள்ளாயிரத்துக்கு அதிகமா�� சரிகளும், இரண்டாயிரத்திற்கு அதிகமான காயங்களும்: எப்போதோ நடக்கவிருந்த பெரும்பிரளயத்தை அப்போதே சரியாக சொன்னமாதிரி திருவிவிலிய திருப்பாடல்களை சரியான இடத்தில் கோர்த்துவிட்டு, 2009 பெரும்பிரளயக்காரர்களையம் அதனுடன் கோர்த்துவிட்டிருக்கிறார். மாஸ்டர்மார் ஒன்றரைக் கட்டைகளுக்கு அப்பாலுள்ள வெள்ளாள வீட்டில்தான் தங்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து வரவேண்டும் என்று மாணவர்களை பணிப்பது கொடுமையென்றால், அதை மாணவர்கள் எழுத்து வரும்போது, அதில் கொஞ்சத்தை குடித்து அதற்குள் எச்சில் துப்பி, மழை நீரை நிறைத்து வருவது அடாவடி குசும்பாக இருக்கிறது. யுத்த அலைந்துழல்வு வாழ்க்கையும், கடைசி யுத்த அரசியலும், இயக்கங்களின் பம்மாத்து, இடப்பயெர்வின் கொடுமைகள், நிறைவேறாத மெல்லிய சோகம் கப்பிய ஒரு காதல் போன்றவைகள் மனதை நெருக்குகின்றன.\n10) ஆறாவது மண்டா கன்னி.: தனது தகப்பனின் ஏழு நண்பர்களினூடாக தீவு வாழ்வியலின் சாதிக்கட்டமைப்பு, சாதிக்கலவரம், சாதி அரசியல், கலை கலாச்சாரம், மத ஸ்தாபன சுரண்டல்கள், இயக்கங்கள் செய்த அடாவடிகள், அப்போது இனங்களுக்கடையே நிலவிய இனசௌஜன்யம்;, தந்தையின் நண்பர்கள் ஏழு பேரையும் ஒவ்வொருவராக தின்ற போரின் அவலங்கள் போன்றனவற்றை பதிவுசெய்துகொண்டு அல்லது போரின் கதையை தந்தையின் நண்பர்கள் ஒவ்வொருவரினதும் பலிகொடுப்புகளுடன் பதிவுசெய்து கொண்டு இந்தக் கன்னி நகருகிறாள்.\n11) ஏழாவது எட்டாம் பிரசங்க கன்னி, பெரிய கன்னி: மீண்டும் கற்பனைக்கும். நிஜத்திற்கும் இடையில் தனது இறந்து போன அப்பாவையும், பவுல் புரூனோவையும் அழைத்து உரையாடல்கள் நடாத்தி நிகழ்காலத்திற்கும், இறந்த காலத்திற்குமான மாறிப் போயிருந்தவைகள், மாறிக்கொண்டிருப்பவைகள் பற்றி ஒரு தத்துவ விசாரனை செய்கிறாள். கலவா மீன் வேட்டை மிகுந்த திறத்துடனும், அதன் வேட்டைக் கருவி மிகுந்த நுட்பத்துடனும் இங்கு தொய்வின்றி விளக்கப்படுகின்றன. ஆண்டாண்டு காலமாக தாங்கள் வாழ்ந்து வந்த தங்கள் சொந்த மண்ணிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்கள் மீதான பச்சாதாபம், முஸ்லிம் மக்களின் வெளியேற்றம், முபாரக் அலி நாநாவின் கதை, விநாயகமூர்த்திpயன் கதை, கடலார் வாழ்வியல், தொழில்முறைகள், மதத்தின் பெயரால் நடந்தேறும் வாதைகள், சுரண்டல்கள், சாதியின் பெயரால் நடந்தேறும் அடா���்துகள்;, நன்னீர் உவநீராதல் போன்ற சுற்றுச்கூழல் பிரச்சினைகள் போன்றவைகளையும் பதிவு செய்து கொண்டு போகிறாள் இந்தக் கன்னி.\n12) தமயந்தியின் ஏழு கடற்கன்னிகள் மொத்தத்திலே; நான் ஏற்கனவே கூறியது போன்று ஏழு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு நாவல் போன்றுதான் தெரிகிறது. ஏனெனில் அத்தியாயங்களுக்கிடையே தருக்க ரீதியான தொடர்புகளும் பாத்திரங்களுக்கிடையேயான பனுவலிடைத் தொடர்புகளும் அவதானிக்கப்படுகின்றன.\n13) இந்த “நாவலில்” என்னை மிகவும் கவர்ந்த முக்கிய விடயம், இந்தக கன்னிகள் பயன்படுத்தியிருக்கும், கொப்பர்பெட்டி, சமா வைக்க, களங்கண்டி வலைகள், பணிவு கடல், சிறு முருகைக் கொத்தை, ஆனித்தூக்க பருவம், தாணையம், அடி சோளகக் காலம், அறக்கொட்டியான் வலைகள், அள்ளுக்கொள்ளை, பெரிய முனங்கு, குறண்டியபடி, அடியடினடித்தல், அமாவாசை அவதி, கடிப்பிழுப்பது, கட்டாகட்டியாக, ஒண்டடி மண்டடி, கடிப்பு தட்டி, பறியெடுத்துப் போதல், தாலியறயும், புருவத்தோரியும், அணியம், கடையால், வாரி, தும்புக் கண்ணாடி, கலப்பத்துக்குள்ளாதல், தறப்பாழ், களிகம்பு, நுபை;பு, கிணாய்வச்சுக்கொண்டு, நெத்திமுட்டாக, மாலைவெள்ளி, கப்பல் வெள்ளி, மூவிராசாக்கள் வெள்ளி, ஆறாம் மீன் கூட்டம், செட்டியை கொன்ற வெள்ளி, அடிவெள்ளி, பொந்துபொட்டு, வங்கு, தோட்டுப்பறி, அன்னியக்கெட்ட, அள்ளுக்கொள்ளு, வேகரங் கொண்டு, புடுங்குப்பாடு, உறண்டையன் போன்ற கடலமணக்கும் நூற்றுக்கணக்கான சொற்கள் எனக்க புதிதாக இருந்தன.\n14) அத்துடன் விளை, காடன் சிறையா, கருங்கண்ணிப்பாரை, சுறா, பாற்சுறா, கொடிவாழை, செங்கடாப்பாரை, கணவாய், குஞ்சுக் கணவாய், வெள்ளோரா, பொடிவெள்ளொட்டி, பாட்டோரா, கொய், காரற்குஞ்சுகள், திருக்கை, கும்புளாபாரை, கடலட்டை, சுடுகீளி, முத்து, பவளம், நெடுமுரல், கலவாய், சங்கு, வடம், நாவடம், சிங்க இறால், ஆஞ்சாளை, அதழ், நண்டு, குட்டுறூ, தாமரை காத்தான் போன்ற கடல் மீன்கள், விலங்குகளையும் பதிவு செய்திருக்கின்றார்.\n15) தென்னை, பனை, கிழுவை, பூவரசு, சாதாளை, ஈச்சை, ஊல்நெல்லி, கறுவா, மா, இலந்தை, வெங்காயம், மிழகாங், சாதாளை, வாட்டாளை, முள்ளிக்கொடி, இசங்கு, கிளாச்சி, கண்ணா, குண்டுமணி, வீளி, வீச்சுழாத்தி, புங்கை, ஆக்கிரமிப்பாளர்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட முள்மரப்பறுகு போன்றவைகளும் பதியப்பட்டுள்ளன.\n16) இதனை விடுத்து, மீன்பிடித் தொழிலோடு��், மீன்பிடி உபகரணங்களோடும், தீவகத்தினதும், கடலின் குறும் பிராந்தியங்களினதும் புவியியலோடும், கடலார் வாழ்வியலோடும் சார்ந்த பன் நூற்றுக் கணக்கான சொற்களை கடற்கன்னிகள் கொண்டிருக்கிறார்கள். இவைகள் ஆய்வு செய்யப்பட வேண்டியவைகளும், ஆய்வுக்குட்படுத்த வேண்டியவைகளுமாகும்.\n17) மொத்தத்தில் மீன் இனங்களின் வகை (Species composition), மீன்பிடி முறைகள் (fishing), மீன்பிடிக் கலகங்கள் (fishing craft), கடற் சுற்றுச்சூழல் (Marine environment), நீரோட்டம் (Current), கடல் மாசடைதல் (Marine pollution), கடல்சார் உயிர் வளங்களின் முகாமைத்துவம் (Marine Bioresource Management), உயிரினபல்வகைமை பாதுகாப்பு பற்றிய சுதேச அறிவ (Indigenous knowledge on conservation of Biological diversity conservation), மற்றும் கடலார் சமூக, பொருளாதார, தத்துவ, கலை, இலக்கிய, மொழி போன்ற விடயங்களை ஏழு கடற்கன்னிகள் பொதிந்து வைத்திருந்ததற்காகவும், ஏழு கடற்கன்னிகள் மிகவும் ஆழமாக ஆய்வு செய்யப்படவேண்டும், அது மொழிமாற்றம் செய்யப்பட்டு யாமறிந்த இன்பத்தை மற்றையோரும் அறிய வேண்டும். பாத்திரங்களுக்கிடையேயான பனுவலிடைத் தொடர்புகளும், அத்தியாயங்களுக்கிடையே தருக்க ரீதியான தொடர்புகளும், நிலத்திடை தொடர்புகளும், தேவையானபோது காலம் தேவையான இடத்தில் சுருங்கி பின் விரிதலும் ஏழு கடற்கன்னிகள் நேர்கோடற்ற நாவல் என்பதை மேலும் நிறுவ முயற்சிக்கின்றன என்பது எனது தனிப்பட்ட கருத்தென்றால் அது மிகையல்ல.\nமரங்களின் “புறொய்லர் கோழி” காயா மரம் – ஒரு அந்நிய ஆக்கிரமிப்பு இனமா\n– ஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஸ்ட விரிவுரையாளர் , தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ) உயிரினப்பல்வகைமையின் அழிவை ஏற்படுத்தும் முக...\nபொன்னெழிலில் பூத்து வெண் பனியாய் மறைந்த பஞ்சு அருணாசலம்:\nபொன்னெழிலில் பூத்து வெண் பனியாய் மறைந்த பஞ்சு அருணாசலம் : ...\nசகிலா, சுயசரிதை: கவர்ச்சி நடிகையின் கதையல்ல. ஒரு பெண்ணுடைய வாழ்க்கையின் பச்சையான எதார்த்தங்கள்:\nசகிலா, சுயசரிதை: கவர்ச்சி நடிகையின் கதையல்ல. ஒரு பெண்ணுடைய வாழ்க்கையின் பச்சையான எதார்த்தங்கள்: (1) இங்கே எந்த கிளுகிளுப்பும் இல்ல...\nவெள்ள அனர்த்தங்கள்: கற்றுக்கொள்ள வேண்டியவைகளிலிருந்து கற்கத் தவறிய பாடம்.\nஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஸ்ட விரிவரையாளர் , கிழக்குப் பல்கலைக்கழகம் , இலங்கை ). உலகின் பலநாடுகளில் பாதிப்பினை ஏற்படுத்தும் ...\nகடலார் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களையும் பே���ிய தமயந...\nமுகநுால் - பலதும் பத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1781625", "date_download": "2021-03-09T04:49:22Z", "digest": "sha1:FT57ZDYFECOYKYQQIDXO3Z72FBHCGZUN", "length": 8414, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"காரைக்குடி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"காரைக்குடி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:22, 6 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்\n80 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n07:16, 6 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nசக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு | பங்களிப்புகள்)\n07:22, 6 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nசக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு | பங்களிப்புகள்)\n'''காரைக்குடி''' ([[ஆங்கிலம்]]:Karaikkudi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். \"செட்டிநாடு\" என்று அழைக்கப்படும் பிரதேசத்தின் பகுதியாகும். சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்டு, கரை வீடுகள் என்று அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த வீடுகளின் அடிப்படையில், காரைக்குடி தமிழக அரசால் பாரம்பரியமிக்க நகரென அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு சிறந்த கல்வி நிறுவனங்களான அழகப்பா பல்கலைகழகம் மற்றும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையம் (CECRI) அமையபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n[[காரைக்குடி (சட்டமன்றத் தொகுதி)|காரைக்குடி சட்டமன்ற தொகுதி]]க்கும், [[சிவகங்கை பாராளுமன்றமக்களவைத் தொகுதி]]க்கும், காரைக்குடி கீழ்பட்டுள்ளது. நகரானது, 13.75 சதுர கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கிய காரைக்குடி நகராட்சியினால் நிர்வகிக்கப்படுகின்றது. 2001ஆம் ஆண்டைப் பொறுத்தவரை காரைக்குடியின் மக்கள் தொகை 86,596 ஆகும். காவிரி டெல்டா பகுதி என்ற போதிலும், உப்பு பிரித்தெடுத்தல் மற்றும் இறால் சாகுபடி ஆகியவை முக்கிய தொழில்களாக விளங்குகின்றன. போக்குவரத்தைப் பொறுத்தமட்டில் சாலை வழிப் போக்குவரத்தே முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றது. என்றபோதிலும், காரைக்குடி சந்திப்பு, தேவகோட்டை சாலை ரயில் நிலையம், கோட்டையூர் ரயில் நிலையம், கண்டனூர் ரயில் நிலையம் ஆகியவை, காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற மக்களின் போக்குவரத்து தேவைக்கு இன்றியமையாததாக விளங்குகின்றன. மேலும், காரைக்குடி நகரிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில், [[மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்|மதுரை விமான நிலையமும்]] மற்றும் 87.9 கிலோமீட்டர் தொலைவில், [[திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்|திருச்சிராப்பள்ளி விமானநிலையமும்]] அமைந்துள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.presidentsoffice.gov.lk/index.php/news/?lang=ti", "date_download": "2021-03-09T04:04:00Z", "digest": "sha1:WJFDXAHE7IXP4DOVMQFABNAFLGZYQ3TV", "length": 11023, "nlines": 165, "source_domain": "www.presidentsoffice.gov.lk", "title": "செய்தி – Presidential Secretariat of Sri Lanka", "raw_content": "\nபாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கொள்கை அறிக்கை\nசப்ளையர் பதிவு புதிய விளம்பரம் -2021 நீட்டிக்கப்பட்டுள்ளது\nவழங்குநர்களைப் பதிவுசெய்தல் – 2021\n2021 ஆம் ஆண்டுக்கான வழங்குநர்களைப் பதிவுசெய்யும் விண்ணப்பப்படிவம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை ராமான்ய, அமரபுர மகாநாயக்க தேரர்களிடம் கையளிப்பு …\nதேசத்திற்கான சேவையைப் பாராட்டி விமானப்படையின் இரண்டு படைப்பிரிவுகளுக்கு ஜனாதிபதி வர்ண விருதுகள் …\nகம்பஹா விக்ரமாரச்சி சுதேச மருத்துவக் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றும் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை சட்ட மா அதிபருக்கு …\nஜனாதிபதிக்கும் பாகிஸ்தான் பிரதமருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை …\nஒரு லட்சம் மரக்கன்றுகளை நாட்டும் தேசிய சாரணர் நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்…\nமுடிவெடுக்கும் அதிகாரம் உள்ள அதிகாரிகள் மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களில் கலந்துகொள்வது கட்டாயமாகும்\nதேசிய பாதுகாப்பு, இடர் முகாமைத்துவம் மற்றும் உள்நாட்டலுவல்கள் இரண்டு இராஜாங்க அமைச்சுகளின் கீழ் ….\nகிராமத்தைப் போலவே கிராம வாழ்க்கையும் அழகாக இருக்க வேண்டும் – மீமுரே “கிராமத்துடன் உரையாடல்“ நிகழ்ச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு\nஎல்லா கருத்துக்களுக்கும் பதிலளிக்கச் செல்வதால் வேலை செய்வதற்கான காலம் விரயமாகிறது – விமர்சனங்கள் சகஜமானவை என கருதி நாட்டை வழிநடத்துங்கள்\nஇலங்கை சனாதிபதியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nஅரசாங்கத் தகவல் மையம் (1919)\nஜனாதிபதி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்\nகாலி முகத்திடல் மத்திய வீதி,\nபாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கொள்கை அறிக்கை\nசப்ளையர் பதிவு புதிய விளம்பரம் -2021 நீட்டிக்கப்பட்டுள்ளது\nவழங்குநர்களைப் பதிவுசெய்தல் – 2021\n2021 ஆம் ஆண்டுக்கான வழங்குநர்களைப் பதிவுசெய்யும் விண்ணப்பப்படிவம்\nபுதிய மேல் நீதிமன்ற நீதியரசர்கள் 12 பேருக்கு நியமனம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை சட்ட மா அதிபருக்கு …\nகாலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மாதிரி வர்த்தக கூடங்களை ஜனாதிபதி பார்வையிட்டார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.searchtamilmovie.com/2020/03/blog-post_0.html", "date_download": "2021-03-09T04:18:09Z", "digest": "sha1:UITOFVVRYAH6EUAPOFVBZIEJA3LY6EBW", "length": 7475, "nlines": 67, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "நட்பின் பெருமை சொல்லும் “ஜிகிரி தோஸ்து” ! Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nநட்பின் பெருமை சொல்லும் “ஜிகிரி தோஸ்து” \nநட்பு உலகம் முழுதும் இந்த உறவு எங்கும் நிறைந்திருக்கும். நட்பின் உறவை சொல்லும் கதைகள் உலக அளவில் அனைவரையும் எளிதில் ஈர்த்துவிடக்கூடியதாகும். கதையின் மையம் காரண காரணிகள் நட்பின் மையமாக இருப்பின் அது உலக பார்வையாளர்களின் விருப்பமிக்க படைப்பாக மாறிவிடும். இப்படி உலக ரசிகர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக ஈர்க்கும் நட்பின் மையத்தில், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்ட விக்னேஷ் குமார் “ஜிகிரி தோஸ்து” எனும் கமர்ஷியல் படத்தை உருவாக்கவுள்ளார்.\nதன் திரைப்பயணத்தை நடிகராகவும் குறும்பட இயக்குநராகவும் 2012 ல் தொடங்கிய விக்னேஷ் குமார் ஐந்து விருது வென்ற குறும்படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமாக வெளிச்சம் பெற்றார். தன் கதை\nசொல்லும் இயக்கும் திறமை மட்டுமல்லாமல் 9 குறும்படங்களில் முக்கியமாக கால் நூற்றாண்டு காதல், மேளம் செல்லும் தூரம், திறந்த புத்தகம், யாத்ரிகன், மற்றும் ஃபேஸ்புக் நீங்க நல்லவரா கெட்டவராஆகிய குறும்படங்களில் நடித்து சிறந்த நடிகராகவும் கவனம் பெற்றார். மேலும் லைகா தயாரிப்பாக உருவாகிய இயக்குநர் ஷங்கரின் 2.0 படத்தில் அவரது உதவியாளராக வேலை பார்த்து திரைப்பட இயக்க நுணுக்கங்களை கற்றுக்கொண்டார். மேலும் அப்படத்தில் முக்கியமான சிறு பாத்திரத்திலும் நடித்துள்ளார்.\n2018 ல் SIIMA விருதுகளில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த படத்திற்கான விருதையும் வென்றுள்ளார். மேலும் 2017 Behindwoods Gold Medal க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஜிகிரி தோஸ்து திரைப்படத்தில் நாயகன் பாத்திரத்தில் விக்னேஷ் குமார் நடிக்க இவருடன் பிக் பாஸ் புகழ் ஷாரிக் ஹசன் நடிக்க நாயகியாக ரட்சசன், அசுரன் படப்புகழ் அம்மு அபிராமி நடிக்கிறார். இவர்களுடன் வீ ஜே ஆஷிக், பவித்ரா லக்ஷ்மி, அனுபமா குமார், கௌதம் சுந்தர்ராஜன், சிவம் ( எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் படங்களில் வில்லன் பாத்திரம் ஏற்றவர் ), ஜாங்கிரி மதுமிதா ( ஒரு கல் ஒரு கண்ணாடி, இதற்குதானே ஆசைப்பட்டாய் பால குமாரா படப்புகழ்),RNR மானோகர், சரத்( விஜய் டீவி KPY புகழ் ) ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nவிக்னேஷ் குமார் இத்திரைப்படத்தினை எழுதி இயக்கி நடிப்பதுடன் ஜோஷ் K, SB ஆர்ஜுன் மற்றும் ஹக்கா J ஆகியோருடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார்கள். அஷ்வின் விநாயகமூர்த்தி இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒரு கிடாயின் கருணை மனு, விழித்திரு படப்புகழ் RV சரண் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அருண் மொழி வர்மன் படத்தொகுப்பு செய்ய மகேஷ் மேத்யூ சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். தினா நடன இயக்கம் செய்கிறார். KRAFTSWORKS நிறுவனம் DI மற்றும் CG செய்கிறது. ஒலியமைப்பு சரவணகுமார் செய்ய சுதன் பாலா பாடல்கள் எழுதுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnpscshouters.com/2020/07/26th-july-2020-current-affairs-tnpsc.html", "date_download": "2021-03-09T03:29:06Z", "digest": "sha1:RTRZ7HE5H5MNYOH5DM4A672SGEPTXJ2I", "length": 22675, "nlines": 300, "source_domain": "www.tnpscshouters.com", "title": "26th JULY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஉலக வங்கி உதவியுடன் சம்பல் பள்ளத்தாக்கை பாசன நிலமாக வளப்படுத்த மத்திய அரசு முடிவு\nமத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியா்-சம்பல் பள்ளத்தாக்கை, உலக வங்கியின் நிதியுதவியுடன் பாசன நிலமாக வளப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஉலக வங்கியின் பிரதிநிதிகளுடன் மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் உள்ளிட்டோா் காணொலி வழியாக நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியா்- சம்பல் பகுதியில் 3 லட்சம் ஹெக்டோ நிலம், விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளது. அந்தப் பகுதியை பாசன நிலமாக வளப்படுத்தினால் அந்��� பிராந்தியமே வளா்ச்சி பெறும்.\nஇந்தப் பகுதி வழியாக, சம்பல் விரைவுச் சாலை அமைக்கப்படும். இது, அந்தப் பகுதியின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு உதவியாக இருக்கும்.\nஐ.நா., சுற்றுச்சூழல் அமைப்பு 'ஈஷா'வுக்கு அங்கீகாரம்\nஐ.நா., சுற்றுச்சூழல் பேரவை, அதன் துணை அமைப்புகளில் பார்வையாளராக பங்கெடுக்கும் தகுதியை, ஈஷா அறக்கட்டளை பெற்றுள்ளது.\nஉலகளவில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய சுற்றுச்சூழல் கொள்கையை உருவாக்கும் பணிகளில், ஈஷா அறக்கட்டளை தனது பங்களிப்பை வழங்க முடியும்.\nஈஷா மேற்கொண்டு வரும் சுற்றுச்சூழல் பணிகளின் அடிப்படையில், ஐ.நா., அமைப்பு, இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக, ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.\nமதுரை அருகே 9ஆம் நூற்றாண்டு செக்கு கல்வெட்டு கண்டெடுப்பு\nமதுரை மாவட்டம், வாடிபட்டி அருகே விவசாய நிலத்தில் 9ஆம் நூற்றாண்டைச் சோந்த செக்கு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவா், வாடிபட்டி அருகே வெ.பெரியகுளம் மற்றும் சரந்தாங்கி ஆகிய கிராமங்களுக்கு இடையே விவசாய நிலத்தில் ஒரு கருங்கல் பாறையை ஆய்வு செய்தபோது, அந்தப் பாறையின் ஒரு பகுதி செக்கு கல் போல குடையப்பட்டு, அதில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளாா்.\nதற்போது, வாடிபட்டி தாலுகாவில், 64 செ.மீ. விட்டம், 44 செ.மீ. உள்விட்டம், 33 செ.மீ. மற்றும் 20 செ.மீ. விட்டம் ஆழமுள்ள நடுவில் குழியைக் கொண்ட செக்குப் பாறையைக் கண்டெடுத்துள்ளேன்.\nஅந்தச் செக்கின் விளிம்பில் 2 வரிகளில் தமிழ் வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. அதனை ஆய்வு செய்கையில், அது 9 ஆம் நூற்றாண்டைச் சோந்த முற்கால பாண்டியா் காலத்து கல்வெட்டு என்பதை அறியமுடிந்தது.\nமேலும், மூத்த தொல்லியல் ஆய்வாளா் சாந்தலிங்கத்தின் உதவியுடன், செக்குப் பாறையில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகள் வட்டெழுத்துகள் தான் என்பதையும், அதில் 'காடனுத்த நாடி இடுவித்த செக்கு' எனப் பொறிக்கப்பட்டிருப்பதும் உறுதிசெய்யப்பட்டது. அதாவது, காடனுத்த நாடி என்பவா் இந்தப் பாறையில் செக்கை உருவாக்கிக் கொடுத்துள்ளாா் என்பதே அதன் பொருள்.\nஅக்காலத்தில், இந்த பொது செக்கு கல் அனைத்து தரப்பு மக்களும் தானியங்களை அரைக்கப் பயன்படுத்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது.\nநீர்வழி பயன்பாட்டு கட்டணங்கள் மூன்று ஆண்டுகளாக தள்ளுபடி செய்யப்பட்டன\nஇந்தியா-ரஷ்யா கூட்டு தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் துரிதப்படுத்தப்பட்ட வணிகமயமாக்கல் திட்டம்.\nFAO இன் உலகளாவிய வன வள மதிப்பீடு: வனப்பகுதியை உயர்த்துவதில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.\nமத்திய நீர் ஆணையம்: 2019 ஐ விட நீர்த்தேக்கங்களில் 155% அதிக நீர்\nஉண்மைகள் பெட்டி: SWAMIH நிதி மதிப்பாய்வு செய்யப்பட்டது\nஜூலை 26: கார்கில் விஜய் திவாஸ்\nகுமார் சஷ்திகாரன் யோஜனா: 100 மின்சார பாட்டர் சக்கரங்கள் விநியோகிக்கப்பட்டன\nபிரதான் மந்திரி அவாஸ் யோஜனா: வீடுகளின் சராசரி நிறைவு நேரம் 114 நாட்களாகக் குறைகிறது\nஹரியானா தொகுத்து வழங்கும் கெலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகளின் 4 வது பதிப்பு\nஅருணாச்சல் இமயமலையில் 2 மிருதுவான ஆழத்தில் குறைந்த முதல் மிதமான பூகம்பம்\nஇந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nநடப்பு விவகார - பொது அறிவு வினாடி வினா பிரிவில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரீட்சை எழுதுவதை எளிதாக்குவதை TNPSC SHOUTERS நோக்கமாகக்...\nஇந்தியாவில் உள்ள 31 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர்\nமுதலமைச்சர் என்பவர் இந்தியக் குடியரசில் உள்ள இருபத்தி ஒன்பது மாநிலங்கள் மற்றும் இரண்டு ஒன்றியப் பகுதிகள் (தில்லி மற்றும் புதுச்சேரி)...\nமாவட்ட அலுவலக நடைமுறைக் கையேடு(District Office Manual) மாவட்ட அலுவலக நடைமுறைக் கையேடு(District Office Manual), என்பது தமிழக அரசு...\nபுதிய கல்விக் கொள்கை / NEW EDUCATION POLICY\nஉலகின் மிக கண்காணிக்கப்படும் நகரங்கள் பட்டியல் \"ஹை...\nசர்வதேச புலிகள் தினம் - ஜூலை 29-Global/Internation...\nஉலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம் - ஜூலை 28 -Nature...\nநாட்டில் உள்ள புலிகள் காப்பகங்கள் குறித்த அறிக்கை ...\nஉலக புலிகள் தினம் / WORLD TIGER DAY\nஜூலை 28: World Hepatitis Day-உலக ஹெபடைடிஸ் தினம்\nஇந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐசிஏஆா்) ஜவ...\nவானிலை முன்னறிவிப்புகளை தெரிவிப்பதற்காக 'மௌசம்' என...\n82 வது சிஆர்பிஎஃப் வளர்ப்பு நாள் -CRPF Raising Day\n21 வது கார்கில் விஜய் திவாஸ் 2020-21st Kargil Vija...\nகாஷ்மீா் குங்குமப்பூவுக்கு புவிசாா் குறியீடு சான்ற...\nபொது நிதி விதிகள், 2017 திருத்தப்பட்டது-General Fi...\nTNPSC அரசு திட்டங்கள் [இந்தியா மற்றும் மாநிலங்கள்]...\nஅமெரிக்க – ���ந்திய வர்த்தக கவுன்சில்; ஐடியாஸ் உச்சி...\nபிரவாசி ரோஜ்கர் ஆப் -Pravasi Rojgar App\nஜி 20 டிஜிட்டல் அமைச்சர்கள் சந்திப்பு\nTNPSC அரசு திட்டங்கள் [இந்தியா மற்றும் மாநிலங்கள்]...\nமுகமந்திரி கர் கர் ரேஷன் யோஜனா -Mukhya Mantri Ghar...\nமுதல் பொது மின்சார வாகன சார்ஜிங் பிளாசா (First Pub...\nஇந்திய விமானப்படை கமாண்டர்கள் மாநாடு – ஜூலை 2020\nTNPSC அரசு திட்டங்கள் [இந்தியா மற்றும் மாநிலங்கள்]...\nசர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு தொழிலாளர்களின் உரிம...\nபாரத் ட்ரோன்கள் / BHARAT DRONE\nமுதல் மெகா உணவு பூங்கா\nPASSEX என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் இந்திய கடற்ப...\nகிழக்கு இந்தியப் பெருங்கடலில் இராட்சத கடல் கரப்பான...\nKURMA mobile app-இந்திய ஆமைகளைப் பாதுகாக்க குர்மா ...\nஆந்திராவில் முதல் ஆன்-லைன் நிஷ்டா திட்டம் தொடங்கப்...\nஉணவு பதப்படுத்துதல் குறித்த டிஜிட்டல் இந்தோ-இத்தால...\nஇந்தியாவின் முதல் வீட்டில் தயாரிக்கப்பட்ட நிமோனியா...\nஉலகளாவிய உற்பத்தி இடர் குறியீட்டு 2020 இல் இந்தியா...\nநெல்சன் மண்டேலா சர்வதேச தினம் ஜூலை 18\nடெட்ரா குவார்க் - Tetraquark\nTNPSC NOTES -மாவட்டம் பிரிப்பு\nTNPSC GK-உலகின் முதல் மறுபயன்பாட்டு பிபிஇ கருவிகள்...\nசிங்கப்பூரின் 2020 பொதுத் தேர்தல்கள் -தேசிய வாக்கெ...\nஉத்யாம் இணையதளம் அறிமுகம் / UDAYAM WEBSITE FOR MSM...\nஇந்தியாவில் முதுகெலும்பில்லாத புதிய வகை புழு இனம் ...\nநடப்பு விவகாரங்கள்- [தேசம் மற்றும் மாநிலங்கள்] 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/women/mc-dhwani-rao-shares-her-success-story", "date_download": "2021-03-09T04:24:40Z", "digest": "sha1:MZK26FHKSPQBIVURPIIKMEQY5H664TWI", "length": 10965, "nlines": 210, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 01 October 2019 - மேடை முகம்: வாய்ப்புகள் ஏராளம்... வாருங்கள் உங்கள் ஸ்டைலில்!|MC Dhwani Rao shares her success story - Vikatan", "raw_content": "\nஎன்னதான் இருக்கிறது நீங்கள் வாங்கும் எண்ணெயில்\nஅஞ்சறைப் பெட்டி: கடலைப்பருப்பு கடலளவு பலம் தரும் புரதச் சுரங்கம்\nகழுதைப்பால் சோப்... இது அழகான ஆரோக்கிய முயற்சி\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: அவசியமா இந்த அறுவை சிகிச்சை\n30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பி\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 18: நான் இப்படி இருக்கவே விரும்புகிறேன்\nராசி பலன்கள்: செப்டம்பர் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை\n - வாடகைத்தாய்க்கான சட்ட உரிமைகள்\nதொழிலாளி to முதலாளி 16: மாமியார் கொடுத்த ஊக்கம்... ரூ.30 கோடி டர்ன் ஓவர் ஈட்டும் மருமகள்\nவித்தியாசம்: எடையும் உண்டு இசையில்\n74 வயது பெண்மணி... ஐவிஎஃப் இரட்டைக் குழந்தைகள் - சாதனையா\nஅமெரிக்காவில் ஒரு குறள் அரசி - சீதா ராமசாமி\nகாஷ்மீர் பெண்களின் நிலை மாறியிருக்கிறதா\nஃபேஷன்: டிரெண்டில் கலக்கும் ரஃபில் ஆடைகள்\nநீங்களும் செய்யலாம்: மணப்பெண்களுக்கான மலர் அலங்காரம்\nசாப்பாட்டுக்காகத்தானே சம்பாதிக்கிறோம் சாப்பிடத்தானே வாழ்கிறோம்\nமேடை முகம்: வாய்ப்புகள் ஏராளம்... வாருங்கள் உங்கள் ஸ்டைலில்\nஅவள் நூலகம்: உன்னை பத்திரமா என் வயித்துக்குள்ளவே வெச்சுக்குவேன்டா...\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\nஜெயலலிதாவைப்போல தமிழிசையையும் பெருமையாகப் பார்க்கிறேன் - விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ\nமுதல் பெண்கள்: இந்தியாவின் முதல் பெண் திரைப்பட ஒலிப்பதிவுக் கலைஞர் மீனா நாராயணன்\nதோல்விகளையும் போராட்டங்களையும் கடந்த வெற்றிதான் அதிகம் ருசிக்கும்\nஎதிர்க்குரல்: ஒரு பணிப்பெண்ணும் தூக்குக் கயிறும் - லொவான்\nவிழா: மூன்று ஊர்கள் 30,000 மாணவர்கள்\nஅன்று அக்கா... இன்று மேதகு ஆளுநர்\nஅடுத்த இதழ்... 22 ஆண்டு சிறப்பிதழ்\nமேடை முகம்: வாய்ப்புகள் ஏராளம்... வாருங்கள் உங்கள் ஸ்டைலில்\nவெற்றிக்கதை பகிர்கிறார் `யெம்.சி' த்வானி ராவ்\nஎனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகில் தானாவயல். நான் 2010ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து தலைசிறந்த மாணவராக தேர்ச்சி பெற்றேன். நான் புதுக்கோட்டை, மதுரை, சேலம், ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். மற்றும் தமிழ்நாட்டில் பலமாவட்டங்களில் விகடன் வெப் டிவிக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளேன் தற்போழுது சென்னையில் விகடனில் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன். (மறக்கமுடியாத பயணம்: #கச்சதீவு அருளந்தர் கோவில் விழாவிற்கு இரண்டுமுறை விகடன் வெப் டிவிக்காக ஒளிப்பதிவாளராக சென்றது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmaionline.com/index.php/5508-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2021-03-09T03:56:06Z", "digest": "sha1:ORW2VFBZ5GKOV76IGHN77HUSBM553F75", "length": 13549, "nlines": 63, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - நூல் மதிப்புரை : நெருப்பினுள் துஞ்சல்", "raw_content": "\nHome -> Unmaionline -> 2020 -> ஜனவரி 16-31 2020 -> நூல் மதிப்புரை : நெருப்பினுள் துஞ்சல்\nநூல் மதிப்புரை : நெருப்பினுள் துஞ்சல���\n(முனைவர் வா.நேரு எழுதிய “நெருப்பினுள் துஞ்சல்’’ சிறுகதைத் தொகுப்புப் பற்றிய நூல் விமர்சனம் - நா.முத்துநிலவன்)\nமதுரையை வாழ்விடமாகக் கொண்ட முனைவர் வா.நேரு எழுதிய 13 சிறுகதைகள் “நெருப்பினுள்\nதுஞ்சல்’’ எனும் தொகுப்பாக வந்திருக்கிறது.\nவாழ்வியலின் இயல்பான பல நிகழ்ச்சிகளைத் தனது பார்வையில் நல்ல சிறுகதைகளாக்குவதில் வெற்றி பெறுகிறார். இவற்றைப் பெரும்பாலும் இணையத்திலும், வலைப்பக்கத்திலும் வெளியிட்டு அவ்வப்போதே வந்த பின்னூட்டங்கள் சிலவற்றையும் நூலில் எடுத்து வெளியிட்டிருப்பது இணைய எழுத்தாளர்கள் கவனிக்க வேண்டிய நல்ல முன்மாதிரி முயற்சி.\nபெரியார், அம்பேத்கர், மார்க்சின் தத்துவங்களைத் தனது தனிவாழ்வில் ஏற்று வாழும் இவர், அந்தத் தத்துவங்களை நடைமுறைப்படுத்தும் நல்ல நோக்கிலேயே சிறுகதைகளையும் படைத்திருப்பது பாராட்டுக்குரியது.\nநோக்கில் உயர்ந்தவர்கள், சிறந்த கலைத்தன்மையோடு படைப்பைக் கொண்டுவர இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இது இவரது முதல் தொகுப்பே என்பதால், கற்றுக்கொள்வார் என்பதை அய்யமின்றிக் காட்டுவதாகவே தொகுப்பு வந்திருப்பதை முதலில் பாராட்ட வேண்டும்.\nஇன்றைய தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் ஜாதி, ஆங்கிலக் கல்வி மோகம், சுயநல அரசியல், கார்ப்பரேட்டுகளின் கல்வி - மருத்துவ வணிகச் சேவை, இளையோரைச் சரியாக நடத்தும் வழியறியாமல் பாசத்தைக் கொட்டியும் வருந்திக் கிடக்கும் பெற்றோர், இளையோர்களின் நோக்கற்ற போக்கு, சங்கத் தலைவர்களுக்கு இன்று அதிகம் தேவைப்படும் பன்முக ஆற்றல், உழைப்பாளிகளின் வேர்வை ஈரம் சொட்டும் அன்பின் ஆழம், நல்லோர் வாழ்வை வழிமறித்து நந்தியாய்க் கிடக்கும் மூடநம்பிக்கைகள், சென்னை போலும் வெள்ளத்தை மீறி நின்ற அன்புப் பெருவெள்ளம், தனிமனிதர்களின் சின்னஞ்சிறு ஆசைகளைத் தூண்டி, அதன்மூலம் அவர்களின் வாழ்க்கையை மட்டுமின்றித் தலைமுறைகளை கபளீகரம் செய்யும் கார்ப்பரேட்டுகளின் ஆசையைத் தூண்டும் சதி, அதை வெற்றிகொள்ள வேண்டிய கடும் தவமுயற்சி, இன்றைய கல்விமுறையில் தேவைப்படும் மாற்றங்கள் என இவர் படைத்திருக்கும் கதைகளின் மய்யக் கரு அனைத்தும் நம்மை ஈர்த்து அணைத்துக் கொள்வதில் வியப்பில்லை. எடுத்துக்கொண்ட கதைக் கருக்களுக்காகவே ஆசிரியரை நிச்சயமாகப் பாராட்டியே ஆக வேண்டும்\n(முனைவர் வா.நேரு எழுதிய “நெருப்பினுள்\nதுஞ்சல்’’ சிறுகதைத் தொகுப்புப் பற்றிய நூல் விமர்சனம் - நா.முத்துநிலவன்)\nமதுரையை வாழ்விடமாகக் கொண்ட முனைவர் வா.நேரு எழுதிய 13 சிறுகதைகள் “நெருப்பினுள்\nதுஞ்சல்’’ எனும் தொகுப்பாக வந்திருக்கிறது.\nவாழ்வியலின் இயல்பான பல நிகழ்ச்சிகளைத் தனது பார்வையில் நல்ல சிறுகதைகளாக்குவதில் வெற்றி பெறுகிறார். இவற்றைப் பெரும்பாலும் இணையத்திலும், வலைப்பக்கத்திலும் வெளியிட்டு அவ்வப்போதே வந்த பின்னூட்டங்கள் சிலவற்றையும் நூலில் எடுத்து வெளியிட்டிருப்பது இணைய எழுத்தாளர்கள் கவனிக்க வேண்டிய நல்ல முன்மாதிரி முயற்சி.\nபெரியார், அம்பேத்கர், மார்க்சின் தத்துவங்களைத் தனது தனிவாழ்வில் ஏற்று வாழும் இவர், அந்தத் தத்துவங்களை நடைமுறைப்படுத்தும் நல்ல நோக்கிலேயே சிறுகதைகளையும் படைத்திருப்பது பாராட்டுக்குரியது.\nநோக்கில் உயர்ந்தவர்கள், சிறந்த கலைத்தன்மையோடு படைப்பைக் கொண்டுவர இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இது இவரது முதல் தொகுப்பே என்பதால், கற்றுக்கொள்வார் என்பதை அய்யமின்றிக் காட்டுவதாகவே தொகுப்பு வந்திருப்பதை முதலில் பாராட்ட வேண்டும்.\nஇன்றைய தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் ஜாதி, ஆங்கிலக் கல்வி மோகம், சுயநல அரசியல், கார்ப்பரேட்டுகளின் கல்வி - மருத்துவ வணிகச் சேவை, இளையோரைச் சரியாக நடத்தும் வழியறியாமல் பாசத்தைக் கொட்டியும் வருந்திக் கிடக்கும் பெற்றோர், இளையோர்களின் நோக்கற்ற போக்கு, சங்கத் தலைவர்களுக்கு இன்று அதிகம் தேவைப்படும் பன்முக ஆற்றல், உழைப்பாளிகளின் வேர்வை ஈரம் சொட்டும் அன்பின் ஆழம், நல்லோர் வாழ்வை வழிமறித்து நந்தியாய்க் கிடக்கும் மூடநம்பிக்கைகள், சென்னை போலும் வெள்ளத்தை மீறி நின்ற அன்புப் பெருவெள்ளம், தனிமனிதர்களின் சின்னஞ்சிறு ஆசைகளைத் தூண்டி, அதன்மூலம் அவர்களின் வாழ்க்கையை மட்டுமின்றித் தலைமுறைகளை கபளீகரம் செய்யும் கார்ப்பரேட்டுகளின் ஆசையைத் தூண்டும் சதி, அதை வெற்றிகொள்ள வேண்டிய கடும் தவமுயற்சி, இன்றைய கல்விமுறையில் தேவைப்படும் மாற்றங்கள் என இவர் படைத்திருக்கும் கதைகளின் மய்யக் கரு அனைத்தும் நம்மை ஈர்த்து அணைத்துக் கொள்வதில் வியப்பில்லை. எடுத்துக்கொண்ட கதைக் கருக்களுக்காகவே ஆசிரியரை நிச்சயமாகப் பாராட்டியே ஆக வேண்���ும்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n53ஆம் நாளிலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்.. : இயக்க வரலாறான தன் வரலாறு (262)\nஉணவே மருந்து: உடலநலங் காக்கும் உணவுமுறை\nசிந்தனை : கோயில் நகரம் என்றால்...\nதலையங்கம் : பகுத்தறிவு இல்லாப் படிப்பு பாழே\nநாளும் செய்தியும் : ஒரு வரிச் செய்திகள் (28.1.2021 முதல் 10.2.2021 வரை)\nபெரியார் பேசுகிறார் : செங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்கள்\nமுகப்புக் கட்டுரை : குருமூர்த்திகளுக்கு சர் சி.பி.ராமசாமி அய்யரின் மொத்துகள்\nமுகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பின் பக்க விளைவே நரபலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/uk/03/181378?ref=archive-feed", "date_download": "2021-03-09T04:20:34Z", "digest": "sha1:SRJ3OWSS7KVRBVYP7F7S3Z2DCSENYSXG", "length": 7564, "nlines": 133, "source_domain": "lankasrinews.com", "title": "தந்தையை புறக்கணிக்கிறார் மேகன் மெர்க்கல்! சாடிய சகோதரி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதந்தையை புறக்கணிக்கிறார் மேகன் மெர்க்கல்\nபிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கலை எப்போதும் அவரது சகோதரி சமந்தா ஏதேனும் குறை சொல்லிக்கொண்டே இருப்பார்.\nமெர்க்கலுக்கு திருமணம் என்று அறிவித்த நாள் முதல், இவர் தன்னுடைய குற்றச்சாட்டுகளை முன்வைக்க ஆரம்பித்தார். மெர்க்கல் அரச குடும்பத்திற்கு பொருத்தமற்றவர் என்றும் அவள் எங்கள் குடும்பத்தை உதாசினப்படுத்தியுள்ளார்.\nமேலும், தனது தந்தையையும் அவள் கண்டுகொள்வதில்லை என தொடர்ந்து குறைக்கூறிக்கொண்டு வந்தார். , இந்நிலையில் நேற்று தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் தனது தந்தை தாமஸ் மெர்க்கலுக்கு தந்தையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதனுடன் சேர்த்து மனிதாபிமானிகள் தங்கள் தந்தையை புறக்கணிப்பதில்லை என பதிவிட்டு, மேகன் மெர்க்கலின் பெயரை சேர்த்துள்ளார்.\nநேற்று மேகன் மெர்க்கல் தனது கணவருடன் டயானாவின் அக்கா மகள் திருமணத்தில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://storymirror.com/read/tamil/story/teennnum-knnniyum/g7yl81wb", "date_download": "2021-03-09T04:03:58Z", "digest": "sha1:F3PNYPGDIEKVA4FKYPPEWFKG3MPFOCZZ", "length": 15163, "nlines": 137, "source_domain": "storymirror.com", "title": "தேனும் கனியும் | Tamil Children Stories Story | Siva Kamal", "raw_content": "\nநாங்கள் இருபாலர் பள்ளியில்தான் படித்தாலும் ஹார்மோன்களின் பொங்குதலை பத்தாம் வகுப்பில் தான் கண்டு கொண்டோம்...எங்கள் வகுப்பை ஒட்டிதான் 11,12ஆவது ஆய்வக அறை... எங்களை விட ஒரு வயது அல்லது ரெண்டு வயது மூத்த பெண்களை ரகசியமாய்க் காதலித்துக் கொண்டிருந்தோம் . உற்றுப் பார்ப்பதெல்லாம் கிடையாது. அந்த ரூமுக்கும், எங்கள் வகுப்பும் இடையே ஒரு தட்டி மட்டுமே இருந்தது.. நாங்கள் சரியாக இதய வடிவத்தில் ஒரு ஓட்டை போட்டோம்... அதைச் செய்து முடித்த நண்பன் இப்போது ராணுவத்தில் தேசசேவையாற்றிக் கொண்டிருக்கிறான்.\nஇரண்டு பெண்களை மட்டும் எல்லோரும் காதலித்தோம். ஒரு பெண்ணுக்குத் 'தேன்' என்றும் இன்னொரு பெண்ணுக்குக் 'கனி' என்றும் பெயர் வைத்திருந்தோம்.. மதியங்களில் எங்கள் கச்சேரி துவங்கி விடும். இருவரையும் 6 பேர் காதலித்தோம். மற்றவர்கள் காதலின் துணைவர்கள்.. 6 பேருமே தேன், கனி இருவரையுமே காதலித்தோம். பாடல்களின் வழியாகவே எங்கள் 'தெய்வீகக் காதலை' சொல்லிக் கொண்டிருந்தோம். அவர்களும் அதை ரசிக்க ஆரம்பித்தார்கள்.\nநாங்கள் பாட ஆரம்பித்தால் அங்கு சபை அமைதியாகி விடும். ரெண்டு பேர் பாடுவோம். நானும் கிருஷ்ணாவும் ... சிலநேரங்களில் பாடலோடு நிறுத்த மாட்டோம். 'சித்தத்தினால் , கொண்ட பித்தத்தினால் , காதல் யுத்தத்தினால் , எனது ரத்தத்தினால் , கவிதை எழுதி வைத்தேன்' தோழி இரு கண்ணிருந்தால் வாசித்துப் போடிஇரு கண்ணிருந்தால் வாசித்துப் போடி' என்று நான் வைரமுத்துவாகி முழங்குவேன்.தாமரையின் திருமகளே' என்று நான் வைரமுத்துவாகி முழங்குவேன்.தாமரையின் திருமகளே என் தாய்க்கு மருமகளே' என்று எக்ஸ்ட்ராவாகச் சேர்த்துக் கொண்ட காப்பிய வரிகளும் அவ்வப்போது வந்து விழும்... சிலசமயம் கை தட்டுவார்கள்.. அதில் எந்தக் கை தட்டல் தேனுடையது எது கனியுடையது என்பதை எங்களால் பிரித்தறிய முடியவில்லை.. இருவரும் கண்டிப்பாகக் கை தட்டியிருப்பார்கள் என்றே எங்களைச் சமாதானப்படுத்திக் கொண்டோம்.\nஇடையிலேயே பாட்டு, கவிதை போன்ற வேறு திறமைகள் இல்லாததால் அறுவரில் நால்வர் எங்களோடு சண்டையிட்டனர் . பாடாமல், கவிதை சொல்லாமல் ப்ரபோஸ் பண்ணுவோம் என்று அடம் பிடித்தனர்.. 'எப்படி 'என்று கேட்டதற்கு டிபன் பாக்ஸ் கேட்போம், லெட்டர் தருவோம், யாரிடமாவது சொல்லியனுப்புவோம் ...'யாருக்கு அமையுதோ 'என்று கேட்டதற்கு டிபன் பாக்ஸ் கேட்போம், லெட்டர் தருவோம், யாரிடமாவது சொல்லியனுப்புவோம் ...'யாருக்கு அமையுதோபாத்துக்கலாம்' என்று தங்கள் வியூகத்தைத் தெரிவித்தனர் ... எங்களுக்கு இது போன்ற வன்முறைகளில் ஈடுபாடு இல்லை.\nஎங்கள் பாடல்களை, கவிதைகளை , செல்லக் கிண்டல்களை தேனும், கனியும் கேட்கிறார்கள் என்பதே போதுமானதாயிருந்தது. நிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டோம் ...எப்போதாவது தேனோ, கனியோ எங்களைப் பார்த்தால் சிரிப்பது போல் தோன்றும்... அதற்கே ஆகாயத்தில் பறப்போம்...இடையில் நாலு நண்பர்களும் தங்கள் வன்முறை நடவடிக்கைகளால் ஹெச்.எம்மிடம் மாட்டிக் கொண்டு அப்பாவோடு வந்து மன்னிப்புக் கேட்டனர்...அதற்குப் பிறகு ஜோதியிலிருந்து விலகி பெண் வெறுப்பாளர்களாகி விட்டனர் .\nஇப்போது நானும், கிருஷ்ணாவும் மட்டும்தான் ... நண்பன் சமீர் அவ்வப்போது ஆட்டையைக் கலைப்பான்... அவன் பாங்கன்தான். ஆனாலும் செல்லமாய்த் தொந்தரவு செய்வான்..இதய வடிவில் குடையப்பட்ட தட்டிக்கு நடுவில் தலையை விட்டு 'கொடுக்குறது' என்பான் . முத்தம் கேக்குறாராம்... ஒருபெண் 'எதடா கொடுக்க எருமை' என்று கத்திய பிறகுதான் அமைதியாவான்... ஆனாலும் சில நண்பர்கள் தேனோ, கனியோ நடந்து போனால் என் பெயரையும், கிருஷ்ணா பெயரையும் சத்தமாகச் சொல்வார்கள் ...அப்போது அவர்கள் வெட்கப்படுவதாகச் சொல்லி சில விஷப்பயல்கள் எங்களை உசுப்பேற்றுவார்கள்...\nஅந்த வருடம் ஆண்டு விழாவில் பாட்டு, கவிதை, கட்டுரை எல்லாவற்றிலும் நான்தான் முதல் பரிசு. பேச்சுப் போட்டியில் கிருஷ்ணா முதல் பரிசு...தேனும், கனியும் சேர்ந்து வந்து எங்கள் இருவரையும் பாராட்டினார்கள்... நாங்கள் சட்ட��யைக் கிழித்துக் கொள்ளாத குறைதான். முன்னிரவு வரை வீட்டுக்குப் போகாமல் பைபாஸில் நின்று இதையே பேசிக் கொண்டிருந்தோம்...கனி, தேன் இருவரும் சேர்ந்து வந்தது ஆச்சர்யமாய் இருந்தது. இத்தனைக்கும் தேன் 12ம் வகுப்பு...கனி பதினொன்றாம் வகுப்பு.. விடைபெறுகிற போது கிருஷ்ணாதான் சொன்னான் .மாப்ள செட்டாயிடுச்சு... ஆனால் இனியும் இப்டி இருக்க முடியாது. நாம பிரிச்சுக்கலாம். 'உனக்கு யார் வேணும் தேனா'.... எனக்கு உலகமே சுழல்வது போலிருந்தது. இதற்கென்ன பதில் சொல்வது இரண்டு கண்களில் எது வேண்டும் இரண்டு கண்களில் எது வேண்டும் என்று கேட்கிறான். இரண்டும்தான். ஆனால் அவன் கேள்வியில் இருந்த நியாயமும் புரிந்தது... 'யோசிச்சு காலைல சொல்லு'என்று சொல்லி விட்டுப் போய் விட்டான்.\nஎனக்கு இரவெல்லாம் ஒரே குழப்பம்... இந்தப் பக்கம் தேன்... அந்தப் பக்கம் கனி... மாறி, மாறி கையைப் பிடித்து, மாறி மாறித் தொட்டு, மாறி மாறி முத்தம் கொடுத்து , கல்யாணம் கட்டி, கண்ணீர் விட்டு, பிள்ளை பெற்று..தேனையும், கனியையும் நரை வந்தது வரை கற்பனை செய்து விட்டேன்... முடிவு மட்டும் எடுக்க முடியவில்லை.\nஇது ஒரு புதிய பிரச்சினை. இதற்கென்று ரெஃபரன்ஸ் கூட இல்லை. அப்போது காதல் பற்றி அவ்வளவு புரிதல் வந்திருக்கவில்லை.. யோசிக்க யோசிக்கத் தலை வெடித்தது. மணி பார்த்தேன். ஆறாகியிருந்தது ...\nஅன்று கிருஷ்ணா கொஞ்சம் லேட்டாகத்தான் வந்தான்... 'முடிவெடுத்தாச்சா ' என்று கேட்க வந்தவன் என் முகத்தை உற்றுப் பார்த்தான் . 'நீயும் தூங்கலையா' என்று கேட்க வந்தவன் என் முகத்தை உற்றுப் பார்த்தான் . 'நீயும் தூங்கலையா' மையமாகத் தலையாட்டினேன்.. 'சரி மாப்ள ஒண்ணு செய்வோம். யாராவது ஒருத்தர் நேரா வகுப்புக்கு போவோம். யார் முதல்ல கண்ல படறாங்களோ அவங்கதான் நம்ம ஆளு.... யார பாக்கலயோ அது மத்தவனுக்கு ஓகேயா' மையமாகத் தலையாட்டினேன்.. 'சரி மாப்ள ஒண்ணு செய்வோம். யாராவது ஒருத்தர் நேரா வகுப்புக்கு போவோம். யார் முதல்ல கண்ல படறாங்களோ அவங்கதான் நம்ம ஆளு.... யார பாக்கலயோ அது மத்தவனுக்கு ஓகேயா' என்று கேட்டான்...நான் தலையாட்டினேன்... யார் முதலில் உள்ளே போவது' என்று கேட்டான்...நான் தலையாட்டினேன்... யார் முதலில் உள்ளே போவது என்பதற்காக டாஸ் போட்டோம் .\nநான் கேட்ட தலை தான் விழுந்திருந்தது. ஒரு பதட்டத்தோடு உள்ளே போனேன்... வகுப்பறைக்குள் ��ுழைந்ததுமே அந்த அதிர்ச்சி காத்திருந்தது . தட்டி இருந்த இடத்தில் இப்போது சுவர் எழுப்பப்பட்டிருந்தது ... 'ஹெச்.எம் ரூம் இங்க வரப்போகுதா' வெளியில் யாரோ பேசிக் கொண்டது காதில் விழுந்தது... இது எதுவுமே தெரியாத 'பூ விழுந்த' கிருஷ்ணா மனசுக்குள் முருகனை வணங்கிக் கொண்டிருந்தான்.கிருஷ்ணா அதிர்ஷ்டக்காரன் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/944271", "date_download": "2021-03-09T05:23:26Z", "digest": "sha1:PHOGRMGAGGILWLW6DUIXS2YQR7KXY3LQ", "length": 4293, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"1 மக்கபேயர் (நூல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"1 மக்கபேயர் (நூல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n1 மக்கபேயர் (நூல்) (தொகு)\n21:24, 4 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n33 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n16:35, 27 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJayarathina (பேச்சு | பங்களிப்புகள்)\n21:24, 4 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/gionee-s6-4342/", "date_download": "2021-03-09T03:42:47Z", "digest": "sha1:7UNWXZWBIKFDMWV673M5IKVGXOOP233I", "length": 18285, "nlines": 302, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ஜியோனி S6 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: பிப்ரவரி 2016 |\n13MP முதன்மை கேமரா, 5 MP முன்புற கேமரா\n5.5 இன்ச் 720 x 1280 பிக்சல்கள்\nஆக்டா கோர் 1.3 GHz சார்ட்டெக்ஸ்-A53\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3150 mAh பேட்டரி\nடூயல் சிம் /மைக்ரோ சிம் /நானோ சிம்\nஜியோனி S6 சாதனம் 5.5 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 720 x 1280 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் 1.3 GHz சார்ட்டெக்ஸ்-A53, மீடியாடெக் MT6753 பிராசஸர் உடன் உடன் Mali-T720MP3 ஜிபியு, ரேம் 32 GB சேமிப்புதிறன், 3 GB ரேம் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 128 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஜியோனி S6 ஸ்போர்ட் 13.0 மெகாபிக்சல் கேமரா ஜியோ டேக்கிங். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5.0 மெகாபிக்சல் Secondary கேமரா செல்பீ கேமரா ஆத���வு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ஜியோனி S6 வைஃபை 802.11 b /g வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட், v4.0, ஏ2டிபி, ஆம், v2.0, வகை-C 1.0, ஆம், உடன் A-ஜிபிஎஸ் ஆதரவு. ஆதரவு உள்ளது.\nஜியோனி S6 சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3150 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஜியோனி S6 இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v5.1.1 (லாலிபப்) ஆக உள்ளது.\nஜியோனி S6 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.20,999. ஜியோனி S6 சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v5.1.1 (லாலிபப்)\nகருவியின் வகை Smart போன்\nநிலை கிடைக்கும் இல் இந்தியா\nசர்வதேச வெளியீடு தேதி நவம்பர் 2015\nஇந்திய வெளியீடு தேதி பிப்ரவரி 2016\nதிரை அளவு 5.5 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 720 x 1280 பிக்சல்கள்\nசிபியூ ஆக்டா கோர் 1.3 GHz சார்ட்டெக்ஸ்-A53\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 32 GB சேமிப்புதிறன், 3 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 128 GB வரை\nகார்டு ஸ்லாட் ஆம், மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில், IM, RSS\nமுதன்மை கேமரா 13.0 மெகாபிக்சல் கேமரா\nமுன்புற கேமரா 5.0 மெகாபிக்சல் Secondary கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் ஆம், 1080p 30fps\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங்\nஆடியோ ப்ளேயர் MP3, WAV, eAAC +\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3150 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 b /g வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி ஆம், v2.0, வகை-C 1.0\nஜிபிஎஸ் வசதி ஆம், உடன் A-ஜிபிஎஸ் ஆதரவு\nசமீபத்திய ஜியோனி S6 செய்தி\n6.52-இன்ச் டிஸ்பிளேவுடன் ஜியோனி மேக்ஸ் புரோ அறிமுகம்\nஜியோனி நிறுவனம் இந்தியாவில் மிகவும் எதிர்பார்த்த ஜியோமி மேக்ஸ் புரோ மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் மார்ச் 8-ம் தேதி இந்த ஜியோனி மேக்ஸ் புரோ பிளிப்கார்ட் வலைத்தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போன் மார்ச் 1ம் தேதி அறிமுகம்..\nஜியோனி அடுத்த மாதம் இந்தியாவில் பெரிய பேட்டரியுடன் புதிய ஜியோனி மேக்ஸ் புரோ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளது. ஜியோனி நிறுவனம் வரும் மார்ச் 1 ஆம் தேதி இந்தியாவில் இந்த புதிய ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய போவதாக அறிவித்துள்ளது. ஜியோனி மேக்ஸ் புரோ கடந்த ஆண்டு 5000 எம்ஏஎ���் பேட்டரியுடன்\n48 எம்பி கேமரா, 5100 mAh பேட்டரியோடு Gionee M12: அதிக அம்சம் ரொம்ப கம்மி விலை\nபல்வேறு சிறப்பம்சங்களோடு பட்ஜெட் விலையில் ஜியோனி எம்12 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜியோனி எம்12 ஸ்மார்ட்போனில் 48 எம்பி குவாட் கேமரா அமைப்பு, 5100 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட அட்டகாச அம்சங்கள் இருக்கிறது.\nரூ.5,499-விலையில் அட்டகாசமான ஜியோனி எஃப் 8 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஜியோனி நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ஜியோனி எஃப் 8 நியோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் நீலம், கருப்பு மற்றும் சிவப்பு என்கிற மூன்று நிறங்களில் வெளிவந்துள்ளது.\nஜியோனி எம்12 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஜியோனி நிறுவனம் தனது ஜியோனி எம்12 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அனைத்து சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜியோனி எம்12ப்ரோ ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-03-09T04:31:43Z", "digest": "sha1:OQ4YO6RP5WWSHX7FNLOSFMGECJ3V264M", "length": 9755, "nlines": 117, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், மார்ச் 9, 2021\nபோக்குவரத்து கூட்டுறவு சங்க இயக்குநர்கள் நடத்திய காத்திருப்பு போராட்டம் வெற்றி\nவிழுப்புரத்தில் மேலாண்மை இயக்குநர் வாக்குறுதி அளித்துள்ளார்.....\nநோய் பரவலுக்கு வழிவகுக்கும் போக்குவரத்து நிர்வாகம் - சிஐடியு ஆட்சேபம்\nசுழல்முறை பணி வழங்க வேண்டும் போக்குவரத்து ஊழியர் ஆர்ப்பாட்டம்\nடிக்கெட் கேன்வாசர்களுக்கு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் நிதிஉதவி\nதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கம் (சிஐடியு ) சார்பில் நபருக்கு 2000 ரூபாய் வீதம் நிதியுதவி வழங்கப்பட்டது ...\nதமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களை மறைமுகமாக தனியார்மயமாக்கும் முயற்சி\nதமிழகத்தின் ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மக்களின் தொழிலுக்கும், பொருளாதார செயல்பாட்டிற்கும் பேருதவியாக இருக்கிற போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கும்....\nமோட்டார் வாகன சட்ட��் திருத்தம் ஊழலுக்கே வழி வகுக்கும்\nபோக்குவரத்துக் காவலர்களுக்கு அனைத்து வாகன ஓட்டிகளும் ‘ஏடிஎம்’ போல தெரிவார்கள்.....\nஅரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன மாநில மாநாடு இன்று துவங்குகிறது\nபோக்குவரத்து தொழிலாளர் மாநாட்டை வெற்றி பெற செய்ய வேண்டும் என சிஐடியு அறைகூவி அழைக்கிறது....\nபோக்குவரத்து சிக்னலை சரி செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை\nஅன்னூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலை சரி செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்\nபொள்ளாச்சி: போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி\nபொள்ளாச்சி பிரதான சாலைகளில் சாலைகளை ஆக்கிரமத்து நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் போக்குவரத்துநெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் கடுமையாக அவதிக்குள்ளாகின்றனர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் காந்தி சிலை அமைந்துள்ள சாலை மிக முக்கியமான சாலையாக உள்ளது\nதனியார் ஆம்புலன்சுகளின் ஆதிக்கத்தால் அரசு மருத்துவமனை பகுதியில் போக்குவரத்து நெரிசல்\nபொள்ளாச்சி அரசு மருத்துவமனை பகுதியில் தனியார் ஆம்புலன்சுகளை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதிமுக - சிபிஎம் தொகுதி பங்கீடு உடன்பாடு..... அதிமுக - பாஜக அணியை வீழ்த்துவோம்... கே.பாலகிருஷ்ணன்.....\nஸ்டாலினின் ஏழு உறுதி மொழிகள்....\nசிஏஜி அலுவலகமும் மோடி அரசின் பிடிக்குள் போனது அரசின் செயல்பாடுகள் குறித்த அறிக்கைகள் 75 சதவீதம் குறைந்தது......\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vidiyalfm.com/jaya/", "date_download": "2021-03-09T03:29:13Z", "digest": "sha1:7MBHEMDIGM6PGJSZ3WXXRDG5TZF7W6C2", "length": 19340, "nlines": 221, "source_domain": "vidiyalfm.com", "title": "ஜெயா சிகிச்சை வீடியோ அழிப்பு : மருத்துவமனை பரபரப்பு - Vidiyalfm", "raw_content": "\nதடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க முடியாது இந்தியா\nதோட்டங்களை இராணுவத்தினர் வசப்படுத்த அரசு முயற்சி.(Video)\nஇலங்கையில் தனிநாட்டை உருவாக்க அமெரிக்கா முயற்சி\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nஅமெரிக்காவில் தமிழ் பெண் MPக்கு முக்கியபதவி\nமே மாதம் அணைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி.\nமியான்மரில் மக்கள் போராட்டம் 18 பேர் பலி.\nபரத்துடன் ஜோடி சேரும் வாணி போஜன்.\nசிம்புவின் மாநாடு விரைவில் ரிலீஸ்\nசினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் அருண்பாண்டியன்\nவிபத்தில் சிக்கிய பஹத் பாசில் மருத்துவமனையில் அனுமதி\nசண்டை காட்சிகளில் கலக்கும் ஸ்ரவணாஸ் உரிமையாளர்.\nவெஸ்ட் இண்டீஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றியது.\n6பந்துகளில் 6 சிக்ஸர் வெளுத்த பொல்லார்ட்\nஅர்ஜுன் டெண்டுல்காரை ஏலத்தில் எடுத்த மும்பை.\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nHome India ஜெயா சிகிச்சை வீடியோ அழிப்பு : மருத்துவமனை பரபரப்பு\nஜெயா சிகிச்சை வீடியோ அழிப்பு : மருத்துவமனை பரபரப்பு\nமறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.\nஇது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் கூறப்பட்டது.\nஇதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய விசாரணை கமிஷனின் காலம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து மீண்டும் நீட்டிக்கப்பட்டது.\nநீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆம்புலன்ஸ் டிரைவர், அப்பல்லோ ஆஸ்பத்திரி நர்சுகள், பிசியோதெரபிஸ்ட்கள், டாக்டர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர், செயலாளர் என அனைத்து தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினார்.\nஅவர்களது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.\nவிசாரணை கமிஷனில் சசிகலா சார்பில் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் சாட்சியம் அளித்தும் குறுக்கு விசாரணை நடத்தியும் வருகிறார்.\nஅப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் மருத்துவ ஆவணங்கள், சிகிச்சை விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டன.\nஅதன் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் உள்ள சி.சி.டி.வி. வீடியோ காட்சிகளை வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டு வந்தது.\nஆனால் சி.சி.டி.வி. காட்சிகள் தங்களிடம் இல்லை என்றும், முக்கிய பிரமுகர்கள் சிகிச்சை பெறும் அறைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் வைப்பது இல்லை என்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் அடிக்கடி கூறி வந்தது.\nஇந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது திடீரென்று ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅதில் ஜெயலலிதா ஜூஸ் குடித்துக் கொண்டே டி.வி. பார்ப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தது.\nஇந்த வீடியோவை தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல் வெளியிட்டார். இந்த வீடியோ கிராபிக்ஸ் செய்யப்பட்டது என்று சந்தேகம் கிளப்பப்பட்டது. ஆனால் சசிகலாவே எடுத்தார் என்று வெற்றிவேல் கூறியிருந்தார்.\nஇதையடுத்து ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை விசாரணை ஆணையத்திடம் ஒப்படைக்கு மாறு நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டார்.\nமேலும் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கும் சி.சி.டி.வி. வீடியோ பதிவுகளை ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு கடிதம் அனுப்பினார்.\nஅதற்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் கடந்த 11-ந்தேதி சுருக்கமான பதில் அனுப்பப்பட்டது.\nஅதில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சி.சி. டி.வி. வீடியோ பதிவுகள் அழிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nஅப்பல்லோ ஆஸ்பத்திரியில் உள்ள சி.சி.டி.வி. சர்வர்களில் ஒரு மாத பதிவுகள் மட்டுமே சேமித்து வைக்க முடியும். அதற்கு மேல் சேமிக்க முடியாது.\nபுதிதாக பதிவுகள் சேரும்போது பழைய பதிவுகள் தானாகவே அழிந்து விடும். எனவே வீடியோ பதிவுகளை தாக்கல் செய்யவில்��ை.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.\nஇதுபற்றி அப்பல்லோ ஆஸ்பத்திரி வக்கீல் மைமூனா பாஷா கூறுகையில், அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட சி.சி. டி.வி. வீடியோ பதிவுகளை விசாரணை ஆணையம் கேட்டு இருந்தது.\nஅதற்கு உரிய விளக்கம் அளித்து இருக்கிறோம். அதில் தங்களால் வீடியோ பதிவுகளை சமர்ப்பிக்க முடியவில்லை என்பதை தெரிவித்து இருக்கிறோம்.\nமுக்கியமான சில இடங்களில் உள்ள சி.சி. டி.வி. பதிவுகளை 30 நாட்களுக்கு மட்டுமே சர்வரில் சேமிக்க முடியும்.\nஜெயலலிதா சிகிச்சை பெற்ற போதும் இந்த நிலைமைதான் இருந்தது என்றார்.\nஇதற்கிடையே அப்பல்லோ ஆஸ்பத்திரி சி.சி.டி.வி. பதிவு சர்வரை நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்து அதில் பழைய பதிவுகள் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது.\nமேலும் முக்கிய பிரமுகர்கள் சிகிச்சை பெறும் பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் வைப்பதில்லை என்று அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறியிருந்தது.\nஇது தொடர்பாக மருத்துவ ஆய்வகங்களிடம் விளக்கம் கேட்டு இருப்பதாக ஆணைய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.\nஅப்பல்லோ ஆஸ்பத்திரியின் முதன்மை செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் விசாரணை கமிஷன் முன் ஆஜராகி ஏற்கனவே விளக்கம் அளித்துள்ள நிலையில் வருகிற 25-ந்தேதி அவர் மீண்டும் ஆஜராகிறார்.\nஅப்போது அவரிடம் சசிகலா வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்கிறார்.\nஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனின் விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.\nஅடுத்த மாதம் (அக்டோபர்) அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது.\nPrevious articleH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ\nNext articleதேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\nதடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க முடியாது இந்தியா\nபரத்துடன் ஜோடி சேரும் வாணி போஜன்.\nதவறி விழுந்த பிரியா வாரியார்.\nhttps://youtu.be/l52HndcfBtc ஒரு கண்சிமிட்டால் பலரையும் ஈர்த்தது ஏராளமான ரசிகர்களையும் பெற்றார் பிரியா வாரியார். இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து...\nரீ மேக் படங்களுக்கு நான் எதிரி.( Video)\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்க��்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nதடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க முடியாது இந்தியா\nபரத்துடன் ஜோடி சேரும் வாணி போஜன்.\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nரஜினி – விம்பம் தூளாகும் அதிசயம் : 2021ல் சீமான்\nமீண்டும் தாக்கும் இலங்கை கடற்படை விரட்டியடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/133065-our-village-our-stories-pavalakkarat-street", "date_download": "2021-03-09T04:14:24Z", "digest": "sha1:HWEHGHPH6TC6U2NV3ISTANOYKNGYNFFR", "length": 10292, "nlines": 219, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 08 August 2017 - நம் ஊர் நம் கதைகள் - பவளக்காரத் தெரு எனும் பாரம்பர்யச் சின்னம்! | Our village Our stories - Pavalakkarat street - Aval Vikatan - Vikatan", "raw_content": "\nRJ கண்மணி அன்போடு - நெகட்டிவ் சிந்தனைகள் வேண்டாமே\nபெண்கள் தங்கள் பிரச்னைகளைக் காலத்துக்கேற்ப அணுக வேண்டும்\n‘நம்ம மன உறுதியைப் பார்த்து பிரச்னைகள்தான் பயந்து ஓடணும்’\nகனவுகள் நனவாக வழிகாட்டும் சேவை\nவாழ்வை மாற்றிய புத்தகம் - புரிந்தும் புரியாமலும்...\n``எனக்குத் தேவை பெர்ஃபெக்ட் லேண்டிங்\nஐ.டி துறையில் கிராமத்துப் பெண்கள்... - வெற்றிவாசல் திறக்க வழிகள்\nடிரை வாஷ், ரோல் பிரெஸ்... கத்துக்கலாம்... காசு பார்க்கலாம்\nவீடு Vs வேலை - திட்டமிட்டுச் செய்தால் டென்ஷனே இல்லை\nராசி பலன்கள் - ஜூலை 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை\nமனுஷி - தாய்மை எனும் தவம்\nநம் ஊர் நம் கதைகள் - பவளக்காரத் தெரு எனும் பாரம்பர்யச் சின்னம்\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 17\nஎன் நண்பர் என் அன்பர் - உயிரின் உயிரே\nபேசிப் பேசி ஓய்வோம்... சிரிச்சு சிரிச்சுத் தீர்ப்போம்\nமனதைக் கொள்ளைகொண்ட மதுரை ஜாலி டே\nரெட்டை ஜடை நட்பு... ரொம்பவே ஸ்ட்ராங்கு\n“நாற்பது வருஷங்களா கைகோத்து இருக்கோம்\nநகை வாங்கப்போறீங்களா... - உங்களுக்காக ஒரு செக் லிஸ்ட்\nபெண்களின் நட்பு பாதியிலே முடிய வேண்டுமா\nநட்பைத் தொடர உதவும் டெக்னாலஜிகள்\nஎன்ன பாடச்சொல்லுங்க... நான் நல்லபடி பாடிப்புடுவேன்\n“திரைப்படங்கள் பிடிக்காது... புகைப்படங்கள் பிடிக்கும்\n - என்ஃபிரெண்ட போல யாரு மச்சி\n - இனியாத��ன் ஃபேஸ்புக்கோட ஓவியா\n’ - சீக்ரெட் சொல்கிறார்கள் சீரியல் ஹீரோயின்கள்\n30 வகை கீரை ரெசிப்பி\nவைத்தியம் - நலம் தரும் கிராம்பு\nநம் ஊர் நம் கதைகள் - பவளக்காரத் தெரு எனும் பாரம்பர்யச் சின்னம்\nநம் ஊர் நம் கதைகள் - பவளக்காரத் தெரு எனும் பாரம்பர்யச் சின்னம்\nநம் ஊர் நம் கதைகள் - பல்லவர் பாதையில் ஒரு பயணம்\nநம் ஊர் நம் கதைகள் - தென்மேற்கு சென்னை - கொலம்பஸுடன் ஒரு பயணம்\nநம் ஊர் நம் கதைகள் - சென்னை-378, நாட் அவுட்\nநம் ஊர் நம் கதைகள் - பவளக்காரத் தெரு எனும் பாரம்பர்யச் சின்னம்\nநம் ஊர் நம் கதைகள் - வரலாற்றைப் புரட்டிய மரபு நடை\nநம் ஊர் நம் கதைகள் - அடையாற்றின் கரையில்...\nநம் ஊர் நம் கதைகள் - சென்னைக்குச் சொத்து அளித்த வணிகர்\nநம் ஊர்... நம் கதைகள் - இடிந்த கோட்டையும் எதிர்வரும் பறவைகளும்\nநம் கிராமம்... நம் கதைகள் - ஊரூர் ஆல்காட் குப்பம்\nநம் ஊர் நம் கதைகள் - பவளக்காரத் தெரு எனும் பாரம்பர்யச் சின்னம்\nநிவேதிதா லூயிஸ் - படங்கள்: லெய்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/uk/03/181366?ref=archive-feed", "date_download": "2021-03-09T03:29:01Z", "digest": "sha1:ZT23RVNZWBOQOK7E3KMG5E2HDJMGTDI7", "length": 9848, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "விண்வெளிக்கு செல்லும் ஸ்டீபன் ஹாக்கிங்கின் குரல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிண்வெளிக்கு செல்லும் ஸ்டீபன் ஹாக்கிங்கின் குரல்\nபிரபல அறிவியலாளர் மற்றும் பேராசிரியருமான விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் குரல் விண்வெளிக்கு செல்ல இருக்கிறது.\nபுதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இவரது குரலை விண்வெளியில் உள்ள கருந்துளை ஒன்றிற்கு அனுப்ப போகிறார்கள்.\nஇங்கிலாந்தில் பிறந்து தனது வாழ்நாள் முழுவதும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக செலவிட்டவர் ஸ்டீபன் ஹாக்கிங். பல விண்வெளி ஆராய்ச்சிகளை செய்தவரும் கூட .\nஇவரின் பிக் பாங் எனும் பெரு வெடிப்பு , கருந்துளை கொள்கைகளை இப்போதும் ஆராய்ந்து வருகின்றனர்.\nஇவரின் கொள்கை பிக் பாங் எனும் பெருவெடிப்பின் மூலம் ஆரம்பித்த உலகம் ஒரு ப்ளாக் ஹோல் எனப்படும் கருந்துளை மூலம் அழியும��� என்பது தான்.\nஇவரை ஐன்ஸ்டின் மற்றும் நியூட்டனிற்கு இணையானவராக அறிவியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.\nஆகவே இவர்கள் இருவரது கல்லறைக்கு நடுவில்தான் ஸ்டீபன் ஹாக்கிங் தற்போது புதைக்கப்பட்டிருக்கிறார்.\nஇவரின் குரல்கள் பல பத்திரமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது, இவரின் குரலை வாங்கிலிஸ் எனும் கிரீஸ் நாட்டு இசையமைப்பாளர் பாடலாக மாற்றியிருக்கிறார்.\nநடுநடுவே இவரது உரையாடலும் வருகிறது, இந்த பாடல் வெளியான பிறகு அமைதிக்கான குரலாக ஸ்டீபன் ஹாக்கிங் குரல் பார்க்கப்படுகிறது.\nஸ்பெயின் விஞ்ஞானிகள் இந்த பாடலை தற்போது விண்வெளிக்கு அனுப்ப முயற்சித்து வருகின்றனர். பூமியில் இருந்து 3500 ஒளி தூரத்தில் இருக்கும் ஒரு கருந்துளை ஒன்றிற்கு இவரது குரலை அனுப்ப போகிறார்கள்.\nஅந்த கருந்துளையின் வடிவமானது இந்த குரலை மறுபடி மறுபடி ஒலிக்க செய்யும் வகையில் இருக்கிறது. ஆகவே உலகம் இருக்கும்வரை ஸ்டீபன் ஹாக்கிங் குரல் அங்கு கேட்டு கொண்டே இருக்கும்.\nஇது கருந்துளைகளை பற்றி தனது வாழ்நாள் முழுதும் செலவழித்த ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு செய்யப்படும் மிக மரியாதையாக பார்க்கப்படுகிறது.\nஇந்த ஒலி விண்வெளிக்கு அனுப்பப்படும் அதே நாளில் அந்த பாடலை உடலை அறிமுகப்படுத்துவதாக இந்த விஞ்ஞானிகள் குழு சொல்கிறது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2589813", "date_download": "2021-03-09T05:16:00Z", "digest": "sha1:IU44KH2BEW2RSHGYLW6BXQMPY4HREFOM", "length": 22632, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "சகோதரத்துவத்தின் அடையாளம்: ஹிந்துக்களுக்கு இணையாக முஸ்லீம்கள் மகிழ்ச்சி| Muslims express joy over construction of Ram temple | Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் ஆட்சி அமைக்க போவது யார்\nப.இ.ம.ப.செ.கி., மல்லிகாவுக்கு கத்தி வீசும் நட்பு\nஉங்களுக்கு தெரிந்திருக்கிறது; திராவிடக் ...\nதொகுதிக்கு 3 ப���ரு; கலெக் ஷன் செம ஜோரு\n'‛பிரிக்கவே முடியாதது... தி.மு.க.,வும், அராஜகமும்' 27\nபரலோகத்தில் இருப்பவருக்கு தான் தெரியும் உண்மை\nமார்ச்.,9 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n15 மாதங்களுக்குப் பின் வெளிநாடு செல்கிறார் பிரதமர் ... 3\nசகோதரத்துவத்தின் அடையாளம்: ஹிந்துக்களுக்கு இணையாக முஸ்லீம்கள் மகிழ்ச்சி\nஅயோத்தி: அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்ததை, ஹிந்துக்கள் கொண்டாடி வரும் நிலையில், அதற்கு இணையான மகிழ்ச்சியை முஸ்லிம்களும் தெரிவித்து உள்ளனர்.அயோத்தியைச் சேர்ந்த, சன்னி முஸ்லிம் சமூக அமைப்பின் தலைவரான, ராஜா ரயீஸ் கூறியுள்ளதாவது: ராமரை நாங்கள், 'இமாம் இ ஹிந்த்' எனப்படும், இந்தியாவின் மதகுருவாக கருதுகிறோம். பூமிபூஜை நடப்பதால் மிகுந்த\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅயோத்தி: அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்ததை, ஹிந்துக்கள் கொண்டாடி வரும் நிலையில், அதற்கு இணையான மகிழ்ச்சியை முஸ்லிம்களும் தெரிவித்து உள்ளனர்.\nஅயோத்தியைச் சேர்ந்த, சன்னி முஸ்லிம் சமூக அமைப்பின் தலைவரான, ராஜா ரயீஸ் கூறியுள்ளதாவது: ராமரை நாங்கள், 'இமாம் இ ஹிந்த்' எனப்படும், இந்தியாவின் மதகுருவாக கருதுகிறோம். பூமிபூஜை நடப்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம். கொரோனா காரணத்தால், கோவில் கட்டுமானம் நடைபெறும் இடத்துக்கு தற்போது செல்ல முடியவில்லை. நாங்களும், கரசேவகர்கள் தான். கோவில் கட்டுமானத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம். அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவில், சகோதரத்துவத்தின் அடையாளமாக விளங்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.\nஇதேபோல், பல்வேறு முஸ்லிம் தலைவர்கள், தனிநபர்களும், கோவில் கட்டுமானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியுள்ளதாவது: ராமர் கோவில் இயக்கத்தை, ஹிந்து - முஸ்லிம் இடையேயான பிரச்னையாக சிலர் கூறி வருகின்றனர். தற்போது நடந்துள்ள பூமி பூஜை, அதுபோன்றவர்களின் முகத்தில் விழுந்த அடியாகும். பூமி பூஜையை, நாங்கள் இரட்டிப்பு ஈத் விழாவாக கருதுகிறோம். அயோத்தி ராமர் கோவில், ஹிந்து - முஸ்லிம் மக்களிடையேயான சகோதரத்துவத்தின் அடையாளமாக எப்போதும் விளங்கும்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கல��ம்\nசீன ராணுவம் தொடர்ந்து முகாம்: எல்லையில் பதற்றம் நீடிப்பு(24)\nஇலங்கை பொதுத்தேர்தல்: இன்று ஓட்டு எண்ணிக்கை (7)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவரவேற்கிறோம், வாழ்த்துகிறோம். மேலே உள்ள படத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு மனம் குளிர தீபாராதனை காட்டும் அந்த சகோதரியின் முகத்தைப் பாருங்கள். என்ன ஒரு தேஜஸ், என்ன ஒரு கருணை. இஸ்லாமியர்கள் என்றாலும் இந்தியாவை பொறுத்தவரை அவர்களின் மூதாதையர்கள் ராமரை, கிருஷ்ணரை, சிவனை, பெருமாளை, துர்கையை, காவல்தெய்வங்களை வழிபட்டவர்கள் தானே, அவர்களும் சில தலைமுறைகளுக்கு முன் ஹிந்துக்கள் தானே. இந்தியாவில் இஸ்லாம் 200 - 300. வருடங்களாகத்தானே. உ.பி முதல்வரே, ராமர் கோவில் கட்டிமுடித்ததும் ஒட்டுமொத்த உலகிலிருந்தும், நம் நாட்டின் அனைத்து நகரங்கள், மாநகரங்கள்,கிராமங்கள் என மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் 24 மணிநேரமும் கூட்டம் அலைமோதும். இப்போதிலிருந்தே அகலமான சாலை வசதிகள், ரயில் பாதை வசதிகள், பன்னாட்டு விமானநிலையம் எல்லாவற்றையும் பெரிய அளவில் பிளான் போட்டு பக்காவாக வேலையை தொடங்குங்கள். மெக்கா, வாடிகன், ஜெருசலம் போல இனி .அயோத்தி திகழும். வாரணாசிக்கு வரும் அணைத்து மக்களும் அயோத்திக்கு வருவார்கள். இந்தியாவின் லேண்ட்மார்க் ஆக அயோத்தி உருவாகும்.\nதற்போது உள்ள உலக சூழ்நிலையில் நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு எல்லா சமூகத்தினரும் ஓற்றுமையாக வாழவேண்டும் என்பதை இந்திய முஸ்லீம்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இதை மற்ற மதங்களும் புரிந்து வாழவேண்டும்\nராமர் கோயில் வேறுகிறதோ இல்லையோ - இந்த காங்கிரஸ், DMK போன்ற காட்சிகள் அழிய வேண்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசீன ராணுவம் தொடர்ந்து முகாம்: எல்லையில் பதற்றம் நீடிப்பு\nஇலங்கை பொதுத்தேர்தல்: இன்று ஓட்டு எண்ணிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=35102&ncat=1274", "date_download": "2021-03-09T04:45:02Z", "digest": "sha1:CM6JFRI6Z4VO5CONJADIZIGZAOXGZQ73", "length": 25090, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "இப்படியும் சில மனிதர்கள் | புதுப்பயணம் | NewTrip | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி புதுப்பயணம் பொது செய்திகள்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nகமல் கட்சி 154 தொகுதிகளில் போட்டி மார்ச் 09,2021\nபரலோகத்தில் இருப்பவருக்கு தான் தெரியும் உண்மை\n'‛பிரிக்கவே முடியாதது... தி.மு.க.,வும், அராஜகமும்' மார்ச் 09,2021\nஆண்டுக்கு ரூ.18,000 + ஆறு சிலிண்டர் திமுக.,வுக்கு போட்டியாக அதிமுக அறிவிப்பு மார்ச் 09,2021\nதிராவிடத்தை பழனிசாமி அரசு மறந்துவிட்டது மார்ச் 09,2021\nகாலை, 6:00 மணி அளவிலேயே, அந்த தெருமுனை பரபரப்பாக இருந்தது. யாரையோ எதிர்பார்த்து அங்கே சிறு கூட்டம் காத்திருக்க, துாரத்தில், பெரிய துாக்கு வாளியுடன் சைக்கிளில் வருகிறார் அந்த நபர். 'ஏன் சார் உங்களுக்கு இந்த வேண்டாத வேலை; தெருவை ஏன் அசிங்கப்படுத்துறீங்க' கடந்து சென்றவர், சைக்கிள்காரரைப் பார்த்து எரிச்சலடைய, 'கவலைப்படாதீங்க சார்; குப்பையை நானே எடுத்துடுறேன்' பதில் சொல்லிவிட்டு, தான் கொண்டு வந்திருந்த உணவை எடுத்து, காத்திருந்த கூட்டத்திற்கு பரிமாறுகிறார். வாலாட்டியபடியே பசியாறத் துவங்குகிறது கூட்டம்.\nகடும் பசியோடு தலை நிமிராமல் சாப்பிடும் அந்த நன்றியுள்ள ஜீவன்களை, கண் இமைக்காமல் பார்த்து ரசிக்கும் அருணாச்சலத்திற்கு வயது, 70. இவர், ஓய்வு பெற்ற அரசு ஊழியர். சென்னை, பெரியார் நகரைச் சேர்ந்தவர்.மனிதர்களிடம் மனிதத் தன்மை குறைஞ்சுட்டே வருதே...அதை குறைய விடாம பார்த்துக்கத் தான், 'ஜீவகாருண்யம்'னு ஒரு நல்ல வழியை வள்ளலார் காட்டியிருக்கார்; யாரு தங்களைச் சுற்றி உள்ள ஜீவன்களுக்கும் தீங்கு செய்யாம, அவைகளையும் அரவணைச்சுட்டுப் போறாங்களோ, அவங்க தான் மனுஷங்க ஆனா, இப்போ இருக்கிற வாழ்க்கை சூழல்ல, யாரும் அப்படி நடந்துக்கிறது இல்லை. அதுக்காக, யாரையும் நாம குறை சொல்ல முடியாது\nநாய்கள் பசியாறியபடி கலைய, அவைகளை பார்த்தபடியே பதில் சொல்கிறார் அருணாச்சலம். பரபரப்பான அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற இவர், காலை நடைபயிற்சியின் போது, தன் காலைச் சுற்றிய தெரு நாய்களுக்கு பிஸ்கட் போட்டிருக்கிறார். அந்த நிகழ்வே, இவரது இச்சேவையின் துவக்கம். 'பிஸ்கட், நாய்களுக்கு தாகத்தை அதிகமாக்கும்; அதுக்கு பதிலா, உங்க வீட்டுல மீதமாகுற சாப்பாட்டை வைக்கலாமே' என, இவரின் கால்நடை மருத்துவ நண்பர் ஆலோசனை சொல்ல, தற்போது, நாள் ஒன்றுக்கு, 120 நாய்களுக்கு சாப்பாடு பரிமாறி வருகிறார்.\nசிரமப்படுற மனிதர்கள் நிறைய பேர் இருக்குறப்போ...நாய்களுக்கு ஏன் இந்த சேவைன்னு கேட்குறீங்களா\nஇங்கே, மனுஷங்களுக்கு உதவ நிறைய பேர் இருக்காங்க. ஆனா, இவங்களுக்கு உதவ யாருக்கும் மனசில்லை நான் அதை செய்றேன். இவங்களுக்கு\nகருத்தடை ஆப்பரேஷன் பண்ணணும்னு சொல்லி, மாநகராட்சியில பிடிச்சுட்டுப் போறாங்க. ஆனா, ஆப்பரேஷன் முடிஞ்ச அன்னைக்கே, இதுகளை திறந்து விட்டுடறாங்க. இதனால, தையல் பிரிஞ்சு நிறைய உயிர்கள் போகுது. இந்த நிலைமை, ஒரு மனுஷனுக்கு வர்றது அரிது அதனால தான், நான் இவங்களை கவனிச்சுக்கிறேன்.வார்த்தைகளில் கூட, 'நாய்கள்' என சொல்லி விடாமல், அவைகளை சக மனிதனாக மதித்துப் பேசுகிறார் அருணாச்சலம். இச்சேவையில், தன் மனைவியையும் ஈடுபடுத்தி வரும் இவர், தினமும் அதிகாலை, 5:00 மணிக்கே எழுந்து விடுகிறார். கோழிக்கறியில் மனிதர்கள் தவிர்க்கும் கால், கழுத்து, ஈரல் போன்ற பாகங்களை வாங்கி, 'சூப்' தயார் செய்து, அதனுடன் சாதம், பால், நெய் கலந்து, அந்த ஜீவன்களுக்கு ராஜவிருந்து வைக்கிறார். தன் ஓய்வூதியத்தின் பெரும் பகுதியை, இதற்காகவே செலவிடுகிறார்.மிருகங்களால மனித உணர்வுகளை புரிஞ்சுக்க\n மிருகங்கள் மனுஷனை நல்லா புரிஞ்சுக்கும். அதுவும், இவங்க ரொம்ப நல்லா புரிஞ்சுக்குவாங்க. இதுல யாராவது ஒருத்தருக்கு, நீங்க சாப்பாடு வாங்கிப் போட்டு பாருங்களேன்; நீங்க எத்தனை வருஷம் கழிச்சு இந்தப் பக்கம் வந்தாலும், உங்களை அடையாளம் கண்டுபிடிச்சு,உங்க பக்கத்துல வந்து அன்பை வெளிப்படுத்துவாங்க.அது வெறும் நன்றி மட்டும் இல்லை; உங்க மேல உள்ள புரிதல் இவங்களுக்கு சூதுவாது தெரியாது. இவங்ககிட்டே வஞ்சம் கிடையாது. மனசுல கள்ளம் இல்லைன்னாலே, அடுத்த மனசை சுலபமா புரிஞ்சுக்கலாம். வாயில்லா ஜீவன்களுக்கும், இந்த உண்மை பொருந்தும்\nமுதுகலை தத்துவம் முடித்திருக்கும் இவர், கடந்த, 12 ஆண்டுகளாக இச்சேவையை செய்து வருகிறார். 'இதற்கு முக்கிய காரணம் என் மனைவி; அவ இல்லேன்னா, இந்த சேவை சாத்தியமே இல்லை' என, தன் மனைவி செல்வபாய்க்கும் நன்றி சொல்கிறார்.பணி நிமித்தமாய் வெளிநாட்டில் வாழும் மகனும், மகளும் தந்தையின் இச்செயலுக்கு அதிக ஒத்துழைப்பு தருவதால், யாரிடமும் எந்தவித பொருளாதார உதவியையும் எதிர்பார்க்காமல், இச்சேவையைதொடர்கிறார். சாப்பாடு போடுவதோடு மட்டுமல்லாமல்,நாய்களின் அவசர மருத்துவ உதவிகளுக்கென, எப்போதும் தன்னுடன் ஒரு முதலுதவி பெட்டியையும் வைத்திருக்கிறார்.'பிள்ளைகளுடன் ��ேர்ந்து வாழ முடியலையே'ங்கிற வருத்தம் இருக்கா\nஆரம்பத்துல இருந்தது. அந்த தனிமை கூட, என்னைஇந்த சேவைக்கு துாண்டியிருக்கலாம். ஆனா, இப்போஅந்த எண்ணம் இல்லை. என் அம்மா, அப்பாவை விட்டுட்டு நான் நகரத்துக்கு வந்த மாதிரி, அவங்க வாழ்க்கையை வாழ அவங்க போயிருக்காங்க. எனக்குதான் இவங்க இருக்காங்களே. என் வீட்டுல, இவங்களைமாதிரியே இன்னும் ஆறு பேர் இருக்காங்க. நான் திருப்தியா இருக்குறேன்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n‘இப்படியும் சில மனிதர்கள்’ பகுதிக்கு உங்களை வியக்க வைத்த மனிதர்களைப் பற்றி எங்களுக்கு சொல்ல...044–2854 0092, pudhupayanam@dinamalar.in\n» தினமலர் முதல் பக்கம்\n» புதுப்பயணம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakarvu.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/122553/", "date_download": "2021-03-09T03:28:06Z", "digest": "sha1:KH6EHLPEGPBUPXQTENO4GCR7ESU4VVQE", "length": 10633, "nlines": 140, "source_domain": "www.nakarvu.com", "title": "இலங்கையில் மேலும் 07 மரணங்கள் பதிவு! - Nakarvu", "raw_content": "\nஇலங்கையில் மேலும் 07 மரணங்கள் பதிவு\nஇலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 07 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (01) அறிவித்துள்ளார்.\nஇலங்கையில் ஏற்கனவே 316 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள 07 மரணத்துடன் இதுவரை 323 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகொழும்பு காலி முகத்திடலில் காதலர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் – அதிகாரிகள் நடவடிக்கை\nNext articleகொரோனா தொற்றுக்குள்ளான 826 பேர் அடையாளம்…\nவடக்கின் மூன்று தீவுகளும் சீனாவுக்கே – விமல்\nவடக்கு மாகாணத்திலுள்ள நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்க அரசு ஒருபோதும் தயாரில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார் .மேலும் அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதியின் பிரகாரம்...\nபிரித்தானிய அரச குடும்பத்தின் நடவடிக்கைகளால் உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்த மெஹான் மேர்கல்\nபிரித்தானிய அரச குடும்பத்தின் நடவடிக்கைகள் காரணமாக தாம் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கியதாக மெஹான் மேர்கல் தெரிவித்துள்ளார்.பிரி���்தானிய இளவரசர் ஹரியுடன் இணைந்து வழங்கிய இரண்டு மணி நேர செவ்வியின் போது முன்னர் வெளிவராத பல...\n13 வது திருத்தத்தை செயற்படுத்தி இருந்தால் சர்வதேச பிரேரணை வந்திருக்காது என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு\nநீதியை நிலைநாட்ட முன்நிற்பதாக சர்வதேசதிற்கு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து விலகியமையே இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் பிரேரணை கொண்டுவர காரணம் என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அரசாங்கம்...\nவடக்கின் மூன்று தீவுகளும் சீனாவுக்கே – விமல்\nவடக்கு மாகாணத்திலுள்ள நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்க அரசு ஒருபோதும் தயாரில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார் .மேலும் அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதியின் பிரகாரம்...\nபிரித்தானிய அரச குடும்பத்தின் நடவடிக்கைகளால் உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்த மெஹான் மேர்கல்\nபிரித்தானிய அரச குடும்பத்தின் நடவடிக்கைகள் காரணமாக தாம் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கியதாக மெஹான் மேர்கல் தெரிவித்துள்ளார்.பிரித்தானிய இளவரசர் ஹரியுடன் இணைந்து வழங்கிய இரண்டு மணி நேர செவ்வியின் போது முன்னர் வெளிவராத பல...\n13 வது திருத்தத்தை செயற்படுத்தி இருந்தால் சர்வதேச பிரேரணை வந்திருக்காது என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு\nநீதியை நிலைநாட்ட முன்நிற்பதாக சர்வதேசதிற்கு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து விலகியமையே இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் பிரேரணை கொண்டுவர காரணம் என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அரசாங்கம்...\nஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க-நேட்டோ துருப்பினர் வெளியேறியதன் பின்னர் தாலிபான்கள் ஆயுதமேந்தும் சாத்தியக்கூறு இருப்பதாக எச்சரிக்கை\nஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்பினர் வெளியேறியதன் பின்னர், தாலிபான்கள் தமது ஆயுத பலத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பாக ஆப்கானிஸ்தானிய ஜனாதிபதி அஷ்ரப் கானிக்கு (Ashraf Ghani) அமெரிக்க...\nகோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மலட்டுத்தன்மை ஏற்படுமா\nகோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டால் குழந்தையின்மை ஏற்படும் என போலியான பிரச்சாரங்கள் முன்னெடுப்பதாக கொழும்பு மாநகர சபையின் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 4 லட்சம் கோவிட் தடுப்பூசிகள் வழங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakarvu.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/124335/", "date_download": "2021-03-09T03:18:28Z", "digest": "sha1:S4K6XBWTGNCTL2AXACN6XQQ6UJ5SS2ER", "length": 11458, "nlines": 138, "source_domain": "www.nakarvu.com", "title": "வீரவன்ச கவர்ச்சிகரமான அரசியல் கதாபாத்திரம் - ராஜித சேனாரத்ன - Nakarvu", "raw_content": "\nவீரவன்ச கவர்ச்சிகரமான அரசியல் கதாபாத்திரம் – ராஜித சேனாரத்ன\nவிமல் வீரவன்சவை எதிர்க்கட்சி வருமாறு கூறுவதால், அவர் அங்கிருந்து இங்கு வரமாட்டார் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nவிமல் வீரவன்சவை அழைக்க வேண்டுமாயின் அதனை உயர் மட்டம் ஒன்றின் மூலம் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nவிமல் வீரவன்ச ஒரு அரசியல் கதாபாத்திரம் என்பதுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள கவர்ச்சிகரமான அரசியல் கதாபாத்திரம்.\nஅவருடன் பேசுவதற்கு அரசியல் பாஷை இருக்கின்றது. அந்த பாஷையில் பேசி அவரை அழைக்க வேண்டும் எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleசிறிதரனிடம் காவல்துறை வாக்கு மூலம் பதிவு\nNext articleவீரசேகரவின் செயல்கள் தமிழீழத்தை பெற்றுத்தந்து விடும்\nஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க-நேட்டோ துருப்பினர் வெளியேறியதன் பின்னர் தாலிபான்கள் ஆயுதமேந்தும் சாத்தியக்கூறு இருப்பதாக எச்சரிக்கை\nஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்பினர் வெளியேறியதன் பின்னர், தாலிபான்கள் தமது ஆயுத பலத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பாக ஆப்கானிஸ்தானிய ஜனாதிபதி அஷ்ரப் கானிக்கு (Ashraf Ghani) அமெரிக்க...\nகோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மலட்டுத்தன்மை ஏற்படுமா\nகோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டால் குழந்தையின்மை ஏற்படும் என போலியான பிரச்சாரங்கள் முன்னெடுப்பதாக கொழும்பு மாநகர சபையின் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 4 லட்சம் கோவிட் தடுப்பூசிகள் வழங்க...\nமூன்று மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த புலனாய்வு அதிகாரி\nபிலியந்தலை பாசல் மாவத்தையில் அமைந்துள்ள மூன்று மாடி கட்டிட��்தில் இருந்து விழுந்து புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் கண்டி, அலவத்துகொட மாருபனவில் பகுதியில் வசிக்கும் 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.குறித்த...\nஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க-நேட்டோ துருப்பினர் வெளியேறியதன் பின்னர் தாலிபான்கள் ஆயுதமேந்தும் சாத்தியக்கூறு இருப்பதாக எச்சரிக்கை\nஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்பினர் வெளியேறியதன் பின்னர், தாலிபான்கள் தமது ஆயுத பலத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பாக ஆப்கானிஸ்தானிய ஜனாதிபதி அஷ்ரப் கானிக்கு (Ashraf Ghani) அமெரிக்க...\nகோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மலட்டுத்தன்மை ஏற்படுமா\nகோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டால் குழந்தையின்மை ஏற்படும் என போலியான பிரச்சாரங்கள் முன்னெடுப்பதாக கொழும்பு மாநகர சபையின் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 4 லட்சம் கோவிட் தடுப்பூசிகள் வழங்க...\nமூன்று மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த புலனாய்வு அதிகாரி\nபிலியந்தலை பாசல் மாவத்தையில் அமைந்துள்ள மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் கண்டி, அலவத்துகொட மாருபனவில் பகுதியில் வசிக்கும் 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.குறித்த...\nபொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக விற்பனை நடவடிக்கை குறைவடைந்துள்ளதாக கொழும்பு வர்த்தக சங்கம் தெரிவிப்பு\nஅத்தியாவசிய உள்ளிட்ட பல பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக விற்பனை நடவடிக்கை குறைவடைந்துள்ளதாக கொழும்பு வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.அந்த சங்கத்தின் தலைவர் கே.பழனியாண்டி எமது செய்தி சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.பொருட்களுக்கான விலை அதிகரிப்பால்...\nயாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்றுறுதி\nயாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்கு நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியானது.வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 387 பேரின் மாதிரிகள் நேற்றைய தினம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/241827?ref=archive-feed", "date_download": "2021-03-09T04:24:10Z", "digest": "sha1:XEEGLCQHVBVXZV55ZPIXHXX5CFDMJB2I", "length": 10880, "nlines": 158, "source_domain": "www.tamilwin.com", "title": "திருகோணமலையில் போதகர் ஒருவர் குடும்பத்தாருடன் தனிமைப்படுத்தல்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதிருகோணமலையில் போதகர் ஒருவர் குடும்பத்தாருடன் தனிமைப்படுத்தல்\nயாழ். அரியாலையில் சுவிட்சர்லாந்திலிருந்து வந்த மத போதகரால் நடத்தப்பட்ட ஆராதனையில் கலந்துகொண்ட போதகர் ஒருவர் குடும்பத்தாருடன் திருகோணமலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.\nதிருகோணமலை – உப்புவௌி, பள்ளத்தோட்டம் பகுதியில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி.பிரேமாநந்தன் தெரிவித்தார்.\nபோதகருடன் அவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.\nகுறித்த போதகர் நேற்றிரவு அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும், அவர் தற்போது வரை உடல் நலத்துடன் இருக்கின்றார் எனவும் வைத்தியர் வி.பிரேமாநந்தன் தெரிவித்தார்.\nஎனினும், அரியாலையிலிருந்து திரும்பியதும் இவருடன் தொடர்புகளைப் பேணியவர்கள்தொடர்பில் தற்போது ஆராயப்படுகின்றது.\nஅரியாலைப் பகுதியில் சுவிட்சர்லாந்தில் இருந்து வருகைதந்த மத போதகர் ஒருவரால் ஆராதனைக் கூட்டம் நடத்தப்பட்டது.\nபின்னர், அவர் கொரோனா தொற்று காரணமாக தற்போது சுவிட்சர்லாந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇதன் பின்னர் குறித்த போதகருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய ஒருவர் யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனாத் தொற்று நோயாளியாக அடையாளம் காணப்பட்டார்.\nஇதனால் சுவிஸ் போதகருடன் தொடர்புகளைப் பேணியவர்களையும் ஆராதனையில் கலந்து கொண்டவர்களையும் பதிவு செய்யுமாறு சுகாதாரத் துறையினர் அறிவித்துள்ளனர்.\nஓட்டமாவடியில் நான்காவது ந���ளாகவும் ஏழு ஜனாஸாக்கள் நல்லடக்கம்\nநாடு திரும்ப முடியாமல் டுபாயில் சிக்கியிருந்த இலங்கையர்கள் அமைச்சர் நாமல் எடுத்த நடவடிக்கை\nபிரித்தானியாவில் இன்று மிகவும் உணர்ச்சிபூர்வமான நாள் - பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவிப்பு\nபருத்தித்துறையில் கோவிட் தொற்றால் வயோதிபப் பெண்ணொருவர் மரணம்\nயாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nதடுப்பூசி தொடர்பில் இலங்கை வாழ் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து ஆய்வு\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.thiruthiyamalai.in/money/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-2021-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-03-09T03:25:55Z", "digest": "sha1:BTVACHY7OT4H6ME3LHA57WXVME3MV4YQ", "length": 38159, "nlines": 336, "source_domain": "news.thiruthiyamalai.in", "title": "தமிழக பட்ஜெட் 2021.. எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் பட்ஜெட்.. நிறைவேறுமா? | News Thiruthiyamalai", "raw_content": "\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...\nபுதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார் || tamil news Yediyurappa tax free budget\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nசென்னை: “தமிழகத்தில் உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்க இருக்கிறது” என்று அமமுக பொதுச் ���ெயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் அமமுகவிற்கு வாக்களிப்பார்கள்” என்று...\nTennis: ரோஜர் பெடரரின் உலக சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச்\nஜோகோவிச் ஏடிபி தரவரிசையில் ஐந்து வெவ்வேறு நிலைகளில் 311 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இடம் பெற்றார். இது சுவிஸ் மாஸ்டர் ரோஜர் பெடரரை விட ஒரு வாரம் அதிகம் என்பது குறிப்பிடத்தகக்து. ஏடிபி...\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...\nபுதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார் || tamil news Yediyurappa tax free budget\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nசென்னை: “தமிழகத்தில் உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்க இருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் அமமுகவிற்கு வாக்களிப்பார்கள்” என்று...\nTennis: ரோஜர் பெடரரின் உலக சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச்\nஜோகோவிச் ஏடிபி தரவரிசையில் ஐந்து வெவ்வேறு நிலைகளில் 311 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இடம் பெற்றார். இது சுவிஸ் மாஸ்டர் ரோஜர் பெடரரை விட ஒரு வாரம் அதிகம் என்பது குறிப்பிடத்தகக்து. ஏடிபி...\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...\nபுதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார் || tamil news Yediyurappa tax free budget\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nசென்னை: “தமிழகத்தில் உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்க இருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் அமமுகவிற்கு வாக்களிப்பார்கள்” என்று...\nTennis: ரோஜர் பெடரரின் உலக சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச்\nஜோகோவிச் ஏடிபி தரவரிசையில் ஐந்து வெவ்வேறு நிலைகளில் 311 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இடம் பெற்றார். இது சுவிஸ் மாஸ்டர் ரோஜர் பெடரரை விட ஒரு வாரம் அதிகம் என்பது குறிப்பிடத்தகக்து. ஏடிபி...\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...\nபுதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார் || tamil news Yediyurappa tax free budget\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nசென்னை: “தமிழகத்தில் உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்க இருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் அமமுகவிற்கு வாக்களிப்பார்கள்” என்று...\nTennis: ரோஜர் பெடரரின் உலக சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச்\nஜோகோவிச் ஏடிபி தரவரிசையில் ஐந்து வெவ்வேறு நிலைகளில் 311 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இடம் பெற்றார். இது சுவிஸ் மாஸ்டர் ரோஜர் பெடரரை விட ஒரு வாரம் அதிகம் என்பது குறிப்பிடத்தகக்து. ஏடிபி...\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...\nபுதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார் || tamil news Yediyurappa tax free budget\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nசென்னை: “தமிழகத்தில் உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்க இருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் அமமுகவிற்கு வாக்களிப்பார்கள்” என்று...\nTennis: ரோஜர் பெடரரின் உலக சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச்\nஜோகோவிச் ஏடிபி தரவரிசையில் ஐந்து வெவ்வேறு நிலைகளில் 311 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இடம் பெற்றார். இது சுவிஸ் மாஸ்டர் ரோஜர் பெடரரை விட ஒரு வாரம் அதிகம் என்பது குறிப்பிடத்தகக்து. ஏடிபி...\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...\nபுதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார் || tamil news Yediyurappa tax free budget\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nசென்னை: “தமிழகத்தில் உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்க இருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் அமமுகவிற்கு வாக்களிப்பார்கள்” என்று...\nTennis: ரோஜர் பெடரரின் உலக சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச்\nஜோகோவிச் ஏடிபி தரவரிசையில் ஐந்து வெவ்வேறு நிலைகளில் 311 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இடம் பெற்றார். இது சுவிஸ் மாஸ்டர் ரோஜர் பெடரரை விட ஒரு வாரம் அதிகம் என்பது குறிப்பிடத்தகக்து. ஏடிபி...\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...\nபுதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார் || tamil news Yediyurappa tax free budget\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nசென்னை: “தமிழகத்தில் உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்க இருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் அமமுகவிற்கு வாக்களிப்பார்கள்” என்று...\nTennis: ரோஜர் பெடரரின் உலக சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச்\nஜோகோவிச் ஏடிபி தரவரிசையில் ஐந்து வெவ்வேறு நிலைகளில் 311 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இடம் பெற்றார். இது சுவிஸ் மாஸ்டர் ரோஜர் பெடரரை விட ஒரு வாரம் அதிகம் என்பது குறிப்பிடத்தகக்து. ஏடிபி...\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...\nபுதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார் || tamil news Yediyurappa tax free budget\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nசென்னை: “தமிழகத்தில் உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்க இருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் அமமுகவிற்கு வாக்களிப்பார்கள்” என்று...\nTennis: ரோஜர் பெடரரின் உலக சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச்\nஜோகோவிச் ஏடிபி தரவரிசையில் ஐந்து வெவ்வேறு நிலைகளில் 311 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இடம் பெற்றார். இது சுவிஸ் மாஸ்டர் ரோஜர் பெடரரை விட ஒரு வாரம் அதிகம் என்பது குறிப்பிடத்தகக்து. ஏடிபி...\nHome Money தமிழக பட்ஜெட் 2021.. எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் பட்ஜெட்.. நிறைவேறுமா\nதமிழக பட்ஜெட் 2021.. எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் பட்ஜெட்.. நிறைவேறுமா\n15-வது சட்ட பேரவையின் பதவிக்காலம் மே 24ம் தேதியன்று நிறையவடைய இருப்பதையடுத்து, துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் தனது இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்க செய்யவுள்ளார்.\nஇது அவர் தாக்கல் செய்யும் 11 வது பட்ஜெட் ஆகும். இந்த முறை தமிழகத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த பட்ஜெட்டில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதிகரித்துக் கொண்டே செல்லும் கடன் பிரச்சனைக்கு மத்தியில், தமிழகமும் கொரோனாவால் சிக்கித் தவித்து வரும் நிலையில், பல வகையிலும் மக்களுக்கு நேரடியாக நிதி உதவி வழங்கப்பட்டது.\nகுறிப்பாக விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி வழங்கப்பட்டது. அதோடு தேர்தல் பிரச்சாரத்தின் போது விவசாயிகளுக்கு இலவச தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இது குறித்தான அறிவிப்புகள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதோடு பல மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் இது குறித்தான அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. இது குறித்தாம அறிவிப்புகள் வருமா என்றும் எதிர்பார்ப்புகள் உள்ளது.\nஅதோடு கல்விக்கடன் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வியும் இருந்து வருகிறது. ஆக இது குறித்தான அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், இந்த பட்ஜெட்டில் எந்த மாதிரியான அறிவிப்புகள் வரப்போகிறது என்று சற்று பொறுத்திருந்து தான் பார்ப்போமே.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nPrevious articleதமிழ்நாட்டின் கடன் அளவு தொடர் உயர்வு.. ரூ.5 லட்சம் கோடியை நெருங்கியது..\nNext articleவிவசாயிகளுக்கு சிறப்பு திட்டம்.. பெட்ரோல்-டீசல் மீதான வரி குறைப்பு.. எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா\nகர்நாடாகாவில் இனி வீடு விலை குறையும்.. முத்திரைத் தாள் கட்டணம் 3% ஆகக் குறைப்பு..\n----> முத்திரைத் தாள் கட்டணம் குறைப்பு இதற்கிடையில் முடங்கிபோன பொருளாதாரத்தினை மீட்டெடுக்க மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன....\nடாடா மோட்டார்ஸின் அதிரடி.. பயணிகள் வாகன வணிகத்தினை தனி நிறுவனமாக மாற்ற திட்டம்..\n----> ஆதரவான வாக்குகள் இது குறித்து பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில், டாடா மோட்டாஸ் மொத்தம் 2,15,41,38,392 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 2,15,32,39,294...\nபியூச்சர் குரூப் கிஷோர் பியானியின் ‘புதிய’ வர்த்தகம்.. நொறுக்கு மொறுக்கு பிஸ்னஸ்..\n----> முகேஷ் அம்பானி - கிஷோர் பியானி டீல் முகேஷ் அம்பானி கடனில் சிக்கியிருக்கும் பியூச்சர் குரூப் வர்த்தகத்தைக் கைப்பற்றும் போது பல்வேறு...\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...\nபுதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார் || tamil news Yediyurappa tax free budget\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nசென்னை: “தமிழகத்தில் உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்க இருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் அமமுகவிற்கு வாக்களிப்பார்கள்” என்று...\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...\nபுதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார் || tamil news Yediyurappa tax free budget\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...\nபுதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார் || tamil news Yediyurappa tax free budget\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/866063", "date_download": "2021-03-09T03:55:43Z", "digest": "sha1:OB3LNQLE7UQI7HAM4VGUZMDDXAR3VKZN", "length": 4256, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"திரிப்பொலி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"திரிப்பொலி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:25, 5 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n16:34, 23 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிமாற்றல்: uk:Триполі)\n04:25, 5 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMovses-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2352005", "date_download": "2021-03-09T05:08:16Z", "digest": "sha1:7JFV7NB7L2IZKUQKGUY5LLWHKVVTHXK3", "length": 20283, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "சிதம்பரத்திற்கு பார் கவுன்சில் நோட்டீஸ்| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் ஆட்சி அமைக்க போவது யார்\nப.இ.ம.ப.செ.கி., மல்லிகாவுக்கு கத்தி வீசும் நட்பு\nஉங்களுக்கு தெரிந்திருக்கிறது; திராவிடக் ...\nதொகுதிக்கு 3 பேரு; கலெக் ஷன் செம ஜோரு\n'‛பிரிக்கவே முடியாதது... தி.மு.க.,வும், அராஜகமும்' 27\nபரலோகத்தில் இருப்பவருக்கு தான் தெரியும் உண்மை\nமார்ச்.,9 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n15 மாதங்களுக்குப் பின் வெளிநாடு செல்கிறார் பிரதமர் ... 3\nசிதம்பரத்திற்கு பார் கவுன்சில் நோட்டீஸ்\nபுதுடில்லி : மூத்த வழக்கறிஞர் என்ற பதவியை தவறாக பயன்படுத்துவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மனைவி நளினி சிதம்பரத்திற்கு இந்திய பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு, சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம் மீது கோபிகிருஷ்ணா என்பவர் இந்த ஆண்டு ஜனவரி 16 ம் தேதி, சுப்ரீம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி : மூத்த வழக்கறிஞர் என்ற பதவியை தவறாக பயன்படுத்துவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மனைவி நளினி சிதம்பரத்திற்கு இந்திய பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு, சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம் மீது கோபிகிருஷ்ணா என்பவர் இந்த ஆண்டு ஜனவரி 16 ம் தேதி, சுப்ரீம் கோர்ட்டிற்கு புகார் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், \"ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள சிதம்பரத்திடம் சிபிஐ, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை விசார���ை நடத்தி வருகிறது. இந்நிலையில், தனக்கு முன் ஜாமின் பெறுவதற்காக ஜனவரி 11 ம் தேதி, மூத்த வழக்கறிஞர் என சொல்லிக் கொண்டு அவரே வாதிடுகிறார். இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் எனக் கூறி அவரே வாதாடுவது வீதிமீறலானது. பதவியை தவறாக பயன்படுத்தியது தெளிவாக தெரிகிறது\" என குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்த புகாரை விசாரித்த 4 பேர் கொண்ட பார் கவுன்சில் குழு, \" புகார் வந்ததன் அடிப்படையிலும், நீதியை கவனத்தில் கொண்டும் மூத்த வழக்கறிஞர்களான சிதம்பரம் மற்றும் அவரது மனைவி நளினி சிதம்பரம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.\nஅவர்களுடன் புகார்தாரரான கோபிகிருஷ்ணாவும் செப்.,28 ம் தேதி காலை 11.30 க்கு பார் கவுன்சில் முன் ஆஜராக வேண்டும். அவர்களோ அல்லது அவர்களின் ஆலோசனை குழு மூலமோ ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்\" என தெரிவித்துள்ளது. இந்த நோட்டீஸ் மற்றும் சுப்ரீம் கோர்ட் துணை பதிவாளருக்கு அனுப்பப்பட்ட புகாரின் நகலும் சிதம்பரம் மற்றும் அவரது மனைவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ப.சிதம்பரம் இந்திய பார் கவுன்சில் ஊழல் வழக்கு மூத்த வழக்கறிஞர் நோட்டீஸ்\nசிதம்பரத்தின் சொத்து விபரம் பா.ஜ., வெளியிட்டது(155)\nவிண்வெளியில் முதல் குற்றம்: நாசா விசாரணை(7)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nடீ பகோடா விக்கிறவன் எல்லாம் இப்படி வாடமுடியாது அந்த வைத்துஎரிசல்\nயானை படுத்தால் குதிரை மட்டம்.\nஅளவுக்குமீறினால் சொத்து காசு எல்லாமே கேவலமான முடிவைத்தான் THARUM\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வ��சகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிதம்பரத்தின் சொத்து விபரம் பா.ஜ., வெளியிட்டது\nவிண்வெளியில் முதல் குற்றம்: நாசா விசாரணை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2021/feb/20/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3566817.html", "date_download": "2021-03-09T04:29:36Z", "digest": "sha1:WNXTTWDTPS4NN3MOEODDBQGCE6VN76RI", "length": 8541, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் ந���ள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nபெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்\nஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற கம்யூனிஸ்ட் கட்சியினா்.\nபெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினா் நாமக்கல் பூங்கா சாலையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nஇதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் பிரதேச குழு செயலாளா் ஜெயமணி தலைமை வகித்தாா். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் குறைக்கக் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பெருமாள், பிரதேச குழு உறுப்பினா் ரங்கசாமி, சதாசிவம், ராமசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் ஜொலிக்கும் பாண்டி பஜார் - புகைப்படங்கள்\nதிமுகவின் 'விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டம் - புகைப்படங்கள்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது - புகைப்படங்கள்\nவீதிகளை அலங்கரிக்கும் மாவடு - புகைப்படங்கள்\n'காடன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\n'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தின் டீசர் வெளியீடு\nகாடன் படத்தின் 'தாலாட்டு பாடும்' வெளியானது\nகாடன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2021/01/prioritized-syllabus-tnscert.html", "date_download": "2021-03-09T04:04:18Z", "digest": "sha1:WAQVG7C4GA5JAD5ZGBV2DXLTPROKHYBU", "length": 4755, "nlines": 86, "source_domain": "www.kalvinews.com", "title": "குறைக்கப்பட்ட (முன்னுரிமை அளிக்கப்பட்ட - Prioritized Syllabus) பாடத்திட்டத்தை முதலில் முடிக்க TNSCERT இயக்குநர் உத்தரவு", "raw_content": "\nகுறைக்கப்பட்ட (முன்னுரிமை அளிக்கப்பட்ட - Prioritized Syllabus) பாடத்திட்டத்தை மு���லில் முடிக்க TNSCERT இயக்குநர் உத்தரவு\nகுறைக்கப்பட்ட (முன்னுரிமை அளிக்கப்பட்ட - Prioritized Syllabus) பாடத்திட்டத்தை முதலில் முடிக்கவும் - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு TNSCERT இயக்குநர் கடிதம்.\nகுறைக்கப்பட்ட (முன்னுரிமை அளிக்கப்பட்ட - Prioritized Syllabus) பாடத்திட்டத்தை முதலில் முடிக்கவும் நேரமிருப்பின் எஞ்சிய பாடங்களையும் முடிக்கலாம் - போட்டித் தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்கள் அந்தந்த தேர்வுக்கு ஏற்ப பாடத்திட்டங்களை தயார் செய்து கொள்ள வேண்டும் - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு TNSCERT இயக்குநர் கடிதம்.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://zeenews.india.com/tamil/business-news/amazon-launches-new-version-of-echo-devices-in-india-at-low-prices-344303", "date_download": "2021-03-09T04:30:59Z", "digest": "sha1:TEIPQB6HZ3PWFXDBVGBVVBQFCNMP47XR", "length": 11238, "nlines": 109, "source_domain": "zeenews.india.com", "title": "Amazon launches new version of echo devices in India at low prices | இந்தியாவில் echo devices புதிய பதிப்பை அறிமுகப்படுத்துகிறது Amazon! மலிவான விலையில்! | Business News in Tamil", "raw_content": "\nCOVID Cases: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nTennis: ரோஜர் பெடரரின் உலக சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச்\nபட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று நாடாளுமன்றத்தில் மீண்டும் கூடுகிறது\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nஇந்தியாவில் echo devices புதிய பதிப்பை அறிமுகப்படுத்துகிறது Amazon\nஅமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான Amazon செயற்கை நுண்ணறிவு சார்ந்த எக்கோ ஸ்பீக்கர்களின் (Echo speakers) புதிய பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது, மிகவும் மலிவான விலையில்...\nShooting Championship போட்டியில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்\nWomen’s Day 2021: Top-20 விருது பெற்ற தமிழிசை சவுந்தரராஜனின் முன்னேற்றப் பாதை\nபிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம்: ₹4,000 பெற இன்றே பதிவு செய்யுங்கள்\nInternational Women's Day 2021: வாழ்க்கையின் அஸ்திவாரமான பெண்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்\nஅமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான Amazon செயற்கை நுண்ணறிவு சார்ந்த எக்கோ ஸ்பீக்கர்களின் (Echo speakers) புதிய பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. 4,499 ரூபாய் முதல் 9,999 ரூபாய் என குறைந்த விலையில் செயற்கை நுண்ணறிவு கொண்ட ஸ்பீக்கர்கள் இளைஞர்களை கவரும் என்பது நிச்சயம். நிறுவனம், உலகளாவிய மெய்நிகர் நிகழ்வில் (virtual event) புதிய மின்னணு சில்லுகளைப் (electronic chips) பயன்படுத்தி அலெக்சா சாதனங்களின் (Alexa devices) குரல் பதிலை நூற்றுக்கணக்கான மில்லி விநாடிகள் குறைத்ததாகக் கூறியது.\n\"அலெக்ஸா மறுமொழி நேரத்திலிருந்து 100 மில்லி விநாடிகளை குறைக்க எங்கள் குழு மிகவும் கடினமாக உழைத்தது. அவர்கள் ஒரு புதிய AZ1 நியூரல் எட்ஜ் செயலியைக் (AZ1 neural edge processor) கண்டுபிடித்தனர். இது ஒரு புதிய சிலிக்கான் தொகுதி, இது இயந்திர கற்றல் வழிமுறைகளை சுலபமாக இயக்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது\" என்று அமேசான் சாதனங்கள் நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவர் பராக் குப்தா கூறினார்.\n\"நாங்கள் Az1இல் இயங்கும் புதிய neural பேச்சு அங்கீகார மாதிரிகளையும் உருவாக்கியுள்ளோம், அவை ஒன்றாக இணைந்து, எக்கோ டாட்டில் (Echo DoT) பேச்சு பதில்களை விரைவாக உருவாக்குகின்றன\" என்று அவர் கூறினார்.\n TikTok மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடுகளுக்கு ByteDance சவால்\nஇதற்கான முன்பதிவை நிறுவனம் தொடங்கிவிட்டது. 4,499 ரூபாயில் Echo DoT, கடிகாரத்துடன் இணைந்த Echo DoT 5,499 ரூபாயிலும், எக்கோ (Echo) 9,999 விலையிலும் முன்பதிவு செய்யத் தொடங்கிவிட்டது. இவை இந்த ஆண்டின் பிற்பகுதியில் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும்.\n\"புதிய அளவிலான எக்கோ சாதனங்களுடன், வாடிக்கையாளர்களுக்கு அலெக்ஸாவுடன் தொடர்புகொள்வது மிகவும் இயல்பானதாகவும் வசதியாகவும் இருக்கும் என்று நம்புகிறோம்\" என்று குப்தா கூறினார்.\nFlipkart Smartphone Carnival: 5000க்கும் குறைவான விலையில் போன்கள் வாங்க சூப்பர் வாய்ப்பு\nGold rates today: தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்கிறது\nஇந்த மாநிலத்தில் பெண்களுக்கு பெரிய பரிசு அறிவிப்பு\nசேலையை இப்படியும் விளம்பரப்படுத்த முடியுமா\nCOVID Cases: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nGoogle எச்சரிக்கை: இந்த 37 Appகளையும் உடனயாக UNINSTALL செய்யவும்\nMotorola இன் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் மார்ச் 9 ஆம் தேதி அறிமுகம்\n7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு DA குறித்து மோட�� அரசு பெரிய நிவாரணம்\n7th pay commission: ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இத்தனை கோடி ரூபாய் செலவு\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nInternational Women’s Day: Top-20 தலைசிறந்த பெண், தமிழச்சி தமிழிசை சவுந்தரராஜன்\nWatch Video: தங்க மலை ரகசியம் தெரிந்து, தங்கம் எடுக்க விரைந்த மக்கள், Viral ஆன Video\nதிமுக - CPIM கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது\n7th Pay Commission மத்திய அரசு ஊழியர்களுக்கு 25% DA: DR-ல் வரக்கூடும் நன்மை என்ன\nTN Elections 2021: அமமுக - AIMIM கூட்டணி உறுதி; TTV தினகரன் ட்வீட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-4/", "date_download": "2021-03-09T04:00:11Z", "digest": "sha1:V3SDS7S3ALZB2XY23R6I55EQ2NY54JRI", "length": 16487, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "பொத்துவில் – பொலிகண்டிப் போராட்டம் தமிழர் வரலாற்றில் மைல்கல் வெற்றி- தேசிய பண்பாட்டுப் பேரவை | Athavan News", "raw_content": "\nமண்ணெண்ணெய் மானியத்தை எவ்வித தடைகளுமின்றி வழங்குங்கள்- அதிகாரிகளை வலியுறுத்தினார் பிரதமர்\nநாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை\nஅமெரிக்காவில் மூன்று கோடியை நெருங்கும் கொவிட்-19 பாதிப்பு\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500: அதிமுக\n‘தவறி விழுந்தேன்’- இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்பட்ட இளைஞன் வாக்கு மூலம்\nபொத்துவில் – பொலிகண்டிப் போராட்டம் தமிழர் வரலாற்றில் மைல்கல் வெற்றி- தேசிய பண்பாட்டுப் பேரவை\nபொத்துவில் – பொலிகண்டிப் போராட்டம் தமிழர் வரலாற்றில் மைல்கல் வெற்றி- தேசிய பண்பாட்டுப் பேரவை\nதமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரெழிச்சிப் போராட்டம் தமிழர் வரலாற்றில் மீண்டும் ஒரு மைல்கல் வெற்றியை உருவாக்கியுள்ளது என தமிழ் தேசியப் பண்பாட்டுப் பேரவை தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து பண்பாட்டுப் பேரவை குறிப்பிடுகையில், “வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையுள்ள எட்டு மாவட்டங்களிலும் சுமார் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் தன்னெழிச்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் பங்கெடுத்தார்கள் என்பது ஒரு மாபெரும் வரலா���்று வெற்றியாகும்.\nபொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் வடக்கு கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் பூரண ஒத்துழைப்பும் களச்செயற்பாடுகளும் அவர்கள் தமிழ் தேசியத்தின் மீது கொண்ட பற்றுறுதியும் பாராட்டத்தக்கதே.\nஇதேபோல், வடக்கு கிழக்கில் உள்ள சமூகமட்டச் செயற்பாட்டு அமைப்புக்கள், தமிழ் தேசியத்திற்கான சிவில் அமைப்புக்களினதும் ஆதரவும் ஒத்துழைப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததே. மேலும், இந்தப்போராட்டத்தில் சிங்களப் பேரினவதிகளால் ஏற்படுத்தப்பட்ட அனைத்துத் தடைகளையும் முன்னின்று தகர்த்து வடகிழக்கு சிவில் சமூகத்தின் இப்போராட்டத்தை மேலும் வலுவடையச் செய்த பெருமை தமிழ் தேசியப் பரப்பில் தமிழ் தேசியத்தின் மீது விசுவாசமாகச் செயற்படும் அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளையே சாரும். இதைவிட இந்தப் போராட்டத்தில் பல நாடாளுமன்ற உறுப்பினர்களினது செயற்பாடுகள் மிகவும் பாராட்டத்தக்கதே.\nஇந்தப் போராட்டமானது இன்று தாயகம் தாண்டி சர்வதேசம் வரை சென்றிருக்கின்றது என்றால் வடக்கு கிழக்கில் வாழும் எமது அனைத்து இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்களையே சாரும். மேலும், இந்தப் போராட்டத்தைச் சமூக வலைத்தளங்களின் ஊடாக அனைவரிடமும் கொண்டு சேர்த்த பெருமை சமூக வலைத்தளப் போராளிகளையே சாரும்.\nஇதிலும், தமிழ் தேசியத்தின் பாதையில் தடம் மாறாமல் பயணித்த ஊடகவியலாளர்களின் பணிகள் மேச்சத்தக்கதே. அதேபோல், போராட்டத்திற்கு ஆதரவாக சர்வதேசத்தில் இருந்து எமக்கான ஒத்துழைப்புக்களையும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் வாகனப் பேரணிகளையும், போராட்டங்களையும் ஏற்பாடு செய்து நடத்திய புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பங்கு என்பது மிகவும் பாராட்டத்தக்கதே.\nஇந்த, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரெழிச்சிப் போராட்டத்தை முன்னின்று வழிநடத்தி வெற்றியடையச் செய்த வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் மதகுருமாருக்கும் ஏனைய பிரதிநிதிகளுக்கும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஅத்தோடு, வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் தமிழ் தேசியத்திற்கான பணி நின்றுவிடாமல் தொடர்ச்சியாகப் பயணிக்க வேண்டும். இப்போராட்டத்தில் தன்னெழுச்சியாகக் கலந்துகொண்டு ஆதரவளித்து, உங்கள் தார்மீகக் கடமையை நிறைவேற்றிய அனைத்து உறவுகளுக்கும் தமிழ் தேசியப் பண்பாட்டுப் பேரவை நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ந்தும் இதேபோல் தமிழ் தேசியப் பண்பாட்டுப் பேரவை உங்களோடு பயணிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமண்ணெண்ணெய் மானியத்தை எவ்வித தடைகளுமின்றி வழங்குங்கள்- அதிகாரிகளை வலியுறுத்தினார் பிரதமர்\nமண்ணெண்ணெய் மானியத்தை எவ்வித தடைகளுமின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ர\nநாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை\nஅரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இன்று(செவ்\nஅமெரிக்காவில் மூன்று கோடியை நெருங்கும் கொவிட்-19 பாதிப்பு\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியை நெரு\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500: அதிமுக\nகுடும்ப தலைவிக்கு மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவ\n‘தவறி விழுந்தேன்’- இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்பட்ட இளைஞன் வாக்கு மூலம்\nசுன்னாகத்தில் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இள\nமக்கள் நீதி மய்யம் 154, சமக 40, ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டி\nதமிழக சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட\nஅமமுகவுடன் கூட்டணி அமைத்த ஓவைசி கட்சி: 3 தொகுதிகளில் போட்டி\nஅமமுகவுடன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிம் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. தமிழக சட்டம\nபெண்ணின் தலையை துண்டிக்கும் அளவுக்கு தற்போதைய ஆட்சியில் வன்முறை அதிகரித்துள்ளது- ருவான்\nநாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதுடன், பெண்ணின் தலையை துண்டிக்கும் அளவுக்கு அது\nதேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் அவசர ஆலோசனை\nஅதிமுக உடனான கூட்டணி உறுதி செய்யப்படாத நிலையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அவ���ர கூட்டம் இன்று(செவ்வா\nதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nதமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிக\nதமிழ் தேசியப் பண்பாட்டுப் பேரவை\nபொத்துவில் முதல் பொலிகண்டி போராட்டம்\nமண்ணெண்ணெய் மானியத்தை எவ்வித தடைகளுமின்றி வழங்குங்கள்- அதிகாரிகளை வலியுறுத்தினார் பிரதமர்\nநாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500: அதிமுக\n‘தவறி விழுந்தேன்’- இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்பட்ட இளைஞன் வாக்கு மூலம்\nஅமமுகவுடன் கூட்டணி அமைத்த ஓவைசி கட்சி: 3 தொகுதிகளில் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/tag/%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF-20/", "date_download": "2021-03-09T04:41:40Z", "digest": "sha1:6JN7EEBCFAWTE4XKENSOKORSYP66HTIZ", "length": 10569, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "ஐ.பி.எல். ரி-20 | Athavan News", "raw_content": "\nதலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் DNA அறிக்கை வௌியானது\nக.பொ.த பரீட்சை மோசடி – மூவர் கைது\nதொழில் நிமித்தம் குவைத் சென்றிருந்த 118 பேர் நாடு திரும்பினர்\nநாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரே நேரத்தில் இயங்கும்\nமுடிந்தால் செய்து காட்டுங்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேசன்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nதிருக்கேதீஸ்வரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் மகா சிவராத்திரி விழா\nமகா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கு பிரதமர் ஆலோசனை\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nஐ.பி.எல். 2021ஆம் ஆண்டு ஏலம்: Live update\nஐ.பி.எல். ரி-20 தொடரின் 14ஆவது அத்தியாயத்திற்கான ஏலம் தற்போது சென்னையில் நடைபெற்று வருகின்றது. ஏலப்பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 164பேர் இந்திய வீரர்கள். 125 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள். 3 வீரர்கள் இணை நாடுகளைச் சேர்... More\nஐ.பி.எல். தொடரில் ஒரு புதிய அணி- பழைய அணிகள் கலைக்கப்படும்\nஎதிர்வரும் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். ரி-20 தொடரில், புதிதாக ஒரு அணி உள்வாங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் (சர்தார் படேல் மைதானம்) கட்டப்பட்டுள்ளதால் அதற்கேற்ப ஒரு ஐ.பி.... More\nஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு தமிழர் தரப்பில் அவசர மேன்முறையீடு- முழு அறிக்கை\nவிடுதலைப் புலிகளைக் காரணம் காட்டிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை- கூட்டமைப்பு\nசர்வதேச விசாரணை கோரிய போராட்டம்: மட்டக்களப்பில் மூன்றாவது நாளாகத் தொடர்கிறது\n1000 ரூபாய் விவகாரம் – இன்று வெளியாகின்றது வர்த்தமானி\nஇந்தியா ஐ.நா.வில் கொடுத்த அழுத்தமே அரசாங்கத்தின் அறிவிப்பிற்கு காரணம் – கிரியெல்ல\nதலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் DNA அறிக்கை வௌியானது\nக.பொ.த பரீட்சை மோசடி – மூவர் கைது\nதொழில் நிமித்தம் குவைத் சென்றிருந்த 118 பேர் நாடு திரும்பினர்\nநாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரே நேரத்தில் இயங்கும்\nக.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-03-09T04:34:33Z", "digest": "sha1:VFSTZEQA73ICYJVKXDZWUXEPOOYJEPD2", "length": 9947, "nlines": 135, "source_domain": "athavannews.com", "title": "வவுனியா நகர்ப்பகுதி | Athavan News", "raw_content": "\nதலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் DNA அறிக்கை வௌியானது\nக.பொ.த பரீட்சை மோசடி – மூவர் கைது\nதொழில் நிமித்தம் குவைத் சென்றிருந்த 118 பேர் நாடு திரும்பினர்\nநாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரே நேரத்தில் இயங்கும்\nமுடிந்தால் செய்து காட்டுங்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேசன்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nதிருக்கேதீஸ்வரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் மகா சிவராத்திரி விழா\nமகா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கு பிரதமர் ஆலோசனை\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nவவுனியாவில் மேலும் மூன்று கொரோனா தொற்றாளர்கள் – மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரிப்பு\nவவுனியா நகர்ப்பகுதிகளை சேர்ந்த மூவருக்கு இன்றையதினம்(வியாழக்கிழமை) கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநிலையில், வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்க... More\nஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு தமிழர் தரப்பில் அவசர மேன்முறையீடு- முழு அறிக்கை\nவிடுதலைப் புலிகளைக் காரணம் காட்டிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை- கூட்டமைப்பு\nசர்வதேச விசாரணை கோரிய போராட்டம்: மட்டக்களப்பில் மூன்றாவது நாளாகத் தொடர்கிறது\n1000 ரூபாய் விவகாரம் – இன்று வெளியாகின்றது வர்த்தமானி\nஇந்தியா ஐ.நா.வில் கொடுத்த அழுத்தமே அரசாங்கத்தின் அறிவிப்பிற்கு காரணம் – கிரியெல்ல\nதலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் DNA அறிக்கை வௌியானது\nக.பொ.த பரீட்சை மோசடி – மூவர் கைது\nதொழில் நிமித்தம் குவைத் சென்றிருந்த 118 பேர் நாடு திரும்பினர்\nநாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரே நேரத்தில் இயங்கும்\nக.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-03-09T04:10:09Z", "digest": "sha1:E5B7RUY46EOLCKQGBDTP7EFLNLQ2RAEI", "length": 7895, "nlines": 132, "source_domain": "globaltamilnews.net", "title": "வெடிகுண்டு மிரட்டல் Archives - GTN", "raw_content": "\nTag - வெடிகுண்டு மிரட்டல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசென்னையிலுள்ள பிரபல ஐரி நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\nதென்னிந்தியப் பகுதிகளுக்குத் தீவிரவாதத் தாக்குதல்...\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஇயக்குனர் மணிரத்னத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nபிரபல இயக்குனர் மணிரத்னத்திற்கு இனந்தெரியாத நபர் ஒருவர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – பொறியியலாளர்கள் இருவர் கைது\nசென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவெடிகுண்டு மிரட்டல் – சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nஅகமதாபாத் விமான நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவெடிகுண்டு மிரட்டல் காரணமாக எயார் இந்தியா விமானம் முன்று மணி நேரம் தாமதமாக புறப்பட்டது:-\nவெடிகுண்டு மிரட்டல் காரணமாக எயார் இந்தியா விமானம் முன்று...\nநடிகை குஷ்பு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nசென்னையில் நேற்று இரவு நடிகை குஷ்பு வீட்டில் வெடிகுண்டு...\nதிகனயில் முஸ்லீம் எதிர்ப்பு தாக்குதல் நடந்து மூன்று வருடங்களாகியும் அறிக்கை வெளியாகவில்லை March 8, 2021\nமன்னாா் தவிா்ந்த வட மாகாணம் முழுவதும் மின்தடை March 8, 2021\nசெம்மணியில் மீட்கப்பட்ட பொதிக்குள் ரிஎன்ரி, சி4 வெடிமருந்துகள் March 8, 2021\n‘தவறி விழுந்தேன்’ – இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்பட்ட இளைஞன் வாக்குமூலம் March 8, 2021\nயாழில். கஞ்சா மற்றும் ஹெரோயினுடன் ஐவர் கைது\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-03-09T05:06:52Z", "digest": "sha1:5R6UWJEILWXGRGFQTBS3DYYQC5RKHZI4", "length": 10397, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "சர்ச்சைக்கு விளக்கமளித்தார் ஓவியா | Athavan News", "raw_content": "\nகாரைநகர் சாலை பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்\nசட்டப்பேரவைத் தேர்தல் : முன்னேற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார் சத்யபிரத சாகு\nநாயாற்றுப்பாலத்தில் வாகன விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்\nதலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் DNA அறிக்கை வௌியானது\nக.பொ.த பரீட்சை மோசடி – மூவர் கைது\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ஓவியா, அண்மையில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடி அண்மையில் சென்னை வந்தபோது அவரது வருகைக்கு எதிர்���்பு தெரிவித்து ‘கோபேக் மோடி’ என்ற ஹேஷ்டேக் உருவானது.\nஅதில் நடிகை ஓவியாவும் மோடிக்கு எதிரான பதிவை வெளியிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியாவை பலர் கண்டித்தனர்.\nநடிகை காயத்ரி ரகுராமும் “வாயை மூடு. உன்னை அவமதிப்பதற்கு எதுவும் இல்லை. இது தி.மு.கவின் திசை திருப்பும் வேலைதான்.\nஓவியாவை வேலைக்கு அமர்த்தி இதை செய்ய வைத்துள்ளனர்” என சாடினார். ஓவியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் பொலிஸிலும் புகாரளிக்கப்பட்டது.\nஇந்த சர்ச்சைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ஓவியா தனது சமூக வலைத்தள பக்கத்தில், “ஜெய்ஹிந்த் கருத்து சுதந்திரம்” என்று பதிவிட்டுள்ளார்.\nகருத்து சொல்ல உரிமை இருக்கிறது என்று எதிர்ப்பாளர்களுக்கு இதன் மூலம் பதிலடி கொடுத்து இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறி ஓவியாவின் பதிவை வைரலாக்கி வருகிறார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகாரைநகர் சாலை பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்\nகாரைநகர் இ.போ.ச.சாலை பேருந்து சேவைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவில்லை. காரைநகர் சாலையில் பணியா\nசட்டப்பேரவைத் தேர்தல் : முன்னேற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார் சத்யபிரத சாகு\nகொரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க, தமிழகத்தில் வாக்குப் பதிவின் போது வாக்காளா்களுக்கு கையுறை அளிக்\nநாயாற்றுப்பாலத்தில் வாகன விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்\nமுல்லைத்தீவு- நாயாற்றுப்பாலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த மூவர் வைத்தியசாலையில் சிகிச\nதலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் DNA அறிக்கை வௌியானது\nகொழும்பு – டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டிருந்த சடலம் தொடர்பான DNA பரிச\nக.பொ.த பரீட்சை மோசடி – மூவர் கைது\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர தரப்பரீட்சை மோசடி தொடர்பில் இதுவரை மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலி\nதொழில் நிமித்தம் குவைத் சென்றிருந்த 118 பேர் நாடு திரும்பினர்\nதொழில் நிமித்தம் குவைத்திற்கு சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த 118 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக\nநாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nநாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உத்தியேர்கபூர்வ இணையத்தளம் இன்று (செவ்வாய்கிழமை) அங்குரார\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரே நேரத்தில் இயங்கும்\nநாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஒரே நேரத்தில் வழமைப் போல் இயங்கும் என\nக.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகள், பரீட்சை நடவடிக்கைகளின் பின்னர்\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அசோக் அபேசிங்கவிற்கு அறிவிப்பு\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவிற்கு அறிவிக்க\nகாரைநகர் சாலை பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்\nசட்டப்பேரவைத் தேர்தல் : முன்னேற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார் சத்யபிரத சாகு\nநாயாற்றுப்பாலத்தில் வாகன விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்\nதலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் DNA அறிக்கை வௌியானது\nக.பொ.த பரீட்சை மோசடி – மூவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/06/23/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2021-03-09T04:23:13Z", "digest": "sha1:TUR5SO42Z6RGWGSEXQ2FHNPV6OBH33BQ", "length": 7775, "nlines": 126, "source_domain": "makkalosai.com.my", "title": "உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 49 லட்சம் பேர் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 49 லட்சம் பேர்\nஉலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 49 லட்சம் பேர்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 49 லட்சத்து 21 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் /பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னல���ற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49 லட்சத்து 21 ஆயிரத்தை கடந்தது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 91 லட்சத்து 85 ஆயிரத்து 974 பேருக்க்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவைரஸ் பரவியவர்களில் 37 லட்சத்து 90 ஆயிரத்து 337 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 57 ஆயிரத்து 888 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 4 லட்சத்து 74 ஆயிரத்து 257 பேர் பலியாகியுள்ளனர். ஆனாலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 49 லட்சத்து 21 ஆயிரத்து 380 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து இல்லம் திரும்பியிருக்கின்றனர்.\nவைரஸ் பாதிப்பில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளின் விவரங்கள்:-\nசவுதி அரேபியா – 1,05,175\nMH-370: ‘என்று தரையிறங்கும் முன் காணாமல் போன விமானம்\nபொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கவில்லை…\nஎனது குழந்தையின் நிறம் குறித்து அரச குடும்பத்தினர் கவலைப்பட்டனர்\nமக்கள் ஓசை நிர்வாகம் பினாங்கு துணை முதல்வருடன் சந்திப்பு\nசிலியாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வரைப்பட்டகை\nதமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவில் தமிழில் கதை சொல்லும் போட்டி 2021\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஇஸ்ரேல் நாட்டிற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் தூதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Force/Guwahati/car-service-center.htm", "date_download": "2021-03-09T05:20:59Z", "digest": "sha1:XATDNKR3HX3VFSAQOD3FT5R6GAU4J2VK", "length": 3990, "nlines": 82, "source_domain": "tamil.cardekho.com", "title": "இல் கவுகாத்தி உள்ள ஃபோர்ஸ் கார் சர்வீஸ் சென்டர்கள் | ஃபோர்ஸ் கார் பழுதுபார்த்தல், சர்வீஸிங்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஃபோர்ஸ்car சேவை centerகவுகாத்தி\nகவுகாத்தி இல் ஃபோர்ஸ் கார் சேவை மையங்கள்\n1 ஃபோர்ஸ் சேவை மையங்களில் கவுகாத்தி. கார்டிகோ உங்கள் முழு முகவரி மற்றும் தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஃபோர்ஸ் சேவை நிலையங்கள் கவுகாத்தி உங்களுக்கு இணைக்கிறது. ஃபோர்ஸ் கார்கள் சேவை அட்டவணை மற்றும் உதிரி பாகங்களைப் பற்ற���ய மேலும் தகவலுக்கு ஜெய்ப்பூரில் உள்ள பின்வரும் சேவை மையங்களை தொடர்பு கொள்ளவும். அங்கீகரிக்கப்பட்ட ஃபோர்ஸ் டீலர்ஸ் கவுகாத்தி இங்கே இங்கே கிளிக் செய்\nஃபோர்ஸ் சேவை மையங்களில் கவுகாத்தி\nபிப்கோ எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் ஜி.எஸ் சாலை, ஆனந்த நகர், கிறிஸ்டன் பஸ்தி, கவுகாத்தி, 781005\nகவுகாத்தி இல் 1 Authorized Force சர்வீஸ் சென்டர்கள்\nபிப்கோ எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்\nஜி.எஸ் சாலை, ஆனந்த நகர், கிறிஸ்டன் பஸ்தி, கவுகாத்தி, அசாம் 781005\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/android-11-update-only-for-these-22-motorola-phones-here-is-the-list-027915.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-03-09T04:00:25Z", "digest": "sha1:JEICIDRHBLEGYR5PRIYIR6T2FJ3MQW5B", "length": 19268, "nlines": 279, "source_domain": "tamil.gizbot.com", "title": "மோட்டோரோலா பயனர்கள் கவனத்திற்கு: இந்த 22 போன்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட்.! இதோ பட்டியல்.! | Android 11 update only for these 22 Motorola phones; Here is the list! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபெஸ்டான ஆஃபர்: ஐபோன், சாம்சங், ரியல்மி, ரெட்மி, iQoo3 போன்கள் மீது அபார சலுகை..\njust now பெண்களுக்காக ரிலையன்ஸ் அறிமுகம் செய்த Her Circle சமூக வலைத்தளம்.. இது என்ன புதுசா இருக்கு\n57 min ago ஒப்போ எஃப்19 ப்ரோ, ஒப்போ எஃப்19 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\n11 hrs ago வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சத்தை எப்படிப் பயன்படுத்துவது\n16 hrs ago மார்ச் 17: இந்தியாவில் களமிறங்கும் புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள்.\nNews 2016ஐ விட பெரும் சறுக்கல்.. 11.6 சதவீதம் வாக்குகளை இழக்கிறது அதிமுக.. சர்வேயில் புது தகவல்\nAutomobiles இதவிட்டா நல்ல சான்ஸ் கிடைக்காது ஒகினவா ஸ்கூட்டரை வாங்கினால் ரூ .1 லட்சம் பரிசு காசோலையை வெல்ல வாய்ப்பு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 09.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய செலவுகளைத் தவிர்க்கவும்…\nFinance கர்நாடாகாவில் இனி வீடு விலை குறையும்.. முத்திரைத் தாள் கட்டணம் 3% ஆகக் குறைப்பு..\nMovies டூப் இல்லாமல் சண்டை காட்சிகளில் அசால்ட்டு செய்யும் நவரச நாயகன் கார்த்திக்\nSports ஐபிஎல்லுக்காகவும் கொஞ்சம் விக்கெட்டுகளை விட்டு வைங்கப்பா... கலாய்த்த ரிக்கி பாண்டிங்\nEducation ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோட��டோரோலா பயனர்கள் கவனத்திற்கு: இந்த 22 போன்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட்.\nமோட்டோரோலா நிறுவனம் அண்மையில் தனது அசத்தலான ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அப்டேட் திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி இந்நிறுவனம் 22 வெவ்வேறு மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களையும் மற்றும் 1 லெனோவா ஸ்மார்ட்போனையும் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-க்கு அப்டேட் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக இந்த அப்டேட் பயனுள்ள வகையில் இருக்கும்.\nஆனால் இப்போது வெளிவந்த தகவலின்படி, எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அப்டேட் வரும் என்கிற பட்டியல் மட்டுமே வெளியாகியுள்ளது, சரியாக எப்போது வரும் என்கிற டைம்லைன் வெளியாகவில்லை.\nஎனவே பட்டியலில் உள்ள மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள் ஆனது விரைவில் புதிய ஓஎஸ் அப்டேட் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு எந்தெந்த மோட்டோரோலா மற்றும் லெனோவா ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட் கிடைக்கும் என்கிற\nமோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ்\nபட்டையை கிளப்பிய ஐபோன் 12 விற்பனை.. அக்டோபர் மாத லிஸ்டில் முதலிடம்.. அடுத்த இடம் யாருக்கு தெரியுமா\nமோட்டோ ஜி 8 பவர்\nலெனோவா கே 12 நோட்\nமோட்டோ ஜி 9 பிளே\nமோட்டோ ஜி 9 பிளஸ்\nமோட்டோ ஜி 9 பவர்\nமோட்டோ ஜி 5 ஜி\nமோட்டோ ஜி 5 ஜி பிளஸ்\nமேலும் இந்த புதிய ஓஎஸ் அப்டேட் ஆனது, டிவைஸ் கண்ட்ரோல்கள், கான்வேர்ஷன்களை நிர்வகிக்க எளிதான வழிகள்,தனியுரிமை செட்டிங்ஸ் மற்றும் பலவற்றை கொண்டுவரும். பின்பு இப்போது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் வசதியின் சில சிறப்பு வசதிகளைப் பார்ப்போம்.\nஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் வசதியில் இருக்கும் Conversations மற்றும் Chat Bubbles மூலம் பல வகையான மெசேஜிங் ஆப்களில் இருந்து உங்கள் உரையாடல்களைப் பார்க்கவும், அதற்கு பதிலளிக்கவும் மற்றும் அவைகளை கட்டுப்படுத்தவும் முடியும். அதேபோல் முன்னுரிமை வழங்கப்பட்ட உரையாடல்கள் உங்கள் லாக் ஸ்க்ரீனில் கூட காண்பிக்கப்படும்.\nமேலும் இந்த புதிய ஓஎஸ் அப்டேட் ஆனது உங்களது ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்பட்டுள்ள டிவைஸ்களைக் கட்டுப்படுத்த எளிய. நெறிப்படுத்தப்பட்ட device and media controls வழிகளை அனுமதிக்கிறது. குறிப்பாக வெப்பநிலையை குளிர்விக்கும்படி செட் செய்ய, அல்லது மின் விளக்குகளை அணைக்க என அனைத்தையும் உங்கள் ஸ்மார்ட்போனில் ஒரே இடத்திலிருந்து செய்ய அனுமதிக்கிறது. அ���ேபோல் பவர் பட்டனை நீண்ட நேரம் அழுத்துவதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போன் உடன் இணைக்கப்பட்ட சாதனங்களை நீங்கள் காணலாம் மற்றும் நிர்வகிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல் One-time permissions மற்றும் சில புதிய அம்சங்களை செட் செய்வதன் மூலம் உங்கள் டேட்டா எவ்வாறு, எப்போது பகிரப்பட வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யலாம். மேலும் பல்வேறு வசதிகள் இந்த புதிய ஓஎஸ் அப்டேட்-ல் இடம்பெற்றுள்ளன.\nபெண்களுக்காக ரிலையன்ஸ் அறிமுகம் செய்த Her Circle சமூக வலைத்தளம்.. இது என்ன புதுசா இருக்கு\nமோட்டோரோலா 4K ஆண்ட்ராய்டு டிவி ஸ்டிக் இந்தியாவில் அறிமுகம்: விலை இவ்வளவு தானா\nஒப்போ எஃப்19 ப்ரோ, ஒப்போ எஃப்19 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nபட்ஜெட் விலைக்கும் குறைவான விலையில் 'நாளை' அறிமுகமாகும் Moto G10 Power, Moto G30..\nவாட்ஸ்அப் டெஸ்க்டாப்பில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சத்தை எப்படிப் பயன்படுத்துவது\nMotorola Moto G10 Power, Moto G30 மார்ச் 9ல் அறிமுகம்.. இவ்வளவு குறைவான விலையை எதிர்பார்க்கலாமா\nமார்ச் 17: இந்தியாவில் களமிறங்கும் புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள்.\nரூ. 7,499 விலை முதல் புதிய மோட்டோ E7 பவர் இன்று விற்பனை.. உடனே இதைச் செய்யுங்கள்..\nரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: என்ன தெரியுமா\nமோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போனுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n2000MBps ரீட் / ரைட் வேகத்துடன் புதிய சான்டிஸ்க் எக்ஸ்ட்ரீம் சீரிஸ் SSDs அறிமுகம்.. விலை இது தான்..\n பட்ஜெட் விலையை விடக் குறைவான விலை இது தான்..\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n18 ஜிபி ரேம் / 512 ஜிபி ஸ்டோரேஜ் உடன் Nubia Red Magic 6 மற்றும் Nubia Red Magic 6 Pro அறிமுகம்.. விலை இதானா\nவோடபோனில் சர்வதேச ரோமிங் சேவையை எவ்வாறு செயல்படுத்துவது\nமலிவான 5 ஜி ஸ்மார்ட்போனாக மகுடம் சூட ரெடி ஆகும் புதிய Samsung Galaxy A22 5G..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2021/feb/23/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88-3568503.html", "date_download": "2021-03-09T03:20:48Z", "digest": "sha1:ZPMD4YP6SOCZPR2NZOBHG3SA6RTLY4AH", "length": 10493, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிசீலனை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nபழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிசீலனை\nபழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.\nதிருவாரூரில் செய்தியாளா்களுக்கு அவா் திங்கள்கிழமை அளித்த பேட்டி:\nபழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும், பட்டா மாறுதல், முதியோா் உதவிதொகை வழங்குவது போன்ற பணிகள் பாதிக்காதவாறு, வட்டாட்சியா்கள் மூலம் அந்தப் பணிகள் தமிழக அரசு நடைமுறைபடுத்தி வருகிறது.\nஅதேவேளையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.\nவீராணம் திட்டத்தை செயல்படுத்தாமல் வீணடித்தது திமுக. ஆனால், அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வீராணம் குடிநீரை கருணாநிதி குடும்பத்துக்கும் வழங்கியது அதிமுக அரசு.\nஅதிமுகவில் எந்தப் பிரச்னையும் இல்லை. டி.டி.வி. தினகரனோ, மு.க. ஸ்டாலினோ கூறுவதுபோல, அதிமுகவில் எந்த மாற்றத்துக்கும் வாய்ப்பில்லை.\nகடந்த நான்கு ஆண்டுகளில் நாட்டிலேயே சாலை மாா்க்கமாக மக்களை சந்தித்ததிலும், நீா் மேலாண்மை, நிா்வாகத் திறன், கரோனா தடுப்பு நிவாரணம் என எல்லாவற்றிலும் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி முதலிடத்தில் உள்ளாா். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிா்க்கட்சியினா் அவதூறு பரப்புகின்றனா் என்றாா் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்.\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் ஜொலிக்கும் பாண்டி பஜார் - புகைப்படங்கள்\nதிமுகவின் 'விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டம் - புகைப்படங்கள்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம��� கையெழுத்தானது - புகைப்படங்கள்\nவீதிகளை அலங்கரிக்கும் மாவடு - புகைப்படங்கள்\n'காடன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\n'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தின் டீசர் வெளியீடு\nகாடன் படத்தின் 'தாலாட்டு பாடும்' வெளியானது\nகாடன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.muthaleedu.in/2013/12/", "date_download": "2021-03-09T04:15:18Z", "digest": "sha1:6KX667UPR4S4CI5SPDYQTGEERA2ZZP35", "length": 51319, "nlines": 436, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: தமிழில் பங்குச்சந்தை,பொருளாதார கட்டுரைகள் : டிசம்பர் 2013", "raw_content": "\nதிங்கள், 30 டிசம்பர், 2013\nநண்பர்களுக்கு எமது இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉங்கள் பங்கு வர்த்தகம் மற்றும் முதலீடு மடங்குகளில் பெருகவும் எமது வாழ்த்துக்கள்\nபங்குச்சந்தையை 2014ல் எப்படி அணுகலாம்\nகடந்தப் பதிவில் 2014ல் பங்குச்சந்தை எப்படி இருக்கலாம் என்ற எமது அனுமானங்களை பதிவு செய்து இருந்தோம். அதன் அடுத்த பாகம் இங்கே தொடர்கிறது.\nபங்குச்சந்தையை 2014ல் எப்படி அணுகலாம்\nஇந்த கட்டுரையில் 2014ல் பங்குச்சந்தை எப்படி இருக்கலாம் என்ற எமது அனுமானங்களை பதிவு செய்கிறோம். எமது போர்ட்போலியோ போல் இதுவும் வாசகர்களுக்கு பயன்படும் என்று நினைக்கிறோம்.\nஞாயிறு, 29 டிசம்பர், 2013\nஇந்த பங்குகள் மீது ஒரு கண் வைத்துக் கொள்ளுங்கள்\nகடந்த வாரத்தில் மத்திய அரசு எடுத்த சில முடிவுகள் சில பங்குகள் மீது நீண்ட கால நோக்கில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் திறன் உள்ளது. இதனை இங்கு பகிர்கிறோம்.\nவியாழன், 26 டிசம்பர், 2013\nபங்குசந்தையிலும் ஒரு பெரியார் புரட்சி தேவை\nதற்பொழுது பங்குச்சந்தையில் ஜோதிடம்(Astrlogy) பார்த்து முதலீடு செய்யும் பழக்கம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதனைப் பற்றிய விமர்சனம் தான் இந்த கட்டுரை.\n ஒரு லட்சம் கடந்த பொருளாதாரப் பதிவு,\nநேற்று முன்தினம் எமது தளத்தில் இது வரை பார்க்கப்பட்ட பக்கங்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்தது. இந்த தருணத்தில் சில நிகழ்வுகளைத் திரும்பி பார்க்க விரும்புகிறோம்.\nபுதன், 25 டிசம்பர், 2013\nவீட்டுக் கடன் அலைச்சலைக் குறைக்க ஒரு எளிய வழி\nபல நேரங்களில் வங்கிக் கடன்கள் வாங்கும் போது அதிக அளவு அலைச்சல் ஏற்படுகிறது. இந்தக் கணனியுகத்தில் சில smart வழிகள் உள்ளன. அதனைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாகப் பகிர்கிறோம்.\nசெவ்வாய், 24 டிசம்பர், 2013\nசில டீல்களுடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்\nநண்பர்களுக்கு எமது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்\nநாளை கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி சில இணையதளங்கள் சலுகைகள் வழங்கியுள்ளன. இதனை எமது வாசகர்களுக்காக இங்கு தொகுத்து உள்ளோம்.\nதிங்கள், 23 டிசம்பர், 2013\nதலைமுறை இல்லாமல் தவிக்கும் இன்போசிஸ்\nஇந்த கட்டுரை 2013 ஆண்டு முழுவதும் பல பிரச்சனைகளில் உழன்று கொண்டு இருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தைப் பற்றியது. அதாவது ஒரு சரியான அடுத்த தலைமுறை கிடைக்காமல் தவித்து வருவதைப் பற்றியது.\nசனி, 21 டிசம்பர், 2013\nமியூச்சல் பண்ட் முதலீட்டில் சில தவறுகள் - 5\nஇந்த கட்டுரை எமது மியூச்சல் பண்ட் தொடரின் செயலாக்க கட்டுரையே.\nமுந்தைய பதிவுகளில் Mutual Fund அறிமுகம், நமக்கு எது தேவை, சில சுய கேள்விகள், மியூச்சல் பண்ட்டை அளவிடுதல் என்று பல பிரிவுகளை பார்த்தோம்.\nஅதனை நிகழ் வாழ்வில் எப்படி பயன்படுத்துவது என்பதையும் சுருக்கமாக பார்ப்போம். இதனால் இந்த தொடரின் முதல் பாகத்தில் இருந்து படித்து வருவது அதிக பலனை தரும்.\nபார்க்க: ம்யூச்சல் பண்ட் முதலீடுகளின் அறிமுகம் - 1\nஎமது நெருங்கிய நண்பர் ஒருவர் ஏஜென்ட் சொல் கேட்டு ஒரு மியூச்சல் பண்ட்டில் முதலீடு செய்தார். அதுவும் வருமான வரி கட்டுவதற்காக அவசரம் அவசரமாக செய்த ELSS முதலீடு.\nஅடுத்து மூன்று வருடம் கழித்து பார்த்தால் நெகடிவ் ரிடர்ன். நஷ்டத்தில் எடுக்க மனதில்லாமல் அடுத்து வருடம் வரை வைத்து பார்க்கலாம் என்றால் அதிலும் மீளவில்லை.\nஇவ்வளவிற்கும் அவர் படித்து ஐடி துறையில் இருப்பவர் தான். இணையம் எளிதில் கிடைக்கும் வசதிகள் உள்ளது. ஆனாலும் அந்த தவறிற்கு காரணம் என்று பார்த்தால் அவசரத்தில் தவறாக முதலீடு செய்தது, ஏஜென்ட் பேச்சை அப்படியே நம்பியது என்பது தான்.\nபொதுவாக நமது ஊரில் பார்த்தால் நிதி மேலாண்மை செய்யும் ஏஜெண்ட்களுக்கு முதலீடு த��டர்பான ஆழ்ந்த அறிவு என்பது குறைவு தான். எந்த பாலிசி, முதலீடு என்றாலும் இவ்வளவு போட்டால் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு கிடைக்கும் என்ற பேராசை காட்டுவது தான் முதல் படி. அதில் பல பேர் விழுவார்கள்.\nஅது எப்படி நிலையான வருமானம் வரும் என்று மேலும் கேள்வி கேட்டால் அதன் பின் மேல் உள்ள மேலாளரை காட்டுவார்கள். அவர் கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் விளக்கி எப்படியும் முதலீடு செய்ய வைத்து விடுவார்.\nஅதன் பின் நாம் முதலீடு செய்யும் வரை அவர்களுக்கு கமிஷன் கிடைத்துக் கொண்டு தான் இருக்கும். அது எத்தனை வருடங்கள் சென்றாலும் சரி தான்.அதனால் கமிஷன் அதிகம் தரும் மியூச்சல் பண்ட்களை தான் அதிகம் பரிந்துரை செய்வார்கள். அது நல்ல நிதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த நிதியின் முதலீட்டு காலம் முடியும் போது யாரும் திருப்பி கேட்க மாட்டோம் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு இருக்கிறது.\nஎம்மிடம் கேட்டால் Mutual Fund ஒன்றும் ராக்கெட் அறிவியல் போன்று புரியாத ஒன்று அல்ல. பங்குச்சந்தைக்கு நேரடியாக போவதற்கு பதிலாக Mutual Fund ஒரு ஏஜென்ட் போன்று செயல்படுகிறது. அதற்கும் நாம் ஏஜென்ட் ஒருவரை வைத்துக் கொள்வது அவசியமற்றது.\nஅடுத்து அவசர அவசரமாக வருமான வரிக்காக அலுவலகத்தில் கேட்கும் போது முதலீடு செய்வது. அதிக தவறுகள் இதில் தான் வருகிறது. இதற்கு மாதந்தோறும் SIP முறையில் முதலீடு செய்து வரலாம். டிமேட் ஸ்டேட்மென்ட்களே அலுவலகத்தில் சமர்ப்பிக்க போதுமானது. வருமான வரி பலனும் கிடைத்து விடும்.\nசில எளிய அடிப்படை வழிகளை கூறுகிறோம்.\nமியூச்சல் பண்ட்டில் முதலீடு செய்தவர்களை பார்த்தால் மூன்று பிரிவினர் தான். கண்டிப்பாக இதில் ஏதாவது ஒன்றில் நாம் வந்திருவோம்.\nஇளமை துள்ளல் கொண்ட இப்பொழுது தான் வேலை கிடைத்து முதலீட்டை ஆரம்பிப்பாவார்கள். இவர்களுக்கு குறைந்தது இன்னும் 30 வருடங்கள் வேலை பார்க்க அளவு நேரம் இருக்கிறது. அதனாக கொஞ்சம் அதிக ரிஸ்க் எடுக்கலாம். அதிக அளவு பங்குசந்தையில் முதலீடு செய்யப்படும் Equity Fund ஏற்றது. 20% அளவு வருட ரிடர்ன் எதிர்பார்க்கலாம்.\n35 வயதில் குடும்பம், குழந்தை என்று சுமைகளை சுமககும் நேரம். இந்த நேரத்தில் வருமானமும் தேவைப்படும். ஆனால் பெரிய அளவு ரிஸ்க் எடுக்க முடியாது. அவர்கள் Balanced Fund நிதியில் முதலீடு செய்யலாம். 15% அளவு ரிடர்ன் எதி��்பார்க்கலாம்.\n50 வயது கடந்து பென்ஷன் அல்லது Fixed Deposit வட்டியை நம்பி இருப்பவர்கள். பெரிய அளவில் ரிஸ்க் எடுக்க முடியாது. இவர்கள் Debt Fund வகையில் முதலீடு செய்யலாம். வருடத்திற்கு 10% அளவு ரிட்டர்ன் எதிர்பார்க்கலாம்.\nஎந்த மியூச்சல் பண்ட் நமக்கு தேவை\nநெருக்கடியில் நிலையான வருமானம் தரும் Gilt Fund\nஅடுத்து எந்த நிறுவனத்தை தேர்ந்தெடுக்க என்று. கேட்டால் பெரிய வங்கி துறை சார்ந்த SBI, HDFC, Axis Bank போன்றவற்றின் நிதிகளை தேர்ந்தெடுப்பது நல்லது.\nமற்ற மியூச்சல் பண்ட் நிறுவனங்களை பொறுத்தவரை ஏதேனும் சூழ்நிலையில் நிறுவனத்தையே விற்று விடுகிறார்கள். அதன் பின் வேறொரு பண்ட்டில் இணைக்கிறார்கள். நிர்வாக சிக்கலும் ஏற்படுகிறது. இங்கு தான் முதலீடு செய்ய வேண்டும் என்று ஒரு நிபந்தனையும் ஏற்பட்டு விடுகிறது.\nஇறுதியாக இந்த கட்டத்தில் வரும் போது குறைந்த பட்சம் உங்கள் மியூச்சல் பண்ட் பட்டியல் ஐந்து என்ற எண்ணிக்கையில் சுருங்கி இருக்கும். இதில் எந்த முதலீடும் ஓரளவு பாதுகாப்பானதாக இருக்கும்.\nஆனாலும் அதில் ஒன்றை தேர்ந்தெடுக்க மியூச்சல் பண்ட்டை அளவிடுவது எப்படி -4 என்ற கட்டுரையை படியுங்கள். அதில் பல டெக்னிக்கல் தகவல்கள் விரிவாக விளக்கப்பட்டு இருக்கும்.\nஎன்ன தான் தியரி போன்று விளக்கினாலும் அனுபவமாக எதுவும் வராது. அதனால் ஒரு சிறிய தொகையில் நீங்களே ஒரு நிதியை மேற் சொன்ன அடிப்படைகளை வைத்து தேர்ந்தெடுங்கள். MoneyControl தளத்தில் சென்று மியூச்சல் பண்ட் பட்டியலை முழுவதுமாக பார்க்க முடியும்.\nஅதன் பின் Paper Investing முறையில் ரிடர்ன் மற்றும் தவறுகளை குறித்து வரலாம். அதனை அடுத்து வரும் முதலீடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்த தொடரின் அணைத்து பாகங்களையும் E-Book வடிவில் பின்னர் பகிர்கிறோம். ஈமெயில் வழியாக இணைந்து இருங்கள்.\nமியூச்சல் பண்ட்டை அளவிடுவது எப்படி\n(14-07-2020 அன்று மீள்பதிவு செய்யப்பட்டது)\nமியூச்சல் பண்ட் தொடரின் கடந்த பாகங்களில் எந்த பிரிவு மியூச்சல் பண்ட் நமககு உகந்தது என்பதை முடிவு செய்வது பற்றி எழுதி இருந்தோம்.\nபார்க்க: மியூச்சல் பண்ட் முதலீட்டிற்கு சில சுய கேள்விகள் - 3\nதற்பொழுது எந்த பிரிவு நமக்கு தேவை என்று முடிவு செய்யப்பட்டதால் சந்தையில் இருக்கும் 200 மியூச்சல் பண்ட்களில் 20 நிதிகளாக பில்டர் செய்யப்பட்டு இருக்கும். அதில் ஒன்றை தேர்ந்தெடுப்பது எப்படி என்பதனை பார்ப்போம். அதற்கு தனிப்பட்ட நிதிகளை எவ்வாறு அளவிடுவது என்பது பற்றி தெரிந்திருத்தல் நலம்.\nஎந்த நிறுவனம் அந்த மியூச்சல் பண்டை நடத்துகிறது என்பதை முதலில் கவனிக்க வேண்டும். பொதுவாக Mutual Fund முதலீடுகள் என்பது ஐந்து வருடங்கள், பத்து வருடங்கள் என்று நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யப்படும் வகையாகும்.\nஅந்த சூழ்நிலையில் அந்த நிதியை நடத்தும் நிறுவனங்கள் நன்றாக இருப்பதும் அவசியமாகும். அண்மையில் கூட பிரபலமான Franklin Templeton நிறுவனத்தின் நிதிகள் நிறுத்தி வைக்கப்பட்டு எப்பொழுது முதலீடு செய்த பணம் கிடைக்கும் என்ற நிலையும் வந்தது.\nமியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து\nசஹாரா ம்யூச்சல் பண்ட் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது\nஅதனால் மியூச்சல் பண்ட் சார்ந்து இருக்கும் நிறுவனம் குறைந்தபட்சம் கடந்த பத்து வருடங்களில் இந்த மாதிரியான பிரச்சினைகளில் சிக்காமல் இருத்தல் அவசியம்.\nவெள்ளி, 20 டிசம்பர், 2013\nSBI, HDFC வீட்டுக்கடன் வட்டி குறைக்கப்பட்டுள்ளது\nஇந்த மாதத்தில் RBI வங்கிகளுக்கான Repo Rate, Reverse Repo Rate என்று எதிலும் மாற்றம் செய்யவில்லை.\nவியாழன், 19 டிசம்பர், 2013\nஎப்பவும் பொருளாதாரம் என்று நமது பதிவுகளைப் பார்த்து போரடித்துப் போன வாசகர்களுக்கு ஒரு சின்ன காமெடி ப்ரேக்..\nபுதன், 18 டிசம்பர், 2013\nஉலக அரங்கில் கேலியாகும் இந்திய அரசின் நியாயம்\nகடந்த சில நாட்களாக தேவயானி பிரச்சினையை படிக்காமல் விட்டு விட்டேன். இன்றைக்கு தினமலர் பார்த்தால் நம்ம சல்மான் குர்ஷீத் தேவயானியை மீட்காமல் நாடாளுமன்றத்தில் கால் வைக்க மாட்டேன் என்கிறார்.\nசெவ்வாய், 17 டிசம்பர், 2013\nஇந்திய நுகர்வோரைக் குறிவைக்கும் அந்நிய நிறுவனங்கள்(GSK Offer)\nGlaxoSmithkline Pharmaceuticals என்ற நிறுவனம் சந்தையில் தமது பங்குகளை 26% அதிகம் கொடுத்து வாங்குவதாக அறிவித்துள்ளது.\nதிங்கள், 16 டிசம்பர், 2013\nஅந்நிய முதலீடு வரையறையைத் தொட்ட HDFC\nஇன்று RBI அந்நிய முதலீட்டார்கள் HDFC வங்கி பங்குகளை வாங்குவதற்கு கட்டுப்பாடு விதித்தது.\nடிமேட் கணக்கு எவ்வாறு ஆரம்பிக்க\nகடந்தப் பதிவில் டிமேட் கணக்கை எப்படிப் பயன்படுத்துவது (ப.ஆ - 5) என்பது பற்றி எழுதி இருந்தோம்.\nசில நண்பர்கள் டிமேட் கணக்கு ஆரம்பிப்பது எப்படி என்று கேட்டு இருந்தார்கள்.\nசனி, 14 டிசம்பர், 2013\nஇந்த கட்டுரை விவசாயிகளின் அவல நிலையை உண்மையான தகவல்களுடன் மிக எளிமையாக கூறுகிறது. நன்றி அமுதா, முகநூல்\nவெள்ளி, 13 டிசம்பர், 2013\nஊழியர்களை வைத்து விளையாடும் நோக்கியா\nசென்னை நோக்கியா நிறுவனத்தின் வரி ஏய்ப்பு விவகாரத்தில் இந்திய அரசு திணறி வருகிறது.\nவியாழன், 12 டிசம்பர், 2013\nடிமேட் கணக்கை எப்படிப் பயன்படுத்துவது\nபங்குச்சந்தை ஆரம்பம் தொடரின் இந்த பாகத்தில் நடைமுறையில் டிமேட் கணக்கை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்.\nபுதன், 11 டிசம்பர், 2013\nசென்செக்ஸ் கீழே செல்கிறது. என்ன செய்வது\nஇன்று சென்செக்ஸ் மீண்டும் 21000 புள்ளிகளுக்கு கீழே வந்து கொண்டு இருக்கிறது. இருபதாயிரத்தையும் தொடலாம் என்கிறார்கள். இந்த சமயத்தில் நீண்ட கால முதலீட்டாளர்கள் என்ன செய்வது\nடிசம்பர் மாதம் 11, 12, 13 தினங்களில் இணைய வணிக தளங்களின் பண்டிகை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு சில இணையதளங்கள் கவர்ச்சிகரமான சலுகைகள் வழங்கியுள்ளன.\nகோல் இந்தியா நிறுவனத்துக்கு 1773 கோடி அபராதம்\nதரமற்ற நிலக்கரியை சப்ளை செய்ததற்காக COAL INDIA நிறுவனத்துக்கு 1773 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nசெவ்வாய், 10 டிசம்பர், 2013\n22% லாபத்தில் REVMUTHAL போர்ட்போலியோ\n' REVMUTHAL' போர்ட்போலியோ நேற்றைய நிலவரப்படி 22% லாபம் கொடுத்துள்ளது. இது சராசரியாக மூன்று மாதங்களில் கிடைத்த லாபம் ஆகும்.\nவரிவிலக்கு போனதால் சரிவை சந்தித்த NTPC\nபொதுத்துறை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வரி சலுகை நீக்க சொல்லி பரிந்துரைக்கப்பட்டதால் இன்று NTPC பங்குகள் 10% சரிவை சந்தித்தன.\nதிங்கள், 9 டிசம்பர், 2013\n3 மாதத்தில் 67% லாபம் கொடுத்த ASHAPURA\nஎமது போர்ட்போலியோவில் ASHAPURA MINECHEM என்ற நிறுவனத்தை 40 ரூபாய்க்கு பரிந்துரை செய்து இருந்தோம். இன்று இந்த பங்கின் மதிப்பு 67 ரூபாயைத் தாண்டியுள்ளது. இதனால் நமக்கு கிடைத்த லாபம் 67%. இது மூன்று மாதங்களில் கிடைத்துள்ளது.\nஞாயிறு, 8 டிசம்பர், 2013\nமது, பிரியாணி இல்லை. ஓட்டுக்கு பணம் இல்லை, ஆனாலும் டெல்லி தேர்தலில் இரண்டு பெரிய சக்திகளை எதிர்த்து ஒரு நல்ல வெற்றியை ஆம் ஆத்மி கட்சி பெற்றுள்ளது. அந்த வெற்றியை கொடுதததற்க்காக டெல்லி மக்களுக்கு ஒரு சலாம் போடலாம்.\nஇன்று பங்குச்சந்தையில் வேடிக்கை மட்டும் பார்ப்போம்.\nஇன்று பங்குச்சந்தை பிஜேபி பெற்ற மாநிலத் தேர்தல்கள் வெற்றியால் பங்குச்சந்தை உணர்ச்சிவசப்பட்டு அதிக உயரம் செல்ல வாய்ப்புள்ளது.\nசனி, 7 டிசம்பர், 2013\nPFC FPOக்கு 5 மடங்கு அதிக விண்ணப்பம்\nPFC நிறுவனத்தின் FPO Offer 5 மடங்கு அளவு அதிகமாக வாங்க முதலீட்டார்கள் ஆர்வம் காட்டியதால் சந்தையில் நேற்று 2.5% பங்கு விலை அதிகரித்தது.\nவெள்ளி, 6 டிசம்பர், 2013\n50% லாபம் கொடுத்த Finolex பங்கு\nநமது போர்ட் போலியோவில் \"FINOLEX CABLES\" என்ற பொறியியல் நிறுவனத்தை பரிந்துரைத்து இருந்தோம்.\nமேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்க :\nபங்கு ஒரு பார்வை: Finolex Cables\nஇந்த நிறுவனம் 52 ரூபாய்க்கு பரிந்துரைக்கப்பட்டது. தற்போது 78 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதாவது நமக்கு இரண்டு மாதங்களில் 50% லாபம் கொடுத்து உள்ளது.\n40% சலுகை விலையில் GATE தேர்வு புத்தகங்கள்\nஇந்த வாரத்திற்கான ஹாட் டீல்..\nஅமேசான் தளத்தில் பொறியியல் மேற்படிப்பு தொடர்பான GATE புத்தகங்கள் 40% சலுகை விலையில் கிடைக்கின்றது.\nவியாழன், 5 டிசம்பர், 2013\nஏன் கெயிலுக்கு வேற வழியே இல்லையா\nஇந்த கட்டுரை கெயில் என்ற மத்திய அரசு நிறுவனம் எந்த அளவுக்கு மக்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக விவசாய நிலங்களைப் பிடுங்க முயலுகிறது என்பதைப் பற்றியது.\nகருத்துக் கணிப்புக்கே துள்ளிக் குதித்த பங்குச்சந்தை\nஇன்றைய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 350 புள்ளிகள் வரை அதிகரித்து இறுதியில் 250 புள்ளி உயர்வில் நிலை நின்றது. நிப்டி 80 புள்ளிகள் வரை அதிகரித்தது.\nபுதன், 4 டிசம்பர், 2013\nவீட்டு கடன் வட்டியை அதிகரித்த HDFC வங்கி\nHDFC வங்கியில் வீட்டு கடன் திட்டமிடுபவர்களுக்காக இந்த பகிர்வு. HDFC வங்கி தனது வீட்டுக் கடன் வட்டியை 0.10% அதிகப்படுத்தி உள்ளது.\n18% லாப வளர்ச்சி கண்ட Abbott India\nநமது போர்ட் போலியோவில் \"ABBOTT INDIA\" என்ற மருந்து நிறுவனத்தை பரிந்துரைத்து இருந்தோம்.\nமேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்க :\nஇந்திய ஊட்டச்சத்து மருந்து சந்தையை பிடிக்கும் Abbott\nதிங்கள், 2 டிசம்பர், 2013\nபங்குச்சந்தையில் பங்குகளை எப்படி வாங்குவது\nபங்குச்சந்தை ஆரம்பம் தொடரின் நான்காம் பகுதி இது.\nஇந்த பதிவை 'பங்குச்சந்தை ஆரம்பம்' தொடரின் சரியான தொடர்ச்சிக்காக அடுத்த சில பதிவுகளில் தான் எழுதுவதாக இருந்தோம்.\nஞாயிறு, 1 டிசம்பர், 2013\nஜான் கெர்ரி என்ன இந்தியாவின் வெளியறவு அமைச்சரா\nஎமது தளத்தில் டாலர் வலுவடையக் காரணமான petrodollar முறை பற்றியும், ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவின் அந்நிய ச���லாவணியைப் பெரிதாக குறைக்கலாம் என்பது பற்றியும் விரிவான கட்டுரைகள் எழுதி இருந்தோம்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nபங்குச்சந்தையை 2014ல் எப்படி அணுகலாம்\nபங்குச்சந்தையை 2014ல் எப்படி அணுகலாம்\nஇந்த பங்குகள் மீது ஒரு கண் வைத்துக் கொள்ளுங்கள்\nபங்குசந்தையிலும் ஒரு பெரியார் புரட்சி தேவை\n ஒரு லட்சம் கடந்த பொருளாதா...\nவீட்டுக் கடன் அலைச்சலைக் குறைக்க ஒரு எளிய வழி\nசில டீல்களுடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்\nதலைமுறை இல்லாமல் தவிக்கும் இன்போசிஸ்\nமியூச்சல் பண்ட் முதலீட்டில் சில தவறுகள் - 5\nமியூச்சல் பண்ட்டை அளவிடுவது எப்படி\nSBI, HDFC வீட்டுக்கடன் வட்டி குறைக்கப்பட்டுள்ளது\nஉலக அரங்கில் கேலியாகும் இந்திய அரசின் நியாயம்\nஇந்திய நுகர்வோரைக் குறிவைக்கும் அந்நிய நிறுவனங்கள்...\nஅந்நிய முதலீடு வரையறையைத் தொட்ட HDFC\nடிமேட் கணக்கு எவ்வாறு ஆரம்பிக்க\nஊழியர்களை வைத்து விளையாடும் நோக்கியா\nடிமேட் கணக்கை எப்படிப் பயன்படுத்துவது\nசென்செக்ஸ் கீழே செல்கிறது. என்ன செய்வது\nகோல் இந்தியா நிறுவனத்துக்கு 1773 கோடி அபராதம்\n22% லாபத்தில் REVMUTHAL போர்ட்போலியோ\nவரிவிலக்கு போனதால் சரிவை சந்தித்த NTPC\n3 மாதத்தில் 67% லாபம் கொடுத்த ASHAPURA\nஇன்று பங்குச்சந்தையில் வேடிக்கை மட்டும் பார்ப்போம்.\nPFC FPOக்கு 5 மடங்கு அதிக விண்ணப்பம்\n50% லாபம் கொடுத்த Finolex பங்கு\n40% சலுகை விலையில் GATE தேர்வு புத்தகங்கள்\nஏன் கெயிலுக்கு வேற வழியே இல்லையா\nகருத்துக் கணிப்புக்கே துள்ளிக் குதித்த பங்குச்சந்தை\nவீட்டு கடன் வட்டியை அதிகரித்த HDFC வங்கி\n18% லாப வளர்ச்சி கண்ட Abbott India\nபங்குச்சந்தையில் பங்குகளை எப்படி வாங்குவது\nஜான் கெர்ரி என்ன இந்தியாவின் வெளியறவு அமைச்சரா\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nதோசை பொருளாதாரத்தில் குறையும் தோசைகள்\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakarvu.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/124355/", "date_download": "2021-03-09T04:50:43Z", "digest": "sha1:QY4YQDLVG5MYSTECQLIOIMA6TJZG4WIH", "length": 11882, "nlines": 140, "source_domain": "www.nakarvu.com", "title": "அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்துவர திட்டம் - Nakarvu", "raw_content": "\nஅர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்துவர திட்டம்\nஇலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசட்ட மா அதிபர் திணைக்களம் இன்றைய தினம் இது குறித்து நீதிமன்றில் அறிவித்துள்ளது.\nமத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக அர்ஜூன் மகேந்திரன் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\nநீதிமன்றின் உத்தரவின் பிரகாரம் அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமூவர் அடங்கிய விசேட உயர் நீதிமன்றினால் இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.\nஇந்த வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 18ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது.\nPrevious articleவறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரண உதவி\nNext articleசாணக்கியனை சுற்றி வளைத்த எட்டு காவல் நிலையத்தினர்.\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான ஓர் விசேட அறிவித்தல்\nகல்வி பொதுதராதர சாதாரண பரீட்சைகள் நாளைய தினத்துடன் நிறைவடையவுள்ளதால் பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் மாணவர்கள் தேவையற்ற ஒன்று கூடல்களை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.பரீட்சை...\nடேம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரபணு பரிசோதனை முடிவுகள் வெளியானது\nகொழும்பு டேம் வீதியில் கடந்த முதலாம் திகதி தலையில்லாத நிலையில் மீட்கப்��ட்ட சடலம் குறுவிட்ட, தெப்பனாவ பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான பெண்ணுடையது என மரபணு (DNA) பரிசோதனைகளில் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை...\nகொரோனா பரவலிலும் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் நடவடிக்கைகள் பாரிய அளவில் இடம்பெற்றுள்ளன\nகொரோனா வைரஸ் தொற்று பாரிய அளவில் இலங்கையை தாக்கியிருந்த காலப்பகுதியிலும், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக நடவடிக்கைகள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.இந்த துறைமுகத்தின் ஊடான சரக்கு கையாளும் பணிகள் படிப்படியாக அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள்...\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான ஓர் விசேட அறிவித்தல்\nகல்வி பொதுதராதர சாதாரண பரீட்சைகள் நாளைய தினத்துடன் நிறைவடையவுள்ளதால் பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் மாணவர்கள் தேவையற்ற ஒன்று கூடல்களை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.பரீட்சை...\nடேம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரபணு பரிசோதனை முடிவுகள் வெளியானது\nகொழும்பு டேம் வீதியில் கடந்த முதலாம் திகதி தலையில்லாத நிலையில் மீட்கப்பட்ட சடலம் குறுவிட்ட, தெப்பனாவ பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான பெண்ணுடையது என மரபணு (DNA) பரிசோதனைகளில் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை...\nகொரோனா பரவலிலும் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் நடவடிக்கைகள் பாரிய அளவில் இடம்பெற்றுள்ளன\nகொரோனா வைரஸ் தொற்று பாரிய அளவில் இலங்கையை தாக்கியிருந்த காலப்பகுதியிலும், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக நடவடிக்கைகள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.இந்த துறைமுகத்தின் ஊடான சரக்கு கையாளும் பணிகள் படிப்படியாக அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள்...\nகொவிட் சரீரங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளதாக தகவல்\nகொவிட்19 நோயால் மரணக்கின்றவர்களின் சரீரங்களை கிளிநொச்சி இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கடற்றொழில் அமைச்சின் தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன.இரணைதீவில் குறித்த சரீரங்களை புதைப்பதற்கு தொழில்நுட்ப குழு அனுமதியளித்திருந்த...\nஉன்னுடைய காதல் உண்மை என நிரூபிக்க இதை செய் இளைஞன் பேச்சை கேட்டு மைனர் சிறுமி செய்த அதிர்ச்சி செயல்.. நேர்ந்த விபரீதம்\nஇந்தியாவில் இளைஞன் மீதான தனது காதலை நிரூபிக்க விஷம் குடித்த மைனர் சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ரியா. பத்தாம் வகுப்பு மாணவியான இவர் இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார்.இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/hunger-does-not-have-a-religion-but-answer-to-the-hunger-is-agriculture-kamal-299102", "date_download": "2021-03-09T03:26:41Z", "digest": "sha1:ZFM6TIYO3EPIW4BHXULTHSSWX56PWS7C", "length": 9614, "nlines": 111, "source_domain": "zeenews.india.com", "title": "\"பசிக்கு மதமில்லை. பசிக்கு பதில் விவசாயம்தான்\" - கமல்! | Tamil Nadu News in Tamil", "raw_content": "\nCOVID Cases: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nTennis: ரோஜர் பெடரரின் உலக சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச்\nபட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று நாடாளுமன்றத்தில் மீண்டும் கூடுகிறது\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\n\"பசிக்கு மதமில்லை. பசிக்கு பதில் விவசாயம்தான்\" - கமல்\nஅவ்வப்போது அரசியல் குறித்த விமர்சனங்களை வைத்து வந்த நடிகர் கமல், கடந்த வாரம் அளித்த பேட்டி ஒன்றில் தான் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்ட பணிகளை துவக்கி விட்டேன் என தெரிவித்திருந்தார்.\nShooting Championship போட்டியில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்\nWomen’s Day 2021: Top-20 விருது பெற்ற தமிழிசை சவுந்தரராஜனின் முன்னேற்றப் பாதை\nபிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம்: ₹4,000 பெற இன்றே பதிவு செய்யுங்கள்\nInternational Women's Day 2021: வாழ்க்கையின் அஸ்திவாரமான பெண்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்\nஅவ்வப்போது அரசியல் குறித்த விமர்சனங்களை வைத்து வந்த நடிகர் கமல், கடந்த வாரம் அளித்த பேட்டி ஒன்றில் தான் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்ட பணிகளை துவக்கி விட்டேன் என தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இன்று, அகில இந்திய விவசாயிகள் கட்சி-க்கு ஆதரவாக புதிய ட்விட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.\nஇன்று அவரது டுவிட்டரில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளது:-\nஅகில இந்திய விவசாயிகள் கட்சி, வரை கடந்து கூடுவதில் மகிழ்ச்சி. இனியும் சேராதிருப்போர் சேர்க. இது மிக முக்கியமான மக்கள் குரல். பசிக்கு ம���மில்லை. பசிக்கு பதில் விவசாயமும்தான். மதம் கடந்து மக்களைக் காப்போம். மக்களே மையம். வாழிய பாரதம்.\n\"அகில இந்திய விவசாயிகள் கட்சி, வரை கடந்து கூடுவதில் மகிழ்ச்சி. இனியும் சேராதிருப்போர் சேர்க. இது மிக முக்கியமான மக்கள் குரல். பசிக்கு மதமில்லை. பசிக்கு பதில் விவசாயமும்தான். மதம் கடந்து மக்களைக் காப்போம். மக்களே மையம். வாழிய பாரதம்.\"\nCOVID Cases: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nTennis: ரோஜர் பெடரரின் உலக சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச்\nஇன்றைய பஞ்சாங்கம்: 2021 மார்ச் 09ஆம் நாள், மாசி 25, செவ்வாய்க்கிழமை\nAstrology, 09 March 2021: இன்றைய நாள் உங்கள் ராசிபலன் என்ன சொல்கிறது\nஉலகின் மருத்துவ மையமாக திகழும் இந்தியா: அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி பாராட்டு\nGoogle எச்சரிக்கை: இந்த 37 Appகளையும் உடனயாக UNINSTALL செய்யவும்\nMotorola இன் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் மார்ச் 9 ஆம் தேதி அறிமுகம்\n7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு DA குறித்து மோடி அரசு பெரிய நிவாரணம்\n7th pay commission: ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இத்தனை கோடி ரூபாய் செலவு\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nInternational Women’s Day: Top-20 தலைசிறந்த பெண், தமிழச்சி தமிழிசை சவுந்தரராஜன்\nதிமுக - CPIM கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது\nகலவர பூமியாகும் மியான்மார்; Aung San Suu Kyi கட்சி அதிகாரி போலீஸ் காவலில் மரணம்\n7th Pay Commission மத்திய அரசு ஊழியர்களுக்கு 25% DA: DR-ல் வரக்கூடும் நன்மை என்ன\nTN Elections 2021: அமமுக - AIMIM கூட்டணி உறுதி; TTV தினகரன் ட்வீட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/87770.html", "date_download": "2021-03-09T04:05:50Z", "digest": "sha1:3ZDQABEC2SWHZJEPGMPNSXZFXDCM5U6W", "length": 4888, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "விஜய் ஆண்டனி வழியை பின்பற்றும் ஹரிஷ் கல்யாண்..!!! : Athirady Cinema News", "raw_content": "\nவிஜய் ஆண்டனி வழியை பின்பற்றும் ஹரிஷ் கல்யாண்..\nகொரோனா வைரஸ் தமிழ் பட உலகை புரட்டி போட்டுள்ளது. தியேட்டர்கள் மூடல், படப்பிடிப்பு ரத்து போன்ற காரணங்களால் திரையுலகம் கடும் இழப்பை சந்தித்துள்ளது.\nதிரைக்கு வர தயாராக இருந்த 50 படங்கள் கொரோனாவால் வெளியாகவில்லை என்றும், இதன் மூலம் ரூ.500 கோடி முடங்கி இருப்பதாகவ���ம் தயாரிப்பாளர்கள் புலம்பி வருகின்றனர்.\nஹரிஷ் கல்யாண் பதிவிட்டுள்ள டுவிட்.\nஇந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி, தான் நடித்துவரும் படங்களுக்கான சம்பளத்தில் 25 சதவீதம் குறைத்துக்கொள்வதாக அறிவித்தார். அதை தானும் பின்பற்ற இருப்பதாக ஹரிஷ் கல்யாண் அறிவித்துள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\n‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ 9-ம் பாகம்… ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nஅடுத்தடுத்து ரிலீசாகும் விஜய் சேதுபதியின் 4 படங்கள்..\n‘திரிஷ்யம் 2’ ரீமேக்கில் ராணா\nஅரசியலில் களமிறங்கும் நடிகர் மோகன் குமார்..\nரீமேக் படங்களுக்கு கோலிவுட்டில் அதிகரிக்கும் மவுசு..\n‘அய்யப்பனும் கோஷியும்’ தமிழ் ரீமேக்கை இயக்கும் பிரபல தயாரிப்பாளர்\nநடிகை டாப்சி, இயக்குனர் அனுராக் கஷ்யப் வீடுகளில் ஐ.டி. ரெய்டு..\n – ராகவா லாரன்ஸ் விளக்கம்..\n50-வது நாளில் அசத்தல் சாதனை படைத்த மாஸ்டர் – கொண்டாடும் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2011-11-15-10-24-30/", "date_download": "2021-03-09T04:07:52Z", "digest": "sha1:NUZGUJNJXSPE3ETSKTIH7OY7X34FKWMT", "length": 11684, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "உத்தரபுரம் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு கண்ட தமிழக அரசுக்கு பாராட்டு; ராம.கோபாலன் |", "raw_content": "\nஸ்டாலின் தெரிவித்ததிட்டங்கள் ஏற்கனவே மக்கள் நீதிமய்யம் வெளியிட்டவை\nபுதுவை அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி;-கருத்து கணிப்பு\nபா.ஜ.க , அரசு செயல்படுத்தும் திட்டங்களே திமுக.,வின் தேர்தல் அறிக்கை\nஉத்தரபுரம் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு கண்ட தமிழக அரசுக்கு பாராட்டு; ராம.கோபாலன்\nஉத்தரபுரம் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு கண்ட தமிழக அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாக இந்து முன்னணி தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்ட அறிக்கை:\nசமுதாய கசப்புணர்வை நீக்கி சமூக ஒற்றுமைக்குச் சுமூக தீர்வு கண்ட தமிழக அரசை பாராட்டுகிறோம்.\nகடந்த 22 ஆண்டுகளாக, மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் இரு சமுதாயத்தினரிடையே இருந்த கசப்பு உணர்வை நீக்கி ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தி சுமூகமான தீர்வு கண்ட தமிழக அரசை இந்து முன்னணி பாராட்டுகிறது.\nஇந்து மதத்தில் தீண்டாமையை அனுமதிக்கமாட்டோம், நாங்கள் ஒற்றுமையாக இக்கிறோம், ஒற்றுமையாக இருப்போம் என்று உலகிற்கு உணர்த்திய உத்தபுரம் மக்களுக்��ும் குறிப்பாக அரிஜன, பிள்ளைமார் சமுதாயப் பெரியவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பாராட்டுதலைத்\nஒரு ஜாதி பிரச்னையைத் தீண்டாமைப் பிரச்னையாக மாற்றி, தலித் விரோதமாகச் சித்தரித்து ஊதி ஊதி பெரிதாக்கியது மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி.\nஆலயத்திற்குச் சென்று அரிஜனங்கள் வழிபாடு செய்ய முயற்சி எடுத்த மாவட்டக் காவல்துறை\nகண்காணிபாளர் ஆஸ்ராகர்க், துணை கண்காணிப்பாளர் மயில்வாகனன், இன்ஸ்பெக்டர் தினகரன், ஆவின் முன்னாள் பொது மேலாளர் கே. ஆதிமூலம், சின்மயா சோமசுந்தரம் (விஸ்வ ஹிந்து பரிஷத்), எழுமலைப் பண்ணையார் எஸ்.ஏ. நடராஜ தேவர், பொன். கணாநிதி (பா.ஜ.க), இரவிக்குமார் ஆகியோரைப் பாராட்டுகிறோம்.\nஅரிஜன மக்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளைவிட்டு இந்து இயக்க பெரியோர்களை அணுகியதால்தான் இந்த பிரச்னைக்குச் சுமூக தீர்வு ஏற்பட்டது.\nஉத்தபுர மக்களின் இருதரப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற காவல்துறை எடுக்கும் முயற்சிக்கு மாவட்ட வருவாய்த்துறையும், மாவட்ட நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு நல்கிட தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.\nஉத்தபுரம் முத்தாலம்மன் ஆலயப் பிரவேசம் முடிவல்ல; நல்ல தொடக்கம் தான், நிரந்தர\nதீர்வு ஏற்பட தமிழக அரசு இரு சமுதாயப் பெரியோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி\nஉரிய நியாயம் கிடைத்திட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.\nசமாதான முயற்சிக்கு பாடுபட்ட பெரியோர்களுக்குச் சமுதாய நல்லிணக்க விருது வழங்கி\nகௌரவிக்க தமிழக அரசை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஉத்தபுரம் விஷயத்தில் முதல்வர் தனிக்கவனம் செலுத்தி எடுக்கும் நடவடிக்கைக்கு இந்து\nமுன்னணி என்றும் துணை நிற்கும்.\nஇவ்வாறு ராம.கோபாலன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஇந்து முன்னணி எடுக்கும் முடிவை பாஜக ஏற்கும்\nவரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசபக்தர்கள் வெல்லவேண்டும்\nஅயோத்தி நிரந்தர தீர்வு விரைவில் ஏற்படும்\nராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வுகாண முயன்றவர்…\nபாஜக வெற்றிபெற்றால் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு\nநாங்கள் இந்துக்களை எதிர்க்கவில்லை; பித்தலாட்டம் ஸ்டாலின்\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடு��்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nஸ்டாலின் தெரிவித்ததிட்டங்கள் ஏற்கனவே ...\nபுதுவை அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி அமைப் ...\nபா.ஜ.க , அரசு செயல்படுத்தும் திட்டங்களே ...\nவறுமையில் வாடும் மக்களே எனது நண்பர்கள� ...\nபொன். ராதாகிருஷ்ணனை மக்கள், பார்லிமென்� ...\nமூப்பனாரின் மகன் பிஜேபியோடு சேரலாமா \nசாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். ...\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் ...\nகுப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1007597/amp", "date_download": "2021-03-09T04:16:31Z", "digest": "sha1:L2NIFJTNKUKJBCTRSSGNBMGQEIHUCWYE", "length": 9234, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆர்டிஓ விசாரணை வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி அனைத்து தொழிற்சங்கத்தினர் 23ம் தேதி ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "\nஆர்டிஓ விசாரணை வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி அனைத்து தொழிற்சங்கத்தினர் 23ம் தேதி ஆர்ப்பாட்டம்\nஅரியலூர்,ஜன.21: விவசாயிகளுக்கு விரோதமான வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெற்றிட மத்திய பாஜக அரசை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்திக் கொண்டிருக்கும் வீரம் செறிந்த போராட்டத்தை ஆதரித்தும் மற்றும் தொழிலாளர் விரோத சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி ஜன-23 அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம், ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தேசியக் கொடியை ஏந்தி டூவீலர் பேரணி நடத்துவது என அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அரியலூரில் ஏஐடியூசி அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்ககூட்டம் ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் தண்டபாணி தலைமையில் நடைபெற்றது.இதில் மாவட்ட தலைவர் தனசிங், அரியலூர் நகராட்சி சிவஞானம், தொமுச மாவட்ட தலைவர் மகேந்திரன், மாவட்ட செயலாளர் சட்டநாதன், சிஐடியு மாவட்ட செயலாளர் துரைசாமி , ஐஎன்டியூசி மாவட்ட தலைவர் விஜயகுமார் மற்றும் விவசாயிகள் சங்கம் திருமானூர் ஆறுமுகம் உட்பட கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி வரும் 23ம் தேதி மாலை 4 மணி அளவில் அரியலூர் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் செய்வது, ஜனவரி 26 குடியரசு தினத்தன்று அரியலூர் தேரடியில் இருந்து காலை ஒன்பது மணி அளவில் தேசியக்கொடியுடன் டூவீலர் பேரணியாக வந்து அண்ணாசிலை அருகே தேசியக்கொடி ஏற்றி விவசாயிகளுக்கு ஆதரவாக உறுதிமொழி எடுத்துக் கொள்வது. என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.\nபெலத்தூர் கரகதம்மா தேவி கோயில் கும்பாபிஷேக விழா\nகிருஷ்ணகிரி அருகே குடுமியுடன் சுற்றிய சிறுவனுக்கு கிராப் வெட்டிய இன்ஸ்பெக்டர்\nசிக்கபூவத்தியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் மறியல்\nசூளகிரி பிடிஓ ஆபிசுக்கு 441 மின்னணு வாக்கு இயந்திரங்கள் வருகை\n80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் விரும்பினால் மட்டுமே தபால் வாக்கு செலுத்தலாம்\n120 தொழிலாளர்கள் திமுகவில் இணைந்தனர்\nகலெக்டர், எஸ்பி அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம்\nவீட்டிற்கு தெரியாமல் நகையை அடகு வைத்த தொழிலாளி தற்கொலை\nதொப்பூர் அருகே டைல்ஸ் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து ஒருவர் பலி 4 பேர் படுகாயம்\nதர்மபுரி மாவட்டத்தில் பூத்து குலுங்கும் மாம்பூக்கள் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு\nநகராட்சி பகுதியில் குப்பைகளை தினசரி அகற்ற நடவடிக்கை ஆணையர் தகவல்\nகாரிமங்கலம் சந்தையில் தேங்காய் விற்பனை\nபாலக்கோடு அருகே விவசாயியிடம் ₹1 லட்சம் பறிமுதல் பறக்கும் படையினர் நடவடிக்கை\n100 சதவீதம் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு கோலப்போட்டி கலெக்டர் பார்வையிட்டார்\nதுணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு\nபாச்சல் ஊராட்சியில் குடிநீர் குழாய்களை புதுப்பிக்க வேண்டும் கலெக்டரிடம் மக்கள் மனு\nதிமுக சார்பில் மகளிர் தின கொண்டாட்டம்\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் சிறந்த ஆய்வு கட்டுரைகள் மாணவர்களுக்கு சிஇஓ பாராட்டு\nகுமாரபாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி போலீசார் விசாரணை\nஅதிமுக செயல்வீரர்கள் கூட்டம் எம்எல்ஏ பாஸ்கர் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/10/03/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE/", "date_download": "2021-03-09T04:00:47Z", "digest": "sha1:FS7YNIYQZAN2YAVDF4LU5KHCJNLPM2TG", "length": 11154, "nlines": 142, "source_domain": "makkalosai.com.my", "title": "புரட்டாசி 3வது சனிக்கிழமை | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome ஆன்மிகம் புரட்டாசி 3வது சனிக்கிழமை\nபுரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை. புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது. அன்று நோன்பு இருப்பது மிகவும் நல்லது.\nபுரட்டாசி சனிக்கிழமைகளில் காக்கும் கடவுளாகிய திருமாலை வேண்டி விரதம் இருப்பதால் சனிபகவானால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும், மூதாதையர்கள் சாபங்களில் இருந்தும் விடுபட பெருமாள் அனுக்கிரகம் செய்கிறார்.\nபுரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும். பின்னர் அலமேலுமங்கையுடன் கூடிய வேங்கடேசப் பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும். இரு பக்கங்களிலும் ஐந்துமுக குத்துவிளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.\nபூஜைக்குரியவற்றை சேகரித்து வைத்து ராகு காலம், எமகண்ட நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப்பொங்கல், வடை, எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.\nபுரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும். அரிசிமாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். அதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்டவேண்டும்.\nபூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் கலந்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம்.\nபுரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கேற்றி வழிபடுவதன் மூலம் நாம் பெருமாளின் அருளோடு சேர்த்து குலதெய்வத்தின் அருளையும் முழுமையாக பெறலாம். இதனால் வீட்டில் உள்ள அனைத்து பொருளாதார பிரச்சனைகளும் தீரும். செல்வம் செழிக்கும். அதோடு வீட்டில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும்.\nசனி தோஷம் இருப்பவர்கள் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கோவிலிற்கு சென்று சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுவதன் மூலம் சனி தோஷம் நீங்கி வாழ்வில் ஏற்றம் பெறுவர்.\nஅதோடு அஷ்டம சனி, கண்ட சனி, ஏழரை சனி போன்ற சனியின் பிடியில் இருப்பவர்கள் இந்த மாதத்தில் விரதம் இருந்து பெருமாளை மனதார பிரார்த்திப்பதன் மூலம் சனியின் உக்கிரம் குறைந்து சனியால் ஏற்படும் தடைகள் அனைத்தும் விலகி வாழ்வில் ஏற்றம் பெறுவர்.\nபுரட்டாசியில் விரதம் இருப்பதோடு, பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் அளிப்பதன் மூலம் ஏழைகளின் பசி பறந்தோடுவது போல் நம் துன்பங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகிச்செல்லும்.\nபுரட்டாசி 3வது சனிக்கிழமையான நாளை நாம் விரதத்தை மேற்கொண்டு; பெருமாள் மற்றும் குலதெய்வத்தின் அருளைப் பெறுவோம்.\nNext articleவிளக்கில் இருந்து தீபத்திரியை மாற்றும் போது இந்த தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்\nசுக்கிர மேடு சரியாக இருந்தால் பணவரவு சீராக இருக்கும்\nமுருகனின் எந்த பெயரை சொல்லி அழைத்தால் என்ன பிரச்சனை தீரும்\nகாவிரிக் கரையில் ஏன் காமதேவனை எரிக்கிறார்கள்\nஐதராபாத்தை சேர்ந்த மருந்து குழுமம் ரூ.400 கோடி கருப்பு பணம் குவிப்பு\nநெகிரி மாநில அரசு நிபந்தனைக்குட்பட்ட MCO ஐ உடனடியாக நடைமுறைப்படுத்த முடிவு\nPfizer தடுப்பு மருந்து 94% பயனுள்ளது\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nபோலி சான்றிதழ்: மதுரை மருத்துவக்கல்லூரி மாணவர் பிடிபட்டார்\nதமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவில் தமிழில் கதை சொல்லும் போட்டி 2021\nலோபாக் தமிழ்ப்பள்ளிக்கு கல்வி அமைச்சரின் வருகை\nவிவாகரத்து குறித்து மனம் திறந்த தொகுப்பாளினி டிடி\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nபிரிந்த தம்பதியை சேர்த்து வைக்கும் அரங்கநாதர்\nஐந்து என்ற எண்ணுக்கு சிறப்பூட்டும் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shakthifm.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-10-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-03-09T04:39:12Z", "digest": "sha1:LAYVCTXYHLWHP7L7VUE6MLZ3CPZIXZEA", "length": 4666, "nlines": 83, "source_domain": "shakthifm.com", "title": "வடசென்னை -10 காட்சிகள் நீக்கம். – Shakthi FM", "raw_content": "\nவடசென்னை -10 காட்சிகள் நீக்கம்.\nதனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வடசென்னை’ படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் 10 நாட்களுக்குள் நீக்கப்படும் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியிருக்கிறார்.\nவெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த ‘வடச��ன்னை’ படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் ரவுடிகளுக்குள் ஏற்படும் மோதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் ஆபாச வசனங்கள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nஇந்த நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் வடசென்னை படத்தில் இடம் பெறும் சர்ச்சைக்குரிய காட்சிகள் 10 நாட்களுக்குள் நீக்கப்படும் என்று கூறியிருக்கிறார். மேலும் வட சென்னை படத்தின் இரண்டாம், மூன்றாம் பாகத்தில் அங்கிருக்கும் மக்களின் இன்னல்கள், வாழ்வாதரங்கள் உள்ளிட்டவைகள் சொல்ல இருக்கிறோம். யாருடைய மனதையும் புன்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை’ என்று கூறியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்\nFriendship – தான் சொத்து நமக்கு…\nவரலாற்று கதாநாயகர்களின் காதல் கதைகள் பேசும் இதயம் பேசியதே\nவணக்கம் தாயகம் – டொலரின் பெறுமதி அ\nPrevious post: யோகமடித்தது யோகிபாபுவுக்கு\nNext post: ரிலீஸ் திகதியை மாற்றிய படக்குழு – சர்க்கார்\nவேலாயுதப் பெருமானின் வேல் பவனி செல்லக் கதிர்காமத்தை சென்றடைந்தது.\nஸ்வாசம் திரைப்படத்தின் 2nd LOOK\nரிலீஸ் திகதியை மாற்றிய படக்குழு – சர்க்கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-09T04:25:10Z", "digest": "sha1:UT64CH2MHHYMW4CPSKFC4UKUSSOAMKKB", "length": 4704, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், மார்ச் 9, 2021\nஇன்று ஊடகம், ஜனநாயகம் இரண்டும் பழைய விளக்கங்களால் சிறப்பித்துக் கூறமுடியாதபடி மாற்றத்திற்கு இலக்காகியுள்ளன.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதிமுக - சிபிஎம் தொகுதி பங்கீடு உடன்பாடு..... அதிமுக - பாஜக அணியை வீழ்த்து��ோம்... கே.பாலகிருஷ்ணன்.....\nஸ்டாலினின் ஏழு உறுதி மொழிகள்....\nசிஏஜி அலுவலகமும் மோடி அரசின் பிடிக்குள் போனது அரசின் செயல்பாடுகள் குறித்த அறிக்கைகள் 75 சதவீதம் குறைந்தது......\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Chief-Minister-Edappadi-Palanisamy-congratulates-Home-Minister-Amit-Shah-23117", "date_download": "2021-03-09T05:22:55Z", "digest": "sha1:3AFNMDSIFC5YI7THVJN47GKIZ7TNHEIU", "length": 6097, "nlines": 71, "source_domain": "www.timestamilnews.com", "title": "உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து. - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nஉதயநிதி மட்டும் தேர்தலில் நின்றால்... எச்சரிக்கை செய்யும் ஐபேக்\nகமல்ஹாசனைப் பார்த்து ஸ்டாலின் காப்பியடித்தாரா..\nசொன்னதை செய்ய மாட்டாரே ஸ்டாலின்.. ஆயிரம் ரூபாய் அவநம்பிக்கையில் பொத...\nபெண்கள் பாதுகாப்புக்கு எடப்பாடியார் உறுதி... சர்வதேச மகளிர் தின வாழ்...\nஉள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து.\nஇன்று பிறந்த நாள் காணும் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக முதல்வர் எடப்ப்பாடி பழனிசாமி பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி, பூங்கொத்து அனுப்பியிருக்கிறார்.\nமுதல்வர் அனுப்பியிருக்கும் வாழ்த்து கடிதத்தில், “உங்கள் பிறந்தநாளில் எனது வாழ்த்துகளை உங்களுக்கு தெரிவிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் நாட்டிற்கு சேவையாற்ற எல்லாம் வல்ல இறைவனை நான் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nஉதயநிதி மட்டும் தேர்தலில் நின்றால்... எச்சரிக்கை செய்யும் ஐபேக்\nகமல்ஹாசனைப் பார்த்து ஸ்டாலின் காப்பியடித்தாரா..\nசொன்னதை செய்ய மாட்டாரே ஸ்டாலின்.. ஆயிரம் ரூபாய் அவநம்பிக்கையில் பொத...\nபெண்கள் பாதுகாப்புக்கு எடப்பாடியார் உறுதி... சர்வதேச மகளிர் தின வாழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Dindigul?page=1", "date_download": "2021-03-09T04:49:23Z", "digest": "sha1:KSNRS7JOPGK43RNUOZUDCXHSMW62MMMY", "length": 4721, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Dindigul", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nதிண்டுக்கல்: 3 நிமிடத்தில் 10 தி...\nதிண்டுக்கல்: 3 நிமிடத்தில் 10 தி...\nதிண்டுக்கல்: 3 நிமிடத்தில் 10 தி...\nதங்கம் விற்கிற விலைக்கு, தங்கம் ...\nதிண்டுக்கல்: கஞ்சா வழக்கில் தலைம...\nதிண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா ...\nதிண்டுக்கல்: தாயில்லாமல் நான் இல...\nபொள்ளாச்சி சம்பவத்தில் ஆளும் கட்...\nமதுபோதையில் இருந்த மகனால் தாய்க்...\nதிண்டுக்கல்: நிதி நிறுவனம் நடத்த...\n\"அம்மா சுட்ட அதிரசத்தை ஊறப் போட்...\nடயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இ...\nடி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்\nகேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக\nதேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு\n'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/226165/news/226165.html", "date_download": "2021-03-09T04:24:42Z", "digest": "sha1:NIUU3MDB6WOGIDNU2CMEIDYLAOB7O6QZ", "length": 24598, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "மந்திரப் பெட்டகம்!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nமனிதமூளை என்பது இப்பிரபஞ்சத்தின் ஆச்சரியமான படைப்பு. மனித உடலின் அனைத்து இயக்கங்களையும் மூளையே கட்டுப்படுத்துகிறது. புதிய செய்திகளை, புதிய மொழிகளை கற்றுக்கொள்ள உதவுகிறது. நமது வாழ்வில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் பதிவு செய்து வைத்துக்கொண்டு, தக்க சமயத்தில் ஞாபகப்படுத்துகிறது. மூளை எத்தகைய ஆற்றலுடையது, மூளையின் முழுமையான சக்தி என்ன, அதன் செயல்திறன் என்ன என்பது பற்றி அறிய முற்பட்டு பல அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தோற்றுப்போய் உள்ளனர்.\n‘மூளையை பற்றி இப்போது எங்களுக்கு தெரிந்து இருப்பதைவிட இன்னும் எவ்வளவோ தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது’ என்று ���ிஞ்ஞானிகள் மனப்பூர்வமாக ஒப்புக் கொள்கின்றனர். ஏனெனில், மனித மூளையின் ஆற்றலை ஒரு எல்லைக்குள் வகுப்பது இயலாத ஒன்று. சில மாதங்களுக்கு முன்பு ‘ஐஸ் பக்கெட் சேலஞ்ச்’ என்னும் விழிப்புணர்வு விளையாட்டு உலகம் முழுவதும் மிகப்பரவலாக பேசப்பட்டது. பில்கேட்ஸ் முதல் அமிதாப்பச்சன் வரை உலகின் முன்னணி பிரபலங்கள் இதில் கலந்துகொண்டு மோட்டார் நியூரான் டிசீஸ்(Motor neuron disease) என்னும் நரம்பியல் நோயினை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nமறைந்த மாபெரும் அறிவியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் இந்த மோட்டார் நியூரான் நோயினால் பாதிக்கப்பட்டவர். இந்த நோயினால் அவரது கைகால்கள் செயலிழந்தது. வாய் பேச முடியாமல் போனது; உடல் இயக்கமின்றி, ஆயுள் முழுவதும் ஒரு வீல் சேரிலேயே அவரது வாழ்க்கை முடங்கிப் போனது. ஆயினும் மனம் தளராமல் தன்னம்பிக்கையின் உதவிகொண்டு அவரது மூளையின் திறனை முடிந்த அளவில் பயன்படுத்தினார். அதன் எதிரொலியாக அபரிதமாக வேலைசெய்து ப்ளாக் ஹோல் தியரி என்னும் காஸ்மிக் கோட்பாட்டினை உலகிற்கு எடுத்துச் சொல்ல வைத்தது. அவரது சிந்திக்கும் திறனை கண்கள் மூலம் மின்னலைகளாக கணினியில் பதிவேற்றி இச்செயலை சாத்தியப்படுத்தினார்.\nஅவரது இறப்பிற்குப் பின்பு பிளாக் ஹோல் என்பது உண்மையாகவே உள்ளது என்று அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மூளை என்னும் மந்திர பெட்டகத்தின் அளப்பரிய ஆற்றலுக்கு ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் சமீபத்திய சிறந்த எடுத்துக்காட்டு. மற்றொரு எடுத்துக் காட்டு, பியானோ இசைக்கலைஞரான ‘லிடியன் நாதஸ்வரம்’- பெயரே சங்கீதமாக இனிக்கிறது., அமெரிக்காவில் நடைபெற்ற ரியாலிட்டி ஷோவில் இந்த 12 வயது குழந்தையின் பியானோ வாசிக்கும் ஆற்றலைக் கண்டு உலகமே அதிசயித்தது. ‘பிளைட் ஆஃப் தீ பம்பிள்பீ என்னும் இசையை பியானோவில் சாதாரணமாக வாசித்துக் காண்பித்து விட்டு பின்பு பல மடங்கு வேகத்தில் அதாவது 207 பீட்ஸ், 325 பீட்ஸ் என்ற உச்ச வேகத்தில் வாசித்து அசத்தினார்.\nஇப்படி ஒரு இசை வாசிப்பை இதுவரை பார்த்ததில்லை என்று சங்கீத சான்றோர்களே ஆச்சரியமாகக் கூறுகின்றனர். பள்ளிக்கே செல்லாத பாலகனின் இசை ஆற்றலை என்னவென்று சொல்வது நமது மூளை இரு அரைக்கோளங்களாக அமைந்திருக்கும். இதற்கு வலது மற்றும் இடது பெருமூளை என்று பெயர். இசை, கலை, க���்பனைவளம், படைப்பாற்றல் இவை அனைத்தையும் நிர்ணயிப்பது வலது பக்க மூளை, மொழித்திறன், பகுத்தறிதல், கணிதத் திறன் ஆகியவற்றை இடதுபக்க மூளை நிர்ணயிக்கும். கலையும், இசை ஆற்றலும் உள்ளவர்களுக்கு வலது பக்க மூளையின் செயல் திறன் அதிகமாக உள்ளதாகவும், கார்பஸ் கலோசம் என்னும் மூளையை இணைக்கும் பகுதி பெரியதாக இருப்பதாகவும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.\nநமது இசைஞானி இளையராஜா அசாதாரணமாக இசை கோர்வைகளை எழுதுவதற்கும், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான் தனது இசையை ஒரு நூலிழை போல் நெய்வதற்கும் அவர்களது வலது பக்க மூளையே, முக்கிய பங்கு வகிக்கிறது. ஆதிக்கமும் அதிகாரமும் உடையவன் நானா நீயா வலது Vs இடது மூளை மொழித்திறனே ஆதிக்கத்தை(Dominant Hemisphere) நிர்ணயிக்கும் பகுதி. வலக்கை பழக்கம் உள்ளவர்களுக்கு மொழித்திறன் பகுதி இடதுபக்க மூளை அரைக்கோளத்தில் உள்ளதால், இடது மூளையே 100 சதவீதம் ஆதிக்கம் செலுத்தும் பகுதியாக உள்ளது. இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கும் 70 சதவீதம் இடது மூளையிலேயே மொழித்திறன் பகுதி அமையப் பெற்றிருப்பதால் அதுவே ஆதிக்கம் செலுத்துகிறது. மீதம் 30 சதவீதம் உள்ள இடக்கை பழக்கம் உள்ளவர்களுக்கு வலதுபக்க மூளை ஆதிக்கம் செலுத்தும் பகுதியாக உள்ளது.\n‘மொழித்திறன்’ என்பது வெறும் பேசுவது மட்டுமல்ல, படிப்பது, எழுதுவது, நகலெடுப்பது(copying), திரும்பக் கூறுவது(repetition) புரிந்துகொள்வது என்ற அனைத்தையும் உள்ளடக்கியது. இதுபோன்ற ஒவ்வொரு செயலுக்கும் மூளையில் தனித்தனி இடங்கள் உள்ளன. இவை அனைத்தையும் ஒருங்கிணைப்பதுதான் மொழித்திறன்(Language area) பகுதி என்பது. ‘ஸ்ட்ரோக்’ எனப்படும் பக்கவாத நோயினால் மூளையில் ரத்த ஓட்டம் தடைபட்டு வலதுபக்க கையும் காலும் அல்லது இடது பக்க கையும் காலும் செயலிழந்து போகும். இவர்களில் இடதுபக்க ஓரத்தில் ரத்தம் அடைப்பு ஏற்பட்டவர்களுக்கு மட்டும் பக்கவாதத்துடன் சேர்ந்து மொழித்திறனும் செயல் இழந்து விடுகிறது.\nஅதனால் அவர்களால் புரிந்துகொள்ள முடியாமல், பேச முடியாமல் எழுத முடியாமல் போகிறது. இதற்கு அபேஸியா(Aphasia) என்று பெயர். மனித மூளையில் பல்லாயிரம் கோடி நியூரான்கள் உள்ளன. மூளையின் வெளிப் பரப்பு சாம்பல் நிறத்திலும்(Grey matter) உள்பகுதி வெள்ளை நிறத்திலும் (White matter) இருக்கும். சுமார் 75 சதவிகித நியூரான்கள் சாம்பல் நிற பகுதியில் புளி மூட்டையில��� அடைத்து வைத்தது போன்று நெருக்கமாக இருக்கும். இவை கிட்டத்தட்ட 1000 கோடி முதல் 10,000 கோடி வரை இருக்கும். நியூரான்களில் இருக்கும் பெரிய வால் போன்ற பகுதி ஆக்சான்(Axon) என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த ஆக்சானைச் சுற்றி மயலின் உறை படர்ந்திருக்கும். இந்த மயலின் உறையே மூளையின் உட்பகுதி வெள்ளையாக இருப்பதற்கு காரணம். நியூரான்கள் ஒன்றை ஒன்று தொட்டுக் கொள்வதே இல்லை. ஒரு நியூரானுக்கும் இன்னொரு நியூரானுக்கும் உள்ள தகவல் பரிமாற்றம் நியூரான்களுக்கு இடையே உள்ள சைனாப்ஸ்(Synapse) என்னும் பகுதியில் ரசாயன பரிமாற்றமாக நடைபெறுகிறது. பருவ வயதுள்ள ஆண்களின் மூளையில் உள்ள மயலினில் உள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கிலோமீட்டர், அதே பெண்ணின் மூளையில் உள்ள மயலின் நரம்பு களின் நீளம் ஒரு லட்சத்து 49 ஆயிரம் கிலோமீட்டர். மனித மூளை ஒரே மாதிரி இருப்பதில்லை.\nபிறக்கும்போது இருப்பதைவிட பருவ வயதில் மூன்று மடங்கு அதிகமாகிறது. சராசரி மனித மூளையின் எடை ஒன்றரை கிலோகிராம்; ஆண்கள் மூளையின் சுற்றளவு 1660 கன சென்டிமீட்டர்; பெண்கள் மூளையின் சுற்றளவு 1130 கன சென்டிமீட்டர்.மூளையின் அளவிற்கும் புத்திசாலித்தனத்திற்கு எந்த தொடர்பும் கிடையாது. மூளையின் வெளிப்புறத்தில் சாம்பல்(Gray matter) பகுதியில் பள்ளம்(Sulcus), மேடுகள்(Gyri) காணப்படும். இவையே புத்திசாலித்தனத்தைத் தீர்மானிக்கிறது பள்ளியில் என்னுடன் படித்த சக மாணவி 1330 திருக்குறளையும் 40 நிமிடங்களில் அசாதாரணமாக சொல்லிவிடுவார். மேலும், எண் நினைவாற்றல் என்னும் கவனககலையில் தனது நினைவாற்றலினால் சக மாணவர்களையும், ஆசிரியர்களையும் கூட ஆச்சரியப்படுத்துவார்.\nநரம்பியல் நிபுணராக இப்போது அதனை எண்ணிப் பார்க்கும்போது மூளையின் ஆற்றலை சிறுவயதிலேயே எவ்வளவு அழகாக பயன்படுத்தியுள்ளார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. பெரும்பாலும் நாம் அனைவரும் 5 முதல் 10 சதவீதம் மட்டுமே மூளையின் ஆற்றலைப் பயன்படுத்துகிறோம். நம் மூளையைத் தூண்டும் செயல்களின் மூலமாகவே நமது புத்திசாலித்தனம் அதிகரிக்கும் என்கிறது அறிவியல் உலகம். நினைவாற்றலை அறிவியல்பூர்வமாக மூன்று வகையாக பிரிக்கின்றனர். அவை மிகக் குறுகிய கால நினைவாற்றல்(Short term memory), வேலை செய்யும் நினைவாற்றல்(Working/Recent memory), நீண்ட கால நினைவாற்றல்(Long term Memory) என்பதாகும்.\nஇ��ில் மிகக் குறுகிய கால நினைவாற்றலுக்கான இடம் முன்பக்கமூளையின் முன்மடலில்(Pre-frontal lobe) அமைந்துள்ளது. சமீபத்திய நினைவுகளை உள்ளடக்கிய நினைவாற்றல் பக்கமடலில்(Temporal lobe) அமைந்துள்ளது. நீண்ட கால நினைவுகள்(long-term memory) மூளையின் வெளிப்புறத்தில்(Cortex) உள்ள சாம்பல் நிறப் பகுதியில் புரதமாக உருமாறி பாதுகாத்து வைத்துக் கொள்ளப்படுகிறது. பிராட்மேன் என்பவர் மூளையின் பல்வேறு பாகங்களை 52 பிரிவுகளாக பிரித்து பெயரிட்டுள்ளார். மூளை அரைக்கோளங்களையும் தண்டுவடத்தையும் இணைக்கும் பகுதிக்கு மூளைதண்டு(Brain Stem) என்று பெயர். இந்த மூளைத்தண்டின் பின்பகுதியிலேயே சிறு மூளை உள்ளது.\nகடந்த அக்டோபர் 30-ம் தேதி அமெரிக்க டெக்சாஸ் மாகாணத்தில் ஜென்னா ஸ்கார்ட் என்னும் 25 வயது பெண்மணிக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யும் நடைமுறையின் ஒரு பகுதியை மருத்துவர்கள் முகநூலில் நேரிடையாக ஒளிபரப்பினர். இந்த அறுவை சிகிச்சையை செய்து கொண்டிருக்கும்போது ஜென்னா முழுவதுமாக விழித்திருந்ததையும், மருத்துவர்களுடன் உரையாடியதையும் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் பார்த்தார்கள்.\nஸ்கார்ட்டுக்கு அவரது மூளையின் இடது தற்காலிக மடலில்(Left temporallobe) அதிகப்படியான ரத்த நாளங்கள் இருந்ததன் காரணமாக அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு, பேசும் திறனை பாதித்தது.\nஜென்னாவிற்கு அறுவை சிகிச்சை செய்த நரம்பியல் மருத்துவரான நிமேஷ் படேல், தன் அனுபவத்தைப் பற்றி சொல்லும்போது அறுவை சிகிச்சையின்போது ஜென்னா விழித்திருந்து பேசியதன் மூலம், பேச்சைக் கட்டுப்படுத்தும் அவரது மூளையின் பாகங்களை சேதப்படுத்தவில்லை என்று மருத்துவர்கள் உறுதியாக நம்ப முடிந்தது. மேலும் ஸ்கார்ட் ஜென்னா தொழில்சார் சிகிச்சையை(Occupational therapy) பயின்று வருகிறார். தன் அறுவை சிகிச்சை அனுபவத்தைத் தன் வாடிக்கையாளர்களுக்கு பயிற்சியளிக்க பயன்படுத்த விரும்பியதன் அடிப்படையிலேயே முகநூலில் நேரடியாக ஒளிபரப்பியதாக சொல்கிறார்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஉலகை மிரள வைத்து, போலீஸ்க்கே பலமுறை தண்ணி காட்டிய, பலே திருடனின், கதி கலங்க வைத்த PRISON ESCAPES\nதென் ஆப்பிரிக்காவை மிரள வைத்த வேற level Prison Escape\nசிறுநீரக கல்லடைப்பா கவலையை விடுங்க\nஇடுப்பை சுழற்றி… கின்னஸ் சாதனை\nஇனிது இனிது காமம் இனிது\nஒன்றல்ல இரண்டல்ல நான்கு முறை அசால்டாக ஜெயிலிலிருந்து தப்பிய பலே ஜப்பான் கைதி\nஉலகை வேற லெவலில் மிரளவைத்த ஒரே மனிதன்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1007598/amp", "date_download": "2021-03-09T04:54:32Z", "digest": "sha1:P4NRRVQCSZONJH2Z7RGAKYDXWIE3P25M", "length": 7388, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "ஜெயங்கொண்டத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை | Dinakaran", "raw_content": "\nஜெயங்கொண்டத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை\nஜெயங்கொண்டம், ஜன.21: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கீழத் தெருவை சேர்ந்தவர் சண்முகம், கூலி தொழிலாளி. இவருக்கும் இந்திரா(30) என்பவருக்கும் திருமணம் ஆகி 4 வயதில் மைதிலி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இந்திரா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அருகில் உள்ளவர்கள் சத்தம் கேட்டு அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது தாயார் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 5 வருடங்கள் ஆன நிலையில் வரதட்சனை கொடுமையா என உடையார்பாளையம் ஆர்டிஓ தனி விசாரணை நடத்தி வருகிறார்.\nபெலத்தூர் கரகதம்மா தேவி கோயில் கும்பாபிஷேக விழா\nகிருஷ்ணகிரி அருகே குடுமியுடன் சுற்றிய சிறுவனுக்கு கிராப் வெட்டிய இன்ஸ்பெக்டர்\nசிக்கபூவத்தியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் மறியல்\nசூளகிரி பிடிஓ ஆபிசுக்கு 441 மின்னணு வாக்கு இயந்திரங்கள் வருகை\n80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் விரும்பினால் மட்டுமே தபால் வாக்கு செலுத்தலாம்\n120 தொழிலாளர்கள் திமுகவில் இணைந்தனர்\nகலெக்டர், எஸ்பி அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம்\nவீட்டிற்கு தெரியாமல் நகையை அடகு வைத்த தொழிலாளி தற்கொலை\nதொப்பூர் அருகே டைல்ஸ் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து ஒருவர் பலி 4 பேர் படுகாயம்\nதர்மபுரி மாவட்டத்தில் பூத்து குலுங்கும் மாம்பூக்கள் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு\nநகராட்சி பகுதியில் குப்பைகளை தினசரி அகற்ற நடவடிக்கை ஆணையர் தகவல்\nகாரிமங்கலம் சந்தையில் தேங்காய் விற்பனை\nபாலக்கோடு அருகே விவசாயியிடம் ₹1 லட்சம் பறிமுதல் பறக்கும் படையினர் நடவடிக்கை\n100 சதவீதம் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு கோலப்போட்டி கலெக்டர் பார்வையிட்டார்\nதுணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு\nபாச்சல் ஊராட்சியில் குடிநீர் குழாய்களை புதுப்பிக்க வேண்டும் கலெக்டரிடம் மக்கள் மனு\nதிமுக சார்பில் மகளிர் தின கொண்டாட்டம்\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் சிறந்த ஆய்வு கட்டுரைகள் மாணவர்களுக்கு சிஇஓ பாராட்டு\nகுமாரபாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி போலீசார் விசாரணை\nஅதிமுக செயல்வீரர்கள் கூட்டம் எம்எல்ஏ பாஸ்கர் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/646107/amp", "date_download": "2021-03-09T04:56:33Z", "digest": "sha1:QMWNWJSKHSYIHSCMRULA6ICHJ5KL75Z2", "length": 7173, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து, ரூ.37,296-க்கு விற்பனை | Dinakaran", "raw_content": "\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து, ரூ.37,296-க்கு விற்பனை\nசென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து, ரூ.37,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,662-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.68.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nமார்ச்-09: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து ஒரு சவரன் ரூ.33,544க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.33,768க்கு விற்பனை\nகச்சா எண்ணெய் விலை உயர்வின் எதிரொலி...: இந்தியப் பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடக்கம்\nசென்னையில் விலை மாற்றம் இன்றி பெட்ரோல் லிட்டர் ரூ.93.11-க்கும், டீசல் லிட்டர் ரூ.86.45-க்கும் விற்பனை\nவத்தல் விலை குவிண்டாலுக்கு ரூ.500 உயர்ந்தது\nமார்ச்-07: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45 ., 8-வது நாளாக விலையில் மாற்றமில்லை\nமீண்டும் ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை... சவரனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.33,728க்கு விற்பனை: அதிர்ச்சியில் பொதுமக்கள்\n: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.33,728க்கு விற்பனை..\nமார்ச்-06: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45 ., 7-வது நாளாக விலையில் மாற்றமில்லை\nஅடேங்கப்பா... ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சிருச்சா...சவரன் ரூ.288 குறைந்து ரூ.33,448க்கு விற்பனை : இன்ப அதிர்ச்சியில் நகை விரும்பி���ள்\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து , ரூ.33,448-க்கு விற்பனை\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 250 புள்ளிகள் சரிவு\nமார்ச்-05: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45 ., 5-வது நாளாக விலையில் மாற்றமில்லை\n2021ம் நிதியாண்டிலும் பிஎப்.புக்கு 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு\nபெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.8.50 குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.376 குறைந்து , ரூ.33,736-க்கு விற்பனை\nஅடேங்கப்பா... ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சிருச்சா... ரூ.34,000 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது : இன்ப அதிர்ச்சியில் நகை விரும்பிகள்\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து , ரூ.33,904-க்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A9/", "date_download": "2021-03-09T03:19:13Z", "digest": "sha1:6ULDSCPT5GGDG3MINODPS4JMSBHTUXJX", "length": 9182, "nlines": 59, "source_domain": "newcinemaexpress.com", "title": "மாணவர்களின் பலம் என்ன என்பதை உணர்த்த ‘ஒத்தைக்கு ஒத்த’", "raw_content": "\nபோலீஸ் வேடத்தில் யாஷிகா ஆனந்த் நடிக்கும் ” சல்பர் “\n“தீ இவன்” படத்திற்ககாக சண்டைக் காட்சிகளில் சாகசங்கள் செய்த கார்த்திக்\n‘கலைஞரின் திரைப்பயணம்’ நூல் வெளியீடு\nஆன்வி.மூவி பிரத்யேக திரைப்பட முன்னோட்டம்\n“மாஜா” தளத்தின் முதல் பாடல் “என்ஞாய் எஞ்சாமி” ( Enjoy Enjaami )\nYou are at:Home»News»மாணவர்களின் பலம் என்ன என்பதை உணர்த்த ‘ஒத்தைக்கு ஒத்த’\nமாணவர்களின் பலம் என்ன என்பதை உணர்த்த ‘ஒத்தைக்கு ஒத்த’\n“மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான்…” என்ற பழமையான பாடலின் வரிகள், தற்போது இருக்கும் சூழ்நிலையை மிக அழகாக அனைவருக்கும் உணர்த்துகின்றது. ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக மாணவர்கள் அனைவரும் ஒன்று இணைந்து போராடி, அதில் வெற்றி கண்டிருப்பது, அவர்களின் ஒற்றுமையையும், பலத்தையும் தெளிவுபடுத்துகிறது. அத்தகைய வலிமையான மாணவ சக்தியை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடத்தில் தனி வரவேற்பு இருக்கும். அந்த வரிசையில் தற்போது இணைய இருக்கின்றது, அதர்வா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ‘ஒத்தைக்கு ஒத்த’ திரைப்படம்.\n‘அட்டக்கத்தி மற்றும் ‘மெட்ராஸ்’ படங்���ளில் பா ரஞ்சித்தின் உதவியாளராக பணிபுரிந்த பர்னீஷ் இயக்கும் ‘ஒத்தைக்கு ஒத்த’ படத்தை ‘விஷன் ஐ மீடியா’ சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்கிறார். நடிகர் தியாகராஜன் மற்றும் ‘அஞ்சாதே’ நரேன் ஆகியோர் இந்த முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவாளர் ராமலிங்கம், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த ‘ஒத்தைக்கு ஒத்த’ படத்தில் பணியாற்றி வருவது மேலும் சிறப்பு.\n“ஒட்டுமொத்த உலகும் இப்போது மாணவர்கள் என்றால் யார் அவர்களின் பலம் என்ன என்பதனை உணர்ந்து இருப்பார்கள். இந்த தருணத்தில், அவர்களின் கல்லூரி வாழ்க்கையை மையமாக கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்குவதை நாங்கள் பெருமையாக கருதுகின்றோம். கட்டு மஸ்தான உடலமைப்பில் இருந்து, மாணவர் தோற்றத்திற்கு மாறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதற்கு முழு அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் தேவை. அந்த வகையில் இந்த மாணவர் கதாபாத்திரத்திற்காக தன்னுடைய உடலமைப்பை கன கச்சிதமாக மாற்றி இருக்கிறார் அதர்வா . தற்போதைய காலத்திற்கும், இனி வரும் காலத்திற்கும் ஏற்ற ஒரு திரைப்படமாக எங்களின் ‘ஒத்தைக்கு ஒத்த’ இருக்கும். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கின்றார். ‘ஒத்தைக்கு ஒத்த’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருக்கிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் ஏறக்குறைய 20 நாட்கள் நாங்கள் தொடர் படப்பிடிப்பை நடத்தினோம். இன்னும் இரண்டு நாட்களில் எங்கள் படத்தின் கதாநாயகியை நாங்கள் முடிவு செய்ய இருக்கின்றோம். ‘ஒத்தைக்கு ஒத்த’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் அவர் எங்களோடு இணைந்து பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கின்றோம்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் பர்னீஷ்.\nபோலீஸ் வேடத்தில் யாஷிகா ஆனந்த் நடிக்கும் ” சல்பர் “\n“தீ இவன்” படத்திற்ககாக சண்டைக் காட்சிகளில் சாகசங்கள் செய்த கார்த்திக்\n‘கலைஞரின் திரைப்பயணம்’ நூல் வெளியீடு\nMarch 8, 2021 0 போலீஸ் வேடத்தில் யாஷிகா ஆனந்த் நடிக்கும் ” சல்பர் “\nMarch 8, 2021 0 “தீ இவன்” படத்திற்ககாக சண்டைக் காட்சிகளில் சாகசங்கள் செய்த கார்த்திக்\nMarch 7, 2021 0 ‘கலைஞரின் திரைப்பயணம்’ நூல் வெளியீடு\nMarch 7, 2021 0 ஆன்வி.மூவி பிரத்யேக த���ரைப்பட முன்னோட்டம்\nMarch 8, 2021 0 போலீஸ் வேடத்தில் யாஷிகா ஆனந்த் நடிக்கும் ” சல்பர் “\nMarch 8, 2021 0 “தீ இவன்” படத்திற்ககாக சண்டைக் காட்சிகளில் சாகசங்கள் செய்த கார்த்திக்\nMarch 7, 2021 0 ‘கலைஞரின் திரைப்பயணம்’ நூல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newzdiganta.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2021-03-09T04:17:29Z", "digest": "sha1:2RZGN63R24MH2YJNOWEURHT3ZO5WXN6O", "length": 3270, "nlines": 32, "source_domain": "newzdiganta.com", "title": "CAR கதவை தானாக திறந்த கரடி – அடுத்து நடந்ததை நீங்களே பாருங்க !! – NEWZDIGANTA", "raw_content": "\nCAR கதவை தானாக திறந்த கரடி – அடுத்து நடந்ததை நீங்களே பாருங்க \nCAR கதவை திறந்து உள்ளே இருப்பவர்களை கடிக்க வந்த கரடி.. மிரள விடும் வீடியோ சாவுக்கு மிக அருகில் சென்ற வந்தவர்கள் .. ஏன் அப்படி சொல்றேன்னு வீடியோவை பார்த்தா புரியும் ..\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது. திரைவிமர்சனம், பிரபலங்களின் நேர்காணல், விருதுகள் பெற்ற குறும்படங்கள், சூட்டிங் ஸ்பாட் வீடியோ என பலவும் இங்கு பகிர்வோம். இதுவரை யாரும் பார்த்திராத விறுவிறுப்பான காணொளிகள், நெகிழ வைக்கும் சினிமா காட்சிகள், விலங்குகளின் வேடிக்கை வீடியோ, அசாத்திய திறமை கொண்ட மனிதர்களின் வீடியோக்கள் மற்றும் பல பதிவுகள் இங்கே உள்ளன. மேலும் பயனுள்ள தகவல்களுக்கு இந்த பக்கத்தை உடனே லைக் செய்து இணைந்து கொள்ளுங்கள்.\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nPrevious கேரளா கேரளா தான்.. வேற லெவல் டான்ஸ்.. பாத்தாலே அசந்து போவீங்க \nNext “Petrol Bunk ல எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க பாருங்க ஊழியர்களின் அதிர வைக்கும் மோசடி \n“மலை மறை மாடுகள் மாட்டுவண்டி என்ன அழகா ஓட்டுறார் இந்த குட்டி தம்பி \n“நடுரோட்டில் மெர்சலான ஆட்டம் போட்ட 80 வயது பாட்டி வைரலாகும் வீடியோ \nஇந்திய அரசையே திக்குமுக்காடவைத்த புதையல் மூட்டை மூட்டையாக தங்க புதையல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/viral-corner/omg/australian-couple-named-their-son-dominic-and-won-free-pizza-for-60-years-worth-of-5-lakh-rupees/articleshow/80132035.cms", "date_download": "2021-03-09T05:04:23Z", "digest": "sha1:HC3KA557GIQ6P5OA5DZIW7ABNYBVLEXL", "length": 16931, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "australian couple won free pizza: குழந்தைக்கு விசித்திரமான பெயர் சூட்டி, லட்சக்கணக்கில் பரிசு வென்ற அசத்தல் பெற்றோர்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார��க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகுழந்தைக்கு விசித்திரமான பெயர் சூட்டி, லட்சக்கணக்கில் பரிசு வென்ற அசத்தல் பெற்றோர்\nஆஸ்திரேலியா தம்பதி குழந்தைக்கு டாமினிக் என்று பெயர் சூட்டியதால், அவர்களுக்கு தனியார் பிட்சா நிறுவனம் 60 ஆண்டுகளுக்கு அந்த குழந்தைக்கு பிட்சா இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.\nகுழந்தைக்கு விசித்திரமான பெயர் சூட்டி, லட்சக்கணக்கில்ப ரிசு வென்ற அசத்தல் பெற்றோர்\nநாம ஒன்னு ரெண்டு தடவ அதிர்ஷ்டம் அடிச்சு பார்த்து இருப்போம். ஆனால் 60 ஆண்டுகளுக்கும் அதிர்ஷ்டம் அடிச்சு பார்த்து இருக்கீங்களா. அப்படித்தான் இங்க ஒரு தம்பதியினர் அப்படியொரு அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். பிறக்கும் போதே இவர்களின் குழந்தை இந்த அதிர்ஷ்ட வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது.\nஆமாங்க ஆஸ்திரேலியாவில் உள்ள டோமினோஸ் நிறுவனம் அவர்களின் 60 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நோக்கத்தில் ஒரு போட்டியை அறிவித்து இருந்தது. அதாவது டிசம்பர் 9 ஆம் தேதி பிறக்கும் குடும்பத்தின் முதல் குழந்தைக்கு ஆண் குழந்தையாக இருந்தால் டொமினிக் என்றும் பெண் குழந்தையாக இருந்தால் டொமினிக்யூ எனப் பெயரிட்டால் அந்த குழந்தைக்கு 60 ஆண்டுகள் பீட்சா கிடைக்கும் அளவிற்கான பணத்தைப் பரிசாக வழங்குவதாக அவர்கள் அறிவித்திருந்தன.\nஇதன்படி சிட்னியைச் சேர்ந்த தம்பதியினரான சிலிமென்டைன் ஓல்டு பீல்டு மற்றும் ஆண்டனி லாட் என்ற தம்பதியினர் தங்கள் முதல் குழந்தையை அன்றைய நாளில் ஈன்றெடுத்து இந்த போட்டியில் வெற்றி பெற்று உள்ளனர்.\nகடைசி நேரத்தில் வந்த அதிர்ஷ்டத்தை பாருங்க\nமுதலில் இந்த தம்பதியினருக்கு இப்படி ஒரு போட்டி நடப்பதே தெரியாதாம். இந்த போட்டிக்காக விண்ணப்ப்பித்தவர்களில் ஒருவருக்கே இந்த பரிசுத் தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. அப்போது சிலிமென்டைன் பிரசவ வலியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். அவர் சுமார் 72 மணி நேரம் பிரசவ வலியில் போராடியுள்ளார். அதன் பிறகு இந்த வருடம் டிசம்பர் 9 ஆம் தேதி புதன்கிழமை அன்று சரியாக அதிகாலை 1.47 மணிக்கு அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.\nஇது குறித்து அந்த தம்பதியினர் கூறியதாவது குழந்தை பிறப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தான் ���ன் அம்மா டோமினோஸ் போட்டி விளம்பரத்தை எங்களுக்கு தெரியப்படுத்தினார். நானும் என் கணவரும் அதைக் கண்டு சிரித்தோம். ஏனெனில் எங்க குழந்தை செவ்வாய் அன்றே பிறந்து விடுவான் என்று நினைத்தோம். ஆனால் அவன் சரியாக அதிகாலை 1.47 மணிக்கு தான் பிறந்தான். உண்மையில் எங்களுக்கு எதிர்பாராத விதமாகத்தான் இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது என சிலிமென்டைன் கூறியுள்ளார்.\nஎனவே உடனே அந்த போட்டியில் பங்கு கொள்ள அவர்கள் தங்கள் மகனுக்கு டோமினிக் என்ற பெயரையும் சூட்டி பிறப்புச் சான்றிதழ் உடன் விண்ணப்பித்து உள்ளனர். அப்படியே பரிசுத் தொகையையும் தட்டிச் சென்று உள்ளனர்.\nஅந்த குழந்தைக்கு 60 ஆண்டுகள் பீட்சா வழங்குவதற்கான பணத்தை அந்த நிறுவனம் வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஒரு பீட்சாவின் விலை 14 டாலர் ஆகும். எனவே மொத்தமாக சேர்த்து 60 வருடத்திற்கு கிட்டத்தட்ட 10,080 ஆஸ்திரேலியா டாலரை டோமினோஸ் நிறுவனம் அந்த தம்பதியினருக்கு வழங்கியுள்ளது. நம்முடைய இந்திய மதிப்புக்கு கிட்டத்தட்ட 5.63 லட்சம் ரூபாய் ஆகும். பிறக்கும் போதே அவர்களுடைய மகன் அதிர்ஷ்டத்தை கொண்டு வந்துள்ளதாக அந்த தம்பதியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஇது குறித்து டோமினோஸ் நிறுவனம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளது. 60 ஆண்டு காலமாக நாங்கள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று வந்திருக்கிறோம். நாங்கள் எங்கள் 60 ஆவது ஆண்டு விழாவை இப்படியொரு வித்தியாசமான போட்டியுடன் கொண்டாடியது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.\nஇந்த நன்னாளில் டோமினிக் பிறந்ததும் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. இந்த பரிசுத் தொகையுடன் சிலிமென்டைன் ஓல்டு பீல்டு மற்றும் ஆண்டனி லாட் தம்பதியினருக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் என கூறியுள்ளனர். பீட்சா உலகில் எங்கள் சேவை இன்னும் தொடரும் என டோமினோஸ் நிறுவனம் பறைசாற்றியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவேலை பறிபோன இந்தியருக்கு ரூ. 7.37 கோடி லாட்டரி பரிசு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nபோட்டோஸ்2021 வைரல் மகளிர் தின மீம்ஸ் & வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்\nடெக் நியூஸ்#MonsterReloaded சவால் - விஞ்சியது M12: Samsung அதன் Galaxy M12 பேட்டரியை தீர்க்குமாறு பிரபலங்களிடம் சவால்\nடெக் நியூஸ்அடுத்த அப்டேட் வந்தால் இந்த போன்களில் WhatsApp வேலை செய்யாது\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nஉறவுகள்உடலுறவில் அதிக இன்பமும் முழு திருப்தியும் உச்சமும் கொடுக்கும் இரண்டு பொசிஷன்கள் எவை தெரியுமா\nவார ராசி பலன்இந்த வார ராசிபலன் மார்ச் 8 முதல் 14 வரை - கும்பத்தில் நிகழும் 3 கிரகங்களின் சேர்க்கை\nதமிழக அரசு பணிகள்TNPSCல் 550+ பேருக்கு வேலைவாய்ப்பு (ஏப்ரல் 2021), பணியிடம் சென்னை\nதின ராசி பலன் Daily Horoscope, March 09 : இன்றைய ராசிபலன் (09 மார்ச் 2021)\nஉறவுகள்உங்களுக்கு பிடிச்சவங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும்னா எப்படிலாம் கேட்கலாம்... இதோ 5 சிம்பிள் வழிகள்...\nடெக் நியூஸ்நடக்கும் Flipkart Sale-ல மிஸ் பண்ணவே கூடாத 8 மொபைல் ஆபர்கள்\nசெய்திகள்சசிகலா இங்கே ரஜினி எங்கே\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: இன்னைக்கு தைரியமா டேங்க் ஃபுல் பண்ணலாம்\nசினிமா செய்திகள்அனுபமா இல்லை சஞ்சனா கணேசனை திருமணம் செய்யும் பும்ரா\nதிருச்சிகமலை காப்பி அடிக்கும் ஸ்டாலின்: திருச்சியில் சிக்கிய ஆதாரம்\nசெய்திகள்மேற்கு வங்கத் தேர்தல்: ஆட்சி அமைப்பது யார் வெளியானது கருத்துக் கணிப்பு முடிவு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.org/lyrics/irul-suzhntha-logaththil/", "date_download": "2021-03-09T04:23:27Z", "digest": "sha1:J2C6G2XE5Y7LP6SOOBV2IHOQVAP2IYZ6", "length": 4867, "nlines": 173, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Irul Suzhntha Logaththil Lyrics - இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப் பொழுதும் - Others English & Tamil Christian Songs .in", "raw_content": "\nIrul Suzhntha Logaththil - இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப் பொழுதும்\nஇருள் சூழ்ந்த லோகத்தில் இமைப் பொழுதும்\nஎன்னை கர்த்தர் இயேசு காத்தாரே\nநிறைந்து காலமெல்லாம் பாடுவேன் அஞ்சிடேன் அஞ்சிடேன்\nஎன் இயேசு என்னோடிருப்பதால் – 2\n2.மரணப் பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளைகளில்\nதம் கோலினால் பாத்திரம் நிரம்பி\nஆழ்த்தினாலும் கடல்மேல் நடந்து வந்து\nஎன்னைத் தூக்கினார் அடல் நீக்கி\nUm Samugam Varumpoothellm - உம் சமூகம் வரும்போதெல்லாம்\nSoornthu Poogathey - சோர்ந்து போகாதே மனமே\nKirupai Emmai Suzhnthu Kollum - கிருபை எம்மைச் சூழ்ந்து கொள்ளும் தம்\nMakimaiyin Nambikkaiye - மகிமையின் நம்பிக்கையே\nKumpidukiren Naan - கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் எங்கள்\nYesuvukke Oppuviththen - இயேசுவுக்கே ஒப்புவித்தேன்\nEnthan Jeevan Yesuve - என்தன் ஜீவன் இயேசுவே\nAanantha Keethangal Ennaalum - ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி\nUmpaatham Panninthaen - உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே\nNaan Pirammiththu Nintu Paeranpin - நான் பிரம்மித்து நின்று பேரன்பின்\nAiyaiyaa Naan Vanthaen - ஐயையா நான் வந்தேன் தேவ\nAelaikku Pangaalaraam Paavikku Iratchakaraam - ஏழைக்கு பங்காளராம் பாவிக்கு இரட்சகராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-03-09T04:15:49Z", "digest": "sha1:C5JBPWO3DZ23C2VEGQZWXWYUKV2TH6VB", "length": 6080, "nlines": 89, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், மார்ச் 9, 2021\nமசூதியில் குண்டு வெடிப்பு... ஆப்கானிஸ்தானில் 4 பேர் பலி\nதாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும்...\nபாகிஸ்தான் குவுட்டா மசூதியில் குண்டுவெடிப்பு : 4 பேர் பலி\nபாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குவுட்டா மசூதியில் குண்டு வெடிப்பு 4 பேர் பலி\nதொடரும் பதற்றம் இரவு முதல் இலங்கையில் ஊரடங்கு\nவெள்ளவத்தை ரயில் நிலையம் அருகே ஒரு கிலோ வெடிபொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....\nபாகிஸ்தான் குண்டு வெடிப்பில் சிக்கி 14 பேர் பலி\nபாகிஸ்தான் நாட்டில் இன்று காலை நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 14 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதிமுக - சிபிஎம் தொகுதி பங்கீடு உடன்பாடு..... அதிமுக - பாஜக அணியை வீழ்த்துவோம்... கே.பாலகிருஷ்ணன்.....\nஸ்டாலினின் ஏழு உறுதி மொழிகள்....\nசிஏஜி அலுவலகமும் மோடி அரசின் பிடிக்குள் போனது அரசின் செயல்பாடுகள் குறித்த அறிக்கைகள் 75 சதவீதம் குறைந்தது......\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/10/06/%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-03-09T04:47:46Z", "digest": "sha1:N6IKRI5XVVGSUTB3Y37AV33E67GLSELS", "length": 8056, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "பஸ் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ள நேரிடும்: திலும் அமுனுகம - Newsfirst", "raw_content": "\nபஸ் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ள நேரிடும்: திலும் அமுனுகம\nபஸ் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ள நேரிடும்: திலும் அமுனுகம\nColombo (News 1st) தனிமைப்படுத்தல் ஒழுங்கு விதிகளை நாட்டில் மீண்டும் அமுல்படுத்தினால் பஸ் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ள நேரிடும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.\nபஸ்களின் ஆசனங்களுக்கு அமைய பயணிகளை ஏற்றிச்செல்லும் போது அதிகக் கட்டணம் அறவிட வேண்டும் எனும் தனியார் பஸ் உரிமையாளர்களின் கோரிக்கை நியாயமானது எனவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.\nஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய, தனியார் மற்றும் அரசாங்க பஸ்களில் பயணிகளை ஏற்றிச்செல்லும் போது பாரிய நட்டம் ஏற்படும் என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஎவ்வாறாயினும், தற்போதைய நிலையில் 48 அல்லது 72 மணித்தியாலங்களுக்கு மாத்திரமே இந்த ஒழுங்கு விதிகளை பின்பற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.\nகுறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாது போகும் பட்சத்தில், கலந்துரையாடல் ஊடாக பஸ் கட்டணத்தை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nசாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டத்தில் திருத்தம்\nபோதைப்பொருளுக்கு அடிமையானோருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படாது\nதூர சேவை பஸ்கள் ஜனவரி முதல் மீண்டும்\nபோலி ஆவணங்களூடாக வாகனங்கள் பதிவு: விசாரணை ஆரம்பம்\nPark and Ride புதிய சேவையூடாக சுற்றுலாத்துறைக்கு பஸ்கள்\nசுகாதார நடைமுறைகளை பின்பற்றாத பஸ்களை சுற்றிவளைக்க தீர்���ானம்\nசாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டத்தில் திருத்தம்\nசாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான அறிவித்தல்\nதூர சேவை பஸ்கள் ஜனவரி முதல் மீண்டும்\nபோலி ஆவணங்களூடாக வாகனங்கள் பதிவு: விசாரணை ஆரம்பம்\nPark and Ride சேவையூடாக சுற்றுலாத்துறைக்கு பஸ்கள்\nசுகாதார நடைமுறைகளை பின்பற்றாத பஸ்கள் சுற்றிவளைப்பு\nடாம் வீதி பெண் கொலை ; DNA அறிக்கை வௌியாகியது\nகொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்\nமண்ணெண்ணெய் மானியம் தொடர்பான பிரதமரின் ஆலோசனை\nஅசோக் அபேசிங்கவை இன்று CID இல் ஆஜராகுமாறு அழைப்பு\nIWOC விருதுக்கு தெரிவாகியுள்ள ரனிதா ஞானராஜா\nபோராட்டக்காரர்களை விடுவிக்குமாறு ஜ.நா வலியுறுத்தல்\nஇலங்கை லெஜன்ட்ஸ் அணி அபார வெற்றி\nமேலதிக மின்சார கொள்வனவிற்கு தீர்மானம்\n28 ஆவது அகவையில் தடம் பதிக்கும் சிரச FM\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/j-day-after-the-tomorrow-the-announcement-of-the-date-of-judgment-in-the-case-of-wealth/", "date_download": "2021-03-09T04:37:49Z", "digest": "sha1:BP6FOKCIE67D7IAJPKS3IJVDA3JK4M32", "length": 14121, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு தேதி அறிவிப்பு? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஜெ. சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு தேதி அறிவிப்பு\n5 years ago டி.வி.எஸ். சோமு\nடில்லி: சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கில், கடந்த பிப்ரவரி 23ம் தேதி முதல் இறுதி வாதம் நடந்து வருகிறது. கர்நாடகா தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே நான்கு நாட்களும், அரசு மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா ஐந்து நாட்களும் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர்.\nஜெயலலிதா தரப்பில் மூத்த வக்கீல் நாகேஸ்வர ராவ் நான்கு நாட்கள் வாதிட்டார். கடந்த மாதம், 27ம் தேதி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே நான்காவது நாளாக தனது வாதத்தை எடுத்துரைத்தார். இதை தொடர்நது வழக்கு மே மூன்றாம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.\nஇன்று நீதிமன்ற நடவடிக்கைகள் துவங்கியதும் சிறிது நேரம், சேகர் நாப்டே தனது வாதங்களை முன் வைத்தார். இதை தொடர்ந்து, கர்நாடக தரப்பில் வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா பதில் வாதத்தை முன்வைத்தார்.\nஅவர், “ஜெயலலிதா தரப்பு வாதம் நிலைக்காது, சொத்து குவிப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது” என்று ஆச்சாரியா வாதம் செய்தார். நாளையும் தொடருகிறார்.\nவியாழக்கிழமைவரை கர்நாடக தரப்பு தனது பதில் வாதத்தை முன் வைக்கும் என்றும் ஆச்சாரியா தெரிவி்த்துள்ளார்.\nகர்நாடக தரப்பு வாதம் வியாழக்கிழமை முடிவடைந்ததும், தீர்ப்பு தேதியை நீதிபதிகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇளங்கோவன் மீது ஜெ. அவதூறு வழக்கு ஜெ.வின் நல்லாட்சி தொடரும்… : வேல்முருகன் வாழ்த்து நக்கீரன் இதழ் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு\nTags: jayalalitha, tamilnadu, சொத்துகுவிப்பு வழக்கு, ஜெயலலிதா, தமிழ் நாடு, தீர்ப்பு தேதி\nPrevious ஜெ.விடம் பணம் பெற்றோனா… : 1996ல் வைகோ அளித்த பேட்டி\nNext வணிகர்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களும்,குடைச்சல்களும்: ராமதாஸ் வருத்தம்\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3நாள் பயணமாக இன்று தமிழகம் வருகை…\nகமல் தலைமையிலான கூட்டணியில் மநீம 154 இடங்களில் போட்டி, கூட்டணி கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு…\nநாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தரமான கல்வி மட்டுமே இலவசம்\nஇந்தியாவில் நேற்று 15,353 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,44,624 ஆக உயர்ந்து 1,57,966 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.77 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,77,37,737 ஆகி இதுவரை 26,11,566 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதடுப்புமருந்து எடுத்துக்கொண்டோர் முகக்கவசமின்றி சிறு குழுவாய் கூடலாம் – அமெரிக்காவில் சிறு சலுகை\nவாஷிங்டன்: அமெரிக்காவில் முழுமையாக கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டவர்கள், முகக்கவசம் இல்லாமல் சிறிய குழுவாக சேரலாம் என்று அந்நாட்டின் நோய்க்…\nஇன்று ஆந்திராவில் 74 பேர், டில்லியில் 239 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 74 பேர், மற்றும் டில்லியில் 239 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 08/03/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (08/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 556 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 229 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,37,204 பேர்…\nகொல்கத்தா ரயில்வே தலைமை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து: 4 தீயணைப்பு வீரர்கள் உள்பட 9 பேர் உயிரிழப்பு\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3நாள் பயணமாக இன்று தமிழகம் வருகை…\nகமல் தலைமையிலான கூட்டணியில் மநீம 154 இடங்களில் போட்டி, கூட்டணி கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு…\nவங்கதேச 50-வது சுதந்திர தின விழாவில் மோடி பங்கேற்பு\n49 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/social-affairs/education/series-about-neet-exam-11", "date_download": "2021-03-09T05:00:16Z", "digest": "sha1:I7LPTRM6FND4K4VIFIH7NDUTUUVVXLPW", "length": 9999, "nlines": 209, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 12 April 2020 - நீட் வைரஸ் - 11: தமிழ்வழிக் கல்விக்கு வேட்டுவைக்கும் நீட்!|series-about-neet-exam-11 - Vikatan", "raw_content": "\nகொரோனா யுத்தம்... உலகுக்கே வழிகாட்டும் ஒடிசா மாடல்\nகொரோனா தாக்கம்... நாட்டில் பணப்புழக்கம் இருக்கிறதா\n\"கொரோனா பரிசோதனையில் கோட்டைவிடுகிறதா அரசு\n - அபகரிக்கும் அமெரிக்கா... தரமற்றதை விற்கும் சீனா\nமுடங்கிக் கிடக்கும் தடுப்பு மருந்��ு நிறுவனம்...\nமிஸ்டர் கழுகு: மாஸ்க்குகளுக்குகூட தட்டுப்பாடு... விஜயபாஸ்கரிடம் எகிறிய எடப்பாடி\n“கொரோனாவால் பிரிந்தாலும் மாரடைப்பால் பிரிந்தாலும் உயிர் ஒன்றுதான்\n‘‘காவல் தெய்வங்கள் என்று கொண்டாடினால் மட்டும் போதுமா\nநடைபயணம்... லோகேஷ் மரணம்... யார் காரணம்\nஊரடங்கை மீறி தொழுகை... கொரோனா அச்சத்தில் தென்காசி\n - புதிய தொடர் - 12\nநீட் வைரஸ் - 11: தமிழ்வழிக் கல்விக்கு வேட்டுவைக்கும் நீட்\nரஜினி ஏன் முதல்வர் ஆக விரும்பவில்லை\nநீட் வைரஸ் - 11: தமிழ்வழிக் கல்விக்கு வேட்டுவைக்கும் நீட்\nநீட் வைரஸ் - 11: தமிழ்வழிக் கல்விக்கு வேட்டுவைக்கும் நீட்\nநீட் வைரஸ் - 19: சுரண்டப்படும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள்\nநீட் வைரஸ் - 18: அரசு மருத்துவ சேவையை அழித்துவிடும் நீட்\nநீட் வைரஸ் - 17: பொதுப்பிரிவினருக்கு நன்மை தருகிறதா நீட்\nநீட் வைரஸ் - 16: சுகாதாரத் துறையில் முன்னோடி தமிழகம்... பின்னிழுக்கும் நீட்\nநீட் வைரஸ் - 15: இந்திய மருத்துவத் துறையின் தூண்கள்\nநீட் வைரஸ் - 14: எக்ஸிட் என்னும் குளறுபடி\nநீட் வைரஸ் - 13: தேசிய மருத்துவ கவுன்சில் எனும் கார்ப்பரேட் காவலாளி\nநீட் வைரஸ் - 11: தமிழ்வழிக் கல்விக்கு வேட்டுவைக்கும் நீட்\nநீட் வைரஸ் - 10: கொடூர நோய்களுடன் போராடுவாரா ‘நீட்’ உருவாக்கும் மருத்துவர்\nநீட் வைரஸ் - 9: புரோக்கர்கள் ராஜ்ஜியத்தை உருவாக்கிய நீட்\nநீட் வைரஸ் - 8 : பொய்க் `கட்டும்’... போலி கல்வித் தந்தைகளின் புரட்டும்\nநீட் வைரஸ் - 7 - ‘நீட்’டுக்காகவே வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டம்\nநீட் வைரஸ் - 6 - பாடத்திட்டத்தைப் புறந்தள்ளிய மதிப்பெண் யுத்தம்\nநீட் வைரஸ் - 5 - நீட் மாபெரும் சமூக அநீதி\nநீட் வைரஸ் - 4: நீட் கற்றுத்தரும் குறுக்குவழி உத்திகள்\nநீட் வைரஸ் - 3: பள்ளிக்கல்வியைக் கேலிக்குள்ளாக்கும் நீட்\nநீட் வைரஸ் - 2: நீட் தேர்வு: ஆள்மாறாட்ட கும்பலின் ஆணிவேர் எது\nநீட் வைரஸ் - புதிய தொடர் - 1\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.minnangadi.com/product/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-03-09T03:56:16Z", "digest": "sha1:GZ67CH4WJAZ6OA3PFK4HCENLP3XSF4D5", "length": 4955, "nlines": 62, "source_domain": "www.minnangadi.com", "title": "கேப்டன் லட்சுமி புரட்சியின் நாட்களில் ஓர் அரசியல் போராளியின் நினைவலைகள் | மின்னங்காடி", "raw_content": "\nHome / வாழ்க்கை வரலாறு / கேப்டன் லட்சுமி புரட்சியின் நாட்களில் ஓர் அரசியல் போராளியின் நினைவலைகள்\nகேப்டன் லட்சுமி புரட்சியின் நாட்களில் ஓர் அரசியல் போராளியின் நினைவலைகள்\nநேதாஜி தலைமையிலான இந்திய தேசிய ரானுவம்(INA)விடுதலைப்போரின் ஒளிமிகுந்த அத்தியாயத்தை எழுதியது.அதிலும் பெண்களின் படைப்பிரிவான ஜான்சி ராணி ரெஜிமெண்ட் விடுதலை வரலாற்றின் புகழ் மகுடம்.அப்படைப் பிரிவக்கு தமிழ்நாட்டை சேர்ந்த லட்சுமி எனும் ஒரு பெண் தலைமைதாங்கி போராடியது தமிழ் மக்களுக்கு பெருமை சேர்க்கும் வரலாறு.அப்போராட்ட வரலாறு பற்றிய கேப்டன் லட்சுமியின் நினைவுக்குறிப்புகள் இந்திய விடுதலைப் போரில் பெண்களின் வீரத்திற்கு ஓர் அடையாளம்\nCategories: நூல்கள் வாங்க, பாரதி புத்தகாலயம், வாழ்க்கை வரலாறு Tags: பாரதி புத்தகாலயம், மு.ந.புகழேந்தி, வாழ்க்கை வரலாறு\nநேதாஜி தலைமையிலான இந்திய தேசிய ரானுவம்(INA)விடுதலைப்போரின் ஒளிமிகுந்த அத்தியாயத்தை எழுதியது.அதிலும் பெண்களின் படைப்பிரிவான ஜான்சி ராணி ரெஜிமெண்ட் விடுதலை வரலாற்றின் புகழ் மகுடம்.அப்படைப் பிரிவக்கு தமிழ்நாட்டை சேர்ந்த லட்சுமி எனும் ஒரு பெண் தலைமைதாங்கி போராடியது தமிழ் மக்களுக்கு பெருமை சேர்க்கும் வரலாறு.அப்போராட்ட வரலாறு பற்றிய கேப்டன் லட்சுமியின் நினைவுக்குறிப்புகள் இந்திய விடுதலைப் போரில் பெண்களின் வீரத்திற்கு ஓர் அடையாளம்\nBe the first to review “கேப்டன் லட்சுமி புரட்சியின் நாட்களில் ஓர் அரசியல் போராளியின் நினைவலைகள்” Cancel reply\nசார்லஸ் டார்வின் – சுயசரிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81574/Benefits-of-ghee-during-pregnancy.html", "date_download": "2021-03-09T04:43:40Z", "digest": "sha1:GQH7VY7B5FFP5IOS625ZBGV4S2EJQNHJ", "length": 9951, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கர்ப்பிணிகள் நெய் சேர்த்துக் கொள்ளலாமா ? | Benefits of ghee during pregnancy | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nகர்ப்பிணிகள் நெய் சேர்த்துக் கொள்ளலாமா \nசாதாரண உணவை அதீத ருசியாக்கும் மகத்துவம் நெய்க்கு உண்டு. கெட்டியாகக் கடைந்தெடுத்தப் பருப்புக் குழம்பை சுடு சாதத்தில் ஊற்றி, அதன்மேல் நெய்யை ஊற்றி பிசைந்து சாப்பிட... அடடா அந்த டேஸ்ட் யாருக்குத்தான் பிடிக்காது அந்த டேஸ்ட் யாருக்குத்தான் பிடிக்காது நெய் என்றாலே கொழுப்பு, எடைகூடி விடும் என பலர் தவிர்த்தும்விடுகிறார்கள். எந்த உணவையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் கெடுதல்தான்.\nஎண்ணெய்க்கு பதிலாக அளவோடு நெய்யை சேர்த்துக்கொள்ளலாம். இதை குணமாக்கும் எண்ணெய் என ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. உடல் எடை கூடும் காலம் என்பதால், கர்ப்பிணி பெண்கள் நெய்யை சாப்பிடலாமா என சிலருக்கு சந்தேகம் எழும். குறிப்பிட்ட அளவு நெய்யை சேர்த்துக்கொண்டால் அதிக பலனைப் பெறலாம்.\nநல்ல கொழுப்பு என சொல்லப்படுகிற நெய்யை கர்ப்பிணிப் பெண்கள் தினமும் உணவில் சேர்த்துவர, கருவில் இருக்கும் குழந்தைக்கு ஊட்டமளிக்கும்.\nதாய்க்கு தினமும் தேவையான உற்சாகத்தைத் தரும். உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, சேதமடைந்த செல்களை குணமாக்கும்.\nஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சாதாரணப் பெண்களைவிட கர்ப்பிணிப் பெண்களுக்கு தினமும் 200-300 கலோரிகள் அதிகமாகத் தேவைப்படும். இந்த அதிகக் கலோரிகளை நெய்யை உணவில் சேர்த்துக்கொள்வதன்மூலம் எளிதாகப் பெறலாம்.\nநெய் அதிகம் சேர்த்து செய்த லட்டுகளை கர்ப்ப காலத்தில் அதிகம் சாப்பிட பெண்கள் ஆசைப்படுவார்களாம். இது அவர்களுக்கு பசியைத் தூண்டுகிறது.\nபிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர், தான் கர்ப்பமாக இருந்தபோது தினமும் பருப்பு மற்றும் பராத்தாவுடன் நெய்யை சேர்த்துக்கொண்டதாக கூறியுள்ளார்.\nகுழந்தைப் பிறப்பதற்கு ஒருசில மாதங்களுக்கு முன்பு நெய்யை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது அதிக பலனைத் தரும். அதாவது அதிகபட்சமாக 1-3 டேபிள்ஸ்பூன் எடுத்துக்கொள்ளலாம்.\nஉடல்நிலையைப் பற்றி தெரிந்துகொள்ள மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெற்று, சேர்த்துக்கொள்வது சிறந்தது.\nஐபிஎல் 2020: \"ஈ சாலா கப் நம்தே\" ஹைதராபாத்தை வென்று சூளூரைக்குமா பெங்களூரு \nகைவிட்ட தனியார் மருத்துவமனைகள்: 106 வயது மூதாட்டியை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்\nRelated Tags : Lifestyle, Pregnancy times, ghee benefits, nuture baby, லைஃப் ஸ்டைல், கர்ப்ப காலம், கர்ப்பிணிப் பெண்கள், நெய்யின் நன்மைகள், ஊட்டச்சத்துமிக்க குழந்தை,\n\"சிஎஸ்கே அணியால் ஆட்டத்திறன் மேம்பட்டது\" - 'சுட்டிக் குழந்தை' சாம் கரன்\nதெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு உலகின் தலைசிறந்த 20 பெண்மணிகளுக்கான விருது\nபுதுச்சேரி: முதல்வர் பதவியை கேட்கும் திமுக - கலக்கத்தில் காங்கிரஸ்\nகொல்கத்தாவில் பயங்கர தீ விபத்து - 9 பேர் உயிரிழப்பு\nஎங்கு நடக்கிறது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி\nடி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்\nகேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக\nதேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு\n'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐபிஎல் 2020: \"ஈ சாலா கப் நம்தே\" ஹைதராபாத்தை வென்று சூளூரைக்குமா பெங்களூரு \nகைவிட்ட தனியார் மருத்துவமனைகள்: 106 வயது மூதாட்டியை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmaionline.com/index.php/2014-magazine/91-feb/1900-admk.html", "date_download": "2021-03-09T04:27:26Z", "digest": "sha1:JC6HINZ6X6Q6NL7QWTQ6TNXL5EW2MP6G", "length": 10992, "nlines": 60, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - ஆச்சாரியார் வழியை அம்மையார் பின்பற்ற வேண்டாம்", "raw_content": "\nHome -> 2014 இதழ்கள் -> பிப்ரவரி 16-28 -> ஆச்சாரியார் வழியை அம்மையார் பின்பற்ற வேண்டாம்\nஆச்சாரியார் வழியை அம்மையார் பின்பற்ற வேண்டாம்\nதமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிந3) துறை அரசு ஆணை (நிலை) எண் 92 நாள் 11.9.2012இன்படி, +2 படித்து முடித்து சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் இதர சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளைப் படிக்கும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் கிருத்துவமதம் மாறிய ஆதி திராவிடர் மாணவர் மாணவியர்களுக்கு முழுக் கட்டணத்தையும் மத்திய அரசின் உதவித் திட்டத்தின் கீழ் மாநில அரசு வழங்கும். இது 2011_-2012ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்தது.\nஆண்டு வருவாய் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் பெற்றோர்களின் வருமானம் இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் நிபந்தனை.\nஇத்தகு நிதி உதவியின் காரணமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், மாணவிகள் பல்லாயிரக்கணக்கில் பொறியியல் கல்லூரிகள் உட்பட படித்துப் பயன்பெற்றனர்.\nஆண்டாண்டுக் காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட, தீண்டத்தகாத மக்களாக வெறுக்கப்பட்டவர்கள் கல்வி வாய்ப்புப் பெற்றால்தான் சம உரிமை பெற்றவர்களாக வாழ முடியும் என்பது யதார்த்தமானதாகும்.\nஇந்நிலையில் ஏற்கெனவே உள்ள அரசாணை 92-க்குப் பதிலாக அரசாணை எண் 106 மற்றும் 107 என்று இரு ஆணைகள் 4.12.2013 நாளிட்டு ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறையால் பிறப்பிக்கப்பட்டுள்ளன.\nஇந்தப் புதிய ஆணைகளின்படி ஏற்கெனவே சுயநிதிக் கல்லூரிகளுக்கான முழுக் கட்டணங்களையும் அரசே ஏற்கும் என்பதற்குப் பதிலாக, அரசு கல்வி நிறுவனங்களில் நிர்ணயிக்கப்பட்ட தொகை மட்டுமே சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் இருபால் மாணவர்களுக்கும் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎடுத்துக்காட்டாக, அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டுக் கட்டணம் ரூபாய் 40 ஆயிரம், தனியார் சுயநிதிக் கல்லூரி ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டுக் கட்டணம் ரூ.70 ஆயிரம் என்ற நிலையில் இதுவரை 70 ஆயிரம் ரூபாயை முழுமையாக அரசே ஏற்றுக்கொண்டதற்குப் பதிலாக அரசு ஒதுக்கீட்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட வெறும் ரூ.40 ஆயிரம் மட்டும்தான் தனியார் கல்லூரிகளுக்கும் அளிக்கப்படும் என்பதுதான் புதிய ஆணையின் சாரமாகும்.\nஇந்தப் புதிய ஆணையின் காரணமாக அரசு செலுத்தும் தொகை போக மீதியை மாணவர்களே கட்டும் நெருக்கடியும், சுமையும் ஏற்பட்டுள்ளது. கட்டணத்தைச் செலுத்தாத மாணவர்கள் சுயநிதிக் கல்லூரிகளிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.\nதமிழ்நாடு அரசின் இந்த முடிவும், போக்கும் சமூக நீதிக்கு முற்றிலும் எதிரானதாகும். இவ்வளவுக்கும் மத்திய அரசால் அளிக்கப்படும் உதவி நிதி இது.\nமாநில அரசு மூலமாக, மத்திய அரசு ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் கல்விக்காக நிதியை வழங்குகிறது. இடையில் நந்தியாக இருந்து தமிழ்நாடு அரசு தடை செய்வது ஏன் மத்திய அரசு கொடுக்கும் முழு நிதியையும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு அளிக்காமல், அந்த நிதியை வேறு துறைகளுக்குச் செலவிடுகிறார்கள் என்ற குற்றச்சாற்றும் எழுந்துள்ளது. சமூகநீதித் திசையில் அ.இ.அ.தி.மு.க. அரசு தொடர்ந்து தவறான அணுகுமுறையை மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கதாகும்.\nஆண்டாண்டுக் காலமாக கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்கள், முதல் தலைமுறையாக கல்லூரிகளின் படிக்கட்டுகளை மிதிக்கும்போது கால்களைத் தட்டிவிட வேண்டாம் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம். ஆச்சாரியார்தான் (ராஜாஜி) கல்வியில் கைவைத்தவர் என்ற கெட்ட பெயர் உண்டு. அந்த ஆச்சாரியார் வழியை அம்மையார் பின்பற்ற வேண்டாம். முறையான வேண்டுகோளுக்குத் தமிழ்நாடு அரசு செவி சாய்க்கும் என்று எதிர்பார்க்கிறோம்.\nஇல்லையெனில், இது குறித்துக் களம் அமைக்க கழகம் தயங்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n53ஆம் நாளிலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்.. : இயக்க வரலாறான தன் வரலாறு (262)\nஉணவே மருந்து: உடலநலங் காக்கும் உணவுமுறை\nசிந்தனை : கோயில் நகரம் என்றால்...\nதலையங்கம் : பகுத்தறிவு இல்லாப் படிப்பு பாழே\nநாளும் செய்தியும் : ஒரு வரிச் செய்திகள் (28.1.2021 முதல் 10.2.2021 வரை)\nபெரியார் பேசுகிறார் : செங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்கள்\nமுகப்புக் கட்டுரை : குருமூர்த்திகளுக்கு சர் சி.பி.ராமசாமி அய்யரின் மொத்துகள்\nமுகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பின் பக்க விளைவே நரபலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/646108/amp", "date_download": "2021-03-09T04:48:28Z", "digest": "sha1:HRNUSAOMDUOI7JVN5F6LL4GQNF6GTF73", "length": 10223, "nlines": 84, "source_domain": "m.dinakaran.com", "title": "பண்டிகை காலத்தில் நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ.37,296-க்கு விற்பனை..! | Dinakaran", "raw_content": "\nபண்டிகை காலத்தில் நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ.37,296-க்கு விற்பனை..\nசென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ.37,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கடந்த நான்கு நாட்களில் மட்டும் 1500 ரூபாய் வரை குறைந்துள்ளதால் மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். தினம்தோறும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் தங்கத்தின் விலையை லண்டன் உலோக சந்தைதான் நிர்ணயம் செய்கிறது.\nஅதாவது, ஹெ.எஸ்.பி.சி, பேங்க் ஆஃப் சைனா உள்ளிட்ட 15 வங்கிகளின் பிரதிநிதிகள் மற்றும் சுரங்க அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து இதன் விலையை நிர்ணயம் செய்கின்றனர். தங்கத்திற்கான வ���லை உலக சந்தையில் அதற்கு இருக்கும் மவுசின் அடிப்படையில் தான் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வந்தது. ஆனால் கடந்த 4 நாட்களாக மீண்டும் சரிந்து வருகிறது.\nஅதிரடியாக உயர்ந்து வந்த நிலையில், தங்கம் விலை கடந்த 8ம் தேதி திடீரென சவரனுக்கு 640 குறைந்தது. தங்கம் விலை கடந்த 3 மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. தொடர்ச்சியாக 7 நாட்களில் சவரன் 1384 அளவுக்கு அதிகரித்தது. இதனால் சவரன் 39 ஆயிரத்தை தாண்டியது.\nபொங்கல் திருநாள் மற்றும் வரும் நாட்களில் திருமணம் உள்ளிட்ட விஷேச நாட்கள் அதிக அளவில் வருகிறது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து, ரூ.37,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38 குறைந்து ரூ.4,662-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.68.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை திடீர் சரிவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.\nகொல்கத்தா கிழக்கு ரயில்வே அலுவலகத்தில் தீ விபத்து; 9 பேர் உயிரிழப்பு: மோடி, மத்திய அமை்சசர் இரங்கல்\nமீண்டும் உயரும் கொரோனா பாதிப்பு... இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,388 பேர் பாதிப்பு: 77 பேர் உயிரிழப்பு\n15 மாதங்களுக்குப் பின் வெளிநாடு செல்கிறார் பிரதமர் மோடி: வங்கதேச 50-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்பு\nகொல்கத்தாவில் கிழக்கு ரயில்வே அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் மம்தா பானர்ஜி\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.77 கோடியை தாண்டியது: 26.11 லட்சம் பேர் உயிரிழப்பு\nஅதிமுகவுடன் தொகுதி பங்கீட்டில் தொடர் இழுபறி தேமுதிக இன்று அவசர ஆலோசனை: மாவட்ட செயலாளர்களின் கருத்தை கேட்ட பின் முக்கிய முடிவு\n2021 சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் திமுக ஆட்சி; அசாம், புதுச்சேரி- பாஜக கூட்டணி, கேரளா- கம்யூனிஸ்ட்...ஆங்கில தொலைக்காட்சி கருத்துக்கணிப்பில் தகவல்.\nமேற்குவங்கத்தில் பாஜக ஆட்சியை பிடித்தால் குஜராத் பேரவையை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தல்: மாநில அமைச்சர் பரபரப்பு பேட்டி\nகுடும்பத் தலைவிக்கு மாத���் ரூ.1500: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர்கள் இலவசம்; முதல்வர் பழனிசாமி தேர்தல் வாக்குறுதி.\nதமிழக சட்டமன்ற தேர்தல்: திமுக கூட்டணியில் த.வா.க; ம.வி.க; ஆதித்தமிழர் பேரவை கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து.\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் 556 பேர் பாதிப்பு: 532 பேர் குணம்; 03 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..\nதமிழக சட்டமன்ற தேர்தல்: டிடிவி தலைமையில் 4-வது அணி உருவானது; அமமுகவுடன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கூட்டணி; 3 தொகுதிகளில் போட்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://madrasreview.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-03-09T03:55:01Z", "digest": "sha1:BKLZGGQYXHMLUMKN7REEYTPJZCVT3VB4", "length": 6915, "nlines": 69, "source_domain": "madrasreview.com", "title": "ஸ்விக்கி Archives - Madras Review", "raw_content": "\nMadras August 14, 2020\tNo Comments தொழிலாளர் போராட்டம்போராட்டம்ஸ்விக்கி\nஆரம்ப காலங்களில் அவர்களுக்கு 4 கி.மீ தூரத்திற்குள்ளாக ஒரு உணவு டெலிவரி செய்வதற்கு 40 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. பிறகு 36 ரூபாயாக மாற்றப்பட்டு, பின்னர் அதுவும் படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது 15 ரூபாய் எனும் அடிமட்ட ஊதியத்திற்கு வந்திருப்பதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nமேலும் பார்க்க 45,000 சம்பாதிக்க முடியுமா யாரை ஏமாத்துறீங்க\nபெண் விடுதலை என்பது சமூக விடுதலையோடு இணைந்த ஒன்றே\nகவிஞர் மாலதி மைத்ரி பரிந்துரைக்கும் 5 நூல்கள்\nதமிழ்நாட்டில் பெண்கள் முன்னின்று நடத்திய 5 முக்கிய போராட்டங்கள்\nஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 2 – .மு. சிவகுருநாதன் தொகுத்த ”ஏ.ஜி.கே எனும் போராளி’\nடிஜிட்டல் மீடியாக்களின் செய்திகளை தடை செய்திடும் மோடி அரசின் புதிய விதிகள்; எதிர்ப்பு தெரிவிக்கும் எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nவரலாற்றுத் துறையின் மீது வன்முறையை ஏவுகிறது பாஜக – பேரா ஆ.சிவசுப்பிரமணியன்\nவிவசாயிகளுக்கு ஆதரவாக விருதுகளை திருப்பிக் கொடுக்கும் பஞ்சாப் விளையாட்டு வீரர்கள்\nஆய்வாளர் வே.மு.பொ��ியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 1 – நக்கீரனின் ‘சூழலும் சாதியும்’\nகவிஞர் மாலதி மைத்ரி பரிந்துரைக்கும் 5 நூல்கள்\nஇராமாயணம், மகாபாரதம் அளவுக்கு யாரும் நாட்டார் கதைப்பாடல்களை கவனிக்கவில்லை – பாடலாசிரியர் யுகபாரதி\nகமல்ஹாசனால் ஏன் ஊழலை ஒழிக்க முடியாது\nஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 2 – .மு. சிவகுருநாதன் தொகுத்த ”ஏ.ஜி.கே எனும் போராளி’\nCorona history Photography UAPA அகழாய்வு அமெரிக்கா ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு தடுப்பூசி தமிழர் வரலாறு தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் நீதித்துறை பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பீமா கொரேகான் புதிய கல்விக் கொள்கை பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.thiruthiyamalai.in/tamil-nadu/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2021-03-09T04:22:55Z", "digest": "sha1:OPSHRT3EBGLXDZK34CEFJ3OR7VNZ6C6W", "length": 31298, "nlines": 337, "source_domain": "news.thiruthiyamalai.in", "title": "மத்தியில் பா.ஜனதா சர்வாதிகார ஆட்சி நடத்துகிறது- வேல்முருகன் பேட்டி || tamil news velmurugan says BJP is running a dictatorial regime in the middle | News Thiruthiyamalai", "raw_content": "\nFlipkart Smartphone Carnival: 5000க்கும் குறைவான விலையில் போன்கள் வாங்க சூப்பர் வாய்ப்பு\nபுதுடெல்லி: நீங்களும் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், ஒரு சிறந்த வாய்ப்பு வந்துவிட்டது. ஈ-காமர்ஸ் நிறுவனமான Flipkart Smartphone Carnival மார்ச் 8 முதல் தொடங்கியுள்ளது. 5000 ரூபாய்க்கும் குறைவான...\nமதுரையில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது || Tamil News Corona Vaccine getting 40 thousand reached in Madurai\nவிளையாட்டாய் சில கதைகள்: இந்திய அணியின் இளம் கீப்பர்\nCOVID Cases: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு\nபுதுடெல்லி: இந்தியாவில் புதிய கொரோனா வைரஸ் தொற்று வழக்குகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக 18,000 க்கு மேல் பதிவாகியுள்ளன. மொத்த கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை 1,12,29,398 ஆக அதிகரித்துள்ளதாக திங்களன்று...\nFlipkart Smartphone Carnival: 5000க்கும் குறைவான விலையில் போன்கள் வாங்க சூப்பர் வாய்ப்பு\nபுதுடெல்லி: நீங்களும் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், ஒரு சிறந்த வாய்ப்பு வந்துவிட்டது. ஈ-காமர்ஸ் நிறுவனமான Flipkart Smartphone Carnival மார்ச் 8 முதல் தொடங்கியுள்ளது. 5000 ரூபாய்க்கும் குறைவான...\nமதுரையில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது || Tamil News Corona Vaccine getting 40 thousand reached in Madurai\nவிளையாட்டாய் சில கதைகள்: இந்திய அணியின் இளம் கீப்பர்\nCOVID Cases: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு\nபுதுடெல்லி: இந்தியாவில் புதிய கொரோனா வைரஸ் தொற்று வழக்குகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக 18,000 க்கு மேல் பதிவாகியுள்ளன. மொத்த கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை 1,12,29,398 ஆக அதிகரித்துள்ளதாக திங்களன்று...\nFlipkart Smartphone Carnival: 5000க்கும் குறைவான விலையில் போன்கள் வாங்க சூப்பர் வாய்ப்பு\nபுதுடெல்லி: நீங்களும் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், ஒரு சிறந்த வாய்ப்பு வந்துவிட்டது. ஈ-காமர்ஸ் நிறுவனமான Flipkart Smartphone Carnival மார்ச் 8 முதல் தொடங்கியுள்ளது. 5000 ரூபாய்க்கும் குறைவான...\nமதுரையில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது || Tamil News Corona Vaccine getting 40 thousand reached in Madurai\nவிளையாட்டாய் சில கதைகள்: இந்திய அணியின் இளம் கீப்பர்\nCOVID Cases: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு\nபுதுடெல்லி: இந்தியாவில் புதிய கொரோனா வைரஸ் தொற்று வழக்குகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக 18,000 க்கு மேல் பதிவாகியுள்ளன. மொத்த கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை 1,12,29,398 ஆக அதிகரித்துள்ளதாக திங்களன்று...\nFlipkart Smartphone Carnival: 5000க்கும் குறைவான விலையில் போன்கள் வாங்க சூப்பர் வாய்ப்பு\nபுதுடெல்லி: நீங்களும் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், ஒரு சிறந்த வாய்ப்பு வந்துவிட்டது. ஈ-காமர்ஸ் நிறுவனமான Flipkart Smartphone Carnival மார்ச் 8 முதல் தொடங்கியுள்ளது. 5000 ரூபாய்க்கும் குறைவான...\nமதுரையில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது || Tamil News Corona Vaccine getting 40 thousand reached in Madurai\nவிளையாட்டாய் சில கதைகள்: இந்திய அணியின் இளம் கீப்பர்\nCOVID Cases: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு\nபுதுடெல்லி: இந்தியாவில் புதிய கொரோனா வைரஸ் தொற்று வழக்குகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக 18,000 க்கு மேல் பதிவாகியுள்ளன. மொத்த கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை 1,12,29,398 ஆக அதிகரித்துள்ளதாக திங்களன்று...\nFlipkart Smartphone Carnival: 5000க்கும் குறைவான விலையில் போன்கள் வாங்க சூப்பர் வாய்ப்பு\nபுதுடெல்லி: நீங்களும் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், ஒரு சிறந்த வாய்ப்பு வந்துவிட்டது. ஈ-காமர்ஸ் நிறுவனமான Flipkart Smartphone Carnival மார்ச் 8 முதல் தொடங்கியுள்ளது. 5000 ரூபாய்க்கும் குறைவான...\nமதுரையில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது || Tamil News Corona Vaccine getting 40 thousand reached in Madurai\nவிளையாட்டாய் சில கதைகள்: இந்திய அணியின் இளம் கீப்பர்\nCOVID Cases: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு\nபுதுடெல்லி: இந்தியாவில் புதிய கொரோனா வைரஸ் தொற்று வழக்குகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக 18,000 க்கு மேல் பதிவாகியுள்ளன. மொத்த கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை 1,12,29,398 ஆக அதிகரித்துள்ளதாக திங்களன்று...\nFlipkart Smartphone Carnival: 5000க்கும் குறைவான விலையில் போன்கள் வாங்க சூப்பர் வாய்ப்பு\nபுதுடெல்லி: நீங்களும் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், ஒரு சிறந்த வாய்ப்பு வந்துவிட்டது. ஈ-காமர்ஸ் நிறுவனமான Flipkart Smartphone Carnival மார்ச் 8 முதல் தொடங்கியுள்ளது. 5000 ரூபாய்க்கும் குறைவான...\nமதுரையில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது || Tamil News Corona Vaccine getting 40 thousand reached in Madurai\nவிளையாட்டாய் சில கதைகள்: இந்திய அணியின் இளம் கீப்பர்\nCOVID Cases: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு\nபுதுடெல்லி: இந்தியாவில் புதிய கொரோனா வைரஸ் தொற்று வழக்குகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக 18,000 க்கு மேல் பதிவாகியுள்ளன. மொத்த கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை 1,12,29,398 ஆக அதிகரித்துள்ளதாக திங்களன்று...\nFlipkart Smartphone Carnival: 5000க்கும் குறைவான விலையில் போன்கள் வாங்க சூப்பர் வாய்ப்பு\nபுதுடெல்லி: நீங்களும் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், ஒரு சிறந்த வாய்ப்பு வந்துவிட்டது. ஈ-காமர்ஸ் நிறுவனமான Flipkart Smartphone Carnival மார்ச் 8 முதல் தொடங்கியுள்ளது. 5000 ரூபாய்க்கும் குறைவான...\nமதுரையில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது || Tamil News Corona Vaccine getting 40 thousand reached in Madurai\nவிளையாட்டாய் சில கதைகள்: இந்திய அணியின் இளம் கீப்பர்\nCOVID Cases: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு\nபுதுடெல்லி: இந்தியாவில் புதிய கொரோனா வைரஸ் தொற்று வழக��குகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக 18,000 க்கு மேல் பதிவாகியுள்ளன. மொத்த கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை 1,12,29,398 ஆக அதிகரித்துள்ளதாக திங்களன்று...\nFlipkart Smartphone Carnival: 5000க்கும் குறைவான விலையில் போன்கள் வாங்க சூப்பர் வாய்ப்பு\nபுதுடெல்லி: நீங்களும் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், ஒரு சிறந்த வாய்ப்பு வந்துவிட்டது. ஈ-காமர்ஸ் நிறுவனமான Flipkart Smartphone Carnival மார்ச் 8 முதல் தொடங்கியுள்ளது. 5000 ரூபாய்க்கும் குறைவான...\nமதுரையில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது || Tamil News Corona Vaccine getting 40 thousand reached in Madurai\nவிளையாட்டாய் சில கதைகள்: இந்திய அணியின் இளம் கீப்பர்\nCOVID Cases: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு\nபுதுடெல்லி: இந்தியாவில் புதிய கொரோனா வைரஸ் தொற்று வழக்குகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக 18,000 க்கு மேல் பதிவாகியுள்ளன. மொத்த கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை 1,12,29,398 ஆக அதிகரித்துள்ளதாக திங்களன்று...\nHome Tamil nadu மத்தியில் பா.ஜனதா சர்வாதிகார ஆட்சி நடத்துகிறது- வேல்முருகன் பேட்டி || tamil news velmurugan says...\nமத்தியில் பா.ஜனதா சர்வாதிகார ஆட்சி நடத்துகிறது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nசேலத்தில் எங்கள் கட்சியின் சார்பாக மாநாடு நடத்த உள்ளோம். தமிழக மாணவர்களின் எதிர்காலத்தினை வழிநடத்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் சேலம் மாநாடு அமையும். சாதி, மத மோதல் இல்லாமல் தமிழர்களின் பராம்பரியத்தை பாதுகாக்கின்றதாக தமிழ்நாடு மாற வேண்டும்\nபுதுவையில் பா.ஜ.க. குறுக்கு வழியில் தனக்கு இருக்கின்ற அதிகாரத்தை பயன்படுத்தி, ஜனநாயகத்தை குழி தொண்டி புதைத்துள்ளது. மோடியின் செயல்பாடுகளை பார்க்கும் போது பா.ஜனதா ஆட்சி சர்வதிகார ஆட்சியாக மாறி வருகிறது.\nகார்ப்பரேட் நிறுவன உரிமையாளர்களால் கடைக்கோடி உள்ள மக்களுக்கு என்ன பயன் உள்ளது. பிரதமர் டெல்லியில் போராடும் விவசாயிகளின் குறித்து வாய் திறக்காது மவுனம் காப்பது ஏன்\nபா.ம.க.வின் உயிர் மூச்சு கொள்கை என்ற ராமதாஸ், மத்தியில் மந்திரியாக அன்புமணி பொறுப்பேற்ற பிறகு பல ஆண்டுகளாக இட ஒதுக்கீடு பிரச்சினையை மறந்துவிட்டார். தனது கட்டுபாட்டியில் உள்ள வன்னியர் சொத்துகள் தன்னைவிட்டு ப���ய்விடுமே என்ற பயத்தில் ராமதாஸ் தனது பெயருக்கு மாற்றி கொண்டுள்ளார்.\nதமிழக முதல்வரை அவதூறாக பேசிய ராமதாஸ், அன்புமணி ஆகியோர் அனுபவித்து வரும் வன்னியர் சொத்துக்கள் அரசுடைமை ஆகிவிடும் என்ற பயத்தில் தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளனர். பா.ம.க. நோட்டுக்கும் சீட்டுக்கும் தான் உள் இட ஒதுக்கீட்டை முன் எடுத்தது. காவிரி ,குண்டாறு போன்ற திட்டங்களை முதல்-அமைச்சர் தொடங்குவது தேர்தலுக்கான அறிவிப்புகள் தான்.\nகடந்த 4 ஆண்டுகளில் முதல்வர் கூறிய திட்டங்களை நிறைவேற்றாதது ஏன் தமிழகத்தில் தேர்தலுக்காக அ.தி.மு.க. மக்களிடையே வெற்று விளம்பரத்தை முன்னெடுத்து வருகிறது.\nமதுரையில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது || Tamil News Corona Vaccine getting 40 thousand reached in Madurai\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nசென்னை: “தமிழகத்தில் உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்க இருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் அமமுகவிற்கு வாக்களிப்பார்கள்” என்று...\nFlipkart Smartphone Carnival: 5000க்கும் குறைவான விலையில் போன்கள் வாங்க சூப்பர் வாய்ப்பு\nபுதுடெல்லி: நீங்களும் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், ஒரு சிறந்த வாய்ப்பு வந்துவிட்டது. ஈ-காமர்ஸ் நிறுவனமான Flipkart Smartphone Carnival மார்ச் 8 முதல் தொடங்கியுள்ளது. 5000 ரூபாய்க்கும் குறைவான...\nமதுரையில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது || Tamil News Corona Vaccine getting 40 thousand reached in Madurai\nவிளையாட்டாய் சில கதைகள்: இந்திய அணியின் இளம் கீப்பர்\nFlipkart Smartphone Carnival: 5000க்கும் குறைவான விலையில் போன்கள் வாங்க சூப்பர் வாய்ப்பு\nபுதுடெல்லி: நீங்களும் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், ஒரு சிறந்த வாய்ப்பு வந்துவிட்டது. ஈ-காமர்ஸ் நிறுவனமான Flipkart Smartphone Carnival மார்ச் 8 முதல் தொடங்கியுள்ளது. 5000 ரூபாய்க்கும் குறைவான...\nமதுரையில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது || Tamil News Corona Vaccine getting 40 thousand reached in Madurai\nவிளையாட்டாய் சில கதைகள்: இந்திய அணியின் இளம் கீப்பர்\nFlipkart Smartphone Carnival: 5000க்கும் குறைவான விலையில் போன்கள் வாங்க சூப்பர் வாய்ப்பு\nபுதுடெல்லி: ந���ங்களும் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், ஒரு சிறந்த வாய்ப்பு வந்துவிட்டது. ஈ-காமர்ஸ் நிறுவனமான Flipkart Smartphone Carnival மார்ச் 8 முதல் தொடங்கியுள்ளது. 5000 ரூபாய்க்கும் குறைவான...\nமதுரையில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது || Tamil News Corona Vaccine getting 40 thousand reached in Madurai\nவிளையாட்டாய் சில கதைகள்: இந்திய அணியின் இளம் கீப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shakthitv.lk/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-03-09T04:39:09Z", "digest": "sha1:H576HF3P3JNJKQJJEAROVWX4ETOMXVVT", "length": 3926, "nlines": 126, "source_domain": "shakthitv.lk", "title": "கடயமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு எதிராக மின்ஹாத் தேசிய பாடசாலை போட்டியிடும் Econ Icon Season 4 எதிர்வரும் வெள்ளி மாலை 6 மணிக்கு.. – Shakthi TV", "raw_content": "\nகடயமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு எதிராக மின்ஹாத் தேசிய பாடசாலை போட்டியிடும் Econ Icon Season 4 எதிர்வரும் வெள்ளி மாலை 6 மணிக்கு..\nஆளுமை மூத்த எழுத்தாளர் கவிஞர் அஷ்ரஃப்\nBreakfast News Tamil – 2021.03.04 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.02.08 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.02.03 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nWoman Only -மகளிர் மட்டும்\nகடயமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு எதிராக மின்ஹாத் தேசிய பாடசாலை போட்டியிடும் Econ Icon Season 4 எதிர்வரும் வெள்ளி மாலை 6 மணிக்கு..\nஆளுமை மூத்த எழுத்தாளர் கவிஞர் அஷ்ரஃப்\nBreakfast News Tamil – 2021.03.04 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.02.08 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.02.03 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/tag/eelam/", "date_download": "2021-03-09T03:33:11Z", "digest": "sha1:ZBEAO3KFXATKLIIT5J5PNWYYCW2HD5DD", "length": 14324, "nlines": 166, "source_domain": "vithyasagar.com", "title": "eelam | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nசிட்டுக்குருவியும் அன்றையப் போர்களின் பனிக்காலமும்..\nPosted on மார்ச் 23, 2013 by வித்யாசாகர்\n1 ஒவ்வொரு பனிக்காலத்திலும் கவிதைகளைச் சொரிகிறது வானம், எழுதப்படுபவை வாசிக்கப்பட்டுக் கொள்வதைப் போல ஒவ்வொரு புரட்சி வெடிக்கையிலும் ஒற்றுமை நிலைக்கையில் விடியலும் பிறக்கிறது., அடுத்தடுத்து வரும் பனிக்காலப் பூக்களின் இதழ்களில் சொட்டிவடியும் நீர்முத்துக்களாய் ஓடிவிளையாடும் சிறுவர்களின் சிரிப்பில் அவர்களுக்கு அறியப்படாமலே ஒட்டிக்கொண்டிருந்தன விடுதலையின் சிலிர்ப்பும்.. மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பூக்களும்.. ———————————————————————————— 2 புற்களின் நுனியிலிருந்து விடுபட்டு மண்ணில் … Continue reading →\nPosted in கல்லும் கடவுளும்..\t| Tagged அறம், ஈழப் புரட்சி, ஈழம், எழுச்சி, ஐக்கூ, ஐக்கூக்கள், கல்விக் கவிதைகள், கல்விப் பாடல், கவிதை, குறுங்கவிதை, குழந்தைகள், குழந்தைக் கவிதைகள், படிப்பு, பள்ளி, பள்ளிக்கோடம், பாடசாலை, பாடல், போராட்டம், மாணவக் கவிதைகள், மாணவர்கள், வித்யாசாகருக்கு விருதுகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விழிப்பு, வீரம், eelam, eezham, elam\t| 2 பின்னூட்டங்கள்\nகொழும்பு வழியே ஒரு பயணம் – ஈழ விடுதலையுடன் – நிறைவுறுகிறது\nஇதற்கு முன்.. பீரங்கிக்கே துணிந்துவிட்ட தமிழினம் துப்பாக்கிக்காகவா பயம் கொள்ளும். மார்பை விரித்துக் காட்டி நின்றனர் எல்லோரும். யாரைச் சுடப்போகிறாய் என்னைச் சுடுகிறாயா சுடு சுடு.. என்னை சுடு இவனை சுடு எங்கள் எல்லோரையும் சுட்டுவிட்டுப் போ. என்ன கிடைத்துவிடும் உனக்கு, எங்களின் பிணம் வழியெங்கும் இரைந்துக் கிடக்க அதன்மீதேறி படுத்து உறங்கினால் உறங்கிவிடுவாயா நீ சுடு சுடு.. என்னை சுடு இவனை சுடு எங்கள் எல்லோரையும் சுட்டுவிட்டுப் போ. என்ன கிடைத்துவிடும் உனக்கு, எங்களின் பிணம் வழியெங்கும் இரைந்துக் கிடக்க அதன்மீதேறி படுத்து உறங்கினால் உறங்கிவிடுவாயா நீ\nPosted in கொழும்பு வழியே ஒரு பயணம்\t| Tagged இங்கிலாந்து, இனம், இலங்கை, ஈழ விடுதலை, ஈழம், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், கொழும்பு, சிறுகதை, சுதந்திரம், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், பயணக் கட்டுரை, பிணம், பெருங்கதை, போராளி, மாவீரர்கள், யுத்தம், லண்டன், விடுதலை கதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், eelam, eezham, vidhyasagar, vithyasagar\t| 10 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவி���ைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.liyangprinting.com/ta/presentation-folder/39672977.html", "date_download": "2021-03-09T03:17:44Z", "digest": "sha1:5COQ4LDSALSHW5FSMX2AWXFZN3XMG6MM", "length": 17465, "nlines": 275, "source_domain": "www.liyangprinting.com", "title": "சூடான விற்பனை அச்சிடப்பட்ட பாக்கெட் கோப்பு கோப்புறை", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:பாக்கெட் கோப்பு கோப்புறை,அச்சிடப்பட்ட கோப்பு கோப்புறை,கோப்பு காகித கோப்புறை\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்அடைவுவிளக்கக்காட்சி கோப்புறைசூடான விற்பனை அச்சிடப்பட்ட பாக்கெட் கோப்பு கோப்புறை\nசூடான விற்பனை அச்சிடப்பட்ட பாக்கெட் கோப்பு கோப்புறை இப்போது தொடர்பு கொள்ளவும்\nகாகித விளக்கக்காட்சி கோப்புறை அச்சிடுதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nகைவினை காகிதம் a4 அளவு காகித கோப்பு கோப்புறை இப்போது தொடர்பு கொள்ளவும்\nஒரு பாக்கெட் வடிவமைப்புடன் முழு வண்ண காகித கோப்புறை இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூடான விற்பனை அச்சிடப்பட்ட பாக்கெட் கோப்பு கோப்புறை\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா\nK = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nசூடான விற்பனை அச்சிடப்பட்ட பாக்கெட் கோப்பு கோப்புறை\nபாக்கெட் கோப்பு கோப்புறை, பாக்கெட் கொண்ட கோப்புறை, பேக்கேஜிங் கோப்பு அல்லது வணிக அட்டை, இழக்க எளிதானது அல்ல.\nஅச்சிடப்பட்ட கோப்பு கோப்புறை, முழு கோர் அச்சிடப்பட்ட மற்றும் மேற்பரப்பு முடித்த அச்சிடலைப் பயன்படுத்தலாம்.இது நீங்கள் விரும்புவதைப் பொறுத்தது.\nகாகித கோப்பு கோப்புறை, வழக்கமாக கோப்புறைக்கு கலை காகிதத்தை பயன்படுத்தவும், பேக்கேஜிங் செய்ய எளிதானது.\n1999 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட, டோங்குவான் ஹுமேன் லியாங் பேப்பர் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட் என்பது பல்வேறு வண்ண அச்சிடப்பட்ட காகித அட்டைகள், காகித கைப்பைகள், பொதி பெட்டிகள், பரிசு பெட்டிகள், லேபிள்கள், குறிச்சொற்கள், பிரசுரங்கள், சுவரொட்டிகள், பொதி பொருட்கள் மற்றும் பிற தொடர்புடைய அச்சிடும் பொருட்கள். ஷென்சனுக்கு நெருக்கமாக, வசதியான போக்குவரத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதிக வாய்ப்புகளையும் போட்டி நன்மைகளையும் கொண்டு வந்துள்ளது.\nஏதேனும் கேள்விகள் அல்லது விசாரணைகள், ஜெஸ்ஸியைத் தொடர்பு கொள்ள தயங்கலாம்.\n5. பிற தயாரிப்பு விவரங்கள்\nதயாரிப்பு வகைகள் : அடைவு > விளக்கக்காட்சி கோப்புறை\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\nதனிப்பயன் லோகோ மற்றும் புடைப்பு செயல்முறை காந்த நகை பெட்டி\nபேக்கேஜிங் நெளி பெட்டிகள் ஷிப்பிங் மெயிலர் ஷூ டி-ஷர்ட் பெட்டி\nதனிப்பயன் சிறிய பரிசு பெட்டிகள் நெளி காகித அஞ்சல் பெட்டி\ncaja para flores Suede மலர் பரிசு பெட்டி சுற்று\nவிண்டேஜ் மர ஆடைகளின் பேக்கேஜிங் பெட்டி\nசொகுசு தனிப்பயன் காந்த படலம் பேக்கேஜிங் ஒப்பனை பெட்டி\nவிருப்ப லோகோவுடன் காகித நெளி பிஸ்ஸா பெட்டி அச்சிடப்பட்டுள்ளது\nதனிப்பயன் காகித பெட்டிகள் வெள்ளை தோல் வாசனை பெட்டி அச்சிடு���ல்\nதவறான கண் இமைக்கான சாளரத்துடன் புத்தக காகித பெட்டி\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nபாக்கெட் கோப்பு கோப்புறை அச்சிடப்பட்ட கோப்பு கோப்புறை கோப்பு காகித கோப்புறை பேக்கேஜிங் கோப்பு கோப்புறை பாக்கெட் காகித கோப்புறை பாக்கெட்டுடன் கோப்புறை காகித அட்டை கோப்பு கோப்புறை மடிக்கக்கூடிய கோப்பு கோப்புறை\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nபாக்கெட் கோப்பு கோப்புறை அச்சிடப்பட்ட கோப்பு கோப்புறை கோப்பு காகித கோப்புறை பேக்கேஜிங் கோப்பு கோப்புறை பாக்கெட் காகித கோப்புறை பாக்கெட்டுடன் கோப்புறை காகித அட்டை கோப்பு கோப்புறை மடிக்கக்கூடிய கோப்பு கோப்புறை\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2021 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tiktamil.com/lenovo-tab-p11-pro%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3/", "date_download": "2021-03-09T04:37:56Z", "digest": "sha1:6KLK4FF3B3CV3EIGBFKH7BPQQMC3MU3M", "length": 3764, "nlines": 55, "source_domain": "www.tiktamil.com", "title": "Lenovo நிறுவனம் Lenovo Tab P11 Pro,வினை அறிமுகம் செய்துள்ளது. - tiktamil", "raw_content": "\nவேககட்டுப்பாட்டை மீறி முல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியில் வாகனம் விபத்து\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள்\nகல்முனை பிரதேச செயலக சர்வதேச மகளிர் தின நிகழ்வு\nயாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமருந்து\nகொரோனா தொற்றால் பிறந்து ஏழு வாரங்களேயான பச்சிளங் குழந்தை மரணம்\nமேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளும் தொடர்ந்தும் பூட்டு\nநாடு முழுவதும் 10,000 ற்கும் குறைவான பி.சி.ஆர். பரிசோதனைகள்\nகாலநிலை மாற்றத்தால் மழை பெய்ய வாய்ப்பு\nஇராணுவச் சிப்பாய் தாக்கியதாக வைத்தியசாலையில் ஒருவர் சேர்ப்பு\nஎதிர்வரும் 24 ஆம் திகதி திருமணம் சுற்றுலாவால் உயிரிழந்த வவுனியா இளைஞர் சுற்றுலாவால் உயிரிழந்த வவுனியா இளைஞர்\nLenovo நிறுவனம் Lenovo Tab P11 Pro,வினை அறிமுகம் செய்துள்ளது.\nLenovo நிறுவனம் இந்தியாவில் டேப் பி11 ப்ரோ மாடலை அறிமுகம் செய்துள்ளது.\nலெனோவோ டேப் பி11 ப்ரோ சிறப்பம்சங்கள்:\n11.5 இன்ச் WQXGA 2560×1600 பிக்சல் OLED டிஸ்ப்ளே\nஆ���்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்\n6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamizharulagam.in/2019/06/", "date_download": "2021-03-09T03:46:29Z", "digest": "sha1:27EGDG4BOYU5WIY7EWIWTRHK7CN3ILTQ", "length": 9949, "nlines": 112, "source_domain": "tamizharulagam.in", "title": "June 2019 - தமிழர் உலகம்", "raw_content": "\nதமிழர் உலகம் பழந்தமிழர்களின் வரலாறு, பண்பாடு,கலாச்சாரம், வாழ்க்கைமுறை. தமிழ் மன்னர்கள் பற்றிய சரித்திர குறிப்புக்கள். சரித்திர சிறப்புமிக்க போர்கள். தொன்மையான கோவில்கள். கட்டிடக்கலை, சிற்பக்கலை மற்றும் ஏனைய விவரங்கள்\nஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில்\nதமிழ்நாட்டில் அமைந்துள்ள முக்கியமான கோயில்களில் ஒன்று காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில். வைஷ்ணவ திருக்கோயில்களில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய திருத்தலங்களுக்கு அடுத்ததாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இந்தத் திருக்கோயில்….\nபல்லவ மன்னர்களின் தலைநகராக விளங்கிய காஞ்சிபுரத்தில் உலகப்புகழ் பெற்ற பல தொன்மையான சைவ மற்றும் வைணவத் திருக்கோயில்கள் உள்ளன. இவற்றுள் மிகவும் புராதானமானதும் மிகவும் பிரசித்தி பெற்றதுமான திருக்கோயில் கைலாசநாதர் கோயில். பல்லவ…\nதமிழ்நாட்டில் உள்ள புகழ் பெற்ற சிவாலயங்களில் ஒன்றும் மிகவும் பிரசித்திபெற்றதுமான கோயில் காஞ்சிமா நகரில் அமைத்துள்ள ஏகாம்பரநாதர் திருக்கோயில். ஏகாம்பரநாதர் கோயில் சமய நூல்களில் திருக்கச்சியேகம்பம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகாமையில் உள்ள…\nமுதலாம் இராஜராஜ சோழன்| Raja Raja Cholan I சோழர்கள் வரலாற்றில் மிகவும் முக்கியமானவர் மற்றும் உலகப்புகழ் பெற்றவர் சோழப்பேரரசர், மும்முடி சோழர் கோப்பரகேசரிவர்மர் முதலாம் இராஜராஜ சோழன். கி.பி 985 முதல்…\nசோழர்களின் வரலாற்றில் ஒரு நீங்காத இடம் பிடித்தவர் பெரியபிராட்டி பேரரசி செம்பியன் மாதேவி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழ மண்டலத்தை ஆண்ட ஐந்து மன்னர்களை உருவாக்கியவர் பேரரசி செம்பியன் மாதேவி. இவரின் வழிகாட்டுதல்…\nசோழ அரசராக விஜயாலய சோழன் பதவி ஏற்றபோது பல்லவர்களின் தலைமையின் கீழ் உறையூரைத் தலைநகராகக் கொண்ட சிறு பகுதியை மட்டுமே சோழர்கள் ஆட்சி செய்து வந்தனர். ஆனால் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே சோழர்களின்…\nகி.பி 850இல் சிற��றரசறாக உறையூரில் பதவி ஏற்றார் மன்னர் விசயாலய சோழன். இதே காலத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க குறுநில மன்னர்களான விளங்கிய முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் ஆட்சி புரிந்து…\nசோழ மன்னர் பெருநற்கிள்ளியின் ஆட்சிக்கு பிறகு சுருங்கத்தொடங்கிய சோழப்பேரரசு, தொடர்ந்து தனது வலுவையும் நிலங்களையும் இழந்து நிலை தாழ்ந்து சிற்றரசர்களாக நீண்டகாலம் இருந்தது. இந்த நிலையை மாற்றி சோழப்பேரரசின் பெருமையை மீண்டும் தமிழகத்தில்…\nமன்னர் நலங்கிள்ளியின் ஆட்சிக்குப் பிறகு சோழ அரசராக முடி சூடிக்கொண்டவர் கிள்ளிவளவன். நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகியோரைப் பற்றிப் பாடிய புலவர்களே அரசர் கிள்ளிவளவனைப் பற்றியும் பாடியிருப்பதால், கிள்ளிவளவனும் இவர்கள் காலத்திலேயே வாழ்ந்த சோழ மன்னனாக…\nகரிகாற் சோழனுக்குப் பின் சோழ அரசனாக பதவி ஏற்றவர் நலங்கிள்ளி. நலங்கிள்ளிகும், நெடுங்கிள்ளி என்னும் இன்னொரு சோழனுக்கும் ஏற்பட்ட அதிகாரப் போட்டி அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக சோழ நாடு சீரழிந்ததாக சங்க…\nநடிகர் சுரேஷ் கோபி | Actor Suresh Gopi\nநடிகர் சுரேஷ் | Actor Suresh\nநடிகர் சுமன் | Actor Suman\nநடிகர் சுருளி ராஜன் | Actor Suruli Rajan\nநடிகர் சுந்தர் சி. | Actor Sundar C.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.minnangadi.com/product/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-15/?add-to-cart=684", "date_download": "2021-03-09T03:51:31Z", "digest": "sha1:CHYJWFSZAJD5I4RUDA2CQ6II5GSFMG7P", "length": 2903, "nlines": 62, "source_domain": "www.minnangadi.com", "title": "பெரியார் : ஆகஸ்ட் 15 | மின்னங்காடி", "raw_content": "\nHome / விடியல் / பெரியார் : ஆகஸ்ட் 15\nபெரியார் : ஆகஸ்ட் 15\nபெரியாரின் – பெரியார் இயக்கத்தின் வரலாற்றையும் ‘இந்திய விடுதலை இயக்க’த்தின் உண்மையான வரலாற்றையும் அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு இன்றியமையமையாததொரு நூல்.\nCategories: அரசியல், நூல்கள் வாங்க, பெரியார், விடியல் Tags: அரசியல், எஸ்.வி.ராஜதுரை, காங்கிரஸ் இயக்கம், பெரியார்\nபெரியாரின் – பெரியார் இயக்கத்தின் வரலாற்றையும் ‘இந்திய விடுதலை இயக்க’த்தின் உண்மையான வரலாற்றையும் அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு இன்றியமையமையாததொரு நூல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/226054/news/226054.html", "date_download": "2021-03-09T03:44:51Z", "digest": "sha1:NUY6KI4GWJEVR2IYB5ACQ7ZIAXNBAR74", "length": 6577, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தம் குறையும்!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nகட்டிப்பிடிப்பதால் மன அழுத்தம் குறையும்\nவாழ்க்கைத் துணையை அடிக்கடி கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தம் குறையும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nசுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜூரிச் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பீட் டிட்சன் தலைமையிலான குழுவினர் சமீபத்தில் 51 ஜோடிகளிடம் மன அழுத்தம் குறித்து ஆராய்ச்சி செய்தனர். இந்த ஜோடிகளில் பெரும்பாலோர் திருமணமானவர்கள். இவர்களிடம் ஒரு வாரம் நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் குறித்து பீட் டிட்சன் கூறியதாவது:\nநெருக்கமாக இல்லாமல் இருக்கும் ஜோடிகளை விட நெருக்கமாக பழகி அடிக்கடி கை குலுக்குவது, கட்டிப்பிடிப்பது மற்றும் உடலுறவு கொண்ட ஜோடிகளிடம் மன அழுத்தம் குறைந்திருந்தது. இவர்களிடம் மன அழுத்தத்துக்கு காரணமான கார்டிசால் என்ற ஹார்மோன் குறைவான அளவிலேயே சுரப்பது தெரிய வந்தது.\nமன அழுத்தம் காரணமாக பல பிரச்னைகள் ஏற்பட்டதாகக் கூறிய ஜோடிகள், நெருக்கமாக இருக்கத் தொடங்கிய பிறகு மன அழுத்தம் குறைந்ததாகக் கூறினர். அதே நேரம் மன அழுத்தத்தை குறைப்பதற்காக ஜோடிகள் போட்டி போட்டுக் கொண்டு நெருக்கம் காட்டக் கூடாது. இருவரும் மனம் ஒருமித்து நெருக்கமாக இருக்க வேண்டும். நெருக்கம் என்பது ஒவ்வொரு ஜோடிக்கும் மாறுபடும். தினசரி வாழ்க்கையில் குறிப்பிட்ட வகையில்தான் நெருக்கத்தை காட்ட வேண்டும் என்று அர்த்தமல்ல.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஉலகை மிரள வைத்து, போலீஸ்க்கே பலமுறை தண்ணி காட்டிய, பலே திருடனின், கதி கலங்க வைத்த PRISON ESCAPES\nதென் ஆப்பிரிக்காவை மிரள வைத்த வேற level Prison Escape\nசிறுநீரக கல்லடைப்பா கவலையை விடுங்க\nஇனிது இனிது காமம் இனிது\nஇடுப்பை சுழற்றி… கின்னஸ் சாதனை\nஒன்றல்ல இரண்டல்ல நான்கு முறை அசால்டாக ஜெயிலிலிருந்து தப்பிய பலே ஜப்பான் கைதி\nஉலகை வேற லெவலில் மிரளவைத்த ஒரே மனிதன்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://iespnsports.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-36-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-03-09T03:19:59Z", "digest": "sha1:DC2W6N2CRVQUX3OA7RMUQNU7QUR2PO7W", "length": 10880, "nlines": 123, "source_domain": "iespnsports.com", "title": "வெறும் 36 ரன்களில் சுருண்டது இந்தியா- ஆஸ்திரேலியா வெற்றி பெற 90 ரன்களே இலக்��ு | iESPNsports", "raw_content": "\n2007-ம் ஆண்டில் டோனிக்கு கேப்டன் பதவி கிடைத்தது எப்படி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை 3-2 என கைப்பற்றியது நியூசிலாந்து\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ரிஷாப் பண்ட் அபார சதத்தால் முன்னிலை பெற்றது இந்தியா – வாஷிங்டன் சுந்தரும் கலக்கல்\nஐ.எஸ்.எல். அரைஇறுதி: மும்பை-கோவா ஆட்டம் ‘டிரா’\nதென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன்களாக டீன் எல்கர், பவுமா நியமனம்\nநியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி மீண்டும் வெற்றி\nரிஷப் பண்ட் அனைத்து நிலைகளிலான போட்டிகளிலும் சிறப்புடன் விளையாடுவார் – சவுரவ் கங்குலி\nHome/CRICKET/வெறும் 36 ரன்களில் சுருண்டது இந்தியா- ஆஸ்திரேலியா வெற்றி பெற 90 ரன்களே இலக்கு\nவெறும் 36 ரன்களில் சுருண்டது இந்தியா- ஆஸ்திரேலியா வெற்றி பெற 90 ரன்களே இலக்கு\nஇந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 244 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். இந்தியாவின் அபார பந்து வீச்சால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 191 ரன்னில் சுருண்டது.\nஆஸ்திரேலிய அணி 72.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. அதிகபட்சமாக டிம் பெய்ன் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ், பும்ரா தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஇதனையடுத்து 53 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. அகர்வால் (5), பும்ரா (0) ஆகியோர் களத்தில் இருந்தனர்.\nஇந்நிலையில் இன்று 3ம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். டாப் ஆர்டர் விக்கெட்டுகள் அடுத்தடுத்த சரிந்தன. பும்ரா 2 ரன்களிலும், அகர்வால் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். புஜாரா மற்றும் ரகானே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். கேப்டன் விராட் கோலி 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பும்ரா, புஜாரா, கோலி ஆகிய முக்கிய விக்கெட்டுகளை பேட் கம்மின்ஸ் வீழ்த்தியதால் இந்தியாவுக்கு பின்னடை��ு ஏற்பட்டது. தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் என்ற நிலையில் பரிதாபமான நிலையில் இருந்தது. 79 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது.\nதேநீர் இடைவேளைக்கு பிறகு சகா (4), அஸ்வின் (0) ஆகியோர் ஹாசில்வுட் ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஹனுமா விகாரியின் (8) விக்கெட்டையும் கைப்பற்றினார். கடைசியில் முகமது ஷமி காயத்தால் வெளியேறினார். இதனால் இந்திய அணி ஆட்டத்தை முடித்துக்கொண்டது.\nஇந்திய அணி 36 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 90 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி நிதானமாக ஆடும்பட்சத்தில் இந்த இலக்கை எளிதில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்திய அணி ஒரு இன்னிங்சில் எடுத்த மிகக்குறைந்த ரன் இதுவாகும். இதற்கு முன்பு 1974ல் இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி ஒரு இன்னிங்சில் 42 ரன்கள் எடுத்ததே மிகக்குறைந்த ரன்னாக இருந்தது.\nமெதுவாக பந்து வீச்சு: தென்ஆப்பிரிக்க அணியிடம் இருந்து 6 புள்ளிகள் பறிப்பு\nதல….தல தான்… ‘டோனிக்கு பந்து வீசியதை நம்ப முடியவில்லை’ தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-03-09T03:47:30Z", "digest": "sha1:SPE2C2MLTXIH5VEVTXGQTJIINV72PASY", "length": 8972, "nlines": 61, "source_domain": "newcinemaexpress.com", "title": "நட்சத்திரங்களின் பாராட்டுகளை பெறுகிறது – ‘8 தோட்டாக்கள்’", "raw_content": "\nபோலீஸ் வேடத்தில் யாஷிகா ஆனந்த் நடிக்கும் ” சல்பர் “\n“தீ இவன்” படத்திற்ககாக சண்டைக் காட்சிகளில் சாகசங்கள் செய்த கார்த்திக்\n‘கலைஞரின் திரைப்பயணம்’ நூல் வெளியீடு\nஆன்வி.மூவி பிரத்யேக திரைப்பட முன்னோட்டம்\n“மாஜா” தளத்தின் முதல் பாடல் “என்ஞாய் எஞ்சாமி” ( Enjoy Enjaami )\nYou are at:Home»News»நட்சத்திரங்களின் பாராட்டுகளை பெறுகிறது – ‘8 தோட்டாக்கள்’\nநட்சத்திரங்களின் பாராட்டுகளை பெறுகிறது – ‘8 தோட்டாக்கள்’\n8 தோட்டாக்கள் படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் தமிழ் திரையுலக நட்சத்திரங்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைத்து நட்சத்திரங்களும், 8 தோட்டாக்கள் படத்தின் தரமான கதையையையும், ��சத்தலான நடிப்பையும், திறமையான தொழில் நுட்ப வேலைகளையும் பாராட்டி வருகின்றனர். ‘வெற்றிவேல் சரவணா சினிமாஸ்’ சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன் மற்றும் ‘பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்’ – ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரித்து இருக்கும் ‘8 தோட்டாக்கள்’ திரைப்படத்தை, இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் புதுமுகம் வெற்றி – அபர்ணா பாலமுரளி – எம் எஸ் பாஸ்கர் – நாசர் ஆகியோர் முன்னணி கதாபாத்திங்களில் நடித்துள்ளனர். ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் அதிகரித்து இருக்கும் ‘8 தோட்டாக்கள்’ படத்தை, வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று ‘சக்திவேல் பிலிம் பேக்டரி’ சார்பில் வெளியிடுகிறார் சக்திவேல்.\n“எம் எஸ் பாஸ்கர் சாரின் தலை சிறந்த நடிப்பை, மனித உணர்வுகளால் நிறைந்து இருக்கும் இந்த 8 தோட்டாக்கள் படத்தில் காணலாம். வயதான பிறகு நம் பெற்றோர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை தெளிவாக விளக்கி இருக்கின்றது 8 தோட்டாக்கள். நிச்சயமாக இந்த படத்தை குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க வேண்டும்” என்று கூறுகிறார் துருவங்கள் 16 படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன்.\n“இயக்குனர் ஸ்ரீ கணேஷின் ஓர் உன்னதமான படைப்பு தான் இந்த 8 தோட்டாக்கள். இந்த படத்தில் நடித்து இருக்கும் எல்லா நடிகர்களின் நடிப்பும், ஒளிப்பதிவு மற்றும் இசையும் என்னை பெரிதளவில் கவர்ந்துவிட்டது. நிச்சயமாக எல்லா தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கக்கூடிய ஒரு திரைப்படமாக 8 தோட்டாக்கள் இருக்கும்” என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு\n“அனைவரையும் கவர கூடிய விதத்தில் இந்த 8 தோட்டாக்கள் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ் திரையுலகிற்கு உத்வேகம் அளிக்க கூடிய ஒரு படமாக இந்த திரைப்படம் இருக்கும்” என்று கூறுகிறார் இயக்குநர் சசி.\n“நான் என் வாழ் நாளில் பார்த்த மிக சிறந்த படங்களுள் ஒன்று – 8 தோட்டாக்கள். இது முழுக்க முழுக்க இயக்குநர் ஸ்ரீ கணேஷன் 100 சதவீத உழைப்பாலும், அர்பணிப்பாலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ் திரையுலகில் ஓர் தனித்துவமான அடையாளத்தை இந்த படம் பதிக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா.\nபோலீஸ் வேடத்தில் யாஷிகா ஆனந்த் நடிக்கும் ” சல்பர் “\n“தீ இவன்” படத்திற்ககாக சண்டைக் காட்சிகளில் சாகசங்கள் செய்த கார்த்திக்\n‘கலைஞரின் திரைப்பயணம்’ நூல் வெளியீடு\nMarch 8, 2021 0 போலீஸ் வேடத்தில் யாஷிகா ஆனந்த் நடிக்கும் ” சல்பர் “\nMarch 8, 2021 0 “தீ இவன்” படத்திற்ககாக சண்டைக் காட்சிகளில் சாகசங்கள் செய்த கார்த்திக்\nMarch 7, 2021 0 ‘கலைஞரின் திரைப்பயணம்’ நூல் வெளியீடு\nMarch 7, 2021 0 ஆன்வி.மூவி பிரத்யேக திரைப்பட முன்னோட்டம்\nMarch 8, 2021 0 போலீஸ் வேடத்தில் யாஷிகா ஆனந்த் நடிக்கும் ” சல்பர் “\nMarch 8, 2021 0 “தீ இவன்” படத்திற்ககாக சண்டைக் காட்சிகளில் சாகசங்கள் செய்த கார்த்திக்\nMarch 7, 2021 0 ‘கலைஞரின் திரைப்பயணம்’ நூல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.dalliancewines.com/bottles/", "date_download": "2021-03-09T03:22:25Z", "digest": "sha1:VHXZS5NGCT36ZRYBIUN46FG7GNCLGIIM", "length": 16857, "nlines": 83, "source_domain": "ta.dalliancewines.com", "title": "பியர் மற்றும் ஒயின் பற்றி அனைத்து 2021", "raw_content": "\nஸ்லோவாக் கிராஃப்ட் பீர் எங்கே: 2018\nஸ்லோவாக் கிராஃப்ட் பீர் எங்கே: 2018 ஸ்லோவாக்கியாவில் பீர் தொழில் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்று அடிக்கடி கேட்கப்படுகிறேன். எனது நிலையான பதில் என்னவென்றால், இது மிகச் சிறந்தது, குறிப்பாக ஒரு சிறந...\nஎனக்கு ஐரோப்பிய பீர் மிகவும் பிடிக்கும்\nஎனக்கு ஐரோப்பிய பீர் மிகவும் பிடிக்கும் நான் பீர் குடிக்க விரும்புகிறேன், குறிப்பாக ஐரோப்பிய பீர்.\nபீர் கவிதை. தி டோர்ஸின் “ரோட்ஹவுஸ் ப்ளூஸ்” ஆனது நியமன மற்றும் பெரும்பாலும் மேற்கோள் காட்டப்பட்ட வரியைக் கொண்டுள்ளது: “நான் இன்று காலை எழுந்து நானே ஒரு பீர் பெற்றேன்.” ப்ளூ சிப்பி வழிபாட்டு முறை மற்று...\nடென்வரில் உள்ள பெல்ஜிய ப்ரூஃபெஸ்ட்டில் விதி காய்ச்சப்படுகிறது\nடென்வரில் உள்ள பெல்ஜிய ப்ரூஃபெஸ்ட்டில் விதி காய்ச்சப்படுகிறது டென்வரில் பல பீர் திருவிழாக்கள், ஆனால் திருவிழா அதன் சிறிய, கூட்டு மற்றும் பிரத்தியேக பெல்ஜிய பியர்களுடன் விதியைக் காய்ச்சுவதற்கான ஒரு ஈர்...\nஉரிமையாளர்கள் - நான் பென் கோலி டகேராட் ப்ரூயிங்\nகடல்வழியிலிருந்து சந்தைப்படுத்தல் மற்றும் நான் கற்றுக்கொண்ட பாடங்கள் வரை எனது பயணம்.\nகடல்வழியிலிருந்து சந்தைப்படுத்தல் மற்றும் நான் கற்றுக்கொண்ட பாடங்கள் வரை எனது பயணம். டிராக்டர் முதல் பயணம் வரை, ஒரு தொடக்க பீர் மூலம் இன்டர்ன்ஷிப் சுய வேலைவாய்ப்பு வரை.\nஎங்கள் வாழ்க்கையின் முதல் ஆண்டு (+ பீர்) 2017 ஐ திரும��பிப் பார்க்கிறேன் எங்கள் பயணம் 2017 ஜனவரியில் தொடங்கியது\nதாடி வைத்திருக்கும் இல்லத்தரசியுடன் காய்ச்சுவது [போப் தொகுதி 2]\nதாடி வைத்திருக்கும் இல்லத்தரசியுடன் காய்ச்சுவது [போப் தொகுதி 2] [இது காய்ச்சும் ஆளுமைகளைப் பற்றி ஒரு வரிசையில் இரண்டாவது பகுதி.] இந்தத் தொடரை எழுதுவது பற்றி நான் யோசிப்பதற்கு முன்பு, ராப் கல்லாகரின் க...\nசிறிய, சுயாதீன விவசாயிகளுக்கு கிராஃப்ட் பீர் ஒரு ஆசீர்வாதமாக இருந்தது\nசிறிய, சுயாதீன விவசாயிகளுக்கு கிராஃப்ட் பீர் ஒரு ஆசீர்வாதமாக இருந்தது கடந்த மாதம், நாட்டின் மிகப்பெரிய ஹாப் வளரும் பிராந்தியமான வாஷிங்டனில் உள்ள யகிமா பள்ளத்தாக்கிலுள்ள விவசாயிகள், பல ஆண்டுகளாக கைவின...\nபுத்தம் புதிய உபகரணங்கள், சிறந்த புதுப்பிப்புகள் மற்றும் கெட்ட நிகழ்வுகள் - சேரவும்\nபுத்தம் புதிய உபகரணங்கள், சிறந்த புதுப்பிப்புகள் மற்றும் கெட்ட நிகழ்வுகள் - சேரவும் வணக்கம் UBREW உறுப்பினர்கள், எங்களுடன் காய்ச்சியதற்கு நன்றி. எங்களிடம் சில சிறந்த செய்திகள் மற்றும் மிகவும் அருமையான...\nஎஃப் # [2] இல் பீர்வே சார்ந்த நிரலாக்க\nஎஃப் # [2] இல் பீர்வே சார்ந்த நிரலாக்க அறிமுகம் இந்த வலைப்பதிவு இடுகையில், முந்தைய வலைப்பதிவு இடுகையிலிருந்து நாங்கள் விட்டுச்சென்ற இடத்தைத் தொடர்கிறோம். பின்வருவனவற்றை நாங்கள் செய்ய விரும்புகிறோம்:\nபீர் முதல் இகுவானா வரை எல்லா இடங்களிலும் சார்லியை ஊர்ந்து செல்வது\nபீர் முதல் இகுவானா வரை எல்லா இடங்களிலும் சார்லியை ஊர்ந்து செல்வது இந்த வாரம் எல்லா இடங்களிலும் க்ரீப்பிங் சார்லியைப் பார்க்கிறேன். வேகமாக வளர்ந்து வரும் இந்த நிலப்பரப்பு கோடையின் வெப்பமான பகுதியில் க...\nநான் ஏன் ABInBev ஐ வெறுக்கிறேன் ..\nநான் ஏன் ABInBev ஐ வெறுக்கிறேன் .. நான் அல்ல - இந்த க்ளிக் பேட்டை எப்படி கண்டுபிடித்தீர்கள்\nநான் ஒரு எழுத்தாளர், நான் சத்தியம் செய்கிறேன்.\nநான் ஒரு எழுத்தாளர், நான் சத்தியம் செய்கிறேன். நேர்மையாக இருக்கட்டும் வலைப்பதிவைத் தொடங்க இளங்கலை பட்டம் பெற்ற முதல் ஒல்லியான வெள்ளை பையன் நான் அல்ல, நான் நிச்சயமாக கடைசியாக இருக்கப் போவதில்லை. எனக்கு...\nஒரு ஸ்னோப் ஆக ...\nஒரு ஸ்னோப் ஆக ... இந்த இடுகை ஒரு குடிபோதையில் உள்ளது. அந்த வார்த்தைகளை நான் தட்டச்சு செய்யும் போது நான் குடிபோதையில் இருந்தேன் என்று கூறினார். இந்த வலைப்பதிவு இடுகையில் எதுவும் உங்களை அரசியல் ரீதியாக ...\nஒரு பீர் பாலர் ஆக\nஒரு பீர் பாலர் ஆக பீர் வரலாறு - லாகர்ஸ் மற்றும் பில்னர்ஸ் பலருக்கு, பீர் உலகம் லாகருடன் தொடங்குகிறது, அங்கு இந்த வார்த்தை ஒரு பொன்னிற, குளிர், மிருதுவான மற்றும் பீர் குடிக்க எளிதானது. இந்த பீர் இதுவரை...\nசிகாகோ கிராஃப்ட் பீர் வாரத்தை நீங்கள் தவறவிட்டீர்களா\nசிகாகோ கிராஃப்ட் பீர் வாரத்தை நீங்கள் தவறவிட்டீர்களா நாங்கள் சிகாகோ கிராஃப்ட் பீர் வீக் 2017 க்குச் செல்ல உள்ளோம், கடந்த ஆண்டு என்ன நடந்தது என்பது குறித்து நான் கொஞ்சம் குழப்பமடைகிறேன். கைவினை பீர் க...\nபூஸி போஃபின்ஸ்: ஜப்பானின் விஞ்ஞானத்தின் முதல் பைண்ட் இருமொழி வெற்றி பெற்றது\nபூஸி போஃபின்ஸ்: ஜப்பானின் விஞ்ஞானத்தின் முதல் பைண்ட் இருமொழி வெற்றி பெற்றது பார்வையாளர்களுக்கு ஒரு சில பானங்கள் உள்ளன மற்றும் பெரும்பாலான முகங்களில் ஒரு புன்னகை இருக்கிறது. படம் தகாஹிசா புகாடை டோக்கிய...\nநீர் குருட்டு மூன்றாவது அலைக்கான சுவை சோதனை\nநீர் குருட்டு மூன்றாவது அலைக்கான சுவை சோதனை மக்கள் ஏன் தங்கள் சொந்த காபி தண்ணீரை உருவாக்குகிறார்கள், நான் அதை எப்படி முயற்சித்தேன், அதை எப்படி செய்யலாம்\nவீழ்ச்சியடைந்த ஆப்பிளில் பிரபஞ்சத்தின் ரகசியங்களை நியூட்டன் பார்த்தார்.\nவீழ்ச்சியடைந்த ஆப்பிளில் பிரபஞ்சத்தின் ரகசியங்களை நியூட்டன் பார்த்தார். ரோஸ் ப்ரோக்மேன் 100% வடிகட்டப்படாத சைடரைக் கண்டார் மற்றும் டவுனீஸ்ட் சைடரை நிறுவினார். புதிய இங்கிலாந்து ஆல்கஹால் கண்டுபிடிப்பு...\nப்ரூவர்ஸின் சகோதரத்துவம் எழுதியவர் அன்னி வெபர்\nபீர் போல புதியது டெஸ்க்பீயரில் நாங்கள் இங்கே பீர் வாங்குவது மற்றும் விற்பது எப்படி என்பதைப் பற்றி சிந்திக்க வைத்த சில விஷயங்கள் சமீபத்தில் நிகழ்ந்தன. பெரும்பாலான நேரங்களில் பதில் \"விரைவானது\"...\nவெற்றிகரமான மதுபானம் தயாரிப்பதற்கான உதவிக்குறிப்புகள்\nவெற்றிகரமான மதுபானம் தயாரிப்பதற்கான உதவிக்குறிப்புகள் எல்லோரும் ஒரு பெரிய மதுபானத்தை விரும்புகிறார்கள். இருப்பினும், மதுபானம் நிறைய வேலை மற்றும் மதுபானம் நடத்துவதில் ஈடுபட்டுள்ள வேலை பலருக்கு புரியவில...\nகாலை 7 மணிக்கு ஐரிஷ் கார் குண்டுகளைத் துடைக்கத் தொடங்கினால் என்ன ஆகும்\nகாலை 7 மணிக்கு ஐரிஷ் கார் குண்டுகளைத் துடைக்கத் தொடங்கினால் என்ன ஆகும் அயனி மீது ஐரிஷ், அயோனியா அல்லீ, கிராண்ட் ராபிட்ஸ், எம்ஐ இது அழகாக இல்லை, நன்றாக முடிவதில்லை.\nபழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் வாழ்க்கை விசித்திரமாகவும் அழகாகவும் இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்றிற்கு என்னை இட்டுச் சென்ற நிகழ்வுகளின் தொடர் காட்டு, சாத்தியமில்லை, பெரும்பாலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2021-03-09T05:20:11Z", "digest": "sha1:5QWJQTIJ45GHLT4C3R6ODWTTMP2KVVQP", "length": 30222, "nlines": 283, "source_domain": "ta.wikipedia.org", "title": "கபில்தேவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேர்வு அறிமுகம் (தொப்பி 141)\n16 அக்டோபர் 1978 எ பாக்கித்தான்\n19 மார்ச் 1994 எ நியூசிலாந்து\nஒநாப அறிமுகம் (தொப்பி 25)\n1 அக்டோபர் 1978 எ பாக்கித்தான்\n17 அக்டோபர் 1994 எ மேற்கிந்தியத் தீவுகள்\nமூலம்: கிரிக்இன்ஃபோ, 24 ஜனவரி 2008\nகபில்தேவ் ராம் லால் நிகாஞ்ச் (Kapil Dev Ram Lal Nikhanj பிறப்பு: ஜனவரி 6, 1959)[1] என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் அணித் தலைவர் ஆவார். இவர் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் இந்திய அணி பெற்ற தலைசிறந்த அணித்தலைவர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவரை நூற்றாண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர் என விஸ்டன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு 2002ஆம் ஆண்டில் அறிவித்தது.[2]\n1983-ல் இந்தியா உலகக்கோப்பையை வென்றபோது அணியின் தலைவராக இருந்தார். அக்டோபர் 1999 முதல் ஆகஸ்ட் 2000 வரை இந்தியத் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். 1994 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். அப்போது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்திருந்தார். அந்தச் சாதனையானது 2000 ஆம் ஆண்டில் வால்ஸ் என்பவரால் தகர்க்கப்பட்டது. ஓய்வு பெறும் போது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டம் ஆகிய இரு வடிவங்களிலும் அதிக மட்டையாளர்களை வீழ்த்திய இந்தியர் எனும் சாதனையைப் படைத்திருந்தார். மேலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 200 மட்டையாளர்களை முதலில் வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்தார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 434 மட்டையாளர்களையும் 5000 ஓட்டங்களையும் எடுத்த ஒரே வீரர் இவர் ஆவார்.[3] இதன்மூலம் துடுப்பாட்ட வரலாற்றில் மிகச்சிறந்த பன்முக ஆட்டக்காரர்களில் ஒருவராக ஆனார். மார்ச் 11, 2010 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இவரை தனது புகழவையில் சேர்த்துக் கொண்டது.[4]\nஒருநாள் போட்டிகளில் 253 இலக்குகளும் 3,783 ஓட்டங்களும் பெற்றுள்ளார். கபில் தேவ் எழிற்கையான வீசுநடையும் வலிவுமிக்க வெளித்துயல் பந்துவீச்சும் கொண்டிருந்தார். ஹரியானா புயல் என்ற பட்டப்பெயரை அவர் பெற்றிருந்தார்.\n4 1983 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\nகபில்தேவ் ஜனவரி 6, 1959 இல் சண்டிகர், பஞ்சாபில் பிறந்தார். இவரின் இயற்பெயர் கபில்தேவ் நிகாஞ்ச் ஆகும். இவரின் தந்தை லால் நிகாஞ்ச் , ஒரு மர வியாபரி ஆவார். தாய் ராஜ்குமாரி. இவர் பஞ்சாபி காத்ரி சமூகத்தைச் சார்ந்தவர் ஆவார். இவரின் தாயார் பரித்துதின் கஞ்ச்சகர் பிறந்த ஊரான பாக்பத்தானில் பிறந்தார். இவரின் தந்தை பிபல்பூரைச் சேர்ந்தவர். இவர்கள் ஷா யக்கா எனும் இடத்தில் வசித்து வந்தனர். தற்போது இந்த இடம் பாக்கித்தானிலுள்ள ஒகாரா மாவட்டத்தில் உள்ளது. இவருடைய நான்கு சகோதரிகளும் இந்தியப் பிரிப்புக்கு முன்னர் பிறந்தவர்கள். இவருடைய இரு சகோதரர்களும் ஃபாசில்கா மாவட்டத்தில் உள்ளனர். இந்தியப் பிரிப்பிற்கு பின்னர் குடும்பத்துடன் அனைவரும் ஃபசில்கா சென்றனர். பின் சண்டிகர் சென்றனர். டி. ஏ. வி பள்ளியில் பயின்றார். பின் தேஷ் பிரேம் ஆசாத் நிறுவனத்தில் 1971 ஆம் ஆண்டில் சேர்ந்தார்.\n1978 ஆம் ஆண்டில் கபில் தேவ் தனது முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். அக்டோபர் 16, 1978 இல் ஃபசிலாபாத்தில் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். ஆனால் அந்தப் போட்டியில் குறிப்பிடத் தகுந்த அளவிலான பங்களிப்புகளைச் செய்யவில்லை. தனது வேகப் பந்துவீச்சு மூலமாக ஒரு முறைக்கும் மேலாக அவர்களின் பாதுகாப்புக் கவசத்தில் தாக்கினார்.[5] தனது புறத் திருப்ப பந்துவீச்சு மூலமாக சதிக் முகம்மதுவின் இலக்கினை முதல் இலக்காகக் கைப்பற்றினார்.[6] பின் கராச்சி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 33 பந்துகளில் ஐம்பது ஓட்டங்களை அடித்தார். இதன் மூலம் அதிவிரைவாக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஐம்பது ஓட்டங்களை அடித்த இந்திய வீரர் எனும் சாதனை படைத்தார்.[7] இருந்தபோதிலும் அந்தப் போட்டியிலும் அந்தத் தொடரினையும் இந்திய அணி2-0 என பாக்கித்தான் அணியிடம் இழந்தது. அதன் பின் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. தில்லிபெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களை அடித்தார். 124 பந்துகளில் 126 ஓட்டங்களை அடித்தார்.[8] அந்தத் தொடரில் 17 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் இந்தியத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அந்தப் போட்டியில் இவர் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார். ஆனல் 633 ஓட்டங்கள் எடுத்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.[9] அந்தத் தொடரில் 17 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் மட்டையாட்டத்தில் 45 ஓட்டங்கள் எடுத்தார்.\n1979 ஆம் ஆண்டில் கபில் தேவ் தனது முதல் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமானார். இவரின் தேர்வு மற்றும் ஒருநாள் ஆகிய இரு முதல் போட்டிகளும் பாக்கித்தான் அணிக்கு எதிரான போட்டி ஆகும். 1979 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கிண்ணத் துடுப்பாட்டக் கோப்பைத் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தினை இவர் வெளிப்படுத்தவில்லை.\nபின் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அந்தத் தொடரில் கபில் தேவ் இருமுறை ஐந்து இலக்குகளைக் கைப்பற்றி ஒரு முதன்மையான பந்துவீச்சாளர் என தனது திறமையினைக் காட்டினார். மேலும் மட்டையாட்டத்தில் 212 ஓட்டங்களை எடுத்தார். மொத்தமாக அவர் 28 இலக்குகளை 23.22 எனும் சராசரியோடு எடுத்தார். 1979-80 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆறு போட்டிகள் கொண்ட தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இரு முறை அணியின் வெற்றிக்கு உதவினார். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 69 ஓட்டங்கள் எடுத்து அணியினை வெற்றி பெறச் செய்தார். சென்னை , சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதல் ஆட்டப் பகுதியில் 90 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 இலக்குகளையும்[10] இரண்டாவதுஆட்டப் பகுதியில் 56 ஓட்டங���களை விட்டுக் கொடுத்து ஏழு இலக்குகளையும் 98 பந்துகள்ளில் 84 ஓட்டங்களையும் எடுத்து அணியினை வெற்றி பெறச் செய்தார். இந்த வெற்றியின் மூலமாக இவர் பரவலாக அறியப்பட்டார்.[11]\nகபில்தேவ் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் அணித் தலைவர் பொறுப்பு ஏற்றார். இந்தத் தொடரில் சுனில் காவஸ்கர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இவருக்குத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. பின் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரின் முழுமைக்கும் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. அந்தத் தொடரில் 47 ஓவர்களில் கபில் தேவ் 72 ஓட்டங்களும், சுனில் கவாஸ்கர் 90 ஓட்டங்களும் எடுத்து அணியை மொத்த ஓட்டங்கள் 282/5 பெறச் செய்தனர். பின் கபில்தேவ் 2 இலக்குகள் எடுக்க எதிரணியை 255 ஓட்டங்கள் மட்டுமே பெறச் செய்து வெற்றி பெற்றனர்.[12] இதே உத்வேகத்துடன் மேற்கிந்தியத் தீவுகள் அணியினை 1983 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியில் எதிர்த்து விளையாடினர்[13]. பின் இரண்டாவது துடுப்பாட்டப் போட்டியில் நூறு ஓட்டங்களும் 17 இலக்குகளையும் 29.24 எனும் சராசரியோடு பெற்றார்.[14]\n1 மேற்கிந்தியத் தீவுகள் 3 0 3\n2 இங்கிலாந்து 2 0 2\n3 ஆத்திரேலியா 1 0 1\n4 இலங்கை 1 0 1\n5 தென்னாப்பிரிக்கா 1 0 1\n6 சிம்பாப்வே 0 1 1\nமொத்தம் 8 1 9\nஆத்திரேலியா 6 0 0 1 5\nஇங்கிலாந்து 3 2 0 0 1\nபாக்கித்தான் 8 0 1 0 7\nமேற்கிந்தியத் தீவுகள் 11 0 5 0 6\nஇந்தியத் துடுப்பாட்ட அணியின் பயிற்சியாளர்கள்\nரவி சாஸ்திரி (2017-தற்போது வரை)\nஇந்திய ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியின் தலைவர்கள்\n1975/76–1978/79: பிசன் சிங் பேடி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2020, 22:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-03-09T05:10:38Z", "digest": "sha1:7K2IGMNCPTJDWQP2OZBYJ2DCDWJZGM2H", "length": 7232, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:நீர் ஒப்படர்த்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுந்தர், நல்ல கருத்துகள் சேர்ப்பு.--செல்வா 05:59, 3 ஜனவரி 2008 (UTC)\n relative density = ஒப்படர்த்தி என்று சொல்வது தானே சரி specific gravityக்கு வேறு சொல் இல்லையா specific gravityக்கு வேறு சொல் இல்லையா\nரவி, Specific Gravity என்னும் சொல்லுக்கு ஒப்பெடை என்பது தமிழ் அறிவியல் அகராதி (அ. கி. மூர்த்தி) தரும் சொல். நீர் ஒப்பெடை என்றுகூட கூறலாம். ஆனால், Relative density, Specific Gravity ஆகிய இரண்டும் ஒன்றே. ஈர்ப்பு விசை மாறும்பொழுது (எ.கா நிலா, செவ்வாய்க்கோள்), எடைகள் மாறலாம் ஆனால் ஒப்பெடையோ ஒப்படர்த்தியோ மாறாது என்று நினைக்கிறேன், ஏனெனில் நீரின் எடை மாறுவது போலவே எடுத்துக்கொண்ட பொருளின் எடையும் மாறும் என்பதால். ஒப்பெடைக்கான ஆங்கிலச்சொல்லில் ஒப்பிட்டுப் பார்க்கும் பொருள் ஒரு வரையறை செய்த நிலையில் உள்ள நீராக இருத்தல் வேண்டும் (எனவே நீர் ஒப்பெடை), ஆனால், ஒப்படர்த்தி என்பது ஒப்பிட்டுப் பார்க்கும் பொருள் எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம். இவ்வேறுபாடுகளை கட்டுரையிலும் சேர்க்கலாம். இரு வேறு கட்டுரைகளும் எழுதலாம். --செல்வா 16:43, 3 ஜனவரி 2008 (UTC). இக்க்ட்டுரையை ஒப்பெடை அல்லது நீர் ஒப்பெடை என்று மாற்ற வேண்டும். ஒப்படர்த்தி என்று பிரிதொரு கட்டுரை எழுத வேண்டும். கட்டுரையை மாற்றி விடுகிறேன்.--செல்வா 16:48, 3 ஜனவரி 2008 (UTC)\nஇலங்கையில் சார்படர்த்தி என்ற ஒரு சொல் பாடத்திட்டத்தில் வழக்கில் இருந்ததாக ஞாபகம். --உமாபதி \\பேச்சு 03:50, 15 மே 2008 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2008, 03:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2388948", "date_download": "2021-03-09T04:34:28Z", "digest": "sha1:NYMF6GMPZ2OYQP6NTTAL6WFSGHRMI7CR", "length": 14768, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "புதுச்சேரி: 2 கிராமங்களில் 144| Dinamalar", "raw_content": "\nப.இ.ம.ப.செ.கி., மல்லிகாவுக்கு கத்தி வீசும் நட்பு\nஉங்களுக்கு தெரிந்திருக்கிறது; திராவிடக் ...\nதொகுதிக்கு 3 பேரு; கலெக் ஷன் செம ஜோரு\n'‛பிரிக்கவே முடியாதது... தி.மு.க.,வும், அராஜகமும்' 27\nபரலோகத்தில் இருப்பவருக்கு தான் தெரியும் உண்மை\nமார்ச்.,9 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n15 மாதங்களுக்குப் பின் வெளிநாடு செல்கிறார் பிரதமர் ... 2\n30வது முறையாக மதுரை யாசகர் ரூ.10 ஆயிரம் நிதி\nபுதுச்சேரி: 2 கிராமங்களில் 144\nபுதுச்சேரி : புதுச்சேரியில் மீன்பிடிப்பது தொடர்பாக 2 மீனவ கிராமங்களிடையே மோதல் ஏற்பட்டது. இதன���யடுத்து இரு கிராமங்களிலும் 144 தடை உத்தரவு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுச்சேரி : புதுச்சேரியில் மீன்பிடிப்பது தொடர்பாக 2 மீனவ கிராமங்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து இரு கிராமங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதிருப்பூர் தம்பதி கொலை : 2 பேர் கைது\nஅக்.,16 முதல் பால் லாரி ஸ்டிரைக்\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிருப்பூர் தம்பதி கொலை : 2 பேர் கைது\nஅக்.,16 முதல் பால் லாரி ஸ்டிரைக்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpori.com/2020/05/12/4811/", "date_download": "2021-03-09T03:28:19Z", "digest": "sha1:6EBLS2JS6IKF2W7M6QVFVUVTQ3TWMNFL", "length": 9852, "nlines": 79, "source_domain": "www.tamilpori.com", "title": "போராட்டத்தை கொச்சைப்படுத்திய சுமந்திரன் விவகாரம்; க. குமாருக்கு சம்பந்தன் பதிலடி..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை போராட்டத்தை கொச்சைப்படுத்திய சுமந்திரன் விவகாரம்; க. குமாருக்கு சம்பந்தன் பதிலடி..\nபோராட்டத்தை கொச்சைப்படுத்திய சுமந்திரன் விவகாரம்; க. குமாருக்கு சம்பந்தன் பதிலடி..\nதமிழினத்தின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்துக்களையும், அது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ள பதில் கருத்துக்களையும் நான் இன்னமும் முழுமையாகப் பார்க்கவில்லை.\nஎனினும், கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் வெளியிடும் சொந்தக் கருத்துக்களை கூட்டமைப்பின் கருத்தாக அல்லது கூட்டமைப்பின் நிலைப்பாடாக எவரும் எடுக்கக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nபிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் உட்பட தமிழின விடுதலைக்காக ஆயுத ரீதியில் முன்னெடுக்கப்பட்ட அனைத்துப் போராட்டங்களையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சிங்கள மொழியிலான செவ்வியொன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் M.A.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.\nஇதையடுத்��ு, ‘சுமந்திரனே கூட்டமைப்பின் பேச்சாளர். எனவே, ஆயுதப் போராட்டத்தைத் தவறு என்று கூறும் அவரின் கருத்து கூட்டமைப்பின் கருத்தே.\nஅதையே நாம் உத்தியோக பூர்வமான கருத்தாகவும் கொள்ள வேண்டும்’ என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியிருந்தார்.\nஇது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇதேவேளை புலிகள் அழிக்கப்பட்டதாலேயே தம்மால் சுதந்திரமாக திருகோணமலை செல்லக் கூடியதாக இருப்பதாகவும் தேசியத் தலைவர் மகிந்த என்றும் ஒரு தடவை சம்பந்தர் உரையாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஒற்றையாட்சிக்குள் சமஸ்ரியை கடந்த ஐந்து வருடங்களாக தேடிக் களைத்த சுமந்திரனின் பாசையில் கூறுவதென்றால் எமக்கு லேபல்கள் முக்கியமல்ல உள்ளடக்கமே முக்கியமானது.\nPrevious articleமொபைல் பணப் பரிமாறலை பயன்படுத்தி பண மோசடி – பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு\nNext articleபிரதமர் மஹிந்தவை இன்று இரவு சந்திக்கும் சுமந்திரன்; தேர்தல் கால பித்தலாட்டம் ஆரம்பம்..\nஐ.நா.வாக்கெடுப்பில் தோற்றாலும் வென்றாலும் இலங்கைக்கு இதுதான்; கடுமையான எச்சரிக்கை..\nவவுனியாவில் சட்டவிரோத துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவர் கைது..\nவன்னி மாவட்ட மனித உரிமைகளுக்கான சமாதானத் தூதுவர்களுக்கான நியமனம் வழங்கி வைப்பு..\nஐ.நா.வாக்கெடுப்பில் தோற்றாலும் வென்றாலும் இலங்கைக்கு இதுதான்; கடுமையான எச்சரிக்கை..\nவவுனியாவில் சட்டவிரோத துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவர் கைது..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnpscshouters.com/2020/05/30th-may-2020-current-affairs-tnpsc.html", "date_download": "2021-03-09T04:26:23Z", "digest": "sha1:YGLNHX7LRPRBP3DZULW6ZPNNQXIZVIPZ", "length": 29107, "nlines": 301, "source_domain": "www.tnpscshouters.com", "title": "30th MAY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nUNLOCK 1.0: நாளை முதல் நாடு முழுவதும் புது தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு\nஇந்தியா ���ுழுவதும் லாக்டவுன் 4.0 இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில் நாளை முதல் நாடு முழுவதும் புது தளர்வுகளுடன் கொரோனாவை தடுக்கும் 5ஆவது கட்ட ஊரடங்கு அமலுக்கு வருகிறது.\nஇதனால் லாக்டவுன் மேலும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நாளை முதல் நோய் கட்டுப்பாடு பகுதிகளில் மட்டும் இந்தியா முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.\nபொருளாதார முன்னேற்றத்தை கவனத்தில் கொண்டு முதற்கட்டமாக நோய் கட்டுப்பாடு அதிகம் இல்லாத பகுதிகளில் அனைத்தும் இயங்கும் வகையில் புதிய தளர்வுகளுடன் கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.\nபொருளாதார முன்னேற்றத்தை கவனத்தில் கொண்டு முதற்கட்டமாக நோய் கட்டுப்பாடு அதிகம் இல்லாத பகுதிகளில் அனைத்தும் இயங்கும் வகையில் புதிய தளர்வுகளுடன் கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. இது தொடர்பாக மூன்று நிலைகளாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஅதன்படி மதவழிப்பாட்டு தளங்கள், ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்டுகள், ஷாப்பிங் மால்கள் வரும் ஜூன் 8-ஆம் தேதி முதல் திறக்கப்படும். சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅடுத்த கட்டமாக பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்களை திறப்பது குறித்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு பின்னர் முடிவு எடுக்கப்படும். இதன் அடிப்படையில் கல்வி நிறுவனங்களை தொடங்குவதற்கான முடிவுகள் ஜூலை மாதம் எடுக்கப்படும்.\nபுதிய வழிகாட்டும் நெறிமுறைகளின்படி நாளை முதல் சில நடவடிக்கைகளுக்கு மட்டுமே தடை தொடர்ந்துள்ளது. அவை சர்வதேச விமான பயணம், மெட்ரோ ரயில்இயக்கம், சினிமா தியேட்டர்கள், ஜிம் எனப்படும் உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், தியேட்டர்கள், பார்கள், ஆடிடோரியங்கள், சமூக, அரசியல், விளையாட்டு, மதம் ஆகியவை தொடர்பான கூட்டங்கள் ஆகியவற்றுக்கு தடை தொடரும்.\nமூன்றாவது கட்டமாக மேற்கண்ட நடவடிக்கைகளை மீண்டும் இயங்க அனுமதிப்பது குறித்து சூழலை ஆராய்ந்த பிறகே முடிவு செய்யப்படும். நோய் கட்டுப்பாடு பகுதிகளில் லாக்டவுன் கடுமையாக அமல்படுத்தப்படும். இந்த சேவைகள் அனைத்தும் மத்திய மாநில அரசுகள் ஆலோசனை நடத்திய பிறகே இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇரவு ஊரடங்கிலும் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. அதாவது இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை தனிநபர் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அதில் தளர்வு கொடுத்து அந்த நேரத்தை இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை என தளர்வு எடுத்துள்ளது.\n65 வயதை கடந்தோர், உடல்நிலை பாதிக்கப்பட்டோர், கர்ப்பிணிகள், 10 வயதிற்கும் குறைவாக உள்ள குழந்தைகள் அவசியம் ஏற்பட்டாலொழிய வீட்டை விட்டு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது, வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் மக்கள் செல்வது முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அனுமதி சீட்டு பெற்று செல்பவர்கள், செல்லும் இடத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். மத்திய அரசு நேற்று வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறையில், இந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன.\nஅதன்படி, மாநிலத்திற்குள்ளும், மாநிலம் விட்டு மாநிலத்திற்கும் தனிநபர்கள், சரக்கு வாகனங்கள் செல்ல சிறப்பு அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை.\nமாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்து வாகனங்களை மாநில அரசுகள் தடுக்கக் கூடாது. நோய் பாதிப்பை பொறுத்து வெளி மாநில தனிநபர் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் விதித்துக் கொள்ளலாம்.\nதமிழக உளவுப்பிரிவு ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்: தமிழக அரசு உத்தரவு\nதமிழக காவல்துறையில் மிக சக்தி வாய்ந்த பதவிகளில் ஒன்றான உளவுத்துறையின் ஐஜியாக நீண்ட வருடங்கள் பணியில் இருந்த சத்தியமூர்த்தி சனிக்கிழமையுடன் ஓய்வுபெற்ற நிலையில், தமிழக உளவுப்பிரிவு ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமிக்கப்பட்டார். இந்த அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.\nசென்னை காவல்துறை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக பணியாற்றிய ஈஸ்வரமூர்த்தியை உளவுப்பிரிவு ஐஜியாக நியமித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nகடந்த 2004 முதல் 2005ஆம் ஆண்டு வரையிலும், 2014 முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலும், பின்னர் 2019ஆம் ஆண்டு ஜூன் வரையிலும் உளவுப்பிரிவில் பல்வேறு துறைகளில் ஈஸ்வரமூர்த்தி பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.\nஇந்திய பெண் ராணுவ மேஜருக்கு ஐ.நா.,வின் சாதனையாளர் விருது\nஐ.நா. எனப்படும் ஐக்���ிய நாடுகள் சபை சார்பில் இந்திய ராணுவ மேஜர் சுமன் கவானிக்கு 2019ம் ஆண்டுக்கான பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.\nஇப்படையின் சர்வதேச தினத்தை முன்னிட்டு தெற்கு சூடானில் ராணுவ பார்வையாளராக சிறப்பாக பணியாற்றியதற்காக ஐ.நா. சபை தலைவர் அன்டோனியா குட்டரெஸ் இதற்கான விருதினை சுமன் கவானியிடம் வழங்கினார்.\nஅமைதி மற்றும் பாதுகாப்பு படைகளில் ஆண்களுக்கு நிகராக செயல்படும் பெண்களின் அர்ப்பணிப்பு உணர்வினை அங்கீகரிக்கும் வகையில் ஐ.நா. சபை சார்பில் 2016ம் ஆண்டு இந்த விருது உருவாக்கப்பட்டது. இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் சுமன் கவானி என்பது குறிப்பிடத்தக்கது.\nமகாராஷ்டிரம் பொது இடங்களில் எச்சில் உமிழ்வது, புகைப்பது தண்டனைக்குரிய குற்றம்\nமகாராஷ்டிரத்தில் இனி வரும் நாள்களில் பொது இடங்களில் எச்சில் உமிழ்வது, புகைப்பிடித்தல், புகையிலை மெல்லுதல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளதுடன், அவை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபொது இடங்களில் தடை செய்யப்பட்ட செயல்களை முதல் முறையாக மீறுபவருக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படுவதுடன், அந்த நபா் ஒரு நாள் முழுவதும் பொது சேவை செய்ய வேண்டும்.\nஇரண்டாவது முறையாக மீறுபவருக்கு ரூ. 3,000 அபராதம் விதிப்பதுடன், 3 நாள்களுக்கு பொதுச்சேவையும் செய்ய வேண்டும். அதன் பிறகு ரூ.5000 அபராதமும், 5 நாள்கள் பொது சேவையும் செய்ய வேண்டும்.\nஇது தவிர, பம்பாய் காவல் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதமும் விதிக்கப்படும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கம் வியட்நாமில் கண்டுபிடிப்பு இந்தியத் தொல்லியல் துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) சமீபத்தில் வியட்நாமின் சாம் கோயில் வளாகத்தில் ஆய்வு நடத்திய போது 9-ஆம் நூற்றாண்டின் மணற்கல் சிவலிங்கம் ஒன்றை கண்டுபிடித்தது.\nவியட்நாமின் குவாங் நாம் மாகாணத்தில் உள்ள மை சன் பகுதியிலுள்ள சாம் கோயில், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தின் ஒரு பகுதியாகும். கெமர் பேரரசின் மன்னர் இரண்டாம் இந்திரவர்மன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயிலில், இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டது. அப்போது, 9ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரே கல்லால் செய்யப்பட்ட சிவலிங்கம் மண்ணுக்குள் இருந்த கண்டெடுக்கப்பட்டது.\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nநடப்பு விவகார - பொது அறிவு வினாடி வினா பிரிவில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரீட்சை எழுதுவதை எளிதாக்குவதை TNPSC SHOUTERS நோக்கமாகக்...\nஇந்தியாவில் உள்ள 31 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர்\nமுதலமைச்சர் என்பவர் இந்தியக் குடியரசில் உள்ள இருபத்தி ஒன்பது மாநிலங்கள் மற்றும் இரண்டு ஒன்றியப் பகுதிகள் (தில்லி மற்றும் புதுச்சேரி)...\nமாவட்ட அலுவலக நடைமுறைக் கையேடு(District Office Manual) மாவட்ட அலுவலக நடைமுறைக் கையேடு(District Office Manual), என்பது தமிழக அரசு...\nஉலக புகையிலை எதிர்ப்பு தினம் / World Anti-Tobacco Day\nபிரதான் மந்திரி வாய வந்தன யோஜன Pradhan Mantri Vaya...\nபுதிய பணியிடங்களை ஏற்படுத்த தடை - TNPSC தேர்வுகளின...\nஇந்தியாவில் COVID-19 தொற்றுநோயின் பொருளாதார தாக்கம...\nTNPSC GK QUESTIONS பொது அறிவு தகவல்கள் - அறிவியல் ...\nTNPSC GK QUESTIONS அரிய பொது அறிவுத் தகவல்கள் 271\nTNPSC GK QUESTIONS தாவரவியல் - உயிரியியல் பொது அறி...\nTNPSC GK QUESTIONS வேதியியல் – பொது அறிவு வினா-விட...\nTNPSC GK QUESTIONS படிப்புகளும் அதன் அறிவியல் பெய...\nTNPSC GK QUESTIONS சிறப்பு தினங்கள்\nTNPSC GK QUESTIONS இந்தியாவில் அவசர நிலைப்பிடகனம்\nதமிழ்நாடு குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்...\nதமிழ்நாடு மாநிலம் பெயர் மாற்றம் வரலாறு / HISTORY O...\nGST IN TAMIL (ஜிஎஸ்டி மசோதா )\nதற்போது உங்கள் மனதை படுத்தி எடுக்கும் விடை தெரியா ...\nTNPSC தேர்வுகளில் பொது அறிவு 2019 -2020 பின்பகுதிய...\nசுகன்யா சமிர்தி திட்டம் / Sukanya Samriddhi Accounts\nTNPSC GK முக்கிய தலைவர்கள் 2020\nகண்டுபிடிப்புகள் - கண்டுபிடித்தவர் / SCIENTIFIC DI...\nதமிழகம் முதன்மையான சில விசயங்கள் / IMPORTANT DETAI...\nTNPSC GENERAL KNOWLEDGE தமிழ்நாட்டின் முதன்மைகள் :\nபிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (Pradhan Mantri...\nதஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மரச்சிற்ப...\n2019 ஆம் ஆண்டின் சிறந்த சொற்கள் / BEST WORDS OF DI...\nதேசிய தொழில்நுட்ப தினம் / NATIONAL TECHNOLOGY DAY\nசர்வதேச செவிலியர் தினம் / WORLD NURSE DAY\nபுலிட்ஸா் விருது / PULITZER AWARD\nதுன்புறுத்தலுக்கு எதிரான உலக தினம் / World Day Aga...\nஅணிசேரா நாடுகள் உச்சிமாநாடு 2020 / NON ALIGNMENT M...\nமே 3 - உலக பத்திரிகை சுதந்திர நாள் / MAY 3 - WORLD...\nமாசுபாடு இல்லாததால் மூடிக்கொண்ட ஓசோன் துளை\nஇந்தியாவில் உள்ள 31 மாநிலத்தி��் பெயர், தலைநகரம், ம...\nபோஸ்ட் இன்போ செயலி / POST INFO APP\nகோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசாா் குறியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.alimamslsf.com/2018/06/2018-20.html", "date_download": "2021-03-09T04:31:01Z", "digest": "sha1:LJXIZKEQOPIRQBZSCWXCFZY265BGJINN", "length": 11639, "nlines": 95, "source_domain": "www.alimamslsf.com", "title": "ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 20 | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 20\nகாலுறைகளின் மீது மஸ்ஹூ செய்தல்\nநபி (ஸல்) அவர்களுடன் நானிருந்த போது, அவர்கள் வுழூ செய்தார்கள். அப்போது நான் அவர்களது காலுறைகளைக் கழற்ற முயன்றேன். (அதற்கு) அவை இரண்டையும் விட்டுவிடு. ஏனெனில், தூய்மையான நிலையில் தான் அவை இரண்டையும் நான் அணிந்துள்ளேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, அவற்றின் மீது மஸ்ஹூ செய்தார்கள் என முகீரா இப்னு ஷூஃபா (ரலி) அறிவிக்கிறார்கள்.\nஆதாரம் - புஹாரி : 206, முஸ்லிம் : 274.\nமுகீரா இப்னு ஷூஃபா இப்னு அபீ ஆமிர் அஸ்ஸகபீ (ரலி) என்ற இந்நபித்தோழர் அகழிப்போர் நடைபெற்ற ஆண்டில் இஸ்லாத்தில் இணைந்தார்கள். அதே ஆண்டு மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த இவர் அங்கேயே போரிலும் கலந்து கொண்டார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வுழூச் செய்ய அதிக நேரங்களில் உதவக் கூடியவராக இருந்தார்கள்.\nஅரபு சமூகத்தில் புத்திக்கூர்மையானவர்களில் ஒருவராகத் திகழ்ந்த இவர் பஸராவில் உமர் (ரலி) அவர்களது காலத்தில் ஒரு தடவை கவர்ணராக இருந்தார்கள். கூபாவில் முஆவியா (ரலி) அவர்களது காலத்தில் இரு தடவைகள் கவர்ணராக இருந்துள்ளார்கள். தனது இறுதிக் காலத்தை கூபாவிலே கழித்த இவர்கள் ஹி50ம் ஆண்டு மரணித்தார்கள்.\nமுகீரா (ரலி) அவர்கள் நபியவர்களுடன் ஒரு பயணத்திலே இருந்தார்கள். நபியவர்கள் வுழூ செய்ய ஆரம்பித்து, முகம், கைகளைக் கழுவி, தலையை மஸ்ஹூ செய்து கால்களை மஸ்ஹூ செய்ய எத்தனித்த போது முகீரா (ரலி) நபியவர்களின் பாதணிகளைக் கழற்ற முற்பட்டு குனிந்தார்கள். அப்போது நபியவர்கள் : 'அவ்விரண்டையும் விட்டுவிடுங்கள். கழற்றாதீர்கள். ஏனெனில் நான் அவ்விரண்டையும் வுழுவுடனேயே அணிந்துள்ளேன்'. எனக் கூறிவிட்டு, கால்களைக் கழுவுவதற்குப் பதிலாக, தங்கள் பாதணிகளின் மீது நீரால் தடவினார்கள்.\n1. காலுறையின் மீது நீரால் தடவுவது அஹ்லுஸ்ஸூன்னா வல்ஜமாஅத்தினர் அனைவரும் ஏகோபித்து ஏற்றுக்கொண்ட ஒரு விடயமாகு���். இதை ஷீஆக்கள் மறுக்கின்றனர்.\n2. வுழூவில் கால்களைக் கழுவுவதற்குப் பதிலாக பாதணிகளின் மீது மஸ்ஹூ செய்யலாம் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாகும்.\n3. பாதணிகளை அணிந்துள்ளவருக்கு அதைக் கழற்றி, கழுவுவதை விட மஸ்ஹூ செய்வது ஏற்றமாகும். ஆனாலும், அதை அணிய முன்னர் அவர் வுழூ செய்திருக்கவேண்டும்.\n4. ஒரு தடவை மாத்திரமே மஸ்ஹூ செய்ய வேண்டும். அதுவும் பாதணியின் மேற்புறம் மாத்திரமே செய்ய வேண்டும். முழுமையாக செய்வது கூடாது.\n5. பிரயாணிக்கு மஸ்ஹூ செய்வதற்கான கால எல்லை மூன்று நாட்களாகும். ஊரில் இருப்பவருக்கு ஒரு நாளாகும்.\n6. வுழூ முறிந்த பின் அவர் செய்யும் முதலாவது மஸ்ஹிலிருந்து அவரது காலவரையறை ஆரம்பிக்கின்றது.\nவினா இல - 20\nபிரயாணிக்கு காலுறையின் மீது மஸ்ஹு செய்வதற்கான கால எல்லை எத்தனை நாட்கள் \nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்களுக்கான பொருளாதார உரிமைகள் (பார்வை 01) || MJM. Hizbullah Anwari, (B.Com Reading)\nஅல் இமாம் முஹம்மத் பின் ஸவுத் இஸ்லாமிய பல்கலைக்கழகம் - ரியாத், சவூதி அரேபியா\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 12\n“மீலாதுன் நபி விழா” ஓர் ஆய்வு\n\"ரவ்ழது ரமழான்” இஸ்லாமிய வினா விடைப் போட்டி - 2018\nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 02\nபிரயாண துஆ ஏன் அவசியம்\nஉலக முஸ்லிம்களின் அறிவியல் எழுச்சி... பாகம் - 1\nஅல் இமாம் முஹம்மத் பின் ஸுஊத் இஸ்லாமியப் பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியத்தின் அறிமுகம்\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/yesu-raajan/", "date_download": "2021-03-09T03:36:56Z", "digest": "sha1:LEGCQZN7DDCY6AEBITXQMMZJAE5WKBRW", "length": 10205, "nlines": 183, "source_domain": "www.christsquare.com", "title": "Yesu Raajan Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஇயேசு ராஜன் ஏழைக் கோலம்\nபாவத்தில் மாளும் பாவியை மீட்க\nகர்த்தரின் எங்கள் ஜோதி பிதா\nஜெய கெம்பீரமாய் கைகொட்டிப் பாடி\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nவீடு எந்த திசையைப் பார்த்து இருக்கனும்\nசிறுவயதிலிருந்தே எல்லாருக்கும் ஒரு ஆசை ...\nநீங்க கருப்பாக பிறந்ததற்கு காரணம் இதுதாங்க\nநம்மில் பலர் கருப்பாய் பிறந்ததால் ...\nமுதன்முதலாக திருநெல்வேலியில் சபையை உருவாக்கிய குளோரிந்தா அம்மையாரை பற்றி ஒருகுறிப்பு\nதரங்கம்பாடி மிஷனெரிகளில் சிறப்பு மிக்கவரான ...\n‘மிஷினரி ஐரிஸ்’ அவர்களை பற்றி உங்களுக்கு தெரியுமா\nஐரிஸ் (Iris) என்பது அவர்களின் ...\n ஒரு சிறுபெண்ணின் முத்தத்தால் நடந்த அதிசயம்\n நம்மை எச்சரிக்கும் உண்மை சம்பவம்\nவடதமிழகத்தை சேர்ந்த ஒரு நபர் ...\nநடிப்பவர்களின் நிலைமை இப்படித்தான் முடியும்\nஒரு சலவைத் தொழிலாளியிடம் …\nஉங்களின் இன்றைய வாழ்க்கைக்கு பின்னால் நடந்தது இதுதான்\nஒரு நாள் ஒரு …\nஆண்டவரின் சத்தத்தை கேட்க ஒரு குட்டி டிப்ஸ்\nநாய் குரைக்கிறது என்று …\nஇப்படியாக பணம் போடாமலே சேமிப்புக்கணக்கு உருவாக்கி பயன்பெறலாம்\nஇன்றைய நாட்களில் சம்பாதிக்கும் …\nஒரு குழந்தையின் வளர்ச்சி எவ்வளவு முக்கியம் என்று பாருங்கள்\nபிறந்தக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது …\nவீடு எந்த திசையைப் பார்த்து இருக்கனும்\nசிறுவயதிலிருந்தே எல்லாருக்கும் ஒரு …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ammaa.net/recipe/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2021-03-09T04:12:57Z", "digest": "sha1:JRBPLMDUMALCGRTXR73NBK4GDBUZBX7J", "length": 5492, "nlines": 67, "source_domain": "ammaa.net", "title": "உருளைக்கிழங்கு அப்பளம் - அம்மா !", "raw_content": "\nஅம்மா » சமையல் » உருளைக்கிழங்கு அப்பளம்\n11-07-31 13:09 1 கருத்து உங்கள் கருத்து\n1. உருளைக்கிழங்கு – அரை கிலோ\n2. ஜவ்வரிசி – அரை கிலோ\n3. மிளகாய்ப்பொடி – 4 தேக்கரண்டி\n4. தேங்காய் எண்ணெய் – 50 கிராம்\n5. உப்பு, பொடித்த பெருங்காயம் – தேவையான அளவு\n6. அரிசி மா அல்லது மைதா மா – 100 கிராம் (அப்பளம் இட தேவையான அளவு)\nஜவ்வரிசியை முதலில் சுத்தம் செய்து கொண்டு, கிரைண்டரில் மென்மையாக அரைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை நன்றாக அலம்பி தோலுடன் வேகவைத்து, ஆறிய பின் தோலை உரித்து மசித்துக் கொள்ளவும்.\nமசித்த உருளைக்கிழங்குடன், ஜவ்வரிசி மாவு, மிளகாய்ப்பொடி, உப்பு பெருங்காயம் இவற்றைக் கலந்து நன்றாக பிசைந்து கொள்ளவும். பிறகு கல்லுரலில் சிறிது எண்ணெய் தடவிக்கொண்டு, மேற்கூறிய கலவையை போட்டு சிறிது சிறிதாக எண்ணெய் தொட்டுக்கொண்டு மென்மையாக இடித்துக் கொள்ளவும்.\nஇடித்த மாவை தேவைக்கேற்ப சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொண்டு, அரிசி மா அல்லது மைதா மா தொட்டுக்கொண்டு அப்பளமாக இடவும். இட்ட அப்பளங்களை உடனே வெயிலில் உலர்த்தி எடுக்கவும். அரை கிலோ உருளைக்கிழங்கில் 75 அப்பளம் வரை கிடைக்கும்.\nஅங்காயப் பொடி பலாச்சுழை அப்பளம்\nஉங்களது 1 கருத்துக்கள் பின்னூட்டமிட\nபின்னூட்டம் (தயவுசெய்து பதிவுக்கு பொருத்தமான ஒரு பின்னூட்டத்தை இடுங்கள்.)\nஉளுந்து வடை 10-25 08:29\nகடுகு சாதம் 10-21 09:57\nகாகிதத்தில் சாருமரம் 10-21 09:16\nபிரண்டை வத்தல் 10-18 13:01\nஅடையப்பட்ட கறி மிளகாய்க் கறி 04-03 10:36\nஅழகிய சிகை அலங்காரம் 02-26 14:54\nதலைமுடி கொட்டாது இருக்கவும், கருமுடி பெறவும் பொன்னாங்கண்ணி கீரைத் தைலம் 02-11 08:24\nசெம்படை முடி கறுக்க தைலம் 02-10 12:12\nபண்டிகைக் கோலங்கள் 07-09 15:03\nதலைமுடி கொட்டாது இருக்கவும், கருமுடி பெறவும் பொன்னாங்கண்ணி கீரைத் தைலம் 02-11 08:24\nபலாச்சுழை அப்பளம் 08-01 13:18\nகறுப்பு முடிக்கு கஷாய எண்ணை 07-06 16:47\nதீபாவளி கோலங்கள் நான்கு 07-15 10:42\nநீலகிரி குருமா 07-09 12:27\nஉருளைக்கிழங்கு அப்பளம் 07-31 13:09\n பற்றி | உங்கள் கேள்விகள் | உங்கள் கருத்துக்கள் | பங்களிக்க\nகாப்புரிமை © 2011 - 2020 அம்மா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/pana-puzhakkam-athigarikka/", "date_download": "2021-03-09T04:40:21Z", "digest": "sha1:2FHMOOJE3T5VZWCVMSFMRVZOHLQ5HCRX", "length": 13567, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "பணம் சேர என்ன செய்யலாம் | Panam sera enna seiya vendum", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் வீட்டில் பண புழக்கம் அதிகரிக்க வெள்ளிக்கிழமை பூஜையில் சம்பாதிக்கும் பணத்தை இப்படி வைத்தால் மட்டும் போதுமே\nவீட்டில் பண புழக்கம் அதிகரிக்க வெள்ளிக்கிழமை பூஜையில் சம்பாதிக்கும் பணத்தை இப்படி வைத்தால் மட்டும் போதுமே\nவைரத்தை வைரத்தால் தான் வெட்ட முடியும் என்பது பழமொழி. அது போல் பணத்தை பணம் தான் இருக்கும் என்பதும் பழமொழி தான். நீங்கள் நன்றாக யோசித்துப் பாருங்கள் எங்கே பணப் புழக்கம் அதிகமாக இருக்கிறதோ எங்கே பணப் புழக்கம் அதிகமாக இருக்கிறதோ அங்கே தான் மீண்டும் மீண்டும் பணம் போய் சேர்ந்து கொண்டே இருக்கும். அதிகமாக எங்கு பணம் கொழிக்கிறதோ அங்கே தான் மீண்டும் மீண்டும் பணம் போய் சேர்ந்து கொண்டே இருக்கும். அதிகமாக எங்கு பணம் கொழிக்கிறதோ அந்த இடத்தில் தடை இல்லாமல் பணமானது மழையாக பொழிந்து கொண்டே இருக்கும். ஆனால் பணம் இல்லாத ஒரு இடத்தில், வருகின்ற பணமும், வீணாக விரயம் ஆகிக் கொண்டே இருக்கும்.\nஇதுவே பணத்தைப் பற்றிய தீர்க்க முடியாத மர்ம முடிச்சாக இன்று வரை இருக்கிறது. உங்களுக்கு கடின உழைப்பு இருந்தாலும், பண வரவு வந்து கொண்டே இருந்தாலும் ஒரு புறம் அது வீணாக நமக்கான தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் செலவாகிக் கொண்டே இருக்கும். இதற்கு வீட்டில் நாம் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பூஜைகள் செய்யும் பொழுது பணத்தை இப்படி செய்ய வேண்டும். அப்படி என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.\nநாம் சில பொதுவான ஆன்மீக விசேஷங்கள், விழா, பண்டிகைகள் என்று வரும் பொழுது பூஜைகள் செய்வது வழக்கம். அப்படி செய்யும் பூஜைகளில் ஒன்றை கவனித்து பார்த்திருக்கிறோமா ஒவ்வொரு விசேஷ பூஜைகளுடன் கட்டாயம் இடம் பெற்றிருக்கும் ஒரு விஷயம் பணம் தான். பணத்தை வைத்து பூஜை செய்வது வீட்டில் மேலும் மேலும் பணத் தடை இல்லாமல் பணம் மற்றும் வருமானம் அதிகரிக்கும் என்பதால் தான் அவ்வாறு செய்யப்படுகிறது.\nபணம் மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுவதால் ��ணம் வைத்து பூஜை செய்யப்படுவது வழக்கம். பணத்துடன், நாணயங்களும் பூஜையில் இடம் பெற்றிருப்பதை நாம் கவனித்து பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். பணத்துடன், நாணயங்களையும் சேர்த்து பூஜை செய்வதால் வீட்டில் வறுமை நீங்கி செல்வ வளம் கொழிக்கும் என்பது ஐதீகம். இது நாம் மகா லட்சுமி தேவிக்கு செய்யும் மிகப் பெரிய மரியாதையாக கருதப்பட்டு வருகிறது. இதே சூட்சுமத்தை தான் நாம் அன்றாட பூஜைகள் செய்யும் பொழுது நமக்கு அதிகமான பலன்களை கொடுக்கும் என்பது நம்பிக்கை.\nஒவ்வொரு வெள்ளிக் கிழமை, செவ்வாய்க் கிழமை அல்லது அன்றாட பூஜைகள் செய்யும் பொழுது பணத்துடன் நாணயத்தை சேர்த்து இப்படி வைக்க வேண்டும். இதற்கு பச்சை நிறத்தில் ஆன ஒரு பட்டுத் துணி தேவைப்படுகிறது. பச்சை நிறம் என்பது பணத்தை ஈர்க்கக் கூடிய நிறம் என்பது விதியாகும். பச்சை நிற பட்டுத் துணியை பூஜை அறையில் விரித்து வைக்க வேண்டும். அதில் உங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து அதனுடன் சிறிதளவு பச்சை கற்பூரத்தை வைக்க வேண்டும். பச்சை கற்பூரம் என்பது சாதாரண கற்பூரம் அல்ல. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கப் பெறுகிறது.\nஒரு சிறிய டப்பா 30 ரூபாய்க்குக் கூட கிடைக்கப் பெறுகிறது. அதனை வாங்கி வைத்துக் கொண்டால் பூஜையின் போது பயன்படுத்திக் கொள்ளலாம். அவற்றுடன் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களை வைத்து தீப, தூப, ஆராதனைகளைச் அதற்கும் சேர்த்து காண்பிக்க வேண்டும். பணத்திற்கு ஆராதனை காண்பிக்கும் பொழுது, ‘ஓம் மஹா லட்சுமியை போற்றி’ என்று 9 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வரும் போது வீட்டில் இருக்கும் பணத் தடைகள் நீங்கி, வருமானம் பெருகி, தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்களுக்கு அவைகள் விருத்தியாகி, நல்ல ஒரு முன்னேற்றத்தை கொடுக்கும்.\nவேண்டுதல் உடனே நிறைவேற, கஷ்டங்கள் உங்களை விட்டு உடனடியாக விலக, கிராம்பு மாலை கட்டும் சரியான முறை இது தான்.\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nவீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது எரிந்த திரியை தவறியும் இப்படி மட்டும் செய்து விடாதீர்கள்\nவீட்டில் லிங்கம் வைத்து பூஜை செய்பவர்கள் 7 கிழமையில் எந்தெந்த நாளில் என்னென்ன நிவேதனம் வைத்தால் ஐஸ்வரியம் மேலும் பெருகும் தெரிந்து கொள்ளுங்கள்\nமீனாட்சி அம்மன் சிலையில் 1 வாரமாக தவமிருக்கும் பச்சைக்கிளி இதைப் பார்த்து பரவசம் அடைந்து வரும் பக்தர்கள், அந்த வீடியோ காட்சி இதோ உங்களுக்காக\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eswarayagurudevar.com/archives/27518", "date_download": "2021-03-09T04:45:02Z", "digest": "sha1:MFCL6IRGWZU32FC4G7XR54BHDHBH275M", "length": 15931, "nlines": 133, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nதாயை நாம் மதித்து நடக்க வேண்டும்… அவர்களை மகிழச் செய்ய வேண்டும்\nதாயை நாம் மதித்து நடக்க வேண்டும்… அவர்களை மகிழச் செய்ய வேண்டும்\nதாய் எத்தனையோ வேதனைப்பட்டுத் தன் குழந்தைகள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணுகின்றது. அந்தத் தாய்க்கு நாம் உபகாரம் செய்யும் நிலை எது…\nஉயர்ந்த உணர்வுகளை எடுத்துத் தாய் விரும்புவது போல் நாம் உயர்ந்தவராக வேண்டும்… நம் சொல்லிலே இனிமை பெற வேண்டும்… நம் செயல் அனைத்தையும் பிறர் மதிக்கும் தன்மையாக இருக்க வேண்டும்.\nஇப்படிப் பிறரை நாம் மகிழச் செய்யும் சக்தியாக நாம் மாறினால் அதைக் காணும் நம் தாய் பேரானந்த நிலை பெற்று நமக்காகப் பட்ட துயரத்தை எல்லாம் மாற்றலாம்… அகமகிழ்ந்து தன் துயரத்தை மாற்றிக் கொள்ளும் உணர்வும் தாய்க்கு வரும்.\nஆண்களானாலும் பெண்களானாலும் இதைப் போன்று தாயை மதித்தல் வேண்டும்.\n1.நம்மை உருவாக்கிய கடவுள் என்று தாயை மதித்தல் வேண்டும்\n2.தன்னைக் காத்த தெய்வம் என்று தாயை மதித்தல் வேண்டும்\n3.நமக்கு நல் உணர்வு ஊட்டிய குரு என்று மதித்தல் வேண்டும்\nசந்தர்ப்பத்தால் பல உணர்வுகளை நாம் பெற்றாலும் தாய் நமக்கு என்ன செய்தது… என்று குறைப்பட்டுத் தாய் மனது புண்படும்படி எவரும் செய்யாதீர்கள். தாயைப் போற்றும் நிலையும் மகிழ்ந்து வாழும் செயலையும் தான் நாம் செயல்படுத்த வேண்டும்\nநாம் எத்தனை குற்றத்தைச் செய்தாலும் தாய் தாங்கிக் கொள்ளும். ஆக… தன் பிள்ளைகள் உயர வேண்டும் என்று மனதைக் கூட்டுகின்றது. ஆகவே அதன் உணர்வின் தன்மை நம்மை மகிழச் செய்யும் சக்தியாகச் செயல்படுத்தும்.\nஆனால் அப்படி நம்மை மகிழ்ச் செய்யும் மனம் கொண்டு நம்மை வளர்ச்சியின் தன்மைக்குச் செயல்படுத்தும் தாய்க்கு நாம் வேதனைப்படும் செயலைச் செலுத்தினால��� நாம் எங்கே செல்வோம்… என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.\nஇதைப் போன்ற உணர்வில் இருந்து விடுபடுங்கள். அருள் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்… அருள் ஞானத்தைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.\n1.தாயன்பைப் பெற முயற்சி எடுங்கள்\n2.தாயை மகிழச் செய்ய உங்கள் வாழ்க்கையின் செயல்களைப் புனிதமாக்குங்கள்\n3.உங்கள் சொல்லை இனிமையாக்குங்கள்… செயலைப் புனிதம் பெறச் செய்யுங்கள்…\nதாய்க்கு செய்யும் சேவையும் கடமையும் அவர்களை நாம் மகிழச் செய்வது தான். எத்தனையோ இன்னல்களைக் கடந்து நம்மை மனிதனாக உருவாக்கியது. இந்த உண்மையின் உணர்ந்து செயல்பட்டுத் தாய் தந்தையரை மகிழச் செய்வோர் எவரோ அவரே சொர்க்கம் அடைகின்றார்…\nஅத்த்கைய பண்புடன் தாயின் உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது நாம் எண்ணிய உயர்ந்த உணர்வுகள் கவரப்பட்டு எத்தகைய இன்னல்கள் வந்தாலும் மாற்றி அமைக்கும் திறனை நாம் பெற முடியும்.\n1.தாயின் உணர்வுகளை நாம் எடுக்கப்படும் பொழுது தான்\n2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் பெறும் தகுதியும் பெறுகின்றோம்\n3.நம்மை அறியாது ஆட்டிப்படைக்கும் நிலைகளிலிருந்து விடுபடவும் முடியும்.\nகணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று நீங்கள் கவர்ந்து கொண்ட உணர்வுகள் ஒன்றென இணைந்து பகைமை உணர்வை மாற்றிடும் சக்தி பெறுங்கள்.\nநளாயினியைப் போன்று கணவன் மனைவியை மதித்து மனைவி கணவனை மதித்து இரு உணர்வும் ஒன்றான பின் சாவித்திரி என்ற நிலையில் என்றுமே இணைந்து வாழும் சக்தியைப் பெற முயற்சி எடுங்கள்.\nநாம் கவர்ந்து கொண்ட அந்த உணர்வுகள் தான் வசிஷ்டர் என்பது. அதாவது தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர் பிரம்மகுரு என்பார்கள். பத்தாவது நிலையை அடைய கூடிய நாம் இந்த உயர்ந்த உணர்வினை நாம் நுகரப்படும் பொழுது அது வசிஷ்டர் ஆகின்றது.\n1.கவர்ந்து கொண்ட பேரருள் உணர்வுகள் நம்முடன் இணைகின்றது.\n2.இணைந்து கொண்ட உணர்வுகள் பிரம்மமாக உருவாகிறது\n3.பிரம்மகுரு என்ற நிலையில் அந்த அருள் சக்தி நம் உடலுக்குள் உருவாகி அது இணைந்தே வாழும் அருந்ததியாக…\nஆகவே நமது வாழ்க்கையில் நாம் எதை வெல்ல வேண்டும்… எதை வளர்க்க வேண்டும்…\nஅந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து அதை உடலுக்குள் ஆழமாகப் பதித்து அதன் உணர்வுகளை உங்களுக்குள் இந்த ஆறாவது அறிவு கொண்டு தீமையை நீக்கும் உணர்வாக வளர்த்துக் கொள்ளுங்கள்.\nஅதே வசிஸ்டர் நீங்கள் கவரும் உணர்வுகள் கவர்ந்து கொண்ட உணர்வுகள் நீங்கள் நுகர்ந்த உணர்வுகள் உடலிலே பிரம்மமாகின்றது. அருள் சக்தி கொண்ட இருளை நீக்கி அந்த உணர்வுதான் பத்தாவது நிலை அடைந்து நஞ்சினை வென்று ஒளியாக்கி இந்த உணர்வினை உங்கள் உடலில் இணைந்தால் அருந்ததி இருளை நீக்கும் அந்த உணர்வுகள் இணைந்து வாழும் என்ற நிலையில் உங்கள் வாழ்க்கையில் அதை பெற வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்,\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில்\n1.உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணி… உங்கள் உயிரை ஈசனாக மதித்து… விஷ்ணுவாக வணங்குகின்றேன்.\n2.உங்கள் உடலைச் சிவமாக மதித்து நீங்கள் உயர்ந்த உணர்வுகள் பெற வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன்.\n3.அருள் உணர்வுகளை உங்களுக்குள் வினையாக்க வேண்டுமென்றும்\n4.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கணங்களுக்கு அதிபதி கணபதியாக்கி\n5.தீமைகளை நீக்கும் உணர்வாக உங்கள் உடலைச் சிவமாக்கி\n6.பேரொளி என்ற உணர்வாக உங்களில் வளர்க்கும் தன்மை பெற வேண்டும் என்று தான் குரு அருள் எனக்கு உபதேசித்தது…\nஅதன் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் பெற்றால் உங்களிலே இருள் சூழா நிலையும் அருள் ஒளி பெருகும் நிலையும் இந்த வாழ்க்கையில் மகிழ்ந்து வாழவும் முடியும்.\nதுருவ நட்சத்திரத்தை எண்ணித் தியானம் செய்யும் போது நம் உடலுக்குள் ஏற்படும் நல்ல மாற்றங்கள்\nஅசைவமான உடலிலிருந்து அழியா வளர் சக்தியான சைவைத்தை வளர்த்திடல் வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nநமக்கு நன்மை செய்தவர்களுக்கு நாம் பிரதி உபகாரம் எப்படிச் செய்து கொண்டிருக்கின்றோம்…\nசைவ சித்தாந்தம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/india/03/207457?ref=archive-feed", "date_download": "2021-03-09T04:50:55Z", "digest": "sha1:S4ZNECQ7OFI6TLADQW3BM3C554LNN5BW", "length": 9610, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "எனக்கு மனநல சிகிச்சை தேவை.. தயவுசெய்து கூட்டிட்டு போங்க என கெஞ்சிய நிர்மலாதேவி? வெளியான ஆடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மன��தன் லங்காசிறி\nஎனக்கு மனநல சிகிச்சை தேவை.. தயவுசெய்து கூட்டிட்டு போங்க என கெஞ்சிய நிர்மலாதேவி\nதமிழகத்தில் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த நிர்மலாதேவி பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.\nபேராசிரியை நிர்மலாதேவி ஜாமீனில் வெளியே வந்த பின்னர், நேற்றைய தினம் நீதிமன்றத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். மேலும், தன்னை கணவனும், குடும்பத்தினரும் வந்து அழைத்து செல்ல வேண்டும் என்று தர்ணாவில் ஈடுபட்டார்.\nஅதன் பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பின் அருப்புக்கோட்டையில் உள்ள தர்காவுக்கு சென்று, தனக்குத்தானே புலம்பிக்கொண்டிருந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த பொலிசார் அவரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றினர்.\nஇதுபோன்ற நடவடிக்கைகளால் நிர்மலாதேவிக்கு மனநல பாதிப்பு என்று செய்திகள் வெளியாகத் தொடங்கின. இந்நிலையில், பேராசிரியை நிர்மலாதேவி அவரது வழக்கறிஞர் கோபுவுடன் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.\nஅதில், தனக்கு மனநல பிரச்சனை இருப்பதாகவும், உடனே சிகிச்சை பெற தன்னை அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் கெஞ்சுகிறார். மேலும் அந்த ஆடியோ பதிவில்,\n‘சார்.. வணக்கம். நான் ஏதாவது உங்ககிட்ட கோவமா பேசியிருந்தா மன்னிச்சுக்கோங்க. நான் நானாகவே இல்லை. எனக்கு உடனே மனநல சிகிச்சை தேவைப்படுது. தினம் தினம் ஒவ்வொரு கூத்தாக நடக்கிறது. தயவு செய்து என்னை மருத்துவமனைக்கு கூட்டிட்டு செல்லுங்கள். மதுரைக்கு போகலாம். இல்லை திருநெல்வேலி மருத்துவமனை என்றாலும் பரவாயில்லை.\nஎன்னை உடனே கூட்டிட்டு போங்க சார். இப்படியே கிளம்ப ரெடியா இருக்கிறேன். நிறைய பிரச்சனைகளா இருக்கு. உங்களுக்கே தெரியும் நான் எப்பவுமே அப்படி பேசக்கூடியவள் இல்லைன்னு. ப்ளீஸ் என்ன உடனே மனநல மருத்துவரிடம் கூப்பிட்டுச் செல்லுங்கள் சார்’ எனக் கெஞ்சுகிறார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://maraneri.blogspot.com/2009/12/aruna-shanbaug.html", "date_download": "2021-03-09T03:27:56Z", "digest": "sha1:LPJRZONZWPNJEATLBCDIRWWOKFJTWOUR", "length": 27189, "nlines": 188, "source_domain": "maraneri.blogspot.com", "title": "மாரனேரி: நேர்மையால் வாழ்விழந்த Aruna Shanbaug & அதிகாரவர்கத்திற்கு பலியான ருச்சிகா -", "raw_content": "\nதஞ்சை மாவட்டத்தில் நதிகளால் சூழப்பட்ட ஒரு கிராமத்தில் இருந்து புறப்பட்டு, தற்போது சிங்கப்பூரில் இருக்கும் ஒரு தமிழனின் குரல்...\nஎன்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க\nநேர்மையால் வாழ்விழந்த Aruna Shanbaug & அதிகாரவர்...\nஅண்ணண் புதுகை அப்துல்லா. (1)\nநேர்மையால் வாழ்விழந்த Aruna Shanbaug & அதிகாரவர்கத்திற்கு பலியான ருச்சிகா -\nவசூல்ராஜா MBBS திரைப்படத்தில் பல ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் ஒருவரை வைத்து மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு பாடம் நடத்துவார்கள். அப்போது பாடம் எடுக்கும் மருத்துவ ஆசிரியர் சொல்வார், இது போன்ற கேஸ்கள் எல்லாம் நாட்டுக்கு வேஸ்ட் அப்டின்னு.\nஅதே கதாப்பாத்திரத்தைப் போலவே ஒரு நபர் உண்மையாகவே இருந்தால், அதுவும் 36 ஆண்டுகளாக மும்பை King Edward Memorial Hospital (KEM)ல் உள்ள ஒரு அறையிலேயே கண்கள் தெரியாது, சுய உணர்வின்றி, ஒரு கட்டிலில் படுக்கையிலேயே காலம் கடத்தி வருகிறார் என்பதை நீங்கள் அறிந்தால் உங்கள் மன உணர்சிகள் எப்படி இருக்கும்\nஎந்த மருத்துவமனையில் தற்போது காலத்தை கடத்திவருகிறாரோ அதே மருத்துவமனையில் செவிலியராக பணிக்கு சேர்ந்து மிகத் துடிப்பாக தனது பணியை செய்த Aruna Shanbaug எனும் பெண்மணி தான் அந்த கோமா நோயாளி. அவரது இந்த நிலைக்கு காரணம் என்ன தெரியுமா\n1973 ஆம் ஆண்டு அருணா பணியிலிருந்த வார்டில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றிய சோகன்லால் வால்மிகி என்பவன், வார்டில் செய்த திருட்டு வேலைகளை கண்டித்ததாலும், அவரைப் பற்றி மேல் அதிகாரிகளிடம் புகார் அளித்தமையாலும் வெறி கொண்ட அந்த பொறுக்கி, அருணாவை பாலியல் பலாத்காரப்படுத்தி, நாய் கட்டும் சங்கிலியால் அவரது கழுத்தை நெரித்தமையால் அவரது மூளைக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லும் குழல்கள் நெரிக்கப்பட்டு அவரது கண் பார்வை பறிபோய், நரம்புகளில் ஏற்பட்ட கோளாறுகளால் கை, கால்கள் இழுத்து, சுய நினைவை இழந்து , தான் விரும்பிப��� பணியாற்றிய மருத்துவமனையிலேயே 36 ஆண்டுகளாய், ஓரே அறைக்குள் மிக மோசமான நிலையில் வாடிக்கொண்டிருக்கிறார். அவர் இருக்கும் அறை ஒரு நாளைக்கு 5 முறை திறக்கப்படுமாம். கூழாக்கப்பட்ட உணவுகளை அவருக்கு கொடுத்து வருகின்றார்கள். மருத்துவர்கள் இனி எதுவும் செய்ய இயலாது என கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது.\nஅவரை இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்த பொறுக்கியின் மேல் திருட்டு, கொலை முயற்சி வழக்குகள் மட்டுமே தொடுக்கப்பட்டு அதிலும் 6 ஆண்டுகள் சிறை தண்டணை மட்டுமே பெற்று தற்போது விடுதலையாகி வெளியில் இருக்கிறான். பாலியல் பலாத்காரத்திற்கு வழக்கு தொடுக்கப்படவில்லை. ( அப்படியே வழக்கு தொடர்ந்திருந்தாலும் 10 ஆண்டுகள் தான் தண்டணையாம்). ஒரு திருட்டு பொறுக்கிக்கு 6 ஆண்டு தான் தண்டணை. ஆனால் நேர்மையாய் இருந்த ஒரே காரணத்திற்காக அருணாவிற்கு கிடைத்தது 36 ஆண்டுகள் நரக வாழ்க்கை.\nபிங்கி எனும் ஒரு எழுத்தாளர் ஒரு புத்தகம் எழுதிய பின்னர் தான் அருணாவைப் பற்றியே வெளியில் தெரிந்தது. இப்போதும் அந்த எழுத்தாளர் தான் உச்ச நீதிமன்றத்தில் அருணாவை கருணை கொலை செய்ய அனுமதிக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.\nசமீபத்தில் வலை உலகில் பல விவாதங்கள் சூடுபறக்கின்றன. இப்போது இங்கே விவாதிப்போம் .\nவாழ்வு ஒரு தண்டணையாகும் போது மரணம் தான் விடுதலை என கருணை கொலை செய்ய அனுமதிக்கலாமா அல்லது ஆண்டவன் கொடுத்த உயிரை எடுக்கும் உரிமை நமக்கில்லை என்று அவரை விட்டுவிடலாமா\nஎன்ன தீர்ப்பு வழங்க இருக்கிறது நமது மாண்புமிகு உச்ச நீதிமன்றம் என தெரியவில்லை. நீங்கள் என்ன தீர்ப்பு வழங்குவீர்கள் என சொல்லுங்கள்.\nருச்சிகா - இவரும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்மணி தான். ஆனால் இவரது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஹரியான மாநிலத்தின் காவல் துறை தலைவராக (DGP) இருந்த S.P.S. ரத்தோர்.\n1990 ஆம் ஆண்டு 14 வயதே ஆனா டென்னிஸ் வீராங்கனையான ருச்சிக்காவை பாலியல் கொடுமைக்கு உட்படுத்திய இந்த காவல்துறை அதிகாரியின் மீது ருச்சிகா புகார் அளித்தமையால் அவரும் அவர் குடும்பமும் அடைந்த வேதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவரும் அவரது சகோதரரும் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார்கள், அவரது சகோதரர் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டார். குடும���பமே கடுமையான வேதனைகளை அனுபவித்தது. எல்லாவற்றிற்கும் மேலாக 3 ஆண்டுகள் போரடி அலுத்துப் போன அந்தச் சின்னப் பெண், நமது சட்டங்களினால் எந்தப் பாதுகாப்பையும் அடைய இயலாது, எந்த பரிகாரத்தையும் பெற இயலாது, அதிகாரவர்கத்தை எதிர்த்து போரடும் வலுவிழந்து, தற்கொலை செய்து கொண்டார் என்பது உச்சகட்ட சோகம்.\n1990 ஆண்டு நடந்த பாலியல் கொடுமை, 1993ல் அதிகாரவர்கத்தின் ஆணவத்தால் தற்கொலை என இந்த சம்பவங்கள் நடந்து 19 ஆண்டுகள் கழித்து ஒரு வழியாக நமது கண்ணியமிக்க சட்டம் தனது கடமையை செய்து முடித்து எந்த தண்டணையுமின்றி பதவியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட ரத்தோருக்கு ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்டணை அளித்து தீர்பளித்துள்ளது. ( அன்றே ஜாமீன் வாங்கிக்கொண்டு வெளியில் வந்துவிட்டார் அந்த புண்ணியவான்). இத்தனைக்கும் ருச்சிக்காவின் தோழி ஒருவரது குடும்பத்தினர் தான் இந்த வழக்கை தொடர்ந்து நடத்தப் போராடி இந்த நீதியைக் கூட பெற செய்தவர்கள். தங்கள் மகளை இழந்து, தற்போது ஊரை காலி செய்துவிட்டு வேறிடம் சென்றுவிட்டார்கள்.\nதாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்றெல்லாம் வாய்கிழிய வக்கணையாக பேசிட்டு போறது தானே நம்ம ஊரு நீதி. 1990 ஆண்டு நடந்த கொடுமைக்கு 1993க்குள் சரியான முறையில் விசாரனை நடத்தி கடுமையான தண்டணை வழங்கப்பட்டிருந்தால் அந்த அப்பாவி பெண் தன் உயிரை மாய்த்துக்கொண்ட்ருக்க வேண்டியதில்லை. தயவு செய்து கோழைத்தனமாக அந்தப் பெண் தற்கொலை செய்து விட்டார் என யாரும் சொல்லிவிடாதீர்கள். கோழையாய் இருந்திருந்தால் 1990 ஆம் ஆண்டே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம், மூன்றாண்டுகள் போராடி பல சோகங்களை அனுபவித்து இனி செய்ய எதுவுமில்லை என்ற நிலையில் தான் தன் உயிரை மாய்த்துக்கொண்டிருந்திருக்கின்றார் அந்தப் பெண்.\nசிபிஐ விசாரணை நடத்திதான் இந்த 6 மாத தண்டணையையே அவருக்கு வாங்கித்தர முடிந்திருக்கின்றது. இந்த வழக்கில் ஒரு மைனர் பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய குற்றம் ரத்தோர் மீது சேர்க்கப்படவில்லை. அந்தக் குற்றச்சாட்டும் சேர்கப்பட வேண்டும் என கூறிய சிபிஐ அதிகாரி ரத்தோரால் மிரட்டப்பட்டு , அந்த வழக்கின் விசாரணையில் இருந்து நீக்கப்பட்டதாக அறிய முடிகிறது.\nஇப்ப 19 வருசம் இழுத்த இந்த வழக்கை மாடல் வழக்காக எடுத்துக்கொண்டு, மறு விசாரணை ந��த்தி குற்றம் சாட்டப்பட்ட ரத்தோர், அவருக்கு உதவிய அதிகாரிகள், ருச்சிகா மற்றும் அவரது சகோதரரை பள்ளியில் இருந்து நீக்கியவர்கள், ருச்சிகாவின் சகோதரர் மீது பொய் வழக்கு போட்டு காவலில் வைத்தவர்கள் என அனைவரையும் தண்டிக்கப் போவதாக நமது மத்திய சட்ட அமைச்சர் திரு. வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். ( எனக்கு ஒரு பிள்ளை பிறந்தவுடன், அவன்/அவளிடம் சொல்லி இந்த மாடல் வழக்கின் விசாரணையை ஃபாலோ அப் செய்ய சொல்ல வேண்டும், இந்த வழக்கின் முடிவை அவர்கள் கட்டாயம் பதிவாக எழுதவும் சொல்ல வேண்டும்)\nஆந்திராவுல கவர்னரா இருந்த என்.டி. திவாரி அடுத்த ஹீரோ. இவரு மேல பல பாலியல் புகார்கள் இருந்த போதிலும் எப்படி இவருக்கு போயி கவர்னர் பதவியெல்லாம் குடுத்தாங்கன்னு தெரியலை.\nஅருணா ஷான்பேக், ருச்சிகா இவர்களின் வாழ்வை கெடுத்தவர்களுக்கு என்ன தண்டணை சரியா இருக்கும் \nஅதிகாரவர்கம், குமுறல், நேர்மை |\nநம்ம நாட்டுல இவுங்களுக்கு பெரிய அரசியல் எதிர்காலம் இருக்குங்க\nஇந்த வழக்கின் விபரங்களைப் படித்த போது நம் தண்டனைச் சட்டங்கள் மீது வெறுப்பே மிஞ்சியது.. :(\nமக்களிடயே மனித நேயம் நீர்த்து கொண்டே வருகிறது\nஏமாத்தறவனும், திருடுறவனும் தான் பெரிய ஆளாகுறான்\nநம்ம நீதித்துறையை பத்தி சொல்லித்தான் தெரிய வேணுமா :(..நம் சட்டங்களில் இன்னமும் குழந்தைதகளை harrass செய்பவர்களை தண்டிக்க சரியான சட்ட கிடையாது.. நிறைய பேர் இது மாதிரி தப்பித்து விடுகின்றனர்.\nஒண்ணும் சொல்றதுக்கு இல்ல - இதான் நம்ம நாடு\nதனிமை சிறையில் கொஞ்ச காலம் வைத்தால் லோகம் சரியாகிடும்...\nஇந்த மாதிரி குற்றங்களுக்கு கடும் தண்டனை உடனடியாக வழங்கப்படல் வேண்டும்....அதெல்லாம் உங்கள் நாட்டில் நடக்கிற காரியமா என்ன..\nகும்பி பாகம்,க்ருமி போஜனம் மாதிரி ஏதாவது...\n//அருணா ஷான்பேக், ருச்சிகா இவர்களின் வாழ்வை கெடுத்தவர்களுக்கு என்ன தண்டணை சரியா இருக்கும் \nநிஜமா சொல்லனும் என்றால் குஞ்ச அறுத்து காகாவுக்கு போடனும்..அப்பதான் திருந்துவாங்க.\nஇந்த மாதிரி செய்திகளை படிக்கும் போது குசும்பன் மாதிரி ஆத்திரம் எனக்கும் வரும்,சரி குஞ்சு போனா கை இருக்கு கையை வெட்டினா வேறு ஏதாவது வரும்...தொடர்கதை தான்.அளவுக்கு மிஞ்சிய பயம் ஏற்படும் வகையில் தண்டனை இருக்கனும் அப்போது தான் மேலும் செய்யக்கூடாது என்ற எண்ணம் வரும்.அ��்ப செய்த தண்டனைக்கு வெளியில் விடாத வாறு உள்ளேயே போட்டுட வேண்டியது தான்.\nநம்ம ஊரை திருத்தனும் என்றால் ஒரே வழி “எல்லோருக்கும் இரண்டு தலை முறை ஆண் குழந்தை மட்டுமே பிறக்கனும்”, சுத்தமாக துடைச்சிடலாம்.\nபலாத்காரம் என்பது ஒரு வகை மனவியாதி தானா. வியாதி கொண்டவர்களுக்கு ஏற்புடைய மருத்துவம் கொடுப்பதே சரியானது.\nவர ஆத்திரத்திற்கு.... என்னமோ போங்க\nசட்டம் அதன் கடமையைச் செய்யும் ..... \nஎல்லாத்தையும் மேலே உள்ளவன் பார்த்துக் கொள்வான்னு ஒரு வசனமும் அதற்கு பதிலும் வரும்\nநான் கடவுள் வசனமும் நினைவுக்கு வருது\n///பலாத்காரம் என்பது ஒரு வகை மனவியாதி தானா. வியாதி கொண்டவர்களுக்கு ஏற்புடைய மருத்துவம் கொடுப்பதே சரியானது.//\nநிறுத்தி நிதானமா தண்டனை கொடுத்தா.. எவனுக்கு பயம் இருக்காது..\nஜாதி, மத, இன பழிப்புகள் இல்லாத, தனி நபர் தாக்குதல் இல்லாத, ஆபாசமில்லாத உங்கள் கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்.\nஜாதி, மத, இன பழிப்புகள் இல்லாத, தனி நபர் தாக்குதல் இல்லாத, ஆபாசமில்லாத உங்கள் கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்.\nஎன்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2021-03-09T05:20:48Z", "digest": "sha1:UGY5U6PMVS3JQOJUFV3UUFANPCCAHD5R", "length": 16922, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "வசந்தி சத்துராணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகம்பகா புனித சிலுவைக் கல்லூரி\nசரசவிய சிறந்த நடிகைக்கான விருது (1980),\nசுமதி பிரபல நடிகைக்கான விருது (1997)\nசுமதி சிறந்த தொலைக்காட்சி நடிகைக்கான விருது (1998)\nவசந்தி சத்துராணி (Vasanthi Chathurani, சிங்களம்: වසන්ති චතුරානි) பல விருதுகளை பெற்ற சிறந்த இலங்கை திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். 1978 ஆம் ஆண்டு வெளிவந்த பெண் கலைஞரான சுமத்ராவின் எகுனு லாமாய் என்ற படத்தில் தன் சிறு வயதிலேயே சிறப்பாக நடித்தார். பிரபலமான எல்லோராலும் பாராட்டப்பெற்ற நிர்மலா கதாபாத்திரம் கங்கா அட்டாரா படத்தில் இறந்த முன்னாள் நடிகர் மற்றும் அரசியல்வாதி விஜய குமாரணதுங்கவுடன் 1980 ஆண்டு இணைந்து நடித்தார். 1980 ஆம் ஆண்டு சரசுவய்யா சிறந்த நடிகைக்கான விருதை சிங்கள சினிமா துறையினால் வழங்கப்பட்டது.\nசத்துராணி தன��ு திறமையை தொலைக்காட்சி நாடக நிகழ்ச்சிகளிளும் நிலைநாட்டினார். இதில் குறிப்பாக இதி பஹான், கிராயா, காடுல்லா, கஜாமன் பவதா முதலிய தொலைக்காட்சி நாடகங்கள் ஆகும். இவர் சுமதி சிறந்த பிரபல நடிகை விருதை 1997 ஆம் ஆண்டு பெற்றார். மேலும் சுமதி சிறந்த தொலைக்காட்சி நாடக நடிகை விருதை 1998,2002,2009 ஆம் ஆண்டுகளில் பெற்றார்.[1]\nவசந்தா டோரின் பிட்டர்சன் அக்டோபர் திங்கள் 18 ஆம் நாள் 1962 ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்தார். இவர் தன் ஆரம்ப பள்ளி படிப்பை புனித சிலுவை பள்ளி,கம்பகாவில் படித்தார்.[2]\nவசந்தி சத்துராணி தன் பள்ளி பருவத்திலேயே 1978 ஆம் ஆண்டு பெண் இயக்குனர் சுமித்ராவின் எகுனு லாமாய் என்ற படத்தில் ஒரு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டார். இதுவே இவரின் நடிப்பு திறமையை வெளிப்படுத்திய முதல் படமாக அமைந்தது. கங்கா அட்டாரா முதலிய விருது பெற்றுத்தரும் படங்களில் நடிக்கலானார். கங்கா அட்டாராலில் மனநிலை பாதித்த பெண்ணாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 1979 ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடைபெற்றது. இதனால் சிறிது காலம் இவரின் கலைப்பயணத்தில் இடைவெளி ஏற்பட்டது. அடாரா ஹாசுனா திரைப்படம் மூலம் மறுபடியும் தன் ரசிகர்களால் வயவேற்கப்பட்டார். 2003 ஆம் ஆண்டு லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் படமான வெஹென்டே வாலுவா படத்தில் மாலினி பொன்சேகா, சனத் குணதிலக்க, ரவீந்திர ரந்தெனியா உடன் இணைந்து நடித்துள்ளார்.\nசத்துராணி தற்பொழுது பல தொலைக்காட்சி நாடக தொடர்களில் நடித்துவருகிறார். இதில் குறிப்பாக அக பிபி மால், செடோனா மற்றும் ரங்கா சோபா ஆகிய மூன்று நாடகங்களை பிரேமகுமாரா ஜெயவர்த்தனா இயக்கினார். இக் கதைகளை சுமித்ரா ரகுபதி எழுதினார். மனோ மந்திரா, காடுல்லா, துர்கந்தயா, கிரியா, அக பிபி மால், இதிபஹான், கஜமான் நோநா போன்ற பல வகையிலான தொலைக்காட்சி தொடர்களை வசந்தி சாதுராணி நடித்துள்ளார்.[3]\nஇலங்கை சினிமாவில் இலங்கை திரைப்படத்தின் எண்ணிக்கை குறிக்கிறது.[4]\n1978 390 எகுனு லமாய் குசும் லியநாகே\n1978 408 அகாசின் பூலவாடா புஷ்பாவின் சகோதரி\n1979 415 அமல் பிசோ\n1979 426 சுடு மனிக்யா வஜிரா\n1980 449 சிரிபோ ஐயா பிஸோ\n1980 452 பரித்யாகா ரோகிணி\n1980 455 கங்கா அட்டாரா நிர்மலா அட்டபட்டு சரசுவய்யா சிறந்த நடிகைக்கான விருது\n1980 463 பாரா டிகி மது\n1980 460 ஹெவனாலி அட மினிசு பயாவதி\n1980 462 ஹன்சா விலக் சாமந்தி வீரசிங்கே\n1981 501 சமவீணா நிமல்கா 'நிம்மி'\n1982 515 அயாச்சனா சரோஜினி\n1982 536 பிதிதி ஹதாரா மல்லிகா\n1984 585 காகிலே ராஜிரூவோ மகள்\n1986 649 டினுமா சுஜாதா சேனரத்\n1986 651 அடாரா ஹாசுனா\n1987 659 மங்கள திக்கா திலினா\n1990 705 சஹாரவே சிகினாயா\n1990 710 மது சிகினா மது\n1990 715 ஹிமாகிரி மேனகா அபெய்திரா\n1990 716 வன பம்பாரா\n1990 836 அவராகிரா வசந்தா\n1991 717 உத்தரா டகுனா சரோஜினி\n1991 727 ராஜா செல்லான்\n1992 754 சிங்ஹ ராஜா\n1992 755 கியாலா வடக் னா குஷாரி\n1992 771 சார்ஜண்ட் நல்லதம்பி கலாவதி\n1993 776 சசாரா சரிசரனா தேக் ஒபா மஹி\n1994 799 அம்பு சமயோ சுபத்திரா\n1994 801 தவாலா புஸ்பயோ சோபா\n1995 836 அவராஹிரா வசந்தா\n1996 847 ரத்திரன் மல்லி\n1996 856 துன்வேனி அஹே\n1997 870 துவதா மவஹா மிசா\n1997 887 விசிடிலா காவல் ஆய்வாளரின் மகள்\n1998 902 சுலிடாஹி பூமிகவா\n2001 953 கினிஹிரியி மால் ரேனுகா\n2001 960 போருன்டவா பூஜா\n2002 975 சன்சாரா பிராத்தனா\n2002 980 சுடு சீவனலே பொடி மெனிக்கா\n2003 1020 விகன்டி வாலுவா சீதா\n2003 1023 சக்மேன் மாலுவா\n2007 1097 யஹாலுவா பர்கர் இசை ஆசிரியை பின்னணி பாடகர்\n2011 1154 சேலஞ்சஸ் ரானுகின் அம்மா\nTBD குனநந்தா ஹிமி மிகுத்துவத்தே\n1980 ஆம் ஆண்டு - சரசுவய்யா சிறந்த நடிகைக்கான விருது கங்கா அட்டாராவுக்காக\n1997 ஆம் ஆண்டு - சுமதி சிறந்த பிரபல நடிகைக்கான விருது\n1998 ஆம் ஆண்டு - சுமதி சிறந்த தொலைக்காட்சி நாடக நடிகைக்கான விருது துர்கந்தையாவுக்காக.\n2002 ஆம் ஆண்டு - சுமதி சிறந்த தொலைக்காட்சி நாடக நடிகைக்கான விருது குலவம்யாவுக்காக.\n2005 ஆம் ஆண்டு - ராய்கபம் சிறந்த தொலைக்காட்சி நாடக நடிகைக்கான விருது செடோனாவுக்காக.\n2006 ஆம் ஆண்டு - சுமதி சிறந்த தொலைக்காட்சி நாடக நடிகைக்கான விருது அக பிபி மால்க்காக.\n2006 ஆம் ஆண்டு - ராய்கபம் சிறந்த தொலைக்காட்சி நாடக நடிகைக்கான விருது அக பிபி மால்க்காக.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Vasanthi Chathurani\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2019, 10:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/car-videos/kia-seltos-india-vs-mg-hector-hyundai-creta-tata-harrier-buy-or-hold-cardekho-4474.htm", "date_download": "2021-03-09T05:20:47Z", "digest": "sha1:PGHHUKOVXHLXG7B6YKLZL7HQGFHQ4A6T", "length": 10939, "nlines": 284, "source_domain": "tamil.cardekho.com", "title": "Kia Seltos India vs MG Hector, Hyundai Creta & Tata Harrier | Buy or Hold | CarDekho Video - 4474", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்���ிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்க்யாக்யா Seltos க்யா Seltos விதேஒஸ் க்யா Seltos இந்தியா விஎஸ் எம்ஜி ஹெக்டர், ஹூண்டாய் க்ரிட்டா & டாடா ஹெரியர் | buy or hold | cardekho\nஹிந்தி | practicality test | cardekho இல் க்யா Seltos விஎஸ் எம்ஜி ஹெக்டர் இந்தியா | comparison விமர்சனம்\nஎல்லா Seltos விதேஒஸ் ஐயும் காண்க\nSeltos ஆண்டுவிழா பதிப்பு டி Currently Viewing\nஎல்லா Seltos வகைகள் ஐயும் காண்க\nSeltos மாற்றுகளின் வீடியோக்களை ஆராயுங்கள்s\nஎல்லா க்ரிட்டா விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா சோநெட் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஹெக்டர் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஹெரியர் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா காம்பஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா க்யா கார்கள் விதேஒஸ் ஐயும் காண்க\n🚙 க்யா சோநெட் விஎஸ் ஹூண்டாய் வேணு விஎஸ் க்யா seltos: ஒன் க்கு r...\nஹூண்டாய் க்ரிட்டா 2020 விஎஸ் க்யா Seltos | how do ஐ pick one\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/illegal", "date_download": "2021-03-09T05:06:35Z", "digest": "sha1:6PIBJW2E23ZZIWZLSMMIXX2VWUIKFHPY", "length": 4714, "nlines": 73, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n27வுடன் 56க்கு தொடர்பு... மகள் கண்டித்ததால் விபரீத முடிவு\nகைகளைக் கட்டிக்கொண்டு ஏரியில் விழுந்து காதல் ஜோடி தற்கொலை\nசேலம்: லாரி ட்யூபில் கள்ளச் சாராயம் கடத்தல்... இளைஞர்கள் கைது\nகாலங்காத்தால சரக்கு கடத்தல்... வளைச்சு புடிச்ச பாண்டிச்சேரி போலீஸ்\nஅமெரிக்க டாலருக்கு கள்ள நோட்டு... நைஜீரிய வாலிபர் கோவையில் கைது\nகாதலனை கொன்ற கணவனுக்கு ஜெயில்: 2 குழந்தையுடன் மனைவி தற்கொலை\nஇல்-லீகல் சரக்கு சேல்ஸ் பிரமுகர்கள் திருச்சியில் கைது\nகரூர்: பட்டுவாடாவைத் துவங்கிய அதிமுக, திமுக\nகணவனைக் கொன்ற ஓவிய ஆசிரியை கள்ளக்காதலனுடன் கைது\nதிருச்சியில் கணவன் கொலை… மனைவி -காதலன் கைது\n2 லட்சத்தில் 14,000 கள்ள நோட்டு... கோவை வாலிபர் கைது\nதிருச்சி: சட்ட விரோதமாக மது விற்ற 3 பெண்கள் கைது\nமனைவியுடன் தகாத உறவு... கிருஷ்ணகிரியில் ஆசிரியரை போட்டுத் தள்ளிய கணவர்\nதாய் நடத்தை சரியில்லை என அம்மிக் கல்லைப் போட்டு கொலை செய்த மதுரை மகன்\nதகாத உறவு... கிருஷ்ணகிரியில் ஆசிரியர் லாரி ஏற்றி கொலை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://techulagam.com/tag/notepad", "date_download": "2021-03-09T03:46:51Z", "digest": "sha1:RU5PUC2ESM3QD2LMO53CLYA6RBGT5DUY", "length": 7653, "nlines": 142, "source_domain": "techulagam.com", "title": "Notepad - Techulagam.Com", "raw_content": "\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nவிரைவில் இவற்றை விண்டோஸ் 10ல் நீக்க முடியும்\nவிண்டோஸ் 10ல் பெயிண்ட், நோட்பேட் மற்றும் வேர்ட் பேட் ஆகியவை விருப்ப அம்சங்களாக இருக்கும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செய்தி தெரிவிக்கின்றது.\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nதமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nவிண்டோஸ் 7 இலிருந்து இலவசமாக மேம்படுத்துவது எப்படி\nஐபோனில் பேஸ்புக் மெசஞ்சருடன் ஃபேஸ் ஐடி / டச் பயன்படுத்துவது...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nமைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் ஃபைல்களை பாஸ்வேர்டு மற்றும் என்க்ரிப்ட் செய்வது எப்படி\nஐபோனில் பேஸ்புக் மெசஞ்சருடன் ஃபேஸ் ஐடி / டச் பயன்படுத்துவது எப்படி\nஐபோனில் உள்ள மெசஞ்சருக்கு ஃபேஸ் லாக் கிடைக்கிறது\nஆப்பிள் செய்வதை பேஸ்புக் வெறுக்கிறது\nChromebook இன்னும் சிறப்பாகின்றன: விண்டோஸ் நிரல்கள் வருகின்றன\nஐமாக் பிரேம்கள் இல்லாமல் \"ஐபாட் போன்ற வடிவமைப்பு\" பெறுகிறது\nஐபோன் மற்றும் ஐபாடில் குழு ஃபேஸ்டைமை எவ்வாறு பயன்படுத்துவது\nஐபோனில் உங்கள் பேஸ்புக் கணக்கை செயலிழக்கம் செய்வது அல்லது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.loudoli.com/2019/06/optic-photo-gallery-in-tamil.html", "date_download": "2021-03-09T04:24:57Z", "digest": "sha1:VZLF64BLYTRMYLSFTMO23AODXNSTTHEY", "length": 7306, "nlines": 51, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: Curator™ - Photo Gallery in Tamil", "raw_content": "\nதனியுரிமைக்கு சமரசம் செய்யாமல் உங்கள் புகைப்படங்களை உள்ளுண��்வுடனும் வேகமாகவும் தேடுவதற்கு செயற்கை நுண்ணறிவை முற்றிலும் ஆஃப்லைனில் பயன்படுத்தி உங்கள் புகைப்படங்களை ஒழுங்கமைக்கும் முதல் கேலரி கியூரேட்டர் ஆகும்.\nதேட மற்றும் கியூரேட்டர் your உங்கள் புகைப்படங்களைக் கண்டுபிடிக்கும்.\nமற்ற கேலரிகளைப் போல தேவையற்ற அடுக்குகள் இல்லாமல், உங்கள் புகைப்படங்களுடன் செல்லவும் தொடர்பு கொள்ளவும் வசதியான சைகைகளையும் கியூரேட்டர் includes கொண்டுள்ளது.\nதனியார் மற்றும் குப்பை கோப்புறைகள்\nமேம்படுத்தப்பட்ட தேடல் மற்றும் செயற்கை நுண்ணறிவு\nமேலும் வழி. (குறிப்பு: Google Photos, மக்கள் அங்கீகாரம்)\nஆல்பங்கள் - மறுபெயரிட, நீக்க மற்றும் பிடித்ததாக சேர்க்க நீண்ட நேரம் அழுத்தவும்.\nபுகைப்படங்கள் - புகைப்படங்களைத் தேர்ந்தெடுக்க நீண்ட நேரம் அழுத்தி இழுக்கவும், பின்னர் இடதுபுறமாக ஸ்வைப் செய்து, ஒரு ஆல்பத்தை கிளிக் செய்து அதில் புகைப்படங்களை நகர்த்தவும்.\nபுகைப்பட பார்வையாளர் - மூடுவதற்கு கீழே ஸ்வைப் செய்க. விரைவான உருட்டுக்கு சின்னங்கள் மேலே இடதுபுறமாக வலதுபுறமாக ஸ்வைப் செய்யவும்.\nஎந்த ஆப்ஸ் லிங்க்-யை கீழே கொடுத்துள்ளோம் . அதன் பயன்படுத்தி டவுன்லோட் செய்துகொள்ளவும்\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nRemini பழைய கேமராக்கள் அல்லது மொபைல் ஃபோன்களுடன் எடுக்கப்பட்ட பழைய, மங்கலான அல்லது குறைந்த தரமான புகைப்படங்களை ரெமினி உயர் வரையறை மற்றும் ...\nWABox WABox என்பது வாட்ஸ்அப்பிற்கான முழுமையான கருவித்தொகுப்பாகும், இது 2020 ஆம் ஆண்டில் தேவையான அனைத்து நம்பமுடியாத அம்சங்களையும் உங்களுக்...\nWallRod Wallpapers free வால்ராட் என்பது மேத்தி எக்கர்ட்டால் புதிதாக உருவாக்கப்பட்ட தனிப்பயன் வால்பேப்பர்கள் பயன்பாடாகும், இங்கே நீங்கள் வெ...\nAll social media and social networks ஷாப்பிங் மற்றும் தூதர்கள், இம் மற்றும் சர்வதேச செய்திகள் மற்றும் விளம்பரங்கள், ரியல் எஸ்டேட் ஆகியவற்றிற...\nFluid Simulation Free சலித்து அல்லது கவலைப்படுகிறதா இந்த பயன்பாடு உங்கள் சிக்கலை தீர்க்க முடியும் இந்த பயன்பாடு உங்கள் சிக்கலை தீர்க்க முடியும் உங்கள் விரல்களின் தொடுதலுடன் திரவங்களுடன...\nVani Meetings வாணி சந்திப்புகள் மூலம், நீங்கள் இப்போது உங்கள் தொலைபேசி திரையை உடனடியாக உங்கள் நண்பருக்கும் ஹேங்கவுட்டுக்கும் பகிர்ந்து கொள்ள...\nNebi - Film Photo உண்மையான திரைப்பட வடிப்பான்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்பட புகைப்பட ஆசிரியர் நெபி. படைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட சரி...\nProton Video Compressor சக்திவாய்ந்த, வேகமான மற்றும் திறமையான வீடியோ அமுக்கி, பெரிய வீடியோ கோப்புகளை சுருக்கவும் மறுஅளவாக்கவும் மற்றும் உங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-03-09T04:49:46Z", "digest": "sha1:CLX3E7HOVAPBZSKYQM6SP33EBUOZXCYP", "length": 14102, "nlines": 144, "source_domain": "www.patrikai.com", "title": "மனித உரிமை அமைப்புகள் கவனிக்குமா? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nமனித உரிமை அமைப்புகள் கவனிக்குமா\nமனித உரிமை அமைப்புகள் கவனிக்குமா\nபெரிய வணிகவளாகம், உணவகத்தின் வாசலில், அந்த சிறுமிகள் நிற்பார்கள். வண்ண அட்டைகளை கைகளில் இடுக்கிக்கொண்டிருக்கும் அந்த சிறுமிகளின் முகத்தில் ஏழ்மை கறுப்பு படர்ந்திருப்பதை நீங்களும்கூட கவனித்திருப்பீர்கள். நம்மில் பலர், அந்த சிறுமிகளின் ஈனஸ்வர குரலுக்காகவே புத்தகம் வாங்கியிருப்போம்.\nஆனால் அப்படிப்பட்ட சிறுமிக்கு நிகழ்ந்த கொடுமை நெஞ்சு பதற வைக்கிறது.\nசென்னை தி.நகரில் ஓட்டல் முன்பு புத்தகம் விற்பனை செய்திருக்கிறாள் அந்த ஏழை சிறுமி.\n“எங்க கடைக்கு வர்ற கஸ்டமரை தொந்தரவு செய்யாதே” என்று எச்சரித்திருக்கிறது, ஓட்டல் நிர்வாகம். சிறுமியோ, மீண்டும் அங்கேயே நின்று புத்தகம் விற்றிருக்கிறாள்.\nஅவ்வளவுதான்.. ஓட்டல் பாதுகாவலர், சிறுமியை கடுமையாக தாக்க ஆரம்பித்திருக்கிறார்.\nபல நூறு பேர் சென்று வரும் தி.நகர் பகுதியில், அந்த சிறுமியின் அவல ஓலம் யார் காதிலும் விழவில்லை.\nஅந்த சிறுமி மூர்க்கத்தனமாக தாக்கப்படுவதைப் பார்த்து கண நேரம் பதைத்தை கடந்துவிட்டார்கள் மக்கள்.\nஓட்டல் அருகில் என்றாலும் சாலை ஓரத்தில் நின்று வயிற்றுப்பாட்டுக்காக புத்தகம் விற்றிருக்கிறாள் அந்த சிறுமி. இதில் என்ன தவறு ஒரு வாதத���துக்கா தவறு என்றே வைத்துக்கொண்டாலும், அவளை தாக்குவதற்கு, அந்த ஓட்டல் நிர்வாகத்துக்கு என்ன உரிமை இருக்கிறதா\nஇது மனித உரிமை மீறல் இல்லையா…\nஎத்தனையோ அநீதிகளை தாங்களாகவே முன்வந்து விசாரிக்கும் மனித உரிமை அமைப்பு இந்த தாக்குதல் பற்றியும் விசாரித்திருக்கலாமே..\nஇந்தக் கொடுமை நடந்து ஒரு வருடம் ஆகிறது. அப்போது டெக்கான் கிரானிகல் இதழில் இந்த செய்தி வெளியானது.\nஇனியாவது மனித உரிமை அமைப்பு இந்தக் கொடுமை பற்றி விசாரிக்க வேண்டும்.\nசிம்பு மேல் தப்பே இல்லே: டி.ராஜேந்தர் ஓப்பன் பேட்டி மாற்றுக்குரல்: ஜல்லிக்கட்டு கூடாது: டி.ராஜேந்தர் ஓப்பன் பேட்டி மாற்றுக்குரல்: ஜல்லிக்கட்டு கூடாது அமைச்சர் அறையில் தற்கொலை முயற்சி அமைச்சர் அறையில் தற்கொலை முயற்சி: தலைமைச் செயலகத்தில் பரபரப்பு\nNext எம்.ஜி.ஆரை அவமானப்படுத்துகிறார் சீமான்\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3நாள் பயணமாக இன்று தமிழகம் வருகை…\nகமல் தலைமையிலான கூட்டணியில் மநீம 154 இடங்களில் போட்டி, கூட்டணி கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு…\nநாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தரமான கல்வி மட்டுமே இலவசம்\nஇந்தியாவில் நேற்று 15,353 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,44,624 ஆக உயர்ந்து 1,57,966 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.77 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,77,37,737 ஆகி இதுவரை 26,11,566 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதடுப்புமருந்து எடுத்துக்கொண்டோர் முகக்கவசமின்றி சிறு குழுவாய் கூடலாம் – அமெரிக்காவில் சிறு சலுகை\nவாஷிங்டன்: அமெரிக்காவில் முழுமையாக கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டவர்கள், முகக்கவசம் இல்லாமல் சிறிய குழுவாக சேரலாம் என்று அந்நாட்டின் நோய்க்…\nஇன்று ஆந்திராவில் 74 பேர், டில்லியில் 239 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 74 பேர், மற்றும் டில்லியில் 239 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 08/03/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (08/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 556 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 229 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,37,204 பேர்…\nகொல்கத்தா ரயில்வே தலைமை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து: 4 தீயணைப்பு வீரர்கள் உள்பட 9 பேர் உயிரிழப்பு\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3நாள் பயணமாக இன்று தமிழகம் வருகை…\nகமல் தலைமையிலான கூட்டணியில் மநீம 154 இடங்களில் போட்டி, கூட்டணி கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு…\nவங்கதேச 50-வது சுதந்திர தின விழாவில் மோடி பங்கேற்பு\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/182013?ref=archive-feed", "date_download": "2021-03-09T04:19:12Z", "digest": "sha1:P5Q7RXHJ2G274PV2UQHYZWS3TPTWJDGC", "length": 10821, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "சுவிட்ஸர்லாந்தில் அறிமுகமாகும் புலிகளின் அடையாள அட்டை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசுவிட்ஸர்லாந்தில் அறிமுகமாகும் புலிகளின் அடையாள அட்டை\nஅக்கினிப் பறவைகள் என்ற சுவிட்சலாந்தில் செயற்படும் தமிழ் இளைஞர் அமைப்பினர் தமிழீழ அடையாள அட்டையை வெளியிடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.\nசுவிஸ், பேர்ண் மாநகரில் இது தொடர்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழீழ அடையாள அட்டை மீள்வெளியீடு தொடர்பான விபரங்களை அக்கினிப் பறவைகள் அமைப்பினர் வெளியிட்டதுடன், எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் தெளிவுப்படுத்தியிருந்தனர்.\nஇது தொடர்பில் அக்கினிப் பறவைகள் அமைப்பினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,\nமீள் வெளியீடு செய்யப்படும் தமிழீழ அடையாள அட்டையானது தற்கால உயர் தொழில்நுட்பத்துடன் கூடியதாக நன்கு திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.\n01.01.2007 அன்று தமிழீ��� நிர்வாகக் கட்டமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கோடு தமிழீழத்தில் தேசிய அடையாள அட்டை வெளியிடப்பட்டிருந்தது. 2009ம் ஆண்டு தமிழிறைமை பறிக்கப்பட்டதன் விளைவாக தமிழீழ தேசிய அடையாள அட்டையின் பயன்பாடு இல்லாமல் போனது.\nஇதனை மீளவும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் அக்கினிப் பறவைகளின் இந்த முயற்சி இன்றைய சூழ்நிலையில் தேவையானதா என்ற வினா எழுவது இயல்பானதே.\n2009ம் ஆண்டில் இடம்பெற்ற தமிழினத்திற்கெதிரான வல்லாதிக்க சக்திகளின் கூட்டுச்சதி நடவடிக்கையானது இனவழிப்பு என்பதையும் தாண்டி தமிழீழ நடைமுறை அரசையும் இல்லாமற்செய்துவிட்ட ஒரு தேசிய அழிப்பு நடவடிக்கையாகும். தமிழீழ நடைமுறை அரசின் அழிவோடு தமிழீழக் கோட்பாட்டின் நடைமுறைச் சாத்தியமும் வலுவிழந்துபோயிருப்பதும் வெளிப்படை.\nதற்போது தமிழீழம் என்பது பெரும்பாலும் வெறும் நினைவுகளில் வாழ்ந்து வருகின்ற ஒன்றாகவே காட்சியளிக்கிறது.\nதமிழீழத் தேசியக்கட்டுமானம் என்பது நினைவுகளில் மட்டுமின்றி நடைமுறையிலும் பேணப்படவேண்டும். தமிழீழ இறைமையானது சரணாகதியடையவோ, தாரை வார்க்கப்பாடவோ இல்லை என்பதை நந்திக்கடல்வரை இடம்பெற்ற வீரம் செறிந்த மற்றும் பெரும் ஈகத்துடன்கூடிய போர் எமக்குப் புலப்படுத்தி நிற்கிறது என குறிப்பிடபட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/IPL-matches-have-been-postponed-to-April-due-Corona-viral-infection-19514", "date_download": "2021-03-09T05:09:00Z", "digest": "sha1:H6EU4U3TOCR5NCZAJSEMHHXE6KYQI33Y", "length": 7390, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "கொரோனா வைரஸ் எதிரொலி! ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைப்பு! - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nஉதயநிதி மட்டும் தேர்தலில் நின்றால்... எச்சரிக்கை செய்யும் ஐபேக்\nகமல்ஹாசனைப் பார்த்து ஸ்டாலின் காப்பியடித்தாரா..\nசொன்னதை செய்ய மாட்டாரே ஸ்டாலின்.. ஆயிரம் ரூபாய் அவநம்பிக்கையில் பொத...\nபெண்கள் பாதுகாப்புக்கு எடப்பாடியார் உறுதி... சர்வதேச மகளிர் தின வாழ்...\nவருகிற மார்ச் 29-ம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.\nபல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பங்குபெறும் ஐபிஎல் போட்டிகள் வருகிற 29ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தலாமா வேண்டாமா என்ற ஆலோசனை நடைபெற்று வந்தது.\nஇந்நிலையில் இந்த மாதம் 29ம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் மாதம் 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் 3-வது ஒருநாள் போட்டிகளில் பார்வையாளருக்கு அனுமதி இல்லை என்று பிசிசிஐ அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nபார்வையாளர்கள் இன்றி ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதம் 15ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉதயநிதி மட்டும் தேர்தலில் நின்றால்... எச்சரிக்கை செய்யும் ஐபேக்\nகமல்ஹாசனைப் பார்த்து ஸ்டாலின் காப்பியடித்தாரா..\nசொன்னதை செய்ய மாட்டாரே ஸ்டாலின்.. ஆயிரம் ரூபாய் அவநம்பிக்கையில் பொத...\nபெண்கள் பாதுகாப்புக்கு எடப்பாடியார் உறுதி... சர்வதேச மகளிர் தின வாழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tinystep.in/blog/maruthuvaridam-karpini-pengal-ketkum-7-kelvikal", "date_download": "2021-03-09T03:25:47Z", "digest": "sha1:OH66AHSAQL772EIQDD7ZC5QSOGINL7N7", "length": 10476, "nlines": 254, "source_domain": "www.tinystep.in", "title": "மருத்துவரிடம் கர்ப்பிணி பெண்கள் கேட்கும் 7 கேள்விகள்..! - Tinystep", "raw_content": "\nமருத்துவரிடம் கர்ப்பிணி பெண்கள் கேட்கும் 7 கேள்விகள்..\nதாய்மை என்பது பெண்களுக்கே உண்டான தனித்துவமான விஷயமாகும். இதில் உங்களுக்கு பல சந்தேகங்கள் எழும். இங்கே கர்ப்பமான பெண்களுக்கு எழும் சில சந்தேகங்களையும் அதற்கான பதில்களையும் கொடுத்துள்ளோம்.\n1 கர்ப்ப காலத்தில் தசைப்பிடிப்பு மற்றும் ரத்தப்போக்கு சாதரணமானது தானா\nமுதல் மூன்று மாதங்களுக்கு இது சகஜமானது என்றாலும், இந்த நிலை நீடித்தால் மருத்துவரை அணுகவும். ஏனென்றால் இது பெண்ணுறுப்பு அல்லது கர்ப்பப்பை தொற்றாக கூட இருக்கலாம் அல்லது ectopic கர்ப்பமாக இருக்கலாம்.\n2 கர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூடலாம்\nகர்ப்பத்தின் போது எவ்வளவு உடல் எடை கூடலாம் என்பதை கர்ப்பத்தின் முன் எடுக்கப்பட்ட உடல் நிறை குறீயீட்டெண் கொண்டு கணக்கிடலாம். உங்கள் மருத்துவர் அந்தந்த மாதத்திற்கு ஏற்றார் போல் உடல் எடை அதிகரிக்கும் வரம்பை நிர்ணயிப்பர்.\n3 கர்ப்பத்தின் போது எந்த மாதிரியான உடற்பயிற்சிகள் செய்யலாம்\nகர்ப்ப காலத்தில் சுறுசுறுப்பாக இருப்பது உங்கள் உடல் நலத்திற்கும் உங்கள் குழந்தையின் உடல் நலத்திற்கும் நல்லது. நடைப்பயிற்சி, நீச்சல், யோகா போன்றவை பாதுகாப்பானது, ஆனால், கவனமாக செய்ய வேண்டும். கடிமான உடற்பயிற்சிகளை செய்யாதீர்கள்.\n4 எவ்வளவு மணி நேரம் வேலை செய்யலாம்\nஇது நீங்கள் செய்யும் வேலையை பொறுத்தது. உடல் உழைப்பு செய்ய வேண்டிய வேலையாக இருந்தாலோ அல்லது சிக்கலான கர்ப்பமாக இருந்தாலோ ஓய்வு எடுப்பது அவசியம்.\n5 பிரசவம் குறித்த திட்டமிடல் அவசியமா\nஇது உங்கள் பிரசவம் சிக்கலான பிரசவமாக இருந்தால் உதவியாக இருக்கும். இத்தருணங்களில் முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது.\n6 எந்த மாதிரியான பிரசவம் ஏற்படும்\nஉங்களுக்கு எந்த மாதிரியான பிரசவம் நிகழும் என்று உங்களுக்கு வலி வந்த பிறகு தான் தெரியும். மருத்துவர் பரிசோதித்து விட்டு குழந்தையின் நிலை அறிந்து மேற்கொண்டு செயல்படுவர்.\n7 எப்போது சிசேரியன் தேவைப்படும்\nஉங்கள் கர்ப்பத்தின் நிலை அறிந்து மருத்துவர்கள் அதை முடிவு செய்வார்கள்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உத���ும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.tnpscshouters.com/2020/07/bharat-drone.html", "date_download": "2021-03-09T03:30:48Z", "digest": "sha1:EVGSE3I4ETZ7FOZ3CGGIXLQWN72SBK4I", "length": 17030, "nlines": 278, "source_domain": "www.tnpscshouters.com", "title": "பாரத் ட்ரோன்கள் / BHARAT DRONE | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nபாரத் ட்ரோன்கள் / BHARAT DRONE\nஇந்தியாவிற்கும், சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்சனை இருந்து வரும் சூழலில், DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு 'பாரத்' என்று பெயரிடப்பட்ட ட்ரோனை இந்திய ராணுவத்திற்கு வழங்கியுள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.\nகிழக்கு லடாக்கின் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மலைப்பகுதிகள் மற்றும் உயரமான இடங்களில் துல்லியமான கண்காணிப்பை மேற்கொள்வதற்காக DRDO உள்நாட்டிலேயே இந்த ட்ரோனை தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது.\nபாரத் ட்ரோன்களை சண்டிகரை சேர்ந்த ஆய்வகம் ஒன்று வடிவமைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறந்த கண்காணிப்பு ட்ரோன்களாக பாரத் இருக்கும் என நம்புகின்றனர்.\nஎந்த ஒரு இடத்திலும் துல்லியமான கண்காணிப்பை மேற்கொள்ளும் வகையில் இந்த பாரத் ட்ரோன்களை வடிவமைத்துள்ளனர். இதில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எதிரிகளை கண்டறியும் வகையில் பிரத்யேக அம்சத்தை கொண்டுள்ளது.\nஇதன் மூலம் இந்திய ராணுவத்தினர் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக இருக்கும் என DRDO வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடுமையான வானிலையையும் எதிர்கொண்டு கண்காணிக்கும் திறன் கொண்டது பாரத் ட்ரோன். இதன் மூலம் இரவு நேரங்களில் காடுகளில் மறைந்திருக்கும் மனிதர்களைக் கூட கண்டுபிடிக்க முடியும் எனவும் கூறுகின்றனர்.\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nநடப்பு விவகார - பொது அறிவு வினாடி வினா பிரிவில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரீட்சை எழுதுவதை எளிதாக்குவதை TNPSC SHOUTERS நோக்கமாகக்...\nஇந்தியாவில் உள்ள 31 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர்\nமுதலமைச்சர் என்பவர் இந்தியக் குடியரசில் உள்ள இருபத்தி ஒன்பது மாநிலங்கள் மற்றும் இரண்டு ஒன்றியப் பகுதிகள் (தில்லி மற்றும் புதுச்சேரி)...\nமாவட்ட அலுவலக நடைமுறைக் கையேடு(District Office Manual) மாவட்ட அலுவலக நடைமுறைக் கையேடு(District Office Manual), என்பது தமிழக அரசு...\nபுதிய கல்விக் கொள்கை / NEW EDUCATION POLICY\nஉலகின் மிக கண்காணிக்கப்படும் நகரங்கள் பட்டியல் \"ஹை...\nசர்வதேச புலிகள் தினம் - ஜூலை 29-Global/Internation...\nஉலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம் - ஜூலை 28 -Nature...\nநாட்டில் உள்ள புலிகள் காப்பகங்கள் குறித்த அறிக்கை ...\nஉலக புலிகள் தினம் / WORLD TIGER DAY\nஜூலை 28: World Hepatitis Day-உலக ஹெபடைடிஸ் தினம்\nஇந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐசிஏஆா்) ஜவ...\nவானிலை முன்னறிவிப்புகளை தெரிவிப்பதற்காக 'மௌசம்' என...\n82 வது சிஆர்பிஎஃப் வளர்ப்பு நாள் -CRPF Raising Day\n21 வது கார்கில் விஜய் திவாஸ் 2020-21st Kargil Vija...\nகாஷ்மீா் குங்குமப்பூவுக்கு புவிசாா் குறியீடு சான்ற...\nபொது நிதி விதிகள், 2017 திருத்தப்பட்டது-General Fi...\nTNPSC அரசு திட்டங்கள் [இந்தியா மற்றும் மாநிலங்கள்]...\nஅமெரிக்க – இந்திய வர்த்தக கவுன்சில்; ஐடியாஸ் உச்சி...\nபிரவாசி ரோஜ்கர் ஆப் -Pravasi Rojgar App\nஜி 20 டிஜிட்டல் அமைச்சர்கள் சந்திப்பு\nTNPSC அரசு திட்டங்கள் [இந்தியா மற்றும் மாநிலங்கள்]...\nமுகமந்திரி கர் கர் ரேஷன் யோஜனா -Mukhya Mantri Ghar...\nமுதல் பொது மின்சார வாகன சார்ஜிங் பிளாசா (First Pub...\nஇந்திய விமானப்படை கமாண்டர்கள் மாநாடு – ஜூலை 2020\nTNPSC அரசு திட்டங்கள் [இந்தியா மற்றும் மாநிலங்கள்]...\nசர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு தொழிலாளர்களின் உரிம...\nபாரத் ட்ரோன்கள் / BHARAT DRONE\nமுதல் மெகா உணவு பூங்கா\nPASSEX என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் இந்திய கடற்ப...\nகிழக்கு இந்தியப் பெருங்கடலில் இராட்சத கடல் கரப்பான...\nKURMA mobile app-இந்திய ஆமைகளைப் பாதுகாக்க குர்மா ...\nஆந்திராவில் முதல் ஆன்-லைன் நிஷ்டா திட்டம் தொடங்கப்...\nஉணவு பதப்படுத்துதல் குறித்த டிஜிட்டல் இந்தோ-இத்தால...\nஇந்தியாவின் முதல் வீட்டில் தயாரிக்கப்பட்ட நிமோனியா...\nஉலகளாவிய உற்பத்தி இடர் குறியீட்டு 2020 இல் இந்தியா...\nநெல்சன் மண்டேலா சர்வதேச தினம் ஜூலை 18\nடெட்ரா குவார்க் - Tetraquark\nTNPSC NOTES -மாவட்டம் பிரிப்பு\nTNPSC GK-உலகின் முதல் மறுபயன்பாட்டு பிபிஇ கருவிகள்...\nசிங்கப்பூரின் 2020 பொதுத் தேர்தல்கள் -தேசிய வாக்கெ...\nஉத்யாம் இணையதளம் அறிமுகம் / UDAYAM WEBSITE FOR MSM...\nஇந்தியாவில் முதுகெலும்பில்லாத புதிய வகை புழு இனம் ...\nநடப்பு விவகாரங்கள்- [தேசம் மற்றும் மாநிலங்கள்] 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://mithiran.lk/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-7/", "date_download": "2021-03-09T04:15:42Z", "digest": "sha1:YNWRJEHJ3GK6GAFWN6FOO6XI4AK2VE2N", "length": 4903, "nlines": 130, "source_domain": "mithiran.lk", "title": "மித்திரனின் இன்றைய ராசிபலன் (15.04.2020) – Mithiran", "raw_content": "\nமித்திரனின் இன்றைய ராசிபலன் (15.04.2020)\nமித்திரனின் இன்றைய ராசிபலன் (12.04.2020 மித்திரனின் இன்றைய ராசிபலன் (22.04.2020) மித்திரனின் இன்றைய ராசிபலன் (25.04.2020) மித்திரனின் இன்றைய ராசிபலன் (27.04.2020) மித்திரனின் இன்றைய ராசிபலன் (05.05.2020) உங்கள் பெயரின் முதலெழுத்து P.., S., U..,V..,யில் தொடங்குகிறதா… நான்காம் எண்ணுக்குரிய எண்கணித ரகசியங்கள்\nNext Story → மித்திரனின் இன்றைய ராசிபலன் (16.04.2020)\nபல்டி அடித்து அசத்தும் சாய் தன்ஷிகா…\nகுடும்பத்தினர் என்னை பொருளாதார ரீதியில் கைவிட்டனர்- இளவரசர் ஹரி\n* மனிதர்களாகிய நமக்கு அத்வைதம் என்ற அனுபவம் கிடைக்காததால் வருந்துவதில்லை. ஆனால், நம்முடைய அன்றாட வாழ்க்கையிலேயே அத்வைத உணர்வு இருக்கிறது. ஆனால் அதை நாம்...\nபல்டி அடித்து அசத்தும் சாய் தன்ஷிகா…\nநடிகை தன்ஷிகா தற்போது நடித்து வரும் படம் ‘யோகி டா’. இயக்குநர் கவுதம் கிருஷ்ணா இந்த படத்தை இயக்குகிறார். சாய் தன்ஷிகாவுடன் இந்த படத்தில்...\nகுடும்பத்தினர் என்னை பொருளாதார ரீதியில் கைவிட்டனர்- இளவரசர் ஹரி\nஇங்கிலாந்து அரச குடும்ப பொறுப்புகளிலிலிருந்து விலகிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கெல் தங்களது மகனுடன் தற்போது அமெரிக்காவில் குடியேறி விட்டனர்....\nஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஓட்ஸ் என்பது நம் அன்றாட உணவுகளில் இடம்பெற்றுவிட்டது. நீரிழிவு நோயாளிகள், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் தினமும் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடுவதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ctr24.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-03-09T03:46:36Z", "digest": "sha1:5TV2FTKMYNKEO4PKJAHGVVRJ6Y5LMQMX", "length": 10784, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சந்தர்ப்பமளிக்கப்படும் - CTR24 தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சந்தர்ப்பமளிக்கப்படும் - CTR24", "raw_content": "\nமார்ச் 08; அனைத்துலக பெண்கள் நாள்\nஅநீதிகளுக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணத்தில் தீப்பந்த பேரணி\nகனடிய தூதுவரை கண்காணிக்கவில்லை என்கிறது காவல்துறை\nபல்கலை மாணவரின் உணவு தவிர்ப்பு போராட்டடம் வலுப்பெற வேண்டுமென்கிறார் விக்கி\nஇளைஞர் மீது இராணுவம் தாக்குதல்\nசெம்மணியில் படையினர் விசேட தேடுதல்\nஉணவு தவிர்ப்பு போராட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள்\nகனடாவில் தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி வாகனப் பேரணி\nரொரண்டோ காவல்துறை அதிகாரி பணி நீக்கம்\nதொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சந்தர்ப்பமளிக்கப்படும்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சந்தர்ப்பமளிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.\nநீரின் ஊடாக கொரோனா வைரஸ் தொற்று பரவாது என நேற்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே சபையில் தெரிவித்திருந்த நிலையில், தற்போதாவது அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படுமா என நாடாளுமன்ற உறுப்பினர் வினவினார்.\nஅதற்கு பதிலளித்த பிரதமர் அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த அறிவிப்பிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற ஹரிஸ் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.\nPrevious Postசி.வி.விக்னேஸ்வரன் போன்றோருக்கு எதிராகவும் எதிர்வரும் நாட்களில் சட்டநடவடிக்கை Next Postநீதிமன்ற தீர்ப்பு கிடைக்கும் வரை ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றத்திற்கு அழைக்கப்பட மாட்டார்\nமார்ச் 08; அனைத்துலக பெண்கள் நாள்\nஅநீதிகளுக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணத்தில் தீப்பந்த பேரணி\nகனடிய தூதுவரை கண்காணிக்கவில்லை என்கிறது காவல்துறை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற த��ால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nமார்ச் 08; அனைத்துலக பெண்கள் நாள்\nஅநீதிகளுக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணத்தில் தீப்பந்த பேரணி\nகனடிய தூதுவரை கண்காணிக்கவில்லை என்கிறது காவல்துறை\nபல்கலை மாணவரின் உணவு தவிர்ப்பு போராட்டடம் வலுப்பெற வேண்டுமென்கிறார் விக்கி\nஇளைஞர் மீது இராணுவம் தாக்குதல்\nசெம்மணியில் படையினர் விசேட தேடுதல்\nயாழில் கொரோனாவால் மூதாட்டி மரணம்\nஉணவு தவிர்ப்பு போராட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள்\nகனடாவில் தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி வாகனப் பேரணி\nரொரண்டோ காவல்துறை அதிகாரி பணி நீக்கம்\nஉறைபனிக் குளத்தில் வீழ்ந்த இரு சிறார்கள் மீட்பு\nஒன்ராரியோவில் 1,299 பேருக்கு கொரோனா\nவிவசாயிகளின் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்களும் பங்கேற்பு\nவிவசாயிகளின் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்களும் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://francisphotos.piwigo.com/index?/tags/30-alsace/75-kruth/100-cascade/259-cascade_du_bockloch&lang=ta_IN", "date_download": "2021-03-09T05:10:01Z", "digest": "sha1:S6PHJ4XDOXPPYD4Q2ULZHWZAI62BKMBB", "length": 7035, "nlines": 166, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "Mots-clés Alsace + Kruth + Cascade + Cascade du Bockloch | galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"}
+{"url": "https://news.thiruthiyamalai.in/india/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5-2/", "date_download": "2021-03-09T03:23:45Z", "digest": "sha1:EPL2YGCLXP2DYNZM7C32YS52EH2TWLAK", "length": 37134, "nlines": 333, "source_domain": "news.thiruthiyamalai.in", "title": "மத்திய பிரதேசத்தில் சுவாரசியம் – செல்போன் சிக்னலுக்காக ராட்டினத்தில் ஏறி பேசிய மந்திரி || Tamil News Minister who got on the wheel for a cellphone signal in Madhya Prades | News Thiruthiyamalai", "raw_content": "\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்ற��ர் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...\nபுதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார் || tamil news Yediyurappa tax free budget\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nசென்னை: “தமிழகத்தில் உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்க இருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் அமமுகவிற்கு வாக்களிப்பார்கள்” என்று...\nTennis: ரோஜர் பெடரரின் உலக சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச்\nஜோகோவிச் ஏடிபி தரவரிசையில் ஐந்து வெவ்வேறு நிலைகளில் 311 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இடம் பெற்றார். இது சுவிஸ் மாஸ்டர் ரோஜர் பெடரரை விட ஒரு வாரம் அதிகம் என்பது குறிப்பிடத்தகக்து. ஏடிபி...\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...\nபுதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார் || tamil news Yediyurappa tax free budget\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nசென்னை: “தமிழகத்தில் உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்க இருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் அமமுகவிற்கு வாக்களிப்பார்கள்” என்று...\nTennis: ரோஜர் பெடரரின் உலக சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச்\nஜோகோவிச் ஏடிபி தரவரிசையில் ஐந்து வெவ்வேறு நிலைகளில் 311 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இடம் பெற்றார். இது சுவிஸ் மாஸ்டர் ரோஜர் பெடரரை விட ஒரு வாரம் அதிகம் என்பது குறிப்பிடத்தகக்து. ஏடிபி...\nமே��்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...\nபுதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார் || tamil news Yediyurappa tax free budget\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nசென்னை: “தமிழகத்தில் உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்க இருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் அமமுகவிற்கு வாக்களிப்பார்கள்” என்று...\nTennis: ரோஜர் பெடரரின் உலக சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச்\nஜோகோவிச் ஏடிபி தரவரிசையில் ஐந்து வெவ்வேறு நிலைகளில் 311 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இடம் பெற்றார். இது சுவிஸ் மாஸ்டர் ரோஜர் பெடரரை விட ஒரு வாரம் அதிகம் என்பது குறிப்பிடத்தகக்து. ஏடிபி...\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...\nபுதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார் || tamil news Yediyurappa tax free budget\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nசென்னை: “தமிழகத்தில் உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்க இருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் அமமுகவிற்கு வாக்களிப்பார்கள்” என்று...\nTennis: ரோஜர் பெடரரின் உலக சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச்\nஜோகோவிச் ஏடிபி தரவரிசையில் ஐந்து வெவ்வேறு நிலைகளில் 311 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இடம் பெற்றார். இது சுவிஸ் மாஸ்டர் ரோஜர் பெடரரை விட ஒரு வாரம் அதிகம் என்பது குறிப்பிடத்தகக்து. ஏடிபி...\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...\nபுதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார் || tamil news Yediyurappa tax free budget\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nசென்னை: “தமிழகத்தில் உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்க இருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் அமமுகவிற்கு வாக்களிப்பார்கள்” என்று...\nTennis: ரோஜர் பெடரரின் உலக சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச்\nஜோகோவிச் ஏடிபி தரவரிசையில் ஐந்து வெவ்வேறு நிலைகளில் 311 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இடம் பெற்றார். இது சுவிஸ் மாஸ்டர் ரோஜர் பெடரரை விட ஒரு வாரம் அதிகம் என்பது குறிப்பிடத்தகக்து. ஏடிபி...\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...\nபுதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார் || tamil news Yediyurappa tax free budget\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nசென்னை: “தமிழகத்தில் உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்க இருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் அமமுகவிற்கு வாக்களிப்பார்கள்” என்று...\nTennis: ரோஜர் பெடரரின் உலக சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச்\nஜோகோவிச் ஏடிபி தரவரிசையில் ஐந்து வெவ்வேறு நிலைகளில் 311 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இடம் பெற்றார். இது சுவிஸ் மாஸ்டர் ரோஜர் பெடரரை விட ஒரு வாரம் அதிகம் என்பது குறிப்பிடத்தகக்து. ஏடிபி...\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...\nபுதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார் || tamil news Yediyurappa tax free budget\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nசென்னை: “தமிழகத்தில் உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்க இருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் அமமுகவிற்கு வாக்களிப்பார்கள்” என்று...\nTennis: ரோஜர் பெடரரின் உலக சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச்\nஜோகோவிச் ஏடிபி தரவரிசையில் ஐந்து வெவ்வேறு நிலைகளில் 311 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இடம் பெற்றார். இது சுவிஸ் மாஸ்டர் ரோஜர் பெடரரை விட ஒரு வாரம் அதிகம் என்பது குறிப்பிடத்தகக்து. ஏடிபி...\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...\nபுதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார் || tamil news Yediyurappa tax free budget\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nசென்னை: “தமிழகத்தில் உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்க இருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் அமமுகவிற்கு வாக்களிப்பார்கள்” என்று...\nTennis: ரோஜர் பெடரரின் உலக சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச்\nஜோகோவிச் ஏடிபி தரவரிசையில் ஐந்து ���ெவ்வேறு நிலைகளில் 311 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இடம் பெற்றார். இது சுவிஸ் மாஸ்டர் ரோஜர் பெடரரை விட ஒரு வாரம் அதிகம் என்பது குறிப்பிடத்தகக்து. ஏடிபி...\nHome India மத்திய பிரதேசத்தில் சுவாரசியம் - செல்போன் சிக்னலுக்காக ராட்டினத்தில் ஏறி பேசிய மந்திரி || Tamil...\nமத்திய பிரதேசத்தில் சுவாரசியம் – செல்போன் சிக்னலுக்காக ராட்டினத்தில் ஏறி பேசிய மந்திரி || Tamil News Minister who got on the wheel for a cellphone signal in Madhya Prades\nமத்திய பிரதேசத்தில் பொது சுகாதாரத்துறை மந்திரி பிரஜேந்திர சிங் யாதவ் செல்போன் சிக்னல் கிடைக்காததால் ராட்டினத்தில் ஏறி பேசினார்.\nமத்திய பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பொது சுகாதாரத் துறை மந்திரியாக இருப்பவர் பிரஜேந்திர சிங் யாதவ். அசோக்நகர் மாவட்டம் அம்கோ கிராமத்தில் ஒரு பொருட்காட்சி நடந்து வருகிறது. அதில், ‘பாகவத கதா’ என்ற பாராயண நிகழ்ச்சி நடந்து வருகிறது. அந்த நிகழ்ச்சியை மந்திரி பிரஜேந்திர சிங் யாதவ் நடத்தி வருகிறார். அதற்காக அந்த கிராமத்திலேயே 9 நாட்களாக தங்கி இருக்கிறார்.\nஇதற்கிடையே, அந்த பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள 50 அடி உயர ராட்டினத்தின் உச்சியில் அமர்ந்து பிரஜேந்திர சிங் யாதவ் செல்போனில் பேசும் காட்சி பத்திரிகைகளில் வெளியானது. அந்த வீடியோ, சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி வைரலாகப் பரவியது.\nவிஷயம் இதுதான். செல்போன் சிக்னலுக்காக அவர் அந்த ராட்டினத்தில் ஏறியுள்ளார். இதை அறிந்த நெட்டிசன்கள், ‘இதுதான் டிஜிட்டல் இந்தியா லட்சணமா’ என்று கேலி செய்துள்ளனர். மீம்ஸ்களும் உலா வந்தன.\nஇதுதொடர்பாக, பிரஜேந்திர சிங் யாதவ் கூறுகையில், ‘‘அந்த கிராமத்தில் 9 நாட்களாக தங்கி இருப்பதால், அங்குள்ள பிரச்சினைகள் குறித்து கிராம மக்கள் என்னிடம் முறையிட்டனர். அதிகாரிகளிடம் பேசி இதற்கான உத்தரவை பிறப்பிக்க நினைத்தேன். ஆனால், மலைகளால் சூழப்பட்ட அந்த கிராமத்தில் செல்போன் சிக்னலே கிடைக்கவில்லை. எனவே ராட்டினத்தில் ஏறி பேசினேன்’’ என தெரிவித்தார்.\nபுதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார் || tamil news Yediyurappa tax free budget\nமகளிர் தினத்தையொட்டி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தை வழிநடத்திய பெண்கள் || Tamil News Thousands of Indian women join farmers protests against new laws\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் ���ஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...\nபுதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார் || tamil news Yediyurappa tax free budget\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nசென்னை: “தமிழகத்தில் உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்க இருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் அமமுகவிற்கு வாக்களிப்பார்கள்” என்று...\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...\nபுதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார் || tamil news Yediyurappa tax free budget\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்\nமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...\nபுதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார் || tamil news Yediyurappa tax free budget\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1757370", "date_download": "2021-03-09T04:44:52Z", "digest": "sha1:BKTTIPATTJHHF2G77SWR5IVBVXPY4EHF", "length": 5630, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பாய்வு முடக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பகுப்பாய்வு முடக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:25, 23 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக\n17:22, 20 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nPubKrishnan (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (PubKrishnan பயனரால் அதிசிந்தனை, பகுப்பாய்வு முடக்கம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: மிகப...)\n03:25, 23 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)\nஅதிசிந்தனை அல்லது பகுப்பாய்வு முடக்கம் என்பது அளவுக்குமதிகமான தன்சிந்தனையில் ஈடுபட்டு, முடிவெதும் எடுக்க முடியாமல் முடங்கும் நிலையாகும். ஒரு நபர், மிகசெம்மையான அல்லது அதிசிறந்த தீர்வை நோக்கி செல்லும் போது, காணும் தீர்வெல்லாம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத காரணத்தலோ, அல்லது எடுக்கும் முடிவை தவறான விளைவை கொடுக்கும் எனும் பயத்தாலோ முடிவெடுக்க முடியாமல் முடங்கும் நிலையே பகுப்பாய்வு முடக்கமாகும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF/371", "date_download": "2021-03-09T03:57:13Z", "digest": "sha1:SBVCOPY2D6SVHA77FKWNPJE45M2ZUHIT", "length": 9318, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கன்னியாகுமரி", "raw_content": "செவ்வாய், மார்ச் 09 2021\nகன்னியாகுமரியில் காணாமல் போன மீனவர்களின் கதி என்ன\nமத்திய அரசுக்கு தமிழகம் கட்டளையிடும் காலம் வரும்: நடிகை விந்தியா பேட்டி\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nஅரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்காது: கவுன்சலிங் தேதியை முடிவு செய்ய...\nகாங்கிரஸில் 39 தொகுதிகளுக்கு 129 பொறுப்பாளர்கள் நியமனம்\nபணம் பட்டுவாடா செய்பவர்களுக்குதான் இரவு பிரச்சாரத்தால் பயன்: பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி\nஏழைகள்தான் என்னுடைய நண்பர்கள்: பிரதமர் மோடி பேச்சு\nமம்தா மண்ணின் 'மகள்' அல்ல; ஊடுருவல்காரர்கள், ரோஹிங்கியாக்களின்...\nகூட்டணி கட்சிகளையும் மதிக்க மாட்டார்கள், கூட்டணி தர்மத்தையும்...\nடாலர் கடத்தல் வழக்கு: பினராயி விஜயனுக்கு அமித்...\nமக்கள் குறைகளுக்கு செவி கொடுக்காத அதிகாரிகளை மூங்கில்...\nகாங்கிரஸுக்குக் குறைவான இடங்களை ஒதுக்கியதில் திமுகவைக் குற்றம்...\nஏப்ரல் 6-ம் தேதிக்குப் பின் தமிழகத்தில் தேசிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/241863?ref=archive-feed", "date_download": "2021-03-09T03:49:14Z", "digest": "sha1:5P7P6JII5XKU2BPPKWWZNAPMEYLV4NGW", "length": 13499, "nlines": 158, "source_domain": "www.tamilwin.com", "title": "தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து மார்ச் மாத சந்தாவை அறவிடாமல் இருக்க தீர்மானம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதோட்டத் தொழிலாளர்களிடமிருந்து மார்ச் மாத சந்தாவை அறவிடாமல் இருக்க தீர்மானம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து மார்ச் மாதத்துக்கான சந்தாவை அறவிடாமல் இருப்பதற்கு தமது தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.\nஅத்துடன் அரிசு, கோதுமை மா, பருப்பு உட்பட 6 பொருட்கள் அடங்கிய நிவாரணப்பொதி தோட்டத்திலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.\nகொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிறுவக காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,\n\" பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக நிவாரணப் பொதிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.\nபெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக குடும்ப விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன. அந்தப்பட்டியல் அரச அதிபருக்கு வழங்கப்பட்ட பின்னர் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகும்.\nஅதேபோல் ச.தொ.ச. நிறுவனமானது லொறிகள் ஊடாகவே தோட்டங்களுக்குச் சென்று பொருட்களை விற்பனை செய்வதற்கு தயாராக இருக்கின்றது. இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனமும் லொறிகளில் சென்று மீன்களை விற்பனை செய்யவுள்ளது.\nஅரசால் வழங்கப்படும் நிவாரணப்பொதியை இலவசமாகவும், ஏனையவற்றை பணம் கொடுத்தும் பெற்றுக்கொள்ளலாம். எனவே, பொது இடங்களில் கூட்டமாக நடமாடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.\nமக்களின் நலன்கருதியே அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே, அதனை உரிய\nவகையில் பின்பற்றுமாறும், சுகாதார ஆலோசனைகளை கடைபிடிக்குமாறும் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.\nசில தோட்டங்களில் கம்பனிகள் தொழிலாளர்களிடம் கையொப்பம் வாங்குவதாக தகவல் கிடைத்துள்ளது. அனைத்துவித சுகாதார வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன என கூறியே மக்களிடம் கையொப்பம் திரட்டப்படுகின்றது. ஆனால், சில கம்பனிகள் எவ்வித ஏற்பாடுகளையும் செய்துகொடுக்கவில்லை. எனவே, கையொப்பமிட வேண்டாம் என தொழிலார்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.\nசவர்க்காரம், கைகளை சுத்தப்படுத்தும் திரவம் உட்பட எல்லாம் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாகவே வழங்கப்பட்டு வருகின்றது.\nஅதேவேளை, தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு சில கம்பனிகள் பச்சைக்கொடி காட்டியுள்ளன. மேலும் சில கம்பனிகள் இழுத்தடிப்பு செய்கின்றன.\nஎனினும், அடுத்த புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். அது எமது மக்களுக்கு சார்பான தீர்மானமாகவே இருக்கும்.\nசம்பள உயர்வை வழங்க முடியாவிட்டால் கம்பனிகள் வெளியேற வேண்டும். அதற்கான காலம் வந்துவிட்டதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன.\nபெருந்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து மார்ச் மாதத்துக்கான சந்தாப்பணத்தை அறவிடாமல் இருப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது இது தொடர்பில் கம்பனிகளுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்படும் என்றார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மன��தன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yesgeenews.com/?tag=money", "date_download": "2021-03-09T03:53:56Z", "digest": "sha1:GPBP55OABI7OL6FTVXPM5N3RJV6DFQLL", "length": 3467, "nlines": 64, "source_domain": "www.yesgeenews.com", "title": "money – Yesgee News", "raw_content": "\nசர்வதேச மல்யுத்தம் – இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தங்கம் வென்றார்\nமகளிர் தினத்தையொட்டி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தை வழிநடத்திய பெண்கள்\nமீண்டும் வெளிநாடு பயணம் தொடங்கிய பிரதமர் மோடி\nபுதுச்சேரியை பா.ஜ.க. கைப்பற்றும் – கருத்து கணிப்புகள்\nசர்வதேச மல்யுத்தம் – இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தங்கம் வென்றார்\nமகளிர் தினத்தையொட்டி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தை வழிநடத்திய பெண்கள்\nமீண்டும் வெளிநாடு பயணம் தொடங்கிய பிரதமர் மோடி\nபுதுச்சேரியை பா.ஜ.க. கைப்பற்றும் – கருத்து கணிப்புகள்\nசர்வதேச மல்யுத்தம் – இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தங்கம் வென்றார்\nமகளிர் தினத்தையொட்டி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தை வழிநடத்திய பெண்கள்\nமீண்டும் வெளிநாடு பயணம் தொடங்கிய பிரதமர் மோடி\nபுதுச்சேரியை பா.ஜ.க. கைப்பற்றும் – கருத்து கணிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.arvloshan.com/2009/09/blog-post_17.html?showComment=1253252463599", "date_download": "2021-03-09T04:55:31Z", "digest": "sha1:PVU3EDBC2QAKF4RODGBYL7S6D5O3EQJA", "length": 61825, "nlines": 575, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: அலைக் கலைஞனாக இருந்து வலைஞனாக வந்த கதை..", "raw_content": "\nஅலைக் கலைஞனாக இருந்து வலைஞனாக வந்த கதை..\nஇந்தப் பதிவு போட நான் எடுத்துக் கொண்ட காலம் மிக மிக அதிகம்.. ஒவ்வொரு நாளும் கிடைக்கும் சில நிமிடங்களில் சிறுக சிறுக பதிந்து சேமித்து இன்று வருகிறது..\nபல வேலைகள்,பயணங்களினால் தாமதமானாலும் நாளை ஒரு முக்கியமான நாளாக எனக்கு ஒரு விஷேட நிகழ்வு இருந்தாலும் இன்று அரங்கேற்றாமல் விடுவதில்லை என்று நள்ளிரவு தாண்டி பதிவேற்றுகிறேன்..\nதொடர்பதிவுகள் என்று கேட்டாலே எனக்கு அலர்ஜி யாராவது அழைத்து அந்த அழைப்பையேற்று பதிவிடாவிட்டால், அழைத்தவரை அவமானப்படுத்தியோ, காயப்படுத்தியோ விடுவோம் என்பது ஒருபுறம், வருகிறேன் என்ற பின்னர் பதிவிடத் தாமதமாகி அழைத்தவர் வெறுத்துப் போய் என் பதிவுகளின் பக்கமே வராமல் விடுவது ஒரு பக்கம்\nவாழ்க்கையில் நேரகாலம் தவறக்கூடாத தொழில்களில் ஒன்றான ஒலிபரப்புத் துறையில் பணிபுரிவதால் பொதுவாகவே நேரந்தவறாமையை நான் நேர்த்தியாகக் கடைப்பிடித்து வந்தாலும், பதிவுகளில் மட்டும் குறிப்பாக இவ்வாறான தொடர்ச்சியான பதிவுகளில் நேரகாலத்தோடு நான் தோற்றுப்போகிறேன்.\nஇன்னும் இரு தொடர்பதிவுக்கான அழைப்புக்கள் சிலமாதங்களாக கிடப்பிலே இருக்கின்றன. எப்போது மனம் பதிவிடச் சொல்கிறதோ அப்போது நிச்சயம் அவை வரும். ஆனால் அப்போது அழைத்தவர்களுக்கே அது மறந்துவிட்டிருக்கும்.\nஇன்னுமொரு சிக்கல் நாம் அழைப்பு விடுக்கும் சில நண்பர்கள்; அவர்களுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடுகிறோம். நான் அழைப்பு விடுத்த பலர் பதிவிடவில்லை. மரியாதைக்கு நன்றியோடு சரி. என்னைப் போல் சிலர்.\nபனையூரானின் அழைப்பையேற்று நான் பதிகின்ற இந்தப்பதிவை நீங்கள் வாசிக்க ஆரம்பிக்கும் போதே யாரைத் கூப்பிட்டுத் தொலைக்கப் போகிறோனோ என மனதில் எண்ண ஆரம்பித்திருப்பீர்கள்.\nமு.மயூரன் இந்தத் தலைப்பை பதிவர் குழுமத்தில் ஆரம்பித்தபோதே என்னை யாரும் கூப்பிட்டு விடக்கூடாது என நினைத்துக்கொண்டிருந்தேன்.\nபாழாய்ப் போன பனையூரான் (நிஜமாகத் திட்டவில்லை சகோதரா) அழைத்துவிட்டார்...\nபலபேரும் பதிவிட வந்த கதை வாசிக்க சுவாரஸ்யமாகவே இருக்கிறது. என்னுடையதை எழுத எனக்கு அவ்வளவாக சுவாரஸ்யமில்லை (எனக்குத்தான் தெரியுமே...) உங்களுக்கு வாசிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்குமாறு முயற்சிக்கிறேன்.\nவலை(பூவு)க்குள் விழுந்த கதை - முழுமையாக\nஎன இதனை எழுதியுள்ளேன். எனினும் இம்முறை அதைக் கொஞ்சம் நீட்டி, கொஞ்சம் குறைத்து, சொல்லாத சில பல விஷயமும் பதியப்போகிறேன்.\nஇந்தப் பதிவைப் போடுவதற்காக பழைய என்னுடைய பதிவுகளைத் தட்டிப் பார்த்தபோது தான் தெரிய வந்தது நான் பதிவுகள் போட ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிவிட்டதென்று..\nஒரு வருடம் பூர்த்தியான இந்நேரம் பதிவுகள் முந்நூறை அண்மிக்கின்றன.\n#கீழே விபரம் சொல்லி இருக்கிறேன்..\nபொருத்தமான நேரத்தில் இந்த தொடர்பதிவுக்கு அழைத்த பனையூரானுக்கு நன்றிகள்.. இதனால் எனக்கு பழைய பதிவுகளைக் கொஞ்சம் மீள வாசித்து பிழைகள் சிலவற்றை அறிந்துகொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது.\n1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.\n2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைக்கப்படும் நால்வருக்கும் அழைப்பினைத் தெரியப்படுத்தவும்.\n3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.\nமேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.\nஇந்த வலைப்பூக்கள் எனக்கு ஆங்கில மொழியூடாகத்தான் முதலில் அறிமுகமாயின.அதுவும் ஒன்றில் அவை விளையாட்டுத்துறை சார்ந்தவையாக இருக்கும் அல்லது கவர்ச்சிப்படங்கள் சுமந்து வரும் ஏதாவது கில்மா வகையறாவாக இருக்கும். எனவே பெரிதாக அவை ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை.(எழுதத்தானுங்கோ)\nபிறகு தேடல்கள் மூலமாக,நண்பர்கள் மூலமாக, பல்வேறு தளங்களிலிருந்து தமிழ் வலைப்பூக்கள் அறிமுகமானபோது ஒரு மிக பிரமாண்டமான பிரமிப்பு எனக்கு இருந்தது. அத்தனை வலைப்பூக்களும் அத்தனை பேர் பதிவர்களாக இருப்பதும் ஒரு பெரும் வியப்பான மலைப்பான விடயமாகவே எனக்கு இருந்தது.இவாளவு நாட்களும் இவை பற்றித் தெரியாமல் இருந்து விட்டோமே என்று வெட்கமாகவும் கூட இருந்தது. அது போல் இவ்வளவு நுணுக்கமாக,நகைச்சுவையாக ,நாசூக்காக,நக்கலாக எல்லாம் எழுதுகிறார்களே என்று ஆச்சரியமாகவும் இருந்தது. சின்ன ஆசை ஒன்று.. பாடசாலைக் காலத்தோடு குறைத்துக்கொண்ட என் எழுத்து ஈடுபாட்டை மீண்டும் ஆரம்பிப்போமா என்று.\nஎனக்கு முதலில் தமிழின் வலைப்பூக்கள்/பதிவுகள் தெரியவந்தது அப்போதைய தேன்கூட்டு திரட்டி மூலம்.. அப்படியே தமிழ்மணம், திரட்டி, தமிளிஷ் என்று பல திரட்டிகள் மூலம் பல வலைப்பூக்கள் கிடைத்தன.\nவாசிப்பதில் எனக்கிருந்த தணியாத தாகம் வலைப்பூக்களின் மீது தீராத,தீவிர வாசிப்பை இன்றுவரை ஏற்படுத்தி வந்துள்ளது.\nபதிவிடுகிறேனோ இல்லையோ, பின்னூட்டம் இடுகிறேனோ இல்லையோ,அநேகமான (எனக்கு வாசிக்கப் பிடித்தவற்றையாவது) பதிவுகளை எப்படியாவது வாசித்துவிடுவேன்..\nவானொலித் துறையில் விளம்பரங்கள், அறிக்கைகள், நிகழ்ச்சிக்கு சம்பந்தமான கவிதைகள் போன்ற சில என்று கொஞ்சம் எழுதி வந்தாலும், பின்னர் இலங்கையிலிருந்து வெளிவரும் சில சஞ்���ிகைகளில் கட்டுரைகளும் எழுதி வந்தேன்.. வருகிறேன்..\nஅநேகமானவை விளையாட்டு சம்பந்தப் பட்டவை.. வேறு சில முன்பு புனை பெயர்களிலும் வந்தன.. (எல்லாவற்றிற்கும் சன்மானம் கிடைப்பதில்லை..)\nநேரம் கிடைக்கும் போதெல்லாம் கிறுக்குபவற்றைசேர்த்து வைத்துக் கொள்வதுண்டு. எப்போதாவது புத்தகம் ஒன்று போட்டால் பிரயோசனமாகுமென்று. அந்த டயரிக் கிறுக்கல்கள்,நேரம் கிடைத்தபோது எழுதியவை எல்லாவற்றையும் தேடி எடுத்து இங்கு ஏற்ற ஆசை.\nஆனால் என் வலைப்பதிவாளராகும் ஆசை ஏற்பட்டது சுமார் ஒரு ஆண்டுக்கு முன்புதான்.குறிப்பாக குறும்பும்,கேலியும் கொப்பளிக்கும் சில வலைப்பதிவாளர்களின் பதிவுகளையும், சொந்த விமர்சனங்களை சுவைபடத் தந்த வலைப்பதிவுகளையும் பார்த்த போது ஆஹா நானும் இப்படி ஒன்று தொடங்கினால் என்ன என்று யோசித்தேன். ஆனால் இருந்த பெரிய பிரச்சினை எனக்கு தமிழ் தட்டச்சு தெரியாது . அதையும் விடப் பெரிய நகைச்சுவை unicode பற்றி எனக்குப் பெரிதாகத் தெரியாது.(பிரதீப் சொல்லித்தரும் வரை) unicodeஇல் டைப் செய்தால் தான் இலேசாக பதிவேற்றலாம் என்றும் அண்மைக்காலம் வரை தெரியாது.அதற்கு facebookஇற்குத் தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.\nFacebookஇன் மீது ஏற்பட்ட மோகம் தமிழில் தட்டச்சு மீதும் ஏற்படக் காரணமாக அமைந்தது Facebookஇல் உருவாக்கப்பட்ட தமிழ் அறிவிப்பாளர் ஒன்றியம்.அங்கு ஏற்பட்ட சில காரசாரமான (பிரயோசனமானதும் கூட) விவாதங்களில் பங்குபற்ற தமிழ் தட்டச்சை unicode வாயிலாகப் பழகிக்கொண்டேன்.\nபம்பலப்பிட்டியில் தற்காலிகமாக நாங்கள் செட் கட்டடத்தில் (அது ஒரு சுதந்திரமான,உல்லாசமான அலுவலகம்) தங்கியிருந்த காலத்தில்- வெற்றி அலுவலகம் மற்றும் தற்காலிக கலையகம் அமைந்திருந்தது அங்கே தான், நான் facebookஇலேயே வாழ்ந்த நேரம் தான் அதிகம். (வேற என்ன வேலை தான் இருந்ததுகாலையில் நிகழ்ச்சி,பிறகு கூட்டங்களை இருந்தால் அவை)\nஅதற்கு பிறகு தான் எங்களை தலைமை அலுவலகத்துக்கு மாற்றினர். (எங்கள் யாருக்கும் பிடிக்கவில்லை ஆயினும் நிர்வாக வேலைகளுக்கும் ஒலிப்பதிவு வேலைகளுக்கும் இலகுவாக இது அமைந்தது. நிறைய சின்ன சின்ன சிக்கல்களுக்கும் முடிவு காணுவதாக இது அமைந்தது ) தலைமை அலுவலகத்துக்கு நாங்கள் குடி பெயர்ந்த பிறகு தான் தெரிந்தது, நாங்கள் ரொம்ப நேசித்த facebookஇற்கு இங்க ஆப்பு வைக்கப்பட்டிருப்பது.(���ாரணம் ஏற்கெனவே இங்கு பலர் அளவு கடந்து அதை பாவித்து, செய்யும் வேலைகளையும் மறந்திருந்தனராம்). நான்முன்பு facebookஇல் 20-20 போட்டிகளை ரசித்து ஆடுவதும்,பழைய நண்பர்களைத் தேடுவதும் facebookஇன் மூலமாகத் தான் செய்துவந்தேன்.\nஆனாலும் இங்கு facebook இல்லாததால் நேரம் ரொம்பவே மிச்சம் ஆனது. அதை வலைப்பூவை உருவாக்குவதில் பயன்படுத்திக் கொண்டேன்.(இப்பவாவது நேரத்தைப் பயனுள்ள முறையில் கழிக்கலாம் என்றுதான்). அந்த நேரத்தில் தான் எம் செய்திப் பிரிவில் அருண் என்ற தம்பி செய்திக்கென்று தனியாக வலைப்பூவோன்றை சிறப்பாக வடிவமைத்துக்கொண்டிருந்தார்.அவரைப் பின் பற்றியும் எங்கள் கணினி முன்னோடி பிரதீப்பின் சில வழிகாட்டல்கலோடும் ஒரு மங்களமான நாளில் என் வலைப்பதிவுப் பயணம் ஆரம்பமானது.\n.விடுபட்டுப் போயிருந்த எழுத்துவேலைக்கு நல்லதொரு தீனி கிடைத்துள்ளது.இப்போவெல்லாம் அவசரமாக எழுதி எழுதி, கையெழுத்து மோசமாகுவதாலும் ,சோம்பலாலும் கையால் எழுதுவதைக் குறைத்து வந்த எனக்கு unicodeஇல் தட்டிப் பதிப்பது சுவாரஸ்யமாகவே உள்ளது.கொஞ்சப்பேராவது(தன்னடக்கம் ) என் பக்கம் வந்து போவதும்,பின்னிணைப்பு இடுவதும் மேலும் உற்சாகத்தைத் தருகிறது.. மேலும் வரும்\nஇணையப் பாவனையுடைய கணினிக்கான அத்தனை சாதனங்களும்... அப்படி சொன்னால் கொலைவெறியோடு துரத்த வருவீர்கள்...\nதட்டச்சுவது – பயன்படுத்தும் விசைப்பலகை பற்றி என்னென்ன சர்ச்சைகள் வந்தாலும் நான் அதிகமாப் பயன்படுத்துவது Phoentic - ஒலிக்குறிப்பு முறைதான். எனக்கு பாமினி, தமிழ்99 போன்றவையும் தெரியும் என்ற போதும் இதுதான் வேகமாகவும் இலகுவாகவும் இருக்கிறது.\nஎனினும் 300ஐ அண்மிக்கும் எனது பதிவுகளில் பெரும்பாலானவை என்னால் தாள்களில் எழுதப்பட்டு எனது அலுவலகத்தில் காரியதரிசியாகக் கடைமையாற்றும் அருந்ததி அக்காவினாலும், தற்போது சிலமாத காலமாக எமது அறிவிப்பாளர் வனிதாவினாலும் தட்டச்சி பின் நான் யூனிகோடுக்கு மாற்றி பதிவிடுவது பற்றி முன்னம் ஒரு சில பதிவுகளில் சொல்லியிருக்கிறேன்.\nவீட்டில் குழப்படிகாரக் குட்டிமகனோடும். பல வேலைகளோடும், தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளோ, கிரிக்கெட்டோ பார்த்துக்கொண்டோ, ஒரு சில நேரம் போரடிக்கும் கூட்டங்களின் போதும் கூட (Higher Management/ Operations meeting) மனதில் தோன்றும் விஷயங்களை எழுதுவது இலகுவாக இருக்கிறது.\n���னது மிகப்பெரிய ஹிட்டான பதிவுகளில் ஒன்றான 'என்னை ஏமாற்றிய அசின்' இவ்வாறானதொரு போரடித்த ஒரு 3 மணிநேரக் கூட்டத்தில் எழுதி முடித்து அருந்ததி அக்கா தட்டச்சித் தந்தது.\nமுகாமையாளராக இருப்பதில் இப்படி ஒரு அனுகூலம்.\nசிக்கல் இல்லாத நிர்வாகம், அழுத்தம் தராத மேலிடம், உள்வீட்டு சண்டைகள் இல்லாத கூட்டு முயற்சியும் தேடலும் கொண்ட என் கீழ் பணிபுரியும் அறிவிப்பாளர்கள் ஊழியர்கள், அமைதியான குடும்ப சூழல் ஆகியன எனது பதிவுப் பயணம் இடையூறில்லாமலும் பெரிய இடைவெளிகள் இல்லாமலும் பயணிக்க உதவுகிறது..\nஏற்கெனவே பல நல்ல நண்பர்களைக் கொண்டுள்ள எனக்கு வலைப்பதிவரான பிறகு மேலும் மேலும் நல்ல நண்பர்கள் பலர் இலங்கையிலும் கடல் கடந்தும் கிடைத்துள்ளார்கள்..\nஒருவர் இருவரை சொல்லி பலரை விட்டு பலரும் கோவித்துக் கொள்ளாமல் யாருடைய பெயரையும் குறிப்பிடாமலே விட்டு விடுகிறேன்..\nஎனினும் இன்று வரை எனது பதிவுகள் மற்றும் வலைத்தளம் ஆகியவற்றின் வளர்ச்சிப் பாதையில் மறக்க முடியாத நண்பர்கள் சிலரை சுருக்கமாக இங்கே சொல்லி விரிவாக எனது வெகு விரைவில் வரவிருக்கும் முன்னூறாவது பதிவிலே சொல்லப் போகிறேன்.. நண்பர்கள் பிரதீப், ஹிஷாம், வந்தியத்தேவன், சயந்தன், ஹர்ஷேந்த்ரா, தமிழ்நெஞ்சம், கோவி.கண்ணன், என்ன கொடும சார், அதிஷா, பரிசல்காரன், ஆதிரை, புல்லட், அருண், சதீஷ், மாயா, கானா.பிரபா, இன்னும் பல இந்திய இலங்கை நண்பர்கள்.. மறக்க மாட்டேன் என்றும் உங்களை..\nஇன்று எனது அலுவலகத்திலேயே என்னுடன் சக பதிவர்களாக ஹிஷாம்,அருண், சதீஷ், ரஜினிகாந்த் என்று நான்கு பேர் இருப்பது ஒரு மகிழ்வு என்றால் பல அன்புக்குரிய நண்பர்கள், தம்பிகள்,தங்கைகள் (பனையூரான் உட்பட.. ) என் பதிவுகள் தங்களுக்கு வலைத்தளம் ஆரம்பிக்கும் ஆர்வம் தந்தது என்று சொல்வதும் ஒருவகை பெருமையே. (இவனே எழுதிறான் நாங்கள் எழுத மாட்டோமா என்று தன்னம்பிக்கை வந்திருக்கும்..)\nபதிவுலகம் வந்த பின்னர் வானொலி நிகழ்ச்சிகளுக்கும் தினம்தோறும் புதிய விஷயங்கள் கிடைக்கின்றன.. பார்வை விரிந்துள்ளது..கணினித் தொழிநுட்ப அறிவும் பல நண்பர்களால் கூடியுள்ளது.. விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் மேலும் அதிகரித்துள்ளது..\nஇன்னும் சொல்ல ஆசை தான்.. ஆனால் ரொம்பவும் நீளுதே..\nயாரையும் நான் அழைக்கப் போவதில்லை.. மன்னிக்க.. வாசிக���கும் யார் விரும்பினாலும் இந்த தொடரை தொடரலாம்..(நான் தான் மிகத் தாமதமாக இதைப் பதிவேற்றுவதால் எல்லோரும் அனேகமாக எல்லோரையும் அழைத்து விட்டார்கள். இனி நான் எங்கு பொய் யாரைத் தேடுவேன்\nகடந்த 6ஆம் திகதியோடு நான் வலைப் பதிவராக மாறி ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளதாம்.. ஒரு ரசிகை மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்.. உண்மை தான்..\nசில தொடர் பதிவு விளையாட்டுக் கருப்பொருள்கள் நல்லா இருக்கு.. யாரும் அழைக்காமலே வரப் போகிறேன்..\nat 9/17/2009 12:45:00 AM Labels: Facebook, நண்பர்கள், பதிவர், பதிவு, லோஷன், வலைப்பதிவு, வலைப்பூ, வெற்றி FM\nவந்த கதை நல்லா இருக்கு...\n//சில தொடர் பதிவு விளையாட்டுக் கருப்பொருள்கள் நல்லா இருக்கு.. யாரும் அழைக்காமலே வரப் போகிறேன்..//\nஆகா... இந்த அப்ரோச் நல்லா இருக்கே...\nஉங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க இன்றே tamil10.com தளத்துடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்\nஉங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்\nஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்\nநீங்கள் வலைப்பதிவு எழுத வந்த கதையினை அழகாகச் சொல்லி இருக்கின்றீர்கள் அண்ணா..\nஉங்கள் பதிவுகளைப் பார்த்துத்தான் நான் பல விடயங்களை கற்றுக்கொண்டேன். என்று சொல்வதில் பெருமையடைகின்றேன்.\nஒருவர் தனது ஒரு படம் மட்டுமே போடலாம் :):)\nஎங்கே போனாலும் உந்த அசின் அக்காவை விடமாட்டீங்கள் போல...\nஎன்ன கொடும சார் said...\nஎப்பவும் மறக்கமுடியாத மானசீக குருவாக நீங்களே இருக்கிறீர்கள். என்ன சீடனைத்தான் பலருக்கு பிடிப்பதில்லை..\nஉங்களுக்கு ரசிகைகள் அதிகம் என்ன.. மொடல் நண்பி உட்பட.. (இதுக்கு மேல எழுதமுடியாது. கண்டனங்கள் வரும்)\nஎழுதிறதுக்கு கன நாள் எடுத்திட்டுது போல. என்னை திட்டி திட்டி எழுதியிருப்பீங்கள் என்ன\nமிக நீண்ட கதை.. நல்லாயிருக்கு.. கடைசிவரை பொறுமையாக இருந்து ஆர்வமாக வாசித்து முடித்தேன்.. தொடக்கத்தில் இருந்து முடிவுவரை சுவாரசியம் குறையாது இருந்தது..\nஅதுசரி அசினை எப்ப விடப்போறீங்க..\n//கடந்த 6ஆம் திகதியோடு நான் வலைப் பதிவராக மாறி ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளதாம்.. ஒரு ரசிகை மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்.. உண்மை தான்..\nஒரு வருடப் பூர்த்திக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..\nஒருவருட��்தில் கிட்டத்தட்ட 300 பதிவுகளா.. ரொம்பப் பொறாயையா இருக்கு.. என்ன செய்ய நமக்கெல்லாம் அப்படி எழுத வருகுதில்லையே... :(\n//தொடர்பதிவுகள் என்று கேட்டாலே எனக்கு அலர்ஜி யாராவது அழைத்து அந்த அழைப்பையேற்று பதிவிடாவிட்டால், அழைத்தவரை அவமானப்படுத்தியோ, காயப்படுத்தியோ விடுவோம் என்பது ஒருபுறம், வருகிறேன் என்ற பின்னர் பதிவிடத் தாமதமாகி அழைத்தவர் வெறுத்துப் போய் என் பதிவுகளின் பக்கமே வராமல் விடுவது ஒரு பக்கம்\nஉண்மைதான்.. மற்றவர்களின் மனமும் கோணக்கூடாது நமது வேலைக்கும் இடைஞ்சல் வராமல் இருக்கணும் என்றால் தொடர்பதிவு ரொம்பக் கஸ்டம் லோசன்.. :(\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஒரு வருடமாக எழுதுவதற்கு வாழ்த்துக்கள், ஆரம்பத்திலிருந்து ஒரு பதிவு விடாமல் உங்களை வாசித்திருக்கிறேன் என நினைக்கிறேன். உங்களது பதிவு பக்கத்துக்கு நான் முதலில் வர காரணம் கிரிக்கட் பதிவுகள். அப்படியெ வாசித்து வாசித்து எல்லாம் வாசிக்க தொடங்கிட்டேன்.\nஒரு வருடத்தைத் தொட்டதற்கு வாழ்த்துக்கள் அண்ணா, எழுத வந்த கதை சுவாரசியமாகவே இருந்தது, இறுதிவரை.\n//தொடர்பதிவுகள் என்று கேட்டாலே எனக்கு அலர்ஜி யாராவது அழைத்து அந்த அழைப்பையேற்று பதிவிடாவிட்டால், அழைத்தவரை அவமானப்படுத்தியோ, காயப்படுத்தியோ விடுவோம் என்பது ஒருபுறம், வருகிறேன் என்ற பின்னர் பதிவிடத் தாமதமாகி அழைத்தவர் வெறுத்துப் போய் என் பதிவுகளின் பக்கமே வராமல் விடுவது ஒரு பக்கம் யாராவது அழைத்து அந்த அழைப்பையேற்று பதிவிடாவிட்டால், அழைத்தவரை அவமானப்படுத்தியோ, காயப்படுத்தியோ விடுவோம் என்பது ஒருபுறம், வருகிறேன் என்ற பின்னர் பதிவிடத் தாமதமாகி அழைத்தவர் வெறுத்துப் போய் என் பதிவுகளின் பக்கமே வராமல் விடுவது ஒரு பக்கம்\nஉண்மைதான். தொடர்பதிவுகளும், விருதுகளும் ஆரம்பத்தில் ரசிக்கப்பட்டாலும், பின்னர் போகப்போக அலுத்துவிடுகிது.\nஒரு வருட பூர்த்திக்கு வாழ்த்துக்கள்\nபெரிய பதிவு என்றாலும் முழுவதுமாக வாசித்தேன்..\nஒரு வருடமாக எழுதுவதற்கு வாழ்த்துக்கள்......\nஒருவருட பூர்த்திக்கு வாழ்த்துக்கள் நண்பா\nஅதுசரி அசினை எப்ப விடப்போறீங்க..\n அசினை எப்படி ஐயா விடமுடியும், எத்தனை சுனைனாக்கள், தமன்னாக்கள் வந்தாலும் மலபார் மல்பார் தான்.\nஅகில உலக அசின் மன்றத் தலைவர்\nஒருவருடப் பூர்த்திக்கு வாழ்த்துக்கள் அண்ணா.\nஅகில உலக அசின் மன்றத் தலைவர் //\nஆனா, நேற்றய உங்கட பதிவில வேற யாரோ ஒரு அன்ரின்ரபடத்தப் போட்டிருந்தீங்களே வந்தியண்ணா\nஅசினை பற்றி நீங்கள் ஒருமுறை எனக்கு சொன்ன வர்ணனையில் இருந்தே புரிஞ்சுது. இந்த ஆள் ஒரு போதும் விடாது.\nபாடையில் ஏறும் போதும் ஒருக்கா அசின் என்று போட்டுதான் போவியல் என்று புரியுது .\nஅதுவும் அசின் மாமியா வந்த காட்சியை நீங்கள் சொன்ன விதம் என்னை இப்போதும் குளிர்மையாய் வைச்சு இருக்கு.வாழ்த்துக்கள்\nPS: தமன்னாவும் சுப்பர் படம் எடுக்கிறவன் வடிவா பாவிக்கல :(\nஎன்னை உங்களுக்கு நினைவிருக்குமோ தெரிய வில்லை( ஆமா இவர் பெரிய அமெரிக்காவோட ஒபாமா இவரெல்லாம் நினைவில வச்சிருக்கனும்மானு நினைக்கிறது விளங்குது) எனக்கு கிடைத்த ஜோக்ஸ் கொஞ்ச நாளா உங்களுக்கு அனுப்பிட்டு இருந்தன். அப்புறம் கொஞ்சம் பிஸி, இதே மாதிரி தான் ஒரு முறை என் நண்பர் எனக்கனுப்பிய குட்டி யாழ்பாணம் வெள்ளவத்தை ( மன்னிக்கணும் தலைப்பு சரியாய் நினைவில்லை )அப்டின்ற ஏதோ ஒரு பெயர்ல நீங்களே எழுதின ஒரு பதிவ எனக்கு அனுப்பினார் அப்போ உங்களுக்கு இப்படி ஒரு பதிவிருப்பதே தெரியாமல் அதை உங்களுக்கே அனுப்பி பின்னர் நீங்கள் உங்கள் பதிவின் முகவரியை எனக்கு அனுப்பி வைத்திருந்தீர்கள்.\nஅதன் பின்னர் உங்கள் பதிவை அப்பபோ விசிட் அடிப்பேன் ஆனா பின்னூட்டம் எதுவும் இடுவதில்லை.. காலப்போக்கில் நானும் ஏதோ எழுதலாமே என்று எண்ணி தெரியாமல் ஆரம்பித்து இன்று ஜோசிக்கிறேன். எது எவ்வாறாகினும் நான் பதிவை ஆரம்பிக்க காரணம் தாங்கள் தான்.. அதற்கு என் நன்றிகளும் பதிவில் ஓராண்டை பூர்த்தி செய்தமைக்கு வாழ்த்துக்களும்....\nஏற்கனவே ஒரு பாரிய பின்னூட்டம் ஒன்றை அனுப்பியதால் அதில் அக்கா அசினை இணைக்கவில்லை என்னவோ தெரியல்ல இன்றைய தினம் அசின பத்தியே எல்லாம் வருது நண்பரிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் அசினின் புகைப்படத்தோடு எவொரோ ஒரு நபர் அசினிடம் அபாசமாய் நடந்ததை யாரோ இலாபகரமாக கிளிக் செய்து விட்டார்கள்...... ஒரு வேலை உங்களுக்கும் அதுகிடைத்திருக்கலாம்\nஒரு வருடமாக எழுதுவதற்கு வாழ்த்துக்கள்\nஒரு வருடத்தில் 300 பதிவுகளா \nவலைபதிய வந்த கதை அருமையாக இருக்கிறது..\nஎனக்காக உங்கள் வெற்றி எப்.எம் பில் ஒரு பாட்டைப்போடுங்க.\nஒரு வருடத்தில 300 ஆஆஆஆஆ யம்மாடி.. பெண்கள் பின் அலைஞனபக இருந்து பின்பு வானொலியில் குலைஞனாக இருந்து போது நெட்டில் வலைஞனாக வந்து அடுத்து டிவியில் கொலைஞனாக வந்து.. அடுத்து யம்மாடி.. பெண்கள் பின் அலைஞனபக இருந்து பின்பு வானொலியில் குலைஞனாக இருந்து போது நெட்டில் வலைஞனாக வந்து அடுத்து டிவியில் கொலைஞனாக வந்து.. அடுத்து\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஒரு வருடத்தில 300 ஆஆஆஆஆ யம்மாடி.. பெண்கள் பின் அலைஞனபக இருந்து பின்பு வானொலியில் குலைஞனாக இருந்து போது நெட்டில் வலைஞனாக வந்து அடுத்து டிவியில் கொலைஞனாக வந்து.. அடுத்து யம்மாடி.. பெண்கள் பின் அலைஞனபக இருந்து பின்பு வானொலியில் குலைஞனாக இருந்து போது நெட்டில் வலைஞனாக வந்து அடுத்து டிவியில் கொலைஞனாக வந்து.. அடுத்து\nபுல்லட் உங்க அப்ரோச் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு..\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஇலங்கையின் இன்றைய பரபரப்பு.. யாழ்தேவி தெற்கின் நண்...\nஇங்கிலாந்தை நம்பி இலங்கை+பாகிஸ்தானை நம்பி இந்தியா....\nகாணாத கடவுள்,கலவையான காதல், தேடும் பணம், நாடும் அழகு\nஸ்ட்ரோசின் கண்ணியமும், சங்காவின் கெட்ட செயலும்.. ...\nவிஜய் நடிச்சா தாங்க மாட்டோம்\nசாம்பியன்ஸ் கிண்ணம் - அணிகள்,வீரர்கள்,பலங்கள் & பல...\nICC சாம்பியன்ஸ் கிண்ணம் 2009- ஒரு முழுமைப் பார்வை\nஉன்னைப் போல் ஒருவன் - திரைப்பட பார்வை\nமுன்னூறாவது பதிவு - சில நம்பர்கள் & சில நண்பர்கள்\nஆதிரையின் எலிக் குஞ்சும் ரெக்கோர்ட் டான்சும்\nஅலைக் கலைஞனாக இருந்து வலைஞனாக வந்த கதை..\nஐந்துக்குப் பிறகு அப்பாடா ஒன்று வென்றோம்..\nசிங்கப்பூர் இரவுகள் - சிங்கையில் சிங்கம்\nஇலங்கையின் ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் ஆட்டம்\nகலக்கிய டில்ஷானும் சொதப்பிய இலங்கையும்.. ஒரு கடுப்...\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nமொஹாலி டெஸ்ட் - பர பர விறு விறு\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறத��': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஅதிகார மமதை காட்டிய பாரதீய ஜனதா பதுங்கி ஒதுங்கியது\nபாரிஸ் கம்யூனிஸ்ட் அரசு உருவாகி 150 ஆண்டுகள்\n24 சலனங்களின் எண். விமர்சனம்-5\nமேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே ♥️\nஇயற்கை மீது நம் நேசத்தை வெளிப்படுத்த தயக்கம் ஏன்\nசிட்னி டெஸ்ட் - இந்தியாவின் போராட்டம் தவிர்த்த தோல்வி, அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி \nஉற்சாகம் | 2 மினிட்ஸ் ப்ளீஸ் - 6\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்பது எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.deccanabroad.com/tag/isai-priya/", "date_download": "2021-03-09T04:08:05Z", "digest": "sha1:DEZ24AZC5FORYUXFELMHG5H7ZQKQNWYG", "length": 2877, "nlines": 54, "source_domain": "www.deccanabroad.com", "title": "Isai Priya | | Deccan Abroad", "raw_content": "\nஇசைப்பிரியா வாழ்க்கை பற்றிய படத்திற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு. சமரசம் மூலம் தீர்வு காண படத்தயாரிப்பாளருக்கு ஐகோர்ட் யோசனை. இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போர் மற்றும் டி.வி. நிகழ்ச்சித் தொடர்பாளரும், செய்தி வாசிப்பாளருமான ஷோபா என்ற இசைப்பிரியா இலங்கை ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பெருமளவு நம்பப்படுகிறது. அவரது வாழ்க்கையின் இறுதி நிமிட காட்சிகள் அனைத்து ஊடகங்களிலும் வெளியிடப்பட்டு கண்களை குளமாக்கின. இதுபோன்ற சம்பவங்களை மையப்படுத்தி போர்க்களத்தில் ஒரு பூ என்ற சினிமாவை கே.கணேசன் இயக்கத்தில் ஏ.சி.குருநாத் செல்லசாமி […]\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.karaiseraaalai.com/2012/02/blog-post_13.html", "date_download": "2021-03-09T05:16:15Z", "digest": "sha1:KZXLVSHSUHHHSLYAIFGNUYZMC3F3CA3T", "length": 18021, "nlines": 286, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "உற்சாகம் ... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nகிறுக்கியது உங்கள்... arasan at திங்கள், பிப்ரவரி 13, 2012\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், கவிதை, காதல், காதலி, ராசா, விழி\nகவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…\n13 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 1:55\nகவிதை சுபேரா இருக்கு ...\nஅதுலாம் சும்மா சும்மா அக்டிங் ...\nஅப்புடி பண்ணினாதனே நீங்கலாம் சுறுசுறுப்பாகி வீட்டு வேலை லாம் செய்வீங்க ...அதான் அப்புடி ...\n13 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:29\nபிடித்தவர் அருகில் இருந்தாலே போதும்.\n13 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:29\nபரவாயில்லையே நல்ல energy தான் நல்லாருக்கு அரசன்\n13 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 5:05\nஉங்கள் சோம்பல் நீங்கியது உங்கள் அன்பின் சோம்பலாலா அருமை\n13 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 6:47\n13 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:22\nதம்பியோட சிறுசுறுப்புக்கு காரணம் இதானா\n14 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 4:16\n14 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:31\n15 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:34\n15 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:34\nஉங்களுக்கு ஒரு விருது காத்திருக்கிறது\n15 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 9:39\nகவித�� வீதி... // சௌந்தர் // கூறியது...\n16 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:10\nகவிதை சுபேரா இருக்கு ...\nஅதுலாம் சும்மா சும்மா அக்டிங் ...\nஅப்புடி பண்ணினாதனே நீங்கலாம் சுறுசுறுப்பாகி வீட்டு வேலை லாம் செய்வீங்க ...அதான் அப்புடி ...//\n16 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:10\nபிடித்தவர் அருகில் இருந்தாலே போதும்.\n16 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:10\nபரவாயில்லையே நல்ல energy தான் நல்லாருக்கு அரசன்.//\n16 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:11\nஉங்கள் சோம்பல் நீங்கியது உங்கள் அன்பின் சோம்பலாலா அருமை//\nஅன்பின் மிகுதி தான் நண்பரே\n16 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:12\n16 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:12\nதம்பியோட சிறுசுறுப்புக்கு காரணம் இதானா\nஅண்ணே தெரிஞ்சி போச்சா .. நன்றிங்க அண்ணே\n16 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:13\n16 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:16\n16 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:16\n16 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:16\nஉங்களுக்கு ஒரு விருது காத்திருக்கிறது\nமிகுந்த நன்றிங்க நண்பரே ... விருதுக்கும் , வருகைக்கும்\n16 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:17\n17 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 3:40\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநானும் எனது மண்ணும் ...\nஎனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் - 6\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - பு��ிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/articles/history/thozharkal/thozharkal-8/", "date_download": "2021-03-09T04:32:32Z", "digest": "sha1:CQU4PG6TYNTW3S42QK7NVV2AHHUHT7MT", "length": 31026, "nlines": 224, "source_domain": "www.satyamargam.com", "title": "தோழர்கள் - 8 - அபூதர்தா - أَبُو الدَّرْدَاءِ، عُوَيْمِرُ بنُ زَيْدِ بنِ قَيْسٍ الأَنْصَارِيُّ - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nமதீனாவில் அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு பெரும் கோத்திரத்தினர் வாழ்ந்து வந்தனர். முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து வருவதற்குமுன் இந்த இரு கோத்திரத்தினருக்கும் இடையில் வெட்டுப்பழி, குத்துப்பழிதான் வாழ்க்கை. சண்டை, சண்டை ஓயாத சண்டை. போர் புரிந்து ஒருவரை ஒருவர் சகட்டுமேனிக்குக் கொன்றுபோட்டுக் கொண்டிருந்தார்கள்.\nஅப்பொழுது அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மூன்று யூத கோத்திரத்தினரின் கைங்கர்யம் அது. யூதர்களுக்கு அதில் அரசியல் சுயநலம் இருந்தது. அந்த அரேபியர்கள் வேதம் அருளப்படாத, சிலை வணங்கும் மக்கள் எனும் இளக்காரம் இருந்தது. தங்களது ஆளுமையே உயர்ந்தோங்கி இருக்க வேண்டும் என்ற நயவஞ்சகம் இருந்தது. இப்படிப் பல.\nநபிகள் மதீனா வந்து சேர, இந்த இரு கோத்திரத்தினரும் ஒவ்வொருவராய் இஸ்லாத்தில் இணைய, அதன் பின் அவர்கள் அனைவரும் அன்ஸாரீகள் என்ற பொதுப் பெயரில் அடையாளம் காணப்பட���டனர். நபிகள் ஹிஜ்ரத் மேற்கொண்டு மதீனா வந்து சேர்ந்த அடுத்த நாளே அனைவரும் முஸ்லிமாகிவிடவில்லை. அகபா உடன்படிக்கை பற்றி முன்னர் பார்த்தோமே, அப்படி இரு அகபா உடன்படிக்கைகளின் போது இஸ்லாத்தை ஏற்றவர்கள், பின்னர் தோழர்களின் இஸ்லாமியப் பிரச்சாரத்தின் மூலம் செய்தியறிந்து இணைந்தவர்கள் என்று பெரிய அளவில் முஸ்லிம்களின் சமூகம் ஏற்பட்டிருந்தாலும், இதர மதீனாவாசிகள் காலப்போக்கில் படிப்படியாகத்தான் இஸ்லாத்தை ஏற்றனர்.\nமேற்சொன்ன கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த இளைஞர் உவைமிர். அவர் மதீனா நகரில் நல்லதொரு வியாபாரி. ஏதோ ஒரு கடை வைத்து, வியாபாரம் புரிந்து, நல்ல வருமானம் ஈட்டியபடி அவரது வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. மதீனாவில் இஸ்லாம் பரவ ஆரம்பித்து சாதகமான நிலை ஏற்பட்டபின், நபிகளும் மற்றும் மக்காவைச் சேர்ந்த தோழர்களும் மதீனா வந்தடைந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டிருந்தன. அப்போதும் உவைமிர் இஸ்லாத்தில் இணையவில்லை. தனது சிலை வணக்கத்தையே தொடர்ந்து கொண்டிருந்தார். இன்னம் சொல்லப் போனால் அவரது தெருவில் அவரும் அவரது குடும்பமும்தான் இஸ்லாத்தை ஏற்காதவர்கள்.\nஇந்நிலையில் ஹிஜ்ரீ இரண்டாம் ஆண்டு, ரமளான் மாதத்தின்போது, முஸ்லிம்களுக்கும் மக்காவிலிருந்து படை திரட்டி வந்த குரைஷியர்களுக்கும் இடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பத்ருப் போர் நிகழ்வுற்றது. ஆயிரத்துச் சொச்சம் குரைஷி வீரர்களை எதிர்க்க முந்நூற்றுச் சொச்சம் முஸ்லிம் வீரர்கள் பத்ருப் போருக்கு கிளம்பிச் சென்றதை வேடிக்கைப் பார்த்து வழியனுப்பிவிட்டு, தனது கடைக்கு வந்து வியாபாரத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார் உவைமிர்.\nஎப்பொழுதும்போல் அன்றைய பொழுதும் விடிந்தது. உவைமிர் அதிகாலையிலேயே எழுந்து கொண்டார். அவரது வீட்டின் பிரதான பகுதியில் வீற்றிருந்த அவருக்குப் பிரியமான கடவுளின் சிலைக்குச் சென்று அன்றைய வழிபாட்டை ஆரம்பித்தார். அவரது கடையிலேயே மிகவும் உசத்தியாயுள்ள வாசனைத் திரவியத்தை எடுத்து அந்தச் சிலைக்கு அபிஷேகம் செய்தார். யமன் நாட்டிலிருந்து ஒருமுறை வந்திருந்த அவரின் வியாபாரத் தோழர் ஒருவர் உவைமிருக்கு விலையுயர்ந்த பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாய் அளித்திருந்தார். இப்பொழுது பட்டு சால்வை அன்பளிப்பாய் அளிப்பது போன்ற பழக்கம் ���ப்பொழுதே அரேபியாவில் இருந்திருக்கிறது போலும். அந்த அங்கியை எடுத்துச் சிலைக்குப் போர்த்தி பயபக்தியுடன் வழிபட்டார் உவைமிர்.\nஇதெல்லாம் முடிவதற்குள் பொழுது புலர்ந்து விட்டிருந்தது. சரி, இன்றைய வேலையைப் பார்ப்போம் என்று கடைக்குக் கிளம்பி வெளியே வந்தால் தெருவெங்கும் திருவிழா பரபரப்பு முஹம்மது நபியும் அவரின் தோழர்களும் குரைஷிப் படைகளை வென்றுவிட்டு மதீனா திரும்பிக் கொண்டிருந்தனர். கூடவே போரில் கைப்பற்றப்பட்ட குரைஷிப் பிணயக் கைதிகளும். கண்ணெதிரே நடைபெற்றுக் கொண்டிருந்த அன்றைய தலைப்புச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் உவைமிர். ஆச்சரியமான ஆச்சரியம் முஹம்மது நபியும் அவரின் தோழர்களும் குரைஷிப் படைகளை வென்றுவிட்டு மதீனா திரும்பிக் கொண்டிருந்தனர். கூடவே போரில் கைப்பற்றப்பட்ட குரைஷிப் பிணயக் கைதிகளும். கண்ணெதிரே நடைபெற்றுக் கொண்டிருந்த அன்றைய தலைப்புச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் உவைமிர். ஆச்சரியமான ஆச்சரியம் இருப்பினும் கடை திறக்க நேரமாகி விட்டது என்ற கவனம் வந்ததும், சரி, வேலையைப் பார்ப்போம் என்று ஒதுங்கி தன் கடைக்கு நடக்கத் துவங்கியவருக்கு சட்டென்று ஞாபகம் வர, வேகமாய்ப் பின்வாங்கி அந்த முஸ்லிம்களின் அணியில் இருந்த ஓர் இளைஞரைப் பிடித்தார்.\n“அப்துல்லாஹ் இப்னு ரவாஹா பத்திரமாய் திரும்பி விட்டாரா” என்று பதட்டமுடன் கேட்டார்.\nஅந்த இளைஞரும் இவர் சார்ந்திருந்த கஸ்ரஜ் கோத்திரம்தான். அவரிடமிருந்து உற்சாகமாய் பதில் வந்தது. “ஓ அவருக்கென்ன படு வீரமாய்ப் போரிட்டார். போரில் கைப்பற்றிய பெரும் சுமையுடன் பத்திரமாய் வந்து சேர்ந்து விட்டார்”\n” என்று திருப்தியாக இருந்தது உவைமிருக்கு. தனிச் சிறப்புமிக்க வரலாறு அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவினுடையது. இங்கு அது முக்கியமல்ல. ஆனால் இருவருக்கும் இடையில் நிலவிய நட்பு முக்கியம். அதை மட்டும் கண்டு விடுவோம். நட்பென்றால் நட்பு, அப்படியொரு நட்பு. இருவரும் சகோதர உறுதிமொழியெல்லாம் எடுத்துக் கொண்டனர். “நீயும் நானும் இன்றிலிருந்து அண்ணன்-தம்பி” என்பது போலான உறுதிமொழி. அப்படியொரு நடைமுறை அப்பொழுது அவர்களிடம் பழக்கத்தில் இருந்தது. மதீனா நகருக்கு இஸ்லாம் அறிமுகமாகிப் பரவ ஆரம்பித்ததும் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா மட்டும் இஸ்���ாத்தை ஏற்றுக் கொண்டார். ஆனால் உவைமிருக்கு அது சரிவரவில்லை. “எனக்கு என் மதமே போதும்” என்று இருந்து விட்டார். இருந்தாலும் அன்னியோன்ய நட்பு இருவருக்கும் இடையில் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. அதனால்தான் அந்த அக்கறையான விசாரிப்பு.\nஉவைமிர் கடையைத் திறந்தார். வேலையாட்கள் வந்து சேர்ந்தார்கள். வாடிக்கையாளர்கள் வர ஆரம்பிக்க அன்றைய வியாபாரம் மும்முரமடைய ஆரம்பித்தது. வேலையில் மூழ்கிவிட்டார் உவைமிர். அதே நேரம் அவரது வீட்டில் ஒரு பிரளயம் நடைபெற்றுக் கொண்டிருந்தது, அவர் அறியாமலேயே.\nஉடன்பிறவா சகோதரரான அப்துல்லாஹ் இப்னு ரவாஹா உவைமிர் மீது அளவற்ற பாசமும் அக்கறையும் கொண்டிருந்தவர். பலமுறை உவைமிரிடம் இஸ்லாத்தைப் பற்றி எவ்வளவோ எடுத்துச் சொல்லிவிட்டார், ஆனால் உவைமிர்தான் அசைந்து கொடுக்கவில்லை. அது ஒரு பெரிய ஆற்றாமையாகவே இருந்தது அப்துல்லாஹ்விற்கு. உவைமிரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருமளவு நட்பு இருந்ததால் அன்று ஒரு திட்டத்துடன் உவைமிரின் வீட்டை நோக்கிச் சென்றார் அப்துல்லாஹ். அப்பொழுது அவர் வீட்டில் இருக்க மாட்டார் என்பது அவருக்குத் தெரியும்.\nவீட்டு முற்றத்தில் உவைமிரின் மனைவி அமர்ந்திருந்தார். “தங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், அல்லாஹ்வின் சேவகியே” என்று முகமன் கூறினார் அப்துல்லாஹ். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளதவர்களாய் இருப்பினும் அனைவரும் அல்லாஹ்விற்கு அடிமை தானே என்ற ரீதியில் பொதுவான, மரியாதையான வாழ்த்து அது.\n“நும் மீதும் சாந்தி உண்டாவதாக, உவைமிரின் சகோதரரே” என்று பதில் வந்தது.\n“அவர் கடைக்குச் சென்றிருக்கிறார். திரும்பும் நேரம்தான். எப்பொழுதும் வந்து விடலாம்.”\n“நான் உள்ளே வந்து உவைமிருக்காகக் காத்திருக்கலாமா\n” என்று அனுமதியளித்தவர் தனது அறைக்குள் சென்று விட்டார். பின்னர் வேலை, குழந்தைகளை கவனிப்பது என்று அவரது கவனம் திரும்பி சுறுசுறுப்பாகிவிட்டார்.\nஅவர் தன்னைக் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்ட அப்துல்லாஹ், உவைமிரின் பிரத்யேக சாமி சிலை இருந்த பூஜை அறையினுள் நுழைந்தார். தன்னுடன் ஒரு சிறு ரம்பத்தை மறைத்து எடுத்து வந்திருந்தவர், கிடுகிடுவென்று அந்த சிலையைத் துண்டு துண்டாக அறுக்க ஆரம்பித்துவிட்டார். “அல்லாஹ்வைத் தவிர வேறெதையும் வணங்குவது பொய்மையே” என்று சொல்லிக் கொண்டே அந்த சிலையை வெட்டி முடித்தவர், உவைமிரின் வீட்டை விட்டுக் கிளம்பி விட்டார்.\nஇதையெல்லாம் அறியாமல் பின்னர் பூஜையறையினுள் நுழைய நேரிட்ட உவைமிரின் மனைவி, கடவுள் சிலை துண்டு துண்டாக தரையில் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போய், கன்னத்தில் அறைந்து கொண்டு ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார். “எனக்குப் பேரழிவை ஏற்படுத்தி விட்டாயே இப்னு ரவாஹா, இப்படி. பேரழிவை ஏற்படுத்திவிட்டாயே” என்று பலமான அழுகை, அரற்றல்.\nசற்று நேரம் கழித்து வந்து சேர்ந்தார் உவைமிர். வந்து பார்த்தால், சிலை இருந்த அறைக்குப் பக்கத்து அறையில் அமர்ந்து விம்மி விம்மி அழுது கொண்டிருந்தார் அவர் மனைவி. உவைமிரைப் பார்த்ததும் அவரின் கண்களில் பயம் தோன்றியது.\nகண்ணீரும் ஆற்றாமையுமாகப் பேசினார், “நீங்கள் கடையில் இருக்கும் போது உங்கள் சகோதரர் அப்துல்லாஹ் வந்திருந்தார். பாருங்கள், கடவுள் சிலையை என்ன செய்திருக்கிறார் என்று”\nசிலை, தரையில் மரத் துண்டுகளாய் உடைந்து கிடந்தது. உருவமாய் ஒன்றுமே பாக்கியில்லை. கோபத்தில் தலையே வெடித்துவிடும் போலாகிவிட்டது உவைமிருக்கு. என்னவாவது செய்து அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவை பழி வாங்கத் துடித்தது மனசு. கோபப்பட்டு, ஆத்திரப்பட்டு, அரற்றி, புலம்பி எல்லாம் முடிந்து மனம் ஒரு நிலைக்கு வந்த போதுதான் அவரது புத்திக்குச் சட்டென்று அது பட்டது. “இந்த சிலைக்கு என்று ஏதாவது ஒரு சக்தி இருந்திருக்குமானால் அது தன்னைத் தானே தற்காத்துக் கொண்டிருக்க வேண்டுமே” அந்த எண்ணம் தோன்றியவுடன் நிதானமடைந்து மிகவும் யோசிக்க ஆரம்பித்தார். ஏதோ புரிந்தது. உடனே அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவை சந்திக்கக் கிளம்பி விட்டார் உவைமிர்.\nஇதுவரை சொல்ல விட்டுப்போன ஒரு சிறு தகவலையும் இங்குக் குறிப்பிட்டுவிட வேண்டும். உவைமிருக்கு ஒரு மகள் இருந்தார். அவர் பெயர் தர்தா.\nமுந்தைய ஆக்கம்சிவில் சர்வீஸ் தேர்வில் சாதனை படைத்த ஷா ஃபைசல்\nதோழர்கள் 70 – பிலால் பின் ரபாஹ் (நிறைவுப் பகுதி) بلال بن رباح\nதோழர்கள் 70 – பிலால் பின் ரபாஹ் بلال بن رباح\nதோழர்கள் 69 – அபூமூஸா அல் அஷ்அரீ (இறுதி) أبو موسى الأشعري\nதோழர்கள் 69 – அபூமூஸா அல் அஷ்அரீ أبو موسى الأشعري\nதோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் (இறுதிப் பாகம்)عبد الله بن عمر\nதோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் (இரண்டாம் பாகம்)عبد الله بن عمر\nசத்தியமார்க்கம் - 03/11/2012 0\n (பகுதி-1) இன் தொடர்ச்சி... ஐயம்:- மனிதன் படைக்கப்பட்டது எதிலிருந்து - ரத்தக்கட்டியிலிருந்து (குர்ஆன் 96:1-2) - நீரிலிருந்து (21:30) - சுட்டக்...\nகேள்வி: குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nமுஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா\nதேர்தல் இலக்கும், முஸ்லீம் அமைப்புகளின் அணுகுமுறையும்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசத்தியமார்க்கம் - 14/12/2020 0\nஆயிரம் பேரு சேர்ந்தாலே பஸ்ஸ எரிப்பாங்க பதினெட்டு நாளாச்சி, ஒரு சின்ன கண்ணாடி கூட ஒடபடலே பதினெட்டு நாளாச்சி, ஒரு சின்ன கண்ணாடி கூட ஒடபடலே https://www.youtube.com/watch\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nதோழர்கள் 60 – அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (பகுதி-3) عبد الله ابن عباس\nதோழர்கள் – 45 உத்மான் பின் மள்ஊன் عثمان بن مظعون\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2020/06/18/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-03-09T04:54:37Z", "digest": "sha1:WNOWVGQO7THDSQP5HQSVVXX5SUXWIEQY", "length": 28617, "nlines": 198, "source_domain": "www.stsstudio.com", "title": "பூவரசு - நடந்துவந்த பாதை - stsstudio.com", "raw_content": "\nபெண்கள் தினத்தில் பெண்உரிமை முழங்கட்டும் அடிமைப்படும் பெண்களின் மடமை மறையட்டும் உரிமை இளந்த பெண்களின் விடியல் உயரட்டும் மனிதம்மனித உணர்வுகொண்டு…\nஇயக்னர் நடிகர் எழுத்தாளர் கலைத்துறையில் முன்னோக்கி இன்னும் சிறப்பாக வாழ அனைவரும் வாழ்த்து ஈழதஇதுில் வாழ்ந்து வரும்கலைஞர் மதுசுதா அவர்கள்…\nமட்டுவில்லைப்புறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவு தொழில்நுட்ப கலைஞர் செல்வா அவர்கள் செல்வா வீடியோவின் உரிமையாளர் ஒளிப்பதிவுக்கலைஞர் செல்வா…\nதாயகத்தில் 07.03.21இன்று சங்கவி பிலிம்ஸ் பிறைவேற் லிமிடெட்டினர் வழங்கிய தேசிய கலாவிபூஷணம் விருது பெற்ற கலைஞர் குமாரு யோகேஸ் அவர்களை…\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.திருமதி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசா���ி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2021 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர்…\nயேர்மனியில் வர்ந்து வரும் பாடலாசியர் கறோக்கை பாடகருமான ஈழப்பிரியன் இன்று தனது பிறந்தநாளை மனைவி,பிள்ளைகள், உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார்,…\nதாயகத்தில் வாழ்ந்துவரும்பாடலாசிரியர் யுகேசன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா அம்மா சகோதரங்கள் உற்றார் உறவுகள் நண்பர்கள் கலையுலக நண்பரகள்…\nடென்மார்கிலஇ வாழ்ந்துவரும் பல்துறைக் கலைஞர் வஸந்த் துரைஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா அம்மா சகோதரங்கள் உற்றார் உறவுகள்…\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2021ஆகிய இன்று .…\nயேர்மனி யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் அருளி அவர்களிள் 06.03.2021இன்று தனது பிறந்தநாளை கணவன் சிவஞ்சீவ், மகன் யுவன்,அப்பா,…\nபூவரசு – நடந்துவந்த பாதை\nஉலகமே நம் இல்லம் உள்ளமெல்லாம் நம் சொந்தம்-இதுவே தாரக மந்திரமாகிப் பதினைந்து ஆண்டுகளின் முன்னே தைத்திங்கள் 1991இல் (தை-மாசி) முதலாவது பூவரசு சிற்றிதழ் ஒன்று சிறு பதியம்போட்டு பந்தற்கால் இட்டு இரண்டு மாதங்களுக்கொன்றாகத் துளிர்த்த காலமது. நாமும் அதன் நிழலினிலே இளைப்பாற மருவியிருந்த நேரமது.அன்று மொட்டவிழ்ந்த இதழ் இன்று 2006இல் பதினாறாவது ஆண்டில் ஆடி – ஆவணியில் 100வது இதழாகி மணம்பரப்பி மகிழ்கின்றது.இந் நீள்கால விரிப்பினிலே அதனை முகர்ந்து பார்த்து அதனைப் பற்றிய விடயங்களை எண்ணிப்பார்க்கும் வேளையிது.\nபூவரசுக்கும் எமக்குமிடையிலே உள்ள பிணைப்பு ஒன்றிலிருந்து இன்று தொண்ணூற்றொன்பதுவரை (1 – 99) நீண்டதொரு காலமாகும்.இவ்விடைக்காலத்திலே அதன் முக்கிய இதழ்களைக் கொய்து எடுத்து அதன் வளர்ச்சிப் படிகள் எப்படியானது என்பதைச் சொல்லவேண்டிய கடப்பாடும் எமக்குண்டு நாம் உயர வழிதந்த ஏணிப்படிகள் அவை.\nபூவரசு 1991 தை-மாசி 1வது மலரில் பூவரசு என்ற தலைப்பில் ஆசிரியர் கருத்து அமைந்திருந்தது. அத்தோடு நாங்களும் நானும் என்ற கட்டுரையும் இடம்பெற்றிருந்தது.(இவ்விரண்டும் 2001 தை மாதம் வெளியான பூவரசு 10வது ஆண்டு மலரிலே புதிய வாசகர்களுக்காக மீளவும் பூவரசும் நானும் என்ற தலைப்பிலே பிரசுரமாகி இருந்தன)அடுத்த அதே பக்கத்தில் தொடுவானம் என்ற தலைப்பில் கவிதை ஒன்று வரையப்பட்டிருந்தது. இதன்படி பூவரசு வானத்தைத் தொடவேண்டும் என்பதற்காகவே என்று எண்ணத் தோன்றுகின்றது.\nஆசிரியர் இந்துமகேஷ் உட்பட ஏழு எழுத்தாளர்களும், சிறுவர் பக்கம் அருண் அண்ணாவும் இணைந்திருந்த இவ்விதழ் 1வதாக அரும்பியது.\nஇளஞ்சந்ததிக்காகவே களம் அமைக்கப் புறப்பட்டது பூவரசு.பூவரசு (பங்குனி-சித்திரை 1991) 2வது இதழிலேயே இளந்தளிர்களுக்காகவும் துளிர்க்கத் தொடங்கியது\nமுதலாவது மலரில் என் அன்பு வாசக நண்ப.. என விளித்த ஆசிரியர் அவர்களால் எழுதப்பட்ட மனிதனைத் தேடுகிறேன் என்ற நெடுங்கதை முதலாவதாகத் தொடராகிப் பல மலர்களை அலங்கரித்திருந்தது.\nகைகளிலே சின்ன மலராகத் தவழ்ந்த ஒரு மாதக் குழந்தை, மேலும் பலர் கைகளிலே தவழ்ந்து வளர்ந்த பொழுதுகளிலே என் வாசக நண்ப, என் வாசகர்களைத்தேடி, நாங்கள் நாலுபேர் சேர்ந்து, மனம்விட்டுக் கொஞ்சம், மனதோடு கொஞ்சம் பேசி, வாசகர் வட்டம் சேர்ந்து, பூவரசு நிழலினிலே புதுப்பாட்டுப் பாடி, வாசகர் அரங்கமைத்து எழுத மறந்த எழுத்துக்களால் பூவரசும் நானும் நட்புடன் கைகோர்த்து பலர் ஒன்றாகி பூவரசை வளர்த்தெடுப்பதில் தோள்கொடுத்தனர் என்பதையும் நாம நன்றியுடளன் நோக்கவேண்டியதும் அவசியமானது.\nஒவ்வொரு வருடமும் ஆண்டுவிழா மேடைகள்கண்டு பூவரசுமூலம் அன்பைப் பகிர்ந்து வந்தனர். மனிதத்தைத் தேடி மக்கள் நடக்க பூவரசில் அதன் தேன்கூட்டைக்கட்டி எழுப்பத் தேனீக்களாய் பிரதிபலன் கருதாது செயல்பட்டனர் இவர்கள்.\n1991 தை-மாசி 40 பக்கங்களைக் கொண்டு கையெழுத்துப் பதிவாக உருவாகியது பூவரசின் முதலாவது இதழ்.அவ்வாண்டு கார்த்திகை மார்கழி 6வது இதழ் தமிழ் அச்சு எழுத்தாகியது.இது அதன் மலர்ச்சியாகும்.\n1992 தை மாசி இதழ் 72 பக்கங்களைக் கொண்ட ஆண்டு மலராக பரிமாணம் பெற்றதுமல்லாது ஓவியர் சித்தன் அவர்களால் பூவரசுக்கென்றொரு சின்னமும் உருவாக்கம் ஆனது.\nஇந்த ஆண்டிலேயே நமது கலைஞர்கள் என்ற ஒரு பேட்டியை ஆரம்பித்திருந்தது. எம் நாட்டுக் கலைஞர்களை கௌரவப்படுத்தியிருந்தது பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். இவ்விடயம் 2002ம் ஆண்டிலும் தொட்டுப் பார்க்கப்பட்டுள்ளது.\nஇதைவிட ஆண்டுதோறும் போட்டிகளை நடாத்தி பல திறமையான ஆக்கதாரர்கள், சிறுவர்களை வெளிக்கொண்டுவர பூவரசு அவர்களுக்கான வெற்��ிக்களமாய் அமைந்திருந்தது வெள்ளிடை மலை.\n93ம் ஆண்டு வைகாசி – ஆனி இங்கே உறங்கிக்கிடக்கும் தமிழ் ஏட்டுச் சுவடிகள் இதனையும் பூவரசே எமக்கு அறிமுகமாக்கியது. இதனை பிறிதொரு இதழிலும் மறு பிரசுரமாக்கியிருந்தது. (பூவரசு 50வது மலர் 98 பங்குனி சித்திரையில்)\nஎழுத்தாளர்களாக, கவிஞர்களாக, கவிதாயினிகளாக, கதாசிரியர்களாக, கட்டுரையாளர்களாக பலர் பூவரசுப் பயணத்தில் இணைந்திருந்ததனால் அது படிப்படியாக தனது பயணத்தை முன்னோக்கித் தொடர்ந்து சென்றது.\n94இல் வெளியான ஆண்டுமலர் 100 பக்கங்களைத் தொட்டு நிறைத்திருந்தது.95இல் பூவரசு மாதம் ஒரு மலராகி சித்திரையில் பூத்த மலர் நகைச்சுவைச் சிறப்பிதழாகி எம்மை மகிழ்வில் திளைக்க வைத்தது.\nமீண்டும் 96இல் இரண்டு மாதத்திற்கு ஒன்றாகி ஆடி – ஆவணி சிறுகதைச் சிறப்பிதழாக அலங்காரமாய் மலர்ந்திருந்தது.97இல் தை – மாசி 37வது மலர் பூவரசின் கலை இலக்கியப் பேரவையாய் முகையவிழ்த்து வண்ணமாய்ப் பிறப்பெடுத்திருந்தது.\n98இல் ஆடி – ஆவணி இதழ் இப்பேரவையின் நூலகக் கண்காட்சியில் புலம்பெயர் நாடுகளில் வெளியான வேறும்பல இலக்கியச் சஞ்சிகைகளையும் காட்சிப்படுத்தி பெருமிதம் கொண்டது.\nஇதே ஆண்டு புரட்டாதி – ஐப்பசி மலர் இவர்கள் யார் எனக் கேள்வி எழுப்பி இதுவரை நடைபெற்ற பூவரசின் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களை வரிசையாய் வகைப்படுத்தி அடையாளங்காட்டி நின்றது.\n24. 01. 98இல் பூவரசம்பூ ஒளிப்பேழையும் அறிமுகமானது.\nஆண்டுதோறும் விழாக்கள், வாசகர் ஒன்று கூடல் அரங்கம் அமைத்து போட்டியாளர்களைக் கௌரவிக்கவும் அது தவறியதில்லை.\nஆண்டு மலர்களாகவும் வருடா வருடம் 25, 50, 75வது விசேட மலர்களாகவும் தன்னை இனங்காட்டி விரிந்தது. 2000 ஆண்டு மலர்ந்த மலர்கள் ஆறும் சிறப்பிதழ்களாகி அவை நெடுங்கதைகளாகப் புன்முறுவல் பூத்தன.\n1991-2001வரையான இதழ்களின் அட்டைப்படங்களை வரைந்த ஓவியர்களையும் 2001ம் ஆண்டு தை-மாசி 67வது மலரிலே அடையாளங் காட்டி அவர்களின் திறமைகளை எமக்கும் அறிமுகப்படுத்தியதையும் இங்கே எடுத்தியம்புகின்றோம்.\n2002ம் ஆண்டிலே கார்த்திகை – மார்கழி இதழ் ஆன்மீக மலராகி எம் ஆன்மாக்களைத் தொட்டுப்பேசியது.\n2003 தை – மாசி ஆண்டு மலரிலே ஐந்து எழுத்தாளர்களால் எழுதப்பட்ட நெடுங்கதை ஒன்று (இனி அவர்கள்) இடம் பெற்றிருந்தது.\nஅன்று 1991இல் ஆகக் குறைந்த எழுத்தாளர்களுடன் 1வ��ு இதழாக மலர்ந்த பூவரசு 16வதுஆண்டில் 2006 வைகாசி – ஆனிவரை 99 இதழ்களாய் மலர்ந்து மணம் கமழ்ந்தது. இன்று 100வது இதழை விரிக்கத் தயாராகும் வேளையிலே கிட்டத்தட்ட 350க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களைத் தன்னகத்தே தாங்கி எண்ணிலடங்கா வாசகர்களையும் தன்னோடு இணைத்து உலகளாவிய ரீதியில்; தனக்கென்றொரு முத்திரையையும் பொறித்துக் கொண்டுள்ளது.\nமழலைகள் நலனுக்காய், மனித நேயத்திற்காய் பலன் தந்த பூவரசு காலத்தால் மறக்கப்படாதது. அதன்சேவை எண்ணிலடங்காதது. இதுவரை பூத்த அதன் இதழ்கனைக் கோர்த்து மாலைசூடிப் பாராட்டிப் பணிகின்றோம்.\n( பூவரசு இனிய தமிழ் ஏட்டின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான திருமதி புஷ்பராணி ஜோர்ஜ் அவர்கள் பூவரசு 100வது இதழுக்கென வரைந்த கட்டுரை. பூவரசு 100வது இதழில் ஆடி ஆவணி 2006இல் பிரசுரமானது)\nகலைஞை சதீசன் ஸ்ரெலானி தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 17.06.2020\nஇயக்குனர் திருமலையூரான் எஸ்.அசோக்குமார் பிறந்தநாள்வாழ்த்து 19.06.2020\nபிரமாண்டமாக நடைபெற்ற „வணக்கம் ஐரோப்பா“ „நெஞ்சம் மறக்குமா“ கலை நிகழ்வு\nமண்டப நிறைந்த நிலையில் 23.12.17 அன்று சனிக்கிழமை…\nலண்டன் புங்குடுதீவு காற்றுவெளிக்கிராமம் 2019 நிகழ்வு‘ கலைவாழ்க்கைகும் புது உத்வேகத்தை கொடுத்தது கோகுலன்,\nமழைமுகில் மை எடுத்துமடல்தனில் வரைந்தவளேஇதயத்தை…\nபாடப்புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ள ஈழத்தின் ‚தமிழ்மணி\nநா.தணிகாசலம்பிள்ளையின் பவள விழா 01.10.2017\nஅகவை எழுபத்தைந்தை எய்தும் கலாநிதி நா.தணிகாசலம்பிள்ளையின்…\nபொறியியலில் முதுமானி பட்டம் பெற்ற. சஞ்ஜீவ்.செல்வராஜன்பிறந்தநாள்வாழ்த்து 14.02.2019\nநடிகர் சிறிஅங்கிள் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.02.2020\nஅமரர் வீ.ஆர்.வரதராஜா அவர்களின் பிரிவில்… ஓராண்டு\nமாயமிது வாழ்வெனினும் மரணமது முடிவல்ல\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nகலைஞர் மதுசுதா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 08.03.2021\nஒளிப்பதிவுக்கலைஞர் செல்வா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 08.03.2021\nதாயகத்தில் 07.03.21இன்று சங்கவி பிலிம்ஸ் பிறைவேற் லிமிடெட்டினர் வழங்கிய த���சிய கலாவிபூஷணம் விருது பெற்ற கலைஞர் குமாரு யோகேஸ்\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2021)\nKategorien Kategorie auswählen All Post (2.092) முகப்பு (11) STSதமிழ்Tv (38) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (30) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (212) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (64) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (776) வெளியீடுகள் (373)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/291", "date_download": "2021-03-09T04:03:59Z", "digest": "sha1:V7ADQOIZQ73NFJYAGSG2ABR7QRF4YBOX", "length": 5685, "nlines": 133, "source_domain": "cinemamurasam.com", "title": "நடிக்க வந்த கர்நாடக இசைப்பாடகி – Cinema Murasam", "raw_content": "\nநடிக்க வந்த கர்நாடக இசைப்பாடகி\nஇசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கும் படம் ‘வானவில் வாழ்க்கை’. இப்படத்தின் மூலம் பல திறமையான புதுமுகங்களை அறிமுகம் செய்கிறார் இயக்குனர். படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகிறார் கர்நாடக இசைக் கலைஞர் சௌமியா. தனது மென்மைமிக்க குரலால் அனைவரையும் வசீகரித்த இவர், தற்போது நடிகையாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.இது குறித்து சௌமியாபேசுகையில்,\n“ இசையின்பால் எனக்கு இருக்கும் ஆர்வமே இப்படத்தில் நடிக்க காரணம். படத்திலும் பாடகராக வரும் நான் ஜனனியின் தாயாக நடித்திருக்கிறேன். ஜனனி, என்னை சிறு வயதில் பார்த்தாற்போல் உள்ளது எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.” என்கி றார் .\n‘தல’ அஜித்தின் சைக்கிள் பயணம் கொல்கத்தாவில்.\nசிலம்பரசனின் மாநாடு எப்போது முடியும்\nசாதனைப் பெண்களுக்கு விருதுகள்.ஏ.ஆர் .ரகுமான் சகோதரியின் சிறப்பு விழா.\nஇயக்குனர் பாலசந்தர் உடல் தகனம் இன்று மாலை நடந்தது,திரையுலகமே திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.\nஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் ரஜினி காந்த்\n‘தல’ அஜித்தின் சைக்கிள் பயணம் கொல்கத்தாவில்.\nசிலம்பரசனின் மாநாடு எப்போது முடியும்\nசாதனைப் பெண்களுக்கு விருதுகள்.ஏ.ஆர் .ரகுமான் சகோதரியின் சிறப்பு விழா.\nதுப்பாக்கிச் சுடும் போட்டி: அஜித் வாரிச் சுருட்டிய ‘6’தங்கம்,வெள்ளிப் பதக்கங்கள்\nகிரிக்கெட் வீரர் பும்ராவுடன்-அனுபமா பரமேஸ்வரன் திருமணமா\nஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் ரஜினி காந்த்\nசிலம்பரசனின் மாநாடு எப்போது முடியும்\nசாதனைப் பெண்களுக்கு விருதுகள்.ஏ.ஆர் .ரகுமான் சகோதரியின் சிறப்பு விழா.\nதுப்பாக்கிச் சுடும் போட்டி: அஜித் வாரிச் சுருட்டிய ‘6’தங்கம்,வெள்ளிப் பதக்கங்கள்\nகிரிக்கெட் வீரர் பும்ராவுடன்-அனுபமா பரமேஸ்வரன் திருமணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://election.dailythanthi.com/candidate/NitinGadkari", "date_download": "2021-03-09T03:52:13Z", "digest": "sha1:NKDG6H6JZMT7P7WNEYIKLPAWWTLMOOVC", "length": 4234, "nlines": 53, "source_domain": "election.dailythanthi.com", "title": "NitinGadkari", "raw_content": "\nநிதின் கட்கரி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பிறந்தார். இவர் மகாராஷ்டிரா மாநில பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக செயல்பட்டுள்ளார். நிதின் கட்கரி மகாராஷ்டிராவின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது செய்த பல புதிய கட்டுமானப் பணிகளுக்காகவும், குறிப்பாக நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் கட்டுமானத்திற்காக திட்டங்கள் மூலமாக பிரபலமானார்.\n: பாரதிய ஜனதா கட்சி\n: கதவு எண் 46, மலை சாலை கோக்குல்பெத், நாக்பூர் -440010\nஎத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்\nஎத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்\n: சொத்துக்கள்: ரூ 18.8 கோடி\nமத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nசட்டம்-ஒழுங்கு பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை: வேலூர் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஅமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1006866/amp", "date_download": "2021-03-09T05:20:53Z", "digest": "sha1:KR5SADMMG5M74GPQRJIPRKGATADKMACI", "length": 11829, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் பழிக்குப்பழியாக வாலிபருக்கு சரமாரி வெட்டு: வெட்டுக் காயத்துடன் உயிர் தப்பினார் | Dinakaran", "raw_content": "\nதாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் பழிக்குப்பழியாக வாலிபருக்கு சரமாரி வெட்டு: வெட்டுக் காயத்துடன் உயிர் தப்பினார்\nகுன்றத்தூர்: தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில், பழிக்குப்பழியாக வாலிபரை சரமாரியாக வெட்டிவிட்டு சிலர் தப்பி சென்றனர். ஆனால், வெட்டு காயத்துடன் வாலிபர், உயிர் பிழைத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ், பரணிபுத்தூர் அருகே சாலையின் அருகே இருந்த முட்புதரில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த வெட்டுக் காயங்களுடன் ஒரு வாலிபர் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டார். இதையடுத்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மாங்காடு போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த வாலிபரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஇதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபரிடம் விசாரித்தனர். அதில், வியாசர்பாடியை சேர்ந்த சூர்யா (எ) சூர்யபிரகாஷ் (19). வியாசர்பாடியில் பிரசாந்த் என்பவர் கொலை வழக்கில் தொடர்புடையவர். கடந்த 3 நாட்களுக்கு முன் அதே கொலை வழக்கில் தொடர்புடைய இவரது நண்பர் பாலச்சந்தர் என்பவர் சாலை விபத்தில் இறந்தார். அவரது இறப்புக்கு சூர்யபிரகாஷ் செல்லவில்லை. பிரசாந்த் கொலைக்கு பழி வாங்குவதற்காக அவரது உறவினர்கள், இருவரையும் தேடி வந்தனர். பாலசந்தர் இறந்துவிட்டதால் சூர்யபிரகாஷை தீர்த்துக்கட்ட தீவிரமாக தேடினர். இதற்கிடையில் சூர்யபிரகாஷ், தாம்பரத்தில் தங்கி விட்டார். இதையறிந்த எதிர் கோஷ்டியினர், நேற்று முன்தினம் தாம்பரம் சென்று, சூர்யபிரகாஷை சுற்றி வளைத்து பிடித்தனர்.\nபின்னர் அவரை, ஆட்டோவில் ஏற்றி கொண்டு தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்றனர். அப்போது, சாலையின் ஓரமாக இருந்த முட்புதரில் வைத்து சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த சூர்யபிரகாஷ், மயங்கி விழுந்தார். இதை பார்த்த அவர்கள், இவர் இறந்துவிட்டதாக நினைத்து அங்கிருந்து சென்றுவிட்டனர். பின்னர், சூர்யபிரகாஷ் உயிர் பிழைத்து வந்து, வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டு மருத்துவமனையில் சேர்ந்தது தெரிந்தது. தொடர்ந்து போலீசார், இச்சம்பவத்தில் ஈடுபட்ட தீனா, விக்ரம் உள்பட 5 பேரை தனிப்படை அமைத்து வலைவீசி தேட�� வருகின்றனர். தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையின் ஓரமாக இருந்த முட்புதரில் வைத்து சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த சூர்யபிரகாஷ், மயங்கி விழுந்தார்\nதியானம் செய்த வீட்டை விற்றதால் ஆத்திரம் கிரைண்டர் கல்லை தலையில் போட்டு மூதாட்டி படுகொலை: சித்த மருத்துவர் போலீசில் சரண்\nதிருப்போரூர் ஒன்றிய தி.மு.க. ஆலோசனைக் கூட்டம்\n100% வாக்களிப்பை ஊக்குவிக்க மகளிருக்கு கோலப்போட்டி\nவகுப்புகளை நடத்தக்கோரி நர்சிங் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்: கல்பாக்கம் அருகே பரபரப்பு\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் கொரோனா பாதிப்பால் 499 பேர் உயிரிழப்பு\nமகளிர் தின விழா கொண்டாட்டம்\n2 வருடங்களாக சம்பளம் இல்லை தத்தளிக்கும் எச்எல்எல் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம்\nஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.20 லட்சம் பணம் பறிமுதல்\nமாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்\nஇந்திய அளவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் விஐடி\nஉலக மகளிர் தினம் மாமல்லபுரத்தில் பெண்களுக்கு இலவசம்\nமாமல்லபுரம் அருகே மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவு இல்லாததால் தொடரும் கடல் அரிப்பு\nசட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி\nசட்டமன்ற தேர்தல் நேரத்திலும் ஆள் பற்றாக்குறை 2 போலீசாருடன் செயல்படும் காயார் காவல் நிலையம்: வழக்குகள் விசாரிப்பதிலும் தாமதம்\nதிருப்போரூர் தொகுதியில் வாகன தணிகைக்கு 3 பறக்கும் படைகள்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தின் 3 இடங்களில் ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.4.22 லட்சம் பறிமுதல்\nகாஞ்சிபுரம் மாவட்ட சட்டமன்ற தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்க போகும் இளைஞர்கள்\nஏலச்சீட்டு மோசடியில் பாதிக்கப்பட்டோர் புகார் செய்யலாம்: எஸ்பி தகவல்\nகாஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன 233வது மடாதிபதி பட்டாபிஷேகம்\nதாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் சிக்னல் பழுதால் ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் கடும் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ritualnetz.ch/ta/%E0%AE%89%E0%AE%B1-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%AF-%E0%AE%AE", "date_download": "2021-03-09T04:19:09Z", "digest": "sha1:EMVC3DNV643TM5JFYWNO6OA3O3CTU5HF", "length": 8052, "nlines": 60, "source_domain": "ritualnetz.ch", "title": "உறுதியையும், நம்பமுடியாத அளவில் விரைவான வெற்றி சாத்தியமா?", "raw_content": "\nஉணவில்எதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஅழகான அடிமூட்டுகளில்சுகாதாரமுடி பாதுகாப்புஇலகுவான தோல்சுருள் சிரைபொறுமைதசைகள் உருவாக்கபெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண்கள் சக்திமுன் ஒர்க்அவுட்தூங்குகுறட்டைவிடுதல்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கஅழகான கண் முசி\nஉறுதியையும், நம்பமுடியாத அளவில் விரைவான வெற்றி சாத்தியமா\nஇந்தப் பக்கத்தில் என்ன இருக்கிறது\nபெண்களுக்கு அதிக சக்தியைப் பெற உதவும் தயாரிப்புகளின் மதிப்புரைகளை இங்கே காணலாம். உங்கள் தேவைகளுக்கு சிறந்த மின் தயாரிப்புகளைக் கண்டுபிடிக்க இந்த தளத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த தகவலுக்கு, இடதுபுற இணைப்புகளைக் காண்க.\nபாலியல் ஆரோக்கியம், உடல்நலம், எடை மேலாண்மை மற்றும் பலவற்றை உள்ளடக்கிய அதிகாரத்திற்கான பல பிரிவுகளையும் இந்த தளம் கொண்டுள்ளது.\nஇங்கே சரியான அல்லது தவறான பதில் இல்லை; வெவ்வேறு அனுபவங்கள் மற்றும் பின்னணியைக் கொண்டவர்களிடமிருந்து நிறைய தகவல்களும் கருத்துகளும் உள்ளன. இதன் விளைவாக, இணையத்தில் பாலியல் மற்றும் பாலியல் சக்தி குறித்த மிக விரிவான தளமாக இதை உருவாக்க முயற்சிக்கிறேன், மேலும் எதையும் நீட்டிக்கிறதா அல்லது மக்கள் உண்மையில் விரும்புவதை தவறாக சித்தரிப்பதாக நான் நினைத்தால் எப்போதும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். நீங்கள் எவ்வாறு அதிக சக்தியைப் பெறுவது என்பது பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்வி இருந்தால் அல்லது நான் வழங்கும் பொருட்களின் முன்னேற்றமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கும் ஒரு தயாரிப்புக்கான பரிந்துரை இருந்தால், எனது தொடர்பு பக்கம் வழியாக என்னை தொடர்பு கொள்ளலாம் அல்லது எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nநீங்கள் அதிக சக்தியில் ஆர்வமாக இருந்தால், டாக்டர் ராபர்ட் ஜென்சனுடன் பாலியல் சக்தி பரிமாற்ற இயக்குநர்கள் குழுவின் உறுப்பினரின் இந்த நேர்காணலைப் படித்து, பின்னர் செக்ஸ் & பவர் பிரிவைப் பார்வையிடவும். பாலியல் சக்தி என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியாவிட்டால், இந்த விஷயத்தில் எனது வலைப்பதிவு இடுகையைப் படியுங்கள். .\nACE ஐப் பயன்படுத்தி உங்கள் ஆற்றலை அதிகரிக்கவா கொள்முதல் ஏன் லாபகரமானது ஆண்கள் தங்கள் வெற்றிக் கதை...\nSaw Palmetto உதவியுடன் உங்கள் ஆற்றலை அதிகரிக்��வா இது உண்மையில் எளிதானதா\nErogan மூலம் அவளது ஆற்றலை அதிகரிக்கவா இது நேர்மையாக பிரச்சனையற்றதா நடைமுறை அறிக்கைகள் தற்போது அற...\nEl Macho ஐப் பயன்படுத்தி ஆற்றலை அதிகரிக்கவா வாங்குவது ஏன் பயனுள்ளது முதல் கை முடிவுகள் El Macho ...\nZeus உடன் அனுபவம் - ஆய்வுகளில் ஆற்றலை அதிகரிக்க உண்மையில் முடியுமா இது தெளிவற்றதாகத் தெரிகிறது: Z...\nMaxoderm உடன் ஆற்றலை அதிகரிக்கவா இது உண்மையில் எளிதானதா பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வெற்றிகளைப் பற...\nProsolution Pills உடனான பயனர் அனுபவம் - ஆய்வுகளில் ஆற்றல் அதிகரிப்பு உண்மையில் அடைய முடியுமா\nProfollica அனுபவம்: வலையில் ஆற்றலை அதிகரிப்பதற்கான மிக சக்திவாய்ந்த தயாரிப்புகளில் ஒன்று\nVigRX Oil முடிவுகள்: வாங்குவதற்கான திறனை அதிகரிக்கும் சிறந்த தயாரிப்புகளில் ஒன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/business/business-news/chennai-koyambedu-market-vegetable-price-details-today-23rd-december-2020/articleshow/79916200.cms", "date_download": "2021-03-09T05:02:02Z", "digest": "sha1:CJKJMMMO5VP2HF4JOFK6AGQHJ64O6XED", "length": 10863, "nlines": 121, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "vegetable price today: சென்னை: காய்கறி விலை நிலவரம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nசென்னை: காய்கறி விலை நிலவரம்\nசென்னை கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம் வாருங்கள்...\nசென்னையில் இந்த டிசம்பர் மாதத் தொடக்கம் முதலே காய்கறிகளின் விலை ஏறவும் இறங்கவுமாகவே இருக்கிறது. ஒரு நாள் உயர்ந்தால் ஒரு நாள் வீழ்ச்சியடைகிறது. தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை மாற்றத்துடனேயே இருந்து வருகிறது. நேற்று பெரும்பாலான காய்கறிகளின் விலை உயர்ந்திருந்த நிலையில், இன்று விலைச் சரிவு காணப்படுகிறது.\nசென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (டிசம்பர் 23) ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றும் இதே விலையில்தான் இருந்தது. ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெண்டைக்காய் விலை 25 ரூபாயிலிருந்து 20 ரூபாயாகக் குறைந்துள்ளது. முள்ளங்கி விலை 8 ரூபாயிலிருந்து 10 ரூபாயாக அதிகரித்துள்ளது.\nஉருளைக் கிழங்கு - ரூ.25\nகுடை மிளகாய் - ரூ.20\nபச்சை மிளகாய் - ரூ.20\nகருணை���் கிழங்கு - ரூ.25\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇந்தியப் பொருளாதார வளர்ச்சி: நம்பினால் நம்புங்கள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசெய்திகள்சிங்கிள், விவாகரத்து, குழந்தை இல்லை, ஆனாலும் ஹாப்பி : டிடி தன் வாழ்க்கை பற்றி வெளியிட்ட வீடியோ\nடெக் நியூஸ்#MonsterReloaded சவால் - விஞ்சியது M12: Samsung அதன் Galaxy M12 பேட்டரியை தீர்க்குமாறு பிரபலங்களிடம் சவால்\nஇதர விளையாட்டுகள்பெனால்டி ஷூட் அவுட் மூலம் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த மும்பை அணி\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nகோயம்புத்தூர்ஈஷாவில் கோலாகலமாக தொடங்கிய ‘யக்ஷா’ திருவிழா\nகோயம்புத்தூர்கோவை: ஸ்மார்ட் சிட்டி அலங்கார விளக்கு வெடித்து 4 பேர் காயம்\nசெய்திகள்Pandian Stores பார்வதியின் உடல் நிலை பற்றிய உண்மையை உளறிவிடும் மீனா.. அதிர்ச்சியில் முல்லை\nதிருநெல்வேலிநெல்லை: சைக்கிள் ஓட்டும் மாவட்ட ஆட்சியர்\nசெய்திகள்மக்கள் நீதி மய்யம் தொகுதி உடன்பாடு: கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை\nசெய்திகள்லேப் டாப் வாங்கிக் கொடுத்தது சந்தியா தான்.. ராஜா ராணி 2ல் வெடித்த புது பிரச்சனை\nபோட்டோஸ்2021 வைரல் மகளிர் தின மீம்ஸ் & வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்\nடெக் நியூஸ்அடுத்த அப்டேட் வந்தால் இந்த போன்களில் WhatsApp வேலை செய்யாது\nஉறவுகள்உடலுறவில் அதிக இன்பமும் முழு திருப்தியும் உச்சமும் கொடுக்கும் இரண்டு பொசிஷன்கள் எவை தெரியுமா\nஉறவுகள்உங்களுக்கு பிடிச்சவங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும்னா எப்படிலாம் கேட்கலாம்... இதோ 5 சிம்பிள் வழிகள்...\nகிரகப் பெயர்ச்சிMesha Rasi: மேஷ ராசிக்கான குரு அதிசார பலன்கள் 2020 - 2021- அதிர்ஷம் கொட்டப்போகிறது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/28702/", "date_download": "2021-03-09T05:22:43Z", "digest": "sha1:WRRXLA7HKRJQXFAYZN5CO2E2O6ZQJIUY", "length": 25571, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "குருபீடம்- நித்ய சைதன்ய யதி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்ட��ர்களா\nகட்டுரை அனுபவம் குருபீடம்- நித்ய சைதன்ய யதி\nகுருபீடம்- நித்ய சைதன்ய யதி\nபல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, ஒரு துறவி போல வாழவேண்டும் என்கிற ஆவலில் தத்துவப்பாடப்பிரிவில் சேர்ந்தேன். முறையாகத் துறவியாக மாறும் முன்னரே நான் காவி ஆடைகளை அணியத் தொடங்கியிருந்தேன். கல்லுரிக்கு வெளியே யாரேனும் என் பெயரைக் கேட்டால், அத்வைதானந்தா என்றோ சச்சிதானந்தா என்றோ அந்த நேரத்தில் சட்டென்று வாய்க்கு வருகிற ஏதோ ஒரு பெயரைச் சொல்லிவிடுவேன். விவேகானந்தரின் சுயசரிதையைப் படித்தபோது அவரும் இதே போல நடந்து கொண்டதைப் படித்திருந்ததால் நானும் அதுபோலவே இருக்க விரும்பினேன். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு முறையான துறவியாக எப்போதும் இருந்ததில்லை. அவர் காவி உடைகளையும் அணிந்ததில்லை. ஆனால் அவர் மறைந்தபோது விவேகானந்தர் ஒரு ஹோமம் நடத்தி அதில் அவருடைய ஆடைகளையும் முடியையும் எரியூட்டினார். தமக்கு விவேகானந்தர் என்றும் பெயர் சூட்டிக் கொண்டார். அதற்குப் பிறகு தம் சகோதர சீடர்களுக்கு துறவை வழங்கினார் அவர்.\nஎன்னாலும் அதைப் போலச் செய்ய முடியும் என்று நினைத்தேன் நான். ஆனால் அதற்கு எனக்கு ஒரு குரு அவசியம் என்று எண்ணினேன். ரமணமகரிஷி யாருக்கும் துறவை வழங்கியதில்லை. யாரையும் தம் சீடராக அழைத்ததுமில்லை. அதே சமயத்தில் யாராவது அவரைத் தம் குரு என்று சொல்லிக் கொள்வதைத் தடுத்ததுமில்லை. எனவே அவர் மறைவுக்கு முன்பு அவரைக் காணச் சென்றேன். திருவனந்தபுரத்தில் இருந்த அரசு சமஸ்கிருதக் கல்லுரியில் முதல்வராக இருந்த பேராசிரியர் கோபால பிள்ளையிடம் ரமண மகரிஷி ஆசிரமத்துக்குச் செல்லும் என் ஆவலைச் சொன்னேன். அவரும் என்னோடு வருவதாகச் சொன்னார்.\nவலப்பக்கம் இன்றைய குருகுலத் தலைவர் முனி நாராயணப்பிரசாத் [கன்னத்தில் கைவைத்திருப்பவர்]\nதுறவு மேற்கொள்ள விரும்பும் ஒருவன் தன் தாயாரின் ஆசிகளைப் பெறுவது முக்கியம் என்று நான் கேள்விப்பட்டிருந்தேன். எனவே முதலில் நான் என் அம்மாவைப் பார்க்கச் சென்றேன். என் அப்பா வீட்டில் இல்லாத நேரம். எப்போதுமே வெளியே செல்லாத மனிதரான அவர் அன்றைக்கு எங்கோ வெளியே சென்றிருந்தார். என் அம்மாவிடம் நான் துறவு மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாகவும் அவருடைய ஆசிகளை வாங்க வந்திருப்பதாகவும் சொன்னேன். அதைக் கேட்டதும் அவருடைய முகம் பொலிவுற்றது. புன்சிரிப்புடன் தம் கைகளை என் தலையின் மீது வைத்து இத்தருணத்துக்காகவே நெடுநாட்களாகக் காத்திருந்ததாகச் சொன்னார் அவர். “நீ பிறப்பதற்கு முன்னாலேயே நாராயணகுருவின் சேவைகளைத் தொடர்ந்து செய்துவர எனக்கு ஒரு ஆண்குழந்தையைக் கொடு என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டேன்.” என்று மேலும் சொன்னார் அவர். என் தீர்மானத்தைக் கேட்டதும் என் அம்மா உணர்ச்சி பொங்க அழுது புலம்புவாள் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. நான் திருவனந்தபுரத்துக்குத் திரும்பி வந்தேன். பேராசிரியர் கோபால பிள்ளையுடன் ரயிலேறினேன்.\nஅந்த நாட்களில் ரமண ஆசிரமத்தில் எனக்கொரு நண்பருண்டு. அவர் பெயர் ஜெயராம். அதற்கு முன்னால் சென்றிருந்த ஒருமுறை மற்றொருவரும் நண்பரானார். அவர் பெயர் ஸ்ரீராம். அவர் தற்சமயம் (1990) கன்ஹன்காத்தில் உள்ள ஆனந்தா ஆசிரமத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். தற்போது அவர் பெயர் சச்சிதானந்தா. அவர் சுமாமி சாமதாஸ் அவர்களின் சீடர். அந்தக் காலத்தில் நாங்கள் அனைவரும் ஒரே குழுவாகச் சுற்றியலைந்தோம். ஸ்ரீராம், ஜெயராம், ஜெயஜெயராம் அனைவரும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக்கொண்டோம்.\nஜெயராம் சுவாமி ராமாதேவானந்தா என்று பெயரை மாற்றிக் கொண்டார். ஆசிரமத்தில் மகரிஷிக்குப் பதிலாக நின்று துறவு வழங்கும்படி சுவாமி ராமாதேவானந்தாவிடம் கேட்டுக்கொண்டேன். நான் மகரிஷியையே குருவாக நினைப்பதாகவும் ஹோமத்துக்குப் பிறகு காவியுடைகளை எனக்கு எடுத்துக் கொடுத்து, ஏற்கனவே தீர்மானித்திருந்த நித்ய சைதன்ய யதி என்னும் புதிய பெயரால் அழைத்துத் துறவு வழங்க வேண்டும் என்றும் சொல்லி வைத்தேன். பிரமச்சாரிகளுக்கே சைதன்யர் என்னும் பெயர் பொருத்தமென்றும் துறவிக்கு மிகவும் பொருத்தமான பெயர் சுவாமி நித்யானந்தா என்றுதான் இருக்கவேண்டும் என்றும் சொன்னார் அவர். சுவாமி என்கிற சொல்லின்மீது ஏனோ இனம்புரியாத வெறுப்பு எனக்கு ஏற்படுவதாகவும் ஒரு துறவியின் பெயருடன் ஆனந்தம் என்கிற சொல் இணைந்திருப்பது ஒருவித அகம்பாவத்தின் வெளிப்பாடாக இருக்கிறது என்றும் அவரிடம் எடுத்துச் சொன்னேன்நான்.\nசுவாமி என்கிற சொல்லுக்குப் பதிலாக நான் யதி என்னும் சொல்லைத் தேர்ந்தெடுத்தேன். ஹோமச் சடங்குகளுக்குப் பிறகு அவர் என்னை யதி நித்ய சைதன்ய என்று அழைத்தார். ஆனால் மக்கள் என்னைச் சுவாமி என்கிற ஒட்டுச்சொல் இல்லாமல் அழைக்கத் தயங்கினார்கள். அதனால் பெயருக்கு இறுதியில் சுவாமி என்கிற சொல்லைச் சேர்த்து யதி நித்ய சைதன்ய சுவாமி என்று அழைக்கத் தொடங்கினார்கள். உடனே நான் யதி என்கிற ஒட்டுச்சொல்லைப் பெயருக்கு இறுதியில் கொண்டுவந்து நித்ய சைதன்ய யதி என்று அழைத்துக் கொண்டேன். அதிருஷ்டவசமாகவோ துரதிருஷ்டவசமாகவோ, நடராஜ குருவின் மறைவுக்குப் பிறகு நான் தலைமைப் பொறுப்பேற்க வேண்டியிருந்ததால் என் பெயருடன் குரு என்கிற சொல் முன்னொட்டாக ஒட்டிக் கொண்டது. நான் யாரையும் சீடராக வைத்துக் கொள்ளவில்லை. என்றாலும் குரு என்கிற சொல் தலைக்குப் பொருந்தாத மகுடம் போல என் பெயருடன் ஒட்டிக் கொண்டுவிட்டது.\n[1998 ல் மருதம் பழைய இணைய இதழில் இருந்து. இப்பகுதி பின்னர் தமிழினி வெளியீடாக வந்த நித்ய சைதன்ய யதியின் அன்பும் ஆசிகளும் என்ற நூலில் சேர்க்கப்பட்டது]\nநித்ய சைதன்ய யதி- பகடி\nநித்ய சைதன்ய யதி இணையத்தில்\nஇறங்கிச்செல்லுதல் – நித்ய சைதன்ய யதி\nமுந்தைய கட்டுரைகுமரி எழுத்து -கடிதம்\nபவா செல்லதுரை- தொல் மனதைத் தொடும் கலைஞன்\nதற்செயல்களின் வரைபடம்- சுரேஷ்குமார இந்திரஜித் ஆவணப்படம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-45\nதமிழ் ஆங்கில எழுத்துவடிவம்- ஒரு கேள்வி\nஆலய அழிப்பு - கடிதங்கள்\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-32\nஅனோஜனும் கந்தராசாவும் - கடிதம்\nவிஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் ந���தி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/if-i-live-or-work-in-delhi-am-i-a-delhiite-p-chidambaram-asks-arvind-kejriwal/", "date_download": "2021-03-09T04:47:23Z", "digest": "sha1:TADMVMZAB4GQ54IFT6XUAYNXQKCHPVBO", "length": 13783, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "நான் டெல்லியில் வசிக்கிறேன்; வேலைபார்க்கிறேன். நான் டெல்லிவாசியா?- ப.சிதம்பரம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nநான் டெல்லியில் வசிக்கிறேன்; வேலைபார்க்கிறேன். நான் டெல்லிவாசியா\nடெல்லிவாசி என்றால் யார் என கெஜ்ரிவால் நமக்கு விளக்கம் அளிப்பாரா என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.\nடெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், வீடியோ மூலம் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா பாதித்தவர்களை அனுப்பதிப்பது குறித்து அவர் உரையாற்றினார். டெல்லி மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் கொரோனா பாதிக்கப்படும் டெல்லிவாசிக்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.\nஇந்நிலையில் கெஜ்ரிவாலில் இந்த முடிவுக்கு பலரும் எதிர்ப்புகள் தெரிவித்துள்ளனர். டெல்லி அரசு மருத்துவமனைகளில் வெளிமாநில நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். நோயால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் டெல்லிவாசி என்றால் யார் என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், டெல்லி மருத்துவமனை டெல்லிவாசிக்களுக்கு மட்டுமே என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லிவாசி என்றால் யாரென அவர் நமக்கு விளக்கம் அளிப்பாரா நான் டெல்லியில் வசிக்கிறேன். டெல்லியில் வேலை பார்க்கிறேன். நான் டெல்லிவாசியா நான் டெல்லியில் வசிக்கிறேன். டெல்லியில் வேலை பார்க்கிறேன். நான் டெல்லிவாசியா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nடெல்லியில் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை- அரவிந்த் கெஜிரிவால் இந்தியாவில் வாழ எனக்கு உரிமை இல்லையா ஒய்வு பெற்ற ராணுவ வீரர் கதறல் டெல்லியில் தொழிற்சாலைகள் திறக்க ஒற்றைப்படை அகரவரிசைக் கோட்பாடு….\n, நான், ப.சிதம்பரம், பார்க்கிறேன், வசிக்கிறேன், வேலை\nPrevious கொரோனா: தொற்றுநோய் தீவிரமடைந்துள்ள பகுதிகளில் உள்ள 15% – 30% மக்கள் கொரோனாவுக்கு ஆட்பட்டுள்ளனர்: ஐசிஎம்ஆர்\nNext பாதுகாப்பு கொள்கை குறித்த அமித்ஷா கருத்துக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\nகொல்கத்தா ரயில்வே தலைமை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து: 4 தீயணைப்பு வீரர்கள் உள்பட 9 பேர் உயிரிழப்பு\nவங்கதேச 50-வது சுதந்திர தின விழாவில் மோடி பங்கேற்பு\n59 mins ago ரேவ்ஸ்ரீ\nமகளிருக்கு இனி அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லை : பஞ்சாப் அரசு அறிவிப்பு\nஇந்தியாவில் நேற்று 15,353 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,44,624 ஆக உயர்ந்து 1,57,966 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.77 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,77,37,737 ஆகி இதுவரை 26,11,566 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதடுப்புமருந்து எடு���்துக்கொண்டோர் முகக்கவசமின்றி சிறு குழுவாய் கூடலாம் – அமெரிக்காவில் சிறு சலுகை\nவாஷிங்டன்: அமெரிக்காவில் முழுமையாக கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டவர்கள், முகக்கவசம் இல்லாமல் சிறிய குழுவாக சேரலாம் என்று அந்நாட்டின் நோய்க்…\nஇன்று ஆந்திராவில் 74 பேர், டில்லியில் 239 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 74 பேர், மற்றும் டில்லியில் 239 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 08/03/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (08/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 556 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 229 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,37,204 பேர்…\nகொல்கத்தா ரயில்வே தலைமை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து: 4 தீயணைப்பு வீரர்கள் உள்பட 9 பேர் உயிரிழப்பு\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3நாள் பயணமாக இன்று தமிழகம் வருகை…\nகமல் தலைமையிலான கூட்டணியில் மநீம 154 இடங்களில் போட்டி, கூட்டணி கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு…\nவங்கதேச 50-வது சுதந்திர தின விழாவில் மோடி பங்கேற்பு\n59 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yesgeenews.com/?p=13030", "date_download": "2021-03-09T04:17:32Z", "digest": "sha1:PHCKJEDXVW5GN763QNSNZO5652PTN4D7", "length": 6832, "nlines": 83, "source_domain": "www.yesgeenews.com", "title": "விவசாயிகளின் தொடர் போராட்டம் பாஜக ஆட்சியின் தோல்வியை வெளிப்படுத்துகிறது…கே.எஸ்.அழகிரி – Yesgee News", "raw_content": "\nவிவசாயிகளின் தொடர் போராட்டம் பாஜக ஆட்சியின் தோல்வியை வெளிப்படுத்துகிறது…கே.எஸ்.அழகிரி\nLeave a Comment on விவசாயிகளின் தொடர் போராட்டம் பாஜக ஆட்சியின் தோல்வியை வெளிப்படுத்துகிறது…கே.எஸ்.அழகிரி\nவிவசாயிகளின் தொடர் போராட்டம், பாஜக ஆட்சியின் தோல்வியை வெளிப்படுத்துகிறது என்று தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nதென்காசி : தென்காசி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி கலந்துகொண்டார். கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசியது…\nமன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் கச்சா எண்ணெய் 108 டாலர் என்ற போதிலும் ரூ.71 பெட்ரோல் வழங்கப்பட்டது.ஆனால் தற்போது 54 டாலர் ஆனால் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மோடி அரசிடம் எந்த திட்டமும் இல்லை. விவசாயிகளின் தொடர் போராட்டம், பாஜக ஆட்சியின் தோல்வியை வெளிப்படுத்துகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட அடிக்கல்லையே காணவில்லை என அவர் கூறினார்.\nPrevious Post5 மாநில தேர்தல்…23ல் தேர்தல் ஆணையம் ஆலோசனை\nNext Postதமிழக மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் எங்களிடம் வரலாம்…கமல்ஹாசன்\nதிமுக ஆட்சியில் சாலை விரிவாக்கம் செய்யவில்லையா… முதல்வர் பழனிசாமி கேள்வி\nஅதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nகாளைக்கு பெருமை சேர்க்கும் வகையில் காங்கேயத்தில் வெண்கல சிலை…முதல்வர்\nபெண் குழந்தைகள் திருமணம் இந்தியாவில் அதிகரிப்பு\nஇன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசர்வதேச மல்யுத்தம் – இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தங்கம் வென்றார்\nமகளிர் தினத்தையொட்டி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தை வழிநடத்திய பெண்கள்\nபெண் குழந்தைகள் திருமணம் இந்தியாவில் அதிகரிப்பு\nஇன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசர்வதேச மல்யுத்தம் – இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தங்கம் வென்றார்\nமகளிர் தினத்தையொட்டி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தை வழிநடத்திய பெண்கள்\nபெண் குழந்தைகள் திருமணம் இந்தியாவில் அதிகரிப்பு\nஇன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசர்வதேச மல்யுத்தம் – இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தங்கம் வென்றார்\nமகளிர் தினத்தையொட்டி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தை வழிநடத்திய பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://motherfoundationindia.org/home-2/", "date_download": "2021-03-09T03:47:43Z", "digest": "sha1:NWZN4FHGHDFMBKL4ITPSPTHQSKJBVKY3", "length": 2636, "nlines": 44, "source_domain": "motherfoundationindia.org", "title": "Home – Mother Foundation", "raw_content": "\nஇலவச பொது மருத்துவ முகாம்.\n2. மகளிர் தின நிகழ்வு விழிப்புணர்வு\n3. மனநல நாள் கொண்டாட்டம் மற்றும் விழிப்புணர்வு, பேரணி.\n4. AIDS விழிப்புணர்வு முகாம்.\n5. மன நலம் பாதிக்கப்பட்டோருக்கு (IP) சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் தருதல்.\n6. சிறார் மனநலம் மற்றும் முதியோர் மன நலம் காத்தல் – கவுன்சிலிங் (கலந்தாய்வு).\n7. மனச் சிதைவு நோய்க்கு சிகிச்சை மற்றும் இலவசமாக மருந்துகள் தருதல்.\n8. ஏழை குழந்தைகள் படிப்பதற்கு உதவி செய்யபடுகின்றது.\n9. இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வாயிலாக மக்களின் வருவாய் ஆதரம் மேம்பாடு அடைகிறது.\n11. மது போதை மறக்க சிகிச்சை மற்றும் கலந்தாய்வு\n12. மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள் நோயாளியாக வைத்து உணவு, உடை, மருந்து, தொழிற்பயிற்சி அளித்தல் முதலியன மாநில அரசின் உதவியுடன் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இலவசமாக அளிக்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://election.dailythanthi.com/Telangana/constituencydetail/Hyderabad", "date_download": "2021-03-09T03:40:05Z", "digest": "sha1:JDXOOSVJR2MTNC3F5RMX7J7WQ73WTFVN", "length": 5580, "nlines": 62, "source_domain": "election.dailythanthi.com", "title": "ஹைதராபாத்", "raw_content": "\nஐதராபாத் தென்னிந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரமம். இந்தியாவின் தலை சிறந்த தகவல் தொழில்நுட்பக்கூடங்களை உள்ளடக்கி ஐதராபாத் தனிப்பெரும் வளர்ச்சியடைந்துள்ளது.\nஐதராபாத் தென்னிந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரமம். இந்தியாவின் தலை சிறந்த தகவல் தொழில்நுட்பக்கூடங்களை உள்ளடக்கி ஐதராபாத் தனிப்பெரும்\nஐதராபாத் தென்னிந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரமம். இந்தியாவின் தலை சிறந்த தகவல் தொழில்நுட்பக்கூடங்களை உள்ளடக்கி ஐதராபாத் தனிப்பெரும் வளர்ச்சியடைந்துள்ளது.\nமத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/08/02/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-09T04:35:25Z", "digest": "sha1:I3LP24IJ7CCTGB2VUC3M7FBD4JMNKCG5", "length": 6203, "nlines": 143, "source_domain": "makkalosai.com.my", "title": "கடல்கோள் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nகரைசேர அலையுது கடல்நீர் மனம்\nஅக்கரைக்குத்தி சாகுது அலைநீர் தினம்\nஅலைகளி���் பினக்குவியலைப் புதைத்தது மணல்\nதுவண்டிட மாட்டேன்னென்றது கடலில் மடல்\nவருணனயே வருடும் அழகிய அலைகள்\nகரையின் கல்மனதை ஏனோ கரைக்கவில்லை \nகடல்கடந்து செல்லும் வெற்றியாளர்கள் ஒரு புறம்\nகரையைக் கடக்கா ஆழியின் தோல்வி மறுபுறம்\nதாமே சிறந்தவன் என்றன கரைகளில் இருந்த மணல்\nகடலனுப்பிய அலைதூதினை நிராகரித்தது கரையின் அணல்,\nஅயராது முயற்சித்த கடல் பொங்கியெழுந்தது ஒரு நாள்,\nகரையோ தடமின்றி போன கறைநாள்.\nPrevious articleவிவாகரத்து கோரிய மனைவியை கொலை செய்த கணவர்\nNext articleடாப்சி யாருக்கு ஐபோன் வாங்கி கொடுத்தார்\nசென்னை புத்தகக் திருவிழா பிப்ரவரி 24 தொடக்கம்\nமாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் பெண் சாமியார் பிரக்யா சிங் எம்.பி. கோர்ட்டில் ஆஜர்\n350-க்கும் அதிகமான யானைகள் மர்ம மரணம்\nஒரே நாளில் 13 பேர் கொரோனாவால் மரணம் சென்னையில் பரபரப்பு\nபோலி சான்றிதழ்: மதுரை மருத்துவக்கல்லூரி மாணவர் பிடிபட்டார்\nசென்னையின் 75 சதவீத குடிநீர் தேவை\nஆஸ்கார் வெற்றியாளர்… பழம்பெரும் நடிகர் கிறிஸ்டோபர் ப்ளூமர் காலமானார்\nமார்ச் 8ஆம் தேதி வரை 166,363 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது\nமக்கள் ஓசை நிர்வாகம் பினாங்கு துணை முதல்வருடன் சந்திப்பு\nசிலியாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வரைப்பட்டகை\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nநாட்டிற்காக இன்னுயிர் நீத்த சகாதேவன், மோகனசந்திரன்\nஎச்சில் பிழைப்புக்கு இந்தியர்கள் அடகு வைக்கப்பட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pavoor.in/2021/01/17/latest-news-tamilnadu-pm-cm-petrol-price/", "date_download": "2021-03-09T03:38:09Z", "digest": "sha1:2YB3NKQY3X35XE62BQE3TUBH3H3NN6GS", "length": 12015, "nlines": 104, "source_domain": "pavoor.in", "title": "பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து பண்ருட்டி வேல்முருகன் அறிக்கை | pavoor.in", "raw_content": "\nதேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய துணை பாதுகாப்பு படையினர் காவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தினம் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சித்தலைவர் பேரணி 100 சதவீதம் வாக்களிக்க ஆட்சித்தலைவர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்\nபெட்ரோல் டீசல் விலையை கண்டித்து பண்ருட்டி வேல்முருகன் அ���ிக்கை\nபெட்ரோல் டீசல் விலையை கண்டித்து பண்ருட்டி வேல்முருகன் அறிக்கை\nபெட்ரோல் டீசல் விலையை கண்டித்து பண்ருட்டி வேல்முருகன் அறிக்கை\nவரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ள பெட்ரோல் – டீசல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இதனைத் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:\n’’பெட்ரோல் – டீசல் விலையை பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் தினசரி நிர்ணயம் செய்துகொள்ளும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம் அல்லது விலை வீழ்ச்சிக்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் அமைய வேண்டும்.\nஆனால், எண்ணெய் நிறுவனங்கள் விலையைக் கூட்டுவதில் காட்டும் வேகத்தை விலையைக் குறைப்பதில் காட்டுவதில்லை. தமிழகத்தில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 88 ரூபாயாக எகிறியுள்ளது. டீசல் விலை 80 ரூபாயைத் தாண்டிவிட்டது.\nஇன்னும் ஓரிரு நாளில் வரலாறு காணாத வகையில் இந்த விலை உயர்வு, புதிய உச்சத்தை எட்டக்கூடும் என அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் சரக்கு வாகனச் செலவுகள் அதிகரித்து, பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஏற்கனவே கரோனா தொற்று காரணமாக வருவாயை இழந்து, வாழ்வாதாரங்களைத் தொலைத்து அன்றாடச் செலவினங்களுக்கே வழி தெரியாமல் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.\nவருமானம் இல்லாமல் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையெல்லாம் சமூக அக்கறையோடும், அரசாங்கத்திற்கு இருக்க வேண்டிய கடமை உணர்வோடும் மத்திய அரசும், மாநில அரசும் பரிசீலிக்க வேண்டும். பெட்ரோல் – டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை வீழ்ச்சிக்கேற்ப எரிபொருட்கள் விலையைக் குறைப்தோடு, விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மத்திய அரசே ஏற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை மத்திய அரசிடம் துணிச்சலோடு மாநில அரசு முன்வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.\nமேலும் மக்களின் தற்போதைய பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு, பெட்ரோல் – டீசல் மீதான மாநில அரசின் வரியைக் குறைக்கத் தமிழக அரசு முன்வர வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்’’.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nTags: india இந்திய பிரதமர் மோடி தமிழக முதல்வர் தமிழ்நாடு பெட்ரோல் டீசல் விலை பெட்ரோல் விலை விற்பனை அதிகரிப்பு\nPrevious இந்த பொண்ணு செய்ற காரியம் பாருங்களேன்\nNext கர்நாடகாவில் வெடிப்பொருள் வெடித்து 8 பேர் உடல் சிதறி மரணம்\nஜிப்மர் மருத்துவ மனையில் பிளட் சென்டர் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு\nசென்னையின், 44வது புத்தக கண்காட்சியை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று துவக்கி வைக்கிறார்.\nமிகப்பெரிய சென்னை புத்தக கண்காட்சி தொடங்குகிறது\nதேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது\nதேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய துணை பாதுகாப்பு படையினர்\nகாவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தினம்\n100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சித்தலைவர் பேரணி\n100 சதவீதம் வாக்களிக்க ஆட்சித்தலைவர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்\nதேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது\nதேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய துணை பாதுகாப்பு படையினர்\nகாவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தினம்\n100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சித்தலைவர் பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%27%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%27_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-03-09T04:53:53Z", "digest": "sha1:JTKDRLI7XHHHYFBQXAMC2BF56RAS4LRY", "length": 5078, "nlines": 58, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பேச்சு:ஈழத்தமிழருக்கு வெள்ளை மாளிகையின் 'மாற்றத்திற்கான சாதனையாளர்' விருது\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பேச்சு:ஈழத்தமிழருக்கு வெள்ளை மாளிகையின் 'மாற்றத்திற்கான சாதனையாளர்' விருது\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பேச்சு:ஈழத்தமிழருக்கு வெள்ளை மாளிகையின் 'மாற்றத்திற்கான சாதனையாளர்' விருது\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபேச்சு:ஈழத்தமிழருக்கு வெள்ளை மாளிகையின் 'மாற்றத்திற்கான சாதனையாளர்' விருது பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஈழத்தமிழருக்கு வெள்ளை மாளிகையின் 'மாற்றத்திற்கான சாதனையாளர்' விருது (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thiru2050.blogspot.com/2015/", "date_download": "2021-03-09T05:36:55Z", "digest": "sha1:6RWPPKXTERDVQZZAHVT7ZBTR32VMSUUW", "length": 34227, "nlines": 745, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: 2015", "raw_content": "\nவியாழன், 31 டிசம்பர், 2015\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 திசம்பர் 2015 கருத்திற்காக..\nஇந்திய மொழிகளின் தாயாம் தமிழ்\nஇவ்வாறு தமிழுக்கே உரிய இடைச்சொல் உரிச்சொல்களை ஆராய்கின்ற முறைமை வடமொழி நூலாராம் யாசுகருடைய நிருத்தத்தில் காணப்படுகின்றதாம். ஆகவே யாசுகரைப் பின்பற்றித் தொல்காப்பியர் கூறியிருப்பர் என அறிஞர் சுப்பிரமணிய சாத்திரியார் கருதுகிறார். (History of grammatical theories in Tamil : pages 198, 301) யாசுகருடைய காலம் தொல்காப்பியர் காலத்திற்குப் பிற்பட்டமையின், அவ்வாறு கருதுதல் பொருந்தாது. யாசுகர் தொல்காப்பியரைப் பின்பற்றி நூல் செய்திருத்தல் கூடும் என்று கூறினால் மிக மிகப் பொருந்துவதாகும். ஆனால் சாத்திரியார் அவர்கள் வடமொழிப் பற்றின் காரணமாக இவ்வுண்மையை உணர்ந்திலர் போலும், வடமொழியாளர் பிறரால் பின்பற்றப்பட வேண்டியவர்களே யன்றிப் பிறரைப் பின்பற்ற மாட்டார்கள் என்ற துணிபு பல நூல்களையும் கற்றறிந்த சாத்திரியாரையும் வ��ட்டிலை போலும். சாத்திரியார் நினைப்பது போல் ஆசிரியர் தொல்காப்பியர் அவ்வாறு வட மொழிப் பிராதி சாக்கியங்களையும், யாசுகருடைய நிருத்தத்தையும் பாணினியினுடைய இலக்கணத்தையும் பின்பற்றித் தம் நூலை அமைத்திருப்பின் வெளிப்படையாகக் குறிப்பிட்டுக் கூறியிருப்பர். அவ்வாறு கூறாததனால் சாத்திரியார் கருத்து ஆய்வு முறைக்குப் பொருத்தமற்றது என அறிதலே ஏற்புடைத்து, இந்திய மொழிகளின் தாயாம் தமிழ், ஆரியத்திற்கும் தாயாம் என்ற உண்மை அறிபப்படும் காலம் சேய்மையில் இன்று.\n” சதுர்மறை ஆரியம் வருமுன் சகமுழுதும் நினதாயின்\nமுதுமொழி நீ அனாதியென மொழிவதும் வியப்பாமே “\nஎன்ற பேராசியர் சுந்தரனார் கூற்றை உன்னுக.\nதொல்காப்பிய ஆராய்ச்சி : பக்கம் : 114\nஅகரமுதல 112 மார்கழி 11,2046 / திசம்பர் 27, 2015\nநேரம் பிற்பகல் 7:49 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமின்னூலில் வெற்றிச் சக்கரம் – சிறுகதைகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 திசம்பர் 2015 கருத்திற்காக..\nவெற்றிச் சக்கரம் – சிறுகதைகள்\nஉரிமை – பொதுப்படைப்பு கிரியேட்டிவ் காமன்சு (Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0). எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nமின்னூலாக்கம் – மேலட்டை உருவாக்கம் – தமிழ்த்தேனீ rkc1947@gmail.com\nஅகரமுதல 112 மார்கழி 11,2046 / திசம்பர் 27, 2015\nநேரம் பிற்பகல் 7:46 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் பிற்பகல் 7:43 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 திசம்பர் 2015 கருத்திற்காக..\nஅகரமுதல 112 மார்கழி 11,2046 / திசம்பர் 27, 2015\nநேரம் பிற்பகல் 3:29 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\n – இளவல் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 09 February 2021 No Comment வேண்டா வேண்டா *அறிவிலாரிடம் விளக்கி நேரத்தை வீணடிக்க வேண்டா* *அன்...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nபாரதியிடம் கேட்டேன், இளசை சுந்தரம் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 11 December 2020 No Comment பாரதியிடம் கேட்டேன் *தேடிச் சோறு நிதம் தின்று – பல* *சின��னஞ்சிறு கதைகள் பேசி –...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nநல்ல தமிழ் பரப்பும் நற்றமிழறிஞர் நன்னன் நூல் வெளிய...\nஎன்றும் உள்ளனவற்றை முதற் பொருள் என்றதன் சிறப்பு வி...\nதீப்பந்தம் – குறுங்கவிதைகள் – கா.பாலபாரதி\nமின்னூலில் வெற்றிச் சக்கரம் – சிறுகதைகள்\nமக்கள் கலைஇலக்கிய விழா, ஏர்வாடி, சேலம்\nபிரான்சு கலைஞர்களின் ஒன்றுகூடலும் நூல் வெளியீடும்\nஏறுதழுவுதல் தடைநீக்கத் தப்பாட்டப் பேரணி\nதமிழர்க்கே உரிய கடவுட் கொள்கை -சி.இலக்குவனார்\nமட்டக்களப்பு விடிவு காண வாருங்கள்\nஇனப்படுகொலையாளி சகத்து தயாசுக்கு (Jagath Dias) சுவ...\nபோடுமலையில் அரிய உருளை வடிவக் கல்வட்டம்.\nசெம்மை வனத்தில் தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டம்\nபொங்கல் விழா – கவிதைப்போட்டி\nபுதுவைத் தமிழ்ச் சங்கத்தின் மாக்கவி பாரதியார் பிறந...\nபாடலியற்றுவோர் பலநூல்புலமை பெற்றிருக்க வேண்டும்\nஐந்திணைப் பகுப்பு தமிழர்க்கே உரியது\nபண்பட்ட மொழியின் செம்மைசால் மலரே இலக்கியமாகும்\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2020 கருத்திற்காக.. திருக்குறளும் “ ஆற்றில் போட்டாலும் அளந்து ப...\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு ��தற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nsuba.muthukumar murdered: தமிழீழ ஆதரவாளர் புதுக்கோட்டை சுப.முத்துக்குமார் வெட்டிக்கொலை\nநேற்று இந்தத்துயரச் செய்தியைப் படித்த பொழுதே நெஞ்சு கனத்தது. நாட்டு நலனில் ஈடுபாடு செலுததும் நல்லிளைஞர், இன நலனுக்கெனத் தன்னை இணைத்துக் கொண...\nதொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 15 திசம்பர் 2019 கருத்திற்காக.. தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/memes-17-05-2019/", "date_download": "2021-03-09T04:40:09Z", "digest": "sha1:QGIW45G64MAJUWIPX6K4PKDTUH3JCAUO", "length": 8858, "nlines": 129, "source_domain": "www.patrikai.com", "title": "பகடிப்படம் 17-05-2019 | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nபகடிப்படம் 15-3-2019 பகடிப்படம் 26-03-2019 பகடிப்படம் 10-05-2019\nஇந்தியாவில் நேற்று 15,353 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,44,624 ஆக உயர்ந்து 1,57,966 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.77 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,77,37,737 ஆகி இதுவரை 26,11,566 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதடுப்புமருந்து எடுத்துக்கொண்டோர் முகக்கவசமின்றி சிறு குழுவாய் கூடலாம் – அமெரிக்காவில் சிறு சலுகை\nவாஷிங்டன்: அமெரிக்காவில் முழுமையாக கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டவர்கள், முகக்கவசம் இல்லாமல் சிறிய குழுவாக சேரலாம் என்று அந்நாட்டின் நோய்க்…\nஇன்று ஆந்திராவில் 74 பேர், டில்லியில் 239 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 74 பேர், மற்றும் டில்லியில் 239 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 08/03/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (08/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 556 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 229 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,37,204 பேர்…\nகொல்கத்தா ரயில்வே தலைமை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து: 4 தீயணைப்பு வீரர்கள் உள்பட 9 பேர் உயிரிழப்பு\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3நாள் பயணமாக இன்று தமிழகம் வருகை…\nகமல் தலைமையிலான கூட்டணியில் மநீம 154 இடங்களில் போட்டி, கூட்டணி கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு…\nவங்கதேச 50-வது சுதந்திர தின விழாவில் மோடி பங்கேற்பு\n51 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpori.com/2019/12/30/1605/", "date_download": "2021-03-09T03:24:38Z", "digest": "sha1:GJA6DYDZNJ2APX7X76JEBUSGHBNTCIQD", "length": 15923, "nlines": 94, "source_domain": "www.tamilpori.com", "title": "30. 12. 2019 இன்றைய இராசி பலன்கள்..! | Tamilpori", "raw_content": "\nHome ஜோதிடம் 30. 12. 2019 இன்றைய இராசி பலன்கள்..\n30. 12. 2019 இன்றைய இராசி பலன்கள்..\nஇன்று தொழிலை விரிவாக்கம் செய்யலாம். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை இருக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். உடல் அசதி சோம்பல் நீங்கும். மருத்துவ செலவு குறையும். பொருளாதார வளம் சீராக இருக்கும். அதே வேளையில் செலவும் அதிகரிக்கலாம். சிக்கனம் தேவை. குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று மனைவி வழியில் சிற்சில கருத்துவேறுபாடுகள் வரலாம். ஆனாலும் அது நொடிப் பொழுதில் சரியாகி விடும். ஆனால் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடு வரலாம். அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருங்கள். மனதில் நிம்மதியும் ஆனந்தமும் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை காணலாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று அக்கம்பக்கத்தாரிடம் இருந்து வந்த கசப்புணர்ச்சி நீங்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும். சந்தாண பாக்கியம் கிடைக்கும். புதிய வீடு மனை வாங்க தடைகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் அதிக வேலைபளுவை சுமந்தாலும் அனைத்தையும் சுலபமாக செய்வீர்கள். அலைச்சல்கள் வரலாம். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உதவிகள் செய்து அனுசரனையாக இருப்பார்கள். உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை நீங்கள் திறமையாகச் செய்வீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரம் சீராக நடக்கும். அதிக உழைப்பை செய்தவர்களுக்கு ஏற்ற பொருளாதார வளம் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று புதிய தொழில் ஆரம்பித்தவர்களுக்கு. மூதலீடுகளை திருப்பி எடுப்பதோடு மட்டுமல்லாமல் லாபத்தையும் அள்ளுவீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகமாக வருவார்கள். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்குள் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். வரவு செலவு கணக்கில் இருந்து வந்த சந்தேகங்கள் நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று மறைமுகமாக உங்களை குறை சொல்லியவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். காரிய அனுகூலத்தால் மனமகிழ்ச்சி ஏற்படும். கலைத்துறையினருக்கு சிறிது முயற்சி எடுத்தாலும் வாய்ப்புகள் வந்து குவியும். புதிய ஒப்பந்தங்களை துணிந்து ஏற்றுக் கொள்ளலாம். எதிர்பார்த்த புகழ் ,பாராட்டு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று மாணவமணிகள் சிறிது சிரத்தை எடுத்தாலே பெருவெற்றி பெறலாம். அனைத்திலும் நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கும். வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி கிடைக்கும். உடல் நலம் சிறப்படையும். பித்தம் மயக்கம் போன்ற உபாதைகள் நீங்கும். நெருப்பு தொடர்பான வேலைகளில் இருப்பவர்களுக்கு மிகுந்த கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று தனது தோரணையை வெளிப்படுத்துவீர்கள். நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு. நன்மைகள் அதிகம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். வாழ்க்கைத்துணை வழியில் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு, மோதல்கள் அடியோடு மறையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். நல்ல வரன் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று வீடு மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். புதிய சொத்து வாங்கும் தருணமிது. தொழில் சிறக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். சுப விருந்து விழாவிற்காக செலவுகள் செய்வீர்கள். வாகன பிராப்தி உண்டு. வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 6\nஇன்று உடல்நலத்தைப் பொறுத்தவரை சிறப்படையும். மனதில் இருந்து வந்த இனம்புரியாத வேதனை மறையும். பிள்ளைகளின் உடல்நலத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னத நிலையை அடையலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆத்ரவு கிடைக்கும். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று சிலர் மேலதிகாரி அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வேலையின்றி இருப்பவர்கள் மிகுந்த முயற்சிக்குப் பின் வேளை பெறுவர். வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவர்கள் மீண்டும் குடும்பத்திடம் ஒன்று சேர்வர். வியாபாரிகளுக்கு செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களைக் காணலாம். கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவற்குண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6\nPrevious article24வது நாளாகத் தொடரும் வேலை நிறுத்தம்; பரிசை முற்றுகையிட்ட தொழிலாளர்கள் ..\nNext articleவன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் மீது வாள் வெட்டுத் தாக்குதல்\n22. 11. 2020 இன்றைய இராசி பலன்..\n21. 11. 2020 இன்றைய இராசி பலன்..\n20. 11. 2020 இன்றைய இராசி பலன்..\nவவுனியாவில் சட்டவிரோத துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவர் கைது..\nஐ.நா.வாக்கெடுப்பில் தோற்றாலும் வென்றாலும் இலங்கைக்கு இதுதான்; கடுமையான எச்சரிக்கை..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார வி��ுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpori.com/2020/01/02/1688/", "date_download": "2021-03-09T03:45:45Z", "digest": "sha1:NE7WPWYZG43ERFWSSPYS6WVEPNTHKOGE", "length": 7672, "nlines": 76, "source_domain": "www.tamilpori.com", "title": "டக்ளசைக் கைது செய்; யாழ் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை டக்ளசைக் கைது செய்; யாழ் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்..\nடக்ளசைக் கைது செய்; யாழ் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்..\nஅமைச்சர் டக்ளசைக் கைது செய்ய வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள ஈ.பி.டி.பி கட்சி அலுவலகத்தின் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇன்று காலை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களில் ஒரு தரப்பினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க இணைப்பாளர் தாக்கப்பட்டது மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தொடர்பிருப்பதாக தெரிவித்து, அவரை கைது செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி தாம் போராட்டத்தில் ஈடுபடுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களின் பதாகைகளை ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் சிலர் பறிக்க முற்பட்டதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nமேலும் அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் உறவுகள் ஈடுபட்டிருந்த வேளை அதிக சத்தத்துடன் அலுவலகத்தினுள் இருந்து பாடல்களை ஒலிக்க விட்டு, ஆர்ப்பாட்டத்தை குழப்பும் நடவடிக்கையில் ஈ.பி.டி.பி.யினர் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleமுதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்..\nNext articleஊடகவியலாளரின் வீட்டிற்குள் இரவில் அத்துமீறி நுழைந்த பொலீசார்..\nஐ.நா.வாக்கெடுப்பில் தோற்றாலும் வென்றாலும் இலங்கைக்கு இதுதான்; கடுமையான எச்சரிக்கை..\nவவுனியாவில் சட்டவிரோத துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவர் கைது..\nவன்னி மாவட்ட மனித உரிமைகளுக்கான சமாதானத் தூதுவர்களுக்கான நியமனம் வழங்கி வைப்பு..\nவவுனியாவில் சட்டவிரோத துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவர் கைது..\nஐ.நா.வாக்கெடுப்பி���் தோற்றாலும் வென்றாலும் இலங்கைக்கு இதுதான்; கடுமையான எச்சரிக்கை..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-13/", "date_download": "2021-03-09T03:52:57Z", "digest": "sha1:3ACFP75ST7DECQNPPU6O26W5L24VBWBG", "length": 10125, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "கொரோனா வைரஸ் : புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது! | Athavan News", "raw_content": "\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500: அதிமுக\n‘தவறி விழுந்தேன்’- இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்பட்ட இளைஞன் வாக்கு மூலம்\nமக்கள் நீதி மய்யம் 154, சமக 40, ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டி\nஅமமுகவுடன் கூட்டணி அமைத்த ஓவைசி கட்சி: 3 தொகுதிகளில் போட்டி\nபெண்ணின் தலையை துண்டிக்கும் அளவுக்கு தற்போதைய ஆட்சியில் வன்முறை அதிகரித்துள்ளது- ருவான்\nகொரோனா வைரஸ் : புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது\nகொரோனா வைரஸ் : புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது\nஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 18 ஆயிரத்து 940 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 10,720,971 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 10,393,162 குணமடைந்துள்ளனர்.\nஅத்துடன் 1 இலட்சத்து 73 ஆயிரத்து 762 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில் இவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nமேலும் நேற்று ஒரேநாளில் 162 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 54 ஆயிரத்து 47 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500: அதிமுக\nகுடும்ப தலைவிக்கு மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவ\n‘தவறி விழுந்தேன்’- இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்பட்ட இளைஞன் வாக்கு மூலம்\nசுன்னாகத்தில் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இள\nமக்கள் நீதி மய்யம் 154, சமக 40, ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டி\nதமிழக சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட\nஅமமுகவுடன் கூட்டணி அமைத்த ஓவைசி கட்சி: 3 தொகுதிகளில் போட்டி\nஅமமுகவுடன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிம் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. தமிழக சட்டம\nபெண்ணின் தலையை துண்டிக்கும் அளவுக்கு தற்போதைய ஆட்சியில் வன்முறை அதிகரித்துள்ளது- ருவான்\nநாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதுடன், பெண்ணின் தலையை துண்டிக்கும் அளவுக்கு அது\nதேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் அவசர ஆலோசனை\nஅதிமுக உடனான கூட்டணி உறுதி செய்யப்படாத நிலையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம் இன்று(செவ்வா\nதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nதமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிக\nசிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறல்\nகிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக\nஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் அனைத்து பரிந்துரைகளையும் அமுல்படுத்த முடியாது- அரசாங்கம்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையில் குறிப\nவடக்கின் மூன்று தீவுகளும் சீனாவுக்கே – விமல்\nவடக்கு மாகாணத்திலுள்ள நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளையும் இந்தியாவிடம் ஒப\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500: அதிமுக\n‘தவறி விழுந்தேன்’- இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்பட்ட இளைஞன் வாக்கு மூலம்\nஅமமுகவுடன் கூட்டணி அமைத்த ஓவைசி கட்ச���: 3 தொகுதிகளில் போட்டி\nபெண்ணின் தலையை துண்டிக்கும் அளவுக்கு தற்போதைய ஆட்சியில் வன்முறை அதிகரித்துள்ளது- ருவான்\nதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6 தொகுதிகள் ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-26/", "date_download": "2021-03-09T04:59:44Z", "digest": "sha1:NZ3EK2526UUVVFT3FLHRHN7YBKDJEGHD", "length": 10227, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "பிரிட்டிஷ் கொலம்பியாவில் கூட்டங்களுக்கான தடை அடுத்த மாதம் வரையில் தொடரும்! | Athavan News", "raw_content": "\nகாரைநகர் சாலை பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்\nசட்டப்பேரவைத் தேர்தல் : முன்னேற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார் சத்யபிரத சாகு\nநாயாற்றுப்பாலத்தில் வாகன விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்\nதலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் DNA அறிக்கை வௌியானது\nக.பொ.த பரீட்சை மோசடி – மூவர் கைது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் கூட்டங்களுக்கான தடை அடுத்த மாதம் வரையில் தொடரும்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் கூட்டங்களுக்கான தடை அடுத்த மாதம் வரையில் தொடரும்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால், கூட்டங்களுக்கான தடை அடுத்த மாதம் வரையில் தொடரும் என மாகாண சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.\nதற்போதைய சுகாதார உத்தரவுகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் பிப்ரவரி 5 ஆம் திகதி நள்ளிரவு வரை நீடிப்பதாக மாகாண சுகாதார அலுவலர் டாக்டர் போனி ஹென்றி அறிவித்துள்ளார்.\nஒவ்வொரு நகரத்திலும் ஒரு சிலர் விதிகளை மீறினால், அது அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது என ஹென்றி கூறினார்.\nஇதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘இந்த வைரஸ் காரணமாக பல மாதங்களாக நாம் நம் நண்பர்களைப் பார்க்கவில்லை. இது இப்போது நமக்கு ஆபத்தான நேரம். தடுப்பூசி போட ஆரம்பமாகி விட்டதற்காக நம் பாதுகாப்பை நாம் விட்டுவிட முடியாது. இது நம் குளிர்காலம். ஆனால் வசந்த காலம் வரும் என்று நமக்குத் தெரியும்’ என கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகாரைநகர் சாலை பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்\nகாரைநகர் இ.போ.ச.சாலை பேருந்து சேவைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெ���வில்லை. காரைநகர் சாலையில் பணியா\nசட்டப்பேரவைத் தேர்தல் : முன்னேற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார் சத்யபிரத சாகு\nகொரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க, தமிழகத்தில் வாக்குப் பதிவின் போது வாக்காளா்களுக்கு கையுறை அளிக்\nநாயாற்றுப்பாலத்தில் வாகன விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்\nமுல்லைத்தீவு- நாயாற்றுப்பாலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த மூவர் வைத்தியசாலையில் சிகிச\nதலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் DNA அறிக்கை வௌியானது\nகொழும்பு – டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டிருந்த சடலம் தொடர்பான DNA பரிச\nக.பொ.த பரீட்சை மோசடி – மூவர் கைது\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர தரப்பரீட்சை மோசடி தொடர்பில் இதுவரை மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலி\nதொழில் நிமித்தம் குவைத் சென்றிருந்த 118 பேர் நாடு திரும்பினர்\nதொழில் நிமித்தம் குவைத்திற்கு சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த 118 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக\nநாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nநாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உத்தியேர்கபூர்வ இணையத்தளம் இன்று (செவ்வாய்கிழமை) அங்குரார\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரே நேரத்தில் இயங்கும்\nநாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஒரே நேரத்தில் வழமைப் போல் இயங்கும் என\nக.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகள், பரீட்சை நடவடிக்கைகளின் பின்னர்\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அசோக் அபேசிங்கவிற்கு அறிவிப்பு\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவிற்கு அறிவிக்க\nகாரைநகர் சாலை பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்\nசட்டப்பேரவைத் தேர்தல் : முன்னேற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார் சத்யபிரத சாகு\nநாயாற்றுப்பாலத்தில் வாகன விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்\nதலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் DNA அறிக்கை வௌியானது\nக.பொ.த பரீட்சை மோசடி – மூவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2021-03-09T03:13:56Z", "digest": "sha1:AGMT4MMMDXBKSQ3T3NO4FKQ6YKV2SUOA", "length": 10625, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "பாணந்துறை | Athavan News", "raw_content": "\nவடக்கின் மூன்று தீவுகளும் சீனாவுக்கே – விமல்\nயாழில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\n13 வது திருத்தத்தை செயற்படுத்தி இருந்தால் சர்வதேச பிரேரணை வந்திருக்காது என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nமுடிந்தால் செய்து காட்டுங்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேசன்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nதிருக்கேதீஸ்வரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் மகா சிவராத்திரி விழா\nமகா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கு பிரதமர் ஆலோசனை\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nபாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு\nபாணந்துறை வடக்கு பொலிஸ் பகுதியில் உள்ள பள்ளிமுல்லைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தொிவித்துள்ளனர். முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த ஒருவர் மீது மோட்டார் ��ைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட துப... More\nபாணந்துறையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் 80 பேருக்கு கொரோனா\nபாணந்துறை – ஹொரண மார்க்கத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் 80 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக பாணந்துறை நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, குறித்த ஆடைத் தொழிற்சாலையை மூடுவ... More\nஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு தமிழர் தரப்பில் அவசர மேன்முறையீடு- முழு அறிக்கை\nவிடுதலைப் புலிகளைக் காரணம் காட்டிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை- கூட்டமைப்பு\nசர்வதேச விசாரணை கோரிய போராட்டம்: மட்டக்களப்பில் மூன்றாவது நாளாகத் தொடர்கிறது\n1000 ரூபாய் விவகாரம் – இன்று வெளியாகின்றது வர்த்தமானி\nஇந்தியா ஐ.நா.வில் கொடுத்த அழுத்தமே அரசாங்கத்தின் அறிவிப்பிற்கு காரணம் – கிரியெல்ல\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம்\nஆப்கானிலிருந்து மீதமுள்ள துருப்புக்களை மீளப்பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: அமெரிக்கா\nஅசோக் அபேசிங்கவை சி.ஐ.டி.யில் முன்னிலையாக அழைப்பு\nபெண்களால் இந்தியா பெருமை கொள்கிறது – மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eeladhesam.com/?p=22568", "date_download": "2021-03-09T03:47:17Z", "digest": "sha1:TG6WJWQNXDS3EO273BMNOTOTQ7ZGTQZL", "length": 16707, "nlines": 67, "source_domain": "eeladhesam.com", "title": "சனாதிபதி தேர்தல் முடிவுகளே தமிழீழத்துக்கானதாக அமைந்துள்ளது! – Eeladhesam.com", "raw_content": "\nகடும் குளிரிலும் கொட்டொலி முழங்க ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு\nமுள்ளிவாய்க்கால் மண்ணினை மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களால் மண் சமர்ப்பிப்பு\nஇப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்ததோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்ல\nமாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில்\nநாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்\nவவுனியாவில் தடைகளை உடைத்தெறிந்து மாவீரர்களுக்கு நினைவேந்தல்\nபிரித்தானிய நாடாளுமன்றத்தின் கொத்தளங்களில் நினைவுகூரப்பட்ட மாவீரர்கள்\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் ம���தலிடத்தில்\nசனாதிபதி தேர்தல் முடிவுகளே தமிழீழத்துக்கானதாக அமைந்துள்ளது\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் நவம்பர் 17, 2019நவம்பர் 17, 2019 இலக்கியன்\nஇலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகளையே தமிழீழத்துக்கானதாக எடுத்துக்கொள்ளலாம் என பாமக தலைவர் மருத்துவர் ராம்தாஸ் தெரிவித்துள்ளார்\nஇலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஈழத் தமிழர்களின் எதிர்காலப் பாதுகாப்பு கருதி, எது நடக்கக்கூடாது என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வேண்டினார்களோ, அது நடந்து விட்டது. ஆம்…. தமிழினத்தின் எதிரியான கோத்தபாய ராஜபக்சே அமோக வெற்றி பெற்று இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது இலங்கையில் அமைதியை ஏற்படுத்த எந்த வகையிலும் உதவாது.\nஇலங்கையில் நேற்று நடைபெற்ற 8-ஆவது அதிபர் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் இலங்கை பொதுஜன கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சேவுக்கும், இலங்கை முன்னாள் பிரதமர் பிரேமதாசாவின் புதல்வரும், ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளருமான சஜித் பிரேமதாசாவுக்கும் இடையில் தான் கடுமையான போட்டி நிலவியது. இவர்கள் இருவருமே தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் அல்ல என்ற போதிலும், இந்த இருவரில் எவர் மிகவும் மோசமானவர், எவர் கொஞ்சம் மோசமானவர் என்ற அடிப்படையில் தான், அதிபர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை இலங்கையில் வாழும் தமிழர்கள் தீர்மானிக்க வேண்டியிருந்தது.\nஅதைப்போலவே, ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசா தமிழர்களின் நலன் காக்கப்படும்; தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்து ராணுவம் விலக்கப்படும்; மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அதனால் அவருக்கு தமிழ் தேசியக் கூட்டணி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழர் கட்சிகள் ஆதரவு அளித்தன. அதனால் பிரேமதாசா தமிழர் ஆதரவு வேட்பாளராகவே பார்க்கப்பட்டார்.\nஅதற்கு மாறாக கோத்தபாயா ராஜபக்சே சிங்கள பேரினவாதத்தின் சின்னமாகவே களமிறங்கினார். அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே தொடங்கிய இலங்கை பொதுஜன கட்சியின் வேட்பாளராக அவர் போட்டியிட்டாலும், இலங்கையின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறி��ேனாவின் இலங்கை சுதந்திர கட்சியும் அவருக்கு ஆதரவு அளித்தது. இலங்கை அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் இலங்கை ராணுவம் வலிமைப்படுத்தப்படும்; போர்க்குற்ற விசாரணைகள் அனைத்தும் கைவிடப்படும் என்பன உள்ளிட்ட சிங்கள மக்களிடம் இனவெறியைத் தூண்டும் வகையிலான பிரச்சாரத்தையே கோத்தபாய முன்னெடுத்தார். அவரது இனவெறி பிரச்சாரம் தான் இப்போது அவருக்கு வெற்றியை தேடித்தந்துள்ளது.\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரைத் திட்டத்தை கோத்தபாய ராஜபக்சே அறிவித்த போதே, அவர் வெற்றி பெற்றால் இலங்கையில் தமிழர்கள் வாழ முடியாத நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தேன். இப்போது அவர் வெற்றி பெற்றுள்ள நிலையில் தமிழர்களுக்கு எதிராக அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. 2009-ஆம் ஆண்டு ஈழப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொடூரமான முறையில் படுகொலை செய்த போர்க்குற்றவாளிகள் எவரும் இனி தண்டிக்கப்பட மாட்டார்கள். போர்க்குற்றவாளியான கோத்தபாய ராஜபக்சேவே அதிபராக வந்துள்ள நிலையில், எந்தவிதமான போர்க்குற்ற விசாரணையும் இனி நடக்காது. மொத்தத்தில் இதுவரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்ட தமிழர்கள், இனி நான்காம் தர குடிமக்களாக நடத்தப்படுவர்.\nஇத்தகைய சூழலில் இலங்கையில் வாழும் தமிழர்களின் நலன்களை இனி எவ்வாறு காப்பாற்றலாம் என்பது குறித்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் சிந்திக்க வேண்டும். இலங்கை தேர்தல் முடிவுகள் இன்னொரு கள எதார்த்தத்தை வெளிப்படுத்தியுள்ளன. தமிழர்களின் எதிரியாக வரித்துக் கொண்டு களமிறங்கிய கோத்தபாயவுக்கு தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சராசரியாக 10% வாக்குகள் கூட கிடைக்கவில்லை; அதேநேரத்தில் சிங்களர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் 60 முதல் 70 விழுக்காடு வாக்குகள் கிடைத்துள்ளன. அதேபோல், தமிழர்களின் நண்பனாக காட்டிக் கொண்ட சஜித் பிரேமதாசாவுக்கு தமிழர்கள் வாழும் பகுதிகளில் 80 முதல் 90% வாக்குகளும், மற்ற பகுதிகளில் 40 விழுக்காட்டுக்கும் குறைவான வாக்குகளும் கிடைத்திருக்கின்றன. தமிழர்கள் தனித் தீவாகவும், சிங்களர்கள் தனித்தீவாகவும் வாக்களித்திருப்பது இரு இனங்களும் இனி சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்பதையே காட்டுகின்றன. இதை அனைத்து உலக நாடுகளும் புரிந்து கொள்ள முயல வேண்டும்.\nஅதிபர் தேர்தல் முடிவுகள் சொல்லும் பாடங்களையும், புதிய அதிபர் தமிழர்களுக்கு எதிராக ஏவுவதற்கு காத்திருக்கும் அடக்கு முறைகளையும் வைத்துப் பார்க்கும் போது ஈழத்தமிழர்களுக்கு தனித்தமிழீழம் அமைத்துத் தருவது தான் ஈழப் பிரச்சினைக்கு சிறந்தத் தீர்வாக அமையும். அதிபர் தேர்தல் முடிவுகளையே அதற்கான பொதுவாக்கெடுப்பு முடிவாக கருதலாம் என்றாலும் கூட, தேவைப்பட்டால் மீண்டும் ஒருமுறை பொதுவாக்கெடுப்பு நடத்தியாவது தனித்தமிழீழம் அமைத்துக் கொடுக்க ஐ.நா. அமைப்பு முன்வர வேண்டும். இதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பை இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்த வேண்டும்.\nசிறீலங்கா ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ச\nகலைக்கப்படுகிறது ரணில் அரசாங்கம் – புதிய பிரதமராக தினேஸ்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகடும் குளிரிலும் கொட்டொலி முழங்க ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு\nமுள்ளிவாய்க்கால் மண்ணினை மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களால் மண் சமர்ப்பிப்பு\nஇப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்ததோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்ல\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/news/world-news/kuwait-igc-ramadan-2014-programs/", "date_download": "2021-03-09T04:21:14Z", "digest": "sha1:MCNKPX7ULNDLLOSQAZ3QITQRXZG65O6O", "length": 11890, "nlines": 206, "source_domain": "www.satyamargam.com", "title": "குவைத் IGC-யின் ரமளான்-2014 நிகழ்ச்சிகள்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nகுவைத் IGC-யின் ரமளான்-2014 நிகழ்ச்சிகள்\nகுவைத் வாழ் தமிழர்களுக்காக ஃபஹாஹீல் பகுதியில் இயங்கி வரும் “இஸ்லாமிய வழிகாட்டி மையம்” (IGC), கடந்த 12 வருடங்களாக “ரியாளுல் ஜன்னா” – சுவனத்துப் பூஞ்சோலை – கூடாரம் அமைத்து செய்து வருவதைப் போன்றே இவ் வருடமும் ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.\nஇந்த அறிவிப்பினைக் கண்ணுறும் குவைத் அல்லாத பிற நாடுகளில் உள்ள வாசகர்கள், இதனை குவைத்தில் வசிக்கும் நண்பர்கள��� மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைத்தால் அவர்கள் பயன்பெறுவர். (Link: http://www.satyamargam.com/news/world-news/2379-kuwait-igc-ramadan-2014-programs.html )\nஅபூஹலிஃபா, மங்காஃப், ஃபஹாஹீல் பகுதிகளிலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் கூடாரத்திற்கு வர வாகன வசதி தேவைப்படுவோர் குவைத்தில் 66868270 அல்லது அழைப்பிதழில் இடம் பெற்றுள்ள எண்களைத் தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பைக் காணவும்.\n : விண்வெளியில் இஸ்லாமியக் கடமைகள் நிறைவேற்றல் குறித்த கையேடு மலேசியா வெளியிட்டது\nமுந்தைய ஆக்கம்லேஸ் சிப்ஸ் (Lays Chips) ஹராமா\nஅடுத்த ஆக்கம்ஈமானின் சுவை – மவ்லவி அப்துல் பாஸித் புஹாரி\nமனிதத்தை மறந்த வணிகம் – போயிங்\nஅறியாமைக் காலத்தின் மீள் வரவு\nமுஸ்லிம்களின் உதவியால் குவைத்தில் மரண தண்டனையில் இருந்து தப்பிய இந்து தொழிலாளி\nபிரிவினையைத் தூண்டும் பாஜக தடை செய்யப்பட வேண்டும் – பேரா. ஜவாஹிருல்லாஹ் ஆவேசம்\nதுவங்கியது புனித ரமளான் மாதம்\nசத்தியமார்க்கம் - 28/07/2013 0\nஐயம்: விபச்சாரத்திற்குரிய தண்டனை எது• ஆணுக்கும், பெண்ணுக்கும் 100 சவுக்கடிகள் (24:2)• பெண்ணுக்கு ஆயுள் சிறை; ஆணுக்கு தண்டனையில்லை (4:15) தெளிவு: மது அருந்துதல், களவாடுதல், விபச்சாரம், வன்புணர்ச்சி,...\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nதேர்தல் இலக்கும், முஸ்லீம் அமைப்புகளின் அணுகுமுறையும்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசத்தியமார்க்கம் - 14/12/2020 0\nஆயிரம் பேரு சேர்ந்தாலே பஸ்ஸ எரிப்பாங்க பதினெட்டு நாளாச்சி, ஒரு சின்ன கண்ணாடி கூட ஒடபடலே பதினெட்டு நாளாச்சி, ஒரு சின்ன கண்ணாடி கூட ஒடபடலே https://www.youtube.com/watch\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகுவாண்டனமோ சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அல்ஜஸீரா கேமராமேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88?page=1", "date_download": "2021-03-09T03:55:44Z", "digest": "sha1:ABJCJVUWFB7ACQI2YXNS363SFDFNPIAA", "length": 4784, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பெண் தற்கொலை", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவ���ழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nதகாத வார்த்தைகளால் திட்டியதாக இள...\nவீட்டில் அடுத்தடுத்து நடந்த துயர...\nதனியார் மருத்துவமனையின் 2வது மாட...\nகுழந்தையுடன் கிணற்றில் குதித்து ...\nகொரோனாவால் இறந்த கணவர் : மாற்றுத...\n“நீ இல்லாமல் என்னால் இருக்க முடி...\n“இளம்பெண் தற்கொலையில் மர்மம் இரு...\nகாஞ்சிபுரம் இளம்பெண் தற்கொலை: வழ...\n‘குழந்தை இல்லையெனக் கூறி கொடுமை’...\nதிருமணமாகி 2 மாதத்தில் பெண் தற்க...\n4 மாத கர்ப்பிணிப் பெண் தற்கொலை -...\nமன உளைச்சலால் பெண் தற்கொலை - திர...\nஇளம் பெண் தற்கொலை - தாயின் கொடும...\nடி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்\nகேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக\nதேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு\n'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-03-09T03:23:29Z", "digest": "sha1:GICVNU2ZY3ORIAEMDRU3PB66UBIOJO4H", "length": 13206, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "அரச காடுகளை அபிவிருத்திக்காக பயன்படுத்தல் தொடர்பான கலந்தரையாடல்! | Athavan News", "raw_content": "\nவடக்கின் மூன்று தீவுகளும் சீனாவுக்கே – விமல்\nயாழில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\n13 வது திருத்தத்தை செயற்படுத்தி இருந்தால் சர்வதேச பிரேரணை வந்திருக்காது என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nஅரச காடுகளை அபிவிருத்திக்காக பயன்படுத்தல் தொடர்பான கலந்தரையாடல்\nஅரச காடுகளை அபிவிருத்திக்காக பயன்படுத்தல் தொடர்பான கலந்தரையாடல்\nவன ஜீவராசிகள் மற்றும் வன பரிபாலன அமைச்சின் சுற்று நிருபத்திற்கேற்ப ஒதுக்கப்பட்ட காடுகள் தவிர்ந்த ஏனைய அரச காடுகளை அபிவிருத்திக்காக பயன்படுத்தும் நோக்கில் பிரதேச செயலாளர்களிடம் கையளிப்பது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தொடர்பான கலந்தரையாடலானது மாவட்ட அரசாங��க அதிபர் க.விமலநாதனின் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.\nசுற்றாடல், வன ஜீவராசிகள் வளங்கள் மற்றும் காடுகள் என்பவற்றிற்கு பங்கம் ஏற்படாத வகையில் பொருளாதார மற்றும் ஏனைய உற்பத்தி சார்த நடவடிக்கைகளுக்காக ஏனைய அரச காடுகளை பயன்படுத்துவதற்கு மாவட்ட செயலாளர்களுக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் முடியுமான வரை செயலாற்றுவதற்கு அனுமதியளிக்கும் குறித்த சுற்றறிக்கையின்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமாக கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து அதன் முன்னேற்றங்கள் மற்றும் மேலும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் முகமாக குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.\nகடந்த கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்களுக்கு கையளிக்கப்படக் கூடிய காணிகள் தொடர்பில் பிரதேச செயலாளர்கள், வனஜீவராசிகள், வன வள, நில அளவை, நீர்ப்பாசன திணைக்கள மற்றும் காணிப் பயன்பாட்டு திட்டமிடல் பிரிவு சார்ந்த அதிகாரிகள் இணைந்த குழுவின் கள விஜயம் ஊடாக விடுவிக்கப்படக் கூடிய காணிகளை ஆராய்ந்து பிரதேச காணிப்பயன்பாட்டுக் குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்து பொருத்தமான தொடர் நடவடிக்கையினை முன்னெடுத்துச் செல்வதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அடையாளம் காணப்பட்ட இடங்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.\nமேலும் காணி தொடர்பான சிறுபிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து உடனடியாக தீர்த்து வைக்கும்படி பிரதேச செயலாளர்களிடம் மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.\nஇக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மாகாண காணி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், வன ஜீவராசிகள் திணைக்கள உதவிப்பணிப்பாளர், மாவட்ட செயலக காணிப் பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உதவிப் பணிப்பாளர், மாவட்ட உதவி வன வள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக காணிப்பிரிவு உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவடக்கின் மூன்று தீவுகளும் சீனாவுக்கே – விமல்\nவடக்கு மாகாணத்திலுள்ள நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் ���னலைதீவு ஆகிய மூன்று தீவுகளையும் இந்தியாவிடம் ஒப\nயாழில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nயாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண\n13 வது திருத்தத்தை செயற்படுத்தி இருந்தால் சர்வதேச பிரேரணை வந்திருக்காது என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு\nநீதியை நிலைநாட்ட முன்நிற்பதாக சர்வதேசதிற்கு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து விலகியமையே இலங்கைக்கு எத\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nவடக்கு மாகாணம் முழுவதும் இன்று இரவு 7 மணியிலிருந்து இருளில் மூழ்கியுள்ள நிலையில் இதனால் மக்கள் பெரும\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்\nதெரிந்தும் தெரியாமலும் பாஜக காலூன்றிவிடக் கூடாது: கே. பாலகிருஷ்ணன்\nதமிழகத்தில் தெரிந்தும் தெரியாமலும் கூட பா.ஜ.க. காலூன்றிவிடக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்ச\nஎதிர்வரும் 15 ஆம் திகதி அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை இறுதி அறிக்கையினை ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு\nயாழ். செம்மணியில் சுமார் 5 கிலோ நிறைகொண்ட ஆபத்தான வெடிமருந்துகள் மீட்பு\nயாழ்ப்பாணம் – செம்மணி இந்து மயானத்தில் சுமார் 5 கிலோ நிறைகொண்ட ஆபத்தான வெடிமருந்துகள் மீட்கப்ப\nமியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்துக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டம்\nகடந்த மாதம் ஆட்சி கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்துக்கு எதிராக மியன்மாரின் மிகப்பெரிய த\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள\nஇருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 157 பேர் அடையாளம்\nஆப்கானிலிருந்து மீதமுள்ள துருப்புக்களை மீளப்பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: அமெரிக்கா\nஅசோக் அபேசிங்கவை சி.ஐ.டி.யில் முன்னிலையாக அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://madrasreview.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-03-09T03:36:32Z", "digest": "sha1:VNPEWAK4LNBMW5OHOZFJ665OOFPKO6AZ", "length": 15020, "nlines": 94, "source_domain": "madrasreview.com", "title": "வெளியுறவுக் கொள்கை Archives - Madras Review", "raw_content": "\nதமிழர்களை பேரப் பொருளாக்கி இலங்கையில் அதானிக்கு துறைமுகம் வாங்கிக் கொடுத்திருக்கிறதா இந்தியா\nMadras March 6, 2021\t1 Comment அதானிஅமெரிக்காஇந்தியா-இலங்கைஇலங்கைதமிழீழம்வெளியுறவுக் கொள்கை\nஇலங்கை மீண்டும் இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளை தனது துறைமுகத் திட்டத்தில் இணைத்திருக்கிறது. முன்னர் கையெழுத்திடப்பட்டு தீர்மானிக்கப்பட்டிருந்த கிழக்கு கடற்கரை முனையத்தில் அல்லாமல், தற்போது மேற்கு கடற்கரை முனையத்தில் இணைத்திருக்கிறது. இந்தியா தரப்பில் அதானி குழுமம் இதற்கான முதலீடுகளை செய்ய உள்ளது. குறிப்பிட்ட திட்டத்தில் 85% சதவீத பங்குகளை அதானி குழுமம் பெற்றுள்ளது.\nமேலும் பார்க்க தமிழர்களை பேரப் பொருளாக்கி இலங்கையில் அதானிக்கு துறைமுகம் வாங்கிக் கொடுத்திருக்கிறதா இந்தியா\nமொரீஷியஸ் நாட்டுடனான இந்தியாவின் ஒப்பந்தமும், அமெரிக்க-சீன பனிபோரின் களமாக மாறும் இந்தோ-பசுபிக் பிராந்தியமும்\nMadras February 24, 2021\tNo Comments அமெரிக்கா-சீனாஇந்தியாஇந்தோ-பசுபிக்மொரீஷியஸ்வெளியுறவுக் கொள்கை\nஇந்தியா மொரீஷியசுடன் தடையற்ற வணிக ஒப்பந்தம் மற்றும் விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் மொரீஷியஸ் சுற்றுப் பயணத்தில் இவ்வொப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன. இவற்றுடன் இந்தியாவிடமிருந்து மொரீஷியஸ் 10 கோடி அமெரிக்க டாலர் மதிப்புடைய ராணுவத் தளவாடங்களை கடனாகப் பெறும் ஒப்பந்தமும் கையெழுத்தாகி இருக்கிறது.\nமேலும் பார்க்க மொரீஷியஸ் நாட்டுடனான இந்தியாவின் ஒப்பந்தமும், அமெரிக்க-சீன பனிபோரின் களமாக மாறும் இந்தோ-பசுபிக் பிராந்தியமும்\nமாலத்தீவுடன் இந்தியா போடும் கப்பற்படைத் தள ஒப்பந்தம்\nMadras February 23, 2021\tNo Comments இந்தியாமாலத்தீவுவெளியுறவுக் கொள்கை\nமாலத்தீவுடன், இந்தியக் கப்பற்படை துறைமுக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மாலத்தீவினில் உள்ள உதுரு தில ஃபல்ஹூ கப்பற்படைத் தளத்தின் (Uthuru Thila Falhu naval base) வளர்ச்சி தொடர்பாக இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.\nமேலும் பார்க்க மாலத்தீவுடன் இந்தியா போடும் கப்பற்படைத் தள ஒப்பந்தம்\nஅமெரிக்க-சீன வணிக யுத்தத்தின் பகடையாய் மாற்றப்படும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை\nMadras December 2, 2020\tNo Comments RCEPஅமெரிக்காசீனாவெளியுறவுக் கொள்கை\nகடந்த மாதம் சீனாவின் முன்னெடுப்பில் தென்-கிழக்கு ஆசிய கூட்டமைப்பு நாடுகளுக்கிடையே கையெழுத்தான பிராந்திய கூட்டு பொருளாதார ஒப்பந்தம் (RCEP- Regional Comprehensive Economic Partnership Agreement), சீனாவின் வணிக மேலாதிக்கத்தை விரிவுப்படுத்தக்கூடியது. உலகின் மிகப்பெரிய வணிக ஒப்பந்தமான இவ்வொப்பந்தத்தில் மொத்தம் 15 தென்-கிழக்கு ஆசிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்தியா இந்த தென்- கிழக்கு ஆசியப் பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் (RCEP) கையெழுத்திடவில்லை.\nமேலும் பார்க்க அமெரிக்க-சீன வணிக யுத்தத்தின் பகடையாய் மாற்றப்படும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை\nஅமெரிக்காவின் படைத்தளமாக இந்தியா மாறுகிறதா 2+2 சந்திப்பில் கையெழுத்தாகவுள்ள ஒப்பந்தங்கள்\nMadras October 25, 2020\tNo Comments 2+2WTOஇந்தியா-அமெரிக்காபாதுகாப்புவெளியுறவுக் கொள்கை\nஅமெரிக்க அரசுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத் துறை செயலாளர் மார்க் டி எஸ்பர் ஆகியோர் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளனர். அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு தொடர்பான இவ்விரு பிரிநிதிகளுடன், இந்தியாவின் பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.\nமேலும் பார்க்க அமெரிக்காவின் படைத்தளமாக இந்தியா மாறுகிறதா 2+2 சந்திப்பில் கையெழுத்தாகவுள்ள ஒப்பந்தங்கள்\nசீனா-ஈரான் ஒப்பந்தம் தமிழர்களுக்கு சொல்வது என்ன\nMadras July 14, 2020\tNo Comments அமெரிக்காஈரான்சீனாவெளியுறவுக் கொள்கை\nசீனா மற்றும் ஈரான் இடையே 40,000 கோடி டாலர் மதிப்பில் பொருளாதார மற்றும் ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாவது உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இது இந்தியாவில் தமிழர்களாகிய நமக்கு எதை உணர்த்துகிறது என்பதை குறித்த ஒரு ஆய்வு\nமேலும் பார்க்க சீனா-ஈரான் ஒப்பந்தம் தமிழர்களுக்கு சொல்வது என்ன\nபெண் விடுதலை என்பது சமூக விடுதலையோடு இணைந்த ஒன்றே\nகவிஞர் மாலதி மைத்ரி பரிந்துரைக்கும் 5 நூல்கள்\nதமிழ்நாட்டில் பெண்கள் முன்னின்று நடத்திய 5 முக்கிய போராட்டங்கள்\nஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 2 – .மு. சிவகுருநாதன் தொகுத்த ”ஏ.ஜி.கே எனும் போராளி’\nடிஜிட்டல் மீடியாக்களின் செய்திகளை தடை செய்திடும் மோடி அரசின் புதிய விதிகள்; எதிர்ப்பு தெரிவிக்கும் எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nவரலாற்றுத் துறையின் மீது வன்முறையை ஏவுகிறது பாஜக – பேரா ஆ.சிவசுப்பிரமணியன்\nவிவசாயிகளுக்கு ஆதரவாக விருதுகளை திருப்பிக் கொடுக்கும் பஞ்சாப் விளையாட்டு வீரர்கள்\nஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 1 – நக்கீரனின் ‘சூழலும் சாதியும்’\nகவிஞர் மாலதி மைத்ரி பரிந்துரைக்கும் 5 நூல்கள்\nஇராமாயணம், மகாபாரதம் அளவுக்கு யாரும் நாட்டார் கதைப்பாடல்களை கவனிக்கவில்லை – பாடலாசிரியர் யுகபாரதி\nகமல்ஹாசனால் ஏன் ஊழலை ஒழிக்க முடியாது\nஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 2 – .மு. சிவகுருநாதன் தொகுத்த ”ஏ.ஜி.கே எனும் போராளி’\nCorona history Photography UAPA அகழாய்வு அமெரிக்கா ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு தடுப்பூசி தமிழர் வரலாறு தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் நீதித்துறை பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பீமா கொரேகான் புதிய கல்விக் கொள்கை பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilpiththan.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2021-03-09T04:42:48Z", "digest": "sha1:YOXFLLSPKHQWISAEGPCFZ2TBFIUKWSFO", "length": 11037, "nlines": 88, "source_domain": "tamilpiththan.com", "title": "நீளமான முடி வளர்ச்சிக்கு பால் செய்யும் அற்புதங்கள்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam நீளமான முடி வளர்ச்சிக்கு பால் செய்யும் அற்புதங்கள்\nநீளமான முடி ��ளர்ச்சிக்கு பால் செய்யும் அற்புதங்கள்\nஎந்தப் பொருளையும் ஆரோக்கியமாக அழகாக பராமரிக்க வேண்டும் என்றால் நீங்கள் சிரத்தை எடுத்துக்கொள்வது அவசியம். அழகை பராமரிக்க என்றால் எல்லாரும் சருமத்தை மட்டுமே நினைக்கிறார்கள். ஆனால் கவனிக்க மறந்துவிடுகிற ஓன்று தலைமுடி.\nதலைமுடியில் ஏதேனும் பிரச்சனை ஏற்ப்பட்டால், மாற்றங்கள் ஏற்ப்பட்டால் மட்டுமே தலைமுடியை கவனிக்கிறோம். நிறைய வேலைகள் இழுக்கும் என்றே பலரும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கிறோம். அதோடு அதிக செலவாகுமே என்ற பயமும் இருக்கும்.\nஇனி அந்தக் கவலை எதுவும் தேவையில்லை. வீட்டிலிருக்கும் ஒரு பொருளைக்கொண்டு தலைமுடியை எளிதாக பராமரிக்கலாம். பால், எல்லார் வீடுகளிலும் இருக்கும். இந்தப் பாலைக்கொண்டு உங்களின் தலைமுடியை எளிதாக பராமரிக்க சில குறிப்புகள்.\nபால் : பாலில் இரண்டு விதமான ப்ரோட்டீன் இருக்கிறது. வே( whey) மற்றும் கேசின் (caesin) இவை உங்கள் தலைமுடிக்க மிகுந்த ஆரோக்கியத்தை கொடுத்திடும். ப்ரோட்டீன் குறைவான உணவுகளை எடுத்துக் கொண்டால் உங்கள் தலைமுடி வலுவிலக்கும்.\nஉங்களது ஆரோக்கியத்தை பொறுத்தே தலைமுடியின் ஆரோக்கியமும் இருக்கும் என்பதால் நேரடியாக தலைமுடிக்கு ஊட்டச்சத்து ஏற்ற வேண்டும் என்று நினைக்காமல், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள ஆரம்பியுங்கள்.\nவலு : தலைமுடி உதிர்வுக்கு முக்கிய காரணம், போதிய ஊட்டச்சத்து இன்றி தலைமுடியின் வேர்க்கால்கள் வலுவிழப்பது தான். இதனை தவிர்க்க முட்டை, தேன் மற்றும் சிறிதளவு பால் சேர்த்து தலையில் ஹேர் பேக்காக போட்டுக் கொள்ளுங்கள். இது தலையின் வேர்கால்களை வலுப்படுத்தும்.\nமுடி வளர்ச்சி : முடியை உதிராமல் தடுத்தால் மட்டும் போதாது, புதிய முடியையின் வளர்ச்சியும் நமக்கு அவசியம். பாலில் அதிகப்படியான க்ளுடமைன் எனப்படுகின்ற ஒரு வகையான அமினோ அமிலம் இருக்கிறது. இது முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தும்.\nஸ்ட்ரைட்னிங் : பாலைக் கொண்டு முடியை ஸ்ட்ரையிட்னிங் செய்ய முடியும். முக்கால் கப் பாலை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். சாதாரண பால் பயன்படுத்தலாம், அல்லது தேங்காய் பால் பயன்படுத்தினால் இன்னும் சீக்கிரமாக பலன் கிடைக்கும். தலை முழுவதும் அந்தப் பாலை ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள்.\nமசாஜ் : முடியின் எல்லா பகுதிகளிலும் பால் சேருமாறு ஸ்ப்ரே செய்து தலைக்கு மசாஜ் செய்திடுங்கள். பாலுக்கு பதிலாக பால் பவுடரையும் ஹேர்பேக்காக போட பயன்படுத்தலாம்.\nஒரு மணி நேரம் காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் நன்றாக அலசிடுங்கள். ஷாம்பு போட்டு தலைக்குளித்தால் பால் வாசனை வராது.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleதினமும் பாகற்காய் சாப்பிட்டு வந்தால் என்ன பயன் தெரியுமா\nNext articleமகாலட்சுமியின் அருள் வீட்டிற்குள் வர குபேரன் அருள் கிடைக்க ஐஸ்வர்யம் அருளும் ஏலக்காயும் வெள்ளியும்\nபெண்கள் 30 வயதிற்கு பின் கர்ப்பமடைந்தால் இவ்வாறான பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம் எனவே அலட்சியம் வேண்டாம்.\nஇரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகமாக இருக்கின்றது என்று கவலைப்பட வேண்டாம் இதோ மிக எளிய வீட்டு வைத்திய முறை\nகுழந்தையின்மை பிரச்சனைக்கு சிறந்த தீர்வு தரும் இயற்கை மணத்தக்காளி\nRasi Palan ராசி பலன்\nஇந்த 5 ராசிகளிடமும் கவனமாக இருங்கள்\nமனைவியின் அ(ந்தர)ங்க படங்களை அனுப்பிய நபரை கொ(டூர)மாக கொ(லை) செய்த கணவன்\n கையில் சாப்பாடை வைத்து குழந்தை படும் அவஸ்தை\n கொரோனா வலையத்திற்குள் 8 மாநிலங்கள்\nஒரே சூழில் பிறந்த நான்கு குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2016/11/2-5.html", "date_download": "2021-03-09T04:29:34Z", "digest": "sha1:NHQGAJHEM456FMDCY2OY2MG6LXD4C4PU", "length": 10111, "nlines": 101, "source_domain": "www.ilaingarindia.com", "title": "விழுப்புரம்: முண்டியம்பாக்கத்தில் 2 அரசுப் பேருந்துகள் மோதி 5 பேர் பலி. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தமிழகம் / விழுப்புரம்: முண்டியம்பாக்கத்தில் 2 அரசுப் பேருந்துகள் மோதி 5 பேர் பலி.\nவிழுப்புரம்: முண்டியம்பாக்கத்தில் 2 அரசுப் பேருந்துகள் மோதி 5 பேர் பலி.\nவிழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் 5 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nமுண்டியம்பாக்கத்தில் கூட்ரோடு பகுதியில் எதிரெதிரே வந்து கொண்டிருந்த இரண்டு அரசுப் பேருந்துகளும் நேருக்கு நேர் மோதியதில், பேருந்தில் இருந்த 5 பயணிகள் பலியாகினர்.\nஇந்த விபத்தில் காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனயில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த விபத்தில் அப்பகு��ியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினரும், மீட்புக் குழுவினரும், விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-03-09T04:53:20Z", "digest": "sha1:6GRLYR23EFZBUAYFV36SVUJ553FUUJAK", "length": 13603, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "விமல் வீரவன்சவுக்கு எதிராக ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு | Athavan News", "raw_content": "\nசட்டப்பேரவைத் தேர்தல் : முன்னேற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார் சத்யபிரத சாகு\nநாயாற்றுப்பாலத்தில் வாகன விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்\nதலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் DNA அறிக்கை வௌியானது\nக.பொ.த பரீட்சை மோசடி – மூவர் கைது\nதொழில் நிமித்தம் குவைத் சென்றிருந்த 118 பேர் நாடு திரும்பினர்\nவிமல் வீரவன்சவுக்கு எதிராக ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு\nவிமல் வீரவன்சவுக்கு எதிராக ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்னர், அது தொடர்பில் தன்னை சம்பந்தப்படுத்தி குற்றஞ் சுமத்தியுள்ள அமைச்சர் விமல் வீரவன்சவின் நடவடிக்கைகள் குறித்து, அதே ஆணைக்குழுவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று (வெள்ளிக்கிழமை) முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.\nதனது சட்டத்தரணி ருஷ்தி ஹபீபுடன் இணைந்து, இந்த முறைப்பாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் செய்துள்ளார்.\nஅதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், விமல் வீரவன்சவின் இனவாதக் கருத்துக்களையும் அப்பட்டமான பொய்களையும், பிழையான குற்றச்சாட்டுக்களையும் கண்டித்ததுடன் அது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு உரிய கவனம் செலுத்துமெனவும் நம்பிக்கை வெளியிட்டார்.\nஇதன்போது ஜனாஸா விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “கொரோனா ஜனாஸாக்களை தொடர்ந்தும் எரிக்க வேண்டுமென்ற அரசின் நிலைப்பாடு அப்பட்டமான பழிவாங்கல் நடவடிக்கை ஆகும்.\nஇலங்கை வாழ் இருபது இலட்சம் முஸ்லிம்களும் இன்று துன்பத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதுமாத்திரமின்றி, உலகிலுள்ள சுமார் இரண்டு பில்லியன் முஸ்லிம்களும் கவலையில் இருப்பதோடு. பல நாடுகள் இலங்கைக்கு எதிரான எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றன. இதன் விளைவு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி, நாட்டையும் சமூகங்களையும் பாதிக்கும்.\nமுஸ்லிம் சமூகத்தை இந்த அரசு பழிவாங்குவதற்காகவே எமது மத உரிமையை தடுத்து நிறுத்துகின்றது. அரசியலில் ஞானம் உள்ளவர்களாக இருந்தால் இவ்வாறான பிற்போக்குத்தனமான செயலை செய்யமாட்டார்கள்.\nமுஸ்லிம் அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மனிதநேயமுள்ள மாற்று மத பிரமுகர்களும் இதனை வென்றெடுப்பதில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅத்துடன் நாட்டின் முன்னாள் தலைவர்களான சந்திரிக்கா பண்டாரநாயக்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சிவில் சமூக ஏற்பாட்டாளர்களும் இதற்காக குரல் எழுப்பி வருகின்றபோதும், அரசும் சுகாதார அமைச்சும் இன்னும் செவிடன் காதில் ஊதிய சங்குபோலதான் இருக்கின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசட்டப்பேரவைத் தேர்தல் : முன்னேற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார் சத்யபிரத சாகு\nகொரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க, தமிழகத்தில் வாக்குப் பதிவின் போது வாக்காளா்களுக்கு கையுறை அளிக்\nநாயாற்றுப்பாலத்தில் வாகன விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்\nமுல்லைத்தீவு- நாயாற்றுப்பாலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த மூவர் வைத்தியசாலையில் சிகிச\nதலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் DNA அறிக்கை வௌியானது\nகொழும்பு – டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டிருந்த சடலம் தொடர்பான DNA பரிச\nக.பொ.த பரீட்சை மோசடி – மூவர் கைது\nகல்வ���ப் பொதுத் தராதர சாதாரண தர தரப்பரீட்சை மோசடி தொடர்பில் இதுவரை மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலி\nதொழில் நிமித்தம் குவைத் சென்றிருந்த 118 பேர் நாடு திரும்பினர்\nதொழில் நிமித்தம் குவைத்திற்கு சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த 118 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக\nநாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nநாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உத்தியேர்கபூர்வ இணையத்தளம் இன்று (செவ்வாய்கிழமை) அங்குரார\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரே நேரத்தில் இயங்கும்\nநாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஒரே நேரத்தில் வழமைப் போல் இயங்கும் என\nக.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகள், பரீட்சை நடவடிக்கைகளின் பின்னர்\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அசோக் அபேசிங்கவிற்கு அறிவிப்பு\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவிற்கு அறிவிக்க\nமண்ணெண்ணெய் மானியத்தை எவ்வித தடைகளுமின்றி வழங்குங்கள்- அதிகாரிகளை வலியுறுத்தினார் பிரதமர்\nமண்ணெண்ணெய் மானியத்தை எவ்வித தடைகளுமின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ர\nசட்டப்பேரவைத் தேர்தல் : முன்னேற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார் சத்யபிரத சாகு\nநாயாற்றுப்பாலத்தில் வாகன விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்\nதலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் DNA அறிக்கை வௌியானது\nக.பொ.த பரீட்சை மோசடி – மூவர் கைது\nதொழில் நிமித்தம் குவைத் சென்றிருந்த 118 பேர் நாடு திரும்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-7/", "date_download": "2021-03-09T05:09:12Z", "digest": "sha1:TGVBJHK6KGXVKBW2TLSLNA5AM32Q3JOH", "length": 9315, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "நாட்டில் கொரோனா பாதிப்பு 43ஆயிரத்தைக் கடந்தது! | Athavan News", "raw_content": "\nகாரைநகர் சாலை பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்\nசட்டப்பேரவைத் தேர்தல் : முன்னேற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார் சத்யபிரத சாகு\nநாயாற்றுப்ப��லத்தில் வாகன விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்\nதலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் DNA அறிக்கை வௌியானது\nக.பொ.த பரீட்சை மோசடி – மூவர் கைது\nநாட்டில் கொரோனா பாதிப்பு 43ஆயிரத்தைக் கடந்தது\nநாட்டில் கொரோனா பாதிப்பு 43ஆயிரத்தைக் கடந்தது\nநாட்டில் மேலும் 421 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 43 ஆயிரத்து 123ஆ உயர்ந்துள்ளது.\nஇதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 706 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை35 ஆயிரத்து329 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.\nஇன்னும் ஏழாயிரத்து 595 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.\nஇதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 199 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகாரைநகர் சாலை பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்\nகாரைநகர் இ.போ.ச.சாலை பேருந்து சேவைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவில்லை. காரைநகர் சாலையில் பணியா\nசட்டப்பேரவைத் தேர்தல் : முன்னேற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார் சத்யபிரத சாகு\nகொரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க, தமிழகத்தில் வாக்குப் பதிவின் போது வாக்காளா்களுக்கு கையுறை அளிக்\nநாயாற்றுப்பாலத்தில் வாகன விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்\nமுல்லைத்தீவு- நாயாற்றுப்பாலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த மூவர் வைத்தியசாலையில் சிகிச\nதலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் DNA அறிக்கை வௌியானது\nகொழும்பு – டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டிருந்த சடலம் தொடர்பான DNA பரிச\nக.பொ.த பரீட்சை மோசடி – மூவர் கைது\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர தரப்பரீட்சை மோசடி தொடர்பில் இதுவரை மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலி\nதொழில் நிமித்தம் குவைத் சென்றிருந்த 118 பேர் நாடு திரும்பினர்\nதொழில் நிமித்தம் குவைத்திற்கு சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த 118 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக\nநாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் ��ணையத்தளம் அங்குரார்ப்பணம்\nநாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உத்தியேர்கபூர்வ இணையத்தளம் இன்று (செவ்வாய்கிழமை) அங்குரார\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரே நேரத்தில் இயங்கும்\nநாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஒரே நேரத்தில் வழமைப் போல் இயங்கும் என\nக.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகள், பரீட்சை நடவடிக்கைகளின் பின்னர்\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அசோக் அபேசிங்கவிற்கு அறிவிப்பு\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவிற்கு அறிவிக்க\nகாரைநகர் சாலை பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்\nசட்டப்பேரவைத் தேர்தல் : முன்னேற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார் சத்யபிரத சாகு\nநாயாற்றுப்பாலத்தில் வாகன விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்\nதலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் DNA அறிக்கை வௌியானது\nக.பொ.த பரீட்சை மோசடி – மூவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/294", "date_download": "2021-03-09T04:23:19Z", "digest": "sha1:3B2AI5ENIHWRNQX6GEHOX4D5WTCLMYCK", "length": 6034, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் ரஜினி காந்த்? – Cinema Murasam", "raw_content": "\nஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் ரஜினி காந்த்\n‘தல’ அஜித்தின் சைக்கிள் பயணம் கொல்கத்தாவில்.\nசிலம்பரசனின் மாநாடு எப்போது முடியும்\nசாதனைப் பெண்களுக்கு விருதுகள்.ஏ.ஆர் .ரகுமான் சகோதரியின் சிறப்பு விழா.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படத்தை அவருடைய இளையமகள் செளந்தர்யா இயக்கியதை அடுத்து, ரஜினிகாந்த் அடுத்து மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷின் இயக்கத்திலும் ஒரு படம் நடிக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ‘3’ படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா தனுஷ் தற்போது ‘வை ராஜா வை’ படத்தை இயக்கி முடித்துள்ளார் . இப் படத்தின்வெளியீட்டுக்கு க்கு பின்னர் , தனது அடுத்த படத்தை தந்தை ரஜினியை வைத்து இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை இதற்கு ரஜினி ஒப்புக்கொண்டால் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.’வை ராஜா வை’ படம் வரும் ஜனவரி இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்சி, டேனியல் பாலாஜி, மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.\nநடிக்க வந்த கர்நாடக இசைப்பாடகி\nநான் மெர்சலாயிட்டேன் ‘ஐ ‘ இந்தி பதிப்பு படப் பாடல்.\n‘தல’ அஜித்தின் சைக்கிள் பயணம் கொல்கத்தாவில்.\nசிலம்பரசனின் மாநாடு எப்போது முடியும்\nசாதனைப் பெண்களுக்கு விருதுகள்.ஏ.ஆர் .ரகுமான் சகோதரியின் சிறப்பு விழா.\nதுப்பாக்கிச் சுடும் போட்டி: அஜித் வாரிச் சுருட்டிய ‘6’தங்கம்,வெள்ளிப் பதக்கங்கள்\nகிரிக்கெட் வீரர் பும்ராவுடன்-அனுபமா பரமேஸ்வரன் திருமணமா\nநான் மெர்சலாயிட்டேன் 'ஐ ' இந்தி பதிப்பு படப் பாடல்.\nசிலம்பரசனின் மாநாடு எப்போது முடியும்\nசாதனைப் பெண்களுக்கு விருதுகள்.ஏ.ஆர் .ரகுமான் சகோதரியின் சிறப்பு விழா.\nதுப்பாக்கிச் சுடும் போட்டி: அஜித் வாரிச் சுருட்டிய ‘6’தங்கம்,வெள்ளிப் பதக்கங்கள்\nகிரிக்கெட் வீரர் பும்ராவுடன்-அனுபமா பரமேஸ்வரன் திருமணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/4351", "date_download": "2021-03-09T04:02:46Z", "digest": "sha1:CE2JPPTN7KV2SI5VPNM3ETQ75KFUMCIX", "length": 4001, "nlines": 134, "source_domain": "cinemamurasam.com", "title": "Achcham Yenbathu Madamaiyada trailer. – Cinema Murasam", "raw_content": "\nதளபதி விஜய் பேரில் மோசடிகள்.ஆதாரங்களுடன் வெளியிடுவேன்\nவிஜய்சேதுபதியின் மிரட்டலான டீசர். யாதும் ஊரே யாவரும் கேளிர்.\nஎன் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா…வீடியோ பாடல்.\nதளபதி விஜய் பேரில் மோசடிகள்.ஆதாரங்களுடன் வெளியிடுவேன்\nவிஜய்சேதுபதியின் மிரட்டலான டீசர். யாதும் ஊரே யாவரும் கேளிர்.\nஎன் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா…வீடியோ பாடல்.\nபடுஆபாசமாக நடித்துள்ள அமலாபால்.இளையராஜாவுக்கு தெலுங்கு நடிகர் சவால்\nசிலம்பரசனின் மாநாடு எப்போது முடியும்\nசாதனைப் பெண்களுக்கு விருதுகள்.ஏ.ஆர் .ரகுமான் சகோதரியின் சிறப்பு விழா.\nதுப்பாக்கிச் சுடும் போட்டி: அஜித் வாரிச் சுருட்டிய ‘6’தங்கம்,வெள்ளிப் பதக்கங்கள்\nகிரிக்கெட் வீரர் பும்ராவுடன்-அனுபமா பரமேஸ்வரன் திருமணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/5242", "date_download": "2021-03-09T03:31:15Z", "digest": "sha1:ADJ2VG4EUFSFHSGLJGKVVSNEAACZDZ4F", "length": 7563, "nlines": 141, "source_domain": "cinemamurasam.com", "title": "பிரபுவுடன் இணையும் சசிகுமார்! – Cinema Murasam", "raw_content": "\n‘தல’ அஜித்தின் சைக்கிள் பயணம் கொல்கத்தாவில்.\nசிலம்பரசனின் மாநாடு எப்போது முடியும்\nசாதனைப் பெண்களுக்கு விருதுகள்.ஏ.ஆர் .ரகுமான் சகோதரியின் சிறப்பு விழா.\nபல முன்னனி நடிகர்கள் நடித்த சுமார் 500க்கும் மேற்ப்பட்ட படங்களை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் மூலம் வெற்றிகரமாக வினியோகம் செய்த R.ரவிந்திரன் வெற்றிவேல் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்\nதன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும், படத்திற்கு படம் வித்தியாசமும் நிறைந்த கதாபாத்திரத்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த M.சசிகுமார் “வெற்றிவேல்” படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார்.\nஜில்லா படத்தில் இயக்குனர் நேசனிடம் உதவியாளராக பணிபுரிந்த வசந்தமணி இப்படத்தின் மூலம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார்.\nமுக்கிய வேடத்தில் பிரபு மற்றும் தம்பி ராமையா இப்படத்தில் நடிக்கின்றனர். மியா ஜார்ஜ், நிகிலா மற்றும் வர்ஷா என முன்று கதாநாயகிகளுடன் M.சசிகுமார் நடிக்கின்றார்.\nகாதலையும் குடும்பத்தையும் மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நகைச்சுவை, ஆக்ஷன்,செண்டிமெண்ட் என அனைத்து கலவைகளையும் கலந்து,அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம் மிகவும் ஜனரஞ்சகமான முறையில் இப்படம் எடுக்கபட்டுள்ளது.\nடி இமான் படத்திற்கு இசையமைக்க, S.R.கதிர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.\nதஞ்சாவுர் மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படபிடிப்பு நடைபெற்றது.\nதற்போது இறுதி கட்டப் பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ள வெற்றிவேல் படக்குழு, இப்படத்தின் இசை வெளியிடு வரும் மார்ச் 18 அன்று நடைபெறும் என்றும், இப்படம் மிக விரைவில் பட வெளியிடப்படும் என்றும் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது\nவெயில்ல நிக்க வச்சே கறுப்பாக்கினாங்க… – ‘கோடை மழை’ ப்ரியங்காவின் அனுபவம்\n‘தல’ அஜித்தின் சைக்கிள் பயணம் கொல்கத்தாவில்.\nசிலம்பரசனின் மாநாடு எப்போது முடியும்\nசாதனைப் பெண்களுக்கு விருதுகள்.ஏ.ஆர் .ரகுமான் சகோதரியின் சிறப்பு விழா.\nதுப்பாக்கிச் சுடும் போட்டி: அஜித் வாரிச் சுருட்டிய ‘6’தங்கம்,வெள்ளிப் பதக்கங்கள்\nகிரிக்கெட் வீரர் பும்ராவுடன்-அனுபமா பரமேஸ்வரன் திருமணமா\nசிலம்பரசனின் மாநாடு எப்போது முடியும்\nசாதனைப் பெண்களுக்கு விருதுகள்.ஏ.ஆர் .ரகுமான் சகோதரியின் சிறப்பு விழா.\nதுப்பாக்கிச் சுடும் போட்டி: அஜித் வாரிச் சுருட்டிய ‘6’தங்கம்,வெள்ளிப் பதக்கங்கள்\nகிரிக்கெட் வீரர் பும்ராவுடன்-அனுபமா பரமேஸ்வரன் திருமணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://etnacare.com/blog/2020-01-13/kanaci-recipi-amaranata-konatu-pa-verakakatalai.html?lang=ta", "date_download": "2021-03-09T04:31:58Z", "digest": "sha1:RVMUNJ4XCK6KTY5GLAQHLTWQUXNTECTT", "length": 8305, "nlines": 239, "source_domain": "etnacare.com", "title": "Blog - கஞ்சி ரெசிபி அமர்நாத் கொண்டு ப வேர்க்கடலை>", "raw_content": "\nகஞ்சி பொருள் \"கஞ்சி\": அது ஒரு இனிப்பு கிரீம், உங்கள் சுவை பொறுத்து, புதிய அல்லது உலர்ந்த பழம்...\nகஞ்சி ரெசிபி அமர்நாத் கொண்டு ப வேர்க்கடலை>\nவெளியிடப்பட்ட 13 ஜனவரி 2020 இருந்து Etna Care\nசுவையான மற்றும் ஆரோக்கியமான காலை ப>\nகஞ்சி பொருள் \"கஞ்சி\": அது ஒரு இனிப்பு கிரீம், உங்கள் சுவை பொறுத்து, புதிய அல்லது உலர்ந்த பழம் வளம் முடியும் ஒரு பிட்டை அல்லது polenta, கிட்டத்தட்ட நிலைத்தன்மையும் உள்ளது. அது 'ஆற்றல் வலது சுமை செய்ய விரும்பும் அந்த ஒரு சரியான காலை, சுவை தியாகம் செய்யாமல்\nநாங்கள் உங்களுக்கு Amaranto அவுரிநெல்லிகள் உடன் கஞ்சி ஒரு செய்முறையை வழங்க கீழே.\nதேவையான பொருட்கள் (1 நபர்)\nஅமர்நாத் 50 கிராம் நீர் QS\nபூசணி விதைகள் (விரும்பினால்) நீலக்கத்தாழை சாறு அல்லது பிற இயற்கை இனிக்கும் 1 தேக்கரண்டி 1 தேக்கரண்டி (விரும்பினால்) வெண்ணிலா 1 சிட்டிகை அல்லது இலவங்கப்பட்டை உல்>\nதயாரிப்பு: நீங்கள் காலையில் அவசரமாக எப்போதும் இருந்தால், இல்லை கவலை செய்ய காலை உணவில் மேலும் மாலை தயாராக முடியும் நுகரப்படவும்கூடிய அடுத்த நாள் காலை, ருசியான வெப்ப மற்றும் குளிர் ஆகும். முதலாவதாக, ஒரு சிறிய தொட்டியில் அமர்நாத் விகிதம் 1 பகுதியாக அமர்நாத் மற்றும் 3 நீராகும், 20-30 பற்றி நிமிடங்கள் சமைக்க, மூடி சமைக்க மற்றும் வடிகிறது அனுமதிக்கும். அமர்நாத் சமைத்த போது, ஒரு சில நிமிடங்கள் நிற்க அனுமதிக்க (தானிய கிட்டத்தட்ட வெளிப்படையான மற்றும் மென்மையான ஆகிறது).\nஇந்த நேரத்தில் பிறகு, ஒரு கிண்ணத்தில் மாற்றிவிடுகிறது இனிமை நீலக்கத்தாழை சிரப், அவுரிநெல்லிகள் மற்றும் சுவை வெண்ணிலா அல்லது இலவங்கப்பட்டை ஒரு குறிப்பை ஒரு தேக்கரண்டி சேர்க்க; நீங்கள் நிறம் இன்னும் உங்கள் கிண்ணத்தில் விரும்பினால், பூசணி விதைகள் ஒரு தேக்கரண்டி சேர்க்க அனைத்து ���ொருட்கள் மற்றும் காலை பரிமாறப்படுகிறது கலந்து இங்கே உங்கள் கிண்ணத்தில், ஆரோக்கியமான வண்ணமயமான மற்றும் சுவையான தான்; இன்னும் கூடுதல் இலகுவான பதிப்பு விரும்பினால், இது நீலக்கத்தாழை சாறு தேக்கரண்டி நீக்கிவிட்டு மேலும் அவுரிநெல்லிகள் சேர்க்க முடியும்.\nதடு சரியான உணவுகள் சாப்பிடுவதன்...\nபானம் தண்ணீர் 10 காரணங்கள் மற்றும்...\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இன்னும் கண்டுபிடிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1006869/amp", "date_download": "2021-03-09T05:11:27Z", "digest": "sha1:JOBCGLWRUY5V3GMDPEM3XQOZOMATOZIL", "length": 8701, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா: கலெக்டர் தொடங்கி வைத்தார் | Dinakaran", "raw_content": "\nகாஞ்சிபுரம் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா: கலெக்டர் தொடங்கி வைத்தார்\nகாஞ்சிபுரம் மாவட்ட சுற்றுலா: கலெக்டர்\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல்விழா நேற்று நடந்தது. இதனை, கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சுற்றுலாத் துறை சார்பில் பொங்கல் விழா நடந்தது. கிராமிய கலைக் குழுவினரின் சிலம்பாட்டம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடந்த விழாவில், பாரம்பரியத்தை கடைபிடிக்கும் வகையில் கிராமிய மனம் வீசும் மண் பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. மேலும், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மூலம் கோலப் போட்டிகள் நடத்தி, அதில் பங்கேற்றவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. 200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற இந்த பொங்கல் விழாவில், சிறப்பு விருந்தினராக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்து கொண்டு, பானையில் பொங்கல் வைத்து, கலைக் குழுவினரின் நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜாராம், காஞ்சிபுரம் தாசில்தார் பவானி உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nதியானம் செய்த வீட்டை விற்றதால் ஆத்திரம் கிரைண்டர் கல்லை தலையில் போட்டு மூதாட்டி படுகொலை: சித்த மருத்துவர் போலீசில் சரண்\nதிருப்போரூர் ஒன்றிய தி.மு.க. ஆலோசனைக் கூட்டம்\n100% வாக்களிப்பை ஊக்குவிக்க மகளிருக்கு கோலப்போட்டி\nவகுப்புகளை நடத்தக்கோரி நர்சிங் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்: கல்பாக்கம் அருகே பரபரப்பு\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் கொரோனா பாதிப்பால் 499 பேர் உயிரிழப்பு\nமகளிர் தின விழா கொண்டாட்டம்\n2 வருடங்களாக சம்பளம் இல்லை தத்தளிக்கும் எச்எல்எல் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம்\nஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.20 லட்சம் பணம் பறிமுதல்\nமாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்\nஇந்திய அளவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் விஐடி\nஉலக மகளிர் தினம் மாமல்லபுரத்தில் பெண்களுக்கு இலவசம்\nமாமல்லபுரம் அருகே மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவு இல்லாததால் தொடரும் கடல் அரிப்பு\nசட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி\nசட்டமன்ற தேர்தல் நேரத்திலும் ஆள் பற்றாக்குறை 2 போலீசாருடன் செயல்படும் காயார் காவல் நிலையம்: வழக்குகள் விசாரிப்பதிலும் தாமதம்\nதிருப்போரூர் தொகுதியில் வாகன தணிகைக்கு 3 பறக்கும் படைகள்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தின் 3 இடங்களில் ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.4.22 லட்சம் பறிமுதல்\nகாஞ்சிபுரம் மாவட்ட சட்டமன்ற தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்க போகும் இளைஞர்கள்\nஏலச்சீட்டு மோசடியில் பாதிக்கப்பட்டோர் புகார் செய்யலாம்: எஸ்பி தகவல்\nகாஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன 233வது மடாதிபதி பட்டாபிஷேகம்\nதாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் சிக்னல் பழுதால் ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் கடும் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nilaraseegansirukathaigal.blogspot.com/2008/03/", "date_download": "2021-03-09T04:46:27Z", "digest": "sha1:JZRVMJLSQWUNWDGDAE4QB23WMF2AOI7Q", "length": 7095, "nlines": 77, "source_domain": "nilaraseegansirukathaigal.blogspot.com", "title": "நிலாரசிகன் சிறுகதைகள்: March 2008", "raw_content": "\nகதைகள்தான் பால்யத்தில் என்னோடு பயணித்த நண்பர்களில் மிக முக்கிய நண்பன். கதைகளில்தான் எனக்கான உலகை கண்டுகொண்டேன். வாழ்வெங்கும் விரவிக்கிடக்கும் கதைகள்தான் எப்போதும் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.\nஊர்க்காசு (ஒரு பக்க கதை)\n\"என்னங்க எனக்கொரு சந்தேகம்\" தடதடக்கும் ரயிலில் ஜன்னல் வழியே இயற்கை ரசிக்கும்\nதன் கணவனிடம் மெதுவான குரலில் கேட்டாள் செண்பகம்.\nமுகத்தில் கேள்விக்குறியுடன் திரும்பி \"என்ன\n\"நம்மள வழி அனுப்ப வந்த இரண்டு பசங்களுக்கும் நீங்க பணம் கொடுத்தீங்க இல்ல\"\n\"மூத்த பையன் வேலையில சேர்ந்து இரண்டு மாசமாச்சு அவனுக்கு 500 ரூபா கொடுத்தீங்க, ஆனா\nவேலை தேடிகிட்டு இருக்கற நம்ம சின்னவனுக்கு 100 ரூபாதான் கொடுத்தீங்க, எனக்கு புரியலங்க ஏன் அப்படி செஞ்சீங்க\" தன் சந்தேகத்தை கேட்டாள் செண்பகம்.\n\"செண்பகம், மூத்தவன் வேலைக்கு சேர்ந்து இரண்டு மாசமாச்சுல்ல அவனுக்கு பணத்தோட அருமை புரிஞ்சிருக்கும். 500 ரூபா கொடுத்தாலும் அளவாதான் செலவு செய்வான்.ஆனா இளையவனுக்கு இது முக்கியமான பருவம். வேலை தேடும்போது அதிகமா பணம் கொடுத்தா,அப்பாதான் பணம் தர இருக்காரேங்கற எண்ணம் வந்துடும். அதுக்குதான் அவனுக்கு கம்மியா கொடுத்தேன்\" தீர்க்கமான குரலில் சொல்லும் தன் கணவனை கண்டு வியந்தாள் செண்பகம்.\nபைத்தியங்கள் (ஒரு பக்க கதை)\nஇரவு பதினோரு மணி. கிணற்றில் குழந்தை ஒன்று விழுந்து விட்டது.\nஇதை முதலில் காலனியில் உள்ள எல்லோருக்கும் சொன்னது கந்தபழனி.\nகாலனியில் இச்செய்தி தீ போல் பரவி,கிணற்றை சுற்றி கூட்டம் கூடியது.\nகிணற்றில் எந்த சத்தமும் கேட்கவில்லை. கிணற்று நீரில் எவ்வித அசைவும்\nதாய்மார்கள் தங்களது குழந்தையின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார்கள்.\nகிணற்றில் விழுந்த குழந்தை இறந்திருக்கும் என்றார் ஒருவர்.\nஇறந்துவிட்டால் பிணம்மிதக்குமே என்றார் மற்றொருவர்.\nகுழந்தை விழுந்ததை நீ பார்த்தாயா என்று கந்தபழனியை அதட்டினார்\nஆம் என்பதுபோல தலையாட்டினான் கந்தபழனி.\nஅப்போ குழந்தை எங்கே என்று கேட்டார் மற்றொருவர்.\nவானம் பார்த்து கைகாட்டினான் கந்தபழனி.\nகந்தபழனியை கண்டு சிரித்தது நிலாக்குழந்தை.\nபைத்தியம் பேச்சைக்கேட்டு பைத்தியமானோமே என்று\nநொந்தவாறு வீடு திரும்பினர் மற்ற பைத்தியங்கள்.\n(இணையம் வழியே பெற படத்தை சுட்டவும்)\nநிலாரசிகன் கவிதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் நிலாரசிகன் கவிதைகள்... ---\nசமூக கலை இலக்கிய அமைப்பு சார்பாக வலைப்பதிவர்களுக்கு நடத்தப்படும் சிறுகதைப் போட்டி பரிசு ரூ.30,000/- விவரங்களுக்கு பொம்மையை சுட்டவும்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஊர்க்காசு (ஒரு பக்க கதை)\nபைத்தியங்கள் (ஒரு பக்க கதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pavoor.in/2021/01/26/latest-news-oldest-dam-tamilnadu-mullai-periyar-dam/", "date_download": "2021-03-09T03:13:46Z", "digest": "sha1:WT5TXBK7BATT24HBK5LMRMF34Y43ODLX", "length": 19831, "nlines": 122, "source_domain": "pavoor.in", "title": "இந்தியாவில் பழமையான அணைகளால் அச்சுறுத்தல் | pavoor.in", "raw_content": "\nதேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய துணை பாதுகாப்பு படையினர் காவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தினம் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சித்தலைவர் பேரணி 100 சதவீதம் வாக்களிக்க ஆட்சித்தலைவர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்\nஇந்தியாவில் பழமையான அணைகளால் அச்சுறுத்தல்\nஇந்தியாவில் பழமையான அணைகளால் அச்சுறுத்தல்\nஇந்தியாவில் பழமையான அணைகளால் அச்சுறுத்தல்\nமுல்லை பெரியாறு அணையையும் குறிப்பிட்ட ஐ.நா.சபை\nஇந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய அணைகள் 2025ம் ஆண்டில் சுமார் 50 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும். உலகெங்கிலும் இதுபோன்ற வயதான அணைகள், அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது.\nவரும் 2050ம் ஆண்டு வாக்கில் பூமியில் உள்ள பெரும்பாலான மக்கள் 20ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அணைகளை நம்பித்தான் வாழ்வார்கள் என்றும் கூறியுள்ளது. அணைகள் பலவீனடைவது அதிகரிக்கும், பராமரிப்பு செலவுகளை படிப்படியாக அதிகரிக்கும், நீர்த்தேக்கத்தில் வண்டல் மண் அதிகரிக்கும், அணையின் செயல்பாடு மற்றும் செயல்திறன் பாதிப்பு என அடுத்தடுத்து பல பாதிப்புகள் வயதான அணைகளால் ஏற்படும் என ஐ.நா.வின் அறிக்கை கூறுகிறது.\nஐ.நா. பல்கலைக்கழக பகுப்பாய்வின் படி, 2050ம் ஆண்டளவில், பூமியில் உள்ள பெரும்பாலான மக்கள் 20ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பல்லாயிரக்கணக்கான பெரிய அணைகளையே நம்பியே வாழ்வார்கள், அவற்றில் பல ஏற்கனவே வடிவமைப்புகள் மற்றும் பலம் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன. அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் பழமையான அணைகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.\nஐ.நா. அறிக்கையின்படி, 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்ததைப் போல மற்றொரு பெரிய அணை கட்டும் புரட்சியை உலகம் காண வாய்ப்பில்லை. ஆனால், பின்னர் கட்டப்பட்ட அணைகள் தவிர்க்கவே முடியாத சூழலை உலக நாடுகுள் சந்திக்கும். அவற்றில் பல 50 முதல் 150 ஆண்டுகள் வரை வயதை எட்டும்.\nசீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நான்கு ஆசிய நாடுகளில் 32,716 பெரிய அணைகள் (உல��ின் மொத்தத்தில் 55 சதவீதம்) காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை 50 ஆண்டுகளை விரைவில் எட்ட போகின்றன. ஏன் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பல பெரிய அணைகளின் வயதும் 50ஐ எட்ட போகின்றன.\nஇந்தியாவில், 1,255க்கும் மேற்பட்ட பெரிய அணைகள் உள்ளன, அவை 2025ம் ஆண்டில் சுமார் 50 ஆண்டுகள் பழமையானவை, நாட்டில் 4,250க்கும் மேற்பட்ட பெரிய அணைகள் 2050ம் ஆண்டில் 50 வயதுக்கு மேல் இருக்கும். மேலும் 64 பெரிய அணைகள் 2050ம் ஆண்டில் 150 ஆண்டுகளை கடந்தவையாக இருக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட முல்லைப்பெரியாறு அணையின் வயது 2050ல் 150 ஆக உயர்ந்துவிடும். இந்த அணையை பற்றியும் ஐ.நா.வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுல்லை பெரியாறு அணை சுண்ணாம்பு, செங்கல்தூள், களிமண் உள்ளிட்டவற்றை சுருக்கி கலவையால் கட்டப்பட்டது. இந்த அணை மிகவும் பலமாக உள்ளது. எனினும் கேரளா இந்த அணை பலமிழந்து உள்ளதாகவும், இதற்கு பதில் புதிய அணை கட்ட வேண்டும் என்று தொடர்ந்து குறை கூறி வருகிறது.\nநிலநடுக்கம் நிறைந்த பகுதியில் அணை உள்ளதாக கூறி, அண்மையின் கட்டமைப்பை அடிக்கடி குறை கூறி வருகிறது. முல்லை பெரியாறு அணை உடைந்தால் 3.5 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்றும், அங்கு அவ்வப்போது பீதி கிளப்பப்பட்டு வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.\nஅணை பாதுகாப்பாக உள்ளதாக தமிழகம் கூறி வருகிறது. உச்ச நீதிமன்றமும் அணை பலமாக உள்ளதை உறுதி செய்து 142 அடி வரை தேக்கலாம் என உத்தரவிட்டது. அதன்படியே இப்போது அணை பராமரிப்பு பணிகள் நடக்கிறது.\nஇந்தியாவை தவிர்த்து அமெரிக்காவில் என்று பார்த்தால் அங்குள்ள 90,580 அணைகளின் சராசரி வயது 56 ஆண்டுகள். 2020ம் ஆண்டில் அமெரிக்க அணைகளில் 85 சதவிகிதத்திற்கும் அதிகமாக 56 ஆண்டுகளை கடந்தவை ஆகும்.\nஇப்போது உள்ள அமெரிக்க அணைகளை புதுப்பிக்க 64 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும். கடந்த 30 ஆண்டுகளில் 21 அமெரிக்க மாநிலங்களில் கிட்டத்தட்ட 1,275 அணைகள் அகற்றப்பட்டன. 2017ல் மட்டும் 80 அணைகள் நீக்கப்பட்டதாக ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.\nஐ.நா.வின் அணைகள் குறீத்த அறிக்கையின் நோக்கம் குறித்து இணை எழுத்தாளர் விளாடிமிர் ஸ்மக்தின் கூறுகையில், “வயதான அணைகளின் பிரச்சினை குற���த்து உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதும், வளர்ந்து வரும், அதிகரித்து வரும் இந்த நீர் அபாயத்தை சமாளிக்க சர்வதேச முயற்சிகளைத் தூண்டுவதுமே எங்கள் அறிக்கையின் நோக்கம்,” என்றார்.\nஇதுபற்றி அவர் மேலும் கூறுகையில், “வெள்ளம், அதிதீவிர மழை மற்றும் பிற தீவிர சுற்றுச்சூழல் நிகழ்வுகள் அதிகரித்து வருவால் அணையின் வடிவமைப்புகள் பலமாக இருந்தாலும் அவற்றின் பலத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் காலநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டுவதே எங்கள் அறிக்கையின் நோக்கம். அணைகளை உருவாக்குவதை போல், அதை நீக்கி புதிய அணைகளை உருவாக்குவது குறித்தும் சிந்திக்க வேண்டியதும் அவசியம்,” என்றார்.\nUNU-INWEH மூத்த ஆராய்ச்சியாளர் துமிந்தா பெரேரா கூறியதாவது:\nஇன்று பெரிய அணைகள் வயதாகும் பிரச்சனையை ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளையே எதிர்கொள்கின்றன. உலகின் பெரிய அணைகளில் 93 சதவீதம் வெறும் 25 நாடுகளில் அமைந்துள்ளது. பெரிய அணை கட்டுமானம் 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உயர்ந்தது. 1960களில் – 70களில் குறிப்பாக ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உயர்ந்தது.\nஆப்பிரிக்காவில் 1980களில் உருவானது. ஆனால், கடந்த நாற்பது ஆண்டுகளில் பெரிய அணை கட்டுமானத்தின் வேகம் வியக்க வைக்கும் அளவுக்கு வீழ்ச்சியடைந்து, தொடர்ந்து குறைந்து வருகிறது.\nஏனெனில், உலகளவில் இதுபோன்ற அணைகளுக்கான சிறந்த இடங்கள் படிப்படியாக குறைந்து வருகின்றன. ஏனெனில், உலகளாவிய நதி அளவுகளில் கிட்டத்தட்ட 50 சதவீதம் ஏற்கனவே துண்டு துண்டாக்கி அணைகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nஅணைகளின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்கங்கள் குறித்தும், பெரிய அணைகள் குறித்தும் வலுவான கவலைகள் உள்ளன. அணைகள் பாதுகாப்பு, அதிகரிக்கும் பராமரிப்பு செலவுகள், நீர்த்தேக்கத்தில் குவியும் வண்டல் மற்றும் இயற்கை நதி சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுப்பது ஆகியற்றின் காரணமாக அணைகளை கட்டும் போதே பழமையான அணைகளை நீக்கி மாற்று வழிகளை உருவாக்க வேண்டும் என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nTags: Dam mullai dam Oldest dam அணைகள் அமெரிக்கா அறிவுறுத்தல் ஐ நா சபை ஒளிரும் தமிழ்நாடு தமிழ்நாடு அணைகள் பழைமையான அணை முல்லை பெரியார் அணை முல்லை பெரியாறு அணை\nPrevious இந்திய குடியரசு தினம்\nNext வீரதீர செயல���களை புரிந்தவர்களுக்கு அண்ணா பதக்கம் வழங்கினார்\nதேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது\nதேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய துணை பாதுகாப்பு படையினர்\nகாவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தினம்\nதேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது\nதேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய துணை பாதுகாப்பு படையினர்\nகாவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தினம்\n100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சித்தலைவர் பேரணி\n100 சதவீதம் வாக்களிக்க ஆட்சித்தலைவர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்\nதேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது\nதேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய துணை பாதுகாப்பு படையினர்\nகாவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தினம்\n100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சித்தலைவர் பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-09T05:15:18Z", "digest": "sha1:BGJXQWOABW5IXPPX43OT4K2RNQANB4V4", "length": 16578, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோலிஸ்தான் பாலைவனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசோலிஸ்தான் பாலைவனம் (Cholistan Desert) (உருது: صحرائے چولِستان; பஞ்சாபி: صحرائے چولستان), தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் பகவல்பூர் மாவட்டத் தலைமையிட நகரமான பகவல்பூரிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் இந்தியாவின் தார் பாலைவனத்தை ஒட்டி அமைந்துள்ளது. உள்ளூரில் சோலிஸ்தான் பாலைவனத்தை ரோகி என அழைப்பர். சோலிஸ்தான் பாலைவனம் 26,300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் நீண்டு பரவியுள்ளது. இப்பாலைவனத்தில் அமைந்த பதினோறு கோட்டைகளில் தராவர் கோட்டை மிகவும் நீண்டதும், உயரமும் கொண்டது.[1]\nசோல் எனும் துருக்கி மொழிச் சொல்லிற்கு பாலைவனம் என்பர். சோலிஸ்தான் பாலைவனத்தில் நீரையும், புல்லையும் தேடி ஒரளவு நாடோடி வாழ்க்கை நடத்தும் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை மேய்க்கும் மக்கள் வாழ்கின்றனர். ஹக்ரா ஆற்றின் உலர் வடிநிலம் சோலிஸ்தான் பாலைவனம் வழியாகச் ��ெல்கிறது. இப்பாலைவனத்தில் சிந்துவெளி நாகரீகத்தின் எச்சங்கள் கிடைத்துள்ளது.\nஇப்பாலைவனத்தில் ஆண்டு தோறும் மிகப் பெரிய அளவில் நடைபெறும் மோட்டார் கார் பந்தய நிகழ்ச்சிகள் பாகிஸ்தானில் புகழ் பெற்றது.\n1 பண்பாடு மற்றும் மரபுகள்\n1.1 கலைகள் மற்றும் கைவினைப் பொருட்கள்\n1.3 பருத்தி மற்றும் கம்பளி உற்பத்தி\nகலைகள் மற்றும் கைவினைப் பொருட்கள்[தொகு]\nசோலிஸ்தான் பாலைவனத்தின் கடுமையான பகல் வெயிலையும், கடுமையான இரவுக் குளிரையும் தாங்கிக் கொண்டு, மிகக் குறைந்த மழை நீர் மற்றும் புல்வெளிகளை நம்பி, ஒட்டகம், ஆடு மற்றும் மாடு போன்ற கால்நடைகளை பாலைவனத்தின் பல்வேறு இடங்களுக்குச் சென்று மேய்த்து வாழும் சோலிஸ்தான் மக்கள் பருத்தி நூலைக் கொண்டு கதர் துணி நெய்தல், கால்நடைகளின் முடிகளைக் கொண்டு கம்பளித் துணி நெய்தல், தோல் பதனிடுதல், தோல் காலணிகள் தயாரித்தல் மற்றும் மட்பாண்டங்கள் தயாரிக்கும் வேலைகளை குடிசைத் தொழிலாகச் செய்கின்றனர்.\nமுகலாயப் பேரரசர் அக்பரின் காலத்தில், வெளி உலகை அறியாத சோலிஸ்தான் பகுதியை தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்து, இப்பகுதி மக்களைக் கொண்டு கோட்டைகள் மற்றும் அரண்மனைகள் கட்டும் பணி துவக்கினார். மேலும் சோலிஸ்தான் மக்களின் பண்பாடு மற்றும் மரபுகள் காக்கும் பொருட்டு சுடுமட் பாண்டங்கள், கைநெசவுத் தொழில், கட்டுமானம் முதலிய வேலைகளுக்கு ஆதரவளித்தார்.\nசோலிஸ்தானின் பொருளாதாரம் கால்நடை வளர்ப்புத் தொழிலை மட்டும் நம்பியுள்ளது. இப்பகுதி மக்கள் கால்நடைகள் மூலம் பெறப்படும் பால், தோல், மாமிசங்களை விற்பனை செய்து தங்களது வாழ்க்கைக்கான பிற தேவைகளை நிறைவு செய்து கொள்கின்றனர். இப்பாலைவனத்தில் 1.6 மில்லியன் கால்நடைகள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளனர்.\nபருத்தி மற்றும் கம்பளி உற்பத்தி[தொகு]\nசோலிஸ்தான் கால்நடைகளின் முடிகளைக் கொண்டு கை நெசவுத் தறிகளில் மூலம் உயர்தர கம்பளி போர்வைகள், கால்மிதிகள் மற்றும் கம்பளித் துணிகளை குடிசைத் தொழிலாக உற்பத்தி செய்கின்றனர்.\nபாலைவனத்தின் வெயிலை தாங்கும் பொருட்டு பருத்தி நூலிலான கதர் துணிகள், குல்லாய்கள், லுங்கிகள், தலைப்பாகைகள், மேலடைகள் கை நெசவுகளின் மூலம் உற்பத்தி செய்கின்றனர்.\nபோக்குவரத்திற்கும், சரக்குகளை கையாளுவதற்கும், கம்பளித் துணி நூலூக்காகவும், ��ோலுக்காகவும் சோலிஸ்தான் பாலைவன மக்கள் ஒட்டகங்களை பேணி வளர்க்கின்றனர்.\nகால்நடைகளின் மூலம் கிடைக்கப் பெறும் தோலிருந்து அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய காலணிகளை குடிசைத் தொழிலாக சோலிஸ்தான் மக்கள் உற்பத்தி செய்கின்றனர்.\nதராவர் கோட்டை, சோலிஸ்தான் பாலைவனம், பாகிஸ்தான்\nதராவர் கோட்டை, சோலிஸ்தான் பாலைவனம், பாகிஸ்தான்\nசோலிஸ்தான் பாலவனத்தில் தராவர் கோட்டை, இஸ்லாம்கான் கோட்டை, மீர்கர் கோட்டை, ஜாம்கர் கோட்டை, மோஜ்கர் கோட்டை, மரோட் கோட்டை, பூல்ரா கோட்டை, கன்கர் கோட்டை, கைகர் கோட்டை, நவான்கோட் கோட்டை மற்றும் பிஜ்னோட் கோட்டை என பதினோறு கோட்டைகள் உள்ளது. இக்கோட்டைகளில் தராவர் கோட்டைய பாகிஸ்தான் அரசு உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிக்கக் கோரி யுனெஸ்கோ நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்துள்ளது.[3]\nசிந்துவெளி நாகரீகக் காலத்திய சோலிஸ்தானில் சுடுமண் சிற்பங்கள் மற்றும் சுடுமண் பாண்டங்கள், பீங்கான் பாண்டங்கள் சோலிஸ்தானில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கி பி ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்னர் சோலிஸ்தான் பகுதியில் கோயில்கள், அரண்மனைகள், கோட்டைகள் கட்டப்பட்டது.\nதனித்துவமான இசைக்கருவிகளுடன் சோலிஸ்தான் பாலைவனத்தில் நாட்டுப்புற பாடகர்களின் குழு\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 செப்டம்பர் 2020, 06:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnaduflashnews.com/tamil-cinema-news/actor-allu-arjun-new-movie-pushpa-first-look-poster-released/6345/", "date_download": "2021-03-09T04:41:10Z", "digest": "sha1:LB6V6TS7VWWBH6AHLPDGWKIWIRRGKH2J", "length": 9806, "nlines": 148, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "ஸ்டைலிஷ் ஸ்டார்ரின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Latest News ஸ்டைலிஷ் ஸ்டார்ரின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\nஸ்டைலிஷ் ஸ்டார்ரின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\nதமிழ் சினிமாவை காட்டிலும் தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகர்கள் நடித்த படங்களின் ஃபர்ஸ்ட்லுக், டீஸர், பாடல் வெளியீடு என்று அனைத்தும் படத்தின் இயக்குனரோ, தயாரிப்பாளரோ, அப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு பிறந்தநாளன்று மிகவும் சர்ப்ரைஸாக சோஷியல் மீடியாவில் வெளியிடுவது வாடிக்கைதான்.\nஅந்த வகையில், கடந்த மாதம் தெலுங்கு நடிகர் ராம் சரண் பிறந்தநாள் அன்று அவரின் ஆர்ஆர்ஆர் படத்தின் ராம்சரண் நடித்த ரோலின் வீடியோ ஒன்று வெளியானது. அந்த வகையில் தெலுங்கு நடிகர் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் ஆக அவர் நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அந்த படக்குழு வெளியிட்டது.\nரங்கஸ்தலம் இயக்குனர் சுகுமார் அடுத்து இயக்கும் படம்தான் புஷ்பா. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா நடிக்க டிஎஸ்பி தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.\n144 கொரொனா தடை உத்தரவால் படப்பிடிப்புகள் நடக்கவிட்டாலும், இவ்வாறான அப்டேட்டால் தெலுங்கு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உரைந்துள்ளனர், அதோடு மட்டுமல்லாமல் #புஷ்பா #pushpa என்ற ஹேஸ்டேக் டிவிட்டரில் வைரலாகியுள்ளது.\nபாருங்க: தொலைக்காட்சி சேனல்களில் ஏப்ரல்17 தேதிக்கான இன்றைய சினிமாக்களின் விவரங்கள் உள்ளே\nதெலுங்கு நடிகர் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன்\nஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன்\nPrevious articleதோனியின் தலைமையில்தான் யுவி சிறப்பாக விளையாடினார் முன்னாள் வீரரின் சர்ச்சைக் கருத்து\nNext articleஏப்ரல் 08 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\nகொரோனா விதிமுறைகளை மீறிவிட்டதாக பிரபல நடிகர் மீது வழக்கு\nநடிகரை அழகான பெண் என சொல்லிய நெட்பிளிக்ஸ் – விடுவார்களா ரசிகர்கள்\nசூப்பர் ஸ்டார் படத்தில் இருந்து விலகிய த்ரிஷா – ஏன் தெரியுமா \nஅர்ஜுனுக்கு எதிரியான விஜய் சேதுபதி – புதிய படத்தின் அப்டேட்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர்\nகுட்டி ஸ்டோரி படத்தின் குட்டி காட்சி\nதெரியாமல் பேசி விட்டேன்… ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சாக்ஷி…\nகொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் பலி – சுகாதாரத்துறை விளக்கம்\nஎன்ன ஒரே மூடா இருக்கீங்க போல ஹஸ்கி டோன்னில் பேசிய ரசிகர்கள்\nகிராமத்து பெண் வேடத்தில் லட்சுமி மேனன்\nஎழில் இயக்கும் புதிய படம்\nமகளிர் தினத்துக்காக ஸ்பெஷல் நடனப்பாடல் வெளியிட்டார் நிவேதா பெத்துராஜ்\nதந்தை இயக்கிய படத்தை நினைவு கூர்ந்த ஆதி\nநடிகர் சதீஷ் எடுத்த அழகிய புகைப்படம்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே ��ணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nஏவிஎம் நிறுவனம் கொண்டாடும் படம்\n12 மணி படத்தின் டிரெய்லரை 12 மணிக்கு வெளியிடும் ராம்கோபால் வர்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/136570", "date_download": "2021-03-09T03:20:55Z", "digest": "sha1:3WYDKM6K3O6Z5GC4T7T7DWBMCSN6NKDQ", "length": 7816, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "ஆண்களுக்கு மட்டும் அனுமதி..! 500 கிடாய்கள் வெட்டி நேர்த்திக்கடன்; தருமபுரியில் நடைபெற்ற விநோத திருவிழா - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nலட்சத்தீவு அருகே சிக்கிய 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள்\nசென்னை 44 வது புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவு\nவங்காள தேசத்தை இணைக்கும் மைத்ரி சேது பாலத்தை காணொலி வாயில...\n5 மாநில தேர்தல் பிரச்சாரத்தில் தலைவர்கள் ஈடுபட உள்ளதால் ந...\nஇளைஞர்கள்தான் காங்கிரஸ் கட்சியின் உண்மையான சக்தி - ராகுல...\nமேற்குவங்கத்தில் மீண்டும் மம்தா பானர்ஜி ஆட்சி -கருத்த கணி...\n 500 கிடாய்கள் வெட்டி நேர்த்திக்கடன்; தருமபுரியில் நடைபெற்ற விநோத திருவிழா\n 500 கிடாய்கள் வெட்டி நேர்த்திக்கடன்; தருமபுரியில் நடைபெற்ற விநோத திருவிழா\nதருமபுரி மாவட்டம் அரூரில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் தேவாதியம்மன் கோயில் திருவிழாவில் 500 கிடாய்கள் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.\nதொழில் வளர்ச்சியடைய ஆண்டுதோறும் தை மாதம் விழா நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டு நடைபெற்ற திருவிழாவின் போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த, ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.\nஇறைச்சியைக் கொண்டு விருந்து சமைக்கப்பட்டு, பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது. பூஜையின் போது படைக்கப்பட்ட பொருட்கள் மற்றும் இறைச்சியை வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது என்பதால் மீதமிருந்தவை கோவிலிலேயே குழி தோண்டி புதைக்கப்பட்டன.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்��ிரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nஓட்டலில் ஓசிச்சோறு ரவுடிகள் அட்டூழியம்.. கடையை காலி செய்ய மிரட்டல்\nஅக்கவுண்டல பணம் வரலைன்னா அடிப்போம்..\nகேப்டன் பிரசாரத்துக்கு வருவார் பார்த்து போட்டு குடுங்கய்ய...\nசென்னையில் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது நோய் கட்டுப்பாட்...\nமுதல்கட்ட சோதனையை முடித்தது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி..\nமகளிர் தினம்: அன்னையாய், சகோதரியாய், மனைவியாய் இருக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/137461", "date_download": "2021-03-09T03:46:58Z", "digest": "sha1:VZUDZP2NTBOYRI2IF4BU6LUEGMGUV7Q2", "length": 7040, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "3 நாட்களாக தொடர்ந்து உயரும் முட்டை விலை..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇத்தாலியில் நடந்த மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவின் பஜ்ரங் புனியா\nஎல்லையில் ஒருவார காலமாக எந்த வன்முறைச் சம்பவமும் நிகழவில்...\nலட்சத்தீவு அருகே சிக்கிய 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்...\nசென்னை 44 வது புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவு\nவங்காள தேசத்தை இணைக்கும் மைத்ரி சேது பாலத்தை காணொலி வாயில...\n5 மாநில தேர்தல் பிரச்சாரத்தில் தலைவர்கள் ஈடுபட உள்ளதால் ந...\n3 நாட்களாக தொடர்ந்து உயரும் முட்டை விலை..\nநாமக்கல் மண்டலத்தில் கடந்த 3 நாட்களில் முட்டை விலை 30 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nநாமக்கல் மண்டலத்தில் கடந்த 3 நாட்களில் முட்டை விலை 30 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nநாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நாள்தோறும் முட்டை விலையை நிர்ணயித்து வரும் நிலையில், கடந்த 8 ஆம் தேதி 10 காசுகள் உயர்த்தப்பட்டது.\nஇந்நிலையில், இன்று 20 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் கா��ணமாக முட்டை உற்பத்தி 10 சதவீதம் குறைந்துள்ளதால் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nஓட்டலில் ஓசிச்சோறு ரவுடிகள் அட்டூழியம்.. கடையை காலி செய்ய மிரட்டல்\nஅக்கவுண்டல பணம் வரலைன்னா அடிப்போம்..\nகேப்டன் பிரசாரத்துக்கு வருவார் பார்த்து போட்டு குடுங்கய்ய...\nசென்னையில் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது நோய் கட்டுப்பாட்...\nமுதல்கட்ட சோதனையை முடித்தது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி..\nமகளிர் தினம்: அன்னையாய், சகோதரியாய், மனைவியாய் இருக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/138352", "date_download": "2021-03-09T04:06:38Z", "digest": "sha1:4XOUQVF4EDJ4L3GBJOUDNVJONQ2NIDIU", "length": 7968, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "பெரம்பலூரில் சின்னத்திரை நடிகர் தூக்கிட்டு தற்கொலை..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇத்தாலியில் நடந்த மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவின் பஜ்ரங் புனியா\nஎல்லையில் ஒருவார காலமாக எந்த வன்முறைச் சம்பவமும் நிகழவில்...\nலட்சத்தீவு அருகே சிக்கிய 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்...\nசென்னை 44 வது புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவு\nவங்காள தேசத்தை இணைக்கும் மைத்ரி சேது பாலத்தை காணொலி வாயில...\n5 மாநில தேர்தல் பிரச்சாரத்தில் தலைவர்கள் ஈடுபட உள்ளதால் ந...\nபெரம்பலூரில் சின்னத்திரை நடிகர் தூக்கிட்டு தற்கொலை..\nபெரம்பலூரில் நண்பரின் வீட்டில் சின்னத்திரை நடிகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nபெரம்பலூரில் நண்பரின் வீட்டில் சின்னத்திரை நடிகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவரான இந்திரக்குமார், தனியார் தொலைக்காட்சி சீரியலில் நடித்து வந்தார். நேற்று இரவு நண்பர்களுடன் திரையரங்கில் படம் பார்த்துவிட்டு, மதனகோபாலபுரத்தில் தனது நண்பரின் வீட்டில் அவர் தனியாக தூங்கியுள்ளார்.\nஅங்கு மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு, அவர் தற்கொலை செய்துகொண்டதாக கிடைத்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர். தற்கொலை செய்து கொண்ட இந்திரக்குமாருக்கு,மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் ரத்து - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக திமுக தவறான தகவல்களை பரப்பி வருகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்\nஓட்டலில் ஓசிச்சோறு ரவுடிகள் அட்டூழியம்.. கடையை காலி செய்ய மிரட்டல்\nஅக்கவுண்டல பணம் வரலைன்னா அடிப்போம்..\nகேப்டன் பிரசாரத்துக்கு வருவார் பார்த்து போட்டு குடுங்கய்ய...\nசென்னையில் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது நோய் கட்டுப்பாட்...\nமுதல்கட்ட சோதனையை முடித்தது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி..\nமகளிர் தினம்: அன்னையாய், சகோதரியாய், மனைவியாய் இருக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Audience-will-not-be-allowed-in-next-2-matches-of-Ind-Vs-sa-19492", "date_download": "2021-03-09T04:59:29Z", "digest": "sha1:ZHWQIIFSY2TNDOMKD4L424675FYGEECQ", "length": 8591, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "கொரோனா வைரஸ் எதிரொலி! இந்திய தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகளில் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை! - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nஉதயநிதி மட்டும் தேர்தலில் நின்றால்... எச்சரிக்கை செய்யும் ஐபேக்\nகமல்ஹாசனைப் பார்த்து ஸ்டாலின் காப்பியடித்தாரா..\nசொன்னதை செய்ய மாட்டாரே ஸ்டாலின்.. ஆயிரம் ரூபாய் அவநம்பிக்கையில் பொத...\nபெண்கள் பாதுகாப்புக்கு எடப்பாடியார் உறுதி... சர்வதேச மகளிர் தின வாழ்...\n இந்திய தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகளில் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை\nஇந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகள் மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nதென்ஆப்பிரிக்கா அணி இந்திய அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் லக்னோ மற்றும் கொல்கத்தாவில் நடைபெற உள்ள அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளும் மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவிவருகிறது. மைதானத்தில் மக்கள் கூட்டம் கூடினால் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு போட்டிகளில் விளையாடும் வீரர்கள் மட்டும் களத்தில் இருந்தால் போதும். மைதானத்தில் ரசிகர்களை அனுமதிக்க வேண்டாம் என்ற மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் பிசிசிஐ மைதானத்தில் ரசிகர்களை அனுமதிக்க வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளது.\nஇதனால் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக���கா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள அடுத்த 2 ஒருநாள் போட்டிகளும் மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் காரணமாக லக்னோ மற்றும் கொல்கத்தாவில் நடைபெற உள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.\nஉதயநிதி மட்டும் தேர்தலில் நின்றால்... எச்சரிக்கை செய்யும் ஐபேக்\nகமல்ஹாசனைப் பார்த்து ஸ்டாலின் காப்பியடித்தாரா..\nசொன்னதை செய்ய மாட்டாரே ஸ்டாலின்.. ஆயிரம் ரூபாய் அவநம்பிக்கையில் பொத...\nபெண்கள் பாதுகாப்புக்கு எடப்பாடியார் உறுதி... சர்வதேச மகளிர் தின வாழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/ISRO?page=1", "date_download": "2021-03-09T04:47:39Z", "digest": "sha1:E3DLEHE3BHZBZ3CUILIRVRTBDZQQFV2B", "length": 4723, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ISRO", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\n19 செயற்கைக் கோள்களுடன் நாளை வி...\n“உணவில் விஷம் கலந்து எனக்கு கொடு...\nஇஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம்...\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ப...\nஇன்று பிற்பகல் விண்ணில் பாய்கிறத...\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ப...\n10 செயற்கைக்கோள்களுடன் இன்று விண...\nசிறந்த பணிக்காக IEEE சைமன் ராமோ ...\n“விண்வெளித் துறையில் தனியாரை அனு...\nஊழியருக்கு கொரோனா - மூடப்பட்டது ...\nஆளில்லா விண்கலத்தை விண்ணுக்கு அன...\nதொழில்நுட்ப கோளாறு: ஜிசாட் 1 செ...\nஅடுத்த மாதம் விண்ணில் பாய்கிறது ...\nஇஸ்ரோவில் வேலை - விண்ணப்பிக்க தய...\nடி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்\nகேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக\nதேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு\n'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/youth?page=1", "date_download": "2021-03-09T04:25:14Z", "digest": "sha1:XEEPR7ZNCCMRFDKWYVNGDHCWYT5ZOWGM", "length": 4717, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | youth", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\n'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட...\nமயிலாடுதுறை: 15 வயது சிறுமிக்கு ...\nவேலூர்: 10 ரூபாய் நாணயம் செல்லாத...\nசத்தியமங்கலம்: கோயில் அருகே செங்...\nஅதிமுகவிற்கு புது ரத்தமாக இளைஞர்...\nகன்னியாகுமரி: மாணவியை திருமணம் ச...\n‘20 கிலோ கிரீஸ் மற்றும் 5 லிட்டர...\nதுடிதுடித்த ஆடுகளுடன் ஆட்சியர் அ...\nசென்னை: திருமண ஆசைகாட்டி சிறுமி ...\nதுரத்திய இளைஞர்... விருப்பத்தை ஏ...\nவிபத்தில் சிதைந்த இன்முகம்... மர...\nதிண்டிவனம்: அரசு பேருந்து- பைக் ...\nகரூர்: திருமணத்தை மீறிய உறவால் ந...\n“தமிழக இளைஞர்களுக்கு சிறந்த எதிர...\nடி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்\nகேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக\nதேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு\n'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://rockcuttemples.tamilheritage.org/author/admin/page/2/", "date_download": "2021-03-09T03:45:12Z", "digest": "sha1:43WB25BY75WFGQWMLRIQFLPQFX7GOBCE", "length": 7638, "nlines": 104, "source_domain": "rockcuttemples.tamilheritage.org", "title": "Dr.K.Subashini – Page 2 – குடைவரைக்கோயில்கள் (Rock-Cut Temples)", "raw_content": "\nநாமக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் குடைவரைக் கோயில்\n நாமக்கல் நகரில் உள்ள நாமகிரி என்னும் மலையில் இரண்டு குடைவரைக் குகைக் கோயில்கள் உள்ளன. இம்மலையில் கிழக்குப் பகுதியில்\n இப்பதிவில் பொதுவாக ஒரு குடைவரைக்கோயில் என்பது எப்படி அமைக்கப்பட்டிருக்கும் என்பது முதலில் விளக்கப்படுகின்றது. முதலில் எவ்வகை இடத்தில் குடைவரைக்கோயிலை\n ஆனைமலை மதுரைக்கு அருகில் இருக்கின்றது. சமணத்தின் சுவடுகள் பல நிறைந்த ஒரு பகுதியாக ஆனைமலை விளங்குகின்றது. மதுரை பகுதியில்\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. தமிழ் நாட்டின் கோயிற்கலையில் பிரமிக்க வைக்கும்\nசித்தன்னவாசல் – குடைவரைக் கோயில்\nஅறிவர் கோவில் புதுக்கோட்டை நகரிலிருந்து 12 கி.மீ தொலைவில் சித்தன்னவாசல் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள மலையில் சமணர் குகைக்கோவ��ல்\nகுடைவரைக் கோயில்கள் தமிழகத்தின் பல ஊர்களில் காணக் கிடைப்பவை. இன்றைய வெளியீட்டில் இடம் பெறுவது புதுக்கோட்டையில் உள்ள ஒரு குடைவரைக்\nதிருமலை ஸ்ரீ மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் – குடைவரை\nதிருமலை எனப்படும் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் மிகப் பழமை வாய்ந்தது. 7ம் அல்லது 8ம் நூற்றாண்டு பாண்டியர்\nமசிலீச்சுவரம்: குன்றக்குடி குடவரைக் கோயில்\nகுடவரைக் கோயில் குன்றக்குடியில் குன்றக்குடி மடத்தின் அருகாமையில் உள்ள குடவரைக் கோயில் பொதுவாக பார்ப்பவர்களுக்குச் சிறு குகைக் கோயில்\nபிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோயில்\nசிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ளது பிள்ளையார்பட்டி. இந்த சிற்றூர் காரைக்குடியிலிருந்து 12 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.\nமண்ணின் குரல்: மார்ச் 2019 – மகேந்திரவாடி மகேந்திரவர்மன் பெயர் சொல்லும் வரலாறு\nவரிச்சியூர் (குன்னூர்) தமிழி கல்வெட்டு, குடைவரை, சமணற்படுக்கைகள்\nகுன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்\nஅரிட்டாபட்டி குடைவரை சிவன்கோயில் – லகுலீசர் சிற்பம்\nகுன்னத்தூர் குடைவரை – உதயகிரீசுவரர் சிவன் ஆலயம்\nதென்பரங்குன்றம் உமையாண்டவர் குடைவரைக் கோயில்\nபனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய உமையம்மை ஓவியம்\nநாமக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் குடைவரைக் கோயில்\nகுன்னத்தூர் குடைவரை – உதயகிரீசுவரர் சிவன் ஆலயம்\nதென்பரங்குன்றம் உமையாண்டவர் குடைவரைக் கோயில்\nபனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய உமையம்மை ஓவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=24912&name=Balagan%20Krishnan", "date_download": "2021-03-09T05:17:57Z", "digest": "sha1:K7IUO772IDXNAWAXLHNNJRBKM23EYWZR", "length": 12610, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Balagan Krishnan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Balagan Krishnan அவரது கருத்துக்கள்\nஅரசியல் தனியார்மயத்தை கைவிட வேண்டும்\nஅரசியல் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் கவர்னரிடம் ஸ்டாலின் புகார்\nஅரசியல் எம்.ஜி.ஆர். பிறந்த நாளன்று கட்சி துவக்குகிறார்\nஅரசியல் ரஜினி, கமல் இதை செய்வீர்களா\nபொது ஸ்டெர்லைட் ஆலை மூடலால் காப்பருக்கு கடும் தட்டுப்பாடு\nசம்பவம் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு\n1967ீ க்கு பிண் எல்லாத துறயிலும் லஜ்சம் 04-ஆக-2020 10:56:31 IST\nஉலகம் அமெரிக்க வரலாற்றை அழிக்க துடிப்பதா போராட்டக்காரர்கள் மீது டிரம்ப் பாய்ச்சல்\nவீடியோ திமுகவின் படுதோல்விக்கு காரணம் என்ன\nசம்பவம் நீட் நுழைவுத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த உதித் சூர்யா கைது\nஎக்ஸ்குளுசிவ் ஸ்டெர்லைட் ஆலை மூடல் நாட்டுக்கு இழப்பு ரூ.14 ஆயிரம் கோடி\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/realme-3-pro-specs-announced/?amp=1", "date_download": "2021-03-09T04:03:57Z", "digest": "sha1:ZR2SVM6PFLJ3KTDJ257J2CAVNNK6MFNL", "length": 6196, "nlines": 90, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்புகள் மற்றும் வருகை விபரம்", "raw_content": "\nHome Tech News Mobiles ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்புகள் மற்றும் வருகை விபரம்\nரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்புகள் மற்றும் வருகை விபரம்\nரியல்மி 3 ஸ்மார்ட்போன் இன்றைக்கு வெளியிடப்பட்ட நிலையில் அடுத்து வரவுள்ள ரியல்மி 3 ப்ரோவின் முக்கிய விபரங்களை ரியல்மி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ப்ரோ மொபைல் போன் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nரெட்மி நோட் 7 ப்ரோ மாடலுக்கு எதிராக ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் விளங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போனில் 48 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றிருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nRealme 3 Pro போனின் சிறப்புகள் மற்றும் வசதிகள்\nரெட்மி நோட் 7 ப்ரோவின் நேரடியாக மோத உள்ள ரியல்மி 3 ப்ரோ மாடலில் இடம்பெற உள்ள சிறப்புகளை பற்றி பெரிதாக எந்த விபரத்தையும் இந்நிறுவனம் வெளியிடாத நிலையில் நோட் 7 ப்ரோ மாடலுடன் ஒப்பீட்டுள்ளதால், அனேகமாக ரியல்மி 3 ப்ரோ போனிலும் 48 எம்பி கேமரா இடம்பெற்றிருக்கலாம்.\nபிராசெஸர் , ரேம் உள்ளிட்ட எந்த விபரங்களையும் வெளியிடாத நிலையில், இந்த போனிலும் 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் பெற்று 128 ஜிபி மற்றும் 256 ஜிபி சேமிப்பை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரியல்மி நிறுவனம் இந்த மாடலுக்கு “Speed Awakens” என்ற கோஷத்தை வழங்கியுள்ளது. இந்த மாடல் கலர்ஓஎஸ் 6 மூலம் இயக்கப்பட உள்ளது.மேலும் ரியல்மி 3 ப்ரோ ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வரவுள்ளது.\nஇன்றைக்கு வெளியிடப்பட்ட ரியல்மி 3 போனில் ஹீலியோ பி70 சிப்செட் பெற்று 3 ஜிபி மற்றும் 4 ஜிப��� ரேம் பெற்றுள்ளது. முதலில் வாங்கும் 10 லட்சம் பயனாளர்களுக்கு மட்டும் இந்த விலை ஆகும்.\nரியல்மி 3 போன் 3 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி சேமிப்பு வசதி 8,999 ரூபாய்க்கும் மற்றும் 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி சேமிப்பு வசதியுடன் 10,999 ஆகும்.\nமார்ச் 12ந் தேதி விற்பனைக்கு நண்பகல் 12.00 மணிக்கு விற்பனைக்கு ஃபிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இணையதளத்தில் கிடைக்க உள்ளது.\nPrevious articleசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nNext articleOnePlus 7: பாப் அப் செல்பி கேமராவுடன் ஒன்பிளஸ் 7 படங்கள் லீக் ஆனது\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/622133-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-03-09T03:36:47Z", "digest": "sha1:AULIWTAULGNDLG2DS6NNEJYLBUL3JC7Y", "length": 13193, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "2,500 போலீஸார் பாதுகாப்பு | - hindutamil.in", "raw_content": "செவ்வாய், மார்ச் 09 2021\nமதுரைக்கு ராகுல்காந்தி வருவதால் 2,500 போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nவிமான நிலையத்தில் இருந்து அவனியாபுரம் வரை 3 இடங்களில் நகர் காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்க்க மதுரை வந்துள்ளனர்.\nகாவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா உத்தரவின் பேரில், ராகுல்காந்தி வரும் வழிகள், அவனியாபுரம், ஜல்லிக்கட்டு வாடிவாசல் பகுதி உள்ளிட்ட இடங்களில் சுமார் 2,500 போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். காவல் துணை ஆணையர்கள் சிவபிரசாத், பழனிக்குமார், பாஸ்கரன், சுகுமாறன் ஆகி யோர் பாதுகாப்பை ஆய்வு செய்கின்றனர்.\nவெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் அவனியாபுரம் வாடிவாசல் பகுதி உள்ளிட்ட இடங்களில் மெட்டல் டிடெக்டர் கருவி, மோப்ப நாய் மூலம் தீவிர சோதனையிட்டு வருகின்றனர்.\nஏழைகள்தான் என்னுடைய நண்பர்கள்: பிரதமர் மோடி பேச்சு\nமம்தா மண்ணின் 'மகள்' அல்ல; ஊடுருவல்காரர்கள், ரோஹிங்கியாக்களின்...\nகூட்டணி கட்சிகளையும் மதிக்க மாட்டார்கள், கூட்டணி தர���மத்தையும்...\nடாலர் கடத்தல் வழக்கு: பினராயி விஜயனுக்கு அமித்...\nமக்கள் குறைகளுக்கு செவி கொடுக்காத அதிகாரிகளை மூங்கில்...\nகாங்கிரஸுக்குக் குறைவான இடங்களை ஒதுக்கியதில் திமுகவைக் குற்றம்...\nஏப்ரல் 6-ம் தேதிக்குப் பின் தமிழகத்தில் தேசிய...\nதொடர்ந்து அதிகரிக்கும் கரோனா; தானே மாநகராட்சியில் மார்ச் 13-ம் தேதி வரை 31-ம்...\nதங்கக் கடத்தல் வழக்கு: 7 கேள்விகள் கேட்ட அமித் ஷா; எதிர்கேள்வி எழுப்பிய...\nஇனி வழக்கமான நேரத்தில் நாடாளுமன்ற கூட்டம்: இன்று முதல் அமலுக்கு வந்தது\n15 மாதங்களுக்கு பிறகு பிரதமர் மோடி வெளிநாடு பயணம்: வங்கதேச 50-வது சுதந்திர...\nஎல்லையில் பாகிஸ்தான் சதி - சுரங்கம் தோண்டி ஊடுருவ தீவிரவாதிகளுக்கு பயிற்சி...\nமதுக்கடையை ரூ.510 கோடிக்கு ஏலம் கேட்ட பெண்கள் :\nமத்திய ஆப்பிரிக்க நாடான - காங்கோவில் மலை நிறைய தங்கம் ...\nவாக்காளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தாத வகையில் - வேட்பாளர்களுக்கு தனித்துவமான சின்னம் :...\nதொடர்ந்து அதிகரிக்கும் கரோனா; தானே மாநகராட்சியில் மார்ச் 13-ம் தேதி வரை 31-ம்...\nதங்கக் கடத்தல் வழக்கு: 7 கேள்விகள் கேட்ட அமித் ஷா; எதிர்கேள்வி எழுப்பிய...\nஇனி வழக்கமான நேரத்தில் நாடாளுமன்ற கூட்டம்: இன்று முதல் அமலுக்கு வந்தது\n15 மாதங்களுக்கு பிறகு பிரதமர் மோடி வெளிநாடு பயணம்: வங்கதேச 50-வது சுதந்திர...\nமதுரை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை அச்சத்தில் ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/stalin-himself-ripped-shirt-said-a-tailor/", "date_download": "2021-03-09T04:14:37Z", "digest": "sha1:ZRQO4FLSCVMADSZFA3O7NRXWSUH52IU2", "length": 13245, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "தானே சட்டையைக் கிழித்துக்கொண்டார் ஸ்டாலின்!: சொல்கிறார் ஒரு டைலர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nதானே சட்டையைக் கிழித்துக்கொண்டார் ஸ்டாலின்: சொல்கிறார் ஒரு டைலர்\nநேற்று சட்டபசையில் நடந்த அமளியில், தான் தாக்கப்பட்டதாகவும், தனது சட்டை கிளிக்கப்பட்டதாகவும் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினர் கிழிந்த உடையுடன் பேட்டிகளும் அளித்தார். அதே உடையுடன் ஆளுநரை சந்தித்து புகாரும் அளித்தார்.\nஇந்த நிலையில், “ஸ்டாலின் சட்டை கிழிந்துள்ள விதத்தைப் பார்க்கும்போது, அமளியில் கிழிந்ததாக தெரியவில்லை. கத்திரிககோல் மூலம் வெட்டப்ட்டதாகவே தெரிகிறது” என்று தெரிவித்திருக்கிறார் முகநூல் பதிவர் பழ. கொதமன்.\n“நான் ஒரு டைலராக சொல்கிறேன்.இது கத்தரிகோலில் வெட்டியது.அதுவும் சரியாக கத்தரிகோலை பயன்படுத்த தெரியாதவர்கள் வெட்டியது.யாராவது பிடித்து இழுத்து கிழித்தால் இது போல் நடுதுணியை கிழிக்க முடியாது.ஆணி போன்ற ஏதாவது ஒன்றில் மாட்டி வேண்டுமானால் கிழியலாம்.ஆனால் அப்படி கிழிந்தாலும் நூல் பிசிறு பிசிறாக இருக்கும்.இது ஏதோ சின்ன கத்தரிகோலால் வெட்டப்பட்டது” என்று பதிவிட்டுள்ள பழ. கவுதமன், “இதை எங்கு வேண்டுமானாலும் வந்து நிரூபிக்க தயார். எந்த ஊடகமாவது இதை கேட்க தயாரா\nஇந்தியாவில் அனைவரும் வந்தேறிகள்தான் கலாம் நிகழ்ச்சியிலும்… எடப்பாடியை இழிவுபடுத்திய மத்திய அரசு கதிராமங்கலம், நெடுவாசலைத் தொடர்ந்து நன்னிலத்திலும் ஓ.என்.ஜி.சிக்கு எதிராக போராட்டம்\nTags: Stalin himself ripped shirt: said a tailor, தானே சட்டையைக் கிழித்துக்கொண்டார் ஸ்டாலின்: வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாக சொல்கிறார் ஒரு டைலர்\nPrevious சட்டப்பேரவை அமளி குறித்து விளக்கம் கேட்கிறார் ஆளுநர்\nNext எடப்பாடியை ஆதரித்தது ஏன் நாகை எம்.எல்.ஏ. தமிமும் விளக்கம்\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3நாள் பயணமாக இன்று தமிழகம் வருகை…\nகமல் தலைமையிலான கூட்டணியில் மநீம 154 இடங்களில் போட்டி, கூட்டணி கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு…\nநாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தரமான கல்வி மட்டுமே இலவசம்\nஇந்தியாவில் நேற்று 15,353 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,44,624 ஆக உயர்ந்து 1,57,966 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.77 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,77,37,737 ஆகி இதுவரை 26,11,566 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதடுப்புமருந்து எடுத்துக்கொண்டோர��� முகக்கவசமின்றி சிறு குழுவாய் கூடலாம் – அமெரிக்காவில் சிறு சலுகை\nவாஷிங்டன்: அமெரிக்காவில் முழுமையாக கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டவர்கள், முகக்கவசம் இல்லாமல் சிறிய குழுவாக சேரலாம் என்று அந்நாட்டின் நோய்க்…\nஇன்று ஆந்திராவில் 74 பேர், டில்லியில் 239 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 74 பேர், மற்றும் டில்லியில் 239 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 08/03/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (08/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 556 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 229 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,37,204 பேர்…\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3நாள் பயணமாக இன்று தமிழகம் வருகை…\nகமல் தலைமையிலான கூட்டணியில் மநீம 154 இடங்களில் போட்டி, கூட்டணி கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு…\nவங்கதேச 50-வது சுதந்திர தின விழாவில் மோடி பங்கேற்பு\n26 mins ago ரேவ்ஸ்ரீ\nநாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தரமான கல்வி மட்டுமே இலவசம்\nமகளிருக்கு இனி அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லை : பஞ்சாப் அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/136175", "date_download": "2021-03-09T03:40:39Z", "digest": "sha1:3AR5UU6VXGCQFM2STGKQDURJEYQFWDPU", "length": 12993, "nlines": 96, "source_domain": "www.polimernews.com", "title": "4 வயது சிறுமிக்கு சித்திரவதை...குடும்பமே கூண்டோடு கைது..! உடலெல்லாம் காயங்கள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஎல்லையில் ஒருவார காலமாக எந்த வன்முறைச் சம்பவமும் நிகழவில்லை: ராணுவ அதிகாரிகள்\nலட்சத்தீவு அருகே சிக்கிய 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்...\nசென்னை 44 வது புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவு\nவங்காள தேசத்தை இணைக்கும் மைத்ரி சேது பாலத்தை காணொலி வாயில...\n5 மாநில தேர்தல் பிரச்சாரத்தில் தலைவர்கள் ஈடுபட உள்ளதால் ந...\nஇளைஞர்கள்தான் காங்கிரஸ் கட்சியின் உண்மையான சக்தி - ராகுல...\n4 வயத�� சிறுமிக்கு சித்திரவதை...குடும்பமே கூண்டோடு கைது..\nகோவை கரும்புகடையில் 4 வயது சிறுமியை அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்து வந்த வளர்ப்பு தாய் தந்தை உட்பட 4 பேரை போத்தனூர் போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய 3 பேரை தேடி வருகின்றனர்.\nகோவை கரும்பு கடை பகுதியை சேர்ந்தவர்கள் அப்துல்லா - நஜூம்நிஷா தம்பதியினர். இவர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாததால் குழந்தையை தத்து எடுத்து வளர்க்க முடிவு செய்துள்ளனர்.\nஇந்த தம்பதி காந்திபுரம் 5 கார்னர் பகுதியை சேர்ந்த ரகுபதி-மஞ்சுளா தம்பதியினரின் 4 வயது பெண் குழந்தையை சில மாதங்களுக்கு முன்பு தத்தெடுத்து, குழந்தையின் பெயரை மாற்றி வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.\nவீட்டில் இருக்கும் 4 வயது வளர்ப்பு மகளை பெற்றோர் இருவரும் அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று குழந்தையை கடுமையாக அடித்து சித்திரவதை செய்ததை கண்ட அக்கம்பக்கத்தினர் போத்தனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்ட போது குழந்தையின் உடலில் பல இடங்கள் வீங்கி காயங்கள் இருந்தது தெரியவந்தது.\nஇதனைத் தொடர்ந்து கணவன் மனைவி இருவரையும் போலீசில் ஒப்படைத்த பொது மக்கள், குழந்தையை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். வளர்ப்பு தாய் - தந்தை இருவரிடமும் போத்தனூர் போலீசாரும், சைல்டு லைன் அலுவலர்களும் விசாரணை மேற்கொண்டனர்.\nபோலீஸ் விசாரணையில் காந்திபுரம் பகுதியை சேர்ந்த ரகுபதி - மஞ்சுளா தம்பதிக்கு 7 வயது மற்றும் 4 வயதில் இரு மகள்கள் இருந்த நிலையில், கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மஞ்சு தனது காதலன் மாணிக்கம் என்பவருடன் சென்று விட, இரண்டு பெண் குழந்தைகளையும் வளர்க்க ரகுபதி சிரமப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.\nஇந்த நிலையில் ரகுபதி தனக்கு அறிமுகமான சிக்கந்தர் என்பவர் மூலம், 7 வயது மகளை அமீனா என்பவருக்கும், 4 வயது மகளை அப்துல்லா - நிஜாமுநிஷா தம்பதிக்கும் கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து வளர்ப்பு பெற்றோர் அப்துல்லா, நஜூம்நிஷா உட்பட 7 பேர் மீது போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.\nகாயம் ஏற்படுத்துதல், குழந்தை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் வளர்ப்பு பெற்றோர் அப்துல்லா, நஜூம்நிஷா,சிக்கந்தர், 7 வயது குழந்தையை சட்டவிரோதமாக தத்தெடுத்துள்ள அமீனா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.\nகுழந்தையின் பெற்றோர் மற்றும் தாயின் காதலன் மாணிக்கம் ஆகிய 3 பேரை போத்தனூர் போலீசார் தேடி வருகின்றனர். ரகுபதி,மஞ்சுளா , மாணிக்கம் ஆகியோர் கைதானால் மட்டுமே குழந்தைகள் விலைக்கு விற்கப்பட்டதா 4 வயது குழந்தையின் உடலில் உள்ள காயங்கள் மற்றும் தழும்புகள் அப்துல்லா, நஜூம்நிஷா தம்பதிக்கு கொடுக்கும் முன்பு ஏற்பட்டதா 4 வயது குழந்தையின் உடலில் உள்ள காயங்கள் மற்றும் தழும்புகள் அப்துல்லா, நஜூம்நிஷா தம்பதிக்கு கொடுக்கும் முன்பு ஏற்பட்டதா இதன் பின்னணியில் வேறு யாரேனும் இருக்கின்றனரா என்பது குறித்தும் தெரியவரும் என்கின்றனர் காவல்துறையினர்.\nதாலாட்டி வளர்க்க தாய் இல்லையென்று, தன்மை இல்லா நபர்களுக்கு தத்துக்கொடுக்கப்படும் சிறுவர் சிறுமிகளுக்கு என்னமாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த கொடுமையான சம்பவமே சாட்சி.\nஸ்மார்ட் சிட்டி திட்டம் : கோவையில் வெடித்து சிதறிய பிரமாண்ட விளக்கு\nமகளிர் தினத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிள்\nசேலம்: திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்த வேளாண்துறை உதவி தொழில்நுட்ப பெண் மேலாளர் பணி நீக்கம்\nதேர்தல் செலவின பார்வையாளர் மது மகாஜன் நாளை சென்னை வருகை\nமகளின் திருமணத்துக்காக வைத்திருந்த 100 சவரன் நகை, ரூ. 8 லட்சம் திருட்டு போனதால் தாய் கதறல்\nஇயற்கை உரத்தில் விளைநிலங்கள் வளம் பெறும் என்பதால் விளைநிலத்தில் வாத்துகளை மேயவிடும் விவசாயிகள்\nதிமுக கூட்டணியில் இணைய பார்வார்ட் பிளாக் கட்சி விருப்பம்\nவணிகர் சங்க பேரமைப்பின் லாரி புக்கிங் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய சிஐடியு தொழிலாளர்கள்\nதகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி\nஓட்டலில் ஓசிச்சோறு ரவுடிகள் அட்டூழியம்.. கடையை காலி செய்ய மிரட்டல்\nஅக்கவுண்டல பணம் வரலைன்னா அடிப்போம்..\nகேப்டன் பிரசாரத்துக்கு வருவார் பார்த்து போட்டு குடுங்கய்ய...\nசென்னையில் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது நோய் கட்டுப்பாட்...\nமுதல்கட்ட சோதனையை முடித்தது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி..\nமகளிர் தினம்: அன்னையாய், சகோதரியாய், மனைவியாய் இருக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/137066", "date_download": "2021-03-09T03:59:07Z", "digest": "sha1:DEEKP4HMJPQDCAYLYOMJSUBKFBGM2PMF", "length": 7348, "nlines": 81, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழகம் முழுவதும் சுமார் 10 மாதங்களுக்கு பிறகு அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரிகள் திறப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇத்தாலியில் நடந்த மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவின் பஜ்ரங் புனியா\nஎல்லையில் ஒருவார காலமாக எந்த வன்முறைச் சம்பவமும் நிகழவில்...\nலட்சத்தீவு அருகே சிக்கிய 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்...\nசென்னை 44 வது புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவு\nவங்காள தேசத்தை இணைக்கும் மைத்ரி சேது பாலத்தை காணொலி வாயில...\n5 மாநில தேர்தல் பிரச்சாரத்தில் தலைவர்கள் ஈடுபட உள்ளதால் ந...\nதமிழகம் முழுவதும் சுமார் 10 மாதங்களுக்கு பிறகு அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரிகள் திறப்பு\nதமிழகம் முழுவதும் சுமார் 10 மாதங்களுக்கு பிறகு அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரிகள் திறப்பு\nதமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளும் இன்று முதல் முழு அளவில் செயல்பட்டு வருகின்றன.\nஇறுதியாண்டு மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், முதலாம் மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்கியுள்ளன.\nகலை, அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், டிப்ளமோ என கல்லூரிகள் முழு அளவில் செயல்பட்டு வருகின்றன.\nவாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் கல்லூரிகள் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எ��ப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nஓட்டலில் ஓசிச்சோறு ரவுடிகள் அட்டூழியம்.. கடையை காலி செய்ய மிரட்டல்\nஅக்கவுண்டல பணம் வரலைன்னா அடிப்போம்..\nகேப்டன் பிரசாரத்துக்கு வருவார் பார்த்து போட்டு குடுங்கய்ய...\nசென்னையில் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது நோய் கட்டுப்பாட்...\nமுதல்கட்ட சோதனையை முடித்தது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி..\nமகளிர் தினம்: அன்னையாய், சகோதரியாய், மனைவியாய் இருக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamizharulagam.in/category/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-09T03:58:11Z", "digest": "sha1:BDQPETYF4TS2QYP3XHWD64JLZFEYWZKR", "length": 9979, "nlines": 114, "source_domain": "tamizharulagam.in", "title": "பல்லவர்கள் Archives - தமிழர் உலகம்", "raw_content": "\nதமிழர் உலகம் பழந்தமிழர்களின் வரலாறு, பண்பாடு,கலாச்சாரம், வாழ்க்கைமுறை. தமிழ் மன்னர்கள் பற்றிய சரித்திர குறிப்புக்கள். சரித்திர சிறப்புமிக்க போர்கள். தொன்மையான கோவில்கள். கட்டிடக்கலை, சிற்பக்கலை மற்றும் ஏனைய விவரங்கள்\nபல்லவர்கள் தமிழ்நாட்டை மூவேந்தர்கள் அல்லாது ஆண்ட மற்றும் ஒரு புகழ்பெற்ற அரச பரம்பரையினர். பல்லவர்கள் கி.பி. 300ம் ஆண்டு முதல் கி.பி. 897ம் ஆண்டு வரையில் தமிழ்நாட்டையும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் இலங்கையையும்…\nதந்திவர்ம பல்லவன் தந்திவர்ம பல்லவன் கி.பி 777ம் ஆண்டு முதல் கி.பி.830ம் ஆண்டு வரையில் பல்லவ நாட்டின் மன்னராக ஆட்சி புரிந்தான். இவன் இரண்டாம் நந்திவர்மனின் மகனாவான். இவனை பாரத்வாஜ கோத்திரத்தின் வழித்தோன்றிய…\nபல்லவ மன்னன் இரண்டாம் பரமேஸ்வரவர்மன் கி.பி.731ம் ஆண்டில் மேலைக் கங்க நாட்டின் மீது போர் தொடுத்தான். மேலை கங்க மன்னன் சிறீபுருசனுக்கும் இரண்டாம் பரமேசுவரவர்மனுக்கும் இடையில் இந்தப் போர் நடைபெற்றது. விலந்து என்ற…\nபதவியேற்பு இரண்டாம் பரமேஸ்வரவர்மன் உலகப்புகழ் பெட்ற மாமல்லபுரக் கடற்கரைக் கோயில்களைக் கட்டியவனும் காஞ்சிபுரத்திலுள்ள எழில் மிகுந்த சிற்பங்களுடன்கூடிய உலகப்புகழ் பெற்ற கைலாசநாதர் கோயிலைக் கட்டிவனுமான இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவனின் முத்த மகன் ஆவான்….\nஆட்சி முதலாம் பரமேஸ்வரவர்ம பல்லவனுக்குப் பின்ன���் இராஐசிம்மன் என்று அழைக்கப்பட்டவனும் பல்லவ மன்னர்களுள் உலகப்புகழ் பெற்றவனும் ஆன இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன், பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் மன்னனாகப் பதவியேற்றான். இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன் கி.பி.700ம்…\nஇரண்டாம் மகேந்திரவர்மன் புழக்கப்பெற்ற பல்லவ மன்னனும், மாமல்லன் என்ற பட்டப்பெயர் பெற்றவனும், சாளுக்கியர்களின் தலைநகர் வாதாபியை எரித்து அழித்தவனும் ஆன மன்னன் நரசிம்மவர்ம பல்லவனின் மறைவுக்குப் பிறகு அவரின் மகன் இரண்டாம் மகேந்திரவர்ம…\nகுடைவரை கோயில் கலையை உலகிற்குத் தந்தவனும் புகழ் பெற்ற பல்லவ மன்னனுமான மகேந்திரவர்ம பல்லவன் சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியுடன் ஏற்பட்ட போரில் இறந்ததைத் தொடர்ந்து அவன் மகன் நரசிம்மவர்ம பல்லவன் பல்லவ…\nபல்லவ மன்னர்களுள் மிகவும் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவன் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன். களப்பிரரை ஒடுக்கியவனும் பிற்காலப் பல்லவ மன்னர்களுள் முதல்வனுமாகிய பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணுவின் மகன் இவன். ஆட்சிக்காலம் மன்னன் சிம்மவிஷ்ணுவைத் தொடர்ந்து…\nதமிழ்நாட்டை ஆண்ட பிற்காலப் பல்லவ மன்னர்களுள் முதல் மன்னன் சிம்மவிஷ்ணு ஆவான். இவன் அவனிசிம்மன் என்றும் அறியப்படுகிறான். மூன்றாம் சிம்மவர்மனின் மகனான சிம்மவிஷ்ணு களப்பிரரின் ஆட்சியை வீழ்த்தி மீண்டும் பல்லவர் ஆட்சியை தொண்டை…\nமுதலாம் குமாரவிஷ்ணு முதலாம் குமாரவிஷ்ணு என்பவன் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவர் மன்னர்களுள் ஒருவன். இவனின் ஆட்சி காலம் பற்றி போதிய தகவல்கள் இல்லை. முதலாம் குமாரவிஷ்ணு பல்லவர் பரம்பரையில் ஐந்தாம்…\nநடிகர் சுரேஷ் கோபி | Actor Suresh Gopi\nநடிகர் சுரேஷ் | Actor Suresh\nநடிகர் சுமன் | Actor Suman\nநடிகர் சுருளி ராஜன் | Actor Suruli Rajan\nநடிகர் சுந்தர் சி. | Actor Sundar C.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2017/04/24/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0/", "date_download": "2021-03-09T03:12:15Z", "digest": "sha1:34ZQWA6HYZCWR7Y2OUDMB5KJRNI5FZYW", "length": 14478, "nlines": 205, "source_domain": "www.stsstudio.com", "title": "சந்தோஷங்கள்.!கவிதை கவிஞர் தயாநிதி - stsstudio.com", "raw_content": "\nபெண்கள் தினத்தில் பெண்உரிமை முழங்கட்டும் அடிமைப்படும் பெண்களின் மடமை மறையட்டும் உரிமை இளந்த பெண்களின் விடியல் உயரட்டும் மனிதம்மனித உணர்வுகொண்டு…\nஇயக்னர் நடிகர் எழுத்தா��ர் கலைத்துறையில் முன்னோக்கி இன்னும் சிறப்பாக வாழ அனைவரும் வாழ்த்து ஈழதஇதுில் வாழ்ந்து வரும்கலைஞர் மதுசுதா அவர்கள்…\nமட்டுவில்லைப்புறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவு தொழில்நுட்ப கலைஞர் செல்வா அவர்கள் செல்வா வீடியோவின் உரிமையாளர் ஒளிப்பதிவுக்கலைஞர் செல்வா…\nதாயகத்தில் 07.03.21இன்று சங்கவி பிலிம்ஸ் பிறைவேற் லிமிடெட்டினர் வழங்கிய தேசிய கலாவிபூஷணம் விருது பெற்ற கலைஞர் குமாரு யோகேஸ் அவர்களை…\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.திருமதி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2021 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர்…\nயேர்மனியில் வர்ந்து வரும் பாடலாசியர் கறோக்கை பாடகருமான ஈழப்பிரியன் இன்று தனது பிறந்தநாளை மனைவி,பிள்ளைகள், உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார்,…\nதாயகத்தில் வாழ்ந்துவரும்பாடலாசிரியர் யுகேசன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா அம்மா சகோதரங்கள் உற்றார் உறவுகள் நண்பர்கள் கலையுலக நண்பரகள்…\nடென்மார்கிலஇ வாழ்ந்துவரும் பல்துறைக் கலைஞர் வஸந்த் துரைஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா அம்மா சகோதரங்கள் உற்றார் உறவுகள்…\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2021ஆகிய இன்று .…\nயேர்மனி யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் அருளி அவர்களிள் 06.03.2021இன்று தனது பிறந்தநாளை கணவன் சிவஞ்சீவ், மகன் யுவன்,அப்பா,…\nகாய்ந்து போகாத இரத்தக்கறை‘ குறுநாவலுக்கான ஆய்வுரை\nஎன் பெற்றோர்,என் உறவினர்கள், என் மனைவி…\nமூத்த நடிகை புனிதமலர்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 16.10.2019\nபரிசில் வாழ்ந்துவரும் புனிதமலர் அவர்கள்…\nபுலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடத்தும் வாசிப்பின் பகிர்வு 1 (02.12.17 )\nபன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்…\nதோழமைகரங்கள் 2019 கலைமாலை நிகழ்வு.2வது தடவையாக சிறப்பாக நடைபெற்று\n2வது தடவையாக சுமார் 500 மேற்பட்ட தமிழ் உணர்வுள்ள…\nகிற்றார் வாத்தியக்கலைஞர் றொசாரியோ அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 03.03.2021\nயேர்மனியில் வாழ்ந்து வரும் கிற்றார்…\nசன்தோரா தொலைக்காட்சி நிர்��ாகி A.அருண்-சுதர்சன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 23.08.2018\nசன்தோரா தொலைக்காட்சி நிர்வாகியும் இசையமைப்பாளருமான…\nகோவிலூர் செல்வராஜன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nகடந்த (27.04.2019) அன்று அவுஸ்திரேலியா மெல்போர்ன்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nகலைஞர் மதுசுதா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 08.03.2021\nஒளிப்பதிவுக்கலைஞர் செல்வா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 08.03.2021\nதாயகத்தில் 07.03.21இன்று சங்கவி பிலிம்ஸ் பிறைவேற் லிமிடெட்டினர் வழங்கிய தேசிய கலாவிபூஷணம் விருது பெற்ற கலைஞர் குமாரு யோகேஸ்\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2021)\nKategorien Kategorie auswählen All Post (2.092) முகப்பு (11) STSதமிழ்Tv (38) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (30) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (212) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (64) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (776) வெளியீடுகள் (373)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vettimurasu.com/2018/05/13.html", "date_download": "2021-03-09T04:16:47Z", "digest": "sha1:NUPPAVOMTTS6YVGPXBII6OYEVA7V2ELJ", "length": 6497, "nlines": 57, "source_domain": "www.vettimurasu.com", "title": "கஞ்சா குடித்த 13 வயது மாணவர்கள்.. - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Trincomalle கஞ்சா குடித்த 13 வயது மாணவர்கள்..\nகஞ்சா குடித்த 13 வயது மாணவர்கள்..\n13 வயதுடைய இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு பீடி விற்பனை செய்த கடை உரிமையாளரை எச்சரிக்கை செய்து விடுவித்த சம்பவமொன்று அண்மையில் இடம் பெற்றுள்ளது.\nதிருகோணமலை ரொட்டவெவ பகுதியிலுள்ள வயோதிபரொருவரின் கடையொன்றில் 10 ரூபாய்க்கு பீடியை வாங்கிச்சென்று பாடசாலை வளாகத்தில் 13வயதுடைய மாணவர்கள் குடித்துக்கொண்டிருக்கும் போது மாணவர்களை பொலிஸார் மடக்கிப்பிடித்தனர்.\nஇதனையடுத்து மாணவர்களிடம் பீடி எங்கிருந்து பெறப்பட்டது என விசாரணை செய்த போது வயோதிபரின் கடையில் வாங்கியதாக தெரியவந்துள்ளது.\nஇதேவேளை மாணவர்கள் இருவரும் பீடியை வாங்கிக்கொண்டு சென்று கஞ்சாவை பீடிக்குள் கலந்து குடிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.\nஇதனையடுத்து கடை உரிமையாளரை ரொட்டவெவ பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து சிறுவர்களுக்கு இனிவரும் காலங்களில் பீடி. சிகரெட் விற்றமை தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸார் எச்சரிக்கை செய்து\nஇந்து சமய அறநெறிக் கல்வி - கொடி தினம்\nதேசிய இந்து சமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு மாதம் இந்து சமய அறநெறிக் கல்வி - கொடி தினம் - 2018 இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்து...\nகிழக்கு மாகாண ஆசிரியர் சங்கத்தினால் புதிய பிரமாணக் குறிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.\nகிழக்கு மாகாண ஆசிரியர் சங்கத்தினால் புதிய பிரமாணக் குறிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பில் நடைப...\nமட்டக்களப்பில் இறைச்சிக்காக மாடு திருடியவர்கள் பொலிசாரினால் கைது\nகாணாமல் போனதாக இரண்டு நாட்களாக தேடப்பட்ட வளர்ப்பு மாடு இறைச்சிக்காக வெட்டுவதற்கு கொண்டு செல்லும் போது பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளதாக நேற...\nகிழக்கு மாகாண பூப்பந்தாட்ட வீரர்களுக்கிடையிலான பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி\nமட்டக்களப்பு பூப்பந்தாட்ட வீரர்களின் ஏற்பாட்டில் கிழக்குமாகாண பூப்பந்தாட்ட வீரர்களை மையப்படுத்தி மாபெரும் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டு இவ் வ...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-03-09T05:09:49Z", "digest": "sha1:CBFUIM3ZYUOAFJDC6EUKYXZKZ7F7VAGR", "length": 6778, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "எஸ். ரமேசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரமேசன், கேரளத்தைச் சேர்ந்த கவிஞரும், இலக்கியவாதியும், இதழாளரும் ஆவார்.\n1952, பிப்பிரவரி 16 ல், கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் வட்டத்தில் பிறந்தார். எம் கே சங்கரன், பி லட்சுமி ஆகியோர் இவரது பெ���்றோர் ஆவர். பள்ளிபிரத்துச்சேரி செயிண்ட்.ஜோசப் எல் பி பள்ளி, வைக்கம் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் கல்வி கற்றார். சேர்த்தலை செண்ட். மைக்கேல் கல்லூரியில் இளநிலை பயின்றார். 1970 முதல் 1975 வரை எறணாகுளம் மகாராஜா கல்லூரியில் பி ஏ, எம் ஏ ஆகிய பட்டங்களை பெற்றார். மாத்ருபூமி நாளேட்டில் கவிதை எழுதியுள்ளார். 1976 ல் திருமணம் செய்தார். பேராசிரியர் டி பி லலா, இவரது மனைவி. சௌம்யா ரமேசு , சந்தியா ரமேசு இவரது மகள்கள்\nசிறுகாட் விருது - 1999\t- கறுத்த குறிப்புகள் (கவித)\nஎ பி களக்காடு விருது\nஎனிக்கு ஆரோடும் பகயில்ல (எனக்கு யாரோடும் பகையில்லை)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 20:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/overview/Audi_Q7_2006-2020/Audi_Q7_2006-2020_3.0_TDI_Quattro_Premium_Plus.htm", "date_download": "2021-03-09T05:08:28Z", "digest": "sha1:72XK3M6X3SVJXS2FQCHSSLHPWEL5Y2EV", "length": 29629, "nlines": 516, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ7 2006-2020 3.0 டிடிஐ குவாட்ரோ பிரிமியம் பிளஸ் ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 29 மதிப்பீடுகள்\nமுகப்புபுதிய கார்கள்ஆடி கார்கள்க்யூ7 2006-2020\nக்யூ7 2006-2020 3.0 டிடிஐ குவாட்ரோ பிரிமியம் பிளஸ் மேற்பார்வை\nஆடி க்யூ7 2006-2020 3.0 டிடிஐ குவாட்ரோ பிரிமியம் பிளஸ் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 12.07 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 9.03 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2967\nஎரிபொருள் டேங்க் அளவு 100\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஆடி க்யூ7 2006-2020 3.0 டிடிஐ குவாட்ரோ பிரிமியம் பிளஸ் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆடி க்யூ7 2006-2020 3.0 டிடிஐ குவாட்ரோ பிரிமியம் பிளஸ் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை v-type டீசல் என்ஜின்\nஒவ்வொ��ு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 8 speed டிப்ட்ரானிக்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 100\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை euro வி\nமுன்பக்க சஸ்பென்ஷன் adaptive air suspension\nபின்பக்க சஸ்பென்ஷன் adaptive air suspension\nஸ்டீயரிங் அட்டவணை உயரம் & reach adjustable\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை ventilated disc\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 205\nசக்கர பேஸ் (mm) 3002\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 255/55 r18\nசக்கர size 8 ஜெ எக்ஸ் 18\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆடி க்யூ7 2006-2020 3.0 டிடிஐ குவாட்ரோ பிரிமியம் பிளஸ் நிறங்கள்\nஅட்லாண்டிஸ் ப்ளூ - ஆடி கியூ 7\nக்யூ7 2006-2020 3.0 டிடிஐ குவாட்ரோ பிரிமியம் பிளஸ் Currently Viewing\nக்யூ7 2006-2020 35 ட���டிஐ குவாட்ரோ பிரிமியம் Currently Viewing\nக்யூ7 2006-2020 35 டிடிஐ குவாட்ரோ பிரிமியம் பிளஸ் Currently Viewing\nக்யூ7 2006-2020 45 டிடிஐ குவாட்ரோ பிரிமியம் பிளஸ் Currently Viewing\nக்யூ7 2006-2020 3.0 டிடிஐ குவாட்ரோ தொழில்நுட்பம் Currently Viewing\nக்யூ7 2006-2020 35 டிடிஐ குவாட்ரோ தொழில்நுட்பம் Currently Viewing\nக்யூ7 2006-2020 45 டிடிஐ குவாட்ரோ தொழில்நுட்பம் Currently Viewing\nக்யூ7 2006-2020 4.2 டிடிஐ குவாட்ரோ தொழில்நுட்பம் Currently Viewing\nக்யூ7 2006-2020 லைஃப்ஸ்டைல் பதிப்பு Currently Viewing\nக்யூ7 2006-2020 45 டிஎஃப்எஸ்ஐ தொழில்நுட்பம் Currently Viewing\nக்யூ7 2006-2020 ௪௫ட்பஸ்இ கருப்பு பதிப்பு Currently Viewing\nக்யூ7 2006-2020 40 டிஎப்எஸ்ஐ குவாட்ரோ தொழில்நுட்பம் Currently Viewing\nக்யூ7 2006-2020 டிசைன் பதிப்பு 40 டிஎப்எஸ்ஐ குவாட்ரோ Currently Viewing\nஎல்லா க்யூ7 2006-2020 வகைகள் ஐயும் காண்க\nஆடி க்யூ7 2006-2020 45 டிஎஃப்எஸ்ஐ தொழில்நுட்பம்\nஆடி க்யூ7 2006-2020 45 டிடிஐ குவாட்ரோ தொழில்நுட்பம்\nஆடி க்யூ7 2006-2020 35 டிடிஐ குவாட்ரோ தொழில்நுட்பம்\nஆடி க்யூ7 2006-2020 3.0 டிடிஐ குவாட்ரோ பிரிமியம் பிளஸ்\nஆடி க்யூ7 2006-2020 4.2 டிடிஐ குவாட்ரோ தொழில்நுட்பம்\nஆடி க்யூ7 2006-2020 3.0 டிடிஐ குவாட்ரோ\nஆடி க்யூ7 2006-2020 45 டிஎஃப்எஸ்ஐ தொழில்நுட்பம்\nஆடி க்யூ7 2006-2020 3.0 டிடிஐ குவாட்ரோ\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nக்யூ7 2006-2020 3.0 டிடிஐ குவாட்ரோ பிரிமியம் பிளஸ் படங்கள்\nஎல்லா க்யூ7 2006-2020 படங்கள் ஐயும் காண்க\nஆடி க்யூ7 2006-2020 3.0 டிடிஐ குவாட்ரோ பிரிமியம் பிளஸ் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா க்யூ7 2006-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்யூ7 2006-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஆடி க்யூ7 2006-2020 செய்திகள்\nஆடி Q5, Q7 விலைகள் ரூ 6 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளன\nQ5 மற்றும் Q7 SUVகளை ஆடி இந்தியாவில் 10 ஆண்டு Q ரேஞ்ஜை கொண்டாடுவதால் குறைந்த விலையில் வாங்க முடியும்\nஆடி Q7 ப்ளாக் பதிப்பு வெளியிடப்பட்டது; வெறும் 100 யூனிட்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது\nQ7 ப்ளாக் பதிப்பு பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் விருப்பங்களுடன் கிடைக்கிறது மற்றும் அதன் அம்சங்களை தொழில்நுட்ப வேரியண்ட்டுடன் பகிர்ந்து கொள்கிறது\nமுற்றிலும் புதிய ஆடி Q7 டிசம்பர் 10ஆம் தேதி டீலர்ஷிப் மையங்களை வந்தடைகிறது\nமலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின் ஆடி நிறுவனம் தனது பெயர்பெற்ற SUVயான Q7 வாகனங்களை இந்தியாவில் அறிமுகபடுத்த தயாராகி வருகிறது. இந்த வாகனங்கள் டிசம்பர் 10 ஆம் தேதி டீலர்ஷிப் மய்யங்களை வந்தடையும் என்\nபுதிய ஆடி Q7 மலேசியாவில் அறிமுகமானது, விரைவில் இந்தியாவிலும் அறிமுகம்\nஇந்தியாவிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஆடி Q7 SUV ரக வாகனங்களின் 3.0 லிட்டர் TFSI குவாட்ரோ என்ஜின் பொருத்தப்பட்ட வெர்ஷன்கள் RM 589,900 ( ரூ. 91.06 லட்சங்கள் ) என்ற விலைக்கு மலேசியா நாட்ட\nஎல்லா ஆடி செய்திகள் ஐயும் காண்க\nஆடி க்யூ7 2006-2020 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2021-03-09T05:05:19Z", "digest": "sha1:ZOKMEWC2UMTTUE7RYD2EHWCC62IHHWTF", "length": 5005, "nlines": 73, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபிரபல நடிகையின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்கும் தமன்னா\nஓயாம கு..., கு...னு சொன்ன நெட்டிசன்ஸ்: ஆக்ஷனில் இறங்கிய தமன்னா\nபோயஸ் கார்டனில் வீடு கட்டும் தனுஷ்: பூமி பூஜையில் பங்கேற்ற ரஜினி\nதனுஷின் 'நானே வருவேன்' படத்தின் கதாநாயகி\n\"குழந்தைகள், வயசான பெண்களை கூட விட மாட்டேங்கிறான்\": பிரபல இயக்குநர் மகள் குமுறல்\nபிரபாஸின் பிரம்மாண்ட படத்தின் படபிடிப்பு தொடங்கியது\nபிரபல ஹீரோவுக்கு வில்லியான தமன்னா: சத்தியமா எதிர்பார்க்கல தம்மு\nஇது வேணாம், விஷ பரீட்சைனு சொன்னோமே தலைவா: ரஜினி ரசிகாஸ்\n2 நடிகைகள் தோழியாக இருக்கவே முடியாதா: இவங்கள பார்த்தா மனசை மாத்திக்குவீங்க\nஎன் அப்பா, அம்மாவுக்கு கொரோனா பாதிப்பு, எனக்கு...: தமன்னா\n2020ல் ட்விட்டரில் மாஸ்டர், விஜய், கீர்த்தி சுரேஷ் சாதனை\nஷூட்டிங்கில் பங்கேற்ற தமன்னாவுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி\nமருத்துவமனையில் இருக்கும் சரத்குமார் எப்படி இருக்கிறார்\nபெரிய ஸ்டார்னு நெனப்பு, ஓவர் பந்தா: நடிகையால் படக்குழு புலம்பல்\nஎல்லோருக்கும் என்னால் விளக்கம் அளிக்க முடியாது: தமன்னா\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newlanka.lk/news/17264", "date_download": "2021-03-09T04:37:15Z", "digest": "sha1:VQ5O6WCRWW3VIXT64GIXXEETG4SVGR6A", "length": 7959, "nlines": 74, "source_domain": "www.newlanka.lk", "title": "பதவிகளை எதிர்பாராமல் நாட்டிற்கு சேவையாற்ற முன்வருவோரே எனக்குத் தேவை…ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ | Newlanka", "raw_content": "\nHome Sticker பதவிகளை எதிர்பாராமல் நாட்டிற்கு சேவையாற்ற முன்வருவோரே எனக்குத் தேவை…ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ\nபதவிகளை எதிர்பாராமல் நாட்டிற்கு சேவையாற்ற முன்வருவோரே எனக்குத் தேவை…ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ\nபுதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கட்சியின் பிரபல உறுப்பினர்கள் மற்றும் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற சில வேட்பாளர்களினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பல்வேறு உபாயங்களை கையாண்டும், நேரடியாகவும் இவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்படுதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநடந்து முடிந்த 2020 பொதுத் தேர்தலில் புதிய அரசாங்கத்திடம் அமைச்சு பதவியை கோரிக்கை விடுத்துள்ள தரப்பினர் மீது கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், குறித்த தரப்பினருக்கு அமைச்சு பதவி கிடைக்கவிருந்த வாய்ப்புகள் இல்லாமல் போகும் நிலையொன்று காணப்படுவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகட்சியின் பிரபல உறுப்பினர்கள் மற்றும் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற சில வேட்பாளர்களினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் காரணமாக ஜனாதிபதி இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அமைச்சு பதவிகளை கேட்ட தரப்பினரிடம் “நாட்டுக்கு சேவையாற்ற அமைச்சு பதவி அவசியமா” என ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பதவி மற்றும் வரப்பிரசாதங்களை எதிர்பார்த்து அரசியலுக்க வரும் தரப்பினரால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி பதவிகளை எதிர்பாராமல் நாட்டுக்காக சேவையாற்ற வரும் தரப்பினரே தனக்கு தேவை என்றும் கூறியுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.\nPrevious articleவீட்டிற்குள் திடீரென நுழைந்து 20 வயது இளம் யுவதியை கடத்திச் சென்ற மர்மக் கும்பல். யாழ் நீர்வேலியில் நடந்த பயங்கரம்.\nNext articleஇலங்கையில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல்…மாணவர்கள் உட்பட அனைத்து கல்விச் சமூகத்திற்கும் விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை..\nஇளம் பெண்ணை கொடூரமா��� கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை ஏற்க மறுத்த மனைவி..\nமின்வெட்டு நேரத்தில் யாழ். நகரில் நடந்த கோர விபத்து..பரிதாபமாகப் பலியான மக்கள் வங்கி உதவி முகாமையாளர்..\nதற்போது கிடைத்த விசேட செய்தி..காரைநகர் மற்றும் ஊர்காவற்துறை உட்பட யாழில் 22பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை ஏற்க மறுத்த மனைவி..\nமின்வெட்டு நேரத்தில் யாழ். நகரில் நடந்த கோர விபத்து..பரிதாபமாகப் பலியான மக்கள் வங்கி உதவி முகாமையாளர்..\nதற்போது கிடைத்த விசேட செய்தி..காரைநகர் மற்றும் ஊர்காவற்துறை உட்பட யாழில் 22பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் ஐந்து மரணங்கள்..\nநாட்டில் மேலும் 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.parisalkrishna.com/2008/06/blog-post_20.html", "date_download": "2021-03-09T04:56:37Z", "digest": "sha1:Y2RCKZZLTPVFDHMEH7NEYOLZYLNF3RTU", "length": 26921, "nlines": 372, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : எதிர் வீட்டு தாவணி", "raw_content": "\nஎனக்கு ரொம்ப நாளாய் அந்த எதிர் வீட்டு தாவணி மேல் ஒரு `கண்'...\nஅவள் அப்பா, அம்மா இல்லாத சமயமாய் போன வாரத்தில் ஒரு நாள் போய் அவளிடம் பயமின்றி நேரடியாகவே கேட்டும் பார்த்து விட்டேன். ம்ஹூம் அவள் ஒத்துக் கொள்ளவில்லை. மிரட்டினால் பெற்றோரிடம் சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று பேசாமல் வந்து விட்டேன்..\nஇன்று என் அப்பா, அம்மா ஒரு கல்யாணத்திற்காக கோவை சென்றிருக்கிறார்கள். தங்கையும் அவர்களுடன் சென்றிருக்கிறாள். எதிர்வீட்டிலும் யாருமில்லை.. அவளைத் தவிர..\nமுடிவு செய்து விட்டேன் நான்.. இந்த சந்தர்பத்தை விட்டால் மறுபடி வராது..\nவிடு விடுவென அவள் வீட்டிற்குள் போனேன்.. வீதியில் யாரும் பார்க்கவில்லை..\nஎங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்த அவள் என்னைக் கண்டதும் அதிர்ச்சியோடு எழுந்தாள்..\n\"ஏய்.. ஏய்.. என்ன வேணும் உம்பாட்டுக்கு உள்ள வர்ற\n\"ப்ரியா.. இன்னைக்கு நீ தப்ப முடியாது\" கூறிக்கொண்டே அவள் தாவணியைப் பிடித்தேன்..\n\"விடு.. ஐயோ... விடு\" என்று கத்த ஆரம்பித்தாள்..\n\"ஏய்.. கத்தாதே.. இப்போ தாவணிய கழட்டப் போறியா இல்லியா\" நான் கொஞ்சம் கோபமானேன்..\n\"என்ன திவ்யா இது.. நம்ம ரெண்டு வீட்டுக்கும் பகையா இருக்கு.. நீ என்னடான்னா காலேஜ் பங்க்ஷனுக்கு டிராமால நடிக்க இந்த தாவணிதான் வேணும்ன்னு தினமும் அடம்புடிக்கற.. ஒரு நாள் இது வீட்டுல இல்லீன்னாலும் அம்மா கண்டுபிடிச்சுடுவாங்கடி..\" என்று மறுக்க \"ப்ளீஸ்டி..\" என்று கெஞ்ச ஆரம்பித்தேன் நான்..\nசொன்னா நம்பமாட்டீங்க. நானே இப்படி ஒன்னு நினைச்சு வச்சுருந்தேன்.\n'ஒரு நாள் கொடியில் காயப்போட்டுருந்த தாவணியை உருவிக்கிட்டு வந்து தன் புதுச் சுரிதாருக்கு மேட்சிங் துப்பட்டாவாப் போட்டுக்கிட்டுப் போனாள்'ன்னு முடிவு வச்சுருந்தேன்.\nஇன்னொரு விஷயம்.. இது நான் 1992ஜூன் 25-ல எழுதினது (Blog ஆரம்பிச்சப்புறம் பழைய டைரியக் கிளர்றது தானே வேலை\nகதையெல்லாம் நல்லதான் இருக்கு :)\nநல்ல Twist ஆனா ஒரு மாதிரி யூகிக்க முடிஞ்சது\nஇரண்டாவது வரியில் நேரடியா கேட்டுப்பாத்தேன் னவுடனேயே .. கதை புரிஞ்சுடுச்சு எனக்கு ...\nதுளசி உங்க முடிவும் நல்லா இருக்கு.. :)\n:) போட்டாச்சுப்பா ஒரு ஸ்மைலி...\nஅவ்வ்வ்வ்வ்... அப்ப எனக்கு எட்டு வயசுதான்...\n//சொன்னா நம்பமாட்டீங்க. நானே இப்படி ஒன்னு நினைச்சு வச்சுருந்தேன்.//\nச்சே ச்சே டீச்சர் எப்படி பொய் சொல்விங்க... (நம்புகிறேன் x 3)\n//நல்ல Twist ஆனா ஒரு மாதிரி யூகிக்க முடிஞ்சது//\nயூ ஆர் வெரி ஸ்மார்ட்\n//கதை புரிஞ்சுடுச்சு எனக்கு ... //\nடைம் ஆச்சு... நான் போய் வருகிறேன்...\nதிரி நன்றாகத் தீபிடித்து சர்ர்ர்ர்ன்னு நல்லா எரிந்துகொண்டு வர வெடி கடைசில வெடிக்காம போனா சின்னப் பையன் என்ன ஏமாற்றம் அடைவானோ அதே ஏமாற்றம் தான் மிஞ்சியது. உம்\nநல்லா இருந்தது. எப்படியும் இது போன்ற முடிவுகள் தான்னு தெரியும். ஆனாலும் பர, பரன்னு படிக்க வைச்சீங்கள்ல. அங்க தான் நிக்கிறீங்க.\nநன்றி ரம்யாரமணி.. (Once again.. இந்தப் பேர் எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு\nதினமும் வர்றதுக்கு என் வந்தனங்கள் கயல்விழி முத்துலட்சுமி.. (வெறும் கயல்விழி’ன்னு போட முடியல.. இன்னொருத்தங்க வந்துட்டாங்கள்ல..)\n(ஆறு பின்னூட்டத்துக்கு ஆறு தபா சொல்லீட்டம்ல\nஅல்லாரும் முடிவ கண்டுக்கறாய்ங்கப்பா.. ரொம்ப புத்திசாலிக\n(ஆறு பின்னூட்டத்துக்கு ஆறு தபா சொல்லீட்டம்ல\nஅல்லாரும் முடிவ கண்டுக்கறாய்ங்கப்பா.. ரொம்ப புத்திசாலிக\nநான் ஏன் உங்கள் வலைப்பூவில் வந்து\nஎன ஏன் சொன்னேன் என்று.\nஉங்கள் பாக்களைப் படித்த போது..\nஇப்படி மொக்கை போட்டு எல்லோரையும்\n(என்னடா இது ரொம்ப சீரியஸா போகுது..)\nஒக்கே. ஒக்கே.. அடிக்கடி வாங்க\nநல்லா இருந்தது. எப்படியும் இது போன்ற முடிவுக���் தான்னு தெரியும். ஆனாலும் பர, பரன்னு படிக்க வைச்சீங்கள்ல. அங்க தான் நிக்கிறீங்க.\nநான் ஒரு நாள் முதல்வரானால்\nஇந்த மாதிரி ட்விஸ்ட்-ன்னு சொல்லிகிட்டு\nமொக்கைக் கதை எழுதற ஆளுகளப்\nஅதுல நான்தான் மொதல்ல இருப்பேன்.. இல்ல\n1992ஜூன் 25-ல இருந்து இதே வேலைதானா\nஅட, தாவணி உருவறதைச் சொல்லலீங்க.\nநீங்க டாப் ஸ்லிப் போகலையா\nபோனா.. இங்க நம்ம டாப் ஸ்லிப் ஆகற மாதிரி இருந்தது. அதான் போகல..\nஎல்லாருமே யூகிக்க கூடிய ட்விஸ்ட், அதுக்கின்னொரு காரணமும் இருக்குங்க. இப்பல்லாம் எல்லாருமே ஒரு எதிர்மறையான முடிவை நோக்கியே யோசிக்கறாங்க(அதாவது வித்தியாசமா யோசிக்கிறதுன்னு அதுக்கு பேரு)\nஇந்த கதைய எங்கயோ படிச்ச மாதிரி இருக்கு..\n/// நீங்க டாப் ஸ்லிப் போகலையா\nவ.வேலனய்யா, சும்மாவே பரிசலுக்கு காதுல பொகை வந்திட்டிருக்கு. நீங்க வேற....\nடீச்சர் நீங்களும் அந்த கதைய கண்டிப்பா வலையேத்தணும். படிச்சுட்டு இதே கமெண்டு போடுவேன் :)\nஅவ்வ்வ்வ்வ்... அப்ப எனக்கு எட்டு வயசுதான்...\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அப்ப நான் பொறக்கவேயில்ல :((\nஎல்லாருமே யூகிக்க கூடிய ட்விஸ்ட், அதுக்கின்னொரு காரணமும் இருக்குங்க. இப்பல்லாம் எல்லாருமே ஒரு எதிர்மறையான முடிவை நோக்கியே யோசிக்கறாங்க(அதாவது வித்தியாசமா யோசிக்கிறதுன்னு அதுக்கு பேரு)\nவேற எப்படில்லாம் யோசிக்கலாம்ன்னு டிப்ஸ் கொடுங்க அண்ணாச்சி, யூஸ் பண்ணிக்கறோம்.\n//எல்லாருமே யூகிக்க கூடிய ட்விஸ்ட், அதுக்கின்னொரு காரணமும் இருக்குங்க. இப்பல்லாம் எல்லாருமே ஒரு எதிர்மறையான முடிவை நோக்கியே யோசிக்கறாங்க(அதாவது வித்தியாசமா யோசிக்கிறதுன்னு அதுக்கு பேரு//\nவேற மாதிரி யோசிக்க ட்ரை பண்றேன் ராப்\nபாருங்க ரமேஷ்.. வெ.பு.வே.பாய்ச்சுறாங்க.. (எப்படியிருந்தது ட்ரிப்\n//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அப்ப நான் பொறக்கவேயில்ல :((//\n//வேற எப்படில்லாம் யோசிக்கலாம்ன்னு டிப்ஸ் கொடுங்க அண்ணாச்சி, யூஸ் பண்ணிக்கறோம்.//\nஅண்ணாச்சியில்ல அவங்க.. ஓக்கே.. வேற ஒரு மாதிரி யோசனை இருக்கு.. இன்னும் ரெண்டு நாள்ல பதிவேத்தம் பண்றேன்..\n//எனக்கு ரொம்ப நாளாய் அந்த எதிர் வீட்டு தாவணி மேல் ஒரு `கண்'...//\nஅப்போ மற்றொரு கண் எங்கே இருந்துச்சு\n//இந்த சந்தர்பத்தை விட்டால் மறுபடி வராது//\nநான் ஏதோ 'தேங்காபத்தை' ந்னு நினைச்சுட்டேன்\n//எங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்த அவள் என்���ைக் கண்டதும் அதிர்ச்சியோடு எழுந்தாள்..\nவேறே யார்தாவது சட்டையை பிக்கப் பண்ண திட்டம் போட்டுண்டுருக்காளோ\nகதை நல்லா இருந்தது, அதைவிட எழுத்து நடை நல்லா இருந்தது. :)\n (ஆனாலும் ரொம்பத்தான் குறும்பு உங்களுக்கு\n//எழுத்து நடை நல்லா இருந்தது//\nஅதுதான் முக்கியம்.. அப்புறம் இந்தமாதிரி கதைல இலக்கியமா படைக்க முடியும் உங்கள் உன்னிப்பான கவனிப்புக்கும், பாராட்டுக்கும் நன்றிகள் பல..\nஇதே மாதிரி கொஞ்ச காலத்துக்கு முன்னாடி வந்தது குப்புசாமி செல்லமுத்து அவர்களின் பதிவு.அண்ணியின் அனைப்பில்(அல்லது அது போல ஒரு பெயரில்) வந்து விவாதம் எல்லாம் நிறைய நடந்தது :-)\nமீண்டும் முதல் பின்னூட்டத்திற்கு நான் அளித்த பதிலைப் பார்ககவும்..\nவருகைக்கு நன்றி.. அடிக்கடி வாங்க..\n\"என்ன திவ்யா இது.. நம்ம ரெண்டு வீட்டுக்கும் பகையா இருக்கு.. நீ என்னடான்னா காலேஜ் பங்க்ஷனுக்கு டிராமால நடிக்க இந்த தாவணிதான் வேணும்ன்னு தினமும் அடம்புடிக்கற.. ஒரு நாள் இது வீட்டுல இல்லீன்னாலும் அம்மா கண்டுபிடிச்சுடுவாங்கடி..\" என்று மறுக்க\nஅதுக்காக கட்டிகிட்டிருக்க தாவணிய \"மறுக்க மறுக்க\" (தினதந்தி கதற கதற ஸ்டைலில் படிக்கவும்)பிடுங்கறது நல்லா இருந்திச்சு நல்லா இல்லிங்கோ இருந்திச்சு இல்லிங்கோ\nஅட எதிர்பார்க்கவில்லை இப்படியொரு முடிவை....எப்படிப்பா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க..\nயூகிக்க முடிந்த முடிவெனினும் நல்லாயிருந்தது.\n/விக்கி விக்கி/ எனப் பின்னூட்டத்தில் இப்படி விக்கியிருக்கிறீர்களே:) சரி பரிசலை நிறுத்தி ஆற்று நீரை அள்ளிப் பருகிக் கொள்ளுங்கள்:)\n//(Blog ஆரம்பிச்சப்புறம் பழைய டைரியக் கிளர்றது தானே வேலை\nசரியாச் சொன்னீங்க. நானும் அதைத்தான் செய்ய ஆரம்பித்திருக்கிறேன்.\n(என்னங்க.. அடிக்கடி வராம போயிடறீங்க\n//(என்னங்க.. அடிக்கடி வராம போயிடறீங்க\nஏன் அண்ணா கதை முடுஞ்சுத\nஅவியல் ஜூன் 29 (வந்துட்டோம்ல..\nஅவியல் ஜூன்-26 (நமீதா, வாலி, கவிதை...)\nஅவியல் – ஜூன் 23 & லீவு லெட்டர்\nசிவாஜி வாயிலே ஜிலேபி (கமல் ரஜினி - ஒரு சந்திப்பு)\nகுசேலன் - முதல் விமர்சனம்\nமுன்குறிப்புகள் - ஜூன் 14 & உண்மைத்தமிழனுக்கு ஒரு ...\nமுன்குறிப்புகள் - ஜூன் 13 & கோவை பதிவர் சந்திப்பு\nஅவியல் (அல்லது) நாட்குறிப்பில் இல்லாத பக்கங்கள்\nஉங்களையெல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு\nஇதைக் கவிதைகள் என்றும் சொல்லலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/tag/athi-varadhar-tamil/page/2/", "date_download": "2021-03-09T03:54:29Z", "digest": "sha1:EQ3B5MR23A2CE4XD6L7GSRVMJK33LATR", "length": 14435, "nlines": 122, "source_domain": "dheivegam.com", "title": "Athi varadhar Tamil Archives - Page 2 of 2 - Dheivegam", "raw_content": "\nஅத்தி வரதர் தரிசனம் – மீண்டும் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம். காரணம் என்ன\nவரங்களை அருளும் தெய்வமாக திருமால் இருக்கிறார். எனவே தான் அவருக்கு \"வரம் தரும் ராஜர்\" என்கிற பெயர் உண்டானது. இதுவே பிற்காலத்தில் \"வரதராஜர்\" என அழைக்கப்படலாயிற்று. அதிலும் பிரம்மதேவரின் அறிவுறுத்தல் படி தேவலோக...\nஅத்தி வரதர் தரிசன டிக்கெட் குறித்த அரசின் முக்கிய அறிவிப்பு இதோ\n1000 கோயில்களின் நகரம் காஞ்சிபுரம் என்பது அனைவரும் அறிந்தது தான். சைவ, வைணவ, பௌத்த, சமண சமயங்களின் கோயில்கள் நிறைந்த ஒரு ஆன்மீகபுரியாக காஞ்சிபுரம் இருக்கிறது. அத்தகைய அற்புதமான நகரத்தில் 40 ஆண்டுகளுக்கு...\nஅத்தி வரதர் தரிசனம் குறித்த காஞ்சிபுரம் ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு இதோ\nகோயில்களின் நகரமான காஞ்சிபுரம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக திருவிழா கோலம் பூண்ட ஒரு நகரமாக திகழ்கிறது. அதற்குக் காரணம் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் அத்தி...\nஅத்தி வரதர் தரிசனத்தின் போது நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்\nநாடு முழுவதும் தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கும் ஒரு கோயிலாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் இருக்கிறது. காரணம் இக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற அத்தி வரதர் வைபவம் ஆகும். இந்த...\nஅத்தி வரதர் தரிசனம் – மீண்டும் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம். ஏன் தெரியுமா\nஉதட்டில் புன்சிரிப்பும், உண்மையான பக்திக்கு கரையும் இதயம் கொண்டவர் தான் நாராயணனாகிய திருமால். அந்த திருமாலின் பல புகழ்பெற்ற கோவில்கள் பாரதத்தில் இருந்தாலும், தென்னகத்தில் மட்டுமே மிகப் பழமையான புகழ்பெற்ற பெருமாள் ஆலயங்கள்...\nஉண்மையான பக்திக்கு அத்தி வரதர் தந்த பரிசு – உண்மை சம்பவம்\nதன்னை வெறுப்பவர்களுக்கும் மீண்டும் பிறவா முக்தி நிலையை அளிக்கவல்ல தெய்வமாக இருப்பவர் திருமால். அத்தகைய திருமாலுக்கு பாரதத்தில் எண்ணிலடங்கா கோயில்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஆன்மீக பூமியான தமிழகத்தில் மட்டுமே திருமாலுக்குரிய மிக...\nஅத்தி வரதர் க���யில் உள்ள அந்த மூன்றெழுத்துக்களின் அர்த்தம் என்ன தெரியுமா\nமிக பழமையான வரலாறு மற்றும் ஆன்மீக சிறப்பு மிக்க கோயில்களை கொண்ட ஒரு நகரமாக காஞ்சிபுரம் இருக்கிறது. அந்த காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில், 40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம்...\nபுதிய கோலத்தில் இன்று தரிசனம் தரும் அத்திவரதர். பக்தர்கள் கூட்டம் அலை மோதல்\nதற்போது இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்தியர்கள் வந்து தரிசிக்கின்ற, 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் விழாவாக அத்தி வரதர் வைபவம் இருக்கிறது. இதற்கு முன்பான அத்திவரதர் வைபவம்...\nநாளை அத்தி வரதர் நின்ற நிலை தரிசனம். மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு\nதிருமால் பெருமைக்கு நிகர் ஏதுமில்லை என்பது அனைவரும் அறிந்ததே. தன்னை இகழ்பவர்களுக்கே வாரி வழங்கும் குணம் கொண்ட நாராயணாகிய திருமால் ஆத்மார்த்தமாக வழிபடும் பக்தர்களுக்கு எவ்விதக் குறைகளும் ஏற்படாமல் காப்பார் என்பதில் சந்தேகமில்லை....\nஇந்த தினங்களில் அத்தி வரதர் தரிசனம் செய்ய வர வேண்டாம். கோயில் நிர்வாகம் அறிவிப்பு\nபட்டு ஆடைகளுக்கு வட இந்தியாவில் வாரணாசி நகரம் போன்று தென்னிந்தியாவில் பட்டாடை உற்பத்திற்கு புகழ் பெற்ற நகரமாக காஞ்சிபுரம் இருக்கிறது. மிகப் பழமையான நகரமான காஞ்சிபுரம் பல்வேறு புகழ்பெற்ற சைவ மற்றும் வைணவ...\nஅத்தி வரதர் நின்ற நிலையில் பக்தர்களுக்கு தரிசனம் தருவது எப்போது தெரியுமா\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் மட்டுமே சுமார் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அரிய வைபவமாக அத்தி வரதர் தரிசன வைபவ விழா திகழ்கிறது. கோயில் குளத்தில் ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிக்கும்...\nஅத்தி வரதரை வழிபடுபவர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு என்ன தெரியுமா\nகோயில்களின் நகரம் காஞ்சிபுரம் என்பது அனைவரும் அறிந்தது தான். சைவம் மற்றும் வைணவ சம்பிரதாய கோயில்கள் சம அளவில் நிறைந்த ஒரு ஆன்மீகபுரியாக காஞ்சிபுரம் இருக்கிறது. அத்தகைய அற்புதமான நகரத்தில் 40 ஆண்டுகளுக்கு...\nகாஞ்சி அத்திவரதர் தரிசனம் செய்ய விரும்புபவர்களுக்கான அவசிய குறிப்புக்கள்\nமகாவிஷ்ணு எனப்படும் பெருமாளை முழுமுதற்நாயகனாக கொண்டு வழிபடும் வைணவ மதம் பல சிறப்புகளைக் கொண்டத���. அந்த வைணவ மதத்தின் பெருமையை தழைத்தோங்கச் செய்யும் பல புகழ்பெற்ற கோயில்கள் நாடெங்கிலும் இருக்கின்றன. அக்கோவில்களின் சில...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2021-03-09T05:21:18Z", "digest": "sha1:WQGAEA3UIXYTNWUSGTQW3RQ433XKFJZY", "length": 8312, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை, புதுதில்லி\nநவம்பர் 3, 1958; 62 ஆண்டுகள் முன்னர் (1958-11-03)\nC I S C E பிரகதி ஹவுஸ், 3வது மாடி, 47-48, நேரு ப்ளேஸ், புதுதில்லி - 110019\nஇந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை (Council for the Indian School Certificate Examinations (சுருக்கமாக CISCE))ஒரு தேசியவளவிலான, தனியார் இந்திய கல்வி வாரியம் ஆகும்.[1] இது மேல்நிலை வகுப்புத் தேர்வுகளையும் (the Indian School Certificate (ISC) Examination), உயர்நிலை வகுப்புத் தேர்வுகளையும் (The Indian Certificate of Secondary Education (ICSE) Examination) நடத்துகிறது.[2] இந்த சபை 1958ல் நிறுவப்பட்டது.[3][4][5]\n1952ல் இந்தியாவின் கல்வி அமைச்சர் மவுலானா அபுல்கலாம் ஆசாத் தலைமையில், கேம்பிரிட்ஜ் பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்குப் பதில் இந்திய நிறுவனத்தால் நடத்தப்படும் தேர்வு அமைப்பினை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது, இதன் விளைவாக இந்த சபையை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.\nஇந்த சபையினால் நிர்வகிக்கப்படும் கல்வித்திட்டங்களின் கீழே செயற்படும் 89 தனியார் பள்ளிக்கூடங்கள் தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் உள்ளது. [6]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஆகத்து 2015, 17:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1984285", "date_download": "2021-03-09T04:46:43Z", "digest": "sha1:3TCLP4VFXFSRO35CPUOOUNKQACICP2FI", "length": 6069, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தழும்புரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்க���ப்பீடியா", "raw_content": "\"தழும்புரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:18, 17 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n17:35, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 22 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n07:18, 17 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKarthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)\n'''தழும்புரி''' (abbevillian) என்பது [[தமிழகத்தில் கீழைப் பழங்கற்காலம்|கீழைப் பழங்கற்கால]] மக்களால் பயன்படுத்தப்பட்ட கல்லாயுதங்கள் ஆகும். கீழைப்பழங்கற்கால ஆயுதங்கள் பெரும்பாலும் '''குவாட் சயிட்''' என்ற கற்களால் ஆனவை. பெரிய குவாட் சயிட் பாறைகளில் நெருப்பை ஏற்றி சூடாக்கிய பின்னர் அதன் மேல் நீரை ஊற்றி பாறைகளை பிளந்து இவ்வாயுதங்களை செய்ததாகத் தெரிகிறது.\n* தழும்பு என்பது கற்களைக் காயப்படுத்திக் கற்களில் உண்டாக்கப்பட்ட தழும்பு.\nஇக்கருவிகளைஇக்கருவிகளைப் பிளந்து உருவாக்கும் போது அதை உடைக்க பயன்பட்ட குவாட்சயிட் கற்களின் தழும்பு இவ்வாயுதங்களில் காணப்படுகிறது. இதைக் கொண்டு இவர்கள் தங்கள் உடனடித் தேவைக்காக இதைப் போல் சரியாக செப்பனிடப்படாத ஆயுதங்களை பயன்படுத்தினர் எனக் கொள்ளலாம்.\n* மேலும் காண்க - [[தழும்பழி]]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/500-salary-for-watch-netflix-and-eat-takeout-pizza-028158.html", "date_download": "2021-03-09T04:26:25Z", "digest": "sha1:S3YPBTZVSH2G4DWDJHBJEJNU5RT7L62Z", "length": 19106, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "Watch Netflix and Eat Takeout Pizza: கரும்பு திண்ண கூலியாம்- வேலை: பீட்சா சாப்பிட்டு நெட்பிளிக்ஸ் பார்க்கனும்., சம்பளம்: ரூ.36,000! | $500 Salary For Watch Netflix and Eat Takeout Pizza! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபெஸ்டான ஆஃபர்: ஐபோன், சாம்சங், ரியல்மி, ரெட்மி, iQoo3 போன்கள் மீது அபார சலுகை..\n26 min ago பெண்களுக்காக ரிலையன்ஸ் அறிமுகம் செய்த Her Circle சமூக வலைத்தளம்.. இது என்ன புதுசா இருக்கு\n1 hr ago ஒப்போ எஃப்19 ப்ரோ, ஒப்போ எஃப்19 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\n12 hrs ago வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சத்தை எப்படிப் பயன்படுத்துவது\n16 hrs ago மார்ச் 17: இந்தியாவில் களமிறங்கும் புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள்.\nNews அனல் பறக்க���ம் களம்.. \"யாவாரம்\" எப்படி போயிட்டிருக்கு.. வாங்க ஒரு ரவுண்டு பார்ப்போம்\nAutomobiles எதிர்பாராத அளவிற்கு வரவேற்பு கபீரா எலக்ட்ரிக் பைக்குகளை வாங்க ஒரேடியாக குவிந்த வாடிக்கையாளர்கள்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 09.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய செலவுகளைத் தவிர்க்கவும்…\nFinance கர்நாடாகாவில் இனி வீடு விலை குறையும்.. முத்திரைத் தாள் கட்டணம் 3% ஆகக் குறைப்பு..\nMovies டூப் இல்லாமல் சண்டை காட்சிகளில் அசால்ட்டு செய்யும் நவரச நாயகன் கார்த்திக்\nSports ஐபிஎல்லுக்காகவும் கொஞ்சம் விக்கெட்டுகளை விட்டு வைங்கப்பா... கலாய்த்த ரிக்கி பாண்டிங்\nEducation ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகரும்பு திண்ண கூலியாம்- வேலை: பீட்சா சாப்பிட்டு நெட்பிளிக்ஸ் பார்க்கனும்., சம்பளம்: ரூ.36,000\nபீட்சா சாப்பிட்டு நெட்பிளிக்ஸ் பார்க்கும் பிங்க் வாட்ச்சர் என்ற வேலைக்கு போனஸ்ஃபைண்டர் என்ற நிறுவனம் ஆள் தேடி வருகிறது. இந்த வேலைக்கான விவரங்கள் குறித்து பார்க்கலாம்.\nஓடிடியில் வெளியாகும் தொடர்கள், திரைப்படங்கள்\nகொரோனா பரவல் தொடங்கிய காலம் முதல் பலரின் வாழ்க்கை முறையே மாறுபட்டிருக்கிறது. வேலையிழப்பு, சம்பளம் குறைப்பு என பல சூழ்நிலைகளை கொரோனா பரவல் காரணமாக எதிர்கொள்ள வேண்டியது. அதேநிலையில் தியேட்டர்கள் மூடும்நிலை ஏற்பட்டது. இதன்காரணாக ஏணைய திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. மேலும் பல சீரிஸ்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.\nஇந்தநிலையில் வியக்கும்படியான வேலை ஒன்றை போனஸ்ஃபைண்டர் (BonusFinder) என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பணியின் பெயர் பிங்க் வாட்ச்சர் ஆகும். இதற்கு கைநிறைய சம்பளம் அறிவித்துள்ள நிறுவனம் பணிக்கான ஆட்களை தேடும் பணியில் ஈடுபட உள்ளது.\nபிங்க் வாட்ச்சர் பதவியின் வேலை என்னவென்றால் பீட்சா சாப்பிட்டுக் கொண்டே நெட்பிளிக்ஸ் பார்க்க வேண்டும் என்பதாகும். பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யும் வேலை தேசிய பீட்சா தினமான பிப்ரவரி 9 ஆம் தேதியன்று நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஜியோ பயனர்கள் கவனத்திற்கு.. இனி ''இந்த'' நான்கு திட்டங்கள் ரீசார்ஜ் செய்யக் கிடைக்காது..\nபீட்சா சாப்பிட்டுக் கொண்டே நெட்பிளிக்ஸ் பார்க்க வேண்டும்\nஇன்டர்வியூவில் தேர்வாகும் நபர்கள் சொகுசாக அமர்ந்து பீட்சா சாப்பிட்டுக் கொண்டே நெட்பிளிக்ஸ் பார்க்க வேண்டும். இந்த பணிக்கான சம்பளம் 500 டாலராக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.36,600 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.\n2021 ஆம் ஆண்டு தொடங்கியுள்ள நிலையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் சில நாடுகளில் மீண்டும் லாக் டவுன் அறிவிக்கப்பட உள்ளது. அமெரிக்க வலைதளமான போனஸ்ஃபைண்டர் நெட்பிளிக்ஸ் பார்ப்பதற்கும் பீட்சா சாப்பிடுவதற்கும் பணம் ஈட்டுவதற்கான வாய்ப்பை அறிவித்துள்ளது.\n500 டாலர் வரை சம்பளம்\nபீட்சாவுடன் மூன்று நெட்பிளிக்ஸ் காட்சிகள் பார்த்தால் 500 டாலர் வரை வழங்கப்படும். இந்த பணியில் சேரும் ஊழியர்கள் ஒவ்வொரு தொடர் மற்றும் படங்களுக்கு விமர்சனம் எழுத வேண்டும். ஒவ்வொன்றின் கதை, வசனங்கள், நடிப்பு தரம் மற்றும் தொடரின் முடிவுகள் போன்றவற்றுக்கு மறுபரிசீலனை செய்யும்படியான கருத்துகளை தெரவிக்க வேண்டும். நடிப்பு, கதைக்களம் உள்ளிட்டவைகளின் விமர்சனங்கள் எழுத வேண்டும்.\nஅதுமட்டுமின்றி நெட்பிளிக்ஸ் பார்க்கும்போது சாப்பிடும் பீட்சாக்களின் சுவை குறித்த விவரங்களையும் மதிப்பிட்டு தெரிவிக்க வேண்டும். பீட்சாவின் தரம் அதன் கலவை பொருட்கள், பீட்சாவின் தரம், அதன் வடிவமைப்பு உள்ளிட்டவைகளின் மதிப்பீட்டை எழுத வேண்டும்.\nபெண்களுக்காக ரிலையன்ஸ் அறிமுகம் செய்த Her Circle சமூக வலைத்தளம்.. இது என்ன புதுசா இருக்கு\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: இனி ஓடிடி தளங்கள் வெளியீடு இப்படிதான் இருக்கும்- மத்திய அமைச்சர்\nஒப்போ எஃப்19 ப்ரோ, ஒப்போ எஃப்19 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nடிக்டாக் போன்ற தளத்தில் Netflix அறிமுகம் செய்த புதிய 'ஃபாஸ்ட் லாஃப்ஸ்' அம்சம்..\nவாட்ஸ்அப் டெஸ்க்டாப்பில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சத்தை எப்படிப் பயன்படுத்துவது\nNetflix அறிமுகம் செய்துள்ள 'ஸ்மார்ட் டவுன்லோட்' அம்சம்.. இது உங்களுக்காக என்ன செய்யும் தெரியுமா\nமார்ச் 17: இந்தியாவில் களமிறங்கும் புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள்.\nஅப்படியே விடமுடியாது \"எல்லை மீறும் காட்சிகள்\"- ஓடிடி படைப்புகளுக்கு விரைவில் கட்டுப்பாடு: மத்திய அமைச்சர்\nரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: என்ன தெரியுமா\nஅமேசான் பிரைம், நெட்பிளிக���ஸ், டிஸ்னிப்ளஸ் ஹாட்ஸ்டார்: சிறந்த ஓடிடி தளங்களின் விவரங்கள்\n2000MBps ரீட் / ரைட் வேகத்துடன் புதிய சான்டிஸ்க் எக்ஸ்ட்ரீம் சீரிஸ் SSDs அறிமுகம்.. விலை இது தான்..\nஇன்றும், நாளையும் இலவச சேவையை வழங்கும் நெட்ஃபிளிக்ஸ்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஅசத்தலான அம்சங்களுடன் ரெட்மி நோட் 10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nநம்பமுடியாத நன்மைகளுடன் வரும் Vi நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டங்கள்.. கண்டிப்பா யூஸ் ஆகும்..\nசாம்சங் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/206568?ref=archive-feed", "date_download": "2021-03-09T03:56:47Z", "digest": "sha1:KKUUY4ALFL2SIMMJTJP6WL7HNPXIBPGQ", "length": 10846, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "தேசிய பொருளாதார கொள்கையால் வடக்கு அபிவிருத்தியை முன்னெடுக்க முடியாது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதேசிய பொருளாதார கொள்கையால் வடக்கு அபிவிருத்தியை முன்னெடுக்க முடியாது\nநாட்டின் தேசிய பொருளாதார கொள்கை மூலம் வட மாகாணத்துக்கான அபிவிருத்தியை செய்ய முடியாது. மாகாணத்துக்கு என்று சிறப்பான பொருளாதார கொள்கை வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார அபிவிருத்திக் கட்டமைப்புக் குழு தெரிவித்துள்ளது.\nவட மாகாண பொருளாதார அபிவிருத்தி கட்டமைப்பு தொடர்பாக இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்திய காரியாலத்தின் வழிகாட்டலின் கீழ் பல்வேறு துறை சார்ந்தவர்களை உள்ளடக்கிய குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை தெளிவுபடுத்தும் நிகழ்வு யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றுள்ளது.\nகுறித்த நிகழ்விலேயே அறிக்கையை தய��ரித்த குழு மேலும் இவ்வாறு தெரிவித்துள்ளது,\nவட மாகாணம் போரின் பின் பொருளாதார ரீதியாக இன்னமும் மீண்டு எழவில்லை. இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.\nசரியான திட்டமிடல் இன்மை முதன்மை காரணம். மக்களின் கடன் சுமை அதிகரித்துள்ளது. நிதி நிலைமைகளால் மட்டும் மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியாது.\nமுதலில் நாம் எமக்கான ஒரு பொருளாதார கொள்கையை வளர்க்க வேண்டும். நாட்டின் தேசிய பொருளாதார கொள்கையின் கீழ் எமது மாகாணத்தையும் அபிவிருத்தி செய்து விடலாம் என்று எண்ணுவது தவறு.\nஎமக்கான பொருளாதார கொள்கைக்கு பல்வேறு தரப்புகளிடம் இருந்தும் கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்கும், ஆராய்வதற்கும் தனியான நிலையம் தேவை. ஆய்வு மையம் ஒன்று தேவை. முதலீடுகள் மட்டும் போதாது. அதற்கு முயற்சியும் வேண்டும்.\nஎமது மாகாணத்துக்கு பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் இளையோர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்க கூடிய துறைகளை நாம் ஆராய வேண்டும்.\nஇங்கு நிலம், நீர் உண்டு. அதனை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்று சிந்திக்க வேண்டும். நாம் வெளியிட்டுள்ள அறிக்கை 10 ஆண்டுகளுக்குள் மாகாணத்தில் பொருளாதார ரீதியான தேவைகளை இனம் கண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.\nநிதி அமைச்சருக்கு இந்த அறிக்கையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/lifestyle/women/139121-birdal-flowers-business-good-profit", "date_download": "2021-03-09T03:48:00Z", "digest": "sha1:UG45HQLV3WVCI7BPUXKYWUXCLER7D4LF", "length": 7051, "nlines": 205, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 20 March 2018 - பிரைடல் ��ப்ளவர்ஸ்... இது அழகான பிசினஸ்! | Birdal flowers Business good profit - Aval Vikatan - Vikatan", "raw_content": "\nஅவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்\nபிரைடல் ஃப்ளவர்ஸ்... இது அழகான பிசினஸ்\n“எனக்கு உணர்வுகளை மறைக்கத் தெரியாது” - லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇந்தியாவின் முதல் பெண் பைலட் - சரளா தக்ரால்\n“வீட்டுக்காரரா இருந்தாலும் அந்த விஷயத்தைச் சொல்லத் தயங்கினேன்\nடைனிங் டேபிள்... ஃப்ரிட்ஜ்... ஸ்டோர் ரூம்... - சரியாகப் பராமரிப்பது எப்படி..\nபணியிடங்களில் பாலியல் தொல்லை... தண்டனை பெற்றுத் தருவது எப்படி\nஎந்நாளும் உனை மறவோமே... - வீணை காயத்ரி\n“ஒவ்வொரு தருணத்திலும் இன்ப அதிர்ச்சி கொடுத்தவள்\nபிபி க்ரீம் & சிசி க்ரீம்\nமறந்த உணவுகள்... மறக்காத சுவை\nபிரைடல் ஃப்ளவர்ஸ்... இது அழகான பிசினஸ்\nபிரைடல் ஃப்ளவர்ஸ்... இது அழகான பிசினஸ்\nநீங்களும் செய்யலாம்சாஹா - படம் : பா.காளிமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://zeenews.india.com/tamil/world/three-scientists-win-2020-nobel-prize-for-discovery-of-hepatitis-c-virus-345127", "date_download": "2021-03-09T05:07:14Z", "digest": "sha1:32CPJWSSBHF3ZVYA4JUZDT5SBOCF6MWS", "length": 15441, "nlines": 118, "source_domain": "zeenews.india.com", "title": "Three scientists win 2020 Nobel Prize for discovery of Hepatitis C Virus | Nobel Prize 2020: ஹெபடைட்டிஸ் சி வைரஸை கண்டறிந்த 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு | World News in Tamil", "raw_content": "\nCOVID Cases: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு\nஉண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran\nTennis: ரோஜர் பெடரரின் உலக சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச்\nமக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடும்: 2 கூட்டணி கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள்\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nNobel Prize 2020: ஹெபடைட்டிஸ் சி வைரஸை கண்டறிந்த 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு\nஹெபடைடிஸ் சி வைரஸை கண்டறிந்ததற்காக அமெரிக்க விஞ்ஞானிகள் ஹார்வி ஜே ஆல்டர், சார்லஸ் எம் ரைஸ் மற்றும் பிரிட்டிஷ் விஞ்ஞானி மைக்கேல் ஹௌக்டன் ஆகியோருக்கு மருத்துவம் அல்லது உடலியல் நோபல் பரிசு திங்களன்று வழங்கப்பட்டது.\nஅமெரிக்க விஞ்ஞானிகள் ஹார்வி ஜே ஆல்டர், சார்லஸ் எம் ரைஸ் மற்றும் பிரிட்டிஷ் விஞ்ஞானி மைக்கேல் ஹௌக்டன் ஆகியோருக்கு நோபல் பரிசு.\nமற்ற பரிசுகள் இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்படுகிறது.\nகொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்�� ஆண்டு இந்த பரிசு குறிப்பாக முக்கியத்துவம் பெறுகிறது.\nShooting Championship போட்டியில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்\nWomen’s Day 2021: Top-20 விருது பெற்ற தமிழிசை சவுந்தரராஜனின் முன்னேற்றப் பாதை\nபிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம்: ₹4,000 பெற இன்றே பதிவு செய்யுங்கள்\nInternational Women's Day 2021: வாழ்க்கையின் அஸ்திவாரமான பெண்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்\nஹெபடைடிஸ் சி வைரஸைக கண்டறிந்ததற்காக அமெரிக்க விஞ்ஞானிகள் ஹார்வி ஜே ஆல்டர், சார்லஸ் எம் ரைஸ் மற்றும் பிரிட்டிஷ் விஞ்ஞானி மைக்கேல் ஹௌக்டன் ஆகியோருக்கு மருத்துவம் அல்லது உடலியல் நோபல் பரிசு (Nobel Prize) திங்களன்று வழங்கப்பட்டது. நோபல் கமிட்டியின் தலைவர் தாமஸ் பெர்ல்மன் ஸ்டாக்ஹோமில் வெற்றியாளர்களின் பெயர்களை அறிவித்தார்.\nஉலகளவில் 70 மில்லியனுக்கும் அதிகமான ஹெபடைடிஸ் நோயாளிகள் உள்ளதாகவும் ஒவ்வொரு ஆண்டும் 400,000 இறப்புகள் ஏற்படுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் (WHO) மதிப்பிடுகிறது. இந்த நோய் நாள்பட்ட நோயாகும். இது கல்லீரல் அழற்சி மற்றும் புற்றுநோய்க்கு ஒரு முக்கிய காரணமாகவும் அமைகிறது.\nALSO READ: 2021 நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டார் அமெரிக்க அதிபர் Donald Trump\nமதிப்புமிக்க நோபல் பரிசில் விருதில் 10 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (1,118,000 டாலருக்கும் அதிகமான தொகை) வழங்கப்படுகிறது. 124 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பரிசை உருவாக்கிய ஸ்வீடிஷ் கண்டுபிடிப்பாளர் ஆல்பிரட் நோபல் விட்டுச்சென்ற சொத்தின் மூலம் அவர் விருப்பத்தின் பேரில் இது வழங்கப்படுகிறது.\nகொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்த ஆண்டு இந்த பரிசு குறிப்பாக முக்கியத்துவம் பெறுகிறது. இது உலகெங்கிலும் உள்ள சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்களுக்கு மருத்துவ ஆராய்ச்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.\nஅக்டோபர் 12 ஆம் தேதி வரை அறிவிக்கப்படவிருக்கும் ஆறு பரிசுகளில் இந்த விருது முதன்மையானது. மற்ற பரிசுகள் இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்படுகிறது.\n“உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சிரோசிஸ் மற்றும் கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் ஒரு முக்கிய உலகளாவிய சுகாதார பிரச்சினையான இரத்தத்தில் பரவும் ஹெபடைடிஸுக்கு எதிரான போராட்டத்தில் தீர்க்கமான பங்களிப்பைச் செய்த மூன்று வ��ஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டின் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.” என்று ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"ஹார்வி ஜே. ஆல்டர், மைக்கேல் ஹௌக்டன் மற்றும் சார்லஸ் எம். ரைஸ் ஆகியோர் ஹெபடைடிஸ் சி (Hepatitis C) வைரஸ் என்ற வைரஸை அடையாளம் காண வழிவகுத்த கண்டுபிடிப்புகளை மேற்கொண்டனர். அவர்களின் பணிக்கு முன்னர், ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி வைரஸ்களின் கண்டுபிடிப்பு முக்கியமான இலக்குகளை அடைந்தது. ஆனால் இரத்தத்தில் பரவும் ஹெபடைடிஸ் வழக்குகளில் பெரும்பாலானவை விவரிக்கப்படாமல் இருந்தன. ஹெபடைடிஸ் சி வைரஸின் கண்டுபிடிப்பு நாள்பட்ட ஹெபடைடிஸின் மீதமுள்ள நிகழ்வுகளுக்கான காரணத்தை வெளிப்படுத்தியது. மேலும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய இரத்த பரிசோதனைகள் மற்றும் புதிய மருந்துகளை உருவாக்கியது\" என்று அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.\nALSO READ: July 2021-க்குள் 25 கோடி இந்தியர்கள் COVID Vaccine-ஐ பெறுவார்கள்: இந்திய அரசு\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nTelegram செயலியில் வீடியோ, voice call எப்படி செய்வது, தெரியுமா\nமக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடும்: 2 கூட்டணி கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள்\nFlipkart Smartphone Carnival: 5000க்கும் குறைவான விலையில் போன்கள் வாங்க சூப்பர் வாய்ப்பு\nGold rates today: தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்கிறது\nஇந்த மாநிலத்தில் பெண்களுக்கு பெரிய பரிசு அறிவிப்பு\nசேலையை இப்படியும் விளம்பரப்படுத்த முடியுமா\nGoogle எச்சரிக்கை: இந்த 37 Appகளையும் உடனயாக UNINSTALL செய்யவும்\nMotorola இன் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் மார்ச் 9 ஆம் தேதி அறிமுகம்\n7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு DA குறித்து மோடி அரசு பெரிய நிவாரணம்\n7th pay commission: ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இத்தனை கோடி ரூபாய் செலவு\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nInternational Women’s Day: Top-20 தலைசிறந்த பெண், தமிழச்சி தமிழிசை சவுந்தரராஜன்\nWatch Video: தங்க மலை ரகசியம் தெரிந்து, தங்கம் எடுக்க விரைந்த மக்கள், Viral ஆன Video\nTN Elections 2021: அமமுக - AIMIM கூட்டணி உறுதி; TTV தினகரன் ட்வீட்..\nதிமுக - CPIM கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது\n7th Pay Commission மத்திய அரசு ஊழியர்களுக்கு 25% DA: DR-ல் வரக்கூடும் நன்மை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mithiran.lk/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-03-09T03:39:36Z", "digest": "sha1:K4CRA4O4WJ26BCWUSBBOL66THAFEPKBG", "length": 14864, "nlines": 145, "source_domain": "mithiran.lk", "title": "காட்டு எலுமிச்சை தெரியுமா?! – Mithiran", "raw_content": "\nஎலுமிச்சையின் மகிமை பற்றி எல்லோருக்குமே தெரிந்திருக்கும். சிட்ரஸ் அமிலம் நிறைந்தது, ஆன்டி ஆக்சிடண்ட் பண்புகள் கொண்டது, எடை குறைப்புக்கு உதவுவது என்று அதன் நன்மைகள் கணக்கிலடங்காதது. இந்த கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எலுமிச்சையை அடிக்கடி பயன்படுத்தச் சொல்கிறார்கள். இந்த எலுமிச்சையில் காட்டு எலுமிச்சை என ஒன்றும் பலருக்குத் தெரியாத ஒரு வகை இருக்கிறது.\nஎலுமிச்சையில் நிறைய வகைகள் உள்ளது. எலுமிச்சை எதுவாக இருந்தாலும் உணவில் சேர்த்துக் கொள்கிறோம். ஆனால், காட்டு எலுமிச்சையின் மருத்துவ பண்புகள் தனித்துவமானது. காட்டு எலுமிச்சைகளில் சாதாரண எலுமிச்சையை விட சிட்ரஸ் அமிலம் அதிகம். அதே நேரத்தில் இது அதிக ஆரோக்கியத்தையும் கொண்டுள்ளது. இந்த காட்டு எலுமிச்சையிலிருந்து எண்ணெய் மற்றும் சுவை கூட்ட கூடிய விஷயங்களில் புளிப்பு சுவையை கொடுப்பது வாசனை திரவியங்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.\nஇப்போது, சாதாரணமாக நாம் பயன்படுத்தும் எலுமிச்சைக்கும், காட்டு எலுமிச்சைக்கும் இருக்கும் வித்தியாசத்தைப் பார்ப்போம்…\nஎலுமிச்சையை கொதிக்க வைத்து, அதோடு இஞ்சி சேர்த்து குடிக்கும்போது நம் உடலில் நோய் எதிர்ப்பு பண்புகளை உருவாக்கி கொரோனா வைரஸை அழிக்கிறது. இந்த வல்லமை எலுமிச்சைப் பழத்தில் மட்டுமின்றி, எலுமிச்சையின் தோலிலும் நிறைய உள்ளது.\nஎலுமிச்சையின் தோலைக் கொதிக்க வைத்து, அந்த நீ்ரை பருகுவதால் நிறைய பலன்கள் இருக்கிறது. குறிப்பாக, ரத்தக்குழாய்களில் இருக்கக்கூடிய கொழுப்புகளை நீக்க உதவுகிறது. அதேபோல், உடல் முழுவதும் இருக்கும் கொழுப்புக் கட்டிகளை கரைக்கவும் உதவுகிறது.\nஎலுமிச்சைத் தோலை கொதித்து அந்த நீரை பருகுவதால் புற்றுநோய் தடுக்கப்படும் என்றும் பல ஆய்வுகளில் கூறுகின்றனர். அதேபோல் இதன் புளிப்பு சுவை பொதுவாக உடலில் உள்ள கழிவுகளை நீக்க உதவுகிறது. உடல் ஆற்றலையும் அதிகப்படுத்துகிறது.\nகாட்டு எலுமிச்சைக்கும் சாதாரண எலுமிச்சைக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், சாதாரண எலுமிச்சைகளில் இருக்கும் வாசனையை விட காட்டு எலுமிச்சையில் வாசனை மிகவும் அதிகமாகவும் அலாதியாகவும் இருக்கும். காட்டு எலுமிச்சையின் சாறு அளவும் அதிகம் உள்ளது. குடல் நோய்கள், சுவாச பிரச்சினை உள்ளவர்களுக்கு காட்டு எலுமிச்சை நல்லது.\nநண்டு, மீன், கருவாடு, இறால் போன்ற கடல் உணவு வகைகளை எடுத்துக் கொள்ளும்போது, சிலருக்கு சருமத்தில் அலர்ஜியை (Sea sickness) ஏற்படுத்தும். அப்படிப்பட்டவர்கள் காட்டு எலுமிச்சையைப் பயன்படுத்தும்போது குணமடைகின்றனர். இதிலிருந்து எடுக்கக்கூடிய எண்ணெயை மருத்துவப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்துகிறார்கள். காட்டு எலுமிச்சை ஜூஸை குடித்து வந்தால் அவை உடலில் உள்ள ஆன்டிபாடிக்களை அதிகரித்து தொற்று நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்துவிடும்.\nஎலுமிச்சை ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மையுடையது. அதுமட்டுமின்றி அவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரோலின் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரோலின் அளவையும் அதிகரிக்கும். எலுமிச்சைச் சாற்றை வழக்கமாகக் குடித்து வந்தால், புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென் என்கிற வேதிப்பொருளில் இருந்து பாதுகாத்து பெருங்குடல், புரோஸ்ட்ரேட், மார்பகப் புற்றுநோய் ஆகியவை ஏற்படாமல் தடுக்கும்.\nமேலும் எலுமிச்சை ஜூஸ் உடலில் உள்ள டொக்ஸின்களை வெளியேற்றி, சாதாரண சருமத்தையும் பொலிவாக்கும். எனவே எலுமிச்சைச் சாற்றை தினமும் பருகினால், அழகாக சருமத்தைப் பெறலாம். எலுமிச்சை உடல் எடை மற்றும் முகப்பருக்களை குறைப்பதற்கு மிகவும் சிறந்த பழம்தான்.\n* எலுமிச்சை ஜூஸை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், உடல் எடை குறையும். ஏனெனில் இதில் உள்ள அமிலமானது, உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து உடலுக்கு ஒரு நல்ல வடிவத்தை கொடுக்கும்.\n* செரிமானப் பிரச்சினை, வாயுப் பிரச்சினை போன்றவை உள்ளவர்கள், எலுமிச்சைச் சாற்றை சூடான நீரில் கலந்து குடித்து வந்தால் சரிசெய்துவிடலாம். வேண்டுமெனில் ஒமத்தை எலுமிச்சை சாற்றில் சேர்த்து குடித்தாலும் செரிமானப் பிரச்னையை சரி செய்யலாம்.\n* எலுமிச்சை சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் சிறந்தது. குறிப்பாக சருமத்தில் பருக்கள் இருப்பவர்கள் பயன்ப��ுத்தினால் விரைவில் அதனை நீக்கலாம். மேலும் பொடுகுத் தொல்லை மற்றும் இதர கூந்தல் சம்பந்தமான பிரச்னைகள் உள்ளவர்கள் பயன்படுத்தினாலும், அந்த பிரச்னைகளை தடுக்கலாம்.\n* காட்டு எலுமிச்சையானது மலைப்பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் கிடைக்கும். நாம் பொதுவாகப் பயன்படுத்தப்படும் எலுமிச்சையைக் காட்டிலும் மிகவும் சிறிதாக நெல்லிக்காய் அளவில் இருக்கும். காட்டு எலுமிச்சை மரத்தை குருந்தை மரம் என்றும் கூறுவதுண்டு.\n← Previous Story வீட்டிலேயே கீரை வளர்க்கலாம்\nபல்டி அடித்து அசத்தும் சாய் தன்ஷிகா…\nகுடும்பத்தினர் என்னை பொருளாதார ரீதியில் கைவிட்டனர்- இளவரசர் ஹரி\n* மனிதர்களாகிய நமக்கு அத்வைதம் என்ற அனுபவம் கிடைக்காததால் வருந்துவதில்லை. ஆனால், நம்முடைய அன்றாட வாழ்க்கையிலேயே அத்வைத உணர்வு இருக்கிறது. ஆனால் அதை நாம்...\nபல்டி அடித்து அசத்தும் சாய் தன்ஷிகா…\nநடிகை தன்ஷிகா தற்போது நடித்து வரும் படம் ‘யோகி டா’. இயக்குநர் கவுதம் கிருஷ்ணா இந்த படத்தை இயக்குகிறார். சாய் தன்ஷிகாவுடன் இந்த படத்தில்...\nகுடும்பத்தினர் என்னை பொருளாதார ரீதியில் கைவிட்டனர்- இளவரசர் ஹரி\nஇங்கிலாந்து அரச குடும்ப பொறுப்புகளிலிலிருந்து விலகிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கெல் தங்களது மகனுடன் தற்போது அமெரிக்காவில் குடியேறி விட்டனர்....\nஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஓட்ஸ் என்பது நம் அன்றாட உணவுகளில் இடம்பெற்றுவிட்டது. நீரிழிவு நோயாளிகள், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் தினமும் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடுவதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2011-08-06-17-59-27/", "date_download": "2021-03-09T03:44:07Z", "digest": "sha1:45USHW3SHE4XO4IMP2SAZ23MJY5FC7N2", "length": 6270, "nlines": 86, "source_domain": "tamilthamarai.com", "title": "ஓடி விளையாடு பாப்பா |", "raw_content": "\nஸ்டாலின் தெரிவித்ததிட்டங்கள் ஏற்கனவே மக்கள் நீதிமய்யம் வெளியிட்டவை\nபுதுவை அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி;-கருத்து கணிப்பு\nபா.ஜ.க , அரசு செயல்படுத்தும் திட்டங்களே திமுக.,வின் தேர்தல் அறிக்கை\nஓடி விளையாடு பாப்பா மகா கவி சுப்ரமணிய பாரதி, ஓடி விளையாடு பாப்பா பாடல்\nகடையத்தில் பாரதி செல்லம்மாள் 122வது திருமண விழா\nபாரதியார் பன்முகத் திறமைகளை கொண்டவர்\nவன்கொடுமை சட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி கைது\nஅமைதியும���, ஒருமைப் பாடுமே எந்த ஒரு பிரச்சனைக்குமான தீா்வு\nசோனியா குடும்பத்திற்கு SPG கேட்பது அபத்தமாக இருக்கிறது\nஓடி, கவி, சுப்ரமணிய, பாப்பா, பாரதி, மகா, விளையாடு\nபாரதி திருவிழா டிசம்பர் 9,10,11\nபுதுவையில் பாரதி அணிவித்த பூணூல் சாதி� ...\nபாரதி தேச பக்திக் கவிஞன்தான்\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nஸ்டாலின் தெரிவித்ததிட்டங்கள் ஏற்கனவே ...\nபுதுவை அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி அமைப் ...\nபா.ஜ.க , அரசு செயல்படுத்தும் திட்டங்களே ...\nவறுமையில் வாடும் மக்களே எனது நண்பர்கள� ...\nபொன். ராதாகிருஷ்ணனை மக்கள், பார்லிமென்� ...\nமூப்பனாரின் மகன் பிஜேபியோடு சேரலாமா \nவயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்\nகுப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.\nநம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு\nஉணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamizharulagam.in/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-09T04:06:18Z", "digest": "sha1:P5AOXVMJACUPBF7BIBEPUZXFUJDADMFD", "length": 14409, "nlines": 114, "source_domain": "tamizharulagam.in", "title": "சிவன் கோயில்கள் Archives - தமிழர் உலகம்", "raw_content": "\nதமிழர் உலகம் பழந்தமிழர்களின் வரலாறு, பண்பாடு,கலாச்சாரம், வாழ்க்கைமுறை. தமிழ் மன்னர்கள் பற்றிய சரித்திர குறிப்புக்கள். சரித்திர சிறப்புமிக்க போர்கள். தொன்மையான கோவில்கள். கட்டிடக்கலை, சிற்பக்கலை மற்றும் ஏனைய விவரங்கள்\nகச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில் | Kachi Anekadhangavadeswarar Temple\nஅருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில் மூலவர்:கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் அம்மன்/தாயார்:காமாட்சி தீர்த்தம்:தாணு தீர்த்தம் ஆகமம்/பூஜை :காமீகம் புராண பெயர்:திருக்கச்சி அனேகதங்காவதம் ஊர்:காஞ்சிபுரம் மாவட்டம்:காஞ்சிபுரம் மாநிலம்:தமிழ���நாடு பாடியவர்கள்: தேவாரப்பதிகம் சுந்தரர் கட்டு மயக்கம் அறுத்தவர் கைதொழுது ஏத்தும் இடம்கதி…\nகேதாரீஸ்வரர் திருக்கோயில் | Kedareswarar Temple\nஅருள்மிகு கேதாரீஸ்வரர் திருக்கோயில் மூலவர்:கேதாரீஸ்வரர்அம்மன்/தாயார்:கேதார கவுரிதீர்த்தம்:உதககுண்ட தீர்த்தம், கவுரி குண்டம், மந்தாகினி தீர்த்தம்.ஊர்:கேதார்நாத்மாவட்டம்:ருத்ரப்ரயாக்மாநிலம்:உத்தராஞ்சல் பாடியவர்கள்: சம்பந்தர், சுந்தரர் கடுக்கள்தின்று கழிமீன் கவர்வார்கள் மாசுடம்பினர் இடுக்கண்உய்ப்பார் அவர்எய்த வொண்ணா இடம்என்பரால் அடுக்கநின்றவ் அறவுரைகள் கேட்டாங்கு…\nஅகஸ்தீஸ்வரர் திருக்கோயில் | Agastheeswarar Temple\nஅருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் மூலவர்:அகஸ்தீஸ்வரர்(அக்ஞீசரம் உடையவர்)அம்மன்/தாயார்:அகிலாண்டேஸ்வரிதல விருட்சம்:வன்னி மரம்தீர்த்தம்:அக்னி , கன்வ தீர்த்தம்புராண பெயர்:கிளிஞனூர், திருக்கிளியன்னவூர்ஊர்:கிளியனூர்மாவட்டம்:விழுப்புரம்மாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள்: திருஞான சம்பந்தர் தேவாரப்பதிகம் தார் சிறக்கும் சடைக்கு அணி வள்ளலின் சீர் சிறக்கும் துணைப்பதம்…\nபுண்ணியகோடியப்பர் திருக்கோயில் | Punniyakottiyappar Temple\nஅருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோயில் மூலவர்:புண்ணியகோடியப்பர், இடைவாய் நாதர்உற்சவர்:திருவிடைவாயப்பர்அம்மன்/தாயார்:அபிராமி, உமைதல விருட்சம்:கஸ்தூரி அரளிதீர்த்தம்:புண்ணியகோடி தீர்த்தம்ஆகமம்/பூஜை :சிவாகமம்புராண பெயர்:திருவிடைவாய்ஊர்:திருவிடைவாசல்மாவட்டம்:திருவாரூர்மாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள்: திருஞானசம்பந்தர் மறியார் கரத்து எந்தை அம்மாது உமையோடும் பிரியாத பெம்மான் உறையும் இடம் என்பர்…\nதிருக்கேதீச்வரர் திருக்கோயில் | Temple\nஅருள்மிகு திருக்கேதீச்வரர் திருக்கோயில் மூலவர்:திருக்கேதீச்வரர்அம்மன்/தாயார்:கவுரிதல விருட்சம்:வன்னி மரம்தீர்த்தம்:பாலாவிஊர்:மன்னார் மாவட்டம்மாவட்டம்:இலங்கைமாநிலம்:மற்றவை பாடியவர்கள்: புத்திராய்ச் சில புனைதுகில் உடையவர் புறனுரைச் சமண்ஆதர் எத்தர் ஆகிநின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன்மின் மத்த யானையை மறுகிட உரிசெய்து…\nகோணேஸ்வரர் திருக்கோயில் | Temple\nஅருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில் மூலவர்:கோணேஸ்வரர்அம்மன்/தாயார்:மாதுமையாள்தல விருட்சம்:கல்லால மரம்தீர்த்தம்:பாவநாசம்ஊர்:திருகோணமலை��ாவட்டம்:இலங்கைமாநிலம்:மற்றவை பாடியவர்கள்: குற்றமிலாதார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரைக் கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான் கருத்துடை ஞானசம் பந்தன் உற்றசெந் தமிழார் மாலையீ ரைந்தும்…\nஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் திருக்கோயில் | Mallikarjunar Temple\nஅருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் மூலவர்:மல்லிகார்ஜுனர்,( ஸ்ரீ சைலநாதர், ஸ்ரீபர்ப்பதநாதர்)அம்மன்/தாயார்:பிரமராம்பாள், பருப்பநாயகிதல விருட்சம்:மருதமரம், திரிபலாதீர்த்தம்:பாலாநதிபுராண பெயர்:திருப்பருப்பதம்ஊர்:ஸ்ரீசைலம்மாவட்டம்:கர்நூல்மாநிலம்:ஆந்திர பிரதேசம் பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர் தேவாரப்பதிகம் சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர வரைக்கசைத்தான் இடுமணி யெழிலானை யேறல…\nமகாபலேஸ்வரர் திருக்கோயில் | Mahabaleswarar Temple\nஅருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில் மூலவர்:மகாபலேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், ஆத்மலிங்கேஸ்வரர்அம்மன்/தாயார்:கோகர்ணேஸ்வரி, தாமிரகவுரி, பத்ரகர்ணிதீர்த்தம்:கோடி தீர்த்தம், தாம்ர குண்டம்புராண பெயர்:திருக்கோகர்ணம்ஊர்:திருக்கோகர்ணம்மாவட்டம்:உத்தர் கன்னடாமாநிலம்:கர்நாடகா பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், அப்பர் தேவாரப்பதிகம் பிறையோடு பெண்ணொருபால் வைத்தான் றான்காண் பேரவன்காண் பிறப்பொன்று மில்லாதான்…\nமகாதேவர் திருக்கோயில் | Mahadeva Temple\nஅருள்மிகு மகாதேவர் திருக்கோயில் மூலவர்:மகாதேவர், அஞ்சைக்களத்தீஸ்வரர்,அம்மன்/தாயார்:உமையம்மைதல விருட்சம்:சரக்கொன்றைதீர்த்தம்:சிவகங்கைபுராண பெயர்:திருவஞ்சிக்குளம்ஊர்:திருவஞ்சிக்குளம்மாவட்டம்:திருச்சூர்மாநிலம்:கேரளா பாடியவர்கள்: சுந்தரர் தேவாரப்பதிகம் தலைக்குத்தலை மாலை அணிந்த தென்னே சடைமேற்கங்கை வெள்ளம் தரித்த தென்னே அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்த தென்னே அதன்மேற்கத…\nமகாகாளேஸ்வரர் திருக்கோயில் | Maha Kaleswarar Temple\nஅருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில் மூலவர்:மகாகாளேஸ்வரர்உற்சவர்:சந்திரசேகரர்அம்மன்/தாயார்:குயில்மொழி நாயகி, மதுர சுந்தர நாயகிதல விருட்சம்:புன்னைதீர்த்தம்:மாகாள தீர்த்தம்ஆகமம்/பூஜை :சிவாகமம்புராண பெயர்:திருஇரும்பைமாகாளம்ஊர்:இரும்பைமாவட்டம்:விழுப்புரம்மாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள்: திருஞானசம்பந்தர் தேவாரப்பதிகம் பூசுமாசில் பொடியான் விடையான் பொருப்பான்மகள் கூச ஆனை உரித்த பெருமான் குறை…\nநடிகர் சுரேஷ் கோபி | Actor Suresh Gopi\nநடிகர் சுரேஷ் | Actor Suresh\nநடிகர் சுமன் | Actor Suman\nநடிகர் சுருளி ராஜன் | Actor Suruli Rajan\nநடிகர் சுந்தர் சி. | Actor Sundar C.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bsnleusalem.com/2014/03/jac.html", "date_download": "2021-03-09T04:00:11Z", "digest": "sha1:QTZN52LDJRFDMYMQGZL3ZR34MXL3GDQU", "length": 4144, "nlines": 36, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: JAC உருவாக்கம் மற்றும் போராட்டம்", "raw_content": "\nJAC உருவாக்கம் மற்றும் போராட்டம்\nதோழர்களே, 11.03.2014 அன்று புது டெல்லியில் அனைத்து ஊழியர் சங்கங்கள் (Unions and Associations of Non-Executives) சார்பாக கூட்டம் ஒன்று நடைபெற்றது. BSNLEU, NFTE BSNL, FNTO, BTEUBSNL, SNATTA, NFTBE, BTUBSNL பொது செயலர்கள் மற்றும் TEPU, BSNLATM. ITEF, பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். நமது அகில இந்திய தலைவர் மற்றும் FORUM அமைப்பின் கண்வீணர் தோழர் V.A.N. நம்பூதிரியும் கூட்டத்தில் கலந்து கொண்டார். NFTE பொது செயலர் தோழர் சந்தேஷ்வர்சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேங்கியுள்ள ஊழியர் பிரச்சனைகளை தீர்ப்பதில் உள்ள நிர்வாகத்தின் மெத்தன போக்கு கடுமையாக கண்டிக்கப்பட்டது. ஒன்று பட்ட போராட்டத்தில் செல்ல முடிவு செய்யபட்டது. இருப்பினும், பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் உடனடி போராட்டத்தில் செல்ல முடியாத சூழல். எனவே பொது செயலர்கள் மட்டும் கலந்து கொள்ளும் தர்ணா போராட்டம் மட்டும் இந்த மாதத்தில் கார்பொரேட் அலுவகத்தில் நடத்துவது என முடிவு செய்ய பட்டுள்து. தொடர்ந்து போராட்டம் நடத்திட இருப்பதால் அனைத்து சங்கங்களயும் உள்ளடக்கி கூட்டு நடவடிக்கை குழு (Joint Action Committee) ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி,\nதலைவர் தோழர் சன்தேஷ்வர்சிங், NFTE\nகண்வீணர் தோழர் அபிமன்யு BSNLEU\nபொருளர் தோழர் பாண்டே BTUBSNL\nஇணை கண் வீணர் ஜெயபிரகாஷ், FNTO மற்றும்\nதோழர் பவன் மீனா SNATTA\nஇது தவிர அனைத்து சங்க பொது செயலர்கள் JAC அமைப்பின் உறுப்பினர்களாக இருப்பர்.\nஒற்றுமையுடன் கட்டபட்டுள்ள இந்த அமைப்பை சேலம் மாவட்டத்திலும் உருவாக்குவோம்.\nE. கோபால் மாவட்ட செயலர் BSNLEU\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/77080/PTI-journalist-from-Jharkhand-commits-suicide-due-to-work-PRESSURE", "date_download": "2021-03-09T04:52:35Z", "digest": "sha1:BOZUU3QVMHHAOGXQNU2EAKI6V7YDYTI2", "length": 7246, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வேலை பளுவினால் தற்கொலை செய்து கொண்ட ஜார்க்கண்ட் பத்திரிகையாளர் | PTI journalist from Jharkhand commits suicide due to work PRESSURE | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nவேலை பளுவினால் தற்கொலை செய்து கொண்ட ஜார்க்கண்ட் பத்திரிகையாளர்\nஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் (PTI) மூத்த பத்திரிகையாளராக பணியாற்றி வந்தவர் பி.வி. ராமானுஜம்.\nநேற்று இரவு அவரது வீட்டில் உள்ள பேனில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.\n\"வழக்கம் போல புதன்கிழமை இரவு வரை அவர் வேலை செய்துள்ளார். காலை 7 மணி அளவில் வீட்டில் உள்ள அலுவலகத்தில் அவர் தூக்கில் அசைவில்லாமல் தொங்கியதை அவரது மனைவி பார்த்துள்ளார்” என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.\nநண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பத்திரிகையாளர் ராமானுஜம் சமீப நாட்களாக மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஅவரது தற்கொலை தொடர்பான விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே\nவெளியானது தோனியின் கொரோனா பரிசோதனை முடிவு \n\"சிஎஸ்கே அணியால் ஆட்டத்திறன் மேம்பட்டது\" - 'சுட்டிக் குழந்தை' சாம் கரன்\nதெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு உலகின் தலைசிறந்த 20 பெண்மணிகளுக்கான விருது\nபுதுச்சேரி: முதல்வர் பதவியை கேட்கும் திமுக - கலக்கத்தில் காங்கிரஸ்\nகொல்கத்தாவில் பயங்கர தீ விபத்து - 9 பேர் உயிரிழப்பு\nஎங்கு நடக்கிறது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி\nடி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்\nகேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக\nதேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு\n'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே\nவெளியானது தோனியின் கொரோனா பரிசோதனை முடிவு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?fdx_switcher=desktop", "date_download": "2021-03-09T04:50:30Z", "digest": "sha1:6QD5CRVEVLXTS7WVAXTQE7UEQWAHUREY", "length": 5277, "nlines": 58, "source_domain": "www.tamilhindu.com", "title": "பாவ மன்னிப்பு – தமிழ்ஹிந்து", "raw_content": "\nபாவ மன்னிப்பும் பாப விமோசனமும்\nசாம்பல் குவியலில் தீ இருப்பது ஒருவனுக்குத் தெரியவில்லை. அதனுள் நடந்தான்; அது காலைச் சுட்டுவிட்டது. அந்த வலியை அவன் அனுபவித்தே ஆகவேண்டும். அந்த வலியை மன்னித்து விடுகிறேன் என்று யாரும் சொல்லமுடியாது ….கொடிய செயல்களும் பிரபஞ்சத்தின் பெரிய திட்டத்தில் தகுந்த இடம் பெற்றிருக்கின்றன. பசுவின் மடியில் பால் இருப்பதும் பிரபஞ்ச நடைமுறைக்குத் தேவை. பாம்பின் பல்லில் விஷம் இருப்பதும் பிரபஞ்சத்தின் நடைமுறைக்குத் தேவை…\nஅறியாமை, கடவுள், கர்ம பலன், கிறிஸ்தவம், சுவாமி சித்பவானந்தர், ஞானம், பாப விமோசனம், பாவ மன்னிப்பு, பாவம், பிரபஞ்சம், பிராயச்சித்தம், முதல் பாவம், வேதாந்தம்\nகம்போடியாவில் ஹிட்லரின் ஒரு வாரிசு\nகம்போடியாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியை நிறுவிய போல் பாட்டின் அட்டகாசத்தை ஒப்பிடும்போது ரஷ்யா, சீனா அல்லது வியட்நாமில் கூட இதுபோன்ற அக்கிரம முறைகளை அவர்கள் கையாளவில்லை என்பது தெரியும்….. கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் சிலருடன் மன்னர் சீனா சென்று சீனப் பிரதமர் சூஎன்லாயைச் சந்தித்தார். அவர் அப்போது உடல் நலம் குன்றி இருந்தார். சூஎன்லாய் அப்போது கம்போடிய கம்யூனிஸ்ட்டுகளைப் பார்த்து ஒரேயடியாக கம்யூனிசத்தைத் திணிக்க முயலாதீர்கள் என்று சொன்னார். இவர்கள் பதிலேதும் சொல்லாமல்…\nComrade Duch, Hang Pin, Kang Guek Eav, Khmer Rouge, Tuol Sleng, அராஜகம், ஐக்கியநாடுகள் சபை, கம்பூச்சியா, கம்போடியன் பேரழிவு, கம்போடியா, கம்யூனிசத் திணிப்பு, காம்ரேட் டுச், கிறிஸ்தவம், கெயிங் கியூக் ஈவ், கேமர் ரூஜ், சமுதாயக் கொலை, சர்வாதிகாரி, சிறைதண்டனை, சூஎன்லாய், டுவால் ஸ்லெங் சிறை, தீர்ப்பு, நரோத்தம் சிகானோக், நாம்பென் நகரம், படுகொலை, படையெடுப்பு, பத்து அம்சத் திட்டம், பாவ மன்னிப்பு, பாஸ்டர் கிறிஸ்டோஃபர் லாபெல், பாஸ்டர் கோன்ஸ்லாவ் ரோட்ரிக், புத்த மதம், போல்பாட், மத போதகர், லெனின், விசாரணை, வியட்நாம், ஹாங் பின், ஹிட்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newzdiganta.com/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-03-09T03:58:11Z", "digest": "sha1:CBNSBLXTEJ7UI6UOWNNJHTXLYTZSBA2K", "length": 3122, "nlines": 32, "source_domain": "newzdiganta.com", "title": "இப்படியொரு குடும்ப சண்டையை வேறு எங்கும் பார்க்க முடியாது.. !! – NEWZDIGANTA", "raw_content": "\nஇப்படியொரு குடும்ப சண்டையை வேறு எங்கும் பார்க்க முடியாது.. \nஇப்படியொரு குடும்ப சண்டையை வேறு எங்கும் பார்க்க முடியாது.. \nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது. திரைவிமர்சனம், பிரபலங்களின் நேர்காணல், விருதுகள் பெற்ற குறும்படங்கள், சூட்டிங் ஸ்பாட் வீடியோ என பலவும் இங்கு பகிர்வோம். இதுவரை யாரும் பார்த்திராத விறுவிறுப்பான காணொளிகள், நெகிழ வைக்கும் சினிமா காட்சிகள், விலங்குகளின் வேடிக்கை வீடியோ, அசாத்திய திறமை கொண்ட மனிதர்களின் வீடியோக்கள் மற்றும் பல பதிவுகள் இங்கே உள்ளன. மேலும் பயனுள்ள தகவல்களுக்கு இந்த பக்கத்தை உடனே லைக் செய்து இணைந்து கொள்ளுங்கள்.\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nPrevious சிங்கக்குட்டியை தூக்கி செல்லும் குரங்கு .. எதுக்காகன்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க \nNext “உயிரை பணயம் வைத்து தன் சிறிய படகை பெரிய கப்பல் அடியில் மாட்டி உடையாமல் காப்பாற்ற போராடும் இளைஞன் \n“மலை மறை மாடுகள் மாட்டுவண்டி என்ன அழகா ஓட்டுறார் இந்த குட்டி தம்பி \n“நடுரோட்டில் மெர்சலான ஆட்டம் போட்ட 80 வயது பாட்டி வைரலாகும் வீடியோ \nஇந்திய அரசையே திக்குமுக்காடவைத்த புதையல் மூட்டை மூட்டையாக தங்க புதையல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sivashankarjagadeesan.in/2020/02/26/trump-card-dairy-industry-threat-to-farmers/", "date_download": "2021-03-09T03:32:30Z", "digest": "sha1:SDZQ4Y26BXPSBPBJ3VN66PFM2IJNSWD5", "length": 9777, "nlines": 187, "source_domain": "sivashankarjagadeesan.in", "title": "Trump Card – Dairy Industry – Threat to Farmers – Sivashankar Jagadeesan", "raw_content": "\nPrevious முதலில் எடுத்த தக்காளிகள்\nரப்பர் வளையல்கள் – பதிவு 7 – தோழர் ஜி. ராமகிருஷ்ணன்\nரப்பர் வளையல்கள் – பதிவு 6\nஅம்மிக்கு இங்கிலீஷ்ல என்ன சொல்வாங்க\n44th சென்னை புத்தக கண்காட்சி – இரண்டாம் முறை\n44th சென்னை புத்தக கண்காட்சி – முதல் முறை\nவாசிப்பனுபவம் 3: நதியில் விளையாடி கொடியில் தலைசீவி – எஸ். ராஜகுமாரன்\nவாசிப்பனுபவம் 2: இறக்கை முளைத்த என் வீட்டுப் பூனைக்குட்டி – அருணந்தி சிவம்\nவாசிப்பனுபவம் : லாக்டவுன் ரெசிபிஸ் – ஆதி வெங்கட்\nரப்பர் வளையல்கள் – பதிவு 5\nரப்பர் வளையல்கள் – பதிவு 4\nரப்பர் வளையல்கள் – பதிவு 3\nரப்பர் வளையல்கள் – அச்சிடப்பட்ட புத்தகங்கள்\nரப்பர் வளையல்கள் – சிவ��ங்கர் ஜெகதீசன் – புத்தகமாக வாங்க\nதண்ணீர் பற்றாக்குறை – திருவள்ளூர் மாவட்டம்- இடப்பெயர்வு -2300 – அமித்ஷா\nரப்பர் வளையல்கள் – அணிந்துரை – பாஸ்கர் சக்தி\nசிறுகதை 20: பற்றாக்குறை – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 19 : கிணத்துக்கடவு – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 18: ஆன்லைன் ரம்மி – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 17: மாற்றுக் கொலை – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 16: தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 15 : எச்சில் – சிவஷங்கர் ஜெகதீசன்\nவாசிப்பனுபவம்: அம்பறாத்தூணி – கபிலன் வைரமுத்து\nசிறுகதை 14: பெருமூச்சு – சிவஷங்கர் ஜெகதீசன்\nஉழைப்பாளி மருத்துவமனை – ஒருங்கிணைந்த சிகிச்சை மையம் Dr. வீரபாபு – சாலிகிராமம்\nசிறுகதை 13 : லாக்டவுன் சமையல் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 12 : செம்மலர் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 11: மேய்ப்பர் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 10 : இ.யெம். ஐ – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 9 : அலங்கரிக்கப்பட்ட பொய்கள் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 8: ஆல் பாஸ் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 7 : ‘அட்ரஸ்’ பாலாஜி – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 6 : பணமதிப்பிழப்பு – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 5 : ரப்பர் வளையல்கள் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 4: வினை – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 3 : தாரா – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 2: உணர்வுகள் – சிவஷங்கர் ஜெகதீசன்\nமுதல் சிறுகதை: மாற்றுக்கருத்து – சிவஷங்கர் ஜெகதீசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/ford/figo-aspire/price-in-muzaffarpur", "date_download": "2021-03-09T04:06:19Z", "digest": "sha1:6FRLPAEVAJ5MW5QCS2H5VLU334CBCX2C", "length": 25494, "nlines": 425, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ஆஸ்பியர் முசாஃபர்பூர் விலை: ஆஸ்பியர் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு ஃபிகோ ஆஸ்பியர்\nமுகப்புபுதிய கார்கள்போர்டுஆஸ்பியர்road price முசாஃபர்பூர் ஒன\nமுசாஃபர்பூர் சாலை விலைக்கு Ford Aspire\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in முசாஃபர்பூர் : Rs.9,67,175*அறிக்கை தவறானது விலை\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in முசாஃபர்பூர் : Rs.10,07,277*அறிக்கை தவறானது விலை\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்)(top model)Rs.10.07 லட்சம்*\nபோர்டு ���பிகோ ஆஸ்பியர் டைட்டானியம்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in முசாஃபர்பூர் : Rs.8,33,900*அறிக்கை தவறானது விலை\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.8.33 லட்சம்*\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்) (top model)\non-road விலை in முசாஃபர்பூர் : Rs.8,73,652*அறிக்கை தவறானது விலை\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்)(top model)Rs.8.73 லட்சம்*\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in முசாஃபர்பூர் : Rs.9,67,175*அறிக்கை தவறானது விலை\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in முசாஃபர்பூர் : Rs.10,07,277*அறிக்கை தவறானது விலை\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்)(top model)Rs.10.07 லட்சம்*\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in முசாஃபர்பூர் : Rs.8,33,900*அறிக்கை தவறானது விலை\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்) (top model)\non-road விலை in முசாஃபர்பூர் : Rs.8,73,652*அறிக்கை தவறானது விலை\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்)(top model)Rs.8.73 லட்சம்*\nபோர்டு ஆஸ்பியர் விலை முசாஃபர்பூர் ஆரம்பிப்பது Rs. 7.24 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல் உடன் விலை Rs. 8.69 லட்சம். உங்கள் அருகில் உள்ள போர்டு ஆஸ்பியர் ஷோரூம் முசாஃபர்பூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி டிசையர் விலை முசாஃபர்பூர் Rs. 5.94 லட்சம் மற்றும் ஹோண்டா அமெஸ் விலை முசாஃபர்பூர் தொடங்கி Rs. 6.22 லட்சம்.தொடங்கி\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் Rs. 8.33 லட்சம்*\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் Rs. 8.73 லட்சம்*\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல் Rs. 9.67 லட்சம்*\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல் Rs. 10.07 லட்சம்*\nAspire மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nமுசாஃபர்பூர் இல் Dzire இன் விலை\nமுசாஃபர்பூர் இல் அமெஸ் இன் விலை\nமுசாஃபர்பூர் இல் aura இன் விலை\nமுசாஃபர்பூர் இல் ப்ரீஸ்டைல் இன் விலை\nமுசாஃபர்பூர் இல் டைகர் இன் விலை\nமுசாஃபர்பூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஆஸ்பியர் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,616 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,302 1\nடீச���் மேனுவல் Rs. 5,461 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,506 2\nடீசல் மேனுவல் Rs. 5,801 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,286 3\nடீசல் மேனுவல் Rs. 5,461 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,279 4\nடீசல் மேனுவல் Rs. 4,239 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,286 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஆஸ்பியர் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஆஸ்பியர் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்டு ஆஸ்பியர் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஆஸ்பியர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆஸ்பியர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆஸ்பியர் விதேஒஸ் ஐயும் காண்க\nமுசாஃபர்பூர் இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\neஃபோர்டு இந்த தீபாவளிக்கு ஈகோஸ்போர்ட், ஆஸ்பியர் மற்றும் ஃப்ரீஸ்டைலில் நன்மைகளை வழங்குகிறது\nஃபிகோ மற்றும் எண்டெவர் ஆகியவற்றை ஒதுக்கி வைக்கும் மூன்று மாடல்களில் மட்டுமே சலுகைகள் கிடைக்கின்றன\nபோர்ட் பீகோ ஆஸ்பயர் விற்பனை 15000 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது \nகிறிஸ்துமஸ் பண்டிகை வேகமாக நெருங்கி வரும் வேளையில், அமெரிக்க கார் தயாரிப்பாளரான போர்ட் நிறுவனத்திற்கு இந்த பண்டிகை காலத்தை நிச்சயம் கோலாகலாமாக கொண்டாட நல்ல ஒரு காரணம் உள்ளது. இந்நிறுவனத்தின் சமீபத்த\nஒப்பீடு: ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் vs ஸ்விஃப்ட் டிசையர் vs அமேஸ் vs எக்ஸ்சென்ட் vs சிஸ்ட்\nஜெய்ப்பூர்:அதிக காத்திருப்பை ஏற்படுத்திய 4 பேருக்கும் மேல் கச்சிதமாக செல்ல கூடிய ஃபிகோ ஆஸ்பியரை, எதிர்பார்த்த அளவிற்கு அதிர்ச்சி அளிக்கும் விலையில் ஃபோர்டு நிறுவனம் அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் இப்பி\nஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் இன்று அறிமுகமாகிறது\nஜெய்ப்பூர்: காத்திருப்பு காலம் முடிவுக்கு வந்த நிலையில் ஃபிகோ ஆஸ்பியரை இன்று நாடெங்கிலும் அறிமுகப்படுத்துகிறது ஃபோர்டு நிறுவனம். சப்-ஃபோர் மீட்டர் சேடனான இது, இதே பிரிவைச் சேர்ந்த ஸ்விஃப்ட் டிசையர்\nஆகஸ்ட் 12 ஆம் தேதி அறிமுகமாகிறது ஃபிகோ ஆஸ்பயர் சேடன்\nஜெய்ப்பூர்: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கச்சிதமான சேடனான (நான்கு அல்லது அதற்கு மேற்பட்டோர் பயணிக்கும் கார்) ஃபிகோ ஆஸ்பயரை, அடுத்த வாரம் அறிமுகப்படுத்த ஃபோர்டு இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஎல்லா போர்டு செய்திகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் Aspire இன் விலை\nஹஜிபூர் Rs. 8.33 - 10.07 லட்சம்\nபாட்னா Rs. 8.33 - 10.07 லட்சம்\nபாலீயா Rs. 8.19 - 9.81 லட்சம்\nகோராக்பூர் Rs. 8.19 - 9.81 லட்சம்\nபூர்ணியா Rs. 8.33 - 10.07 லட்சம்\nஅசாம்கர் Rs. 8.13 - 9.75 லட்சம்\nவாரானாசி Rs. 8.19 - 9.81 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/gadgets/oneplus-band-fitness-tracker-may-launching-soon-in-india-here-the-details-028021.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-03-09T04:35:00Z", "digest": "sha1:JKGLISIL6CN7MT6A2JBRZB7FOTKE2HKL", "length": 19045, "nlines": 256, "source_domain": "tamil.gizbot.com", "title": "விரைவில் புதிய பிட்டனஸ் பேண்ட் அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்.! | OnePlus Band Fitness Tracker May Launching Soon in India: Here the Details! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபெஸ்டான ஆஃபர்: ஐபோன், சாம்சங், ரியல்மி, ரெட்மி, iQoo3 போன்கள் மீது அபார சலுகை..\n35 min ago பெண்களுக்காக ரிலையன்ஸ் அறிமுகம் செய்த Her Circle சமூக வலைத்தளம்.. இது என்ன புதுசா இருக்கு\n1 hr ago ஒப்போ எஃப்19 ப்ரோ, ஒப்போ எஃப்19 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\n12 hrs ago வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சத்தை எப்படிப் பயன்படுத்துவது\n16 hrs ago மார்ச் 17: இந்தியாவில் களமிறங்கும் புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள்.\nNews அனல் பறக்கும் களம்.. \"யாவாரம்\" எப்படி போயிட்டிருக்கு.. வாங்க ஒரு ரவுண்டு பார்ப்போம்\nAutomobiles எதிர்பாராத அளவிற்கு வரவேற்பு கபீரா எலக்ட்ரிக் பைக்குகளை வாங்க ஒரேடியாக குவிந்த வாடிக்கையாளர்கள்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 09.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய செலவுகளைத் தவிர்க்கவும்…\nFinance கர்நாடாகாவில் இனி வீடு விலை குறையும்.. முத்திரைத் தாள் கட்டணம் 3% ஆகக் குறைப்பு..\nMovies டூப் இல்லாமல் சண்டை காட்சிகளில் அசால்ட்டு செய்யும் நவரச நாயகன் கார்த்திக்\nSports ஐபிஎல்லுக்காகவும் கொஞ்சம் விக்கெட்டுகளை விட்டு வைங்கப்பா... கலாய்த்த ரிக்கி பாண்டிங்\nEducation ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிரைவில் புதிய பிட்டனஸ் பேண்ட் அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்.\nஒன்பிளஸ் நிறுவனத்தின் சாதனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது. குறிப்பாக அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 8டி உள்ளிட்ட சில ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்ப���்டுள்ளது.\nஇந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் அணியக்கூடிய சாதனங்கள் பிரிவில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கென ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் பேண்ட் சாதனத்தை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.\nமேலும் வெளிவந்த தகவலின்படி ஒன்பிளஸ் பேண்ட் ஆனது இந்திய சந்தையில் ரூ.3 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதில் AMOLED டிஸ்ப்ளே, பல நாட்கள் பேக்கப் வழங்கும் பேட்டரி, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n11 மில்லியன் 5G பயனர்கள்.. அதிவேகமாக 5G துறையில் வளர்ந்து வரும் நாடு இதுதான்..\nஅதேபோல் ஒன்பிளஸ் நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து வியர் ஒஎஸ் தளத்தை மேம்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஒன்பிளஸ் வாட்ச் மாடலிலும் கூகுள் பிளாட்பார்ம் கொண்டிருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இப்போது ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன்ஓஎஸ் 11 மூலம் இயங்குகிறது. மேலும் 6.55 இன்ச் அளவிலான புல் எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) Fluid AMOLED டிஸ்ப்ளே கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஒன்பிளஸ் 8டி சாதனத்தின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி ஸ்னாப்டிராகன் 850 SoC மற்றும் அட்ரினோ 650 ஜி.பீ.யூ சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் வீடியோ கேம் உள்ளிட்ட வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படும் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன்.\nஇந்த ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனில் மிகவும் முக்கியமானது கேமராக்கள் தான். அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 586 முதன்மை சென்சார் (எஃப் / 1.7 லென்ஸ்) + 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 481 சென்சார் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் (எஃப் / 2.2 லென்ஸ்) + 5 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் + 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. செல்பீக்களுக்காக, டிஸ்பிளேவின் மேல் இடது மூலையில் உள்ள ஹோல் பஞ்ச் கட்அவுட்டில் எஃப் / 2.4 லென்ஸுடன் சிங்கிள் 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் உள்ளது.\n5 ஜி, 4 ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, க்ளோனாஸ் மற்றும் சார்ஜ் செய்வதற்கான யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனின் இந்த மொத்த அமைப்பும் ஒரு 4,500 எம்ஏஎச் பேட்டரியால் சக்தியூட்டப்படுகிறது. மேலும் இது 65W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது பேட்டரியை வெறும் 39 நிமிடங்களில் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.\nபெண்களுக்காக ரிலையன்ஸ் அறிமுகம் செய்த Her Circle சமூக வலைத்தளம்.. இது என்ன புதுசா இருக்கு\nமார்ச் 23: மிகவும் எதிர்பார்த்த ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஒப்போ எஃப்19 ப்ரோ, ஒப்போ எஃப்19 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஅசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் நோர்ட் 2.\nவாட்ஸ்அப் டெஸ்க்டாப்பில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சத்தை எப்படிப் பயன்படுத்துவது\nஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.\nமார்ச் 17: இந்தியாவில் களமிறங்கும் புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள்.\nஒன்பிளஸ் 9 சீரிஸ் போன்கள் மார்ச் 8ம் தேதி அறிமுகமா\nரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: என்ன தெரியுமா\nOnePlus 9E | OnePlus 9R பற்றி உங்களுக்கு தெரியுமா இது என்ன புது மாடலா இருக்கு\n2000MBps ரீட் / ரைட் வேகத்துடன் புதிய சான்டிஸ்க் எக்ஸ்ட்ரீம் சீரிஸ் SSDs அறிமுகம்.. விலை இது தான்..\nஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகாற்றில் மிதக்கும் கப்பல்- அதிர்ந்து போன சமூகவலைதள பயனர்கள்: உண்மை என்ன தெரியுமா\n18 ஜிபி ரேம் / 512 ஜிபி ஸ்டோரேஜ் உடன் Nubia Red Magic 6 மற்றும் Nubia Red Magic 6 Pro அறிமுகம்.. விலை இதானா\nதயாராக இருங்கள்: அனைத்து உடற்பயிற்சி தேவைகளையும் பூர்த்தி செய்ய வரும் ஒப்போ பேண்ட் ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/fake-car-seller-disappears-with-rs-1-5-lakh/articleshow/64783026.cms", "date_download": "2021-03-09T04:10:08Z", "digest": "sha1:TQR57FW2D4LWOUMXRUZLEZ7LNMOLXLME", "length": 11303, "nlines": 123, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஆன்லைனில் கார் விற்பனை: ரூ.1.5 லட்சம் மோசடி\nஓஎல்எக்ஸ் (OLX) மூலம் கார் வாங்க சென்னை வந்தவரிடம் ரூ.1.5 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.\nஓஎல்எக்ஸ் (OLX) மூலம் கார் வாங்க சென்னை வந்தவரிடம் ரூ.1.5 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.\nவேலூர் மாவட்டம் திருப்பத்தூர் எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நயாஸ் அகமது. இவர் இன்னோவா கார் ஒன்றை ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் வாங்க முடிவு செய்திருக்கிறார்.\nஇதில், சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த சபீர் அகமது சில மாதங்களே ஆன இன்னோவா கார் விற்பனைக்கு உள்ளதாக பதிவு செய்துள்ளார். அவரைத் தொடர்பு கொண்டு நயாஸ் பேசியுள்ளார்.\nபின், காரைப் பார்ப்பதற்கு பட்டினப்பாக்கம் சென்றுள்ளார் நயாஸ். நயாஸுக்கு காரைக் காண்பித்த சபீர், காரை பரிசோதித்து பார்க்குமாறு கூறினார். நயாஸ் காரை பரிசோதித்துவிட்டு ரூ.12 லட்சத்திற்கு காரை வாங்க சம்மதித்தார். சபீர் கேட்டபடி முன் பணமாக ரூ.1.5 லட்சத்தை கொடுத்துள்ளார்.\nபணத்தை வாங்கிய சபீர் காரில் சிறிய பிரச்னைகள் சில இருப்பதாகவும் அதை அருகில் உள்ள மெக்கானிக் கடைக்குக் கொண்டு சென்றுதானே சரிசெய்து தருவதாகவும் கூறிய காரை ஓட்டுச்சென்றிருக்கிறார். காருடன் போனவர் திரும்பவே இல்லை. அவரை மீண்டும் தொடர்புகொள்ளவும் முடியவில்லை.\nஇதனையடுத்து நயாஸ் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் கொடுத்துள்ளார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சபீரைத் தேடி வருகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nசுதந்திரத்துடன் பொறுப்புணர்வும் வரும்: #VanakkamTwitter நிகழ்வில் கமல் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nபட்டினப்பாக்கம் சென்னை கார் ஓஎல்எக்ஸ் இன்னோவா olx Chennai car seller\nதிருநெல்வேலிநெல்லை: சைக்கிள் ஓட்டும் மாவட்ட ஆட்சியர்\nடெக் நியூஸ்#MonsterReloaded சவால் - விஞ்சியது M12: Samsung அதன் Galaxy M12 பேட்டரியை தீர்க்குமாறு பிரபலங்களிடம் சவால்\nச��ய்திகள்Pandian Stores பார்வதியின் உடல் நிலை பற்றிய உண்மையை உளறிவிடும் மீனா.. அதிர்ச்சியில் முல்லை\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nகோயம்புத்தூர்ஈஷாவில் கோலாகலமாக தொடங்கிய ‘யக்ஷா’ திருவிழா\nசினிமா செய்திகள்தேர்தல் நேரத்தில் வம்பு எதுக்கு: டாக்டர் ரிலீஸை தள்ளிப் போடும் சிவகார்த்திகேயன்\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: இன்னைக்கு தைரியமா டேங்க் ஃபுல் பண்ணலாம்\nசினிமா செய்திகள்இந்த தம்பிய மன்னிச்சிடுணே: விஜயகாந்தை சந்தித்து மன்னிப்பு கேட்ட வடிவேலு\nசெய்திகள்புகழ் கார் வாங்கிட்டாரு, ஆனா பாலா வாங்கலையே.. மீமுக்கு புகழ் சொன்ன பதில்\nசெய்திகள்லேப் டாப் வாங்கிக் கொடுத்தது சந்தியா தான்.. ராஜா ராணி 2ல் வெடித்த புது பிரச்சனை\nதின ராசி பலன் Daily Horoscope, March 09 : இன்றைய ராசிபலன் (09 மார்ச் 2021)\nஉறவுகள்உடலுறவில் அதிக இன்பமும் முழு திருப்தியும் உச்சமும் கொடுக்கும் இரண்டு பொசிஷன்கள் எவை தெரியுமா\nவார ராசி பலன்இந்த வார ராசிபலன் மார்ச் 8 முதல் 14 வரை - கும்பத்தில் நிகழும் 3 கிரகங்களின் சேர்க்கை\nபோட்டோஸ்2021 வைரல் மகளிர் தின மீம்ஸ் & வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்\nடெக் நியூஸ்அடுத்த அப்டேட் வந்தால் இந்த போன்களில் WhatsApp வேலை செய்யாது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/news-video/astrology/kadaga-rasi-2021-january-month-astro-predictions/videoshow/80049227.cms", "date_download": "2021-03-09T04:58:51Z", "digest": "sha1:YNGPNWIR34262D4662DBCVFJM2V7EJ2T", "length": 5969, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகடக ராசி 2021 ஜனவரி மாத ராசி பலன் - சற்று அனுசரித்து செல்ல வேண்டிய மாதம்\nகடக ராசிக்கு 2021 புத்தாண்டில் முதல் மாதமான ஜனவரி ராசி பலனை ஜோதிடர் கோவை செல்வ கார்த்திக் வழங்கியுள்ளார். கடக ராசிக்கான பொதுபலன்களை இங்கு பார்ப்போம். கடக ராசி சந்திரன் ஆட்சி செய்யக் கூடிய ராசி. இந்தாண்டு மண், மனை யோகத்தில் தொடங்குகிறது என்பதால், வீடு, மனை வாங்க, வீடு கட்ட எண்ணம் கொண்டவர்களுக்கு அது நிறைவேறுவதற்கான நல்வாய்ப்புகள் அம��யும்.இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதில் ஆரம்பத்தில் தடுமாற்றம் இருந்தாலும், மாத மறுபகுதியில் பல நல்ல வாய்ப்புகள் அமையும். தொழில், வியாபாரத்தில் இருந்த தடுமாற்றங்கள் நீங்கி லாபகரமாக இருக்கும். புதிய தொழில் தொடங்குவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டியது நல்லது. திருமண முயற்சி செய்யலாம். வீட்டில் சற்று மகிழ்ச்சி அதிகரிப்பதற்கான அமைப்பு இருக்கும்.மேலும் விரிவான ஜனவரி மாத பலனை அறிய வீடியோவை தொடர்ந்து பாருங்கள்...\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமேலும் : : ஜோதிடம்\nவிருச்சிக மார்ச் மாத பலன் 2021 - கவனமுடன் செயல்பட வேண்ட...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.alimamslsf.com/2020/08/fahir-zubair-gaffoori-riyadhi-ba.html", "date_download": "2021-03-09T04:32:46Z", "digest": "sha1:NOVQAXRKJTSALDYI22R6WLGRGNMW7VY4", "length": 14965, "nlines": 95, "source_domain": "www.alimamslsf.com", "title": "மோசடி மூலமான பதவிகள்... ஓர் இஸ்லாமிய நோக்கு - Fahir Zubair Gaffoori, Riyadhi B.A | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nமோசடி மூலமான பதவிகள்... ஓர் இஸ்லாமிய நோக்கு - Fahir Zubair Gaffoori, Riyadhi B.A\nபதவிகள், பொறுப்புகள், பதவி உயர்வுகள் தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்குக் கொடுக்கப்படுவதே அடிப்படையும் மார்க்க வழிகாட்டலுமாகும். நபிகளார் அவர்கள் தம் தோழர்களில் இருந்து மிகப் பொருத்தமான தகுதியுள்ளோரை மட்டுமே பதவிகளுக்கும் பொறுப்புகளுக்கும் தேர்வு செய்திருக்கின்றார்கள் என்பதை பல நபிமொழிகள் உணர்த்துகின்றன.\nதமக்கு மிகவும் பரிச்சயமான, மிகத்தெரிந்த, நெருக்கமானவர்களாக இருந்தாலும் அவர்களுக்குக்கூட பொருத்தமற்றவர்கள் என நபிகளார் காணும் போது பதவிகளை வழங்கவில்லை.\nநான் நபி (ஸல்) அவர்களிடம் \"அல்லாஹ்வின் தூதரே எனக்கு ஏதேனும் பொறுப்பு தரக்கூடாதா எனக்கு ஏதேனும் பொறுப்பு தரக்கூடாதா\" என்று கேட்டேன். நபியவர்கள், தமது கையால் எனது தோள்மீது அடித்துவிட்டு, \"அபூதர்\" என்று கேட்டேன். நபியவர்கள், தமது கையால் எனது தோள்மீது அடித்துவிட்டு, \"அபூதர் நீர் பலவீனமானவர். அது ஒரு அமானிதமாகும். அதை முறைப்படி அடைந்து, அதில் தமக்குரிய பொறுப்புகளை நிறைவேற்றியவரைத் தவிர மற்றவர்களுக்கு அது (மறுமையில்) இழிவும் துயரமும் ஆகும்\" என்று கூறினார்கள்.\nஆனால் இன்று சகல தகைமைகளும் திறமைகளும் உள்ள பொருத்தமானவர்கள் இருக்க தகைமையற்றோர் குறுக்கு வழியினூ���ாகவும் சிபாரிசுகளினூடாகவும் தொழில்களையும் பதவி உயர்வுகளையும் பெற்றுக் கொள்வது பல இடங்களிலும் புறையோடிப்போயுள்ளது. இது மிகப் பெரும் சமூக அநீதியாகும்.\nதகுதியும் திறமையும் இல்லாத ஒருவர் தொழிலொன்றை அல்லது ஒரு பதவி உயர்வை குறுக்கு வழியில் பணத்தின் மூலமோ அல்லது வேறு எந்த வழிகள் மூலமோ அடைந்து கொள்வாராயின் அது மோசடியின் ஒரு வடிவம், பாரியதொரு குற்றம். பணத்தின் மூலமாக இருப்பின் அது லஞ்சம்... வழங்குபவர், பெறுபவர் இருவரின் மீதும் குற்றமாகும்.\n(லஞ்சம் வழங்குபவரையும் எடுப்பவரையும் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சபித்தார்கள்) ஹதீஸ்.\nஏனெனில் தகுதியுள்ள பலரை வீழ்த்தியும் அவர்களுக்கு அநியாயம் செய்துமே அவர் அந்தத் தொழிலை அல்லது பதவி உயர்வை அடைந்து கொள்கின்றார்.\n✍ அடுத்து தொழில் மற்றும் பதவி உயர்வுக்காக செய்யப்படும் சிபாரிசுகளைப் பொருத்த வரை :\n👉 உண்மையில் தகுதியான, பதவிக்குப் பொருத்தமான ஒருவருக்காக சிபாரிசு இருக்குமானால் அதில் தவறேதுமில்லை. ஆனால் இந்த சிபாரிசு மூலம் அவரை விட தகுதியுள்ள ஒருவரின் உரிமை பறிக்கப்படக் கூடாது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.\n👉 அதேநேரம் தகுதியற்ற, பொருத்தமற்ற ஒருவருக்காக சிபாரிசு இருக்குமேயானால் அது மார்க்க ரீதியில் அனுமதிக்கப்பட்டதல்ல. இந்த சிபாரிசு மூலம் தகுதியானவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.\n(அழகிய பரிந்துரை செய்பவருக்கு அதில் பங்கு உள்ளது. தீய பரிந்துரை செய்பவருக்கு அதில் பங்கு உள்ளது. அல்லாஹ் அனைத்தையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்) அல் குர்ஆன்.\nஎனவே பொருத்தமானவர்கள் பொருத்தமான இடத்துக்கு நியமிக்கப்படுவதே பொருத்தமானதாகும். இல்லையேல் பாரிய தீய விளைவுகளும் சீர்கேடுகளும் ஏற்படும். உதாரணமாக அனுபவம், அறிவு, துறை சார்ந்த நிபுணத்துவம் உள்ளவர்களால் மாத்திரமே சில துறைகளை கையாள முடியும் ; அவற்றில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். மாற்றமாக பொருத்தமற்றவர்கள் நியமிக்கப்படும் பட்சத்தில் அந்தத் துறைகளே பாரிய வீழ்ச்சியடையக்கூடிய அபாயம் ஏற்படும். இது சமூகத்திற்கு செய்யும் பாரிய தீங்கும் மோசடியுமாகும்.\n✍ குறிப்பு: தெரிந்தவர், நண்பர், உறவினர் என்பதற்காக தகுதியற்றவர்களுக்கு பதவிகள் கொடுக்கப்படுவது அல்லது அதை அடைந்து கொள்ள அவர்கள் ம���சடிகள் மூலம் முயற்சிப்பது மார்க்கத்துக்கு முரணாகும். அதேநேரம் தகைமைகளும் திறமைகளும் உள்ளவர்கள் ஓரங்கட்டப்படுவதும் புறக்கணிக்கப்படுவதும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநியாயமுமாகும். அல்லாஹ்வின் பார்வையில் அவர்கள் அநியாயம் இழைக்கப்பட்டவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் கவலைகள், பிரார்த்தனைகள் பாரிய தண்டனைகளுக்கு வழிவகுக்கும்... அல்லாஹ் பாதுகாப்பானாக.\nவாழ்க்கைக்கு வருமானம் அவசியம்தான். ஆனால் அது ஹலாலாக அமைவதுடன் நம் மூலம் எவரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற விடயத்திலும் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.\nநமது அடைவும் ஹலாலாக இருக்க வேண்டும். அதை அடைந்து கொள்ளச் செல்லும் வழியும் ஹலாலாக இருக்க வேண்டும்.\nஅல்லாஹ்வை அஞ்சி நடந்தால் அவன் எமக்கு விடிவைத் தந்து அருளையும் பரகத்தையும் வழங்குவான்.\nஅல்லாஹ்வை அஞ்சுவோம்... நல்ல முறையில் வாழ்வோம்...\nஅல்லாஹ் நம் அனைவரையும் தடுக்கப்பட்டவைகளில் இருந்து பாதுகாப்பானாக.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்களுக்கான பொருளாதார உரிமைகள் (பார்வை 01) || MJM. Hizbullah Anwari, (B.Com Reading)\nஅல் இமாம் முஹம்மத் பின் ஸவுத் இஸ்லாமிய பல்கலைக்கழகம் - ரியாத், சவூதி அரேபியா\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 12\n“மீலாதுன் நபி விழா” ஓர் ஆய்வு\n\"ரவ்ழது ரமழான்” இஸ்லாமிய வினா விடைப் போட்டி - 2018\nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 02\nபிரயாண துஆ ஏன் அவசியம்\nஉலக முஸ்லிம்களின் அறிவியல் எழுச்சி... பாகம் - 1\nஅல் இமாம் முஹம்மத் பின் ஸுஊத் இஸ்லாமியப் பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியத்தி��் அறிமுகம்\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.arusuvai.com/tamil/node/22073", "date_download": "2021-03-09T05:07:13Z", "digest": "sha1:EZIMLNURLZSFUOMDHPOA4VRVVMI627M3", "length": 10088, "nlines": 177, "source_domain": "www.arusuvai.com", "title": "கலைஞர் டிவி சினேகிதியே | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகலைஞர் டிவியில் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருந்த சிநேகிதியே PROGRAME நல்லா இருந்தது பா அது இப்போ டைம் மாத்திட்டானா\nஇல்ல போடரதே இல்லையானு யாராவது தெரிஞ்சவங்க பதில் சொல்லுங்க பா pls\nநம்ம அருசுவை தோழிகள் யாருமே இந்த நிகிழ்ச்சி பாக்க மாட்டிங்களா பா.தெரிஞ்சா சொல்லுங்க பா.\n நான் அப்பப்போ பார்ப்பது உண்டு.. ஆனால் சமீபமாகப் பார்க்க வில்லை.. அதானல் நேரம் மாற்றியமைக்கப் பட்டுவிட்டதா எனத் தெரிய வில்லை.. நாளைக்கு செக் செய்துவிட்டு சொல்கிறேன்..\nநானும் கேக்கனும்னு இருந்தேன் டைம் மாத்திட்டாங்களா என்ன\nநான் நல்லா இருக்கேன் பா பசங்க ரொம்ப நல்லா இருக்காங்க பா.\nநீங்க எப்படி இருக்கீங்க,உங்க பசங்க நலமா.ஆமாம் பா அந்த நிகழ்ச்சி ரொம்ப நல்லா இருக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும் இங்க பஹ்ரைன்ல\nகாலைல 8.30க்கு போடுவாங்க போன வாரம் வரைகூட நான் பார்த்தேன் இந்த திங்கள் கிழமையில இருந்துதான் போடல அதான் டைம் மாத்திட்டாங்களோனு உங்க\nகிட்ட கேட்டேன் பா.காலைல அந்த நிகழ்ச்சி பார்த்தாலே நல்ல இருக்கும் பா அதான் டெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்க பா\nநானும் அதை தேடிக்கொண்டிருக்கிறேன். இந்த வாரம் திங்கள்கிழமை முதல் அந்த நிகழ்ச்சி வரவில்லை.\nசந்தியா இல்ல பாஅந்த நிகழ்ச்சி போன வாரம் முழுக்க போடவே இல்லை பா டைம் மாத்திட்டானு நினைக்கிரேன் தெரிஞ்ச சொல்லுங்க பா\nயாராவது பாத்தீங்களா சினேகிதியே டைம் தெரியுமா கொஞ்சம் சொல்லுங்க பா இல்லனா news paperla டைம்\n\"தமிழ் திரைப்படங்கள் ஒரு புதிய அலசல் - நமது 7ஆம் அறிவால்\"\nஜோடி நம்பர் 1 சீஸன் 2\nஹாய் அருசுவை தோழிகள் எல்லாருக்கும்\nஎன் பெயர் மீனாட்சி (விஜய் டிவி)\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.psychicbonus.com/new-psychic-coupons/", "date_download": "2021-03-09T03:47:19Z", "digest": "sha1:Z6PE6MRMRSFJZSFG3QMMWRXDCX3XK3JE", "length": 17687, "nlines": 216, "source_domain": "ta.psychicbonus.com", "title": "புதிய மனநல கூப்பன்கள் - ஆன்லைன் மனநல வாசிப்புகள்", "raw_content": "\nஆன்லைன் மன ரீதியான வாசிப்பு > புதிய மனநல கூப்பன்கள்\n49% ஆஃப் 27 நிமிடங்கள் இலவச வாசிப்பில் மன ரீதியான வாசிப்பு\nஇலவச வாசிப்பில் உங்கள் வாங்கியதில் 34% தள்ளுபடி\nஇலவச வாசிப்பில் உங்கள் முதல் காதல் வாசிப்பில் 33% தள்ளுபடி செய்யுங்கள்\nடாரோட் மற்றும் கார்டுகளில் 68% ஆஃப் சைட்வைடு\nடாரோட் மற்றும் கார்டுகளில் முதல் கட்டண வாசிப்புடன் முதல் 4 நிமிடங்கள் இலவசம்\nநியூமராலஜியில் முதல் அரட்டையில் 39% தள்ளுபடி கிடைக்கும்\nஅவரது சிந்தனைகள், உணர்வுகள் மற்றும் நடவடிக்கைகள் ❤️💌💏 * ஒரு அட்டையைத் தேர்ந்தெடுங்கள் * லவ் டாரோட் மனநல வாசிப்பு இரட்டை சுடர் முன்னாள் ASMR\nடாரோட் கார்டில் 61% மன ரீதியான வாசிப்புகளில் சேமிக்கவும்\nடாரோட் சைக்கிக்கில் முதல் முறையாக வாடிக்கையாளர்களுக்கு 70% ஆஃப் சைக்கிக் கிடைக்கும்\nஉளவியலாளரிடம் உங்கள் ஆர்டருடன் 5 இலவச நிமிடங்களைப் பெறுங்கள்\nமனநலத்தில் 33 மாத உறுப்பினர்களிடமிருந்து 9% தள்ளுபடியைப் பெறுங்கள்\nபோனஸ் 97 வரவு. கீன் சைக்கிக்கில் உங்கள் தொகுப்பை வாங்கிய பிறகு சிறப்பு போனஸைப் பெறுங்கள்\n24% ஆஃப் 37 நிமிடங்கள் மனநல வாசிப்பு கீன் சைக்கிக்\n6% வரை மனநல ரீடிங்ஸ் + இலவச 1 நிமிடங்கள் மன மூலத்தில்\nஉளவியல் மூலத்தில் 57% தள்ளுபடி வாங்கலை அனுபவிக்கவும்\nபுதிய பயனர்கள் அதன் மனநலத்தில் இலவச 20 நிமிட வாசிப்பைப் பெறுவார்கள்\nநீங்கள் பதிவுபெறும் போது free 91 இலவச கடன் உத்தரவாதம் பெறுங்கள், கலிபோர்னியா சைக்கிக் 9 கேள்விகளைப் பெற போதுமானது\n47% புதிய வாடிக்கையாளர்களுக்கு முதல் கட்டண நேரடி அரட்டை, தொலைபேசி அழைப்பு அல்லது மனநல மையத்தில் மின்னஞ்சல் வாசிப்பு\nமனநல மையத்தில் 9% வரை மனநல வாசிப்புகள் + இலவச 7 நிமிடங்கள்\n28% தொலைநிலை பார்க்கும் அடிப்படைகள்- மனநல சந்திப்புகளில் உள்ளுணர்வை சூப்பர் மனநோயாக மாற்றவும்\nசைக்கிக் என்கவுண்டர்களில் உங்கள் முதல் காதல் வாசிப்பில் 60% தள்ளுபடி செய்யுங்கள்\nஒரு நிமிடத்திற்கு 0.53 + இலவச 19 நிமிடங்களுக்கு அழைப்புகள் அதன் மனநோய்\nஉளவியல் ஒப்புதல் வாக்குமூலம்_என்_எம்பெக் 2-பிளவு- [பகுதி -5] -201507141008444742\n20 நிமிட வாசிப்பு its 13 க்கு அதன் மனநோய்\nஜாதக மனநலத்தில் ஒரு நிமிடத்திற்கு 0.70 + இலவச 13 நிமிடங்களுக்கான அழைப்புகள்\nபோனஸ் 13 வரவு. ஜாதக மனநலத்தில் உங்கள் தொகுப்பை வாங்கிய பிறகு சிறப்பு போனஸைப் பெறுங்கள்\nஜாதக மனநலத்தில் 51% உங்கள் முதல் கட்டண அமர்வு + 4 இலவச நிமிடங்கள்\nயுஎஸ்ஏ மனநலத்தில் 59% தள்ளுபடி வாங்கலை அனுபவிக்கவும்\nயுஎஸ்ஏ மனநலத்தில் முதல் கட்டண வாசிப்புடன் முதல் 3 நிமிடங்கள் இலவசம்\nஉங்கள் எதிர்காலத்தில் யார் இருக்கிறார்கள்\nஇலவச அதிர்ஷ்ட எண் விளையாட்டு\n... 2017 adimmix psychic leah அறிவுரை கும்பம் மேஷம் ஜோதிடம் புற்றுநோய் மகர படிக குழந்தைகள் மனநோய் புத்தகங்கள் முன்அறிவிப்பு இலவச ஆன்லைன் மனநல அரட்டை இலவச மனநோய் கேள்வி ஜெமினி ஜாதகப்படி லியோ புத்தகங்கள் மனநோய் வாழ ஆன்மீக ஆன்லைனில் வாழ்வது வாழ்கிறார் அன்பு அன்பு உணர்ச்சி வாசிப்பு காதல் உணர்ச்சி அளவுகள் காதல் நடுத்தர ஆன்லைன் மனநோய் தொலைபேசி மனநோய் மீனம் மனநோய் மனநோய் லீ மனோ ரீதியான வாசிப்பு மனோ ரீதியான வாசிப்புகள் psychics வாசிப்பு தனுசு விருச்சிக ராசி அடையாளம் ஆவி ஆன்மீக மனநிலை ரீதியான வாசிப்பு நற்பேறு டாரஸ் உங்கள் மனநோய் சோதிக்க படிக குழந்தைகள் மனநோய் கன்னி வாராந்திர இராசி\nOranum.com தள்ளுபடி கூப்பன்கள் & விளம்பர குறியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.adirainews.net/2017/06/23.html", "date_download": "2021-03-09T03:47:03Z", "digest": "sha1:B5UK7E4HBTPD4BJM4M6ZA376IEQPTTDX", "length": 23611, "nlines": 249, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: தஞ்சையில் ஜூன் 23ந் தேதி வேலை வாய்ப்பு முகாம்", "raw_content": "\nஅதிரையில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் முப்பெரும்...\nஅதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் பெருநாள் சந்திப்பு...\nகுவைத்தில் போலி சான்றிதழுடன் விடுமுறை எடுத்த 31,00...\nகல்லூரி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப...\nஇ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை, வண்ண வாக...\n6.5 கிலோ எடையில் பிறந்த குண்டு குழந்தை\nமரண அறிவிப்பு ~ முகைதீன் பாதுஷா (வயது 36)\nஅதிரை ஈசிஆர் சாலையில் 'ஈஸ்ட் கோஸ்ட் அகடமி சிபிஎஸ்இ...\nசர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி \nபஸ் மோதி தூக்கி வீசப்பட்டவர் மிகச்சாதாரணமாக எழுந்த...\nமரண அறிவிப்பு ( அகமது மரியம் அவர்கள் )\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோர் நல அறக்...\nஅமீரகத்தில் பழைய, புதிய டிரைவிங�� லைசென்ஸ் சட்டங்கள...\nஅமீரகத்தில் ஜூலை மாத சில்லரை பெட்ரோல், டீசல் விற்ப...\nஅதிரை, முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் ஜூன...\nதுபாயில் போக்குவரத்து குற்றங்கள் மீதான அபராதங்கள் ...\nமரண அறிவிப்பு ( அ.மு.செ 'வெங்காட்சி' சாகுல் ஹமீது ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோரின் பெருந...\nதுபாயில் நீண்ட வரிசையில் காத்திருந்த பயணிகள் ( படங...\nஅதிரையில் 1300 பயனாளிகளுக்கு 6500 கிலோ பித்ரா அரிச...\nஅதிரையில் சுட்டிக்குழந்தைகளின் பெருநாள் குதுகலம் த...\nமரண அறிவிப்பு ( வைத்தியர் முஹம்மது அலி அவர்கள் )\nஅதிரையில் TNTJ நடத்திய திடல் தொழுகையில் 1500 பேர் ...\nஅதிரையில் ஈத் கமிட்டி நடத்திய பெருநாள் திடல் தொழுக...\nஅதிரையில் சுட்டிக்குழந்தைகளின் குதூகல பெருநாள் கொண...\nஅமெரிக்கா கலிபோர்னியா வாழ் ( வல்லெஹோ ) அதிரையரின் ...\nஅமெரிக்கா நியூயார்க் வாழ் அதிரையரின் பெருநாள் சந்த...\nஅமெரிக்கா கலிபோர்னியா (சான்ட்ட கிளாரா மற்றும் ஓரிக...\nமரண அறிவிப்பு ( ஜெமிலா அம்மாள் அவர்கள் )\nமரண அறிவிப்பு ( சகதூன் அம்மாள் அவர்கள் )\nஅமெரிக்கா நியூஜெர்சி வாழ் அதிரையரின் பெருநாள் சந்த...\nலண்டன் குரைடனில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (பட...\nசவூதியில் அதிரையர் வஃபாத் ( காலமானார் )\nமரண அறிவிப்பு ( ஆமீனா அம்மாள் அவர்கள் )\nசர்வதேசப் பிறை அடிப்படையில் அதிரையில் இன்று பெருநா...\nசவூதி - ஜித்தா வாழ் அதிரையரின் பெருநாள் கொண்டாட்டம...\nசவூதி - ரியாத் வாழ் அதிரையரின் பெருநாள் சந்திப்பு ...\nதுபாயில் ஈதுல் ஃபித்ரு பெருநாள் பண்டிகை உற்சாகக் க...\nஆஸ்திரேலியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங...\nஜப்பானில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு ( படங்கள் )\nஅதிரையில் இருவேறு இடங்களில் இளைஞர்கள் நடத்திய இஃப்...\nஅதிரையில் பெருநாள் திடல் தொழுகை - ஈத் கமிட்டி அறிவ...\nஅமீரகத்தின் ஈத் பெருநாள் தொழுகை நேரங்கள் அறிவிப்பு \nபட்டுக்கோட்டையில் முத்தரையர் சமுதாய மாணவ, மாணவிகளு...\nஅதிரையில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி: அனைத்...\nசம்சுல் இஸ்லாம் சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி ...\nஅதிரை பைத்துல்மால் ரமலான் மாத சிறப்புக் கூட்டம் ( ...\nதமிழக அளவில் 'சி' கிரேடு சாதனை நிகழ்த்திய காதிர் ம...\nமரண அறிவிப்பு ( கே.எஸ்.எம் முஹம்மது சேக்காதி அவர்க...\nஇ-சேவை மையத்தில் ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டை: ஆட...\nஅபுதாபியிலும் பெருநாள் விடுமுறையில் இலவச பார்க்கிங...\nதுபாயில் பெருநாள் விடுமுறையின் போது இலவச பார்க்கிங் \nகாதிர் முகைதீன் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண...\nஅதிரையில் எஸ்டிபிஐ கட்சியின் 9 ம் ஆண்டு துவக்க விழ...\nஅதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் பங்கேற்ற இஃப்தார் ந...\nசவூதியின் முதன்மை பட்டத்து இளவரசராக முஹமது பின் சல...\nஉலக குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணி ( படங...\nபட்டுக்கோட்டையில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்...\nஇ-சேவை மையத்தில் ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டை வழங...\nதஞ்சையில் ஜூன் 23ந் தேதி வேலை வாய்ப்பு முகாம்\nதுபாயில் தங்கம் விலையில் வீழ்ச்சி \nவெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை பற்றிய கவ...\nஎம்.கே.என் மதரஸா டிரஸ்ட் புதிய செயலருக்கு முஸ்லீம்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இஃப்தார் நிகழ்ச்சி ( ப...\nதஞ்சையில் இந்திய இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம...\nரஷ்யாவிற்குள் விசா இன்றி செல்லலாம் ஆனால் ஒரு கண்டி...\nசி.எம்.பி லேன் பகுதியில் இரவில் நடமாடும் பன்றிகளை ...\nஅதிரை அட்ஜயா பல் மருத்துவமனை சார்பில் இலவச பல் மரு...\nகாமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்ற காதிர் முகைதீன்...\nஅமீரகத்தில் 51 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவு \nதுபாயில் புனித ரமலான் மாதத்தில் நிகழ்த்திய சிறிய ப...\nஅமீரகத்தில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு நோன்பு பெ...\nபிலால் நகர் ஆபத்தான மின்கம்பம் மாற்றி அமைக்க பொதும...\nமரண அறிவிப்பு ( O.M அகமது கபீர் லெப்பை அவர்கள் )\nமரண அறிவிப்பு ( முஹம்மது நூர்தீன் அவர்கள் )\nஎம்.கே.என் மதரஸா டிரஸ்ட் புதிய செயலருக்கு SDPI / P...\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா நபீசா அம்மாள் அவர்கள் )\nஅதிரையில் அனைத்து சமயத்தவர் கலந்துகொண்ட மதநல்லிணக்...\nகுவைத்தில் காலமான அதிரை வாலிபர் உடல் இன்று மாலை நல...\nநடுக்கடலில் அமெரிக்க போர்க்கப்பல் - பிலிப்பைன்ஸ் ச...\nசவூதியில் துவங்கியது கோடைக்கால கட்டாய ஓய்வு நேரம் \nஅதிரையில் குளிர்ந்த காற்றுடன் மழை \nதஞ்சை மாவட்டத்தில் ஜூன் 19 முதல், ஜூலை 1ந் தேதி வர...\nஎம்.கே.என் மதரஸா டிரஸ்ட் புதிய நிர்வாகிகளுக்கு முன...\nஅதிராம்பட்டினம் எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் புதிய நிர...\nகுவைத்தில் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு விழிப்ப...\nஅபுதாபி சில பிராந்தியங்களில் உச்சத்தை தொட்டது வெக்...\nஅமீரக அரசு ஊழியர்களுக்கான ��த் பெருநாள் விடுமுறை அற...\nஅதிரையில் பட்டப் பகலில் பைக் திருட்டு: போலீசில் பு...\nலண்டன் 24 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் பய...\nதாமரங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சிய...\nதஞ்சை மாவட்டத்தில் புதிய வாக்காளர்களை சேர்க்க வீடு...\nகத்தார் மீதான தடையால் ஏற்பட்ட இந்திய விமான போக்குவ...\nதுபாயில் சான்று பெறாத வீட்டு ஒப்பந்ததாரர்களுக்கு த...\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மா...\nசென்னையில் அதிரையர் வஃபாத் ( காலமானார் )\nஅதிரை பைத்துல்மால் நிர்வாகிகளின் கனிவான வேண்டுகோள்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nதஞ்சையில் ஜூன் 23ந் தேதி வேலை வாய்ப்பு முகாம்\nமாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தஞ்சாவூர் மற்றும் மகளிர் திட்டம் தஞ்சாவூர் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 23.06.2017அன்று காலை 9.00 மணி அளவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தஞ்சாவூர் வளாகத்தில் நடைபெற இருக்கிறது.\nஇம்முகாமில் ஒருவருட/ மூன்று வருட செவிலியர் பயிற்சி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.12000/-முதல் ரூ.14000/- வரை சம்பளத்துடன் தங்கும் இடவசதியையும் அப்பல்லோ ஹோம் கேர் நிறுவனமும், 18 முதல் 21 வயதிற்குள் உள்ள பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு (தேர்ச்சி/தோல்வி) முடித்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு NTTF பயிற்சியை ரூ.9000/- உதவித் தொகையுடன் (YAMAHA MOTORS) யமஹா மோட்டார்ஸ் நிறுவனமும், 20 முதல் 29 வயது வரை உள்ள பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ முடித்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாதம் ரூ.8500/- சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பை புது ஆறு (KGFS) நிறுவனமும், 30 வயது வரை உள்ள எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்க��ுக்கு மாதம் ரூ.8190/- வரை சம்பளத்துடன் ESSTEE EXPORTS, திருப்பூர் நிறுவனமும், 25 வயது முதல் 35 வயது வரை உள்ள சமையல் கலை பயிற்சி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.6000/- சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பை ஆக்ஸ்போர்டு கேட்டரிங் நிறுவனமும் வேலைவாய்ப்பை வழங்க இருக்கிறது.\nஎனவே இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலை நாடுநர்கள் தங்களது அனைத்து கல்விச் சான்றுகளின் நகல்கள், ஆதார் அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ. சுயவிவர படிவம், குடும்ப அடையாள அட்டை நகல், சாதி சான்று நகல்களுடன் உடன் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அறிவித்துள்ளார்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?fdx_switcher=desktop", "date_download": "2021-03-09T05:06:53Z", "digest": "sha1:7IHDREWTOS3CJLLKQ7UQQ4NZBLPK7K5N", "length": 4831, "nlines": 45, "source_domain": "www.tamilhindu.com", "title": "இடைநிலை சாதிகள் – தமிழ்ஹிந்து", "raw_content": "\nதிராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\nபா.ரஞ்சித்திடம் பெரியார் முகமூடியை போடு இல்லையென்றால் நீ ஜாதி வெறியன் என்ற லாவணியை பாட ஆரம்பித்திருக்கிறார்கள். இது மெல்ல விவாதமாவது தமிழகத்தின் தலையாய தேவை. இன்றும் பெரியாரியம் யாருக்கு ஒரு முகமூடி என்பதை அரசியல் எதார்த்தம் சொல்லும். பிற்படுத்தப்பட்ட எழுச்சியும், அதிகாரமும் பட்டியல் ஜாதிகளுக்கு உறுத்தக்கூடாது என்ற ஏற்பாடு மட்டுமே பிராமண வெறுப்பு பேசுகிற திராவிடத்தின் மைய நோக்கம்… நீதிக்கட்சி இந்து மதத்திற்கு விரோதமாக இல்லை, ஆனால் தி.க/திமுகவின் இந்து மத விரோத கருத்துகள் மிஷனரி, இஸ்லாமிய மதமாற்றும் அரசியலுக்கு பயன்பட்டன. பிற்படுத்தப்பட்ட அதிகார எழுச்சி, ஆபிரஹாமிய மதமாற்ற குழுக்கள் மட்டுமே இன்றும் பெரியார் என்கிற முகமூடியை வேறு வேறு காரணத்திற்காக நீட்டித்துக் கொண்டிருக்கின்றன… ஆக, அன்று திமுக இன்று சீமான் பேசுவது போல இன்னும் சிறப்பாகவே பேசியது. தமிழர் ஆட்சி ஒப்பற்ற பேராட்சி ஆனால் பிராமணியம் சதி செய்து ஒழித்துவிட்டது என்று முன் வைத்தது. இன்று அதை மாற்றி சீமான் தெலுங்கர்கள் ஒழித்துவிட்டார்கள் என்கிறார். ஆனால் வரலாறு என்னவோ யாராவது தண்ணீர் தரமாட்டார்களா என்று சாவின் நொடியில் இழுத்துக் கொண்டிருக்கிறது இந்த நொடி வரை…\nஅண்ணாதுரை, ஆதிக்க சாதி, இடைநிலை சாதிகள், ஈ.வே.ரா, சூத்திரர், தலித் அரசியல், தலித்களுக்கு எதிரான வன்முறை, தலித்துகள், திமுக, திராவிட இயக்க வரலாறு, திராவிட இயக்கப் பொய்கள், திராவிட இயக்கம், திராவிடக் கட்சிகள், திராவிடர் கழகம், நீதிக்கட்சி, பா.ரஞ்சித், பிராமண துவேஷம், பிராமண வெறுப்பு, பிராமணரல்லாதார், பிற்படுத்தப்பட்டவர்கள், பெரியாரின் மறுபக்கம், பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arunmozhivarman.com/2014/03/18/%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%82/", "date_download": "2021-03-09T04:23:29Z", "digest": "sha1:NEEOJSZKE2RA572RH6SXUQ7BPAZ7U4MP", "length": 71910, "nlines": 193, "source_domain": "arunmozhivarman.com", "title": "ஶ்ரீஸ்கந்தனின் இரண்டு நூல்கள் : அரியாலை ஊரை ஆவணப்படுத்தும் முயற்சிகள் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nஶ்ரீஸ்கந்தனின் இரண்டு நூல்கள் : அரியாலை ஊரை ஆவணப்படுத்தும் முயற்சிகள்\nசென்ற கோடைகாலத்தின் தொடக்கத்தில் ஸ்ரீஸ்கந்தன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது பல்வேறு சஞ்சிகைகளிலும், இதழ்களிலும் தொடர்ச்சியாக தான் எழுதிய கட்டுரைகளில் இருந்து தேர்ந்தெடுத்த சில கட்டுரைகளை அரியாலையூர் நாடகக் கலைஞர்கள் பற்றிய ஒரு தொகுப்பாகவும், தனது அனுபவங்களை, நினைவுப்பதிவுகளை, அவரே சொன்ன வார்த்தையையில் குறிப்பிட்டால் முசுப்பாத்திகளை ஒரு தொகுப்பாகவும் ஆக இரண்டு புத்தகங்களாக்கும் எண்ணம் இருப்பதாகவும் கூறினார். அடடே, நல்ல விஷயம் தானே. அது முக்கியமானதும் கூட என்று எனது ஆர்வத்தை வெளிப்படுத்தி இருந்தேன். நினைவுப்பதிவுகளாகவும், அனுபவப் பகிர்வுகளாகவும், நனவிடை தோய்தல்களாகவும் எழுதப்படும் எழுத்துக்கள் இலக்கியமாகுமா என்கின்ற விமர்சனங்களும், விவாதங்களும் நடப்பதை பலவிடங்களிலும் அவதானித்திருக்கின்றேன். ஆனால் அண்மைக்காலமாக சமூகவியல், சமூக வரலாற்றியல் என்பவற்றில் அக்கறை காட்டி அவற்றையே எனது முதன்மையான வாசிப்புப் பரப்பாகக் கருதுபவன் என்ற வகையில் இது போன்ற பதிவுகள் சமூக வரலாற்று ஆசிரியர்களுக்கான முக்கிய ஆவணங்களாகப் பயன்தரத்தக்கவை என்ற வகையில் மிகவும் முக்கியம் வாய்ந்தன என்றே கருதுகின்றேன்.\nஇத்தகைய எழுத்துக்களுக்கு நல்லதோர் உதாரணமாக ஈழத்துச் சூழலில் இருந்து வெளிவந்த இரண்டு நூல்களை சுட்டிக்காட்டுவது இன்னும் பொருத்தமாகவிருக்கும் என்று கருதுகின்றேன். எஸ் பொ எழுதிய நனவிடை தோய்தல் என்கிற நூலை அனைவரும் அறிந்திருப்பீர்கள். 60 ஆண்டுகளுக்கு முன்னைய யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்க்கை முறையை மிக மிக அழுத்தமாகவும் உணர்வுபூர்வமாகவும், அதே நேரம் வீண் அலங்காரங்களைத் தவிர்த்தும் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு ஆவணப்பதிவாக இந்தப் புத்தகம் இருக்கின்றது. உதாரணத்துக்கு நண்பர்கள் பலரிடம் தனிப்பட்ட உரையாடல்களில் பகிர்ந்துகொண்ட, இந்நூலில் இருக்கின்ற ஒரு சிறிய பகிர்வை எஸ்பொவின் எழுத்துக்களிலேயே தருகின்றேன்\n“பின்னர், ஐந்து சத நோட்டுக்களும் பாவனைக்கு வந்தன. இது புதினமான நோட்டு. ஒரே தாளில் இடப்பக்கம் இரண்டு சத முத்திரை போலவும் வலப்பக்கம் மூன்று சத முத்திரை போலவும் அச்சிடப்பட்டிருந்தன. தேவை கருதி அந்தத் தாளை இரண்டு முத்திரைகளாகக் கிழித்து, இரண்டு சதமாகவும் மூன்று சதமாகவும் பாவித்துக் கொள்ளலாம். மூன்று சய இரண்டு சமன் ஒன்று என்கிற வாய்ப்பாட்டில் ஒரு சதக் கணக்கும் சரி செய்யப்பட்டது ”\nஇந்தப் புத்தகத்தைப் படிக்கும்வரை இப்படியான ஐந்து சத நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன என்பதையே நான் அறிந்திருக்கவில்லை. பலரிடம் இதுபற்றிப் பகிர்ந்திருந்தபோதும் எவருமே இதுபற��றிய விபரங்கள் வேறேதாவது ஆவணங்களில் இருக்கின்றனவா என்று பகிர்ந்துகொள்ளவும் இல்லை. எனவே, வரலாற்று சமூகவியல், பண்பாட்டு வரலாற்றியல் என்பன பற்றிய அக்கறை உள்ளவனுக்கு இந்நூல் ஒரு முக்கிய ஆவணமாகின்றது.\nஅது போலவே வரதர் எழுதிய “மலரும் நினைவுகள்: 1930-40 களில் யாழ்ப்பாண மக்களின் வாழ்வியல்” என்கிற நூல் பற்றியும் குறிப்பிடவேண்டியிருக்கின்றது. இந்நூல் வரதரின் சிறுவயதில் நடந்த விடயங்களையும், தனது ஊர் பற்றியும், மக்களின் வாழ்வியல் பற்றியும் மல்லிகையில் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பாகும். இக்கட்டுரைகளில் பொன்னாலை ஊர் பற்றியும், அவ்வூர் 1930 களில் புன்னாலை என்றே வழங்குப்பட்டுவந்ததாகவும், பொன்னாலை வரதராஜர் கோவிலுக்கு ஏதோவொரு காலத்தில் பிரம்மாண்டமான கட்டிடங்களும், ஏழு வீதிகளும் இருந்ததாகவும், ஒல்லாந்தர் காலத்தில் இக்கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அக்கற்கள் சங்கானை வரை மக்களை சங்கிலித் தொடராக நிறுத்திவைத்து காவ வைக்கப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றார். அதுபோலவே,\n“எனக்குத் தெரிய தேயிலையும் சீனியும் இலவசமாகக் கொடுத்து ஒரு பொது இடத்தில் தேநீர் தயாரித்து வீட்டுக்கு வீடு இலவசமாகத் தேநீர் கொடுத்துப் பழக்கினார்கள். தேயிலைப் பிரசாரச் சபையின் வேலையாய் இருந்திருக்கும். அதன் பயன் இன்றைக்குக் காலையில் எழுந்தவுடன் தேநீர் கொடுக்காவிட்டால் ஏதோ வாழ்க்கையே நாசமாகிவிட்டது போன்ற மனப்பான்மை வந்துவிடுகின்றது.”(பக்கம் 111)\nவரதரின் மலரும் நினைவுகள் நூலில் இவ்வாறான பதிவுகள் முக்கியமானவையாக அமைந்துவிடுகின்றன.\nஇது போன்ற அறியப்படாத, பகிரப்படாத எத்தனையோ விடயங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு நினைவுப்பதிவுகள் / அனுபவப் பகிர்வுகளே மிகப் பொருத்தமான வடிவம் என்றே நான் கருதுகின்றேன். எனது அவதானிப்பில் 90 – 95ல் இடம்பெற்ற பாரிய இடப்பெயர்வு உள்ளிட்ட விடயங்களில் இவ்வாறு பதியப்படாத எத்தனையோ விடயங்கள் எஞ்சி இருக்கின்றன. 96 இடப்பெயர்வின்போதும் சாதியமும், மேட்டிமைத்தனமும் எவ்விதம் வெளிப்பட்டன என்பதை சயந்தன் பதிவுசெய்திருக்கின்றார். அக்காலப்பகுதிகளில் பாடல் கேட்பதற்கான நாம் எத்தனை பாடுபட்டோம் என்பதை கானா. பிரபா பலதடவைகள் பதிவுசெய்துள்ளார். டைனமோ சுற்றிப் பாட்டுக்கேட்பது பற்றி த. அகிலன் “ஜேசுதாஸ் ஏன் அழுதார்” என்று நல்லதோர் பதிவு எழுதி இருந்தார். அந்த நாட்களில் எமக்கான மிகப்பெரிய பொழுதுபோக்குச் சாதனமாக இருந்த வானொலி பற்றியும், வானொலிச் சேவைகள் பற்றியும் கதியால் என்கிற பெயரில் எழுதிய விசாகன் என்கிற பதிவர் வானொலியே வரம் என்கிற பதிவை எழுதி இருந்தார். 90களில் யாழ்ப்பாணத்து வாழ்வியலை, சமூக பண்பாட்டு வரலாற்றை எழுதவோ அறியவோ முனையும் ஒருவருக்கு மிக முக்கியமான ஆவணங்களாக இவையெல்லாம் அமையும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.\nஅதுபோலவே, ஶ்ரீஸ்கந்தன் எழுதிய மனசுலாவிய வானம் நூலில் இருக்கின்ற பல்வேறு கட்டுரைகளிலும் அரியாலை என்கிற கிராமத்தின் சமூக, பண்பாட்டு வாழ்வியல் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டிருகின்றன. அத்துடன் தமிழாராய்ச்சி மாநாடு, 83ம் ஆண்டு ஆடிக்கலவரம் போன்றவை தொடர்பான அவரது அனுபவங்கள் ஒரு சாமானியனின் பார்வையில் நின்று பகிரப்பட்டிருக்கின்றன. அவரது புலம்பெயர் வாழ்வு மற்றும் பயணங்களின் வழியாக சிறுவயதில் அறிமுகமாகித் தொடர்புகள் இல்லாமல் இருந்தவர்களை நீண்டகாலத்தின் பின்னர் சந்திக்கின்றபோது ஏற்படுகின்ற உணர்வுகள், எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும், விழுமியங்களின் வீழ்ச்சி போன்றவற்றை வாசகர்களிடம் அணுக்கமாகப் பகிர்ந்துசெல்கின்றார். அதற்கு ஈடுகொடுக்கின்றது அவருக்கு இயல்பாகவே வருகின்ற நகைச்சுவை கலந்த எழுத்துநடை.\nபெரும்பாலான இளஞர்களைப்போலவே அவரும் நண்பர்களுடன் மிகவும் நெருக்கமாகப் பழகியிருக்கின்றார், கல்லடி நினைவுகள், சிற்றம்பலம் டீம் போன்ற பகிர்வுகள் முறையே அரியாலையில் மாலை நேரங்களில் விளையாட்டுக் கழகங்களாக நண்பர்களுடன் காலம் கழிக்கின்ற காலப்பகுதியின் நினைவுகளையும், கல்லடி நினைவுகள் குடும்பத்தை விட்டுத் தனியாகக் கொழும்புசென்று தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான பொருளாதார, சமூகக் காரணங்களை எதிர்கொண்டு பின்பு அவற்றை மீறித் தன்னை நிலைநிறுத்திக்கொண்டகாலங்களில் உருவாக்கிக் கொண்ட நட்பு வட்டாரத்தைப் பற்றிய நினைவுமீட்டல்களாவும் அமைந்திருக்கின்றன. கல்லடி நினைவுகள் என்பதன் தொடர்ச்சியாக அமையக்கூடிய, ஆனால் இந்தப் புத்தகத்தில் கல்லடி நினைவுகளிற்கு முன்னதாகவே தொகுக்கப்பட்டுள்ள கட்டுரை 83 ஆடிக்கலவர நினைவு. ஆடிக்கலவரம் நடைபெற்றபோது நாமும் கொழ��ம்பிலேயே வசித்துவந்தோம். அப்போது நான் மிகவும் சிறியவனாக இருந்தேன். எனினும் எனது குடும்பத்தினர் பெரிதும்ஆடிக்கலவரத்தின்போது கொழும்பிலேயே வசித்து வந்தார்கள் என்பதால் ஆடிக்கலவரம் பற்றியும் அப்பாவும், அம்மாவும் பல சமயங்களில் எமது நெருங்கிய உறவுகளும் பேச நான் கேட்டுக்கொண்டிருந்திருக்கின்றேன். அதே நினைவுகளை மீளவும் மீட்டியிருக்கின்றன சிறீஸ்கந்தனின் ஆடிக்கலவரம் பற்றிய குறிப்புகள்.\nஅதுபோல சிற்றம்பலம் டீம் என்கிற கதையில் சிறீஸ்கந்தனின் காலத்தில் பாழடைந்து போய் இருந்த சிற்றம்பலம் என்பவரின் வீட்டின் வரலாறு சொல்லப்படுகின்றது. அந்த வரலாற்றின் ஊடாக அவ்வக் காலப்பகுதியில் இடம்பெற்ற அரசியல் மாற்றங்களும் பேசப்படுகின்றன.\n“இந்த வீட்டின் சொந்தக்காரர் யார் என்பதை அறிய நல்லூர் ராஜதானி இருந்த காலத்துக்குச் செல்லவேண்டியுள்ளது. நல்லூர் ராஜதானியில் பெரும் பதவி வகித்த கனசேகர கோதண்ட வம்சத்தின் வழிவந்த விநாயகர் என்பவருக்கு விஸ்வநாதர் என்பவர் மகனாக அரியாலையில் பிறந்தார். ”\nஎன்று தொடங்குகின்ற இக்கட்டுரை, 1840 களில் இருந்து இந்த வீட்டின் உரிமை பரம்பரை பரம்பரை வழியாக உரித்து மாறிச் செல்லுகின்றபோது அவ்வாறு உரித்துப் பெற்றவர்களின் அரசியல் பங்களிப்பைச் சொல்லும்போதே அக்கால அரசியல் மாற்றங்கள் பற்றியும் சுருக்கமாகக் கடந்து செல்லுகின்றார். 1840 களில் இருந்து விளக்கமாக இவர் சொல்லத்தொடங்கிய இவ்வரலாற்றில் ஶ்ரீஸ்கந்தனின் காலத்தில் வீட்டின் உரிமையாளாராக இருந்த சிற்றம்பலம் அவர்களையும் தாண்டி, அவரது பேரனும், மிக இளவயதில் இலண்டன் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி கின்னஸ் சாதணை படைத்த கணேஷ் சிற்றம்பலம் வரையிலான அவ்வீட்டின் வரலாறும், நாட்டின் அரசியல் மாறுதல்களும் சுருக்கமாகப் பதிவுசெய்யப்படுகின்றன. இவ் அத்தியாயத்தின் இறுதியில் சிறீஸ்கந்தன் கூறுகின்றார்,\n“வரலாற்றை அறியமுடிவதும், வரலாற்றுத் தடங்களைப் பாதுகாப்பதும் போன்ற விடயங்களில் எங்களுக்கு அப்போது அக்கறை இருக்கவில்லை. ஒரு நாள் அந்த வீட்டின் பூட்டிய அறையை உடைத்த எங்களூர் சில்லறைத் திருடன் பெருமைக்குரிய புகைப்படங்களைக் கிழித்து எறிந்துவிட்டு அதன் கண்ணாடியைக் காசாக்கினார்\nபுத்தகங்களின் பக்கங்கள் கிழிக்கப்பட்டுக் கச்சான் ச��ருள்களாக மாறின. பல நிறைக்கு விற்கப்பட்டன.\nவீட்டின் சுவர்களும் அத்திவாரங்களும் தகர்க்கப்பட்டு கற்கள் களவாடப்பட்டன. நாங்கள் குந்தியிருந்து அரட்டையடித்த மரக்குற்றியைக்கூட யாரோ எரிப்பதற்கு எடுத்துச் சென்றுவிட்டனர்\nஇறுதியாக அந்தக்க்காணி நாலு கூறுகளாகப் பிரிக்கப்பட்டு விற்கப்பட்டது. அந்த மண்ணைக் கூடப் பார்க்கமுடியாமல் ஆளுயரத்துக்கு வேலி அடைத்தனர் வாங்கியவர்கள்.\nஎங்கள் நினைவுகளைச் சுமந்து நின்ற சிற்றம்பலம் டீம் இருந்ததற்கான அல்லது புகழ்மிக்க பரம்பரை வாழ்ந்ததற்கான எந்தத் தடயங்களும் இன்று அங்கு இல்லை“\nஇங்கே ஆசிரியர் கூறுகின்ற சிற்றம்பலம் குடும்பத்தினர் சாமானியர்களும் அல்லர், அவர்களின் வரலாறே அரியாலையின் ஒட்டு மொத்த வரலாறும் அல்லவென்றாலும் நவீனத்துவம் என்ற பெயரில் எமது வரலாற்றையும் வாழ்வியலையும், பண்பாட்டையும் அடையாளங்களையும் எத்தனை வேகமாக இழந்தும் அழித்தும் வருகின்றோம் என்று யோசிக்கவைத்தது இந்தக் பதிவு.\nஇந்த இடத்தில் முக்கியமான இன்னுமொரு விடயத்தையும் பகிர்ந்துக்கொள்ள விரும்புகின்றேன். எனது சொந்த ஊரில் இருக்கின்ற பாடசாலை ஓன்றிற்கு 125 வருட நிறைவை ஒட்டிய மலர் ஒன்றினைத் தயாரிக்கின்றார்கள். கிராமம் ஒன்றில் இருக்கின்ற அந்தப் பாடசாலையோ 1883-1885 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கட்டப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்ட ஆரம்பகால சுதேச பாடசாலைகளுல் ஒன்றாக அது இருக்கவேண்டும். எனவே அதற்கான வரலாற்றுக் காரணங்களும் இருக்கவேண்டும். அனேகம் நாவலர் வழி வந்த சைவப் பாடசாலையாகவோ / சைவத்தமிழ் பாடசாலையாகவோ இருந்திருக்கவேண்டும் என்பது எனது ஊகம். இடையில் 1905 அளவில் தீமூட்டி எரிக்கப்பட்டிருக்கின்றது. இவை பற்றிய விபரங்களை அறிந்தவர்கள் அந்தப் பாடசாலை நிறுவனர் குடும்பத்திலோ அல்லது ஊரிலோ இல்லை. சிற்றம்பலம் வீடு பற்றி எழுதிய ஶ்ரீஸ்கந்தன் போல இன்னொருவர் வந்துதான் அந்தப் பாடசாலையின் வரலாற்றையும் எழுதவேண்டும்.\nஅரியாலை என்கிற கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாக்கள் பற்றியும் அவற்றை ஒட்டிய சடங்குகள் பற்றியும் பல இடங்களிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இன்றைய அரியாலையிலோ / யாழ்ப்பாணத்திலோ இத்தகைய சூழலை எதிர்பார்க்கவே முடியாது. ஒரு காலத்தில் மக்களின் மி���ப் பெரிய பண்பாட்டு மையங்களாகவும், பொழுதுபோக்கு மையைங்களாகவும் ஆலயங்களே திகழ்ந்தன. கிட்டடத்தட்ட 95 வரையும் அவ்வாறே யாழ்ப்பாணது நிலைமை இருந்தது. ஆனால் பெரிய கோவில்கள் என்று சொல்லக்கூடிய சிலவற்றைத் தவிர்த்து ஏனையவற்றில் வாகனம் தூக்குவதற்குக் கூட ஆட்கள் இல்லாமை கைப்பேசியில் அழைத்து வாகனம் காவக் கேட்கின்ற நிலையே இன்று இருக்கின்றது. இதனை சென்றமுறை யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது நேரடியாகவே அவதானித்திருந்தேன். ஆனால் ஸ்ரீஸ்கந்தன் பதிவுசெய்திருக்கும் 80 களுக்கு முந்தைய அரியாலை வித்தியாசமானது. வேட்டைத் திருவிழா, சின்னமேளம், சுவாமி தேரை விட்டு இறங்குவதற்கு இடையிலான காலத்தில் இடம்பெறும் நல்லை ஆதீன சுவாமிநாதத் தம்பிரான் சுவாமிகளின் பிரசங்கங்கள், தினகரன் விழா, சந்திரபோஸ் என்பவர் நடத்திய காணிவல்கள், பொப்பிசைப் பாடல்களின் அறிமுகம் என்று எழுபதுகள் பற்றிய குறுக்குவெட்டுமுகத் தோற்றத்தைத் தருகின்றார். இவற்றையெல்லாம் எழுதும்போது இவற்றுக்குப் பிண்ணனியில் இருந்த அறியப்பட்டிராத கலைஞர்கள் பற்றி விவரிக்கின்றார் ஸ்ரீஸ்கந்தன், உதாரணமாக, பாட மறந்த பாடல்கள் என்கிற பாடல் என்கிற கட்டுரையில் பொப்பிசைக் கலைஞர்கள் நித்தி கனகரட்ணம், குமார் கனகரட்ணம், எஸ் ராமச்சந்திரன், டேவிற் ராஜேந்திரன், ஏ ஈ மனோகரன், விபுலாநந்தமூர்த்தி, அப்புக்குட்டி ராஜகோபால், அமுதன் அண்ணாமலை, இசையமைப்பாளர் கண்ணன், ஸ்ரனிஸ் சிவானந்தன், இமானுவல், கனகாம்பாள் சதாசிவம், பரமேஸ்-கோணேஸ், அக்காலத்தில் இலங்கை வானொலியில் உருவாகிய இசைக்கலைஞர்கள், அறிவிப்பாளர்கள் என்று பலரது அறிமுகம் இக்கட்டுரையில் கிடைக்கின்றது. இசைத்துறையிலோ அல்லது ஆவணப்படுத்தல்களிலோ அக்கறை உள்ள எவராவது இவ்வாறு ஈழத்தில் உருவான பொப்பிசைப்பாடல்கள் அனைத்தையும் முறையாக ஆவணப்படுத்த வேண்டும். ஈழத்தில் ஒவ்வொரு ஊரிலும் வாழ்ந்த கலைஞர்கள் ஆவணப்படுத்தப்படவேண்டும் என்பதன் அடுத்த கட்ட வெளிப்பாடாக ஶ்ரீஸ்கந்தனின் “அரியாலையூர் நாடக ஆளுமைகள்” நூலைக் குறிப்பிடலாம்.\nநாடகங்கள் மீது பெரும் ஈடுபாடு அற்றவன் என்பதாலும், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நாடகங்களைப் பார்த்திராதவன் என்ற வகையில் இந்த நூலின் முக்கியத்துவத்தை என்னால் ஆவணப்படுத்தல் சார்ந்தே அணுக முடிகின்றது. கனடாவில் இருக்கின்ற தமிழர்கள் மத்தியில் இருக்கின்ற மிகப் பெரிய சமூக நிறுவனங்களான ஊர்ச்சங்கங்கள் தமது முதன்மையான செயற்திட்டங்களாகத் தத்தம் ஊர்களை ஆவணப்படுத்துவதையும், தமது ஊர்களுக்கு அருகாமையில் உள்ள சிறிய ஊர்களை அல்லது பொருளாதார பக்கபலம் குறைந்த ஊர்களை ஆவணப்படுத்துவதற்கு உதவுவதையும் கொள்ளவேண்டும் என்பதை நான் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றேன். அரியாலையூர் நாடக ஆளுமைகள் நூலின் ஆசிரியர் உரையில் ஶ்ரீஸ்கந்தன் பின்வருமாறு எழுதுகின்றார்,\n“அரியாலை நாடகக் கலைஞர்களின் முழுமையான வரலாறை எவராலும் எழுதமுடியாது. ஏனெனில் எனது ஊரில் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு நாடகக்கலைஞன் இருப்பான். ஆதலால் இந்நூலில் நிறையப் பெயர்கள் விடுபடுவதற்குச் சாத்தியம் உண்டு. ஆயினும் அரியாலையூர் நாடக வரலாற்றின் ஒரு பகுதியை இந்நூல் சொல்லும். அந்த வகையில் எனது ஊரின் வரலாற்றின் ஒரு பகுதியை முதன் முதலாக நூலுருவில் வெளிக்கொணர்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி”\nமுழுமையான வரலாற்றை எழுதுவது ஒருபோதும் சாத்தியமாகாது. முழுமையான வரலாற்றை எழுதுவதற்கான முயற்சிகளுக்கு ஆவணப்படுத்தல்கள் துணையாகும். இங்கே நாடகத் துறையக் குறிப்பிட்டு எல்லா நாடகக்கலைஞர்களும் ஆவணப்படுத்தவில்லை என்று குறிப்பிட்டிருப்பதைப் போன்றே, சமூக வரலாற்றில் ஒவ்வொரு தனி மனிதனும் ஆவணப்படுத்தப்படவேண்டியவனே. ஒவ்வொரு நிகழ்வும் ஆவணப்படுத்தப்படவேண்டியதே. முழுமையான ஆவணப்படுத்தல் என்கிற நோக்கிலான ஶ்ரீஸ்கந்தனின் முயற்சி அவரது இளவயதிலேயே ஆரம்பித்திருக்கின்றது. இதனை,\n“அந்த வகையில் நாடகக் கலைக்குப் பெயர்போன எமது ஊரின் நாடக வரலாற்றுக் குறிப்புகளைப் பதிவாக்கும் முயற்சியில் நானும் உருத்தி அண்ணையும் ஈடுபட்டோம். 1978-ம் ஆண்டும் எமது பழம்பெரும் நாடகக் கலைஞர்களைச் சந்தித்துப் பல அரிய தகவல்களைச் சேகரித்தோம். இ. சுப்பிரமணியம், சி. பொன்னையா, ம. இராமநாதன், சி. குலத்தங்கம்……………. போன்ற கலைஞர்களைச் சந்தித்து உரையாடியது எங்கள் வாழ்வில் மறக்கமுடியாத சுகந்தமான அனுபவம்.”\nஎன்று தனது உரையிலும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். இது போன்ற முயற்சிகளும் அர்ப்பணிப்புமே ஶ்ரீஸ்கந்தன் மீதான எனது மதிப்பை உயர்த்தி நிற்கின்றன. இந்தக் கட்டுரகளில் நான் பெரிதும் மகி���்ந்தது தனது பதிவுகளில் அறியப்படவர்களை மாத்திரம் அல்லாமல் நாடகங்களில் பின்னணிக் கலைஞர்களையும், அவர்களது உழைப்பையும் தனது ஒவ்வொரு கட்டுரையிலும் சரியான முறையில் ஶ்ரீஸ்கந்தன் பதிவுசெய்திருக்கின்றார் என்பதாகவும். அவரது “மனசுலாவிய வானம்” நூலிலும் காணிவல்கள், பொப்பிசை பற்றியும் எழுதும்போதும் கூட இந்தக் கடமையில் இருந்து அவர் வழுவவில்லை. இவ்வாறாக பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அவர் சேகரித்த தகவல்களை கட்டுரையாக்க களம் கொடுத்தது தாய்வீடு பத்திரிகையின் “ஆழத்து முத்துக்கள்” பகுதி. தாய்வீடு பத்திரிகையின் வருடாந்த, தாய்வீடு எழுத்தாளர் சந்திப்பில் சென்ற ஆண்டு கலந்து கொண்டபோதும் இதே கருத்தையே தெரிவித்திருந்தேன்.\nயாழ்ப்பாணத்தில் 1997ம் ஆண்டுவரை வாழ்ந்தவன் என்ற வகையில் அக்காலப்பகுதியில் அங்கே வாழ்ந்த எத்தனையோ கலைஞர்களும், விளையாட்டு வீரர்களும், சுருக்கமாக சொல்வதானால் எமக்காக அக்காலப்பகுதியின் “Celebrity” களும் எந்தத் தடயமும் இல்லாமல் எம்மால் மறக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். மின்சாரம் கூட இல்லாத அந்தக் காலப்பகுதியின் (1990-1997) வாழ்க்கையை கற்பனை செய்வது அத்தனை இலகுவானதல்ல. ஆனால், அதற்குள்ளும் வாழ்ந்தோம். வாழ்வாங்கு வாழ்ந்தோம். எம் வாழ்வைக் கொண்டாடினோம். அக்காலப்பகுதியின் வாழ்வியலின் சில பகுதிகளை மடத்து வாசல் (http://www.madathuvaasal.com) என்கிற வலைப்பதிவு ஊடாக கானா பிரபாவும், படலை (வேலிகள் தொலைத்த படலையின் கதை) http://www.padalay.com என்கிற இணையத் தளம் ஊடாக ஜேகே என்பவரும் தொடர்ந்து பதிவுசெய்து வருகின்றார்கள். கிடுகுவேலி என்கிற தளத்தில் எழுதிவரும் விசாகன் (கதியால்) http://www.kidukuveli.com என்பவர் வீரமணி ஐயர், ஈழத்துச் சதன், பஞ்சாபிகேசன், போன்ற ஆளுமைகளைப் பற்றி பல்வேறு தகவல்களைத் திரட்டியும், அந்நாட்களில் உள்ளூர் உதைபந்தாட்டப் போட்டிகளில் பெரும்புகழ் பெற்றிருந்த வெள்ளை என்பவரை நேரே சந்தித்தும் ஆவணப்படுத்தியிருக்கின்றார். இதுபோன்ற முயற்சிகள் மென்மேலும் தொடரவேண்டும். ஶ்ரீஸ்கந்தன் அவர்கள் செய்திருக்கின்ற பெரும்பணியும் அதற்குக் கிடைக்கின்ற ஆதரவும் எதிர்காலத்திலும் இதுபோன்ற முயற்சிகளுக்கான ஊக்கத்தினை வழங்கவேண்டும் என்பது எனது அவா.\nஅத்துடன், முன்னரே சொன்னதுபோல அனுபவக்குறிப்புகளாகவும், நினனைவுப்பதிவுகளாகவு��் எழுதப்பட்டிருக்கின்ற இந்நூல்களின் கட்டுரைகள் பெரும்பாலும் ஏதோ ஒரு விடயத்தையோ, சடங்கையோ, நிகழ்வையோ, மனிதர்களையோ, அவர்களின் வாழ்வியலையோ ஆவணப்படுத்துவதாக அமைந்துள்ளதுடன் அரியாலை பற்றிய ஆவணமாகவும் இந்நூல் அமைந்துள்ளது. இதுபோல ஒவ்வொருவருக்கும், தாம் வாழ்ந்த பிரதேசத்தை, மக்களை, அவர்கள் வாழ்வியலை பதிவுசெய்யவேண்டி தேவை இருக்கின்றது. ஈழத்திலும், புலம்பெயர்ந்தும் வாழும் தமிழர்கள் பெருமளவில் இவ்வாறான பதிவுகளைச் செய்துவந்தால் அதுவே எதிர்காலத்தில் ஈழத்தமிழர்கள் பற்றிய சமூக, பண்பாட்டு வரலாற்றெழுதுகைக்கும், ஆய்வுகளுக்கும் பெரியதோர் பங்களிப்பாக அமையும்.\nரொரன்ரோவில்நடைபெற்றஶ்ரீஸ்கந்தன்அவர்களின்புத்தகவெளியீட்டுவிழாவில்அவரதுமனசுலாவியவானம்நூலைமையமாகவைத்துஎழுதிவாசிக்கப்பட்டு, பின்னர்மார்ச் 2014 தாய்வீடுஇதழில்வெளியானகட்டுரை.\nஎங்கட புத்தகங்கள் இதழ் குறித்து… February 3, 2021\nகல்வியும் மதமும் குறித்து பெரியார்… July 30, 2020\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் June 1, 2020\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் May 10, 2020\nபிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… November 21, 2019\nபௌத்த குருமாரும் இலங்கை அரசியலும் September 23, 2019\nஈழக்கூத்தன் தாசீசியஸ் August 19, 2019\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nமகாபாரதக் கதையின் அரசியல் என்ன\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியமும் முஸ்லிம் தேசிய இலக்கியமும்\nமகாபாரதம் சொல்லும் அரசியல் என்ன\nஈழத்து இலக்கிய வளர்ச்சியும் பிரதேசங்களது சமகால இலக்கியப் பங்களிப்பும்\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் arunmozhivarman.com/2020/06/01/yuv… 8 months ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூ���் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்மு���ன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடை தோய்தல் நனவிடைதோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலி���்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pavoor.in/2021/01/07/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-03-09T04:47:02Z", "digest": "sha1:HKEA7FC26GECJOPELITINYIK2DZHECVH", "length": 11459, "nlines": 106, "source_domain": "pavoor.in", "title": "கொரோனா தடுப்பூசி ஒத்திகை | pavoor.in", "raw_content": "\nதேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய துணை பாதுகாப்பு படையினர் காவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தினம் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சித்தலைவர் பேரணி 100 சதவீதம் வாக்களிக்க ஆட்சித்தலைவர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்\nதென்காசி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில்; கொரோனா தடுப்பூசி திட்டம் ஒத்திகை நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சியர் தகவல்\nகொரோனா தடுப்பூசி திட்டத்திற்கும் அதைச் செயல்படுத்துவதற்கும் இடையிலான சவால்களைக் கண்டறியும் பொருட்டு தென்காசி மாவட்டத்தில் தென்காசி அரசு தலைமை மருத்துவமனை, செங்கோட்டை அரசு மருத்துவமனை, தென்காசி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், சொக்கம்பட��டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தென்காசி சாந்தி மருத்துவமனை ஆகிய 5 இடங்களில்நாளை 8 ஜனவரி 2021 அன்று தடுப்பூசி திட்டத்திற்கான ஒத்திகை நடைபெற உள்ளது.\nதடுப்பூசி திட்டத்திற்கும் கள சூழலில் அதைச் செயல்படுத்துவதற்கும் இடையிலான நடைமுறைகளை சோதனை செய்வது மற்றும் சவால்களை அடையாளம் காண்பது ஆகியவையே இந்த ஒத்திகையின் முக்கிய நோக்கமாகும். மேலும், தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து பாதகமான நிகழ்வுகள் ஏதேனும் நிகழ்வுற்றால் அதை கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்துவதும் இதன் நோக்கமாகும். இதற்கு போதுமான காற்றோட்டமான இடவசதி, இணை இணைப்பு, மின்சாரம், பாதுகாப்பு போன்றவற்றுக்கான அனைத்து முன்மொழியப்பட்ட ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.\nஇந்த தடுப்பூசி பணியில் தடுப்பூசி செலுத்துபவர் முக்கிய பங்கு வகிப்பதால் அவர்களுககு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும்,இந்த தடுப்பூசி திட்ட பணி ஒத்திகைக்கு தேவையான மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் விவரங்கள் COWIN செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பயனாளிகள் தடுப்பூசியினை எங்கே எந்த இடத்தில் பெற வேண்டும் என்ற விவரங்கள் அவர்களின் கைப்பேசிக்கு COWIN செயலியின் மூலம் குறுந்தகவல் சென்றடையும். மேலும், அவர்கள் தடுப்பூசி பெற்றபின் தடுப்பூசி பெற்ற விவரங்கள் அடங்கிய சான்றிதழ்கள் COWIN செயலியின் மூலம் பெறுவர்.\nஇதனை தொடர்ந்து நான்கு கட்டமாக தடுப்பூசி பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அனைத்து மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கும், இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பு பணியில் முன்னிலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கும், மூன்றாம் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மக்கள் மற்றும் நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களும் மற்றும் நான்காம் கட்டமாக அனைத்து மக்களுக்கு தடுப்பூசி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தென்காசி; மாவட்ட ஆட்சித் தலைவர்டாக்டர் கீ.சு சமீரன்,இ.ஆ.பஅவர்கள் தெரிவித்துள்ளார்\nTags: corona corona தடுப்பு தென்காசி\nPrevious கீழப்பாவூர் பள்ளி மாணவியின் அசத்தல் யோசனை மத்திய அரசு அங்கீகாரம்\nNext இந்த பொண்ணு செய்ற காரியம் பாருங்களேன்\nதேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது\nதேர்தல��� பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய துணை பாதுகாப்பு படையினர்\nகாவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தினம்\nதேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது\nதேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய துணை பாதுகாப்பு படையினர்\nகாவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தினம்\n100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சித்தலைவர் பேரணி\n100 சதவீதம் வாக்களிக்க ஆட்சித்தலைவர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்\nதேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது\nதேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய துணை பாதுகாப்பு படையினர்\nகாவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தினம்\n100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சித்தலைவர் பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pavoor.in/2021/01/16/latest-news-chennai-merina-beach/", "date_download": "2021-03-09T03:20:13Z", "digest": "sha1:2RJLTFVAJNZ24AMCROAWNGAW5MOKZHVD", "length": 6810, "nlines": 103, "source_domain": "pavoor.in", "title": "மெரினா கடற்கரையில் அனுமதி இல்லை மக்கள் ஏமாற்றம் | pavoor.in", "raw_content": "\nதேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய துணை பாதுகாப்பு படையினர் காவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தினம் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சித்தலைவர் பேரணி 100 சதவீதம் வாக்களிக்க ஆட்சித்தலைவர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்\nமெரினா கடற்கரையில் அனுமதி இல்லை மக்கள் ஏமாற்றம்\nமெரினா கடற்கரையில் அனுமதி இல்லை மக்கள் ஏமாற்றம்\nமெரினா கடற்கரையில் அனுமதி இல்லை மக்கள் ஏமாற்றம்\nசென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அனுமதிக்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக, பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் மெரினாவில் அனுமதி இல்லை என அரசு தெரிவித்து இருந்தது.\nTags: corona கடற்கரை சென்னை மெரினா\nPrevious அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடக்கம்\nNext தடுப்பூசி திட்டத்தை நாடு முழுவதும் காணொளியில் துவக்கி வைத்தார்\nதேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது\nதேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய துணை பாதுகாப்பு படையினர்\nகாவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தினம்\nதேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது\nதேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய துணை பாதுகாப்பு படையினர்\nகாவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தினம்\n100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சித்தலைவர் பேரணி\n100 சதவீதம் வாக்களிக்க ஆட்சித்தலைவர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்\nதேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது\nதேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய துணை பாதுகாப்பு படையினர்\nகாவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தினம்\n100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சித்தலைவர் பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpori.com/2020/02/01/2394/", "date_download": "2021-03-09T04:08:38Z", "digest": "sha1:TTI3OCPDQ5ZP6FZQ7M4XCZG4WKGCJI6X", "length": 15643, "nlines": 95, "source_domain": "www.tamilpori.com", "title": "01. 02. 2020 இன்றைய இராசி பலன்கள்..! | Tamilpori", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் 01. 02. 2020 இன்றைய இராசி பலன்கள்..\n01. 02. 2020 இன்றைய இராசி பலன்கள்..\nஇன்று பணவரத்து கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று தொழில், வியாபாரம், லாபகரமாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக பலன் தரும். பயணம் மூலம் வியாபாரம், தொழில் விரிவாக்கம் பெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். நிதி நிலைமை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல் திறமை மூலம் கடின பணிகளையும் எளிதாக செய்து முடிப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று கஷ்டமில்லாத சுக வாழ்க்கை உண்டாகும். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்தினர்கள் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருக்கும். சுதந்திரமான எண்ணம் ஏற்படும். அதிர���ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து கூடும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும். கடன் பிரச்சனை தீரும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று எண்ணிய காரியங்களை திறமையாக செய்து முடிப்பீர்கள். பணவரவும் இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டி இருக்கும். சில முக்கியமான முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும். சொத்துக்கள் மீது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்களது திறமையை வெளிபடுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஆர்டர் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூல் தாமதமாக இருந்தாலும் பணம் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரிடலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதப்படும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். அக்கம், பக்கத்தினரிடம் கவனமாக பேசுவதும் வாக்கு வாதத்தை தவிர்ப்பதும் நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று சில முக்கியமான காரியங்களை கூடுதலாக கவனம் செலுத்துவதன் மூலமும் அதிக உழைப்பினாலும் செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். தைரியமாக எதையும் செய்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று உங்களது செயல்களால் உங்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபடுவீர்கள். தந்தை மூலம் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் இருக்கும். சகோதரர்களுக்குள் ஒற்றுமை குறையும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று எதை பற்றியும் கவலைப்படாம���் தொழில், வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். அரசாங்கம் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களும் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கலின்றி எதையும் செய்து முடிப்பார்கள். பணி தொடர்பான பயணங்கள் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் மூலம் ஆதாயம் உண்டாகும். குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வீர்கள். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். உங்களது பொருட்களின் மீது கவனம் தேவை. சாதுரியமான செயல்களால் லாபம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு சிறப்பாக செய்வீர்கள். பெரியவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பண தட்டுப்பாடு நீங்கும். குழப்பங்கள் தீரும். எந்த ஒரு காரியத்திலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும், நட்பும் தூண்டுவார்கள். கவனமாக அதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nPrevious articleதனிநாடு கோருகின்ற நிலைக்கு தமிழர்களைத் தள்ளுகிறீர்களா – ஜே.வி.பி\nNext articleநிர்பயா கூட்டுப் பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு இன்று தூக்கு..\nஐ.நா.வாக்கெடுப்பில் தோற்றாலும் வென்றாலும் இலங்கைக்கு இதுதான்; கடுமையான எச்சரிக்கை..\nவவுனியாவில் சட்டவிரோத துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவர் கைது..\nவன்னி மாவட்ட மனித உரிமைகளுக்கான சமாதானத் தூதுவர்களுக்கான நியமனம் வழங்கி வைப்பு..\nவவுனியாவில் சட்டவிரோத துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவர் கைது..\nஐ.நா.வாக்கெடுப்பில் தோற்றாலும் வென்றாலும் இலங்கைக்கு இதுதான்; கடுமையான எச்சரிக்கை..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/135598-simmering-storm-within-me-kamalhassan", "date_download": "2021-03-09T04:55:31Z", "digest": "sha1:YRHWG6MCTHMNUUPXJOZTROQXXZ6BH4CK", "length": 11625, "nlines": 227, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 01 November 2017 - என்னுள் மையம் கொண்ட புயல்! - 4 - தயாராகுங்கள்... நவம்பர் 7 மொத்தமும் சொல்கிறேன்! | Simmering storm within me - Kamalhassan - Ananda Vikatan - Vikatan", "raw_content": "\n“நான் இப்போ பீட்டர் கேர்ள்\nமெர்சல் - சினிமா விமர்சனம்\n``இளையராஜாதான் என் முதல் காதல்\n“சுறா படத்தை மூணுவாட்டி பாக்கணும்\nமேயாத மான் - சினிமா விமர்சனம்\n``நான்தான் அந்த மிஸ்டர் எக்ஸ்\n‘என்னை சீக்கிரமே அரசியலுக்கு வரவெச்சுடுவாங்க’ - முன்னேறும் விஜய்\nஅம்பேத்கரின் வயலின் - நுண்கதை\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - 4 - தயாராகுங்கள்... நவம்பர் 7 மொத்தமும் சொல்கிறேன்\nஅடல்ட்ஸ் ஒன்லி - 4\nவீரயுக நாயகன் வேள்பாரி - 54\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - 4 - தயாராகுங்கள்... நவம்பர் 7 மொத்தமும் சொல்கிறேன்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - 4 - தயாராகுங்கள்... நவம்பர் 7 மொத்தமும் சொல்கிறேன்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 22 - “ ‘நீட்டுக்கு ஆதரவு இல்லை - கமல்ஹாசன் - 22 - “ ‘நீட்டுக்கு ஆதரவு இல்லை\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 21 - “ரஜினியை ரகசியமாக சந்தித்தேன் - கமல்ஹாசன் - 21 - “ரஜினியை ரகசியமாக சந்தித்தேன்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 20 - “உழவுக்கு வந்தனை செய்யும் படை - கமல்ஹாசன் - 20 - “உழவுக்கு வந்தனை செய்யும் படை\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 19 - “ரஜினி சாரும் நானும் சேர்வது தேவையா - கமல்ஹாசன் - 19 - “ரஜினி சாரும் நானும் சேர்வது தேவையா\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 18 - “நான் இந்து விரோதி அல்ல - கமல்ஹாசன் - 18 - “நான் இந்து விரோதி அல்ல” - கமல் அரசியல்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 17 - முன்மாதிரி கிராமம்... ‘நாளை நமதே’ பயணம்... முழு அரசியல் பிளான்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 16 - ”பிப்ரவரி 21... கலாம் வீடு... அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன் - கமல்ஹாசன் - 16 - ”பிப்ரவரி 21... கலாம் வீடு... அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 15 - “நான் தாமதப்படுத்துவது பயத்தினால் அல்ல, சிரத்தையினால் - கமல்ஹாசன் - 15 - “நான் தாமதப்படுத்துவது பயத்தினால் அல்ல, சிரத்தையினால்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 14 - \"ஓட்டுக்குப் பணம்... பிச்சை எடுப்பதுபோன்ற கேவலம் - கமல்ஹாசன் - 14 - \"ஓட்டுக்குப் பணம்... பிச்சை எடுப்பதுபோன்ற கேவலம்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 13 - “‘ஹேராம்’,மிகப்பெரிய மியூசிக்கல் சிலபஸ் - கமல்ஹாசன் - 13 - “‘ஹேராம்’,மிகப்பெரிய மியூசிக்கல் சிலபஸ்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 12 - ராஜா கைய வெச்சா...\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 11 - அரவணைத்தவர்கள்... அன்பு செலுத்தியவர்கள்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் -10 - “என் தமிழுக்குத் தாளம்தான் இலக்கணம் - கமல்ஹாசன் -10 - “என் தமிழுக்குத் தாளம்தான் இலக்கணம்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 9 - பினராயி விஜயனும் கிருபானந்த வாரியாரும்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 7 - “வரி கட்டவேண்டியது நம் கடமை - கமல்ஹாசன் - 7 - “வரி கட்டவேண்டியது நம் கடமை\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 6 - \"செய் அல்லது செய்ய விடு - கமல்ஹாசன் - 6 - \"செய் அல்லது செய்ய விடு\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - 5 - “இந்துத் தீவிரவாதம் இல்லையென்று இனியும் சொல்ல முடியாது - 5 - “இந்துத் தீவிரவாதம் இல்லையென்று இனியும் சொல்ல முடியாது\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - 4 - தயாராகுங்கள்... நவம்பர் 7 மொத்தமும் சொல்கிறேன்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - 3 - “பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன் - 3 - “பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 2\nஎன்னுள் மையம் கொண்ட புயல்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - 4 - தயாராகுங்கள்... நவம்பர் 7 மொத்தமும் சொல்கிறேன்\nஎன்னுள் மையம் கொண்ட புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mithiran.lk/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%93-%E0%AE%8E/", "date_download": "2021-03-09T04:55:53Z", "digest": "sha1:6IJP5TJLUNUYVIYNXOXXNWN5YBZJ6XF3", "length": 14941, "nlines": 153, "source_domain": "mithiran.lk", "title": "பெண்களை தாக்கும் பி.சி.ஓ.எஸ்! – Mithiran", "raw_content": "\nபெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில் நிகழக்கூடிய மாதவிடாய் சீராக இல்லாமல் தடைபடுவதும் அல்லது வழக்கத்திற்கு மாறாக அதிக ரத்தப்போக்கை உண்டாக்குவதுதான் பி.சி.ஓ.எஸ். கருப்பையில் உருவாகும் நீர்க்கட்டிகள்தான் இதற்கு முக்கிய காரணம். இந்த நீர்க்கட்டிகள் முழுமையாக உடைந்தால்தான் மாதவிடாய் சீராக இருக்கும்.\nபி.சி.ஓ.எஸை முற்றிலும் குணப்படுத்த எந்த சிகிச்சைகளும் இல்லாத நிலையில் முறையான வாழ்க்கை முறையே கை கொடுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக அதிக எடை பிரதான காரணமாக இருக்கிறது. மேலும் முகம் மற்றும் உடலில் அதிகப்படியான முடி வளர்ச்சி, முகப்பரு மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.\nபாலிசிஸ்டிக் ஓவரி நோய் (பி.சி.ஓ.எஸ்) பொதுவாக பெண்களின் இனப்பெருக்க வயதில் நிகழ்கிறது. இந்த பிரச்சினை உள்ள பெண்களின் கருப்பையின் இரு பக்கங்களிலும் உள்ள சினைப்பைகளில் சிறிய நீர்க்கட்டிகளின் வளர்ச்சி இருக்கும். இதன் விளைவாக கருமுட்டைகள் உருவாக முடியாத நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது.\nபி.சி.ஓ.எஸ் பெரும்பாலும் வாழ்க்கை முறை தொடர்பான நோயாக வகைப்படுத்தப்படுகிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகள், உடற்பயிற்சியின்மை, மோசமான வாழ்க்கை முறை, புகைபிடித்தல், மன அழுத்தம் மற்றும் போதிய தூக்கமின்மை போன்ற பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதை சரி செய்ய எப்படியான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும்..\n*ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, தாமதமான சுழற்சிகள், மிகக் குறைந்த கால மாதவிடாய் போன்றவை நீர்க்கட்டி பிரச்சினையின் முக்கிய அறிகுறிகள்.\n*பெரியவர்களுக்கு மாதவிடாய் காலங்கள் 21 நாட்களுக்கு முன்னதாகவோ அல்லது 35 நாட்களுக்குப் பிறகோ ஏற்படும். அதுவே இளம் பெண்களுக்கு 45 நாட்களுக்கு பிறகு மாதவிடாய் நிகழ்ந்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.\n*உடல் பருமன் மற்றொரு எச்சரிக்கை அறிகுறியாகும். ஏனெனில் பி.சி.ஓ.எஸ் பாதித்த பெண்களில் கிட்டத்தட்ட 40-80 சதவீதம் பேர் அதிக எடை கொண்டவர்களாக இருப்பார்கள்.\n*ஆண்களின் உடலில் சுரக்கப்படும் ஹோர்மோன்கள் அதிக அளவில் இருப்பதால் உடலில் முகப்பரு, அதிகப்படியான முடி வளர்வது, குறிப்பாக முகத்தில் ஒரு முக்கிய அறிகுறி.\n*உச்சந்தலையில் முடி உதிர்தல் மற்றும் வழுக்கை ஏற்படுத்துவது.\n*டைப் 2 நீரிழிவு நோயின் பாதிப்பு. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சாதாரண அளவை விட அதிகரிக்கும்.\n*உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அதிகரிப்பது.\n*மனநிலை மாற்றங்கள், மனச்சோர்வு, தன்னம்பிக்கை இல்லாமை மற்றும் பதட்டம் போன்றவை பி.சி.ஓ.எஸ்-ன் அறிகுறிகளாகும்.\nமருத்துவ ரீதியாக கண்டறியும் முறை\nபி.சி.ஓ.எஸ் நோயைக் கண்டறிய திட்டவட்டமான சோதனை எதுவும் இல்லை. எனினும் மருத்துவர்கள் பி.சி.ஓ.எஸ் நோயறிதலுக்கு ஆரம்ப கட்ட மருத்துவ பரிசோதனைகளான ரத்த பரிசோதனைகள் மற்றும் அல்ட்ராசவுண்ட் சோதனை செய்வதன் மூலம் கண்டறியலாம்.\nபி.சி.ஓ.எஸ் உயிருக்கு ஆபத்தான நோய் அல்ல. ஆனால் நீண்டகால சிக்கல்களை தவிர்க்க ஆரம்ப கட்டத்திலேயே உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மருத்துவ ரீதியாக சிகிச்சையளிக்க முடியும் என்றாலும், சில எளிய வாழ்க்கை முறை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பி.சி.ஓ.எஸ்-ஐ குணப்படுத்தலாம்.\n*சத்தான உணவை உட்கொள்வது மற்றும் வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறலாம்.\n*பீட்சா, பர்கர் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் வெண்ணெய், சீஸ் போன்ற கொழுப்புச்சத்து நிறைந்த பொருள்களை சாப்பிடுவதை தவிர்த்து ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதையும் தேர்ந்தெடுப்பது அவசியம்.\n*வழக்கமான உடற்பயிற்சி, நடை பயிற்சியில் ஈடுபடுவது ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.\n*உங்கள் அன்றாட செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் இன்சுலின் அளவை சீராக வைத்துக்கொள்ளலாம். இது உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.\n*தினசரி 7- 8 மணிநேர இடைவிடாத தூக்கம் பி.சி.ஓ.எஸ் வராமல் தடுக்க உதவும் ஒரு முக்கிய காரணியாகும்\n*மன அழுத்தம் நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது, ஆனால் பி.சி.ஓ.எஸ்-ல் இருந்து நீங்கள் குணமடைய விரும்பினால் மன அழுத்தத்தை குறைக்க நேரம் ஒதுக்குவது அவசியமாகும். இதற்கு தினமும் யோகா, நீச்சல் போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.\n அணிய வேண்டும் உடலில் திடீரென திட்டுத்திட்டாக சிவந்த நிறமா மீண்டும் சூடுபடுத்தி உண்ண கூடாத உணவுகள் மீண்டும் சூடுபடுத்தி உண்ண கூடாத உணவுகள் ப்ரா அணியாவிட்டால் மார்பகத்துக்கு நல்லது ப்ரா அணியாவிட்டால் மார்பகத்துக்கு நல்லது தொப்பையைக் குறைக்கும் 30 நிமிட உடற்பயிற்சி ஆழமான தூக்கம் ஏன் அவசியம் தொப்பையைக் குறைக்கும் 30 நிமிட உடற்பயிற்சி ஆழமான தூக்கம் ஏன் அவசியம் சில அந்தரங்க உண்மைகள் சளி பிடித்தால் கோவிட்-19 பாதிப்பாக இருக்குமா\n← Previous Story மாதவிலக்கின்போது மார்பகங்கள் வலிப்பதேன்\nNext Story → சிந்திக்க வைக்கும் சிரிப்பு யோகா\nபல்டி அடித்து அசத்தும் சாய் தன்ஷிகா…\nகுடும்பத்தினர் என்னை பொருளாதார ரீதியில் கைவிட்டனர்- இளவரசர் ஹரி\n* மனிதர்களாகிய நமக்கு அத்வைதம் என்ற அனுபவம் கிடைக்காததால் வருந்துவதில்லை. ஆனால், நம்முடைய அன்றாட வாழ்க்கையிலேயே அத்வைத உணர்வு இருக்கிறது. ஆனால் அதை நாம்...\nபல்டி அடித்து அசத்தும் சாய் தன்ஷிகா…\nநடிகை தன்ஷிகா தற்போது நடித்து வரும் படம் ‘யோகி டா’. இயக்குநர் கவுதம் கிருஷ்ணா இந்த படத்தை இயக்குகிறார். சாய் தன்ஷிகாவுடன் இந்த படத்தில்...\nகுடும்பத்தினர் என்னை பொருளாதார ரீதியில் கைவிட்டனர்- இளவரசர் ஹரி\nஇங்கிலாந்து அரச குடும்ப பொறுப்புகளிலிலிருந்து விலகிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கெல் தங்களது மகனுடன் தற்போது அமெரிக்காவில் குடியேறி விட்டனர்....\nஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஓட்ஸ் என்பது நம் அன்றாட உணவுகளில் இடம்பெற்றுவிட்டது. நீரிழிவு நோயாளிகள், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் தினமும் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடுவதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://venuvanam.com/?m=200809", "date_download": "2021-03-09T04:42:05Z", "digest": "sha1:FZMRMJ64ZI552HCWJXBJ27575KLQLJUV", "length": 78547, "nlines": 228, "source_domain": "venuvanam.com", "title": "September 2008 - வேணுவனம்", "raw_content": "\nஹார்மோனியத்தை நான் முதன்முதலில் பார்த்தது, தியாகராஜ மாமா வாசிக்கும் போதுதான். எங்கள் வீட்டின் முன்னறையில் மெல்லிசைக் கச்சேரிக்கான ரிஹர்ஸலில் பள்ளி ஆசிரியரான தியாகராஜ மாமா ஹார்மோனியமும், பெரியண்ணன் தபலாவும் வாசிக்கும் போது அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். தியாகராஜ மாமா ஹார்மோனியம் வாசிப்பதில் சூரர். எந்த சங்கதியையும் சர்வசாதாரணமாக ஹார்மோனியத்தில் கொண்டு வந்துவிடுவார். அண்ணனும், அவரும் போட்டி போட்டுக் கொண்டு வாசிப்பார்கள். ‘அன்றொரு நாள் இதே நிலவில்’ பாடலில் வரும் ஹார்மோனிய பிட்டை (bit) மாமா வாசித்துக் கேட்க வேண்டும். அதேபோல் ஜி.ராமநாதனின் பெரும்பாலான பாடல்கள். உதாரணத்துக்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தின் ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா’.\nஅதற்குப் பிறகு நான் ஹார்மோனியத்தைப் பார்த்தது ஷா·ப்டர் மேல்நிலைப்பள்ளியில். கையால் போடும் பெல்லோஸுக்கு பதில் காலால் பெடல் செய்து வாசிக்கும் ‘கால் ஹார்மோனியம்’ அந்தப் பள்ளியில் இருந்தது. ஷா·ப்டர் பள்ளியில் கிறிஸ்தவ ஸ்தோத்திரப் பாடல��கள் பாடும் குழுவில் பாடுவதற்காகப் பையன்களைத் தேர்வு செய்தார்கள். ஒவ்வொருவராகப் பாடச் சொல்லி கால் ஹார்மோனியத்தில் ஸ்வரம் பிடித்து வாசித்துக் கொண்டிருந்தார் கோயில் பிள்ளை ஸார். அதில் நான் தேர்வானேன். நியாயமாகப் பார்த்தால் கோயில் பிள்ளை ஸார் வாசித்தது ஹார்மோனியம் இல்லை. ஆர்கன். அவ்வளவு பெரிது. அதன் கருப்பு வெள்ளை கட்டைகளில் கோயில் பிள்ளை ஸாரின் விரல்கள் விளையாடும் போது அதிலிருக்கும் கிளம்பும் இசை, அந்தப் பெரிய சர்ச் ஹால் முழுவதையும் அதிர வைக்கும்.\n‘சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமிய மும்இலதாய்சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே,எத்தால்நானடியேன் கடைத்தேறுவேன் என்பவந்தீர்ந்துஅத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே\nஸ்கூல் அஸெம்பிளியில் கோயில் பிள்ளை ஸார் ஹார்மோனியத்தில் இந்தப் பாட்டை வாசிக்கத் தொடங்க, அதைத் தொடர்ந்து நாங்கள் பாடுவோம். இந்தப் பாடலின் மெட்டு சங்கராபரணம் ராகத்தில், ரூபக தாளத்தில் போடப்பட்டிருந்தது. மற்ற பையன்களை விட எனக்கு இந்த மெட்டு சீக்கிரம் வசப்பட்டது. காரணம், இந்த மெட்டு நினைவு தெரிந்த நாளிலிருந்தே என் காது கேட்டுக் கேட்டுப் பழக்கப்பட்ட ‘பொன்னார் மேனியனே’யை ஒத்து இருந்தது. அந்தக் குழுவில் சிறுவயதில் நான் பாடிய பல பாடல்களை இன்று ஹாரிஸ் ஜெயராஜ் புண்ணியத்தில் சினிமாப் பாடல்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன்.\nபள்ளிப் படிப்புக்குப் பிறகு எனக்கும் ஹார்மோனியத்துக்கும் தொடர்பில்லாமல் போனது. ஹார்மோனியத்தின் இடத்தை சிறிது காலம் மிருதங்கம் பிடித்துக் கொண்டது. முறையாக மிருதங்கம் கற்றுக் கொள்ளத் துவங்கினேன். கிருஷ்ணமூர்த்தி ஸாரும், அவர் மகன் ராஜூவும் எனக்கு மிருதங்க வகுப்பெடுத்தார்கள். இந்த ராஜூ பள்ளியில் என்னைவிட ஒரு வகுப்பு சீனியர். அவன் வகுப்பெடுக்கும் போதெல்லாம் மிருதங்கம் சொல்லிக் கொடுப்பதை விடவும் அவன் காலில் விழுந்து நான் வணங்குவதில் மட்டுமே அதிக பிரியம் காட்டுவான். அதில் அவனுக்கு அப்படி ஒரு ஆனந்தம். அவனாலேயே மிருதங்கத்தின் மீது எனக்கிருந்த விருப்பம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையலாயிற்று. அதன் பிறகு வீரகேரளம்புதூர் விநாயகத்துப் பெரியப்பாவின் ரூபத்தில் ஹார்மோனியம் என் வாழ்வில் மீண்டும் நுழைந்தது. விநாயகத்துப் பெரியப்பா எங்கள் வீட்டு கொலுவுக்கு வரும் போதெல்லாம் அவர் ஹார்மோனியம் வாசித்தபடி இருமிக் கொண்டே பாட, நான் அவரது இருமலுக்கு பாதியும், பாட்டுக்கு மீதியுமாக மிருதங்கம் வாசிப்பேன். ‘நாத தனுமனிஷம்’ என்று பெரியப்பா ஆரம்பிக்கும் போதே ஹார்மோனியமும் சேர்ந்து அவருடன் இரும ஆரம்பிக்கும்.\nபூட்டியிருந்த எங்கள் வீட்டின் மாடியறைக்குள் செல்ல, பக்கச் சுவர் வழியாக நண்பன் சந்திரஹாசனுடன் சேர்ந்து நான் போக முயலும் போது சுவற்றின் விளிம்புப் பகுதி உடைந்து கீழே விழுந்தேன். விளைவு, எனது இரண்டு மணிக்கட்டுகளும் முறிந்து போயின. ஆறு மாதத்துக்குப் பிறகு மிருதங்கம் வாசிக்க முயலும் போது அது இனிமேல் முடியாது என்பது தெரிய வந்தது. பூஜையறையின் ஒரு மூலையிலிருந்த ஹார்மோனியம் என்னை மெல்ல தன் பக்கம் இழுத்தது. மெல்ல மெல்ல நானாக வாசிக்கத் தொடங்கினேன். ஒருவிதப் பித்து தலைக்கேற, இரவுபகலாக ஹார்மோனியத்துடனேயே கிடந்தேன். மதுரைலிருந்து வரும் போது அப்பாவின் காரிலிருந்து ஒரு சின்ன கேஸியோ (casio) இறங்கியது. பல வாத்திய ஒலிகளடங்கிய அந்தப் புத்தம்புது வாத்தியத்துடன் சில காலம் கழிக்க, அடுத்து பெரிய கேஸியோ ஒன்றும் கிடைத்தது. இளையராஜாவின் பாடல்களனைத்தையும் வெறி பிடித்தவன் போல் வாசித்துக் கொண்டிருந்ததை கவனித்த விநாயகத்துப் பெரியப்பா, இவனை இப்படியே விட்டுவிடக் கூடாது என்று முடிவு செய்தவராய், அவரது நண்பர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். திருநெல்வேலியின் புகழ் பெற்ற வயலின் இசைக் கலைஞரான அவர் பெயர் கிருஷ்ணய்யர்.\nவயலின் என்றாலே நமக்கு ஞாபகம் வருகிற குன்னக்குடி வைத்தியநாதன் சாயலிலேயே கிருஷ்ணன் ஸாரும் இருப்பார். நெற்றியில் டிரா·பிக் சிக்னல் லைட்டும், உடம்பில் பொன்னாடைச் சட்டையும் இல்லாத வைத்தியநாதனே, கிருஷ்ணன் ஸார். பெரும்பாலும் சட்டை அணிய மாட்டார். வேஷ்டியின் இடுப்புப் பகுதியில் ஹியரிங் எய்டு மிஷின் இருக்கும். நாம் பேச ஆரம்பிக்கும் போது அதன் வால்யூமைக் கூட்டிக் கொள்வார். மனைவியை இழந்தவர். எல்லா திருநெல்வேலி பிராமணர்களையும் போல சுத்தமான நெல்லை பாஷைதான் பேசுவார். அபூர்வமாகவே பிராமண பாஷைச் சொற்கள் வரும். கூன் விழுந்தமாதிரிதான் உட்காருவார். அப்படி உட்கார்ந்திருக்கும் போது வயிற்றில் விழும் மடிப்புகளும், நெற்றியில் இருக்கும் சுருக்கங்களும் ஒரே மாதிரி இருக்கும். கிருஷ்ணன் ஸார் வயலின் கலைஞராக இருந்தாலும், எனக்கு ஹார்மோனியம் சொல்லிக் கொடுக்கச் சம்மதித்தார். ஹார்மோனியம் போக அவரிடம் புல்லாங்குழல், வீணை, வயலின் கற்றுக் கொண்ட மாணவர்களும் உண்டு. நான் ஏற்கனவே ஓரளவு ஹர்மோனியம் வாசிக்கக் கூடியவன் என்பதால் வெகு சீக்கிரத்திலேயே கிருஷ்ணன் ஸாரின் சீனியர் மாணவனானேன். அவர் வயலினில் வாசிக்கும் எதையும், நான் ஹார்மோனியத்தில் வாசித்து விட அவருக்கு பிரியமான, நம்பிக்கைக்குரிய சிஷ்யனானேன். அவர் இல்லாத நேரங்களில் என்னிடம் மற்ற மாணவர்களை பாடம் வாசித்து காட்டச் சொல்லும் அளவுக்கு என்னை உயர்த்தினார். வீணை கற்றுக் கொண்டிருந்த, கிட்டத்தட்ட வீணை சைஸிலுள்ள ஜானகி மாமிக்கு இது பொறுக்கவில்லை. ஒரு சின்னப் பயலிடம் போய் பாடத்தை வாசித்துக் காட்டுவதா என்று பொருமினார். ஸாரிடம் ஜாடைமாடையாக சொல்லியும் பார்த்தார். அவர் அதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. அந்த மாமி செய்யும் தவறுகளையெல்லாம் சுட்டிக்காட்டி என்னை சரியாக அவற்றை ஹார்மோனியத்தில் வாசித்துக் காட்டச் சொல்லி மாமியை மேலும் வெறுப்பேற்றுவார்.\nஎங்கள் வீட்டில் உள்ள ஹார்மோனியத்தை விடவும் கிருஷ்ணன் ஸார் வீட்டு ஹார்மோனியமே எனக்கு வாசிப்பதற்கு சுகமாக இருந்தது. இத்தனைக்கும் எங்கள் வீட்டு ஹார்மோனியம் புத்தம் புதியது. ஸாரின் ஹார்மோனியம் அருதப் பழசு. ஆனாலும் அதுவே எனக்கு பிடித்திருந்தது. என்னுடைய பாடம் முடிந்த பிறகும் நான் ஏதேனும் ராகங்கள் வாசிப்பேன். பெரும்பாலும் இளையராஜாவின் இசையில் உள்ள பாடல்கள்தான். வேஷ்டியின் மடிப்பில் உள்ள மெஷின் பக்கம் ஸாரின் கை தானாகச் செல்லும். ‘இது ஸ்ரீரஞ்சனில்லா ஆரு போட்டது’ தரையில் ‘இ’ என்று எழுதிக் காண்பித்து கேட்பார். ஆமாம் என்பேன். ‘அவனை வாரியலக் கொண்டு அடிக்க வேண்டாமா. என்னமா போட்டிருக்கான். இன்னொரு மட்டம் வாசி’ என்று கேட்டு, அவரும் வயலினை எடுத்துக் கொள்வார். சிம்மேந்திர மத்தியமம், அம்ருதவர்ஷினி, குந்தலவராளி, மணிரங்கு என பல ராகங்களில் இளையராஜா மெட்டமைத்த பாடல்களை வாசித்துக் காட்டி நான் கிருஷ்ணன் ஸாரிடம் அந்தந்த ராகங்களின் நுணுக்கங்கள் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்வேன். அடிக்கடி சொல்வார். ‘ஒனக்கு குரு அவம்லா’. தரையில் எழுதி காண்பிப்பார் ‘இ��� என்று.\nசென்னைக்கு நான் கிளம்பும்போது அவரிடம் சொல்லிக் கொள்ள போனேன். காலில் விழுந்து வணங்கியவனை திருநீறு பூசி ஆசீர்வதித்தவர், நான் சற்றும் எதிர்பாராவண்ணம் கட்டிப் பிடித்து ஓவென அழத் துவங்கிவிட்டார். உடைந்து உருகிப் போனேன். நீண்ட நேரம் கழித்தே என்னால் இயல்பு நிலைக்கு வர முடிந்தது. கிருஷ்ணன் ஸாரின் நான்கு மகன்களும் வயலின் கலைஞர்களே. திண்டுக்கல் அங்கிங்கு இசைக்குழுவில் வாசித்து வந்தார்கள். ஸாரின் கடைசி மகன் பாலாஜிதான் எனது இசைத் தோழர். இன்றைக்கும் எனது இசை குறித்த எந்த ஒரு சந்தேகத்தையும் தீர்த்து வைப்பவர் அவரே. என்னைத் தொடர்ந்து பாலாஜியும் சென்னைக்கு வந்துவிட, கொஞ்ச நாளில் கிருஷ்ணன் ஸாரும் வந்து விட்டார். சென்னையில் சில நாட்கள் இளைய மகன் வீட்டிலும், சில காலம் மகள் வீட்டிலும், இன்னும் சில காலம் மற்றொரு மகன் வீட்டிலுமாக ஸார் இருந்தார். அவ்வப்போது பார்க்கப் போவேன். ஒருமுறை அவர் மகள் வீட்டில் அவரைப் பார்க்கப் போயிருந்தேன். கமலா அக்காதான் கதவைத் திறந்தார்கள். ‘ஏ அப்பா. தம்பிக்கு இப்போதான் அக்கா வீட்டுக்கு வர வளி தெரிஞ்சுதாக்கும்’ என்றபடியே வரவேற்றார்கள். ‘அப்பா, இங்கே பாரு, யாருன்னு’ சத்தமாகச் சொன்னார்கள். மெஷினை எடுத்துக் காதில் மாட்டியபடியே என்னைப் பார்த்த ஸாருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. ‘ வா வா. இரி’ என்றபடியே தரையில் அமர்ந்தார். நானும் உட்கார, உட்கார்ந்தபடியே நகர்ந்து சற்றுத் தள்ளியிருந்த ஹார்மோனியம் ஒன்றை இழுத்து என் பக்கம் தள்ளினார். ‘·பர்ஸ்ட் கிளாஸ் சரக்காக்கும் ஜெர்மன் ரீடு.’ அந்த ஹார்மோனியத்தில் பெல்லோஸ் பக்கவாட்டில் இருந்தது. ஹிந்துஸ்தானி இசைக் கச்சேரிகளில் பார்த்திருக்கிறேன். வாசிக்க வாசிக்க வழுக்கிக் கொண்டு போனது. ‘ஸ்பீடு இளுக்கு பாத்தியா. நீ வந்து வாசிக்கணும்னு ஆசைப்பட்டேன். வந்துட்டே’ என்றார்.\nபிறகு கொஞ்ச காலம் திருநெல்வேலி, இன்னொரு மகனுடன் திண்டுக்கல், பின் மறுபடியும் சென்னை என்று கிருஷ்ணன் ஸார் சுற்றிக் கொண்டிருந்தார். ‘அப்பா வந்திருக்கா’ என்று பாலாஜி ·போனில் சொல்வார். போய்ப் பார்ப்பேன். சந்தோஷமாக வரவேற்று சம்பிரதாயமாக, ‘சௌக்கியமா இருக்கேல்லா’ என்று விசாரித்துவிட்டு, ‘பொட்டி வாசிக்கியா’ என்று விசாரித்துவிட்டு, ‘பொட்டி வாசிக்கியா’ என்று ஹார்மோனியத்தை எடுத்துத் தருவார். தானும் வயலினை எடுத்துக் கொள்வார். எப்படியும் எங்களது வாசிப்பில் ஏதாவது ஒரு ராகம் வழியாக இளையராஜா வந்துவிடுவார்.\nபிறகு ரொம்ப நாட்களாகவே பாலாஜியின் வீட்டுக்கு கிருஷ்ணன் ஸார் வரவில்லை. திண்டுக்கல்லில் உள்ள மகன் வீட்டுக்குச் சென்றுவிட்டார். பாலாஜியைப் பார்க்கும் போதெல்லாம் விசாரித்துக் கொள்வேன். ஸாரை போய்ப் பார்க்க முடியவில்லை என்பதால் ஹார்மோனியமும் வாசிக்கவில்லை. வீட்டில் பெரிய கீபோர்டு இருந்தாலும் என்றாவது ஒரு நாள் என் மகன் வாசிக்கும் போது எடுத்து வாசித்துப் பார்ப்பதோடு சரி. கைக்கு அடக்கமான ஹார்மோனியம் வாசிப்பதில் உள்ள சுகம், அத்தனை பெரிய கீபோர்டில் கிடைப்பதில்லை. மற்ற வாத்தியங்களில் இல்லாத ஒரு சௌகரியம் ஹார்மோனியத்தில் உண்டு. ஸ்வரங்களை கண்ணால் பார்க்க முடிகிற ஒரே வாத்தியம் ஹார்மோனியமே. பிற வாத்தியங்களில் வாசித்துதான் சொல்ல முடியும். ஆனால் ஹர்மோனியத்தில் தூரத்தில் இருந்தே, அதோ அதுதான் ‘ஸ’, அதுதான் ‘க’ என கட்டைகளைக் காட்டி ஸ்வரங்களைச் சொல்லி விடலாம். இப்படி ஒரு வாத்தியத்தைப் போய், இது வெளிநாட்டில் இருந்து வந்து நம் சங்கீதத்தில் புகுந்ததாலோ என்னவோ, பாரதியார் எதிர்த்து எழுதியிருக்கிறார். அதுபோக ஹார்மோனியத்தில் உள்ள இன்னொரு விசேஷம், சங்கீதத்தின் ஆதார ஸ்வரங்களான ‘ஸ ப ஸ’ பிடித்து அதனுடனேயே ஒரு மனிதன் பாடினால், அவன் குரலைப் போலவே அந்த ஸ்வரங்களும் ஒலிக்கும். இந்த சங்கதி, சங்கீதம் நன்கு தெரிந்த எங்களூர் சுப்பையாவுக்குத் தெரியாமல் போனது ஆச்சரியமே.\nஇரண்டு வாரங்களுக்கு முன் ஒரு நாள் மாலையில் சாலிகிராமத்திலுள்ள சங்கரநாராயணர் கோயிலுக்குச் சென்றுவிட்டு அதன் நேர்திசையிலுள்ள தெரு வழியாக வந்து கொண்டிருந்தேன். ஒரு வீட்டின் மாடியில் உள்ள பால்கனியில் ஒரு சேரில் அமர்ந்தபடி தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் கிருஷ்ணன் ஸார். ஒரே சமயத்தில் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். வேகவேகமாக அந்த மாடிப்படிகளில் ஏறி என் குருநாதரின் கால்களில் விழுந்தேன். ‘வா வா’ என்று என் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார். வழக்கம் போல் அவர் தரையில் உட்கார, நானும் அவருடன் அமர்ந்து கொண்டேன். வயதின் காரணமாக ஆள் ரொம்பவும் குறுகியிருந்தார���. முகத்தில் பழைய தேஜஸ் இல்லை. ‘உடம்பு சரியில்லியா’ என்றேன். ‘ இந்த ஒடம்பு என்னை விட்டுப் போவேனாங்கு. வேற என்ன சொல்லச் சொல்லுதெ’ என்றேன். ‘ இந்த ஒடம்பு என்னை விட்டுப் போவேனாங்கு. வேற என்ன சொல்லச் சொல்லுதெ’ கண் கலங்கினார். என்னால் மேற்கொண்டு எதுவும் கேட்க முடியவில்லை. அவரே தொடர்ந்தார். ‘என் கூட சேந்த ஸெட்டு யாரும் இல்ல. பரபரன்னு தெக்கையும், வடக்கையும் சுத்துன காலம் போயி இப்போ ஒத்தைக்காட்டுக் கொரங்கு கணக்கா தனியா ஒக்காந்திருக்கேன். என்னைய இந்த நாசமாப் போற ஊர்ல கொண்டு வந்து நட்டுட்டானுவொ. எல்லாம் அந்த முண்டையச் சொல்லணும்.’ மேலே காண்பித்தார். எப்படியும் அன்று ஒருமணி நேரம் அவருடன் இருந்திருப்பேன். நாங்கள் இருந்த அறையில் எங்கள் கண் முன்னேயே ஹார்மோனியம் இருந்தது. ஆனால் அங்கிருந்து நான் கிளம்பும்வரை அவர் என்னை வாசிக்கச் சொல்லவேயில்லை. நானும் கேட்கவில்லை.\nவிருகம்பாக்கம் ஏ.வி.எம். காலனியில் சில காலம் குடியிருந்தேன். அந்தப் பகுதி முழுவதுமே ஒரு குட்டி கிராமம் போல காட்சியளிக்கும். நான்கைந்து தெருக்களே உண்டு. மண்ரோடுதான். அந்த காலனியிலேயே சற்றுப் பெரிய கட்டிடம் என்று அங்குள்ள பிள்ளையார் கோயிலைச் சொல்லலாம். கோயிலைச் சுற்றி நல்ல விஸ்தாரமான பிரகாரம். முன்னே காலியாக நிறைய இடம். அதில் ஒரு வேப்ப மரம், மற்றும் அரச மரம். மாலை நேரங்களில் பெரும்பாலும் வயதானவர்கள் பேரன், பேத்திகளை அழைத்து வந்து, அவர்களை விளையாட விட்டு, பிள்ளையாரைப் பார்த்தபடியே அமைதியாக உட்கார்ந்து இருப்பர். இன்றைக்கு ஒளிபரப்பாகும் அநேக தொலைக்காட்சித் தொடர்களில் கதாநாயகிகளும், அவர்களின் அம்மாக்களும், சக்களத்திகளும் ஏ.வி.எம்.காலனி பிள்ளையாரிடமே தங்கள் குறைகளைச் சொல்லி முறையிடுகின்றனர்.\nஏ.வி.எம். காலனியில் நான் குடியிருந்த வீட்டுக்கு எதிரே உள்ள வீட்டில் ஒரு பிராமணக் குடும்பம் குடியிருந்தது. காலனியிலேயே அந்த வீடு ரொம்பப் பிரபலம். எப்போதும் அந்த வீடு சத்தமாகவே இருக்கும். ஒன்று அந்தக் குடும்பத் தலைவர் கடுமையான சத்தத்தில் குடும்பத்து உறுப்பினர்களை திட்டிக் கொண்டிருப்பார். இல்லையென்றால் உரத்தக் குரலில் பாடுவார். பெரும்பாலும் ஹிந்திப் பாடல்கள்தான். பாபி திரைப்படத்தின் புகழ்பெற்ற ‘பேஷாக் மந்திர்’ பாடலை அப்படியே சன்ச்சல் குரலில் பாடுவார். உச்ச ஸ்தாயியில் பிசிறடிக்காத குரலில் அந்த பாடலை கேட்கும் போதெல்லாம் வீட்டுக்கு வெளியே வந்து வேறெங்கோ பார்த்துக் கொண்டு நின்றபடி ரகசியமாக அவர் பாடுவதை ரசிப்பேன். ஒரு நாளாவது அந்தக் குரலுக்கு சொந்தக்காரரிடம் பேசவேண்டும் என்று நினைப்பேன். ஆனால் அவரது சத்தமான பிற அர்ச்சனைகளுக்கும் என் காது பழக்கப்பட்டிருந்ததால் அந்த முயற்சியை எடுக்க மனம் துணியவில்லை. காலையிலும், மாலையிலும் குளித்து, நீரில் குழைத்துப் பூசிய திருநீற்று மணத்துடன் பஞ்சக்கச்சம் கட்டி, பட்டு அங்கவஸ்திரத்தை உடம்பில் போர்த்தியபடி அவர் கோயிலுக்குப் போவதைப் பார்ப்பேன். அவரது உயரமும், மீசையில்லாத கடுகடுத்த முகமும் பார்த்தவுடன் பதறிக் கும்பிடத் தோன்றும்.\nஏ.வி.எம் காலனி பிள்ளையார் கோயிலில் ஒரு குருக்கள் மாதச் சம்பளத்துக்கு பூஜை பண்ணிக் கொண்டிருந்தார். வேகமாக உரத்தக் குரலில் அவர் சொல்லும் மந்திரங்களில் நமஹ, ஓம், ஸ்வாஹா போன்ற ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே நம் காதில் தெளிவாக வந்து விழக் கூடியவை. மற்றவையெல்லாம் இப்படி அப்படிதான் இருக்கும். பிள்ளையாரும் அதை கண்டுகொள்வதில்லை. ஆனால் நமது ஐயர் கோயிலுக்குள் வந்துவிட்டாரென்றால் குருக்கள் பாடு திண்டாட்டமாகிவிடும். எல்லா மந்திரங்களையும் ஸ்பஷ்டமாக உச்சரிக்கச் சொல்லி பிராணனை வாங்கி விடுவார். சமயங்களில் மந்திரம் சொல்லி முடித்து பூஜையைத் துவங்க குருக்கள் முற்படும் போது ஐயர் உள்ளே புகுந்து மீண்டும் ஒன்றிலிருந்து துவங்கச் சொல்வார். அப்போதெல்லாம் பிள்ளையாரே ஐயரிடம் ‘அவன் ஏதோ பஞ்சத்துக்கு பூஜை பண்றான். அவனை விட்டுடேன் பாவம்’ என்று சொல்வது போல் இருக்கும். இதற்காகவே குருக்கள் ஒரு புத்தகத்தை வாங்கி கருவறைக்குள்ளேயே வைத்து விட்டார். எல்லா சமயமும் குருக்கள் அதை பயன்படுத்துவதில்லை. ஐயர் தலை தெரிந்து விட்டால் அனிச்சையாகவே அவர் கை அந்தப் புத்தகத்தைத் தேடி எடுத்து விடும். தினமும் காலையிலும் மாலையிலும் கோயிலுக்குச் சென்று குருக்களை பாடாய் படுத்தி பிள்ளையாரை வழிபடும் ஐயர், அதற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் அழுக்கு வேஷ்டியை மடித்துக் கட்டியபடி மதியப் பொழுதுகளில் பஸ்ஸ்டாண்ட் பக்கத்திலுள்ள பெட்டிக்கடையில் சிகரட் பிடித்துக் கொண்டிருப்பார்.\nஒரு கோடைகாலத்து மாலையில் வீட்டு வாசலில் உள்ள வேப்பமரத்தின் அடியில் ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்து எனக்கு ரொம்பப் பிடித்த ஜெயகாந்தனின் ‘விழுதுகள்’ குறுநாவலைப் படித்துக் கொண்டிருந்தேன். ஓங்கூர் சாமியாரிடம் மனதைப் பறி கொடுத்து ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கும் போது பக்கத்தில் ஏதோ நிழலாடியது. நிமிர்ந்து பார்த்தால் எதிர் வீட்டு ஐயர். சடாரென்று எழுந்து நான் பேசத் துவங்கும் முன் அவர் , ‘ஐ ஆம் சந்தானம்’ என்று கைகுலுக்கினார். இன்னொரு நாற்காலியை போட்டு அவரோடு நானும் அமர்ந்து கொண்டேன். ‘தூரத்திலிருந்து பாக்கும் போதே நீர் ஏதோ படிக்கிறது தெரிஞ்சது. என்னமோ பக்கத்துல வந்து பாக்கத் தோணித்து. நீரும் என்னை மாதிரியே ஜேகே படிக்கிறவர்னு தெரிஞ்சு சந்தோஷம்’ என்றார். பேச்சுவாக்கில் தன்னைப் பற்றி சொல்லத் துவங்கினார். வட இந்தியாவில் பல வருடங்கள் வேலை பார்த்து ஓய்வு பெற்ற அவர் ஜேகேயின் தீவிர ரசிகர் என்றும், நீண்ட காலம் கழித்து சென்னைக்கு வந்துவிட்டதாகவும் சொன்னார். என்னிடம் ஜேகேயின் எல்லா எழுத்துக்களும் இருக்கும் விஷயத்தைச் சொல்லி எது வேண்டுமோ, கேளுங்கள். தருகிறேன் என்றேன். ‘யுகசந்தி இருக்கா உம்மக்கிட்டே. அத படிக்கணும் ஓய்’ என்றார். ஜெயகாந்தனின் சிறுகதைகளின் மொத்தத் தொகுப்பின் இரண்டாம் பகுதியில் அந்த கதை உள்ளது. அந்த தொகுப்பை உடனே வீட்டுக்குள்ளே போய் எடுத்து வந்து கொடுத்தேன். பிறந்த குழந்தையை வாங்குவது போல் கவனமாக, ஆசையாக இரண்டு கைகளிலும் வாங்கினார். கண்கள் கலங்கச் சொன்னார். ‘ யூ நோ சம்திங்க் அ·ப்டர் ட்வெண்டி ·பைவ் இயர்ஸ், ஐ அம் கோயிங்க் டு ரீட் ஜேகே. தேங்க் யூ வெரிமச்.’ சொல்லிவிட்டு விறு விறுவென நடந்து சென்றார். அன்றிலிருந்து நான்கு நாட்களுக்கு அவர் வீட்டின் வரவேற்பறையின் விளக்கு இரவு வெகுநேரம் எரிந்து கொண்டிருந்தது.\nஅடுத்தடுத்து ஜெயகாந்தனின் மற்ற நூல்களையும் அவருக்கு கொடுத்தேன். மெல்ல மெல்ல அவர் வீட்டின் சத்தம் குறையலாயிற்று. அவரது மனைவி, மகள்கள், மகன் என்று மொத்தக் குடும்பமும் எனக்கு நெருக்கமானார்கள். ‘உங்களுடன் பழக ஆரம்பித்த பிறகுதான் அப்பா சாந்தமாகியிருக்கிறார்’ என்றார் பிரசவத்துக்கு தாய் வீட்டிற்கு வந்திருந்த அவரது மூத்த மகள். கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த பின் த��ங்கள் மாம்பலத்தில் இருந்ததாகவும், அங்கு இருக்கப் பிடிக்காமல் விருகம்பாக்கத்துக்கு வந்ததாகவும் சொன்னார். ‘ஏன், மாம்பலம் நல்ல ஏரியாதானே’ என்று கேட்டதற்கு ‘ஐய்யய்யோ, அங்கெல்லாம் ஒரே பிராமின்ஸ்’ என்றார் கல்கத்தாவிலேயே வளர்ந்த அந்தப் பெண். என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. சந்தானம் இப்போது என்னிடம் நன்றாகப் பேச ஆரம்பித்திருந்தார். எனக்கு பிடித்த ஹிந்தி பாடல்களை பாடச் சொல்லி கேட்டு மகிழலானேன். அதில் என்னை கண்கலங்க வைக்கும் பாடல், ஆராதனா திரைப்படத்தில் எஸ்.டி.பர்மன் பாடிய ‘காஹே கஹோ’. வங்க தேசத்தின் நாட்டுப்புற மெட்டில் அமைந்த அந்த பாடலை சந்தானம் பாடும் போதெல்லாம் நான் எங்கோ தொலைதூரத்தில் இருப்பதாக உணர்வேன்.\nஏஷியாநெட்டில் ஒரு நாள் மோகன்லால் நடித்த ‘பவித்ரம்’ என்ற மலையாளப்படம் பார்த்தேன். ஒரு சமையல் குடும்பத்தில் பிறந்த மோகன்லாலின் தாயார் எதிர்பாராவிதமாகக் கர்ப்பமடைந்து விடுவார். மோகன்லாலுக்கு திருமணமான ஒரு அண்ணன் உண்டு. டாக்டரான அவர் வெளியூரில் வசிப்பார். தன் தாயார் கர்ப்பமான செய்தி அறிந்த மோகன்லால், அவசர அவசரமாக வீட்டுக்கு ஓடிவருவார். உள்ளே நுழைந்தவுடன் தகப்பனாரிடம் அம்மா எங்கே என்று கேட்பார். தர்மசங்கடத்தில் தவிக்கும் அவரது தகப்பனார் மகனின் முகம் பார்க்காமலேயே அங்குதான் எங்காவது இருப்பாள் என்று சொல்லி நழுவி விடுவார். அம்மா என்றழைத்தபடி வீடு முழுக்க மகன் வளைய வரும்போது அவரது தாயார் தன் அறையில் நின்று கொண்டு திருமண வயதில் உள்ள தன் மகனை இந்த நிலைமையில் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்று யோசித்தவாறே கூனிக்குறுகிச் சுவற்றுப் பக்கம் திரும்பி நின்றபடிக் காத்திருக்க, அவர் அறையின் வாசலில் வந்து நிற்கிறார் மோகன்லால். இனி வேறு வழியில்லை என்பதால் பெரும் கூச்சத்துடன் திரும்பி மகனை நிமிர்ந்து அந்தத் தாய் பார்க்கிறாள். மடித்துக் கட்டியிருந்த வேஷ்டியை அந்த மகன் அவிழ்த்துவிட, மாங்காய்கள் கொட்டுகின்றன. அன்று மாலையே என் வாத்தியார் பாலு மகேந்திராவைப் போய் பார்த்தேன். ‘இப்படி ஒரு காட்சியை நம் தமிழ் சினிமாவில் பார்க்க முடியுமா. மலையாளிகள் வாழ்க்கையிலிருந்து படம் எடுக்கிறார்கள். நமக்கெல்லாம் அந்த மாதிரியான உணர்வு எப்போது வரப் போகிறது’ என்றெல்லாம் புலம்பினேன். பொறு���ையாக நான் சொல்வதைக் கேட்ட வாத்தியார், ‘நீ ஜேகேயோட ‘மௌனம் ஒரு பாஷை’ படித்ததில்லையா’ என்று கேட்டார். வெட்கிப் போனேன். நான் எப்படி ஜேகேயின் எழுத்தை விட்டிருக்கிறேன். அன்று இரவே சந்தானத்தை சந்தித்து இதை சொன்ன போது ‘மௌனம் ஒரு பாஷை’ முழுக்கதையையும் உணர்ச்சி பொங்க ஒப்பித்தார். அதன் பிறகே அந்த கதையை படித்தேன்.\nஜேகேயின் எழுத்துக்களைப் படிப்பதை விடவும் அதை பற்றிப் பேசுவதில் ஆர்வம் அதிகமானது சந்தானத்தின் மூலமாகத்தான். எதைப் பற்றி பேசினாலும் அதில் ஜேகேயை கொண்டு வந்து விடுவார். ‘தவறுகள் குற்றங்கள் அல்லன்னு தலைப்பிலேயே கதையை சொல்லிட்டாரே மனுஷன். அதில வர்ற ஜஸ்ட் எ ஸ்லிப் நாட் எ ·பால், ஞாபகம் இருக்கா’ என்பார். ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகத்தில வருகிற ஹென்றி, துரைக்கண்ணு, நான் ஜன்னலருகே உட்காந்திருக்கிறேனில் வரும் அந்த பாட்டி, குருபீடத்தின் பிச்சைக்காரன், இறந்த காலங்களில் வரும் ஓசியிலேயே கெட்டுப் போகும் அந்த பிராமணத் தாத்தா, சில நேரங்களில் சில மனிதர்களில் வரும் வெங்கு மாமா, ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன அலங்காரவல்லியம்மாள் என சந்தானத்தையும் என்னையும் சுற்றி ஜேகேயின் கதைமாந்தர்கள் உலவிவந்த நேரம் என் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இருந்த காலங்களில் ஒன்று. அதற்குப் பிறகு நாங்கள் ஏ.வி.எம் காலனியை விட்டு வந்து விட்டோம். சந்தானமும் வேறு பகுதிக்கு வீடுகட்டிப் போய் விட்டார். தொடர்பில்லாமல் போனது. திடீரென்று ஒரு நாள் அவரது சஷ்டியப்த பூர்த்தி விழாவிற்கு அழைப்பு கொடுப்பதற்கு தம்பதி சமேதராக என்னைத் தேடி வீட்டுக்கே வந்தார்கள். நீண்ட நாட்கள் கழித்து சந்தித்துக் கொண்டோம். என்னை மறந்திருப்பார் என்றே நினைத்திருந்தேன். ‘வராம இருந்திராதீரும்’ என்றார். நானும், என் மனைவியும் சென்றோம். மணமேடையில் அமர்ந்தபடி சந்தானம் தம்பதியர் நெருங்கிய ரத்த உறவுகளுக்கு வேஷ்டி சேலை கொடுத்து கௌரவித்து வந்தனர். சற்றும் எதிர்பார்க்காத வேளையில் என்னையும் என் மனைவியையும் அழைத்து அதே மரியாதையை எங்களுக்கும் பண்ணினார். எங்களை அவர்களின் உறவினர்களோடு மணமேடையில் அமர வைத்து சந்தனம், குங்குமம் கொடுத்து பன்னீர் தெளித்து ஒரு தாம்பாளத்தில் வேஷ்டி, புடவை வைத்துக் கொடுத்து மகிழ்ந்தார். நான் கொஞ்சம் நெகிழ்ந்துதான் போனேன். அந்த மணிவிழாத் தம்பதியரின் கால்களில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்கிவிட்டு, மனம் நிறைந்து வீட்டுக்குத் திரும்பும் போது என் மனைவி கேட்டாள்.\n‘அப்படி என்ன நம்ம மேல அவங்களுக்கு அப்படி ஒரு பிரியம்\nசட்டென்று என் மனதில் தோன்றிய பதில் இதுதான்.\nநண்பர் செழியன் ஒருமுறை கேட்டார். ‘திருநெல்வேலியில ஒரு சின்னக் கடையில இட்லி சாப்பிட்டேன். அப்படி ஒரு ருசி. முறுக்கெல்லாம் கொடுத்தாங்க.அது என்ன கடை’என்று. அந்தக் கடையின் பெயர் விஞ்சை விலாஸ். திருநெல்வேலி டவுணுக்குள் நுழையும் போது ஒரு பழைய ஆர்ச் பச்சைக் கலரில் வளைந்து நிற்கும். அதற்கு கொஞ்சம் அருகில் இடதுகைப்பக்கம் இருக்கிறது விஞ்சை விலாஸ். அதிகபட்சம் நான்கைந்து பெஞ்சுக்களே உண்டு. அதன் உரிமையாளரான கைலாசம் பிள்ளை தாத்தா உடம்பு, நெற்றி எல்லாம் நீறுமணக்க கல்லாவில் அமர்ந்திருப்பார். கழுத்தில் ஸ்படிக, ருத்திராட்ச மாலைகள். சின்ன பத்மினி ஊதுபத்தியைப் பொறுத்தி வைத்திருப்பார். அந்தப் பத்திப் பாக்கெட்டிலேயே ஒரு சின்ன துளை உண்டு. அதில் பத்தியை பொறுத்தி நிறுத்தியிருப்பார். அந்த வாசனை எப்போதுமே விஞ்சை விலாஸில் நிறைந்து நிற்கும். இன்றைக்கும் கைலாசம்பிள்ளைத் தாத்தாவை நினைக்கும் போதெல்லாம் அந்தப் பத்தியின் வாசனையையும் நுகர முடிகிறது. தாத்தாவுக்கு வயிறு வரை நீண்டு படர்ந்திருக்கும் வெண்ணிற தாடி. சட்டை அணிந்திருக்க மாட்டார். செக்கச் செவேலென இருப்பார். சின்ன வயதில் மதுரை பஸ்ஸ்டாண்டில் தமிழகம் எண்ணெய்ப் பலகாரக் கடை போர்டைப் பார்க்கும் போதெல்லாம் கைலாசம்பிள்ளைத் தாத்தாவுக்கு மதுரையிலும் ஒரு கடை இருப்பதாகவே நினைத்துக் கொள்வேன். அந்த போர்டில் உள்ளவர் ஈ.வெ.ரா. பெரியார் என்னும் விவரம் ரொம்ப நாட்கள் கழித்தே எனக்கு தெரிய வந்தது.\nவிஞ்சை விலாஸில் மிருதுவான இட்லியும், வீட்டு தோசை போன்ற குட்டி தோசையும், எள் மற்றும் சாதா மிளகாய்ப் பொடியும் கிடைக்கும். இது போக தேங்காய்ச் சட்னியும், சாம்பாரும் உண்டு. கைமுறுக்கு, அதிரசம், நெய்விளங்காய் போன்றவை அங்கே ரொம்ப விசேஷம். வேறு எங்குமே சாப்பிட முடியாத ருசியுடன் சின்ன ஆம வடையும் அங்கு கிடைக்கும். சில குறிப்பிட்ட நாட்களில் அடை போடுவார்கள். ஒரு நாள் நானும் குஞ்சுவும் சினிமாவுக்குக் கிளம்பிப் போய் கொண்டிருந்தோ���். வீட்டைவிட்டு கொஞ்ச தூரம் வந்தவுடன் எனக்கு பசியெடுப்பதாகச் சொன்னேன். தான் இப்போதுதான் வீட்டில் சாப்பிட்டு வந்திருப்பதாகவும், கொஞ்ச நேரம் பொறுத்துக் கொண்டால் சினிமா முடிந்து இருவருமே ஹோட்டலுக்கு போய் நன்றாக சாப்பிடலாம் என்றான் குஞ்சு. எனக்கோ பசி பொறுக்க முடியவில்லை. நடந்து வந்த வழியில் விஞ்சை விலாஸ¤ம் வந்துவிட்டது. கால்கள் அதற்கு மேல் நகர மறுத்தன. ‘சொன்னா கேக்க மாட்டியே, கொஞ்ச நேரம் கழிச்சுன்னா நானும் நல்லா சாப்பிடுவேம்லா’ என்று சலித்தபடியே ,’சரி வந்துத் தொலை’ என்று விஞ்சைக்குள் நுழைந்தான் குஞ்சு. அப்போதுதான் இட்லி ஊற்றித் தட்டியிருந்தார்கள். எல்லாமே சுடச்சுட பரிமாறப்பட ஐந்து இட்லிகளில் எனக்கு வயிறு நிறைந்து விட்டது. அப்போதுதான் சாப்பிட்டு வந்திருக்கும் காரணத்தால் நான்கு இட்லிகளும், இரண்டே இரண்டு தோசைகளும், ஒரு கல்கண்டு பாலும் குடித்து முடித்து, வாயைத் துடைத்துக் கொண்டே, ‘சீக்கிரம் வா படம் போட்டிருவான்’ என்றபடியே எழுந்தான் குஞ்சு. கைலாசம் பிள்ளைத் தாத்தாவிடம் பில் பணம் கொடுக்கும் போது, ‘இன்னைக்கு அடை போடமாட்டேளோ தாத்தா’ என்று கேட்டுக் கொண்டான்.\nசென்னைக்கு வந்த பிறகு என்னைப் போன்ற சைவர்களுக்கு சரவண பவனை விட்டால் வேறு கதியில்லை. இப்போது வசந்த பவன். திருநெல்வேலியின் ஓர் ஓரத்தில் சின்னஞ்சிறிய கடையான விஞ்சை விலாஸின் சுவை நாக்கிலேயே தங்கிவிட்டது.அதை மறக்காமல் இருக்கும் வண்ணமே சரவணபவனும், வசந்தபவனும் பேருதவி புரிகின்றன. பெரும்புகழ் பெற்ற முருகன் இட்லிக் கடையுமே விதிவிலக்கில்லை. எல்லாவற்றிலும் ஆடம்பரமே. விலையிலும், சுவையிலும். ஆனால் சென்னையில் வசிக்கும் மக்கள் சரவணபவனை கொண்டாடுகிறார்கள். ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூதானே சர்க்கரை.\n‘சதிலீலாவதி’ படப்பிடிப்பின் போது தயாரிப்பு ஊழியர்கள் ஒரு மாலையில் ‘ஸாருக்கு திருநெல்வேலில டி·பன் வாங்க மறந்துடாதிங்க’ என்று பேசிக் கொண்டனர். ஸார் என்று அவர்கள் சொன்னது கமலஹாஸனை. திருநெல்வேலி என்று அவர்கள் எதை சொல்கிறார்கள் என்று குழம்பிப் போனேன். ஒருமணிநேரத்தில் திருநெல்வேலிக்கு போய் டி·பன் வாங்கிவிட முடியுமா என்ன அப்போதுதான் என் கேள்விக்கு விடை கிடைத்தது. விடை அளித்தவர், தயாரிப்பு நிர்வாகி சுந்தர்ராஜன் மாமா. ‘ உனக்கு தெரியாதாடா . . நாளைக்கு காலையிலே உன்னை கூட்டிக்கிட்டு போறேன்’. சொன்னபடியே கூட்டிக் கொண்டு போனார். சாலிகிராமத்தில் பிரசாத் ஸ்டூடியோவுக்கு எதிரே ஒரு தாழ்வான கட்டிடத்தில் ‘திருநெல்வேலி சைவாள் ஹோட்டல். உரிமையாளர் – இசக்கியம்மாள்’ என்று ஒரு அழுக்கு போர்டு தொங்கிக் கொண்டிருந்தது. அதில் எப்போதோ வைத்த சந்தனக் குங்குமப் பொட்டு காய்ந்திருந்தது. உள்ளே நுழைந்தவுடன் ஒரு திருநெல்வேலி வாசனை அடித்தது. இருட்டு லாலாக் கடை போன்றே ஒரு மங்கலான வெளிச்சம் கடைக்குள் இருந்தது. புகை படிந்த நான்கைந்து பெஞ்சுக்கள். கல்லாவில் உரிமையாளர் உட்கார்ந்திருந்தார். கருத்த, தடித்த உடல். பெரிய மூக்குக் கண்ணாடி. நெற்றியில் திருநீறு. ‘எல, என்ன வேணும் கேளு’ என்றார். இரண்டு சப்ளையர்களும் அவர் மகன்கள் என்பது புரிந்தது. மூத்தவன் அப்படியே அவர் அப்பாவைப் போல. இளைய மகன் கொஞ்சம் பலவீனமாக அப்பாவின் சாயலில்லாமல், ஆனால் கண்ணாடி மட்டும் அணிந்திருந்தார். சுந்தர்ராஜன் மாமா சொல்லியிருந்த எண்ணெய் தோசை வந்தது. தொட்டுக் கொள்ள இரண்டு விதமான மிளகாய்ப் பொடிகள் மற்றும் சாம்பார், தேங்காய்ச் சட்னி. வெங்காயச் சட்னி காரச் சட்னி என்னும் பெயரில் வந்தது. அப்படியே விஞ்சை விலாஸில் சாப்பிட்ட மாதிரியே இருந்தது.\nதிருநெல்வேலி சைவாள் ஹோட்டலின் வாடிக்கையாளனாக ஆகிவிட்ட பிறகு எனது முகம் அவர்களுக்கு பழக்கப் பட்டுவிட்டது. உரிமையாளர் கருப்பையா பிள்ளையும் என்னைப் பார்த்தால் ‘வாங்க . . எங்கே ஆளையே காணோம். ஊருக்கு போயிட்டேளோ’ என்று சிரித்தபடியே வரவேற்க ஆரம்பித்திருந்தார். திருநெல்வேலியை விட்டு வந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட அவர், அவரது உறவினர்கள் ஒரு சிலரைப் பற்றி என்னிடம் சொல்லியிருந்தார். அவர்களை எனக்கும் தெரிந்திருந்தது. அவரைத் தவிர அவரது இரண்டு மகன்களை மட்டுமே பார்த்திருக்கிறேன். ஆச்சியின் குரலை மட்டும் கேட்டிருக்கிறேன். அடுப்படியில் நிற்பது அவர்கள்தான். அங்கிருந்து பதில் சொல்வர்கள். ‘கல்லு காயுது. செத்த நேரம் ஆகும்’. மகன்கள் இருவரது வாயிலும் திருநெல்வேலி பாஷையின் சுவடே இல்லை. மிளகாய்ப் பொடியை சென்னைக் காரர்கள் மாதிரி இட்லிப் பொடி என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் சென்னைக்கு பழகியிருந்தார்கள்.\nஒரு நாள் இரவு நேரத்தில் ச���ப்பிடப் போனேன். கல்லாவில் கருப்பையா பிள்ளையின் பெரிய மகன் உட்கார்ந்திருந்தார். இளைய மகனிடம் கேட்டதற்கு அப்பா படுத்துட்டாரு என்றார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே ஒரு சின்னக் குழந்தை வீட்டுக்குள்ளிருந்து வந்து என்னருகில் நின்று ஏதோ கேட்டது. என்ன கேட்கிறது என்று புரியவில்லை. சாப்பிடுறியா என்றேன். அதற்குள் உள்ளிருந்து அதன் தாயார் வந்து , ‘மாமாவை தொந்தரவு பண்ணக் கூடாது. சாப்பிடுதாங்கல்லா’ என்றபடியே தூக்கிக் கொண்டு போனார்கள். கருப்பையா பிள்ளை தன் மகனுக்கு திருநெல்வேலியிலிருந்து பெண் எடுத்திருக்கிறார் என்பது அந்தப் பெண் பேசிய பாஷையிலேயே தெரிந்தது. அதன் பிறகு அதிகம் அங்கு போக முடியவில்லை. ஒரு நாள் அதிகாலை படப்பிடிப்புக்கு காரில் போய்க் கொண்டிருக்கும் போது திருநெல்வேலி சைவாள் ஹோட்டலின் வாசலில் பெஞ்சு ஒன்றை கழுவி அதில் கருப்பையா பிள்ளையின் புகைப்படம் ஒன்று மாலையணிவித்து வைக்கப் பட்டிருந்தது. போய் கேட்டிருக்கலாம்தான். அப்பாவுக்கு என்ன செய்தது என்று. அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. படப்பிடிப்புக்கான அவசரம். அதற்குப் பிறகு அந்தக் கடை அவ்வப்போது மூடியிருக்கும். திறந்திருக்கும். நான் போகவேயில்லை.\nஇளையராஜா அவர்களை பிரசாத் ஸ்டூடியோவில் போய் பார்த்துவிட்டு வாத்தியார் பாலு மகேந்திராவும், நானும் வெளியே வந்தோம். ‘பசிக்குதுடா. வா போய் ஏதாவது சாப்பிடலாம்’ என்றார் வாத்தியார். பிரசாத் ஸ்டூடியோவுக்கு நேரெதிரே உள்ள ‘அக்ஷயா’ ஹோட்டலுக்குள் நுழைந்தோம். அது கொஞ்சம் ஆடம்பரமான ஹோட்டல். வாத்தியாருக்காக வேறு வழியேயில்லாமல் மனசுக்கு பிடிக்காமலேயே போனேன். இளையராஜாவின் குழுவில் வாத்தியம் வாசிப்பவர்கள், மற்றும் ஸ்டூடியோவுக்கு வரும் மற்ற திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் என அந்த ஹோட்டல் எப்போழுதுமே பிஸியாக இருக்கும். வாத்தியாரும், நானும் போய் இடம் பிடித்து உட்கார்ந்தோம். ‘என்ன ஸார் சாப்பிடுறீங்க’ கேட்ட சப்ளையரை பார்த்தேன். கருப்பையா பிள்ளையின் இளைய மகன்.\nகடிதத்திலிருந்து விருது வரை . . .\nநடைப்பழக்கம் . . .\nராஜதாளம் . . .\nமகானுபாவர் . . .\nசங்கரன் on கடிதத்திலிருந்து விருது வரை . . .\nAnnamalai on கடிதத்திலிருந்து விருது வரை . . .\nManikandan on கடிதத்திலிருந்து விருது வரை . . .\nRaja on நடைப்பழக்கம் . . .\n'எழுத்தும் எண��ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karaiseraaalai.com/2012/08/blog-post_21.html", "date_download": "2021-03-09T04:18:26Z", "digest": "sha1:OYSMR7ADIFBTXH3D3MYS246CK3PCXD4B", "length": 21864, "nlines": 276, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "நான் செய்த நம்பிக்கை துரோகம்... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nநான் செய்த நம்பிக்கை துரோகம்...\nஎன்னடா இப்படி ஒரு தலைப்பு வச்சிருக்கானே, உண்மையைத்தான் சொல்கிறானோ இல்லை பொய் சொல்ல போறானோ என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது, சாமி சத்தியமா நான் உண்மையை தவிர வேறு எதுவும் சொல்லவில்லை, நம்புங்கள் இது உண்மைதான் (போதும்டா உன் பில்டப்பு மொதல்ல மேட்டர சொல்லு...)\nசரி வாங்க பதிவுக்கு போவோம்(அப்படி ஏதும் இங்க இருக்கா என்று மட்டும் கேட்காதிங்க)எல்லோருக்கும் சின்ன வயசில் செய்த சேட்டைகள் அப்படியே மனசுக்குள் பசுமையான நினைவுகளாய் என்றுமே நிலைத்திருக்கும் பின்னோக்கி பார்க்கும் தருணங்களில் நெஞ்சில் தேன் சுரக்கும் சுகமான நினைவுகள் அவை\nநான் சின்ன வயசில் சின்ன சின்ன தப்புகள் நிறைய செய்திருக்கிறேன், அதை அப்பவோ அம்மாவோ கண்டுபிடிக்காமல் இருக்க நிறைய பொய்கள் சொல்ல வேண்டி வரும், பேரும் நாடகம் நடத்தவேண்டி வரும்\nஎன்னை வீட்டில் மாட்டிவிட வாய்ப்பு தேடி திரியும் ஒரே ஒரு எதிரி யாரென்றால் அது என் தங்கை தான்நிறைய நேரங்களில் அப்பாவிடம் தர்ம அடி வாங்க பேருதவியாய் இருந்த நல்ல உள்ளம் என் தங்கை மட்டுமேநிறைய நேரங்களில் அப்பாவிடம் தர்ம அடி வாங்க பேருதவியாய் இருந்த நல்ல உள்ளம் என் தங்கை மட்டுமேஇந்த பிரச்சினைக்கு எப்படி முடிவு கட்டுவது என தீவிரமாக மூளையை கசக்கி (பார்ரா) ஒரு நாள் நான் நைசா பேசி இனி என்னை மாட்டிவிடாதே, அது போல் உன்னையும் மாட்டி விட மாட்டேன் என்று ஒரு ஒப்பந்தம் (இந்த பிரச்சினைக்கு எப்படி முடிவு கட்டுவது என தீவிரமாக மூளையை கசக்கி (பார்ரா) ஒரு நாள் நான் நைசா பேசி இனி என்னை மாட்டிவிடாதே, அது போல் உன்னையும் மாட்டி விட மாட்டேன் என்று ஒரு ஒப்பந்தம் ()(ரொம்ப முக்கியம்) போட்டுக்கொண்டோம் நானும் என் தங்கையும்\nசொன்னது போல் நான் உடைத்த கண்ணாடி விளக்கை பூனை தள்ளி விட்டுதான் உடைந்தது என எனக்காக பொய் சொல்லி என்னை காப்பாற்றிய என் தங்கையை, அது செய்த தவறை முதல் ஆளாய் ஓடி வந்து அம்மாவிடம் சொல்லி அடி வாங்கி கொடுத்தேன்\nஇப்ப சொல்லுங்க நான் நம்பிக்கை துரோகம் செய்த எட்டப்பன் இல்லையா (தம்பி இதுக்கு தான் இவ்வளவு பில்டப்பா (தம்பி இதுக்கு தான் இவ்வளவு பில்டப்பா நீ நல்லா வருவடா , வரணும் ...)\nகிறுக்கியது உங்கள்... arasan at செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், நினைவு, ராசா\nநல்ல வருவா ராசா நல்ல வருவா... இப்ப தான் மெட்ராஸ் பவன் மீல்ஸ் முடிச்சிட்டு வந்தேன் ... ஹா ஹா ஹா\n21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:27\nபதிலுக்கு , ஆப்பு வரும்னுதா சென்னைக்கி எஸ் காகி வந்தீகளா\n21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:01\nஅடடா இப்படியா செய்விங்க இதுக்கு ஒரு விளம்பரம் வேற.\n21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:48\nதம்பி இதுக்கு தான் இவ்வளவு பில்டப்பா நீ நல்லா வருவடா , வரணும் ...\n21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 1:38\n21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 1:44\nஉங்கள் இளமைக் கால நினைவுகள் ஒரு பதிவுக்கு உதவியது\n21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 2:46\n21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 3:51\nமிகப் பெரிய நம்பிக்கைத் துரோகம்தான்\n21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 7:22\n21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:35\n//சாமி சத்தியமா நான் உண்மையை தவிர வேறு எதுவும் சொல்லவில்லை, நம்புங்கள் இது உண்மைதான்\nஆமாம் ஆமாம்..நல்லா வருவிங்க அண்ணா...\n21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:05\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…\nnicE work.இதுதான் தமிழனுக்கு அடையாளம்.அப்படியே மைண்டைன் பண்ணுங்க\n22 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 7:13\nநல்ல வருவா ராசா நல்ல வருவா... இப்ப தான் மெட்ராஸ் பவன் மீல்ஸ் முடிச்சிட்டு வந்தேன் ... ஹா ஹா ஹா//\nஅவர் மீல்ஸ் இன்னைக்கு ரொம்ப காரம் பாஸ் ... நன்றி\n22 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:01\nபதிலுக்கு , ஆப்பு வரும்னுதா சென்னைக்கி எஸ் காகி வந்தீகளா\n22 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:01\nஅடடா இப்படியா செய்விங்க இதுக்கு ஒரு விளம்பரம் வேற.//\nசும்மா ஒரு விளம்பரம் அக்கா\n22 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:02\nதம்பி இதுக்கு தான் இவ்வளவு பில்டப்பா நீ நல்லா வருவடா , வரணும் .//\nஅண்ணன் சொன்னா சரியா தான் இருக்கும்\n22 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:02\n22 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:02\nபுலவர் சா இராமாநுசம் கூறியது...\nஉங்கள் இளமைக் கால நினைவுகள் ஒரு பதிவுக்கு உதவியது\nஆம் அய்யா ... நன்றிங்க அய்யா\n22 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:03\n22 ஆகஸ்��், 2012 ’அன்று’ பிற்பகல் 12:03\nமிகப் பெரிய நம்பிக்கைத் துரோகம்தான்\n22 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:03\n22 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:04\n//சாமி சத்தியமா நான் உண்மையை தவிர வேறு எதுவும் சொல்லவில்லை, நம்புங்கள் இது உண்மைதான்\nஆமாம் ஆமாம்..நல்லா வருவிங்க அண்ணா...//\nசரிங்க தம்பி ... வந்துடுவோம்\n22 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:04\nnicE work.இதுதான் தமிழனுக்கு அடையாளம்.அப்படியே மைண்டைன் பண்ணுங்க//\n22 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:05\n22 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:57\nஅச்சோ...எல்லா வீட்டு அண்ணன்களும் இப்பிடித்தானோ \n23 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 3:18\nபொய்யின் அரசனே இப்போதும் பொய் சொல்கிறேர்களா\n23 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:44\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபதிவர் திருவிழாவின் நேரடி ஒளிபரப்பு...\nஎன் பால்யக்கால பசுமை நாட்கள்\nநான் செய்த நம்பிக்கை துரோகம்...\nசெம்மண் தேவதை # 3\nசென்னை திணற போகிறது ....\nஇப்படியும் சில அதிமேதாவிகள் ...\nஎனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் - 9\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ezilnila.ca/archives/140", "date_download": "2021-03-09T04:53:57Z", "digest": "sha1:6FLJMCH4V7MEVJS4B2TWHTIH33AWA3MD", "length": 7603, "nlines": 68, "source_domain": "ezilnila.ca", "title": "வன்முறை மறுப்போம்! – எழில்நிலா", "raw_content": "\nவன்முறை நமது வாழ்வை சீரழித்து வருகிறது.\nசமூக அசைவியக்கத்தின் ஒவ்வொரு அசைவிலும் வன்முறை. மனித வாழ்க்கையின் ஆதாரப் பண்பான மனித நேயத்தைப் படிப்படியாகப் பறித்து – சிதைத்து வன்முறைப் பிரியர்களாக மாற்றி வருகிறது.\nசாதி, மதம், மொழி, இனம், பாலினம் என பல்வேறு தளங்களிலும் வன்முறை வன்முறை…\nஅரசியல் கருத்தியல் பண்பாடு என எங்கும் வியாபித்து வன்முறை மீது காதல் கொண்ட மனிதர்களாக வாழ்ந்து வரக்கூடிய அபாயச் சூழலில் நாம் ஒவ்வொருவரும்…\nஅனைத்து வகையான எந்த வடிவத்திலும் வெளிப்படும் வன்முறைகளுக்கு எதிராகப் போராடுவது குரல் கொடுப்பது மனித சமூகத்தின் தார்மீகக் கடமை.\nஇன்றைய காலத்தேவை வன்முறைக்கு எதிராக மனிதத்துவத்தைத் தூக்கி நிறுத்துவதுதான்.\nவன்முறை மறுப்போம் அன்புநெறி வளர்ப்போம் \nநாம் அனைத்து வன்முறைகளிலிருந்தும் எம்மை விலக்கிக் கொள்ளவும், அவற்றைத் தடுக்கவும் உறுதி ஏற்போம்.\nமனிதர்கள் ஒருவரையொருவர் துன்புறுத்துவதும், பிற உயிரினங்களைத் துன்புறுத்துவம் நாகரிகமல்ல என்பதை உணரவேண்டும். எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கும் அமைதி உலகம் உருவாக உழைப்போம்.\nமதங்களின் பெயரால் ரத்தம் சிந்துவதும், உயிரிழப்பு உண்டாக்குவதும் உண்மையான ஆன்மிகமல்ல என்பதை உணர்ந்து அ��்புநெறி\nசாதியின் பெயரால் சக மனிதரைத் துன்புறுத்துவதும் எரிப்பதும், கொல்வதும் மக்களாட்சிப் பண்புக்குத் தலைகுனிவே. மானுடர் அத்தனை பேரும் நிகர் எனும் அன்பு முரசறைவோம்\nபெண்கள், குழந்தைகள், பலவீனர்கள் மீதான வக்கிரம், வன்முறை யாவும் மனிதாபிமானமற்றவை. எனவே அவர்களின் உரிமைக்கும், பாதுகாப்புக்கும் குரல் கொடுப்போம். தொண்டாற்றுவோம்.\nநமது வாழ்வாதாரமான இயற்கையையும், நமக்கு முன் தோன்றிய பல்லுயிரினங்களையும் காப்பது மனித குலத்தின் கடமை. எனவே பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் உணர்வை வளர்ப்போம்.\nPosted in பொதுக் கட்டுரைகள்\nஅடுத்த பதிவு: என்னால் முடியும்\nவாட்ஸப் பிப்ரவரி 8 க்குள் புதிய கொள்கைக்கு ஒப்புக் கொள்ளுமாறு பயனர்களைக் கேட்டுக்கொண்ட காலக்கெடுவை மே 15 க்கு தள்ளியுள்ளது,\nபேஸ்புக்கில் தரவைப் பகிர நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் பிப்ரவரி 8 க்குப் பிறகு நீங்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியாது.\nவாசகர் தேவை – அ.முத்துலிங்கம்\nவென்டிலேட்டர் – கொரோனா காதல் கதை\nஅமெரிக்காவுக்கு அடுத்து சீனா நிலவில் கொடி நாட்டிய 2வது நாடானது: சாங்கே – 5 விண்வெளி ஆய்வுத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1129214", "date_download": "2021-03-09T04:55:09Z", "digest": "sha1:5MLVTX5GC2W4S66GUTHQD26UN4EYANIC", "length": 4491, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அஸ்தானா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"அஸ்தானா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:03, 5 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.3) (தானியங்கி மாற்றல்: vep:Astan; மேலோட்டமான மாற்றங்கள்\n23:56, 31 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nCarsracBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கி இணைப்பு: mzn:آستانه)\n18:03, 5 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி மாற்றல்: vep:Astan; மேலோட்டமான மாற்றங்கள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/rajinikanth-starrer-annaatthe-shooting-resumes/articleshow/79719247.cms", "date_download": "2021-03-09T04:59:19Z", "digest": "sha1:7J7O64APNJFKANCRC5D4P6FPOGMRJK2S", "length": 12388, "nlines": 105, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nRajinikanth வேலையை ஆரம்பித்த 'அண்ணாத்த' ரஜினி: வைரல் போட்டோ\nஅண்ணாத்த படத்தின் ஷூட்டிங் பல மாதங்கள் கழித்து இன்று துவங்கியுள்ளது.\nசிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார். ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பை நிறுத்தினார்கள்.\nமீண்டும் படப்பிடிப்பை துவங்க தேதி குறித்தார்கள். ரஜினி, அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ், நயன்தாரா ஆகியோர் தனி விமானத்தில் நேற்று ஹைதராபாத் சென்றனர். அவர்கள் பயணம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.\nஇந்நிலையில் பல மாதங்கள் கழித்து அண்ணாத்த ஷூட்டிங் இன்று மீண்டும் துவங்கியுள்ளது. ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தான் செட் போட்டு படப்பிடிப்பை நடத்துகிறார்கள். ஜனவரி இரண்டாவது வாரத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். செட்டில் ரஜினியும், ஐஸ்வர்யாவும் மாஸ்க் அணிந்து அமர்ந்திருக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.\nபுகைப்படத்தை பார்த்த ரஜினி ரசிகர்கள் கூறியிருப்பதாவது,\nபுது மாப்பிள்ளை மாதிரி இருக்கிறார் தலைவர். வயசானாலும் அவரின் அழகும், ஸ்டைலும் குறையவே இல்லை. படப்பிடிப்பு நல்லபடியாக நடக்க வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளனர்.\nசன் பிக்சர்ஸின் ட்வீட்டை பார்த்த சூர்யா ரசிகர்களோ சூர்யா 40 படத்தின் தலைப்பை வெளியிடுமாறு கேட்டுள்ளனர். தனுஷ் ரசிகர்களோ டி44 படம் குறித்து அறிவிப்பு வெளியிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nVijay வந்துவிட்டது மெகா அறிவிப்பு: தளபதி 65 படத்தை இயக்கும் நெல்சன்\nமுன்னதாக கடந்த 10ம் தேதி மெகா அறிவிப்பு வருகிறது என்று சன் பிக்சர்ஸ் ட்வீட் செய்தபோது ரஜினி, சூர்யா, தனுஷ் ரசிகர்கள் குஷியாகி எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள். கடைசியில் விஜய்யின் தளபதி 65 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குவது தான் அந்த மெகா அறிவிப்பு என்றது சன் பிக்சர்ஸ். அதை பார்த்து ரஜினி ரசிகர்கள் கடுப்பாகிவிட்டனர். தலைவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஏதாவது வெள���யிடலாம் அல்லவா என்று கேட்டனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஅதிரடியாக தொடங்கிய சசிகுமார் நடிக்கும் புதிய படம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nரஜினிகாந்த் நயன்தாரா அண்ணாத்த Rajinikanth nayanthara Annaatthe\nடெக் நியூஸ்அடுத்த அப்டேட் வந்தால் இந்த போன்களில் WhatsApp வேலை செய்யாது\nடெக் நியூஸ்#MonsterReloaded சவால் - விஞ்சியது M12: Samsung அதன் Galaxy M12 பேட்டரியை தீர்க்குமாறு பிரபலங்களிடம் சவால்\nதின ராசி பலன் Daily Horoscope, March 09 : இன்றைய ராசிபலன் (09 மார்ச் 2021)\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nபோட்டோஸ்2021 வைரல் மகளிர் தின மீம்ஸ் & வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்\nஉறவுகள்உடலுறவில் அதிக இன்பமும் முழு திருப்தியும் உச்சமும் கொடுக்கும் இரண்டு பொசிஷன்கள் எவை தெரியுமா\nதமிழக அரசு பணிகள்TNPSCல் 550+ பேருக்கு வேலைவாய்ப்பு (ஏப்ரல் 2021), பணியிடம் சென்னை\nஉறவுகள்உங்களுக்கு பிடிச்சவங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும்னா எப்படிலாம் கேட்கலாம்... இதோ 5 சிம்பிள் வழிகள்...\nவார ராசி பலன்இந்த வார ராசிபலன் மார்ச் 8 முதல் 14 வரை - கும்பத்தில் நிகழும் 3 கிரகங்களின் சேர்க்கை\nடெக் நியூஸ்நடக்கும் Flipkart Sale-ல மிஸ் பண்ணவே கூடாத 8 மொபைல் ஆபர்கள்\nதிருநெல்வேலிமீன் வியாபார காசெல்லாம் தேர்தல் எனக் கேரள எல்லையில் அரசு பறிமுதல்\nசெய்திகள்சசிகலா இங்கே ரஜினி எங்கே\nசினிமா செய்திகள்தேர்தல் நேரத்தில் வம்பு எதுக்கு: டாக்டர் ரிலீஸை தள்ளிப் போடும் சிவகார்த்திகேயன்\nதிருச்சிகமலை காப்பி அடிக்கும் ஸ்டாலின்: திருச்சியில் சிக்கிய ஆதாரம்\nசினிமா செய்திகள்இந்த தம்பிய மன்னிச்சிடுணே: விஜயகாந்தை சந்தித்து மன்னிப்பு கேட்ட வடிவேலு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnaduflashnews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/police-inspector-and-cow/10127/", "date_download": "2021-03-09T03:21:03Z", "digest": "sha1:C4URVBNVIQNSCQFFINAGENAZJJJWQVWJ", "length": 8768, "nlines": 127, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "காவல் ஆய்வாளரை பார்த்தால் துள்ள�� வரும் பசு | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Latest News காவல் ஆய்வாளரை பார்த்தால் துள்ளி வரும் பசு\nகாவல் ஆய்வாளரை பார்த்தால் துள்ளி வரும் பசு\nபாவப்பட்ட பரிதாப ஜீவன்கள்தான் வாயில்லா ஜீவன்களாக கருதப்படும் கால்நடைகள், ஆடு, மாடு, நாய், குரங்கு போன்றவற்றுக்கு இருக்கும் ஒற்றுமை, பாசம் நல்ல குணங்கள் பல மனிதர்களுக்கு இல்லை. இருப்பினும் தூய மனதுடைய மனிதர்கள் விலங்குகளிடம் பாசம் காட்டும் மனிதர்கள் பலர் இவ்வையகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.\nமதுரை மாவட்டம் மேலுர் டவுன் இன்ஸ்பெக்டர் சார்லஸ் என்பவர் அந்த பகுதியில் உள்ள பசுமாடுகளுக்கு பழம் உள்ளிட்ட உணவுகளை தினம் தோறும் கொடுத்து வந்துள்ளார்.\nஅதனால் அந்த பசுமாடுகள் இருக்கும் மேலூர் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வந்தாலே பசுமாடு ஒன்று அவரை தேடி வந்து பாசம் காட்டுகிறது அவரிடம் உணவு பெற்று செல்ல துடிக்கிறது.\nகோவில் பசு ஒன்று ஆனந்தத்தில் துள்ளி குதித்தவாறு வாகனத்தை நோக்கி ஓடி வருகிறது. உடனடியாக வாகனத்தை நிறுத்தும் ஆய்வாளர் திரு சார்லஸ் அவர்கள் வாழைப்பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்றவற்றை பசுவுக்கு வழங்கி வருகிறார்.\nமேலும் அவர் கொடுக்கும் உணவை நிதானமாக உண்டபின் அந்த பசு நன்றி தெரிவிப்பது போல அவரது கையை நாக்கால் வருடிக் கொடுத்து விட்டு பின் அந்த இடத்தை விட்டுச் செல்கிறது.\nஇன்ஸ்பெக்டர் சார்லசுக்கும் பசுவுக்கும் உண்டான இந்த பாசம் பலரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.\nபாருங்க: பெற்றோருடன் செல்கிறேன்… கணவனுடன் பேச விருப்பமில்லை – கடத்தப்பட்ட இளமதி பல்டி \nPrevious articleசாப்ளின் பாலு நடித்துள்ள ஓட்ட சட்டி திரைப்படம்\nNext articleதஞ்சை கோவிலில் ராஜராஜசோழனின் சதய விழா சிவனுக்கு அபிசேகம் படங்கள்\nஇங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா வைரஸ் தொற்று – டிவிட்டரில் அறிவிப்பு\nதமிழகத்தில் ஹாட்ஸ்பாட்டின் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ள சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மாவட்டங்களின் பட்டியல்களை பார்ப்போம்\n342 இடங்களில் முன்னிலை – மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி\nமயக்க ஊசி போட்டு சின்னதம்பி யானையை பிடிக்க திட்டம்\nகொரோனா தடுப்பூசியை கொண்டு வரும் நடவடிக்கையில் இந்தியாதான் முன்னிலையாம்\nபின்னணி பாடியது மட்டுமல்லாமல் பின்னணியும் பேசிய எஸ்.பி.பி\nராகவன் இயக்கத்தில் நடிக்கும் பிரபுதேவா\nஜியோ போராட்டம் : பள்ளிக்கு வராத ஆசிரியர்களை கட்டம் கட்டும் அரசு\nராஷிகண்ணாவின் மகளிர் தின வாழ்த்து\nபுகழுக்கு மேல் புகழ் பெறும் புகழ்\nகமலுக்கு வில்லனாக ராகவா லாரன்ஸா\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nஅஜீத் உதவி செய்வதாக சொல்வது பொய்- அங்காடி தெரு நடிகை குமுறல்\nஒழுங்கா தமிழ்நாட்டை விட்டு ஓடிப்போயிடு கண்டபடி திட்டிய நெட்டிசன்கள்\n“நீ ரொம்ப டீசண்டான ஆளு” கொரோனாவை வெரலவள்ல பாராட்டிய மிர்ச்சி சிவா\nசூர்யாவின் பதிலடிக்கு ராதிகா பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/2009/12/31/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2021-03-09T04:30:29Z", "digest": "sha1:ERPSEQ6HS7RRB3SDPYIKJRVBDEYKY2AQ", "length": 15783, "nlines": 239, "source_domain": "vithyasagar.com", "title": "காற்று நிலம் நீர் வானம்; அனைவருக்குள்ளும் அடக்கம்! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← எந்த உலகமும் தனியே உயிர்கொள்ளவில்லை\nHappy New Year – தமிழன் தானென் உலகமெனில் →\nகாற்று நிலம் நீர் வானம்; அனைவருக்குள்ளும் அடக்கம்\nPosted on திசெம்பர் 31, 2009 by வித்யாசாகர்\nநிலம் செடி கொடி மரம்\nஎல்லோரின் தேவைக்கும் எல்லாம் கிடைப்பதில்லையே;\n‘தன்’ சுவாசமும் பார்வையும் பருகலுமாய்\nதீயதை எட்டிப் பிடித்துக் கொள்ளும்\nநல்லதை விலகி நிற்குமிடமே நம்\nகுற்றத்தின் ஆராம்பப் புள்ளியெனக் கருதுக\nசொல்லின் அடி ஆழத்தில் நிகழும்\nஅர்த்தம் அன்பின் பிறப்பிடமென தோன்றின்\nநீண்ட உறவின் அன்பிலும் பிணைப்பிலும் –\nகாற்று நிலம் நீர் வானம் மரம் செடி கொடி\nஅன்பே அனைத்தின் அடியுரமெனக் கொள்க\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\n← எந்த உலகமும் தனியே உயிர்கொள்ளவில்லை\nHappy New Year – தமிழன் தானென் உலகமெனில் →\n2 Responses to காற்று நிலம் நீர் வானம்; அனைவருக்குள்ளும் அடக்கம்\n7:33 முப இல் ஜனவரி 3, 2010\n“காற்று நிலம் நீர் வானம் மரம் செடி கொடி\nஆக்க வேண்டும்.இல்லையேல் 2012 என்ன அதற்கு முன்பே உலகம் அழிந்தாலும் வியப்பேதுமில்லை.\nஅனைவரும் சமம் என்பதை உணர்ந்து.\n8:31 முப இல் ஜனவரி 3, 2010\nஅன்பே சிவம்; கடவுளை அன்பெனக் கொள்க\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« நவ் ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.arusuvai.com/tamil/node/18412", "date_download": "2021-03-09T04:33:20Z", "digest": "sha1:MWIBD3QGDCWPXOLMZO2WZMJKHPBY4SUW", "length": 15093, "nlines": 169, "source_domain": "www.arusuvai.com", "title": "தேன் எந்த நாட்களில் பெண்கள் சாபிடலாம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெ���ரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதேன் எந்த நாட்களில் பெண்கள் சாபிடலாம்\nதேன் எந்த நாட்களில் பெண்கள் சாபிடலாம் எப்ப சாப்பிட கூடாது ..எடை குறைய வெண் நீரில் தினமும் காலை சாப்பிடுகிறார். என் மனைவி .இது பற்றி அறிந்தவர்கள் சொல்லுங்கள். இது பற்றி முன்பே பதிவு இருந்தால் சொல்லுங்கள் \nதோழிகள் யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்-சௌமியன்\nதோழிகள் யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் எனது மனைவி periods சரியாக வருவதற்கான மாத்திரை எடுத்து வருவதால் தேன் சாப்பிடுவது பிரச்சனை ஆகுமா /சொல்லுங்க ப்ளீஸ் \nதோழிகள் யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்\nதோழிகள் யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் எனது மனைவி periods சரியாக வருவதற்கான மாத்திரை எடுத்து வருவதால் தேன் சாப்பிடுவது பிரச்சனை ஆகுமா /சொல்லுங்க ப்ளீஸ் \nதோழிகள் யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்\nதோழிகள் யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் எனது மனைவி periods சரியாக வருவதற்கான மாத்திரை எடுத்து வருவதால் தேன் சாப்பிடுவது பிரச்சனை ஆகுமா /சொல்லுங்க ப்ளீஸ் எனது இந்த பதிவுக்கு யாருமே பதில் தரவில்லை .மிகவும் வருத்தமாக உள்ளது .நாங்கள் நானும் மனைவி மட்டும் தனியாக வசித்து வருவதால் வேரூ யாரிடமும் கேட்க முடிய வில்லை .ப்ளீஸ் தோழிகளே பதில் சொல்லுங்க .எங்களுக்கு டாக்டர் பார்க்கவேண்டியது அடுத்த மாதம் முதல் வாரம் தான்.அது வரை தேன் சாப்டலாம சொல்லுங்க .சௌமியன் .\nதங்கள் மனைவி எப்படி இருக்காங்க\nயாரும் பதில் சொல்லவில்லை என்று வருந்த வேண்டாம் சகோதரரே... சரியாக தெரியாத விஷயத்தில் எப்படி சொல்வது என்று இருந்திருப்பார்கள்.\nஎனக்கு தெரிந்து தேன் ஒரு நல்ல மருந்துதான்.இருப்பினும் வெய்ட்டை குறைப்பதற்க்காக காலையில் தண்ணீரில் சாப்பிடுவதாக சொல்லியிருக்கின்றீர்கள்.மாதவிடாய் பிரச்சனை தீரவும் மாத்திரை எடுத்து வருவதாகவும் சொல்லியிருக்கின்றீர்கள்.அப்படியிருக்க நீங்கள் இப்போதைக்கு தேனை தண்ணீரில் சாப்பிடுவதை நிறுத்தி வைப்பது நல்லது என்றே தோன்றுகின்றது.\nஇரைவனின் உதவியால் தங்கள் மனைவியின் மாதவிடாய் பிரச்சனை தீர்ந்து நல்ல செய்தியும் நடக்கட்டும்.நீங்கள் இருவரும் நினைத்தபடி குழந்தை நல்ல விதமாக உண்டாகி பிறந்தவுடன் அதன் உடல் எடையை குறைக்க முற்படலாம் என்பது என் அபிப்ராயம்.\nஇன்னொன்று வரும் மாதம் டாக்டர் செக் அப் போகும் வரை நிறுத்தி வைய்யுங்கள்.பிறகு மருத்துவரிடம் விரிவாகவே ஆலோசனை கேளுங்கள்.அவர் எப்படி சொல்கிறாரோ அதன் படியே நடந்து கொள்ளுங்கள்.ஏற்கனவே தைராய்டு இருப்பதாக சொன்ன நினைவு எனக்கு உண்டு(நான் சொல்வது சரியா..) அதுவே உடலை பலகீனபடுத்தும்.இப்போதைக்கு உடல் ஆரோக்யம்தான் முக்கியம் என்றே நான் கருதுகிறேன்.அரோக்யம் இருந்தால் தான் நீங்கள் இருவரும் நினைப்பதும் நல்லபடியாக நடக்கும்.எனவே கவலைபடவோ,மனதை போட்டு குழப்பி கொள்ளவோ வேண்டாம்.மனசை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள்.உங்கள் மனைவிக்கு நீங்கதானே எல்லாம்... எனவே தைரியமாக இருங்கள் சகோதரரே...நமக்கு யாரும் இல்லையே என்று அடிக்கடி எண்ணி வருந்த வேண்டாம்.சரியா.....) அதுவே உடலை பலகீனபடுத்தும்.இப்போதைக்கு உடல் ஆரோக்யம்தான் முக்கியம் என்றே நான் கருதுகிறேன்.அரோக்யம் இருந்தால் தான் நீங்கள் இருவரும் நினைப்பதும் நல்லபடியாக நடக்கும்.எனவே கவலைபடவோ,மனதை போட்டு குழப்பி கொள்ளவோ வேண்டாம்.மனசை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள்.உங்கள் மனைவிக்கு நீங்கதானே எல்லாம்... எனவே தைரியமாக இருங்கள் சகோதரரே...நமக்கு யாரும் இல்லையே என்று அடிக்கடி எண்ணி வருந்த வேண்டாம்.சரியா.....இறைவன் செய்பவை எல்லாம் நன்மைக்கே...\nஎந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.\nதோழி appufar -மனமார்ந்த வாழ்த்துக்கள் .சௌமியன்\nதோழி appufar அவர்களுக்கு எனது வணக்கம். நான் சில மாதம் முன்பு எனது மனைவி இன் தைராய்டு பிரச்சனை பிரச்சனை பற்றி எழுதியதை இம் நினைவாக சொல்லி உள்ளீர்கள் .மிக்க நன்றி தங்கள் ஆலோசனைகளுக்கு ..எல்லாம் வல்ல இறைவன் அருளால் விரைவில் நல்ல தகவலை பதிவு இடுகிறேன். எங்கோ பிறந்து முகம் அறியா நல்ல உள்ளங்கள் உள்ள அறுசுவை தளத்தின் உறப்பினர் என்ற ஒரே காரணத்திற்காக அன்போடு ஆலோசனைகளை தரும் உங்களை போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்களை பாராட்ட இனி என்னிடம் வார்த்தைகள் இல்லை.எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி .சௌமியன்\nஹாய் சகோதரர் செளமியன் அவர்களே கவலை வேண்டாம்.தைரய்ட் இருந்தால் மாதந்திர பிரச்சனை இருக்கத்தான் செய்யும்.தொடர்ந்து சிகிச���சை எடுத்து கொள்ளுங்கள்.கருனையுள்ள இறைவன் நல்லதே செய்வான்.தைரய்ட் இருப்பதால் உணவில் கோஸ்.காலிப்பளேவர்.முள்ளங்கி.தவிர்த்து விடுங்கள.\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.arusuvai.com/tamil/node/21580", "date_download": "2021-03-09T03:33:33Z", "digest": "sha1:L2R4SHTHF4YQU3LRKIAO5KRVBFTHFF5K", "length": 14026, "nlines": 305, "source_domain": "www.arusuvai.com", "title": "ஸ்பெஷல் மீன் ரோஸ்ட் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமுள் அதிகமில்லாத மீன்(வஜ்ஜிரம்) - 1/2 கிலோ\nதேங்காய் எண்ணை - 1/2 கப்\nபச்சை மிளகாய் - 3\nஇஞ்சி - 1 இன்ச் துண்டு\nபுளிக் கரைசல் - 2 ஸ்பூன்\nதேங்காய்ப் பால் - 1 கப்\nமஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்\nமிளகாய் தூள் - 2 ஸ்பூன்\nமுதலில் மீனை கழுவி தண்ணீர் வடிய விட்டு மீன் வறுக்க தேவையான சிறிது மஞ்சள் தூள்,மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி 2 மணிநேரம் வைக்கவும்\nபின்பு தேங்காய் எண்ணை காயவைத்து மீனை முக்கால் பாகம் வேகுமளவு வறுத்து எடுக்கவும்.மொருமொருப்பான வறுக்க கூடாது\nபின்பு வறுத்து மீதமுள்ள எண்ணையில் வெங்காயம்,பச்சை மிளகாயை நன்குசிவக்க வதக்கவும்\nபின்பு அதில் பொடியாக நறுக்கின அல்லது தட்டிய இஞ்சியை சேர்த்து வதக்கவும்\nபின்பு தக்காளி சேர்த்து உடைய வதக்கவும்\nபின்பு புளிக் கரைசல் ஊற்றி மஞ்சள் மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்\nபின்பு தேங்காய்ப் பால் ஊற்றி,தேவைக்கு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்\nகொதித்ததும் மீனை போட்டு அதிகம் கிளறாமல் ஒருமுறை பிரட்டி விட்டு மூடி விடவும்\nதீயை நன்கு கூட்டி அதிக தீயில் தேங்காப் பால் சேர்த்த குழம்பு வற்றும் வரை சுமார் 15 நிமிடம் விடவும்\nகுழம்பு சுண்டி மீனோடு சேர்ந்து மேலே எண்ணை தெளிந்து நிற்கும்போது தீயை அணைத்து விட்டு கறிவேப்பிலையை கசக்கி போட்டு லேசாக கிளறி மூடி விடவும்\nசுவையான மீன் ரோஸ்ட் ரெடி\nஇதுவரை நான் சமைத்த உணவுகளில் அதிகம் பாராட்டுக்களை வாங்கித் தந்த குறிப்பு எனலாம்.மீனை அதிகம் கிளறினால் உடைந்து போகும் என்பதால் மீனைப் போடும் முன்பே குழம்பில் உப்பு சரிபார்த்து விடவும் மற்றும் வற்ற விட்டபின் உப்பு கூடும் என்பதால் குழம்பில் சிறிது பார்த்து உப்பு போடலாம்.இதனை அடுத்த நாளுக்கு வைத்து சாப்பிட்டால் சுவை அலாதியாக இருக்கும்\nமீன் மஞ்சூரியன் மற்றும் ப்ரெட் டோஸ்ட்\nசில்லி ஃபிஷ் (spicy மீன் வறுவல்)\nகைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட\nகண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது\nஹாய் தளிகா இன்று உங்க மீன் ரோஸ்ட் செய்தேன்பா நல்லா இருந்தது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2013/08/06/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%99/", "date_download": "2021-03-09T04:49:06Z", "digest": "sha1:7EB5AQR3BRDVGIJEUCEZY236KFAVSMOU", "length": 28480, "nlines": 178, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! – கண்டிப்பாக இருவரும் அறியவேண்டிய ஒன்று! – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, March 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nஆண், பெண் மூளை வித்தியாசங்கள் – கண்டிப்பாக இருவரும் அறியவேண்டிய ஒன்று\nபெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணி களை செய்ய க்கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது\nபெண்ணால், தொலைக் காட்சி பார்த்துக் கொண்டே தொலைபே சி யில் பேசவும் சமையல் செய்யவும் முடியும்.\nஆண்களின் மூளை ஒருநேரத்தில் ஒரு பணியை செய்யக் கூடிய வகை\nயில் வடிவமைக்கப் பட் டுள்ளது.\nஆண்களால் தொலைக்காட்ச்சியைப் பார்த்துக் கொண்டே தொலை பேசியில் பேச முடியாது (அவர்களின் கவனம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது (அவர்களின் கவனம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது\nபெண்களால் இலகுவாக பலமொழிகளைக் கற்று க் கொள்ள முடியும் அதனால்தான் சிறந்தமொ ழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின் றார்கள். 3வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியா னசொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம்.\nபகுத்துணரும் திறன் (ANALYTICAL SKILLS)\nஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளை பகுப்பாய்வு செய் து\nதீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்ப தற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாலா ன இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத் திற்குரிய வரைபடத்தை ஆணகளின் மூளை யால் இலகுவாக ஏற்படுத்திக்கொள்ள முடி யும்.\nஆனால், பெண்களின் மூளையால் இதை செய்யமுடியாது. அது மட்டு மல்லாது பெண் களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்து கொள்ள முடி யாது.\nவாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கு ம் போது, தூரத்தில் வரும் ஒரு வாகன த்தின் வேகம்,பயணிக்கும் திசை, வாக னத்தின் போக்கில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை (சிக்னல்ஸ்) முன்கூட்டி யே விரைவாக கணித்து அதற்கு ஏற்ற போல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளை யால் முடியும்.\nஆனால், பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புக்களை மேற் கொள்ளும்.\nஇதற்கு காரணம், ஆண்களின் “ஒரு பணியை செய்யக்கூடிய மூளைத்\nதிறன்”ஆகும்.உதாரணமாக வாகனம் செலுத் தும் போது இசையைக் கேட்டுக் கொண்டிருந் தாலும் ஆண்களின் கவனம், வாகனம் செலு த்துவதில் தான் இருக்கும். பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங் களை எதிர்கொள்கின்றார்கள்.\nஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும்து, பெண்கள்\nஇலகுவாக பொய் என்பதை அறிந்து கொள்வா ர்கள் ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணர முடிவ தில்லை. காரணம் பெண்கள் பேசும்போது 70% ஆன முகமொழியையும் 20% உடல் மொழிக ளையும்10% ஆன வாய் மொழியையும் உண ர்கின்றனர். ஆண் களின் மூளை அவ்வாறானதி ல்லை\nபல பிரச்சனைகள் இருக்கும் ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் தனித் தனி தீர்வை படிப்படியாக இனங்காணும். இதனால் பிரச்சணையுள்ள ஆண்கள் தனிமை யில் தமது தீர்வுகளை கண்டுகொள்வார்கள்.\nஆனால், இதே அளவு பிரச்சனையுள்ள ஒரு பெண்னின் மூளையானது\nபிரச்சனைகளை தனித்தனியாக பிரித்தறியாது. யா ராவது ஒருவரிடம் தமது முழுப் பிரச்சனைகளை யும் வாய்மூலமாக சொல்வதனூடாக திருப்தியடை ந்து கொள்ளும்.சொன்னதன் பின்னர், பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள் நின்மதியாக படுத்துறங்குவார்கள்.\nமதிப்பு, வெற்றி, தீர்வுகள், பெரிய செயலாக்கங்கள் என்ற ரீதியில் ஆண்\nஆனால், உறவுகள், நட்பு, குடும்பம் என்ற ரீதி யில் பெண்களின் தேவை க���் அமைந்திருக் கும்.\nஒரு பெண்ணிற்கு தனது காதல்/ உறவுகளிடை யே பிரச்ச னை அல்லது திருப்தியின்மை இருந்தால், அவர்களால் , அவர்களின் வேலையில் கவனம் செலுத்த முடியாது. ஆனால், ஒரு ஆணிற்கு தனது வேலையில் பிரச்சனை இரு ப்பின் அவர்கள் காதல்/ உறவுகளில் கவனம் செலுத்த முடி யாது.\nபெண்கள் உரையாடும் போது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படு த்துவார்கள். ஆனால், ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார் கள்.\nபெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆண்கள் சிந்திக்காமல்\nஆண்கள், பெண்களிடையேயான உறவுகளில் ஏற்ப டும் பிரச்சனைக்கான உண்மையான அறிவியல் காரணத்தை தற்போது உணர்ந்திருப்பீர்கள்..\nஇது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, மருத்துவம்\nTagged ஆண், ஆண் பெண் மூளை வித்தியாசங்கள் - கண்டிப்பாக இருவரும் அறியவேண்டிய ஒன்று - கண்டிப்பாக இருவரும் அறியவேண்டிய ஒன்று, பெண், மூளை, வித்தியாசங்கள்\nPrevஇணையத்தின் வேகத்தை எந்த வித வேகத்தடையும் இன்றி அதிகரிக்க இதோ சில எளிய வழிகள்\nNext“எந்த” இடத்தில் “என்ன” சூழ்ச்சி இருக்கிறது என்பது யாருக்கு தெரியும்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத பு���ுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்தனை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்தனை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எ���்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்மதேவன் – பிரம்மனிடம் சாபம் பெற்ற நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Online%20classes%20?page=1", "date_download": "2021-03-09T04:53:24Z", "digest": "sha1:TEXFDITYOVVBUFWB2FE4KRDDTZL27TS3", "length": 3153, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Online classes", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nடி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்\nகேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக\nதேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு\n'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2017/11/15/", "date_download": "2021-03-09T05:27:39Z", "digest": "sha1:H6FKTERKFPT27RWMQTRQBCFOX4C2J5GQ", "length": 11110, "nlines": 139, "source_domain": "www.stsstudio.com", "title": "15. November 2017 - stsstudio.com", "raw_content": "\nபெண்கள் தினத்தில் பெண்உரிமை முழங்கட்டும் அடிமைப்படும் பெண்களின் மடமை மறையட்டும் உரிமை இளந்த பெண்களின் விடியல் உயரட்டும் மனிதம்மனித உணர்வுகொண்டு…\nஇ��க்னர் நடிகர் எழுத்தாளர் கலைத்துறையில் முன்னோக்கி இன்னும் சிறப்பாக வாழ அனைவரும் வாழ்த்து ஈழதஇதுில் வாழ்ந்து வரும்கலைஞர் மதுசுதா அவர்கள்…\nமட்டுவில்லைப்புறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவு தொழில்நுட்ப கலைஞர் செல்வா அவர்கள் செல்வா வீடியோவின் உரிமையாளர் ஒளிப்பதிவுக்கலைஞர் செல்வா…\nதாயகத்தில் 07.03.21இன்று சங்கவி பிலிம்ஸ் பிறைவேற் லிமிடெட்டினர் வழங்கிய தேசிய கலாவிபூஷணம் விருது பெற்ற கலைஞர் குமாரு யோகேஸ் அவர்களை…\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.திருமதி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2021 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர்…\nயேர்மனியில் வர்ந்து வரும் பாடலாசியர் கறோக்கை பாடகருமான ஈழப்பிரியன் இன்று தனது பிறந்தநாளை மனைவி,பிள்ளைகள், உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார்,…\nதாயகத்தில் வாழ்ந்துவரும்பாடலாசிரியர் யுகேசன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா அம்மா சகோதரங்கள் உற்றார் உறவுகள் நண்பர்கள் கலையுலக நண்பரகள்…\nடென்மார்கிலஇ வாழ்ந்துவரும் பல்துறைக் கலைஞர் வஸந்த் துரைஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா அம்மா சகோதரங்கள் உற்றார் உறவுகள்…\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2021ஆகிய இன்று .…\nயேர்மனி யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் அருளி அவர்களிள் 06.03.2021இன்று தனது பிறந்தநாளை கணவன் சிவஞ்சீவ், மகன் யுவன்,அப்பா,…\nசில வினாடிகளே எனினும் சில மனிதர்களை அடையாளம்…\nகடிமணம் புரிந்தெனை தமிழ்மணம் கமழ களிறு…\nகவிஞை ஜெசுதா யோவின் உயிர்வலி “ வௌியீடு 19 /11/ 2017\nகவிஞை ஜெசுதா யோ அவர்கிளன்கன்னிக் கவி…\nபாடகி செல்வி தேனுகா தேவராசா பிறந்தநாள் வாழ்த்து: 15.11.2017\nபாடகியாக திகழ்ந்து வரும் தேனுகா தேவராசா…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nகலைஞர் மத��சுதா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 08.03.2021\nஒளிப்பதிவுக்கலைஞர் செல்வா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 08.03.2021\nதாயகத்தில் 07.03.21இன்று சங்கவி பிலிம்ஸ் பிறைவேற் லிமிடெட்டினர் வழங்கிய தேசிய கலாவிபூஷணம் விருது பெற்ற கலைஞர் குமாரு யோகேஸ்\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2021)\nKategorien Kategorie auswählen All Post (2.092) முகப்பு (11) STSதமிழ்Tv (38) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (30) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (212) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (64) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (776) வெளியீடுகள் (373)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/?fdx_switcher=desktop", "date_download": "2021-03-09T04:26:21Z", "digest": "sha1:BEMQVNCOATXFRW6G2X4DZD2OZVQ43EPJ", "length": 5388, "nlines": 58, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஆசிட் – தமிழ்ஹிந்து", "raw_content": "\nவினோதினியின் மரணம் எழுப்பும் கேள்விகள்\nஇந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்ட வசமானது என்று ஒற்றை வார்த்தையில் கடந்து செல்ல முடியவில்லை . இந்த மரணம் சமூகத்தை நோக்கி ,அதன் அறத்தை நோக்கி எண்ணற்ற கேள்விகளை முன் வைக்கிறது… சம கால ஆண்களின் பாலியல் சிந்தனை வறட்சி கற்பனை செய்ய இயலாத அளவு மோசமாக இருக்கிறது. இந்த சமூகத்தின் ஆகப்பெரிய நோயாக பாலியல் தேவை தான் எழுந்து நிற்பதாக ஒரு தோற்றம் உருவாகிறது. அடுத்து காதல் பற்றிய பிதற்றல்களும், அதன் புனிதத்தன்மை ,இயல்பு பற்றிய கோட்பாடுகள் அதை ஒரு பாலைவன மதம் அளவுக்கு தீவிரமான அடிப்படைவாத சித்தாந்தங்களை முன்னிறுத்துகிறது… அரசிடம் போதுமான அளவு சம்பளம் பெறும் ஒரு அரசு மருத்துவர் தன்னிடம் சிகிச்சை பெறும் நோயாளியை கீழ்த்தரமாக நடத்த தூண்டுவது எது…. சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அமில வீச்சால் பாதிக்கப்படும் மக்களுக்கு மறுவாழ்வும், நம்பிக்கையையும் அளிக்க பெரும் முயற்சியை செலவிட்டு வருகிறது…\nஅரசு அலுவலர்காள், அரசு மருத்துவமனை, அறநெறி, அறம், ஆசிட், ஆசிட் வீச்சு, இந்து சேவை அமைப்புக்கள், ஒழுக்கம், கற்பு, காதல், பாலியல், பாலியல் குற்றச்சாட்டு, பாலியல் பிறழ்வுகள், பெண்கள் மீது வன்முறை, பெண்மை, மதிப்பீடுகள், வன்புணர்ச்சி, விடலைத் த��மான காதல்\n“ஜனநாயகத்தின் முதுகெலும்பு பேச்சு சுதந்திரம். ஒவ்வொரு மனிதனும் தன் மனதில் உள்ளதைக் கூற சமூகம் அனுமதிக்க வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒருவரின் பேச்சு சுதந்திரத்தை மட்டு படுத்தினால் நமக்கு எதிராக யார் பேசினாலும் அதை தடுக்கும் அதிகாரத்தை நாம் அடைந்து விரைவில், ஒரு ஹிந்துவும் சர்வாதிகாரியாக மாறுவார்.\nஆசிட், இஸ்லாமிய கொடூரங்கள், இஸ்லாம், ஈரான், கருநாநிதி, கல்லால் அடித்துக் கொலை, சையத் குதுப், ஜனநாயகம், ஜிகாத், ஜிஹாத், தக்கியா, தீவிரவாதம், படுகொலைகள், பர்தா, பெண்ணடிமை, பெண்ணுரிமை, பேச்சு சுதந்திரம், மனித உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gtamilnews.com/tag/yogi-babu-marriage-reception/", "date_download": "2021-03-09T03:55:17Z", "digest": "sha1:BP72PPRPZX5ZNWSXV7W3KUKYVM3B3APH", "length": 6161, "nlines": 118, "source_domain": "gtamilnews.com", "title": "Yogi Babu Marriage Reception Archives - G Tamil News", "raw_content": "\nயோகிபாபு திருமண வரவேற்பு எப்படி நடக்கும்..\nகாமெடி நடிகர் யோகிபாபுவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி திருமணம் நடந்தது. அது ரகசியமாக குலதெய்வம் கோவிலில் நடந்ததால் திருமண வரவேற்பை சென்னையில் பிரமாண்டமாக நடத்த ஆசைப்பட்டார். அதற்காக ஏப்ரல் 5-ம்தேதியை அவர் நிச்சயித்தார். பல பேருடன் கலந்து ஆலோசித்து சென்னையின் நட்சத்திர ஓட்டலான ஹில்டன் ஓட்டலில் வைத்து திருமண வரவேற்பு நடத்துவதாக இருந்தது. அதனால், கொரோனா பீதியால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்ட சூழலைப் பயன்படுத்திக்கொண்டு தன் திருமண வரவேற்பு அழைப்பிதழை விஐபிகளுக்கு நேரிலேயே சென்று வழங்கி […]\nதீதும் நன்றும் Sneak Peek வீடியோ\nயாஷிகா ஆனந்த் காக்கிச்சட்டை போடும் சல்பர்\nபிரியா ஆனந்த் புத்தம்புது புகைப்பட கேலரி\nசிண்ட்ரெல்லா sneak Peek வீடியோ\nசந்தோஷ் நாராயணன் மகள் தீ பாடி முன்னணி இயக்குனர்கள் வெளியிட்ட என்ஜாய் எஞ்சாமி பாடல்\nகாதல் திருமணம் புரிந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஜோடிக்கு கார் பரிசு\nஅன்பிற்கினியாள் படத்தின் திரை விமர்சனம்\nவாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கிய வகையறா விமல்\nகண்ணன் இயக்கத்தில் கலைமாமணி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம்\nஅன்பிற்கினியாள் படத்தின் அன்றாடம் பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/385425", "date_download": "2021-03-09T05:19:47Z", "digest": "sha1:4BNYBTLZV5AL7IR655OINDROHEEQUO6Y", "length": 4194, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"7-ஆம் நூற்றாண்டு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"7-ஆம் நூற்றாண்டு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:12, 31 மே 2009 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: lv:7. gadsimts\n14:56, 9 மே 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMelancholieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: tk:7-nji asyr)\n23:12, 31 மே 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: lv:7. gadsimts)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/honda-city/car-price-in-navi-mumbai.htm", "date_download": "2021-03-09T04:50:14Z", "digest": "sha1:J5Q3ZV3QFLJZ5FGWG7MMPMMHIIU3OY7C", "length": 33510, "nlines": 610, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஹோண்டா சிட்டி 2021 நவி மும்பை விலை: சிட்டி காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா சிட்டி\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாசிட்டிroad price நவி மும்பை ஒன\nநவி மும்பை சாலை விலைக்கு ஹோண்டா சிட்டி\nவி எம்டி டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in நவி மும்பை : Rs.14,91,319**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நவி மும்பை : Rs.16,50,588**அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் எம்டி டீசல்(டீசல்)Rs.16.50 லட்சம்**\nஇசட்எக்ஸ் எம்டி டீசல்(டீசல்) (top model)\non-road விலை in நவி மும்பை : Rs.17,66,526**அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் எம்டி டீசல்(டீசல்)(top model)Rs.17.66 லட்சம்**\nவி எம்டி(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in நவி மும்பை : Rs.12,92,983**அறிக்கை தவறானது விலை\nவி எம்டி(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.12.92 லட்சம்**\non-road விலை in நவி மும்பை : Rs.14,42,598**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நவி மும்பை : Rs.14,49,503**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நவி மும்பை : Rs.15,63,421**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நவி மும்பை : Rs.15,99,093**அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் சிவிடி(பெட்ரோல்) (top model)\non-road விலை in நவி மும்பை : Rs.17,13,012**அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் சிவிடி(பெட்ரோல்)(top model)Rs.17.13 லட்சம்**\nவி எம்டி டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in நவி மும்பை : Rs.14,91,319**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நவி மும்பை : Rs.16,50,588**அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் எம்டி டீசல்(டீசல்)Rs.16.50 லட்சம்**\nஇசட்எக்ஸ் எம்டி டீசல்(டீசல்) (top model)\non-road விலை in நவி மும்பை : Rs.17,66,526**அற��க்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் எம்டி டீசல்(டீசல்)(top model)Rs.17.66 லட்சம்**\nவி எம்டி(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in நவி மும்பை : Rs.12,92,983**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நவி மும்பை : Rs.14,42,598**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நவி மும்பை : Rs.14,49,503**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நவி மும்பை : Rs.15,63,421**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நவி மும்பை : Rs.15,99,093**அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் சிவிடி(பெட்ரோல்) (top model)\non-road விலை in நவி மும்பை : Rs.17,13,012**அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் சிவிடி(பெட்ரோல்)(top model)Rs.17.13 லட்சம்**\nஹோண்டா சிட்டி விலை நவி மும்பை ஆரம்பிப்பது Rs. 11.10 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா சிட்டி வி எம்டி மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் எம்டி டீசல் உடன் விலை Rs. 14.95 லட்சம்.பயன்படுத்திய ஹோண்டா சிட்டி இல் நவி மும்பை விற்பனைக்கு கிடைக்கும் Rs. 2.99 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ஹோண்டா சிட்டி ஷோரூம் நவி மும்பை சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் வெர்னா விலை நவி மும்பை Rs. 9.10 லட்சம் மற்றும் மாருதி சியஸ் விலை நவி மும்பை தொடங்கி Rs. 8.19 லட்சம்.தொடங்கி\nசிட்டி விஎக்ஸ் எம்டி டீசல் Rs. 16.50 லட்சம்*\nசிட்டி விஎக்ஸ் எம்டி Rs. 14.49 லட்சம்*\nசிட்டி இசட்எக்ஸ் எம்டி Rs. 15.63 லட்சம்*\nசிட்டி விஎக்ஸ் சிவிடி Rs. 15.99 லட்சம்*\nசிட்டி வி எம்டி டீசல் Rs. 14.91 லட்சம்*\nசிட்டி வி எம்டி Rs. 12.92 லட்சம்*\nசிட்டி இசட்எக்ஸ் சிவிடி Rs. 17.13 லட்சம்*\nசிட்டி வி சிவிடி Rs. 14.42 லட்சம்*\nசிட்டி இசட்எக்ஸ் எம்டி டீசல் Rs. 17.66 லட்சம்*\nசிட்டி மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nநவி மும்பை இல் வெர்னா இன் விலை\nநவி மும்பை இல் சியஸ் இன் விலை\nநவி மும்பை இல் அமெஸ் இன் விலை\nநவி மும்பை இல் New Rapid இன் விலை\nநியூ ரேபிட் போட்டியாக சிட்டி\nநவி மும்பை இல் சிவிக் இன் விலை\nநவி மும்பை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா சிட்டி mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா சிட்டி உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சிட்டி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிட்டி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிட்டி விதேஒஸ் ஐயும் காண்க\nநவி மும்பை இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nSecond Hand ஹோண்டா சிட்டி கார்கள் in\nஹோண்டா சிட்டி 1.5 வி எம்டி\nஹோண்டா சிட்டி ஐ டிடெக் எஸ்வி\nஹோண்டா சிட்டி 1.5 வி எம்டி\nஹோண்டா சிட்டி 1.5 வி எம்டி\nஹோண்டா சிட்டி 1.5 எஸ் எம்டி\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஇந்தியாவில் ஐந்தாவது தலைமுறையான ஹோண்டா சிட்டிக்கு மாசு உமிழ்வுக்கான சோதனை ஓட்டம் செய்யப்பட்டது\nஹோண்டா அதன் புதிய சிட்டியை பிஎஸ் 6-இணக்கமான 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nவாரத்தின் முதல் 5 கார் குறித்த செய்திகள்: 2020 ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹோண்டா சிட்டி, டொயோட்டா பார்ச்சூனர் பிஎஸ்6 & ஹவல் எஸ்யூவி\nவரவிருக்கும் மாதங்களில் நமக்காகச் சேமித்து வைத்திருக்கும் சந்தோஷத்தை (புதிய கார்கள்) இந்த வாரம் குறிப்பிடுகிறது\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\npet... இல் Which ஐஎஸ் best between ஹோண்டா சிட்டி டீசல் or பெட்ரோல் மற்றும் ஐஎஸ் it ok to fit சிஎன்ஜி\n இல் ஹோண்டா சிட்டி மற்றும் டொயோட்டா யாரீஸ் made\nஐஎஸ் it ஆட்டோமெட்டிக் gear system\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் சிட்டி இன் விலை\nபான்வேல் Rs. 12.92 - 17.66 லட்சம்\nவாக்ஹோலி Rs. 12.91 - 17.68 லட்சம்\nசில்வாஸ்சா Rs. 11.92 - 16.05 லட்சம்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/government-confirms-ladakh-incident/articleshow/60128558.cms", "date_download": "2021-03-09T05:07:22Z", "digest": "sha1:ULPOQLBXS6UZT6RWJ6A65PYTIJVBUYFT", "length": 13009, "nlines": 126, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "India China News: லடாக் பகுதியில் இந்திய வீரர்களை கல்லால் அடித்த சீனா; உறுதி செய்த மத்திய அரசு...\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nலடாக் பகுதியில் இந்திய வீரர்களை கல்லால் அடித்த சீனா; உறுதி செய்த மத்திய அரசு...\nசுதந்திர தினத்தன்று, இந்திய - சீன வீரர்களிடையே நடந்த கல்வீச்சு மோதம் உண்மை தான் என்று மத்திய அரசு உறுதி செய்துள்ளது.\nலடாக் பகுதியில் இந்திய வீரர்களை கல்லால் அடித்த சீனா; உறுதி செய்த மத்தி�� அரசு...\nடெல்லி: சுதந்திர தினத்தன்று, இந்திய - சீன வீரர்களிடையே நடந்த கல்வீச்சு மோதம் உண்மை தான் என்று மத்திய அரசு உறுதி செய்துள்ளது.\nஇதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி பாங்காங் சோ பகுதியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் உண்மை தான் என்றார்.\nஇதுபோன்ற சம்பவங்கள் எல்லையில் அமைதியை நிலைநாட்ட உதவாது என்று குறிப்பிட்டார். கடந்த 2 வாரங்களில் லடாக் மற்றும் நாது லா ஆகிய பகுதிகளில் 2 முறை எல்லை ரோந்து மேலாண்மை அணிகள் சார்பில் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.\nதற்போது எல்லையில் நிலவும் சூழல் குறித்த கேள்விக்கு, இது ஒரு உணர்ச்சிகரமான விவகாரம். இருதரப்பிலும் அமைதி நிலவும் வகையில் சீனாவுடன் உரிய பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறினார்.\nஇருநாடுகளிடையே சுமூக உறவு நீடிக்க, எல்லையில் அமைதி நிலவ வேண்டியது மிக முக்கியம். இருப்பினும் தான் ஒரு ஜோதிடர் இல்லை என்றும், பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.\nஇருநாடுகளிலும் பாயும் நதிகளாக சட்லஜ், பிரம்மபுத்திரா நதிகள் திகழ்கின்றன. இதற்கிடையில் உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், இந்த நதிகளின் நீர்வழித்தடம் குறித்த தகவல்களை சீனா பகிர்ந்து கொள்ளப்படவில்லை என்று ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.\nதென் சீனக் கடலில் சீனா, வியட்நாம் நாடுகளிடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், பிரம்மோஸ் ஏவுகணைகளை வியட்நாமிற்கு விநியோகிப்பதாக கூறப்படும் தகவல்களை மறுத்தார்.\nமேலும் டோக்லாம் பகுதி பூடான் நாட்டிற்கு சொந்தமானது என்றும், சீனாவிற்கு சொந்தமில்லை என்றும் கூறினார். இதற்கிடையில் இந்திய-சீனா விவகாரத்தில் ஜப்பான் தனது ஆதரவை, இந்தியாவிற்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபுதிய 50 ரூபாய் அறிமுகம் பழைய நோட்டும் செல்லும்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nலடாக் சர்ச்சை ரவீஷ் குமார் டோக்லாம் இந்திய-சீன எல்லைப் பிரச்சனை Raveesh Kumar pangong so Nathu La ladakh scuffle India China News doklam\nசெய்திகள்சசிகலா இங்கே ரஜினி எங்கே\nடெக் நியூஸ்#MonsterReloaded சவால் - விஞ்சியது M12: Samsung அதன் Galaxy M12 பேட்டரியை தீர்க்குமாறு பிரபலங்களிடம் சவால்\nசினிமா செய்திகள்அனுபமா இல்லை சஞ்சனா கணேசனை திருமணம் செய்யும் பும்ரா\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nசெய்திகள்பாக்யராஜ் கையில் குழந்தையாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை\nசினிமா செய்திகள்இந்த தம்பிய மன்னிச்சிடுணே: விஜயகாந்தை சந்தித்து மன்னிப்பு கேட்ட வடிவேலு\nசெய்திகள்புகழ் கார் வாங்கிட்டாரு, ஆனா பாலா வாங்கலையே.. மீமுக்கு புகழ் சொன்ன பதில்\nவேலூர்சூட்டோடு சூடாக காரில் சென்ற கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த சூப்பர் போலீஸ்\nதிருநெல்வேலிமீன் வியாபார காசெல்லாம் தேர்தல் எனக் கேரள எல்லையில் அரசு பறிமுதல்\nசெய்திகள்மக்கள் நீதி மய்யம் தொகுதி உடன்பாடு: கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை\nபோட்டோஸ்2021 வைரல் மகளிர் தின மீம்ஸ் & வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்\nடெக் நியூஸ்அடுத்த அப்டேட் வந்தால் இந்த போன்களில் WhatsApp வேலை செய்யாது\nஉறவுகள்உடலுறவில் அதிக இன்பமும் முழு திருப்தியும் உச்சமும் கொடுக்கும் இரண்டு பொசிஷன்கள் எவை தெரியுமா\nவார ராசி பலன்இந்த வார ராசிபலன் மார்ச் 8 முதல் 14 வரை - கும்பத்தில் நிகழும் 3 கிரகங்களின் சேர்க்கை\nதின ராசி பலன் Daily Horoscope, March 09 : இன்றைய ராசிபலன் (09 மார்ச் 2021)\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gadgetstamilan.com/news/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE/", "date_download": "2021-03-09T03:15:56Z", "digest": "sha1:VWRLZVEGOQ76MSEENIJT5OAY6WQLYC6P", "length": 37483, "nlines": 255, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "கூகுள் அசிஸ்டென்ட் என்றால் என்ன ? எவ்வாறு இயங்குகின்றது", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்ஷ் நிறுவனத்தின் புதுப்பிக��கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்�� 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடி���ில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட��� அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nகூகுள் அசிஸ்டென்ட் என்றால் என்ன \nஇணைய உலகின் ஜாம்பவான் என அழைக்கப்படுகின்ற கூகுள் நிறுவனத்தின் கூகுள் அசிஸ்டென்ட் சேவை பரவலாக விரிவுப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் கூகுள் அசிஸ்டென்ட் என்றால் என்ன எவ்வாறு இயங்குகின்றது என்பதனை காணலாம்.\nகூகுள் அசிஸ்டென்ட் என்றால் என்ன \nசெயற்க்கை நுன்னறிவு கொண்ட இந்த செயலி நீங்கள் தேட நினைப்பதனை கூறினாலே தன்னாலே உங்களுக்கு தேவையான தகவல்களை கொண்டு வந்து சேர்ப்பதுடன் அழைப்புகள் ஏற்படுத்துவது முதல் அனைத்து விதமான செயல்பாட்டையும் செய்யுக்கூடிய திறன் கொண்டதாக அசிஸ்டென்ட் விளங்குகின்றது.\nஉங்கள் பனியாள் என்ன செய்யும் \nஉங்களுக்கு வேண்டிய தகவல்களை பெற வேண்டுமெனில் மிக எளிமையாக கேட்கலாம். நீங்கள் இப்பொழுது அருகாமையில் உள்ள நல்ல உணவகத்தை தேட வேண்டுமெனில் அது தொடர்பான கேள்விகளை பதிவுசெய்யும் பொழுது உங்களுக்கு அருகாமையில் உள்ள உனவகங்களின் தகவல்களை கொண்டு வந்து சேர்க்கும்.\nஉங்கள் கான்டேக்ட் பட்டியலில் உள்ள நபருக்கு அழைக்க வேண்டுமெனில் அந்த நபரின் பெயரை சொல்லி அழைப்பு விடுக்க சொன்னால் அவருக்கான அழைப்பு தொடுக்கப்படும்.\nமேலும் நேவிகேஷன் , நினைவுப்படுத்துதல் , பாடல்களை கேட்க , மெசெஜ்களுக்கு ரிப்ளை மற்றும் அனுப்ப போன்ற உதவிகளை வாய்வழி உத்திரவினால் மேற்க்கொள்ளும்.\nஆண்ட்ராய்டு நெகட் 7.0 மற்றும் ஆண்டார்யாடு 6.0 மார்ஷ்மெல்லா தளத்தில் மட்டுமே செயல்பட உள்ள இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலை புதிய ம���ம்பாடுக்கு அப்டேட் செய்யும் பொழுது பெற்று கொள்ளலாம்.\nமுதன்முறையாக கூகுள் பிக்சல் போன்களில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதி தற்பொழுது புதிய எல்ஜி ஜி6 மொபைலில் வந்துள்ளது. தற்பொழுது குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்த வசதி அடுத்த சில மாதங்களில் பல நாடுகளுக்கும் , பலதரபட்ட ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கும் வரவுள்ளது.\nஆப்பிள் சிரி மற்றும் அமேசான் அலெக்ஸா போன்றவைகளும் இதே போன்ற சேவையே வழங்கி வருகின்றன.\nPrevious articleஅடுத்த வாட்ஸ்ஆப் அப்டேட் இதுதான்..\nNext article5G அலைக்கற்றை ஏலத்தை தொடங்க அரசு முடிவு\nடிஜிட்டல் வாக்காளர் அட்டை டவுன்லோட் செய்வது எப்படி \nகூடைப் பந்தாட்டத்தை கண்டுபிடித்த ஜேம்ஸ் நெய்ஸ்மித் கொண்டாடும் கூகுள் டூடுல்\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஒரு வருடம் இலவச சேனல்கள், செட் டாப் பாக்ஸ் – ரிலையன்ஸ் பிக் டிவி\nநோக்கியா 3310 மொபைல் பற்றி தெரிய வேண்டிய 10 விஷயங்கள்..\nவரலாற்றில் புரட்சிசெய்த நோக்கியா மொபைல்கள் – சிறப்பு பார்வை\nBSNL: புதுப்பிக்கப்பட்ட பிஎஸ்என்எல் சிக்ஸர் 666 ரீசார்ஜ் பிளான் ஆஃபர்\nஆப்பிள் அறிமுகம் செய்த iOS 12 : WWDC 2018\nவரம்பற்ற அழைப்பை வழங்கும் வோடபோன் ரூ .205, ரூ .225 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1008:2012-08-18-00-04-58&catid=13:2011-03-03-17-27-10&Itemid=50", "date_download": "2021-03-09T03:51:58Z", "digest": "sha1:UXROBLNYYGOEFDUHCRPK3G4KOUDSSCL4", "length": 30554, "nlines": 189, "source_domain": "www.geotamil.com", "title": "பதிவுகள்", "raw_content": "\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nநல்லூர் இராசதானி பற்றி அறிந்து கொள்ள உதவும் பழைய சரித்திர நூல்கள்\n- நடராசா கணேசமூர்த்தி -\nகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nயாழ்ப்பாண வரலாறு பற்றியும் நல்லூர் இராசதானி பற்றியும் அறிந்து கொள்ள உதவும் பழைய சரித்திர நூல்களாக யாழ்ப்பாண வைபவ மாலை, கைலாயமலை, பரராசசேகரன் உலா, வையாபாடல், இராசமுறை போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள் சில நூல்கள் தற்போது வழக்கில் இல்லை என்பது வருத்தம் தரும் செய்தியாகும்.\nகைலாய மாலை என்பது யாழ்ப்பாண வரலாற்று ஆய்வாளர்கள் முதல் நூலாகக் கொள்ளும் நூல்களில் ஒன்றாகும். ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்தில் யாழ்ப்பாண வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவ மாலையை எழுதிய மயில் வாகனப் புலவர் தான் பயன்படுத்திய முதல் நூல்களில் ஒன்றாக கைலாய மாலையையும் குறிப்பிட்டுள்ளார். இது யாழ்ப்பாணத் தமிழரசர் காலத்தில் உறையூரைச் சேர்ந்த செந்தியப்பன் என்பவருடைய மகனான முத்துராசக் கவிராசர் என்பவரால் பாடப்பட்டது.\nநல்லூர்க் கைலாசநாதர் கோயிலில் எழுந்தருளியுள்ள கைலாசநாதர் பெருமான் மேல் பாடப்பட்டதாகக் தோன்றினும் யாழ்ப்பாண அரசன் செகராசசேகரனின் புகழ் பாடுவதற்கான நூலே இதுவென்று கருதப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் ஐரோப்பியர் ஆட்சிக் காலத்திற்கு முன் எழுதப்பட்டு இன்றும் கிடைக்கக் கூடிய மிகச் சில நூல்களில் இதுவும் ஒன்றாகும்.இது ஆறுமுக நாவலரின் தமையனார் புத்திரர் த.கைலாசபிள்ளையவர்களால் அச்சிடப்பட்டது.\nயாழ்ப்பாண வைபவ மாலை என்பது யாழ்ப்பாணத்தின் வரலாற்றைக் கூற என எழுந்த ஒரு நூலாகும். 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மயில்வாகனப் புலவர் என்பரால் கி.பி.1736 ஆம் ஆண்டளவில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அக்காலத்தில் இருந்த ஒல்லாந்த அதிகாரி ஒருவர் என நம்பப்படும் மேக்கன் என்பரின் வேண்டுகோளுக்கிணங்க இது எழுதப்பட்டதாக இந்நூலில் உள்ள சிறப்புப் பாயிரச் செய்யுள் ஒன்றினால் அறியப்படுகிறது.\nகைலாயமாலை, வையாபாடல் பரராசசேகரன் உலா மற்றும் ராசமுறை போன்ற நூல்களை முதல் நூல்களாகக் கொண்டே யாழ்ப்பாண வைபவ மாலையை இயற்றினார் என்று மேற்படி செய்யுளில் புலவர் எடுத்துக்கூறியுள்ளார்.\nயாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் கால வரலாறு பற்றி கூடியளவு தகவல்களைக் கொண்டுள்ள தற்போது கிடைக்கக் கூடிய நூல் இதுவே ஆகும். எனினும் மேற்படி காலப்பகுதியின் இறுதியின் பின் 150 -200 ஆண்டுகள் வரை கழிந்த பின்னரே இந்நூல் எழுதப்பட்ட காரணத்தினால் பல்வேறு நிகழ்வுகளின் காலங்கள் தொடர்பிலும் மேலும் பல விடயங்களிலும் பிழைகளும் குழப்பங்களும் நேர்ந்துள்ளதாக சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.\nஎனினும் யாழ்ப்பாண வரலாறு தொடர்பில் இந்நூலின் பெறுமதியை குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. இந்நூல் ஆரம்பத்தில் இராமாயணத்தில் இருந்து இராம இராவண யுத்தத்தின் பின் ஏற்பட்ட விபீஷணன் ஆட்சியைத் தொட்டுப் பின் மகாவம்சத்தில் இருந்து வட இந்தியாவில் இருந்து வந்த விஜயராஜனின் கதையையும் அவன் பின் அரியணையேறிய அவன் தம்பியின் மகனாகிய பண்டுவாசனதும் கதை கூறி பின் அவன் வம்சத்தில் வந்த ஒருவனிடமிருந்து தென்னிந்தியப் பாணன் ஒருவன் பரிசாகப் பெற்ற மணற்றிடர் என்ற இடம் யாழ்ப்பாணமான கதை கூறி யாழ்ப்பாணத்தின் வரலாற்றைத் தொடங்குகின்றது.\nஇலங்கையின் மேற்குக் கரையில் உள்ள திருக்கேதீஸ்வரத்தின் புனரமைப்பு, கிழக்குக் கரையில் உள்ள திருக்கோணேஸ்வரம், தெற்கில் உள்ள சந்திரசேகரீச்சரம் மற்றும் வட கரையில் உள்ள திருத்தம்பலேஸ்வரம் என்பவற்றை விஜயராஜனின் திருப்பணிகளாக இந்நூல் கூறுகிறது. பின்னர் யாழ்பாடியின் வரவுக்கு முன்னரே வன்னியர்களின் குடியேற்றம் பற்றியும் பேசப்படுகிறது.\nயாழ்பாடிக்குப் பின் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட குழப்ப நிலையைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் இருந்து கூழங்கைச் சக்கரவர்த்தி அழைத்துவரப்பட்டமை, நல்லூர் ராஜரானியின் தோற்றம், யாழ்ப்பாணத்தில் மக்களின் குடியேற்றம் என்பவற்றை விபரிக்கும் இந்நூல் தொடர்ந்து இந்நாட்டை ஆண்ட மன்னர்கள் பற்றியும் அவர்கள் காலத்தில் நடந்த முக்கிய சில சம்பவங்கள் பற்றியும் சுருக்கமாக விபரம் தருகிறது. போர்த்துக்கீசரிடம் யாழ்ப்பாணம் வீழ்ச்சியடைய முன் நடந்த சம்பவங்களிலும், காலப்பகுதிகளிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. போர்த்துக்கீசர் ஆட்சி பற்றியும் பின்னர் அவர்களின் வீழ்ச்சி பற்றியும் கூறும் இந்நூல் ஒல்லாந்தரின் ஆட்சிபற்றியும் ஓரளவு கூறி நிறைவு பெறுகிறது.\nஒல்லாந்தர் ஆட்சியின் போது அவ்வரசின் அதிகாரி ஒருவரின் வேண்டுகோளின் பேரில் எழுதப்பட்ட இந்நூலில் காணப்படும் ஒல்லாந்தர் ஆட்சி பற்றிய சில கடுமையான விமர்சனங்களும் பிரித்தானிய ஆட்சி பற்றி வருகின்ற பகுதிகளும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது என்பது ஆய்வாளர் கருத்தாகும்.\nவையாபாடல் என்பது யாழ்ப்பாண வரலாற்றை ஆராய முற்படுவோருக்கான மூல நூல்களில் ஒன்றாகும். இதன் காப்புச் செய்யுளிலும் தொடர்ந்து வரும் பல இடங்களிலும் இலங்கையின் வரலாற்றைக் கூறுவதே குறிக்கோளாகக்காணினும் இது வட இலங்கையின் வரலாறு பற்றியே கூறுகிறது.
18ஆம் நூற்றாண்டின் மயில்வாகனப்புலவரால் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூலுக்கு முதல் நூலாக அமைந்த இதுவும் ஒன்றாகும். இந்நூலானது 104 செய்யுள்களினாலானது. இந்நூலின் ஆரம்பத்தில் அதனை ஆக்கியோன் பற்றி கூறும் பாடலிலே \"ததீசிமா முனிதன் கோத்திரத் திலங்கு வையாவென விசைக்கு நாதனே\" என்று வருவதனால் இதன் ஆசிரியர் பெயர் வையாபுரி ஐயர் ஆவார் என அறியமுடிகிறது. கி.பி. 15ஆம் நூற்றாண்டளவில் நூல் எழுதப்பட்டதாகும்.\nஇந்நூல் கி.பி. 1440ஆம் ஆண்டு பட்டத்திற்கு வந்த கனகசூரியசிங்கை ஆரியனுடைய இரண்டாவது புதல்வனாகிய 7ஆம் செகராசசேகரன் யாழ்ப்பாண அரசனாயிருந்த காலத்துடன் நிறைவெய்துகிறது. பின்னர் ஆட்சியைக் கைப்பற்றிய சங்கிலியன் ஆட்சி பற்றி எதுவும் குறிப்பிடப்படாமையால் இந்நூல் சங்கிலியன் காலத்திற்கு முன்னரே இயற்றப்பட்டதெனக் கொண்டு இதன் காலம் 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும் 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்கும் இடையில் இருக்கக் கூடும் என 1980 ஆம் ஆண்டில் கொழும்பு தமிழ்ச்சங்கம் வெளியிட்ட வையாபாடல் நூலின் பதிப்பாசிரியரான க.செ.நடராசா அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.\nயாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றைக் கூறும் பழையமையான நூல்களுள் பரராசசேகரன் உலாவும் ஒன்றாகும். இது ஒரு பழைய பத்திய ரூபமான நூல். இந்நூலை இயற்றியவர் யார் என்பது உறுதியாகக் குறிப்பிடப்படவில்லை. இதனை மனப்புலி முதலியார் இயற்றினார் என்று சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்நூல் பற்றிய ஒரு சில குறிப்புகளே கிடைத்துள்ளன தவிர நூல் முழுமையாக அகப்படவில்லை.\nஇராசகாரிய முறை என்ற நூல் இலங்கையை ஒல்லாந்தர் கைப்பற்றி ஆட்சி நடத்திய காலத்திற்கு சிறிது முன்னதாக எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. இந்நூலை இயற்றியவர் யார் என்பது தெரியவில்லை. இந்நூல் பற்றிய குறிப்புகள் கிடைத்துள்ளனவே தவிர இந்நூலும் அகப்படவில்லை.\nமேற்குறிப்பிட்ட நூல்கள் பற்றிய பழைய செய்யுள் ஒன்று வருமாறு;\nஉரராசர் தொழுகழன் மேக்கொ உனென்றோது\nபடிவழுவா துற்றன சம்வங்க டீட்டுந்\nநல்லூர் இராசதானி பற்றி அறிந்து கொள்ள உதவும் தற்கால நூல்கள்:\n1. யாழ்ப்பாண சரித்திரம் எஸ்.ஜோன் யாழ்ப்பாணம் 1882\n2. யாழ்ப்பாணவைபவ விமர்சனம்சுவாமி ஞானப்பிரகாசர் அச்சுவேலி1928\n3. யாழ்ப்பாணச்சரித்திரம் முதலியார் செ.இராசநாயகம் யாழ்ப்பாணம்1933\n4. யாழ்ப்பாணச்சரித்திரம் ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை யாழ்ப்பாணம்1933\n5. யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம் கா.இந்திரபாலா யாழ்.தொல்பொருளியற்கழகம், கண்டி 1972\n6. நல்லூர்க் கந்தசுவாம���க் கோவில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், சென்னை 1875\n7. யாழ்ப்பாணச்சரித்திரம் ஆங்கிலேயர் காலம் செ.இராசநாயக முதலியார் யாழ்ப்பாணம் 1935\n8. யாழ்ப்பாண அரச பரம்பரை கலாநிதி க.குணராசா கொழும்பு 2000\n9. நல்லூர்க் கந்தசுவாமி குலசபாநாதன் நல்லூர் 1971\n10. நல்லை நகர் நூல் கலாநிதி.க.குணராசா யாழ்ப்பாணம் 1987\n11. ஈழத்து வரலாற்று நூல்கள் பேராசிரியர் சி.பத்மநாதன் பேராதனை 1970\n12. நல்லூர் இராசதானி நகர அமைப்பு வ.ந.கிரிதரன் சென்னை 1999\n13. யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு பேராசிரியர்.சி.க. சிற்றம்பலம்(பதிப்பாசிரியர்) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1999\n14. யாழ்ப்பாணச் சரித்திரம் ஒரு மீள் வாசிப்பு கலாநிதி.க.குணராசா யாழ்ப்பாணம் 2001\n15. யாழ்ப்பாண மாவட்ட கோவில் பதிவேடு கச்சேரி, யாழ்ப்பாணம் 1892\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nஈழத்து மூத்த படைப்பாளி செ. கணேசலிங்கனுக்கு இன்று 93 ஆவது பிறந்த தினம் முற்போக்கு இலக்கிய உலகில் சிறந்த மனிதநேயவாதி முற்போக்கு இலக்கிய உலகில் சிறந்த மனிதநேயவாதி\nபுகலிடத் தமிழ் சினிமா – ஒரு தொடர்ச்சியற்ற பயணத்தில் - ‘புகலிடத் தமிழ் சினிமா’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்\nமேனாட்டுப்பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை பற்றி... - வ.ந.கிரிதரன் -\nகவிதை: சவாலைத் தெரிவு செய் - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -\nபெண்மையின் பெருமையை கண்ணெனப் போற்றுவோம் - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா -\nமாலு : புலம்பெயர்தல் எனினும் துவக்கத்திலேயே தீர்ந்துவிடும் லட்சியம் - பேராசிரியர் .பாலகிருஷ்ணன் -\nகவிதையும் திரைப்படப் பாடல்களும் அன்றும் இன்றும் - முருகபூபதி -\nமறக்க முடியாத சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் அவர்கள் (சுந்தர்)\nகீழடி அகழாய்வு : பதிப்பும் பதிப்புச் சிக்கலும் - முனைவர் ம இராமச்சந்திரன் -\n“ நீதிக்கதைகள் எங்கே போயின. “ திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் அவர்கள் கேள்வி\nதிருப்பூர் சக்தி விருது 2021 விழா - சுப்ரபாரதிமணியன் -\nசுதந்திரன் பற்றிய ஞானம் சஞ்சிகைக் கட்டுரையும், அ.ந.கந்தசாமி பற்றிய தவிர்ப்பும் பற்றி.. - வ.ந.கிரிதரன் -\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.loudoli.com/2019/05/walldrobe-wallpapers.html", "date_download": "2021-03-09T03:51:02Z", "digest": "sha1:KDS63IIGMCI7D7AB3UVI5ISR7H2XNUJG", "length": 7278, "nlines": 50, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: Walldrobe Wallpapers in Tamil", "raw_content": "\nநேரடி வால்பேப்பர்கள் | தானியங்கி வால்பேப்பர் சேஞ்சர்\nWalldrobe தானாகவே சாதனத்தின் வால்பேப்பரை மாற்றும் திறனை வழங்குகிறது.\n-அமை தானியங்கி வால்பேப்பர் இடைவெளிகள்\nதானியங்கி வால்பேப்பர் பிரிவுகள் தேர்வு செய்யவும்\nநேரடி வால்பேப்பர்கள் ஒவ்வொரு நாளும் உங்கள் வீட்டுத் திரையில் புத்துணர்ச்சியூட்டும் தோற்றத்தை அளிக்கின்றன\nWalldrobe என்பது வால்பேப்பர் பயன்பாடாகும், இது பயன்பாட்டில் உள்ள அனைத்து அழகான சுவாரஸ்யங்களையும் நீங்கள் பதிவிறக்குவதற்கு உதவுகிறது. வால்பேப்பரின் தரவிறக்க தரம் Walldrobe இலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட வால்பேப்பர்களுக்கான QHD தரத்தை வழங்குவதற்கு அதிகரிக்கலாம்.\nUnsplash படங்கள் மூலம் இயக்கப்ப���ுகிறது\nஅனைவருக்கும் புகைப்படத்தை நீக்கு. அழகான, இலவசமான புகைப்படங்களை வழங்குகிறது. புகைப்பட உலகின் மிக தாராளமான சமூகத்தால் வழங்கப்பட்டது. வோல் டிராப் தரம்சார் வால்பேப்பர்களுக்கான unsplash API ஐப் பயன்படுத்துகிறது. Unsplash இன் ஏபிஐ என்பது உலகின் மிகவும் சக்தி வாய்ந்த புகைப்பட இயந்திரமாகும்.\nவால்ப்ரோப் வழங்கிய வால்பேப்பர் வசூலில் இருந்து குளிர் சுவாரஸ்யங்கள் மற்றும் பின்னணியைப் பெறுங்கள்.\nஇந்த அப்ளிகேசனை பயன்படுத்த விரும்பினால் கீழே உள்ள linkகை கிளிக் செய்து Download செய்து கொள்ளவும்\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nRemini பழைய கேமராக்கள் அல்லது மொபைல் ஃபோன்களுடன் எடுக்கப்பட்ட பழைய, மங்கலான அல்லது குறைந்த தரமான புகைப்படங்களை ரெமினி உயர் வரையறை மற்றும் ...\nWABox WABox என்பது வாட்ஸ்அப்பிற்கான முழுமையான கருவித்தொகுப்பாகும், இது 2020 ஆம் ஆண்டில் தேவையான அனைத்து நம்பமுடியாத அம்சங்களையும் உங்களுக்...\nWallRod Wallpapers free வால்ராட் என்பது மேத்தி எக்கர்ட்டால் புதிதாக உருவாக்கப்பட்ட தனிப்பயன் வால்பேப்பர்கள் பயன்பாடாகும், இங்கே நீங்கள் வெ...\nAll social media and social networks ஷாப்பிங் மற்றும் தூதர்கள், இம் மற்றும் சர்வதேச செய்திகள் மற்றும் விளம்பரங்கள், ரியல் எஸ்டேட் ஆகியவற்றிற...\nFluid Simulation Free சலித்து அல்லது கவலைப்படுகிறதா இந்த பயன்பாடு உங்கள் சிக்கலை தீர்க்க முடியும் இந்த பயன்பாடு உங்கள் சிக்கலை தீர்க்க முடியும் உங்கள் விரல்களின் தொடுதலுடன் திரவங்களுடன...\nVani Meetings வாணி சந்திப்புகள் மூலம், நீங்கள் இப்போது உங்கள் தொலைபேசி திரையை உடனடியாக உங்கள் நண்பருக்கும் ஹேங்கவுட்டுக்கும் பகிர்ந்து கொள்ள...\nNebi - Film Photo உண்மையான திரைப்பட வடிப்பான்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்பட புகைப்பட ஆசிரியர் நெபி. படைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட சரி...\nProton Video Compressor சக்திவாய்ந்த, வேகமான மற்றும் திறமையான வீடியோ அமுக்கி, பெரிய வீடியோ கோப்புகளை சுருக்கவும் மறுஅளவாக்கவும் மற்றும் உங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/pachai-karpooram-in-lamp-oil/", "date_download": "2021-03-09T04:29:27Z", "digest": "sha1:F3WULCHYFDNVJZ2QP5JSVP3ZJJHRCYAY", "length": 13712, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "பச்சை கற்பூரம் பலன்கள் | Pachai karpooram palangal in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் வீட்டில் விளக்கு ஏற்றும் எண்ணையில் இதை போட்டு வைத்தால் மகாலட்சுமி நிரந்தரமாக உங்கள் வீட்டிலேயே தங்கி...\nவீட்டில் விளக்கு ஏற்றும் எண்ணையில் இதை போட்டு வைத்தால் மகாலட்சுமி நிரந்தரமாக உங்கள் வீட்டிலேயே தங்கி விடுவாள் போதும் போதும் என்கிற அளவிற்கு பண மழை பொழியும்.\nவீட்டில் பொதுவாக குலதெய்வம், இஷ்ட தெய்வங்கள் வாசம் செய்ய வெள்ளிக் கிழமையில் நல்லெண்ணெய் தீபம் அல்லது நெய் தீபம் ஏற்றுவது சிறந்த பலன்களை கொடுக்கும். அப்படி ஏற்றப்படும் தீப எண்ணெயில் இந்த ஒரு பொருளை போட்டு வைத்தால் நல்ல ஒரு அதிர்ஷ்டம் வரும். வீடு முழுவதும் கோவிலில் இருக்கின்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும். மனதை சுலபமாக ஒருமுகப்படுத்தும். நாம் வேண்டிய வேண்டுதல்கள் அப்படியே பலிக்க செய்யும் என்பது நம்பிக்கை. அது என்ன பொருள் என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.\nஇந்த ஒரு பொருளை விளக்கேற்றும் எண்ணையில் போட்டு தீபம் ஏற்றினால் வீட்டில் தெய்வ சக்திகள் ஆதிக்கம் அதிகரிக்கும். வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும். குறிப்பாக கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்க இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம். வீட்டை கோவிலாக மாற்றக் கூடிய இந்த பொருள் சாதாரணமாக நம் வீட்டில் இருந்தாலே நல்ல ஒரு வைப்ரேஷன் கிடைக்கும். அப்படி இருக்கும் பொழுது இந்த பொருளை தீபம் ஏற்றும் எண்ணெயில் சேர்ப்பதால் கிடைக்கக் கூடிய பலன்களை வார்த்தைகளில் கூறி விட முடியாது.\nகுலதெய்வ அருள் தருவதற்கு இந்த ஒரு பொருளை தீப எண்ணெயில் சிறிதளவு நுணுக்கி சேர்த்தால் எங்கே இருந்தாலும் உங்களுடைய குல தெய்வம் உங்கள் வீட்டிற்கு வருகை தருவார்கள். உங்களுடைய வேண்டுதல்களை கேட்டு கட்டாயம் நிறைவேற்றி தருவார்கள். திருப்பதியில் வாசம் செய்யும் ஏழுமலையானுக்கு இருக்கும் அற்புத சக்திகளில் இந்த ஒரு பொருளுக்கும் நிச்சயம் ஒரு பங்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.\nசாதாரணமாக நாம் வீட்டில் பயன்படுத்தும் கற்பூரத்தை எல்லோருக்கும் தெரியும். ஆனால் ‘சுத்தமான பச்சை கற்பூரம்’ தெய்வீக மூலிகை பொருளாகக் கருதப்படுகிறது. இருப்பினும் இதில் இருக்கும் ரசாயனம் கருங்கல்லை கூட வெடிக்க செய்யும் ஆற்றல் படைத்தது. ஆனால் திருப்பதி ஏழுமலையான் திருவுருவச் சிலையில் வருடம் முழுவதும் பச்சைக் கற்பூரத்தை வைத்தாலும் அந்த சிலைக்கு எதுவுமே ஆவதில்லை. நாராயணனுக்கு விருப்பமான பச்சை கற்பூரம் எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டில் பணவரவு சரளமாக இருக்கும் என்கிற ஐதீகம் உண்டு.\nபூஜை பொருட்கள் மற்றும் நாட்டு மருந்து கடைகளில் முப்பது ரூபாய் முதல் கிடைக்கக் கூடிய இந்த பச்சை கற்பூரம் சிறிதளவு நுணுக்கி பவுடராக மாற்றிக் கொள்ளுங்கள். இந்த பவுடரை நீங்கள் விளக்கு ஏற்ற பயன்படுத்தும் நல்லெண்ணெய் உடன் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயில் கரைந்து பச்சை கற்பூரம் ஆனது நல்ல ஒரு வாசனையை கொடுக்கும். இந்த எண்ணெய் கொண்டு வெள்ளிக்கிழமை தோறும் தீபம் ஏற்றி வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.\nநாம் நம் வீட்டில் மட்டுமல்லாமல், தொழில் செய்யும் இடங்களிலும், வியாபார ஸ்தலங்களிலும் நீங்கள் விளக்கு ஏற்றும் பொழுது இந்த எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றலாம். இந்த எண்ணெயில் தீபம் ஏற்றும் பொழுது அதனுடைய அதிர்வலைகள் அந்த இடம் முழுவதும் பரவிவிடும். இதனால் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். தொழில் செய்பவர்களுக்கு தொழில் விருத்தி அடையும். பணம் கைகளில் சரளமாகப் புரளும். மனதில் இருக்கும் தீய எண்ணங்களை நீக்கி, நல்ல வழியில் திசை திரும்பி செல்லக் கூடிய ஆற்றலை கொடுக்கும். ஒரு முறை முயற்சி செய்து பார்த்து நீங்களும் பயனடையலாமே\nபெண்கள் இந்த ஒரு தர்மத்தை செய்தாலே போதும். குடும்பமே அதன் மூலம் சிறந்த பலனை பெரும்.\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nவீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது எரிந்த திரியை தவறியும் இப்படி மட்டும் செய்து விடாதீர்கள்\nவீட்டில் லிங்கம் வைத்து பூஜை செய்பவர்கள் 7 கிழமையில் எந்தெந்த நாளில் என்னென்ன நிவேதனம் வைத்தால் ஐஸ்வரியம் மேலும் பெருகும் தெரிந்து கொள்ளுங்கள்\nமீனாட்சி அம்மன் சிலையில் 1 வாரமாக தவமிருக்கும் பச்சைக்கிளி இதைப் பார்த்து பரவசம் அடைந்து வரும் பக்தர்கள், அந்த வீடியோ காட்சி இதோ உங்களுக்காக\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamani.com/sports/sports-news/2021/feb/22/vijay-hazare-trophy-andhra-tamil-nadu-3568118.amp", "date_download": "2021-03-09T03:46:24Z", "digest": "sha1:WK5VXGXBBLK3II7UICGEUO7ZQJDUX4CQ", "length": 5739, "nlines": 36, "source_domain": "m.dinamani.com", "title": "ஆந்திரத்துக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டி: 176 ரன்களுக்குச் சுருண்ட தமிழக அணி | Dinamani", "raw_content": "\nஆந்திரத்துக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டி: 176 ரன்களுக்குச் சுருண்ட தமிழக அணி\nஆந்திரத்துக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டியில் முதலில் விளையாடிய தமிழக அணி 176 ரன்களுக்குச் சுருண்டது.\nசமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் தமிழகம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பரோடாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இப்போட்டியில் தமிழகம் சாம்பியன் ஆவது இது 2-ஆவது முறை. முன்னதாக 2006-07 காலகட்டத்தில் தமிழகம் இதேபோல் கோப்பையை வென்றிருந்தது.\nஇதனால் விஜய் ஹசாரே கோப்பை 50 ஓவர் போட்டியையும் தமிழக அணி வெல்லும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் தமிழக அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.\nஆந்திரத்தை இன்று தமிழக அணி எதிர்கொண்டுள்ளது. இந்தூரில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆந்திர அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.\nஅந்த முடிவு சரியானது என்பது போல தமிழக அணி பேட்ஸ்மேன்களுக்கு ஆந்திர அணியின் பந்துவீச்சு அச்சுறுத்தலாக விளங்கியது. பாபா அபராஜித் 40, சோனு யாதவ் 37 ரன்கள் எடுத்தார்கள். இதர பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தார்கள். இதனால் தமிழக அணி, 41.3 ஓவர்களில் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆந்திரத்தின் ஸ்டீபன், சோயிப் முகமது கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள்.\nவிளையாட்டு செய்திகள் சில வரிகளில்...\nவிஜய் ஹஸாரே: அரையிறுதியில் குஜராத், கா்நாடகம்\nபிராந்திய உணர்வால் யூடியூப் விடியோக்களைத் தமிழில் வெளியிடுகிறீர்களா: ரசிகருக்கு அஸ்வின் பதில்\nமகளிர் கிரிக்கெட்: உலகக் கோப்பைப் போட்டியில் அதிக அணிகள் பங்கேற்க ஐசிசி ஏற்பாடு\n60 டெஸ்டுகளில் 36 வெற்றிகள்: கேப்டனாகவும் சாதித்து வரும் விராட் கோலி\nகடைசிக்கட்டத்தில் ஒரே ஓவரில் 3 சிக்ஸர்கள் அடித்த ஆலன்: டி20 தொடரை வென்றது மே.இ. தீவுகள் அணி\nஏப்ரல் 9-இல் தொடங்குகிறது ஐபிஎல் போட்டி: ; ரசிகா்களுக்கு அனுமதி கிடையாது\nமகளிா் கிரிக்கெட்: இந்தியாவை வென்றது தென் ஆப்பிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nihalvu.blogspot.com/2004/07/", "date_download": "2021-03-09T04:15:02Z", "digest": "sha1:UY62FF3TBPE2ZRNVC27Q6E7MFRVZLXSM", "length": 16771, "nlines": 100, "source_domain": "nihalvu.blogspot.com", "title": "எழுதுகோல் ஆயுதம்: July 2004", "raw_content": "\nஒடுக்கப்பட்டோருடன் இணை, ஓட்டுக மதவெறி\nஇது கதை அல்ல நிஜம்\nஇண்டோ சவூதி எக்ஸ்போர்ட் கம்பெனியின் பெர்சனல் டிபார்ட்மென்டில் நின்றுக்கொண்டிருந்தேன். இங்குதான் நான் பத்து வருடமாக குப்பைக்கொட்டி கொண்டிருக்கிறேன்.\nமியாவ்..... மியாவ்..... மியாவ்...... மியாவ்........\nஎன்னுடைய சாம்சங் மொபைல் போனின் ரிங் டோன் சப்தம்தான் இது.\nடிபார்ட்மென்ட் மேனேஜரான சூடானி(யஜோல்) 'யாஹீ ஃபேன் பிஸா)\" என்று கலவரத்தோடு டேபிளுக்கு கீழே தேடிக்கொண்டிருந்தார். பெர்சனல் டிபார்ட்மென்ட் என்றால் பேப்பருக்கு பஞ்சமில்லை. பற்றாக்குறைக்கு எல்லா நாட்டு பணியாளர்களின் பாஸ்போர்ட்டும் அங்கேதான் இருக்கின்றது.\nகத்துவது பூனை இல்லை நைனா என்னுடைய மொபைல்போன்தான் என்று சொல்லாமல் டிகால்டி கொடுத்து நழுவலாம் என்றால் அதற்கு என் மனம் ஒப்பவில்லை. பாவம், மனுஷன் பூனையை தேடிக்கொண்டிருப்பார் என்பதால் சொன்னேன். 'வல்லாஹி என்னுடைய மொபைல்போன்தான் என்று சொல்லாமல் டிகால்டி கொடுத்து நழுவலாம் என்றால் அதற்கு என் மனம் ஒப்பவில்லை. பாவம், மனுஷன் பூனையை தேடிக்கொண்டிருப்பார் என்பதால் சொன்னேன். 'வல்லாஹி\" (உண்மையாவா\nமொபைல் ஸ்கிரீனில் 'பக்கீர்ஷா\" என்று காட்டியது.\nபக்கீர்ஷா என்றதும் என் நினைவுக்கு வந்தது நாகை மாவட்டம்தான். என் பாட்டி வீட்டிற்கு போயிருந்தபோது, ஒரு இளைஞர் சக இளைஞருடன் வந்து அவரின் திருமணத்திற்கு சொல்லிவிட்டு சென்றார்.\nமாலைப் போடாமல், நாள் நேரம் பார்க்காமல், ஃபாத்திஹா ஓதாமல், வரதட்சணை இல்லாத நபிவழி திருமணம் என்றது அவரின் பத்திரிக்கை.\nதிருமணத்திற்கு சொல்லிவிட்டு சென்ற இளைஞர், இரண்டு வீட்டிற்கு மேல் சென்றிருக்க மாட்டார். மீண்டும் வீட்டின் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு என் பாட்டி கதவைத் திறக்க, அங்கே ஊர் பக்கீர்ஷா நின்றுக்கொண்டிருந்தார்.\nஎன்ன பக்கீர்ஷா பாயி, தப்ஸ் அடிச்சிக்கிட்டு வந்தீங்கன்னா நீங்கதான்னு தெரிஞ்சி அரிசி எடுத்து வருவேன்ல... என்றார் என் பாட்டி.\nஅடுப்பங்கறைக்கும் வாசலுக்கும் இரண்டு தடவை அலைந்ததால் வந்த எரிச்சலை சற்று அடக்கிக் க���ண்டு பேசினார் என் பாட்டி.\n\"நான் அர்சி வாங்க வர்ல ஆச்சி நம்மூர் பலக்கத்துக்கு மாத்தமா மாலபோடாம ஃபாத்திஹா ஓதாம நடக்கிற கல்யாணத்துக்கு யாராவது கலந்துக்கிட்டா அஞ்சாயிரம் அவராதன்னு ஊர் பஞ்சாயத்து முடிவ சொல்லிட்டு போகத்தான் வந்தேன்\" என்றார்.\nஅன்று நபிவழி என்றால் என்ன என்று தெரியாது. வேளை என்று சவூதிக்கு வந்துவிட்டாலும் அலுவலக பணி, துணிகழுவுதல், கடிதம் எழுதுதல், சமையல் நேரம் போக மற்ற நேரத்தில் நான் செல்லும் 'அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையத்தின்' வாசம்தான் எனக்கு இஸ்லாத்தை கற்றுக்கொடுத்திருந்தது.\nஆனால் ஊரை பொருத்தவரை அதே பஞ்சாயத்து, அதே ஊர் நீக்கம்தான். பஞ்சாயத்து தலைவர் மாறியிருந்தாலும் அவர்களின் செயல்களில் எதுவும் மாற்றமில்லை. சில ஊர்களில் ஊர்நீக்கம் செய்தால் கோர்ட் கேஸ் என்று இழுத்தடிக்கிறார்கள் என்பதற்காக நாங்கள் இவர்களிடமிருந்து நீங்கிக்கொண்டோம் என்று பஞ்சாயத்தில் முடிவெடுக்கிறார்களாம். பிறகு என்ன ஊர் நீக்கம் செய்யப்பட்டது போல் அவர் திருமணத்திற்கு போகக்கூடாது. அவர் இறந்துவிட்டால் அவரின் ஜனாஸாவை பொது மையவாடியில் அடக்கம் செய்யக்கூடாது என்று வழக்கமான நிகழ்வுகள்தான்.\nஆனால் சில மூட பழக்க வழக்கங்கள் சற்று குறைந்திருக்கிறது. இன்ஷா அல்லாஹ் ஒருநாள் அவர்களும் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nவாசகர்களுக்கு புரிந்திருக்கும் ஊர் பக்கீர்ஷா என்றால் யார் என்று. ஊர்பஞ்சாயத்து எடுத்த முடிவை மக்களுக்கு அறிவிப்பதும், இறந்தவருக்கு குழிவெட்டுவதும், ஜோல்னா அரிசி பையைத் தோளில் சுமந்து வீடுவீடாக போய் தப்ஸ் அடித்து கைப்பிடி அரிசி வசூலித்து வாழ்க்கையை ஓட்டும் ஜீவன்தான் அது.\nஆனால் ஜித்தா பக்கீர்ஷா பாய் அப்படியல்ல. பொதுநல ஊழியன். தன்னார்வ தொண்டன்.\nபழக்கத்தில் என்னையறியாமல் என்விரல் பச்சைகலர் பட்டனை அழுத்தி மொபைல் போனைக் காதுக்கு கொடுத்தது. மறுமுனையில் கரகரப்பான குரல் ஒன்று, அஸ்ஸலாமு அலைக்கும், நான்தான் பக்கீர்ஷா பேசறேன் என்றது.\nவஅலைக்கும் ஸலாம், என்ன பக்கீர்ஷா பாய் நல்லா இருக்கீங்களா\nஅல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்-வுடைய உதவியால நல்லா இருக்கேன் தம்பீ. ஒரு முக்கியமான சேதி. வர செப்டம்பர் மாசம் \"இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி\" இருக்குங்கிறத சொல்லதான் போன் அடிச்சேன்.\nச���ப்டம்பர் மாச நிகழ்ச்சிக்கு இப்ப என்ன அவசரம் பாய். அப்ப எனக்கு ஞாபகப்படுத்தினா பத்தாதா\nஅட, அது இல்ல தம்பீ. ஜித்தாவில ஸ்கூலெல்லா லீவு விட்டதால நீங்கல்லாம் கொழந்த குட்டியோட ஊருக்கு போயிடுவீங்க. நீங்க வர்ரத்துக்கும் நிகழ்ச்சி நடக்குறதுக்கும் சரியா இருக்கும். அதனாலதான் முன்னாடியே சொல்றேன்.\nநான்தான் செப்டம்பர் மாசம் ஆரம்பத்தில ஜித்தா வந்துடுவேனே, என்றேன்.\nஇந்த தடவ பல்சுவை நிகழ்ச்சியில நெறைய போட்டி வைக்கிறாங்க. சின்ன புள்ளைங்களுக்கு பேச்சுப்போட்டி, விளையாட்டுபோட்டி, எல்லாருக்கும் குர்ஆன் மனப்பாட போட்டி, கட்டுரைப்போட்டி வைக்கிறாங்க. சின்னகுழந்தைகளுக்கு வரவேற்பு பாட்டு, சின்னப்பசங்கள வைச்சு விபத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி கூட நடத்தப்போறாங்களாம். கட்டுரைப்போட்டியின் தலைப்பு என்னன்னு தெரிஞ்சிக்கிட்டா நீங்கள் ஊர்ல இருந்துக்கிட்டே எழுதி கொண்டுவரலாம்ல. குர்ஆன் போட்டிக்காக தயார் செய்யலாம்ல.\nமே மாசம் நடந்த கலாச்சார நிகழ்ச்சில் குர்ஆன் போட்டியில பரிசு கிடைச்சது. சரி சரி இன்ஷா அல்லாஹ் இன்னொரு பரிசு எனக்காக இருக்குன்னு சொல்லுங்க\nகட்டுரைப் போட்டியோட தலைப்பு என்னென்னு சொல்லலையே\n எல்லாத்தையும் போன்லேயே சொன்னா சரியா வருமா இப்பவே 5 நிமிசமாச்சு. இந்த சவூதி டெலிகாமோட 'சாவா பிரீபெய்டு\" கார்டுல பேசினா நிமிசத்துக்கு 1.20 ரியால் என்பதே மறந்து போச்சு. நான் உங்களமேறி ஏசிக்கு கீழே உக்காந்து கப்யூட்டர் தட்டி சம்பாரிக்ல. எல்லாம் ரெத்த வேர்வை தம்பீ என்றார்.\nஎங்கே இந்த விபரம் அப்ளிகேஷன் எல்லாம் கிடைக்கும்னு சொல்லுங்க பாய்\nஅட அதுக்கு நாமெல்லாம் கஷ்டப்படக்கூடாதுன்னுதான் ஒரு வெப்சைட் ஆரம்பிச்சிருக்காங்க. இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரத்துக்குள்ள எல்லா வெபரமும் தெரிவிச்சிடுவாங்களாம். அக்பர் பாய் இந்த வாரத்துல ஊருக்கு போய்டுவார்னு கேள்விப்பட்டேன். போறதுக்கு முந்தி அவருக்கும் இந்த செய்தியை சொல்லனும், \"மாஸலாமா\" என்று தொடர்பை துண்டித்தார்.\nபாவம் பக்கீர்ஷா பாய். மக்கள் இந்த நிகழ்ச்சிலேந்து பயனடையனும் என்பதற்காக காச பத்தி கவலைப்படாம மொபைலில் பேசுகிறார். எல்லாவற்றிற்கும் பகரமாக மறுமையில் நிறைய கூலியை பெற்றுக்கொள்வார் என்பதை நினைத்து அவர் மேல் பொறாமையாக இருந்தது.\nபக்கீர்ஷா பாய்க்கு கிட��ப்பது போல நமக்கு பாதியாவது நன்மை கிடைக்கனும். முதலில் கீழ்வீட்டு முஹம்மதலிக்கு செய்தியை சொல்லனும் என்று நினைக்கும்போதே மீண்டும் மியாவ்... மியாவ்... என்றது என் மொபைல் போன்.\n மிச்ச நேரம் கோல் எடுக்க டிரை பண்றேன், போன் பிஸின்னு வர்து. சாகுல் நானா கதைச்சாங்களா\nபக்கீர்ஷா பாய் முதல் பல்சுவை நிகழ்ச்சி வரை சொன்னேன்.\nஇது கதை அல்ல நிஜம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/overview/Maruti_A-Star/Maruti_A-Star_AT_VXI.htm", "date_download": "2021-03-09T04:18:46Z", "digest": "sha1:4TRPFUPRUXNDPDU3X422IJH2LNY3T7CA", "length": 32777, "nlines": 410, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி ஏ-ஸ்டார் ஏடி விஎக்ஸ்ஐ ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமாருதி ஏ Star AT விஎக்ஸ்ஐ\nஏ-ஸ்டார் ஏடி விஎக்ஸ்ஐ மேற்பார்வை\nமாருதி ஏ-ஸ்டார் ஏடி விஎக்ஸ்ஐ இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 16.98 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 13.5 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 998\nஎரிபொருள் டேங்க் அளவு 35\nமாருதி ஏ-ஸ்டார் ஏடி விஎக்ஸ்ஐ இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nஓட்டுநர் ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nமாருதி ஏ-ஸ்டார் ஏடி விஎக்ஸ்ஐ விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை k series பெட்ரோல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 73.0 எக்ஸ் 79.5 (மிமீ)\nகியர் பாக்ஸ் 4 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 35\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nஅதிர்வு உள்வாங்கும் வகை gas filled\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 170\nசக்கர பேஸ் (mm) 2360\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nடிஜிட்டர் ஓடோமீட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 155/80 r13\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nஓட்டுநர் ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nசீட் பெல்ட் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nசைடு இம்பாக்ட் பீம்கள் கிடைக்கப் பெறவில்லை\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nக்ராஷ் சென்ஸர் கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nமாருதி ஏ-ஸ்டார் ஏடி விஎக்ஸ்ஐ நிறங்கள்\nஏ ஸ்டார் எல்எஸ்ஐCurrently Viewing\nஏ-ஸ்டார் விஎக்ஸ்ஐ ஏர்பேக்Currently Viewing\nஏ ஸ்டார் விஎக்ஸ்ஐCurrently Viewing\nஎல்லா ஏ star வகைகள் ஐயும் காண்க\nமாருதி ஏ-ஸ்டார் விஎக்ஸ்ஐ ஏர்பேக்\nமாருதி ஏ star ஏடி விஎக்ஸ்ஐ\nமாருதி ஏ ஸ்டார் விஎக்ஸ்ஐ\nமாருதி ஏ ஸ்டார் எல்எஸ்ஐ\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஏ-ஸ்டார் ஏடி விஎக்ஸ்ஐ படங்கள்\nமாருதி ஏ-ஸ்டார் மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/Tag/Output", "date_download": "2021-03-09T04:15:17Z", "digest": "sha1:VQVLQKXX7PAQ6MWN3RWDMBCPW7AVTNVG", "length": 5081, "nlines": 79, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், மார்ச் 9, 2021\nவங்கியில் ரூ.1.47 கோடி கொள்ளை சிசிடிவி காட்சி வெளியீடு\nகொள்ளையன் தனி நபராக கையுறை, முகமூடியுடன் வந்து சூட்கேஸில் உள்ள பணத்தை தான் கொண்டு வந்த பையில் போட்டு....\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் திங்களன்று வெளியிடப்பட்டது\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதிமுக - சிபிஎம் தொகுதி பங்கீடு உடன்பாடு..... அதிமுக - பாஜக அணியை வீழ்த்துவோம்... கே.பாலகிருஷ்ணன்.....\nஸ்டாலினின் ஏழு உறுதி மொழிகள்....\nசிஏஜி அலுவலகமும் மோடி அரசின் பிடிக்குள் போனது அரசின் செயல்பாடுகள் குறித்த அறிக்கைகள் 75 சதவீதம் குறைந்தது......\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tradukka.com/dictionary/es/cuidar?hl=ta", "date_download": "2021-03-09T04:14:23Z", "digest": "sha1:HGT7GFDA7J5ZJMSVHDRAR5T7T26XMAB5", "length": 7404, "nlines": 92, "source_domain": "tradukka.com", "title": "Definitions: cuidar (ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்��ெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/album/Photo%20Story/2614-today-photo-story-22-12-2020.html", "date_download": "2021-03-09T03:29:11Z", "digest": "sha1:CLCRJDU5TA2PHNH4MGHCDBEYPZTNXYUH", "length": 20063, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "Album - பேசும் படங்கள்... (22.12.2020) | Today Photo Story (22.12.2020)", "raw_content": "செவ்வாய், மார்ச் 09 2021\nஇங்கிலாந்தில் இருந்து 2-வது அலை கரோனா பரவுவதாக ஏற்பட்ட பீதியை அடுத்து... இந்தியாவுக்கு வரும் இங்கிலாந்து விமானங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன. தடை அறிவுப்புக்கு முன்பாக இன்று (22.12.2020) வந்த விமானத்தில் உள்ள பயணிகள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு... அந்தப் பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டனர். படங்கள்: எம்.முத்துகணேஷ்\nசென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு விமான வருகையின்போது... அனைத்து பயணிகளிடமும் கரோனா சான்றிதழ் சரிபார்த்தப் பின்னரே... வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். துபாயில் இருந்து இன்று (22.12.2020 ) வந்த விமான பயணி ஒருவரிடம் சான்றிதழ் சரிபார்க்கும் விமான நிலைய சுகாதார ஊழிய���். படங்கள்: எம்.முத்துகணேஷ்\nபிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்யக் கூடாது, ஓராண்டாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தின் முன்பு... பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று (22.12.2020) பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. படங்கள்: ம.பிரபு\nசென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (21.12.2020) மாலை முதல்வர் பழனிசாமி பொங்கல் பரிசுத் திட்டத்தை தொடங்கி வைத்தார். உடன் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தலைமைச் செயலர், அமைச்சர்கள். படங்கள்: ம.பிரபு\nசென்னை - கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று (21.12.2020) தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் - தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரபா சாகு, இந்திய தலைமை தேர்தல் ஆணையச் செயலர் உமேஷ் சின்கா, இந்திய தலைமை தேர்தல் ஆணைய துணை ஆணையர் சுதீப் ஜெயின். படம்: க.ஸ்ரீபரத்\nபுதிய வேளாண் சட்ட மசோதாக்களையும் மின்சார மசோதாவையும் மத்திய அரசைத் திரும்பப் பெற வலியுறுத்தி... இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ்நாடு கிளை சார்பில்... சென்னை - தியாகராய நகர் பேங்க் ஆஃப் பரோடா வங்கி வளாகத்தில் நேற்று (21.12.2020) வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: க.ஸ்ரீபரத்\n100 நாள் வேலை திட்டத்தை நகர்புறத்திலும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி... அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்... அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி தலைமையில் கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று (21.12.2020) நடைபெற்றது. படம்: க.ஸ்ரீபரத்\nபாஜகவின் தமிழக செய்தி தொடர்பாளர் குஷ்பு நேற்று (21.12.2020) மதுரை நகருக்கு வந்திருந்தார். அவருக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி\nபாஜகவின் தமிழக செய்தி தொடர்பாளர் குஷ்பு நேற்று (21.12.2020) மதுரை நகருக்கு வந்திருந்தார். அப்போது மதுரை - ஊமச்சிகுளம் பகுதியில் அவர் செய்தியாளர்களிடம் பேசின���ர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி\nசென்னை பெருநகர காவல்துறையின் சார்பில் இன்று (22.12.2020) மாலை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்... சென்னை - பெருநகர காவல் ஆணையர் .மகேஷ்குமார் அகர்வால் கலந்துகொண்டு, சென்னையில் பல்வேறு சம்பவங்களில் காணாமல் மற்றும் திருடுபோய் காவல்துறையினரால் மீட்கப்பட்ட விலையுயர்ந்த சுமார் 863 செல்போன்களை... அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். படங்கள்: ம.பிரபு\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 7- வது நாளான நேற்று (21.12.2020) முத்து கிரீடம், புஜகீர்த்தி, மகர கண்டிகை, ரத்தின அபயஹஸ்தம், மார்பில் லட்சுமி பதக்கம், காசு மாலை உள்ளிட்ட திருவாபரணங்களுடன் பக்தர்களுக்கு சேவை சாதித்த நம்பெருமாள். படம்: ஜி.ஞானவேல்முருகன்.\nசென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் அ.தி.மு.க சார்பில்... நேற்று முன் தினம் (20.12.2020) கிருஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினர். படங்கள்: பு.க.பிரவீன்\nசென்னையில் நேற்று முன் தினம் (20.12.2020) நடைபெற்ற எழுத்தாளர் பாலகுமாரனின் 2-வது ஆண்டு இலக்கிய விருது வழங்கும் விழாவில்... எழுத்தாளர், கவிஞர் கலாப்பிரியாவுக்கு தமிழக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் விருது வழங்கினார். உடன், (இடமிருந்து) பத்திரிகையாளர் பாண்டே, பாலகுமாரனின் மகள் ஸ்ரீகெளரி, கவிஞர் ரவி சுப்ரமணியன், பாலகுமாரனின் மனைவிகள் சாந்தா மற்றும் கமலா, பாலகுமாரனின் மகன் சூர்யா. படம்: க.ஸ்ரீபரத்\nகடந்த சில நாட்களுக்கு முன்பாக புழுதிவாக்கம் ஏரியில் வளர்ந்திருந்த ஏராளமான ஆகாயத்தாமரைகளை அகற்ற அதிமுக மற்றும் திமுகவினர் இடையே போட்டி நிலவியது. இதையடுத்து மாநகராட்சியினரே ஆகாயத் தாமரையை நீக்கியதால் இப்போது இந்த ஏரி அழகாக காட்சியளிக்கிறது. இதையடுத்து இப்பகுதியினர் ஏரிக்கரையில் மகிழ்ச்சியுடன் உலாவுகின்றனர்.. படங்கள்: எம்.முத்துகணேஷ்\nஏழைகள்தான் என்னுடைய நண்பர்கள்: பிரதமர் மோடி பேச்சு\nமம்தா மண்ணின் 'மகள்' அல்ல; ஊடுருவல்காரர்கள், ரோஹிங்கியாக்களின்...\nகூட்டணி கட்சிகளையும் மதிக்க மாட்டார்கள், கூட்டணி தர்மத்தையும்...\nடாலர் கடத்த��் வழக்கு: பினராயி விஜயனுக்கு அமித்...\nமக்கள் குறைகளுக்கு செவி கொடுக்காத அதிகாரிகளை மூங்கில்...\nகாங்கிரஸுக்குக் குறைவான இடங்களை ஒதுக்கியதில் திமுகவைக் குற்றம்...\nஏப்ரல் 6-ம் தேதிக்குப் பின் தமிழகத்தில் தேசிய...\n'காடன்' ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஆல்பம், படங்கள்: எல்.சீனிவாசன்\nஹரி - அருண் விஜய் இணையும் படத்தின் பூஜை ஆல்பம்\n'தி கிரேட் இந்தியன் கிச்சன்' ரீமேக் படப்பூஜை ஆல்பம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/621744-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-03-09T03:16:04Z", "digest": "sha1:Y3Q4GRCV4LL5BVGT4VZZURRQGXT2PW6X", "length": 15044, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "தொடர் மழையால் பொதுமக்கள் அவதி மணமேல்குடியில் 90 மி.மீ பதிவு | - hindutamil.in", "raw_content": "செவ்வாய், மார்ச் 09 2021\nதொடர் மழையால் பொதுமக்கள் அவதி மணமேல்குடியில் 90 மி.மீ பதிவு\nதிருச்சி, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.\nதிருச்சி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மிதமான மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். குறிப்பாக, சாலையோர உணவகத்தினர், தள்ளுவண்டி கடையினர், தரைக் கடையினர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பொங்கலுக்கு தேவையான பொருட்கள் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.\nதிருச்சி மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):\nதிருச்சி நகரம் 22.20, விமானநிலையம் 24.40, துவாக்குடி, நவலூர் குட்டப்பட்டு, வாத்தலை அணைக்கட்டு தலா 22, நந்தியாறு தலைப்பு 21.60, மருங்காபுரி 20.60, திருச்சி ஜங்ஷன் 20, மணப்பாறை 19.20, புள்ளம்பாடி 19, பொன்மலை 17.10, பொன்னணியாறு அணை 16, லால்குடி 15.30, தென்பரநாடு 15, சமயபுரம் 14.20, கல்லக்குடி 14.30, முசிறி 14, கோவில்பட்டி 13.20, தேவிமங்கலம் 13, புலிவலம் 12.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி வரை 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம்(மில்லி மீட்டரில்):\nமணமேல்குடி 90, ஆயிங்குடி 88, நாகுடி 86, அறந்தாங்கி 69, மீமிசல் 62, ஆவுடையார்கோவில் 58, கறம்பக்குடி 51, கீழாநிலை 44, மழையூர் 42, ஆலங்குடி 41, பெருங்களூர் 35, கீரனூர் 34, ஆதனக்கோட்டை 33, கந்தர்வக்கோட்டை 30, திருமயம், குடுமியான்மலையி��் தலா 24, விராலிமலை, அன்னவாசலில் தலா 23, இலுப்பூர் 22, புதுக்கோட்டை 20, அரிமளம், உடையாளிப்பட்டியில் தலா 16, காரையூர் 13, பொன்னமராவதி 10.\nகரூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): அரவக்குறிச்சி 30, பாலவிடுதி 20, மைலம்பட்டி 17, கடவூர் 12, பஞ்சப்பட்டி 10.50, அணைப்பாளையம் 9, கிருஷ்ணராயபுரம் 7.20, குளித்தலை மற்றும் மாயனூர் தலா 7, கரூர் 6.40, க.பரமத்தி 3.60, தோகைமலை 3.\nஏழைகள்தான் என்னுடைய நண்பர்கள்: பிரதமர் மோடி பேச்சு\nமம்தா மண்ணின் 'மகள்' அல்ல; ஊடுருவல்காரர்கள், ரோஹிங்கியாக்களின்...\nகூட்டணி கட்சிகளையும் மதிக்க மாட்டார்கள், கூட்டணி தர்மத்தையும்...\nடாலர் கடத்தல் வழக்கு: பினராயி விஜயனுக்கு அமித்...\nமக்கள் குறைகளுக்கு செவி கொடுக்காத அதிகாரிகளை மூங்கில்...\nகாங்கிரஸுக்குக் குறைவான இடங்களை ஒதுக்கியதில் திமுகவைக் குற்றம்...\nஏப்ரல் 6-ம் தேதிக்குப் பின் தமிழகத்தில் தேசிய...\nஇனி வழக்கமான நேரத்தில் நாடாளுமன்ற கூட்டம்: இன்று முதல் அமலுக்கு வந்தது\n15 மாதங்களுக்கு பிறகு பிரதமர் மோடி வெளிநாடு பயணம்: வங்கதேச 50-வது சுதந்திர...\nகொல்கத்தாவில் ரயில்வே அலுவலக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி-...\nஎல்லையில் பாகிஸ்தான் சதி - சுரங்கம் தோண்டி ஊடுருவ தீவிரவாதிகளுக்கு பயிற்சி...\nமதுக்கடையை ரூ.510 கோடிக்கு ஏலம் கேட்ட பெண்கள் :\nமத்திய ஆப்பிரிக்க நாடான - காங்கோவில் மலை நிறைய தங்கம் ...\nவாக்காளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தாத வகையில் - வேட்பாளர்களுக்கு தனித்துவமான சின்னம் :...\nஇனி வழக்கமான நேரத்தில் நாடாளுமன்ற கூட்டம்: இன்று முதல் அமலுக்கு வந்தது\n15 மாதங்களுக்கு பிறகு பிரதமர் மோடி வெளிநாடு பயணம்: வங்கதேச 50-வது சுதந்திர...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கக் கோரி சிஐடியு சார்பில் பொங்கல் வைக்கும் போராட்டம்\nதிருச்சியில் செயல்பாட்டுக்கு வந்த தற்காலிக பேருந்து நிலையங்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/06/indian-embassy-at-qatar-cantact-info.html", "date_download": "2021-03-09T03:59:42Z", "digest": "sha1:ES2LIIUU63MYOWZ7K4CP5WWNORJQ7VZK", "length": 10417, "nlines": 99, "source_domain": "www.ilaingarindia.com", "title": "கத்தாரில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவி எண்கள்: தூதரகம் அறிவிப்பு. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தலைப்பு செய்திகள் / கத்தாரில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவி எண்கள்: தூதரகம் அறிவிப்பு.\nகத்தாரில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவி எண்கள்: தூதரகம் அறிவிப்பு.\nகத்தார் நாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கான உதவி எண்களை அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக தோஹாவில் உள்ள இந்தியத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், கத்தாரில் உள்ள இந்திய தூதரகத்தை 50536234, 55512810, 55532367, 66013225 என்ற எண்களிலும், labour.doha@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தார் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என அந்நாட்டு அரசு உறுதியளித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தார் சூழல் குறித்து வதந்திகள் வெளியாவதாகவும் அவற்றை நம்ப வேண்டாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக தூதரகம் தெரிவித்துள்ளது. உதவி எதுவும் தேவைப்பட்டால் தோஹாவில் உள்ள தூதரக அலுவலகத்தை அணுகலாம் என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2014/09/pdf.html", "date_download": "2021-03-09T04:45:14Z", "digest": "sha1:IEVKQKHXQWI4QWXGMRFAOZKIMNTHSBWL", "length": 3809, "nlines": 37, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மாவலி : சி.வி. நூற்றாண்டு சிறப்பிதழ் (முழுமையாக PDF வடிவில்) - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » நூல் » மாவலி : சி.வி. நூற்றாண்டு சிறப்பிதழ் (முழுமையாக PDF வடிவில்)\nமாவலி : சி.வி. நூற்றாண்டு சிறப்பிதழ் (முழுமையாக PDF வடிவில்)\nமாவலி பல வருடங்களுக்குப் பின்னர் மீள வெளிக்கொணரத் தொடங்கியதில் மூன்றாவது இதழ் இது. இந்த இதழ் சி.வி.வேலுப்பிள்ளையின் நூற்றாண்டு சிறப்பிதழாக கொணர்ந்துள்ளனர். பல எழுத்தாளர்களின் சிறப்பு கட்டுரைகள் நிறைந்தது இந்த இதழ்.\nமாவலி : சி.வி. நூற்றாண்டு சிறப்பிதழாக\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவியக்கவைக்கும் சிங்களப் பண்பாட்டுக் கூறுகள் - நூல் விமர்சனம் | மா.பவித்திரா\nஎன்.சரவணனின் சிங்களப் பண்பாட்டிலிருந்து... ஒரு சமூகத்தின் பாரம்பரிய பண்பாட்டு அம்சங்கள் அனைத்தையுமே இன்னொரு தலைமுறைக்கு கடத்தி செல்வது இலகு...\nநெப்போலியன் இலங்கையை பிரித்தானியாவுக்கு எழுதிக் கொடுத்த கதை - என்.சரவணன்\nஒல்லாந்தருடன் போர் புரிந்து இலங்கையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினார்கள் என்றுதான் நாம் வாய்ப்பாடமாக கற்றிருக்கிறோம். ஆனால் அதில் சிறிது உண்மை தா...\nடொமினிக் ஜீவாவுக்கு என் இறுதி அஞ்சலி - எம். ஏ. நுஃமான்\nதனது 94ஆவது வயதில் நண்பர் டொமினிக் ஜீவா இன்று மறைந்த செய்தி மனதைச் சஞ்சலப்படுத்துகின்றது. கடந்த சுமார் ஐந்து ஆண்டுகளாக ஜீவா முதுமையின் அரவணை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tiktamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-03-09T04:18:35Z", "digest": "sha1:ODIQKU5T3SN4FXRZDQFJ76U34JWYAKQD", "length": 5354, "nlines": 46, "source_domain": "www.tiktamil.com", "title": "பிக்பாஸ் டைட்டிலை வென்று விட்டார் ஆரி - 11.6 கோடி வாக்குகள் - tiktamil", "raw_content": "\nவேககட்டுப்பாட்டை மீறி முல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியில் வாகனம் விபத்து\nகொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள்\nகல்முனை பிரதேச செயலக சர்வதேச மகளிர் தின நிகழ்வு\nயாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமருந்து\nகொரோனா தொற்றால் பிறந்து ஏழு வாரங்களேயான பச்சிளங் குழந்தை மரணம்\nமேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளும் தொடர்ந்தும் பூட்டு\nநாடு முழுவதும் 10,000 ற்கும் குறைவான பி.சி.ஆர். பரிசோதனைகள்\nகாலநிலை மாற்றத்தால் மழை பெய்ய வாய்ப்பு\nஇராணுவச் சிப்பாய் தாக்கியதாக வைத்தியசாலையில் ஒருவர் சேர்ப்பு\nஎதிர்வரும் 24 ஆம் திகதி திருமணம் சுற்றுலாவால் உயிரிழந்த வவுனியா இளைஞர் சுற்றுலாவால் உயிரிழந்த வவுனியா இளைஞர்\nபிக்பாஸ் டைட்டிலை வென்று விட்டார் ஆரி – 11.6 கோடி வாக்குகள்\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் கார்ட் ஜெயித்துள்ளதாக சமீபத்திய தகவல் கூறுகின்றது. இந்த சீசனில் ஃபைனல் ரவுண்டிற்கு ஆரி , பாலாஜி , சோம் , ரியோ , ரம்யா பாண்டியன் உட்பட மொத்தம் 5 பேர் பங்கேற்றனர். அதில் இதுவரை ரம்மியா மற்றும் சோம் ஆகிய இருவரும் வெளியேறிவிட்டனர்.\nஇதில் ஆரம்பத்தில் இருந்தே ஆரியின் குணத்திற்கு தான் மக்கள் ஆதரவு இருந்து வந்தது. மேலும், ஆரி தான் டைட்டில் வின் பண்ணவேண்டும் என மக்கள் குரல் கொடுத்து லட்சக்கணக்கில் ஓட்டளித்தனர். நாம் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே ஆரி பிக்பாஸ் 4 சீசன் டைட்டிலை வென்றுள்ளதாக சமீபத்திய தகவல்கள் கூறுகிறது.\nஆம், வெளிவந்துள்ள தகவலின்படி 11.6 கோடி வாக்குகள் பெற்று பிக்பாஸ் வரலாற்றிலேயே அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஆரி டைட்டிலை வென்றுள்ளார். அதற்கு அடுத்ததாக 4 கோடி வாக்கு\nஇரண்டாம் இடமும், 89 லட்சம் வாக்கு மூன்றாம் இடத்தையும் தக்கவைத்துள்ளது. இதில் அநேகமாக பாலா தான் இரண்டாம் இடத்தை பிடித்திருப்பார் என கண்ணிக்கமுடிகிறது. இந்த இறுதி எபிசோட் முடிவடைய இன்னும் சில மணித்தியாளங்களே உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.navakudil.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-03-09T03:16:54Z", "digest": "sha1:Y2F5TWKPMWTM5G7I4LFN56RUQHB3EGCK", "length": 3569, "nlines": 41, "source_domain": "www.navakudil.com", "title": "அமெரிக்க வேவு விமானத்தை ஈரான் வீழ்த்தியது – Truth is knowledge", "raw_content": "\nஅமெரிக்க வேவு விமானத்தை ஈரான் வீழ்த்தியது\nBy admin on June 21, 2019 Comments Off on அமெரிக்க வேவு விமானத்தை ஈரான் வீழ்த்தியது\nஅமெரிக்காவின் ஆளில்லா வேவு விமானத்தை ஈரான் இன்று சுட்டு வீழ்த்தி உள்ளது. அந்த விமானம் தமது வான் பரப்புள்ள நுழைந்ததாலேயே தாம் அதை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் கூறி உள்ளது.\nஆனால் அந்த விமானம் சர்வதேச வான்பரப்பில் உள்ளபோதே ஈரான் சுட்டு வீழ்த்தி உள்ளது என்கிறது அமெரிக்கா. ஆனாலும் ரம்ப் தனது கூற்றில் ஈரான் தவறுதலாக சுட்டு வீழ்த்தி இருக்கலாம் என்று கூறி உள்ளார் (“I think probably Iran made mistake in shooting that dron down. It could have been somebody who was loose and stupid”).\nஅதேவேளை ரஷ்ய ஜனாதிபதி பூட்டின் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையேயான யுத்தம் பாரிய அழிவுகளை கொண்ட ஒன்றாக இருக்கும் என்று கூறி உள்ளார்.\nஇந்த நிகழ்வின் பின் எண்ணெய் விலை 5% ஆல் அதிகரித்தது.\nஉள்ளூர் நேரப்படி வியாழன் அதிகாலை 4:05 மணியளவில் வீழ்த்தப்பட்ட வேவு விமானம் Broad Area Maritime Surveillance (BAMS-D) வகையானது. இவ்வகை விமானம் ஒன்று சுமார் $180 மில்லியன் பெறுமதியானது.\nஅமெரிக்க வேவு விமானத்தை ஈரான் வீழ்த்தியது added by admin on June 21, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/othertech/03/216766?ref=archive-feed", "date_download": "2021-03-09T03:56:29Z", "digest": "sha1:7U7UHLXKZ6IFDTYMM6SSWR7CGPTQDPPW", "length": 7402, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "ஒன்லைன் சொப்பிங் செய்பவர்களுக்கு கூகுள் தரும் அதிரடி வசதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒன்லைன் சொப்பிங் செய்பவர்களுக்கு கூகுள் தரும் அதிரடி வசதி\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அவசர உலகில் அனேகமானவர்கள் ஒன்லைன் மூலமாகவே தமது பல தேவைகளை நிறைவேற்றிக்கொள்கின்றனர்.\nஇவர்களுக்கு மேலும் உதவும் வகையில் கூகுள் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.\nஅதாவது தாம் சொப்பிங் செய்யவேண்டிய பொருட்களை கூகுளில் தேடும்போது அப் பொருட்கள் எத்தனை நாட்களில் டெலிவரி செய்யப்படும் எனும் விபரத்தை கூகுள் தேடலிலேயே காண்பிக்கவுள்ளது.\nஇதற்காக ஒன்லைன் வியாபார நிறுவனங்களுடன் இணைந்து கூகுள் நிறுவனம் தற்போது பணியாற்றிவருகின்றது.\nபயனர்கள் நேரடியாக ஒன்லைன் வியாபார இணையத்தளங்களுக்கு செல்வதை விடவும் கூகுளிலேயே அதிகமாக தாம் கொள்வனவு செய்ய விரும்பும் பொருட்களை தேடுகின்றனர்.\nஇதனைக் கருத்தில்கொண்டே இவ் வசதியினை கூகுள் அறிமுகம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://madrasreview.com/tag/photographs/", "date_download": "2021-03-09T04:24:48Z", "digest": "sha1:CE6WU4ERNTRFSKOC4PVTPORBWSNKUWZA", "length": 9604, "nlines": 79, "source_domain": "madrasreview.com", "title": "Photographs Archives - Madras Review", "raw_content": "\nநமது கழிவுகளில் மூச்சுத்திணறும் உயிரினங்கள் – புகைப்படத் த���குப்பு\nநமது அக்கறையின்மையையும், அரசாங்கத்தின் திட்டமிடல் முறையாக இல்லாததாலும் வன உயிரினங்கள் யானைகளும், குரங்குகளும், குள்ளநரிகளும், பறவைகளும் இதர வன உயிரிகளும் பிளாஸ்டிக்கை உண்டு மூச்சுத்திணறும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை இந்த புகைப்படத் தொகுப்பு நம் கண் முன்னே கொண்டுவந்து, நம் குற்றத்தினை முகத்தில் அறைந்து சொல்கிறது.\nமேலும் பார்க்க நமது கழிவுகளில் மூச்சுத்திணறும் உயிரினங்கள் – புகைப்படத் தொகுப்பு\nவிவசாயிகள் போராட்டத்தின் மயிர்க்கூச்செறிய வைக்கும் 25 புகைப்படங்கள்\nMadras December 1, 2020\tNo Comments Photographsடெல்லிபஞ்சாப்புகைப்படங்கள்விவசாயிகள் போராட்டம்\nதண்ணீர் பீய்ச்சி அடித்தல், கண்ணீர் புகை குண்டுகள், தடியடி என எல்லாவற்றையும் கடந்த 5 நாட்களைக் கடந்து போராட்டத்தின் தீவிரம் குறையாமல் நடந்து கொண்டிருக்கிறது. இப்போராட்டத்தின் மயிர்க்கூச்செறியச் செய்யும் 25 முக்கியப் புகைப்படங்களை இங்கே தொகுத்திருக்கிறோம்.\nமேலும் பார்க்க விவசாயிகள் போராட்டத்தின் மயிர்க்கூச்செறிய வைக்கும் 25 புகைப்படங்கள்\nபாபர் மசூதி யாரால் எப்படி இடிக்கப்பட்டது\nMadras September 30, 2020\tNo Comments Photographsஅயோத்திஇந்துத்துவாகாவி அரசியல்பாபர் மசூதிபுகைப்படங்கள்\nஎந்த ஆதாரமும் வெளியில் சென்றுவிடக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்திருக்கிறார்கள். அப்போது நிருபர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தப்பித்து வந்து அவற்றை ஆவணங்களாக மாற்றியிருக்கிறார்கள். அந்த புகைப்படங்கள் இங்கு தொகுக்கப்பட்டிருக்கிறது.\nமேலும் பார்க்க பாபர் மசூதி யாரால் எப்படி இடிக்கப்பட்டது\nபெண் விடுதலை என்பது சமூக விடுதலையோடு இணைந்த ஒன்றே\nகவிஞர் மாலதி மைத்ரி பரிந்துரைக்கும் 5 நூல்கள்\nதமிழ்நாட்டில் பெண்கள் முன்னின்று நடத்திய 5 முக்கிய போராட்டங்கள்\nஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 2 – .மு. சிவகுருநாதன் தொகுத்த ”ஏ.ஜி.கே எனும் போராளி’\nடிஜிட்டல் மீடியாக்களின் செய்திகளை தடை செய்திடும் மோடி அரசின் புதிய விதிகள்; எதிர்ப்பு தெரிவிக்கும் எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nவரலாற்றுத் துறையின் மீது வன்முறையை ஏவுகிறது பாஜக – பேரா ஆ.சிவசுப்பிரமணியன்\nவிவசாயிகளுக்கு ஆதரவாக விருதுகளை திருப்பிக் கொடுக்கும் பஞ்சாப் விளையாட்டு வீரர்கள்\nஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 1 – நக்கீரனின் ‘சூழலும் சாதியும்’\nகவிஞர் மாலதி மைத்ரி பரிந்துரைக்கும் 5 நூல்கள்\nஇராமாயணம், மகாபாரதம் அளவுக்கு யாரும் நாட்டார் கதைப்பாடல்களை கவனிக்கவில்லை – பாடலாசிரியர் யுகபாரதி\nகமல்ஹாசனால் ஏன் ஊழலை ஒழிக்க முடியாது\nஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 2 – .மு. சிவகுருநாதன் தொகுத்த ”ஏ.ஜி.கே எனும் போராளி’\nCorona history Photography UAPA அகழாய்வு அமெரிக்கா ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு தடுப்பூசி தமிழர் வரலாறு தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் நீதித்துறை பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பீமா கொரேகான் புதிய கல்விக் கொள்கை பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-03-09T03:53:37Z", "digest": "sha1:ETZJA6NEEZGVQAOTXKFPDDKYMVPCIRXO", "length": 8291, "nlines": 109, "source_domain": "seithichurul.com", "title": "ஸ்ரீதேவியின் சிலை | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (09/03/2021)\nAll posts tagged \"ஸ்ரீதேவியின் சிலை\"\nசுவிட்சர்லாந்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி சிலை-சுற்றுலாத்துறை முடிவு\nமறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சுவிட்சர்லாந்து சுற்றுல்லாத்துறை அமைச்சகம் சிலை அமைக்க முடிவு செய்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த நடிகை ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு திரையுலகில் முன்னணி நடிகையாக ஜொலித்து, இந்திய சினிமாவின்...\nமும்பையில் முடியும்… மொஹாலியில் முடியாதா.. ஐபிஎல் குறித்து ஆத்திரம் அடைந்த பஞ்சாப் முதல்வர்\nசினிமா செய்திகள்25 mins ago\nதிருமணம் செய்து கொள்ள எனக்கு நேரமில்லை: கீர்த்தி சுரேஷ்\nபிரதம���் மோடியின் அடுத்த வெளிநாட்டு பயணம்.. எந்த நாட்டுக்குத் தெரியுமா\nதியேட்டர், ஓடிடி இரண்டிலும் ஒரே நேரத்தில் ரிலீஸாகும் காட்ஸில்லா vs கிங்காங்\nசினிமா செய்திகள்1 hour ago\nமகளிர் தினத்தில் கீர்த்தி சுரேஷ் பதிவு செய்த ஸ்பெஷல் புகைப்படம்\nதீயை அணைக்க சென்ற தீயணைப்பு வீரர்கள் 9 பேர் பரிதாப பலி: அதிர்ச்சி சம்பவம்\nஇந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஎடப்பாடியில் நாங்கள் போட்டியிட்டால் முதல்வருக்கு டெபாசிட் கிடைக்காது: தேமுதிக எச்சரிக்கை\nஉங்களுக்கான இன்றைய ராசிபலன்கள் (09/03/2021)\nகமல் கூட்டணியில் சரத்குமார், ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்2 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1012991", "date_download": "2021-03-09T04:38:20Z", "digest": "sha1:4MN3MY6B5RPKEIABQYYZ6QZIAB6DGY3B", "length": 4171, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஓநாய்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ஓநாய்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:42, 4 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n05:57, 30 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRipchip Bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிமாற்றல்: iu:ᐊᒪᕈᒃ)\n08:42, 4 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nIdioma-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.3) (தானியங்கிஇணைப்பு: vep:Händikaz)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1229207", "date_download": "2021-03-09T04:08:50Z", "digest": "sha1:7RTORZ5WVF7CZTBZTZOW47F57FUFRXNX", "length": 4413, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சிந்து நீர் ஒப்பந்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"சிந்து நீர் ஒப்பந்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசிந்து நீர் ஒப்பந்தம் (தொகு)\n04:02, 9 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்\n26 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n16:49, 3 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\n04:02, 9 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nPixelBot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newlanka.lk/news/17865", "date_download": "2021-03-09T03:35:54Z", "digest": "sha1:C7JODU6V5HVZ5LOXELXZMU46WPA7BANA", "length": 6370, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் உயர்வு..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் உயர்வு..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் உயர்வு..\nஇலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 900 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும், 07 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இவர்களில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து தாயகம் திரும்பிய 05 பேரும் ஓமானில் இருந்து வருகைதந்த இருவரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேநேரம், இந்த வைரஸ் தொற்றில் இருந்து இன்று மேலும் 6 பேர�� குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து இந்த வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 676 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 213 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதேநேரம் இந்த வைரஸ் தொற்று சந்தேகத்தில் 55 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, இந்த வைரஸ் காரணமாக இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசெவ்வாயைச் சுற்றியுள்ள கல் வளையத்தில் ஒளிந்து இருக்கும் சிறிய கிரகத்தில் ஏலியன்கள். விஞ்ஞானிகள் கூறும் ஆச்சரிமிக்க தகவல்..\nNext article2.4 கோடி ரூபாவிற்கு விலைபோன மொபைல் நம்பர்.. வினோத ரூபத்தில் வந்த பேரதிர்ஷ்டம்\nதற்போது கிடைத்த விசேட செய்தி..காரைநகர் மற்றும் ஊர்காவற்துறை உட்பட யாழில் 22பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் ஐந்து மரணங்கள்..\nநாட்டில் மேலும் 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nதற்போது கிடைத்த விசேட செய்தி..காரைநகர் மற்றும் ஊர்காவற்துறை உட்பட யாழில் 22பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் ஐந்து மரணங்கள்..\nநாட்டில் மேலும் 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nமுல்லையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்த வாகனம்..இளம் ஜோடிக்கு நேர்ந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsview.lk/2021/02/blog-post_639.html", "date_download": "2021-03-09T04:19:21Z", "digest": "sha1:WTL7L22N7WO5OMKPPUFGQENMJFQYYKLU", "length": 11295, "nlines": 62, "source_domain": "www.newsview.lk", "title": "ஆளும் தரப்பிற்குள் முரண்பாடு : பிரதமர் தலையிட்டு சமாதானப்படுத்த இணக்கம் - News View", "raw_content": "\nHome அரசியல் ஆளும் தரப்பிற்குள் முரண்பாடு : பிரதமர் தலையிட்டு சமாதானப்படுத்த இணக்கம்\nஆளும் தரப்பிற்குள் முரண்பாடு : பிரதமர் தலையிட்டு சமாதானப்படுத்த இணக்கம்\nஅரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களுக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளை தீர்க்க பிரதமர் மஹிந்த ர���ஜபக்ஷ தலையிடுவதாக வாக்குறுதியளித்துள்ளார்.\nஅத்துடன் இன்றையதினம் அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் பிரதமரையும், ஜனாதிபதியையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைத்துவத்திற்கு ஜனாதிபதியை கொண்டுவர வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச கூறிய கருத்து மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகள் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அனுமதியின்றி அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் தனித்து ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி முரண்பட்டமை குறித்தும் ஆளும் கட்சிக்குள் எழுந்துள்ள கருத்து முர்ணபடுகளை அடுத்து இந்த விவகாரங்களை தீர்த்து வைக்க பிரதமரை தலையிடுமாறு அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஅரசாங்கத்தின் இவ்வாறான பலவீனமான செயற்பாடுகள் எதிர்கட்சிக்கு வாய்ப்புகளை கொடுக்கும் விதமாக அமைந்து விடும் என சுட்டிக்காட்டியுள்ள சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்த விடயங்களில் உடனடியாக தீர்வு ஒன்றினை பெற்றுக் கொடுக்குமாறு பிரதமரை வலியுறுத்தியுள்ளனர்.\nஎனவே பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடனும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி இரு தரப்பையும் சமாதானப்படுத்துவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாக்குறுதியளித்துள்ளார்.\nஇந்நிலையில் இன்றையதினம் அமைச்சரவை கூட்டம் கூடவுள்ள நிலையில் அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.\nமுரண்பாடுகளில் இருந்து ஒதுங்கிக் கொள்ள தாம் விரும்புவதாகவும், அனாவசியமான கருத்து மோதல்களை தவிர்த்துக் கொண்டு அரசாங்கத்தை முன்னெடுத்து செல்ல அவசியமான நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்படுவதாவும் அவர் கூறினார்.\nஇந்த அரசாங்கத்தை அமைப்பதில் அமைச்சர் விமல் வீரவன்சவின் பங்களிப்பு அதிகமானது என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மறந்துவிடக் கூடாது என்பதையும் தாம் சுட்டிக்காட்ட விரும்புவதா��வும் அவர் தெரிவித்தார்.\nகொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் இரண்டு ஜனாசாக்கள் ஓட்டமாவடி மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டன\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்று சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்துக்கம...\nமேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் தொடர்ச்சியாக பூட்டு - ஏனைய மாகாணங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளும் 15 இல் திறப்பு\nமேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளும் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் மேல் மா...\nதவ்ஹீத், ஜமாஅதே இஸ்லாமி உட்பட பல முஸ்லிம் அமைப்புகளுக்கு தடை - உலமா சபையில் சூபி முஸ்லிம்களுக்கு இடமளிக்குக - மத்ரஸாக்களை கண்காணிக்குக - உஸ்தாத் மன்சூரின் நூலை கட்டாயமாக்குக - ரிஷாத் பதியுதீன், அப்துர் ராஸிக், ஹஜ்ஜுல் அக்பர் குறித்து விசாரிக்குக\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்து நிறுத்தத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பொலிஸ்மா அதிபர் ப...\nகொழும்பின் சில பகுதிகளில் 20 மணி நேர நீர் வெட்டு - நாளை மு.ப. 9.00 முதல் மறுநாள் அதிகாலை 5.00 மணி வரை அமுல்\nநாளை (06) முற்பகல் 9.00 மணியிலிருந்து கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை த...\nகொவிட் ஜனாசாக்களை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் நல்லடக்கம் செய்ய நடவடிக்கை - அவசரமாக ஒழுங்குகளை மேற்கொள்ள குழு நியமனம்\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை ஓட்டமாவடி, கோறளைப்பற்று, பிரதேச சபைக்குட்பட்ட ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2013/07/30/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-03-09T03:46:14Z", "digest": "sha1:ZGP4HZ6V7HWUSQAVI2IOTQ4I65EM4XYO", "length": 28254, "nlines": 168, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "தாம்பத்திய சுகத்தை, கொடுத்து பெறுவது எப்படி ? – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, March 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nதாம்பத்திய சுகத்தை, கொடுத்து பெறுவது எப்படி \nதாம்பத்திய சுகத்தை, கொடுத்து பெறுவது எப்படி\nமுன் விளையாட்டுக்கள், செக்ஸ் உறவை விட உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கக் கூடிய விஷயங்களும் மிகமுக்கியமானவை . பெண்களின் அங்கங்களில் பல பகுதிகள் உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கக் கூடிய விசேஷங்களை தன்னகத்தேக் கொண்டு ள்ளன.\nபொதுவாக ஆண்களை விட பெண்கள் உணர்ச்சிகரமானவர்கள். அதே சமயம், அந்த உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கக் கூடிய வித்தையை தெரிந்த ஆண் கள் மிகவும் குறைவுதான். எடுத்த எடுப்பிலேயே ‘டாப் கியருக்குப்’ போகத்தான் தெரிகிறது பல ஆண்களுக்கு.\nஆனால் முழு மையான இன்பத்தைப் பெறக் கூடிய லாவகம் பலரு க்கு இருப்பதி ல்லை.\nபல ஆண்கள் செய்யக் கூடிய பொது வான தவறுகள் பெண்களின் மார்ப கங்கள் மற்றும் அந்தரங்க உறுப்புக ளிலும் மட்டுமே அதிக கவனம் செலுத்துவது. ஆனால் பெண்களிட ம் உள்ள வேறு சில உணர்ச்சிக ரமான பகுதிகளை அவர்கள் பெரும் பாலும் கவனிப்பதி ல்லை அல்லது தெரிந்து கொள்வதில்லை.\nஉண்மையில் இந்தப் பகுதிகளில் தான் உணர்ச்சிகரமான விஷயங் கள் எக்கச்சக்கமாக உள்ளன.\nதலைமுடியைக்கோதும் கலை பல ருக்கும் பிடிபடுவதில்லை. ஆனால் பெண்களுக்கு தங்களது தலைமுடி யைக் கோதி விடும் ஆண்களை நிறையவே பிடிக்கும். தலைக்கு மசாஜ் செய்வது போல நிதானமாக, மென்மையாக தலை முடிக்குள் கையை வைத்து கோ தி விடுவதும் மென்மையாக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வதும் பெண்களை\nஉற்சா கத்தில் ஆழ்த்துகிறது, உணர்ச்சி வசப் பட வைக்கிறது.\nபின் கழுத்தில் ஆரம்பித்து தலை முழுவதும் கேசத்தை மெதுவாக கோதிக் கொடுப்ப தன் மூலம் பெண்கள் உணர்வுகள் மெது வாக தூண்டப் படுகின்றனவாம்.\nஅதேபோல கழுத்தின் பின் பக்க மும் பெண்களை தூண்டுவிக்கு ம் ஒரு அருமையான இடமாகு ம். மிக மென்மையாக கழுத்தின் பின் பக்கத்தை தடவிக் கொடுப்பதன் மூலம் உங்களை நோக்கி வேக மாக பெண்கள்\nமயங்கி வருவார்களாம். மென்மையாக வருடிக் கொடுப்ப து, நிதானமாக முத்த மிடுவது, தோள் பட்டையில் இதமான முத்தம் தருவது என பெண்களை வசியப் படுத்தலாம்.\nஅதேபோல பெண்களின் ‘காலர் போன்’ பகுதியும் உணர்ச்சிப் பெரு க்கு நிறைந்த இடம்தான். அங்கு இதமாக முத்தமிடுவ தன் மூலம் உங்கள் இணையை உங்கள் வசம் வேகமாக ஈர்க்க முடியும்.\nமுதுகின் கீழ்ப்பகுதியும்கூட அதேபோல உணர்ச்சிகரமான ஒரு இடம்\nதான். இந்த இடத்தை நிதானமாக வருடிக் கொடுப்பத��, முத்த மிடுவது ஆகியவை மூலம் பெண்களின் உணர்ச்சிகளைத் தூண்டு வதோடு, அவருக்கு நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வையும் பெண்களுக்கு ஏற்படு த்துகிறதாம்.\nமுழங்காலின் பின்பகுதிக்குப் போனால் இன்னு ம் விசேஷம் அதிகம். உணர்ச்சிகளை சட்டென தூண்டும் நரம்புகள் இங்கு அதிகம் உள் ளது. ஆண்களுக்கே கூட இந்த இடம் உணர்ச்சி கர மான ஒரு ஏரியா வாகும்.\nமுழங் காலின் பின் பகுதியை மென்மை யாக முத்த மிடுவது, வருடிக் கொடுப்பது ஆகியவற்றின் மூலம் பெண்களை வேகமாக உணர்ச்சி வசப்படு த்த முடியும்.\nஉள்ளங்கையிலும் நிறைய விசேஷ ங்கள் காத்திருக்கின்றன. உங்களது மனைவி அல்லது காதலியின் உள்ளங்கையை மென்மையாக கிள்ளிக் கொடு ப்பது, தடவிக் கொடுப்பது, முத்தமிடுவது ஆகியவ ற்றின் மூலம்\nஅவர்களை நீங்கள் வெகுவாக ஈர்க்க முடியும். மூடில் இல்லாதவர் களும் கூட இந்த உள்ளங்கை ‘மருத்துவ த்திற்கு’ ஒத்து வருவார்கள்.\nஅதேபோல காது மடல்களை வருடிக் கொடுப்பது, லேசாக முத்தமி டுவது, லேசாக வலிக்காமல் கடிப்பது ஆகிய வையும் கூட ‘இன்ஸ்ட ன்ட்’ இன்பத்திற்கு உதவும். காது மடல் ‘காதல் மடலாகவும்’ விளங் குகிறது என்பதால், செக்ஸ் உணர்வுகள் வேகமாக தூண்டப்படுகிற து.\nஅடுத்து காலைப் பிடித்து காரியம் ‘சாதிப்பது’. பெண்களின் காலை\nமெதுவாக பிடித்து மசாஜ் செய்வது, உள்ளங்காலில் லேசான அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வது, விர ல்களை நீவி விடுவது, சொடுக்கு எடுத்து விடுவது, மசாஜ் எண்ணெய் உள்ளிட்டவற்றை வைத்து இதமாக மசாஜ் செய்வது கூடுதல் இன்பத்தைத் தூண்ட உதவும்.\nஇப்படி நேரடி செக்ஸின் போது கிடைக்கும் இன்பத் தை விட அதிக அளவிலான கிளர்ச்சியூட்டும் விஷ யங்கள் நிறையவே பெண்களி டம் உள்ளன. அதை அறிந்து, தெளிந்து செயல்படுவதன் மூலம் முழுமை யான இன்பத்தை ஆண்களும் பெறலாம், பெண்களுக்கும் தரலாம்.\nஇது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல\nTagged எப்படி, கொடுத்து, கொடுத்து பெறுவது எப்படி , சுகத்தை, தாம்பத்திய, தாம்பத்திய சுகத்தை, பெறுவது\nPrevவிடுதலைப்போரில் வீரமங்கையர் பேகம் ஹஜ்ரத் மஹல் – வீர வரலாறு\nNextகுழந்தை செல்வத்தை அடைய ஒரு பெண் படும் கஷ்டங்கள் ஒன்றா, இரண்டா\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு ���ுறிப்பு (706) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கா��்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்தனை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்தனை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்மதேவன் – பிரம்மனிடம் சாபம் பெற்ற நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/hyundai/elantra-2015-2019/variants.htm", "date_download": "2021-03-09T04:34:57Z", "digest": "sha1:V2N6RXK56IFORTDWJDPOD3T5V266Y2XC", "length": 8767, "nlines": 178, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் எலென்ட்ரா 2015-2019 மாறுபாடுகள் - கண்டுபிடி ஹூண்டாய் எலென்ட்ரா 2015-2019 பெட்ரோல் மற்றும் டீசல் மாதிரிகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் எலென்ட்ரா 2015-2019\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்ஹூண்டாய் எலென்ட்ரா 2015-2019வகைகள்\nஹூண்டாய் எலென்ட்ரா 2015-2019 மாறுபாடுகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஹூண்டாய் எலென்ட்ரா 2015-2019 மாறுபாடுகள் விலை பட்டியல்\nஎலென்ட்ரா 2015-2019 2.0 எஸ்1999 cc, மேனுவல், பெட்ரோல், 14.59 கேஎம்பிஎல்EXPIRED Rs.13.82 லட்சம்*\nஎலென்ட்ரா 2015-2019 1.6 எஸ்1582 cc, மேனுவல், டீசல், 22.54 கேஎம்பிஎல்EXPIRED Rs.15.13 லட்சம் *\nஎலென்ட்ரா 2015-2019 2.0 எஸ்.எக்ஸ்1999 cc, மேனுவல், பெட்ரோல், 14.59 கேஎம்பிஎல்EXPIRED Rs.15.81 லட்சம்*\nஎலென்ட்ரா 2015-2019 2.0 எஸ்எக்ஸ் விருப்பம்1999 cc, மேனுவல், பெட்ரோல், 14.59 கேஎம்பிஎல்EXPIRED Rs.16.59 லட்சம்*\nஎலென்ட்ரா 2015-2019 2.0 எஸ்.எக்ஸ்1999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 14.62 கேஎம்பிஎல்EXPIRED Rs.16.98 லட்சம்*\nஎலென்ட்ரா 2015-2019 பேஸ்லிப்ட்1582 cc, மேனுவல், டீசல், 22.7 கேஎம்பிஎல் EXPIRED Rs.17.00 லட்சம்*\nஎலென்ட்ரா 2015-2019 1.6 எஸ்எக்ஸ்1582 cc, மேனுவல், டீசல், 22.54 கேஎம்பிஎல்EXPIRED Rs.17.25 லட்சம்*\nஎலென்ட்ரா 2015-2019 1.6 எஸ்எக்ஸ் தேர்வு1582 cc, மேனுவல், டீசல், 22.54 கேஎம்பிஎல்EXPIRED Rs.17.69 லட்சம்*\nஎலென்ட்ரா 2015-2019 2.0 எஸ்எக்ஸ் விருப்பம் அட்1999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 14.62 கேஎம்பிஎல்EXPIRED Rs.18.91 லட்சம்*\nஎலென்ட்ரா 2015-2019 1.6 ஸ்ஸ் விருப்பம் அட்1582 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 18.23 கேஎம்பிஎல் EXPIRED Rs.20.04 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nSecond Hand ஹூண்டாய் எலென்ட்ரா 2015-2019 கார்கள் in\nஹூண்டாய் எலென்ட்ரா 1.6 ஸ்ஸ் விருப்பம் அட்\nஹூண்டாய் எலென்ட்ரா சிஆர்டிஐ எஸ்எக்ஸ்\nஹூண்டாய் எலென்ட்ரா சிஆர்டிஐ எஸ்எக்ஸ் ஏடி\nஹூண்டாய் எலென்ட்ரா 2.0 எஸ்.எக்ஸ்\nஹூண்டாய் எலென்ட்ரா சிஆர்டிஐ எஸ்எக்ஸ் option ஏடி\nஹூண்டாய் எலென்ட்ரா 2.0 எஸ்.எக்ஸ்\nஹூண்டாய் எலென்ட்ரா சிஆர்டிஐ எஸ்எக்ஸ் ஏடி\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/621900-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-03-09T04:20:36Z", "digest": "sha1:ORAGXQEBGQ6X2OTFYQAN53UQJQPK4D52", "length": 16676, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி வாரிசு அரசியல் இளைஞர் நாடாளுமன்ற விழாவில் பிரதமர் மோடி தாக்கு | - hindutamil.in", "raw_content": "செவ்வாய், மார்ச் 09 2021\nஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி வாரிசு அரசியல் இளைஞர் நாடாளுமன்ற விழாவில் பிரதமர் மோடி தாக்கு\nஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி வாரிசு அரசியல், அது முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.\nஇரண்டாவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் நிறைவு நிகழ்ச்சி நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று பேசியதாவது:\nஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரியான வாரிசு அரசியல் இன்றும் உள்ளது. நாட்டுக்கு சவாலாகஉள்ள வாரிசு அரசியல் முற்றிலும் வேரறுக்கப்பட வேண்டும். குடும்பப் பெயர்களின் அடிப்படையில் தேர்தலில் வெற்றி பெறுவோரின் அதிர்ஷ்டம் குறைந்து வருகிறது என்பது உண்மைதான். என்றாலும் அரசியலில் இருந்து வாரிசு அரசியல் என்ற நோய் முற்றிலும் அகற்றப்படவில்லை. தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுவதையே அரசியல் நோக்கமாகக் கொண்டவர் கள் இன்னும் உள்ளனர். வாரிசு அரசியலை பின்பற்றுவோர் ஒருபோதும் நாட்டு நலனுக்கு முன்னுரிமை அளிக்க மாட்டார்கள். அவர்களின் எல்லா செயல்பாடுகளும் ‘தானும் தனது குடும்பமும்’ என்பதாகவே இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.\nகாங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளை மறைமுகமாகக் குறிப்பிட்டு பிரதமர் மோடி இவ்வாறு கூறினார்.\nபிரதமர் மோடி மேலும் பேசும்போது, “நாட்டின் அரசியலுக்கு இளைஞர்களின் சிந்தனை, ஆற்றல் மற்றும் உற்சாகம் தேவைப்படுகிறது. எந்தவொரு இளைஞரும் அரசியலை நோக்கித் திரும்பினால் அந்த இளைஞர் வழிதவறிச் செல்வதாக அவரது குடும்பத்தினர் கூறும் காலம் முன்பு இருந்தது. அனைத்தையும் மாற்ற முடியும், ஆனால் அரசியலை மாற்ற முடியாது என்று கூறுவார்கள்.\nஇன்று நாட்டு மக்கள் விழிப்புடன் உள்ளனர். அவர்கள் நேர்மையாளர்கள் பக்கம் நின்று, அவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குகின்றனர். அரசியலில் நேர்மையுடன் பொது நலனுக்காக பாடுபடுவோர் பக்கம் மக்கள் உறுதியுடன் நிற்கிறார்கள். நாட்டில் உருவாகியுள்ள இந்தவிழிப்புணர்வு, ஊழல் மரபுகொண்டவர்களுக்கு நெருக்கட���யை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் ஊழலே அவர்களுக்கு சுமையாகிவிட்டது. இதுவே சாமானிய மக்கள் பெற்ற விழிப்புணர்வின் சக்தி ஆகும்” என்றார்.\nசுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி அவருக்கும் பிரதமர் மோடி தனது உரையில் புகழாரம் சூட்டினார். “விவேகானந்தரின் லட்சியங்கள் எல்லா தலைமுறை மக்களுக்கும் உத்வேகம் அளிக்கக் கூடியது” என்றார்.\nஇந்த நிகழ்ச்சியில், தேசிய நாடாளுமன்ற விழாவில் தேசிய அளவில் வெற்றி பெற்ற 3 பேர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.\nஏழைகள்தான் என்னுடைய நண்பர்கள்: பிரதமர் மோடி பேச்சு\nமம்தா மண்ணின் 'மகள்' அல்ல; ஊடுருவல்காரர்கள், ரோஹிங்கியாக்களின்...\nகூட்டணி கட்சிகளையும் மதிக்க மாட்டார்கள், கூட்டணி தர்மத்தையும்...\nடாலர் கடத்தல் வழக்கு: பினராயி விஜயனுக்கு அமித்...\nமக்கள் குறைகளுக்கு செவி கொடுக்காத அதிகாரிகளை மூங்கில்...\nகாங்கிரஸுக்குக் குறைவான இடங்களை ஒதுக்கியதில் திமுகவைக் குற்றம்...\nஏப்ரல் 6-ம் தேதிக்குப் பின் தமிழகத்தில் தேசிய...\nசரத்குமாரின் சமக, ரவி பச்சமுத்துவின் ஐஜேகவுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு: 154...\nதொடர்ந்து அதிகரிக்கும் கரோனா; தானே மாநகராட்சியில் மார்ச் 13-ம் தேதி வரை 31-ம்...\nதங்கக் கடத்தல் வழக்கு: 7 கேள்விகள் கேட்ட அமித் ஷா; எதிர்கேள்வி எழுப்பிய...\nஎல்லையில் பாகிஸ்தான் சதி - சுரங்கம் தோண்டி ஊடுருவ தீவிரவாதிகளுக்கு பயிற்சி...\nமதுக்கடையை ரூ.510 கோடிக்கு ஏலம் கேட்ட பெண்கள் :\nமத்திய ஆப்பிரிக்க நாடான - காங்கோவில் மலை நிறைய தங்கம் ...\nவாக்காளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தாத வகையில் - வேட்பாளர்களுக்கு தனித்துவமான சின்னம் :...\nசரத்குமாரின் சமக, ரவி பச்சமுத்துவின் ஐஜேகவுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு: 154...\nதொடர்ந்து அதிகரிக்கும் கரோனா; தானே மாநகராட்சியில் மார்ச் 13-ம் தேதி வரை 31-ம்...\nதங்கக் கடத்தல் வழக்கு: 7 கேள்விகள் கேட்ட அமித் ஷா; எதிர்கேள்வி எழுப்பிய...\nகடந்த 2019-20 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் எண்ணிக்கை 5 சதவீதம்...\nகரோனா வைரஸ் பரவல் முற்றிலும் குறையவில்லை எனக்கூறி காணொலி காட்சி விசாரணையை கைவிட...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2021/01/30-director-proceedings.html", "date_download": "2021-03-09T04:51:06Z", "digest": "sha1:NM3H7PTGEE4LDKYD4QDRZOOK6CVZVBNN", "length": 5695, "nlines": 95, "source_domain": "www.kalvinews.com", "title": "ஆசிரியர்களுக்கு 30 நாட்கள் பயிற்சி - Director Proceedings", "raw_content": "\nஆசிரியர்களுக்கு 30 நாட்கள் பயிற்சி - Director Proceedings\nஆசிரியர்களுக்கு 30 நாட்கள் பயிற்சி - Director Proceedings\nThe Regional Institute of English , South India ( RIESI ) மூலமாக , ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியர்களுக்கு 15.02.2021 முதல் 16.03.2021 வரை 30 நாட்கள் பெங்களூரில் ஆங்கில மொழி பயிற்சி நடத்தப்படவுள்ளதாகவும் , இப்பயிற்சிக்கு தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே , மேற்கண்ட பயிற்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு , தங்கள் மாவட்டத்தில் , தொடக்கப்பள்ளி நிலையில் ஆங்கில பாடம் கற்பிக்கும் ஆசிரியரை ( ஏற்கனவே இப்பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்கள் ) ஒரு மாவட்டத்திற்கு ஒரு ஆசிரியர் வீதம் தெரிவு செய்து , RIESI Bangalore- லிருந்து பெறப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ( இணைக்கப்பட்டுள்ளது )\nவிதிமுறைகளைப் பின்பற்றி , ( சம்பந்தப்பட்ட ஆசிரியரின் விருப்பக் கடிதத்துடன் ) தேர்ந்தெடுத்து கீழ்க்கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து ( MS - Excel Format- ல் ) deesection.exmail.com என்ற மின்னஞ்சலுக்கு 29.01.2021 க்குள் அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/web-m-p37087261", "date_download": "2021-03-09T04:34:43Z", "digest": "sha1:WMYZFSV63XPUD3CQJANCW23SEXJAUCIA", "length": 18234, "nlines": 270, "source_domain": "www.myupchar.com", "title": "Web M in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Web M payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Web M பயன்படுகிறது -\nசிறுநீர் பாதை நோய் தொற்று मुख्य\nஅடி வயிற்றின் உட்பகுதியைச் சுற்றி இருக்கும் சவ்வின் சுழற்சி\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Web M பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Web M பயன்படு��்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nWeb M எடுத்துக் கொள்ள விரும்பும் கர்ப்பிணிப் பெண்கள், அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தொடர்பாக மருத்துவரிடம் அறிவுரை பெற வேண்டும். நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால் உங்கள் உடல் ஆரோக்கியம் மீது அது தீமையான தாக்கங்களை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Web M பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Web M-ன் பக்க்க விளைவுகள் பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லை. அதனால் அதன் தாக்கம் தெரியவில்லை.\nகிட்னிக்களின் மீது Web M-ன் தாக்கம் என்ன\nWeb M-ன் பயன்பாடு சிறுநீரக-க்கு ஆபத்தாகலாம். மருத்துவரின் அறிவுரை இல்லாமல் அவற்றை பயன்படுத்த வேண்டாம்.\nஈரலின் மீது Web M-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது குறைவான பக்க விளைவுகளை Web M ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Web M-ன் தாக்கம் என்ன\nWeb M-ன் பக்க விளைவுகள் இதயம்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Web M-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Web M-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Web M எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Web M-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Web M உட்கொண்ட பிறகு நீங்கள் வாகனம் அல்லது கனரக இயந்திரங்களை இயக்கலாம். ஏனென்றால் அது அயர்வை அளிக்காது.\nஆம், Web M பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Web M மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Web M உடனான தொடர்பு\nஉணவுடன் Web M எடுத்துக் கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்காது.\nமதுபானம் மற்றும் Web M உடனான தொடர்பு\nWeb M மற்றும் மதுபானம் தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது. இதை பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யயப்படவில்லை.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/136976", "date_download": "2021-03-09T04:12:53Z", "digest": "sha1:BVM4ZE55CPYC7KDWPKZJ6WAYK75TYGGP", "length": 9413, "nlines": 90, "source_domain": "www.polimernews.com", "title": "ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடத்த பணம் விநியோகித்த வழக்கு; லஷ்கர் தீவிரவாதி ஹபீஸ் செய்யது உள்ளிட்டோர் மீது பிடிவாரண்ட் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇத்தாலியில் நடந்த மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவின் பஜ்ரங் புனியா\nஎல்லையில் ஒருவார காலமாக எந்த வன்முறைச் சம்பவமும் நிகழவில்...\nலட்சத்தீவு அருகே சிக்கிய 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்...\nசென்னை 44 வது புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவு\nவங்காள தேசத்தை இணைக்கும் மைத்ரி சேது பாலத்தை காணொலி வாயில...\n5 மாநில தேர்தல் பிரச்சாரத்தில் தலைவர்கள் ஈடுபட உள்ளதால் ந...\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடத்த பணம் விநியோகித்த வழக்கு; லஷ்கர் தீவிரவாதி ஹபீஸ் செய்யது உள்ளிட்டோர் மீது பிடிவாரண்ட்\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்தான் என அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் பாகிஸ்தானில் உள்ள லஷ்கரே தொய்பா தீவிரவாதி ஹபீஸ் செய்யது மீது டெல்லி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்தான் என அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் பாகிஸ்தானில் உள்ள லஷ்கரே தொய்பா தீவிரவாதி ஹபீஸ் செய்யது மீது டெல்லி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.\nஅவனுடன் சேர்த்து காஷ்மீரில் வியாபாரம் செய்யும் சாகூர் அகமது, பிரிவினைவாதி அல்தாப் அகமது, ஏற்கனவே திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுஏஇ வியாபாரி நவல் கிஷோர் கபூர் ஆகியோர் மீதும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்களை நடத்த இவர்கள் பணம் பட்டுவாடா செய்தனர் என்ற அமலாக்கத்���ுறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்று நீதிபதி பிடிவாரண்டுகளை பிறப்பித்துள்ளார்.\nஉள்ளூர் நெட்வொர்க் மூலம் இவர்கள் ஹவாலா பணத்தை தீவிரவாதிகளுக்கு விநியோகித்ததாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபீகார் மாநிலத்தில் பள்ளிக் கட்டடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து - 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு\nமகாராஷ்டிராவில் விவசாயிகளுக்கு விவசாயக் கடன் வட்டி தள்ளுபடி, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயணம் நிதிநிலை அறிக்கை தாக்கல்\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று முதல் ஒரே நேரத்தில் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு\nபஞ்சாப் சட்டப்பேரவையில் 10 எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ரத்து என சபாநாயகர் அறிவிப்பு\nகர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு கூடுதலாக 6 மாதம் விடுப்பு - கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா\nரயில் சேவை தொடர்பாக புகார் தெரிவிக்க, புதிய ஒருங்கிணைந்த,'உதவி மைய' எண் அறிமுகம்\nதிரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேர் பாஜகவில் இணைந்தனர்\nபெண்களுக்கு அதிகாரமளிக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடி அரசின் முக்கிய குறிக்கோள் - உள்துறை அமைச்சர் அமித்ஷா\n\"பாலியல் பலாத்கார வழக்கில் தாம் தெரிவித்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது\" - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம்\nஓட்டலில் ஓசிச்சோறு ரவுடிகள் அட்டூழியம்.. கடையை காலி செய்ய மிரட்டல்\nஅக்கவுண்டல பணம் வரலைன்னா அடிப்போம்..\nகேப்டன் பிரசாரத்துக்கு வருவார் பார்த்து போட்டு குடுங்கய்ய...\nசென்னையில் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது நோய் கட்டுப்பாட்...\nமுதல்கட்ட சோதனையை முடித்தது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி..\nமகளிர் தினம்: அன்னையாய், சகோதரியாய், மனைவியாய் இருக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/137867", "date_download": "2021-03-09T04:38:46Z", "digest": "sha1:QBKB3SNJZ7OFYZA7CHXNNELYLDPTIQ3X", "length": 7607, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "தேமுதிகவை அழைத்து உரிய நேரத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவோம் - அமைச்சர் ஜெயக்குமார் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபுதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 17 ���டங்களில் போட்டியிடும் என தகவல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: பினராயி விஜயன் பெயர் கூறும் படி...\nஇத்தாலியில் நடந்த மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்றார் இ...\nஎல்லையில் ஒருவார காலமாக எந்த வன்முறைச் சம்பவமும் நிகழவில்...\nலட்சத்தீவு அருகே சிக்கிய 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்...\nசென்னை 44 வது புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவு\nதேமுதிகவை அழைத்து உரிய நேரத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவோம் - அமைச்சர் ஜெயக்குமார்\nஅதிமுக கூட்டணியில் எவ்வித பிரச்னையும் இல்லை எனவும், உரிய நேரத்தில் தேமுதிகவை அழைத்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nசென்னை ராஜாஜி சாலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் மோடியின் வருகை முழுக்க முழுக்க அரசுமுறை பயணமே தவிர இதில் எந்தவித அரசியல் காரணமும் இல்லை என தெரிவித்தார்.\nபிரதமர் மற்றும் முதலமைச்சர் அகிய இருவரிடையிலான சந்திப்பு குறித்து பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் பற்றி பேசப்பட்டதாக கூறினார்.\nஇப்படி ஒரு ஹேர்ஸ்டைலா... கையோடு சலூனுக்கு அழைத்து சென்று கண் கலங்க கலங்க 'கட்' செய்த இன்ஸ்பெக்டர்\nஸ்மார்ட் சிட்டி திட்டம் : கோவையில் வெடித்து சிதறிய பிரமாண்ட விளக்கு\nமகளிர் தினத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிள்\nசேலம்: திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்த வேளாண்துறை உதவி தொழில்நுட்ப பெண் மேலாளர் பணி நீக்கம்\nதேர்தல் செலவின பார்வையாளர் மது மகாஜன் நாளை சென்னை வருகை\nமகளின் திருமணத்துக்காக வைத்திருந்த 100 சவரன் நகை, ரூ. 8 லட்சம் திருட்டு போனதால் தாய் கதறல்\nஇயற்கை உரத்தில் விளைநிலங்கள் வளம் பெறும் என்பதால் விளைநிலத்தில் வாத்துகளை மேயவிடும் விவசாயிகள்\nதிமுக கூட்டணியில் இணைய பார்வார்ட் பிளாக் கட்சி விருப்பம்\nவணிகர் சங்க பேரமைப்பின் லாரி புக்கிங் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய சிஐடியு தொழிலாளர்கள்\nஓட்டலில் ஓசிச்சோறு ரவுடிகள் அட்டூழியம்.. கடையை காலி செய்ய மிரட்டல்\nஅக்கவுண்டல பணம் வரலைன்னா அடிப்போம்..\nகேப்டன் பிரசாரத்துக்கு வருவார் பார்த்து போட்டு குடுங்கய்ய...\nசென்னையில் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது நோய் கட்டுப்பாட்...\nமுதல்கட்ட ��ோதனையை முடித்தது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி..\nமகளிர் தினம்: அன்னையாய், சகோதரியாய், மனைவியாய் இருக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/138758", "date_download": "2021-03-09T03:26:30Z", "digest": "sha1:XS3F6CIGWMOIN6QBZ7COA532KZ35U4DK", "length": 7860, "nlines": 80, "source_domain": "www.polimernews.com", "title": "கேரளாவில் விவசாயிகளுடன் பேரணியில் பங்கேற்று டிராக்டர் ஓட்டிய ராகுல்காந்தி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nலட்சத்தீவு அருகே சிக்கிய 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள்\nசென்னை 44 வது புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவு\nவங்காள தேசத்தை இணைக்கும் மைத்ரி சேது பாலத்தை காணொலி வாயில...\n5 மாநில தேர்தல் பிரச்சாரத்தில் தலைவர்கள் ஈடுபட உள்ளதால் ந...\nஇளைஞர்கள்தான் காங்கிரஸ் கட்சியின் உண்மையான சக்தி - ராகுல...\nமேற்குவங்கத்தில் மீண்டும் மம்தா பானர்ஜி ஆட்சி -கருத்த கணி...\nகேரளாவில் விவசாயிகளுடன் பேரணியில் பங்கேற்று டிராக்டர் ஓட்டிய ராகுல்காந்தி\nமியான்மரில் ராணுவ ஆட்சியைக் கண்டித்தும், கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.\nகேரளத்தின் வயநாடு தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி விவசாயிகளுடன் டிராக்டர் ஓட்டியபடி பேரணியில் கலந்துகொண்டார்.\nவயநாடு நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல்காந்தி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தனது தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.\nஅதன் ஒரு பகுதியாகக் காங்கிரஸ் விவசாயிகள் பிரிவு ஏற்பாடு செய்த டிராக்டர் பேரணியிலும் பங்கேற்றார். திருக்கைப்பேட்டையில் இருந்து மூட்டில் வரை 9 கிலோமீட்டர் தொலைவுக்கு அவர் டிராக்டரை ஓட்டிச் சென்றார்.\nபீகார் மாநிலத்தில் பள்ளிக் கட்டடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து - 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு\nமகாராஷ்டிராவில் விவசாயிகளுக்கு விவசாயக் கடன் வட்டி தள்ளுபடி, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயணம் நிதிநிலை அறிக்கை தாக்கல்\nஜே இ இ முதன்மைத் தேர்வில் 6 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள்\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று முதல் ஒரே நேரத்தில் வழக���கம்போல் இயங்கும் என அறிவிப்பு\nபஞ்சாப் சட்டப்பேரவையில் 10 எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ரத்து என சபாநாயகர் அறிவிப்பு\nரயில் சேவை தொடர்பாக புகார் தெரிவிக்க, புதிய ஒருங்கிணைந்த,'உதவி மைய' எண் அறிமுகம்\nதிரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேர் பாஜகவில் இணைந்தனர்\nமகளிர் நாளையொட்டிச் சட்டப்பேரவைக்குக் குதிரையில் வந்த பெண் எம்எல்ஏ\nபெண்களுக்கு அதிகாரமளிக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடி அரசின் முக்கிய குறிக்கோள் - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nஓட்டலில் ஓசிச்சோறு ரவுடிகள் அட்டூழியம்.. கடையை காலி செய்ய மிரட்டல்\nஅக்கவுண்டல பணம் வரலைன்னா அடிப்போம்..\nகேப்டன் பிரசாரத்துக்கு வருவார் பார்த்து போட்டு குடுங்கய்ய...\nசென்னையில் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது நோய் கட்டுப்பாட்...\nமுதல்கட்ட சோதனையை முடித்தது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி..\nமகளிர் தினம்: அன்னையாய், சகோதரியாய், மனைவியாய் இருக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/articles/serial/islamic-serials/palestine-and-western-medias-6/", "date_download": "2021-03-09T03:46:50Z", "digest": "sha1:AXULNQG2STVG7BNLUQEMKTHU76AKSOE6", "length": 23690, "nlines": 211, "source_domain": "www.satyamargam.com", "title": "பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் - 6 - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nபாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் – 6\nகடந்த 15-07-2006 முதல் தொடரும் இஸ்ரேலின் பாலஸ்தீன் மற்றும் லெபனான் மீதான சமீபத்தியத் தாக்குதல்கள் உலகில் தன்னை கட்டுப்படுத்த யாரும் இல்லை என்ற அகம்பாவத்தின் பிரதிபலிப்பாகும். இச்செயல் உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதோடு உலக சமாதானத்துக்கும் மிகப்பெரும் சவாலாக விளங்குகிறது. உலக சமாதானத்துக்கு ஏற்படுத்தப்பட்ட ஜெனீவா உடன்படிக்கையை மீறிக்கொண்டு எவ்வித உலக சட்டங்களுக்கும் கட்டுப்படாமல் அந்நிய நாடுகளின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தும் இஸ்ரேலின் அக்கிரமச் செயலுக்கு எதிராக களமிறங்கவோ அல்லது குறைந்தபட்சம் அதனை கண்டிக்கவோ தங்களை நடுநிலை நாடுகள் எனக் கூறிக் கொள்ளும் நாடுகள் கூட முன் வராததற்குரிய காரணங்கள் ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.\nஇஸ்ரேல் அத்துமீறும் நாடுகள் முஸ்லிம் நாடுகள் என்பதும், முஸ்லிம்கள் எனில் பயங்கரவாதிகள் என்ற எண்ணம் சமீபகாலங்களில் உலக மக்களின் மனதில் ஆணித்தரமாக பதியும�� விதத்தில் உலக ஊடகங்கள் செய்திகளைத் திட்டமிட்டுப் பரப்பியதும் இதற்கு முக்கிய காரணங்களாகும்.\nமேற்குலக நாடுகள், முஸ்லிம் நாடுகள் தாக்கப்படும்போது மட்டும் ஏன் இந்த இரட்டை நிலைபாடு எடுக்கிறது என்பதற்குக் காரணம், மத்திய கிழக்குப் பகுதிகளில் அவர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முஸ்லிம் நாடுகள் மிகப்பெரும் சவாலாக இருக்கிறது என்பதைத் தவிர வேறு என்ன இருக்க இயலும் இதற்கு மேற்குலக நாடுகள் தங்கள் கையில் எடுத்துக் கொண்ட ஆயுதமே பயங்கரவாத, தீவிரவாத ஒழிப்பு. இவ்வார்த்தையைக் கூறும்பொழுது அதன் தாக்கத்தால் உலக நாடுகள் அவர்களின் செயல்களை கேள்வி கேட்காது என்பது அவர்களின் கணிப்பாகும்.\nஇதனை தற்போது நடக்கும் சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் உண்மையில் சகிப்புத்தன்மை அற்றவர்கள் யார் பயங்கரவாதிகள் யார் இதனை தெரிந்து கொள்ள சற்று பின்னோக்கி நகர வேண்டும். முஸ்லிம்கள் சகிப்புத்தன்மை அற்றவர்கள் என்ற அபாண்டத்தை சுமத்தி அதனை நிரூபிக்க சகல சக்திகளையும் உபயோகித்துக் கொண்டிருக்கும் மேற்கத்தியர்களின் முன்னோர் பாலஸ்தீனில் உள்ள ஜெரூசலம் நகரை கைவசப்படுத்தியபோது என்ன செய்தனர் என்பதை இப்போது பார்ப்போம்.\nசிலுவைப்போர் காலத்தில் ஜெரூசலத்தைக் கைப்பற்றிய இவர்கள் முஸ்லிம்களையும், யூதர்களையும் நகரத்தில் இருந்து விரட்டி அடித்தனர். 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுல்தான் ஸலாஹூத்தீன் அய்யூபி ஜெரூசலத்தைக் கைப்பற்றிய பிறகு தான் யூதர்களுக்கு மீண்டும் அங்கு குடியிருக்க முடிந்தது.\nதொடர்ந்து ஓட்டோமன் ஆட்சி காலம் முழுவதும் யூத, கிறிஸ்தவ தேவாலயங்கள் அங்கு பாதுகாப்புடன் இருந்தன. சகிப்புத்தன்மைக்கு மகத்தான முன்னுதாரணமாக விளங்கும் இந்த வரலாற்றுச் சம்பவத்திற்கு இணையான ஒரு நிகழ்வைக் கூட மேற்கத்திய சிலுவைப் போர் நாயகர்களின் வரலாற்றில் காண முடியாது.\nஅதே போல் 1976 -ல் சியோனிஸ இஸ்ரேல் அரசு ஜெரூசலத்தைக் ஆக்கிரமத்தபோது இதனைவிட கொடுமையான சம்பவங்கள் அங்கு அரங்கேறின. ஜெரூசலம் நகரில் உள் நுழைந்த சில மணித் துளிகளிலேயே மேற்கு ஜெரூசலேமில் குடியிருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் அடுத்த 3 மணி நேர காலத்திற்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என இஸ்ரேலிய சியோனிஸ பயங்கரவாதிகள் உத்தரவு பிறப்பித்தனர். பின்னர் புல���டோஸர்கள் கொண்டு அவ்விடங்களை இடித்து தரைமட்டமாக்கினர்.\nஇச்சம்பவத்தைக் குறித்து கரன் ஆம்ஸ்ட்ராங் தனது நூலில் விவரிக்கிறார். (Karen Amstrong, Jerusalem: One city, Three Faiths – Knopf:NY, 1996, Page. 403) பிற்காலத்தில் ஜெரூசலத்திற்கு மேயராக நியமிக்கப்பட்ட டெடி கொலெக் என்பவர்தான் இம்மாபாதக செயலுக்கு பின்புலமாக செயல்பட்டவர். அவரது எண்ணம் அங்குள்ள ஆயிரக்கணக்கான யூதர்களை குடியிருத்துவதாக இருந்தது.\nயுத்தத்தின் மூலம் கைப்பற்றப்பட்ட பகுதியில் தன் நாட்டு மக்களை குடியிருத்தக்கூடாது என்ற ஜெனீவா உடன்படிக்கையின் சர்வதேச விதிகளை மதிக்காமல் காலில் போட்டு மிதித்து இந்த அக்கிரமச் செயலைச் செய்த இவர்கள் தான் இன்று சமாதானத்தின் தூதர்களாக வலம்வருகின்றனர். சகிப்புத்தனமையற்ற பரம்பரையினர் உருவாக்கிய சிலுவைக் காவலர்களின் வழிவந்தவர்கள் தான் இன்று தங்களது ஊடகங்கள் வழி முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும் அக்கிரமக்காரர்களாகவும் சித்தரிக்கின்றனர்.\nஜெரூசலேமில் பாலஸ்தீனியர்களை மிருகத்தனமாக நடத்திய இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகளை விலாவாரியாக கூறும் நூல் “Separate and Unequal: The inside Story of Israeli Rule in East Jerusalem – Harward University Press :Harward – 1999”. இதனை எழுதியவர்கள் Amir Cheshin, Bill Hutman, Avi Melamed என்ற மூன்று இஸ்ரேலியர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஜெரூசலேமில் உள்ள முஸ்லிம்களின் புனிதஸ்தலங்களில் ஒன்றான அல் அக்ஸா பள்ளிவாசலைத் தரிசிப்பதை விட்டும் காஸாவில் உள்ள 10 லட்சம் பாலஸ்தீனியர்களையும், மேற்குக் கரையில் உள்ள 20 லட்சம் பாலஸ்தீனியர்களையும் இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது.\nஒரு சில கிலோமீட்டர் அருகிலுள்ள அல் அக்ஸா பள்ளிவாசலை தரிசிப்பதை விட இவர்களுக்கு மிக எளிதானது ஆயிரக்கணக்கான கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள மக்கா பள்ளிவாசல் தரிசிப்பதாகும். இம்மாபாதக செயல்கள் 1967 க்கு முன் முதன்முதலாக இஸ்ரேல் உருவான வேளையிலிருந்தே இது போன்றுதான் நடந்து வருகிறது. “1948 ல் யுத்தத்திற்குப் பிறகு ஜெரூசலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. அதன் பின்னர் ஜெரூசலேமின் மேற்குப் பாகத்தில் இருந்து 30,000 பாலஸ்தீனியர்கள் தங்களது சொந்த இருப்பிடங்களை விட்டு அடித்து விரட்டப்பட்டனர். அங்கு இருந்த 400 க்கும் அதிகமான கிராமங்கள் அழித்தொழிக்கப்பட்டன.\nகிராமங்கள் அழித்து முடிந்த வேளையில் அங்கிருந்த அனைத்து பள்ளிவாசல்களும் முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது”. ஜெரூசலேமின் முன்னாள் துணை மேயர் மெரோன் பென்வெனிஸ்டி, தான் எழுதிய புத்தகத்தில் மேற்குறிப்பிட்ட இந்த சம்பவத்தை “வம்ச ஒழிப்பு”(Ethnic Cleaning) என விரிவாகக் குறிப்பிடுகிறார்.(Sacred Landscape – Meron Benvenisti:U.C.P 2000).\nஜெரூசலம் நகரை முஸ்லிம்களாகிய உமர் மற்றும் சலாஹுத்தீன் அய்யூபி கைவசப்படுத்தியபோது காட்டிய விசாலமான மதசகிப்புத்தன்மை மற்றும் விசாலமான மனப்பான்மையோடு, சிலுவைப்போர் நாயகர்களான மேற்கத்தியர்கள் மற்றும் இஸ்ரேலிய சியோனிஸவாதிகளின் ஈவிரக்கமற்ற நடவடிக்கைகளை ஒப்பிட்டு பார்த்தாலே சமாதானத்தின் தூதர்கள் யார் என்பது தெளிவாக புரியும்.\n : திருமறை கூறும் வாழ்வியல் தீர்வுகள் - (பகுதி-1)\nமுந்தைய ஆக்கம்இந்தோனேஷியாவில் மீண்டும் பூகம்பம்\nஅடுத்த ஆக்கம்இனக்கலவரம் உண்டாக்கவே பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது – குரானா\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nகடந்து வந்த பாதை (பிறை-5)\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-4)\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nசத்தியமார்க்கம் - 03/07/2008 0\nஐயம்: குழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்ற இஸ்லாமியக் கூற்று (குரான் ஹதீஸ்) உண்மையானதா என் கேள்வி என்னவெனில் இது உண்மை எனில் சிசேரியன் வகை டெலிவரிகளில், \"இன்ன வாரத்தில்...\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nதேர்தல் இலக்கும், முஸ்லீம் அமைப்புகளின் அணுகுமுறையும்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசத்தியமார்க்கம் - 14/12/2020 0\nஆயிரம் பேரு சேர்ந்தாலே பஸ்ஸ எரிப்பாங்க பதினெட்டு நாளாச்சி, ஒரு சின்ன கண்ணாடி கூட ஒடபடலே பதினெட்டு நாளாச்சி, ஒரு சின்ன கண்ணாடி கூட ஒடபடலே https://www.youtube.com/watch\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nதஸ்பீஹ் தொழுகை – ஓர் ஆய்வு (பகுதி 7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newzdiganta.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0/", "date_download": "2021-03-09T04:28:27Z", "digest": "sha1:2TLVSLN5MGBFYEYIYPJG7K2SF54UXDLF", "length": 2896, "nlines": 32, "source_domain": "newzdiganta.com", "title": "நம்ம தமிழ் பொண்ணுங்க சூர்யா அபர்ணா ஆடிய செம்மையான டான்ஸ் ..! – NEWZDIGANTA", "raw_content": "\nநம்ம தமிழ் பொண்ணுங்க சூர்யா அபர்ணா ஆடிய செம்மையான டான்ஸ் ..\nநம்ம தமிழ் பொண்ணுங்க சூர்யா அபர்ணா ஆடிய செம்மையான டான்ஸ் ..\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது. திரைவிமர்சனம், பிரபலங்களின் நேர்காணல், விருதுகள் பெற்ற குறும்படங்கள், சூட்டிங் ஸ்பாட் வீடியோ என பலவும் இங்கு பகிர்வோம். இதுவரை யாரும் பார்த்திராத விறுவிறுப்பான காணொளிகள், நெகிழ வைக்கும் சினிமா காட்சிகள், விலங்குகளின் வேடிக்கை வீடியோ, அசாத்திய திறமை கொண்ட மனிதர்களின் வீடியோக்கள் மற்றும் பல பதிவுகள் இங்கே உள்ளன. மேலும் பயனுள்ள தகவல்களுக்கு இந்த பக்கத்தை உடனே லைக் செய்து இணைந்து கொள்ளுங்கள்.\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nPrevious “காட்டில் போட்டோ எடுக்கச் சென்றவரை கதறவிட்ட சிங்கம் \nNext “மூடிவைத்த ரயில்வே கேட்டை கடக்க நினைத்த வாலிபர் \n“மலை மறை மாடுகள் மாட்டுவண்டி என்ன அழகா ஓட்டுறார் இந்த குட்டி தம்பி \n“நடுரோட்டில் மெர்சலான ஆட்டம் போட்ட 80 வயது பாட்டி வைரலாகும் வீடியோ \nஇந்திய அரசையே திக்குமுக்காடவைத்த புதையல் மூட்டை மூட்டையாக தங்க புதையல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/470767", "date_download": "2021-03-09T04:34:02Z", "digest": "sha1:PSM6LU6NT7BHBGVCCBU5XDWSSQDHGQPC", "length": 6668, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சூலை 16\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"சூலை 16\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:03, 12 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம்\n48 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n13:02, 7 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிமாற்றல்: ar:ملحق:16 يوليو)\n03:03, 12 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n'''ஜூலை 16''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் ஆண்டின்]] 197வது நாளாகும். ([[நெட்டாண்டு]]களில் 198வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 168 நாட்கள் உள்ளன.\n* [[622]] - [[நபி|முகமது நபி]] [[மக்கா]]விலிருந்து [[மதீனா]]வுக்கு பயணம் தொடங்கினார். இது [[இஸ்லாம்|இஸ்லாமிய]] நாட்காட்டின் தொடக்கமாகும்.\n* [[1661]] - [[ஐரோப்பா]]வின் முதலாவது [[வங்கி]]த் தாள் (''banknote'') [[சுவீடன்|சுவீடனில்]] வெளியிடப்பட்டது.\n* [[2006]] - தென்கிழக்கு [[சீனா]]வில் இடம்பெற்ற கடற் [[சூறாவளி]]யினால் 115 பேர் கொல்லப்பட்டனர்.\n* [[1896]] - [[ட்றிகுவே லீ]], [[ஐக்கிய நாடுகள்]] அவையின் முதலாவது பொதுச் செயலாளர் (இ. [[1968]]])\n* [[1942]] - [[முவம்மார் அல் கடாபி]], [[லிபியா]]வின் தலைவர்\n* [[1984]] - [[கத்ரீனா காயிஃப்]], [[இந்தியா|இந்திய]] நடிகை\n* [[1989]] - [[க. உமாமகேஸ்வரன்|உமாமகேஸ்வரன்]], [[புளொட்]] அமைப்பின் தலைவர்\n* [[2009]] - [[டி. கே. பட்டம்மாள்]], கருநாடக இசைப் பாடகி (பி. [[1919]])\n== சிறப்பு நாள் ==\n== வெளி இணைப்புக்கள் ==\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-03-09T04:34:03Z", "digest": "sha1:PY3D24QW7NCJ2BADP3J3POAUK6PKV3TQ", "length": 5410, "nlines": 73, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "சோயிப்-அக்தர்: Latest சோயிப்-அக்தர் News & Updates, சோயிப்-அக்தர் Photos&Images, சோயிப்-அக்தர் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதோனியை ஒரே வார்த்தையில் புகழ்ந்த அக்தர்... ட்விட்டரில் வைரல்\nசச்சின் என்ன கிரிக்கெட்டின் கடவுளா - ஷோயிப் அக்தர் வயிற்றெரிச்சல்\nஇந்திய டீமுக்கு பவுலிங் கோச்சாகணும் : சோயிப் அக்தர்\nசச்சினுக்கு இப்படித்தான் தொல்லை கொடுத்தேன்: அக்தர்\n15 ஆண்டுக்கு முன்பான பாலியல் குற்றச்சாட்டுக்கு தற்போது விளக்கம் அளித்த அக்தர்\nஎன்ன இது கடைசியில நம்ம கோலியை பார்த்து அக்தர் இப்பிடி சொல்லிட்டாரு\nஇது தான் என் வாழ்நாளிலேயே மிகவும் சோகமான தருணம்: அதிர்ச்சியளித்த அக்தர்\nVirat Kohli:லாரா, சச்சின் அளவுக்கெல்லாம் கோலி பெரிய சீன் இல்ல : அக்தர்\nஎன்னை மேட்ச் பிக்சிங் செய்ய சொல்லியிருந்தால் இவரை நான் கொன்றிருப்பேன்: அக்தர்\nநிதி திரட்ட ஏகப்பட்ட வழி இருக்கு தம்பி... அக்தருக்கு ஹர்பஜன் சிங் பதில்\nஉங்களுக்கு வேணாம்னா போங்க கபில் தேவ்... ஆனா மத்தவங்களுக்கு பணம் வேணுமே: அடம்பிடிக்கும் அக்தர்\nIND vs PAK: இதெல்லாம் நடக்கிற கதையா... கொரோனா நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் தொடர்: அக்தர்\nஅதெல்லாம் சரிப்பட்டு வராது தம்பி... யாருக்கு வேணும் பணம்... அக்தருக்கு கபில் தேவ் பதிலடி\nCovid 19: இது மனிதன��க இருக்க வேண்டிய நேரம்... இந்து... முஸ்லிமாக இல்லை: அக்தர்\nநிம்ரிதா குமாரிக்காக கைகோர்த்த சோயிப் அக்தர்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2021/01/pgtrb.html", "date_download": "2021-03-09T03:56:04Z", "digest": "sha1:RNTSF2EVRZ3SGEVUUSAGOZJQRCFCIF2X", "length": 8698, "nlines": 104, "source_domain": "www.kalvinews.com", "title": "காலிப் பணியிடங்களை நிரப்ப விரைவில் PGTRB தேர்வு ?", "raw_content": "\nகாலிப் பணியிடங்களை நிரப்ப விரைவில் PGTRB தேர்வு \nகாலிப் பணியிடங்களை நிரப்ப விரைவில் PGTRB தேர்வு \nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவியில் , வரும் கல்வியாண்டில் ( 2021 2022 ) ஏற்படும் காலியிடங்களையும் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. உத்தேச காலியிடங் களை பள்ளிக்கல்வி இணை இயக்குநரிடம் நேரில் சமர்ப்பிக்குமாறு முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் . அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் , பட்ட தாரி ஆசிரியர் பதவிகளில் ஏற்படும் காலியிடங்கள் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும் எஞ்சிய 50 சதவீதம் போட்டித்தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் , கடந்த 2018-2019 - ம் கல்வி ஆண்டுக்கான நேரடி காலி பணியிடங்களுக்கான முதுகலை ஆசிரியர்கள் , ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அண்மையில் தேர்வுசெய்யப்பட்டனர்.\nஅடுத்த கட்டமாக , 2019-2020 , 2020-2021 ஆகிய கல்வி ஆண்டுகளுக்குரிய காலியிடங்கள் நிரப்பப் பட வேண்டும் . நடப்பு கல்வி ஆண்டில் ( 2020-2021 ) அரசு பள்ளிகளில் புதிதாக 5 லட்சத்து 18 ஆயிரம் பேர் சேர்ந்திருப்பதால் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய காலியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு பணிநியமனம் நடைபெறக்கூடும் . இந்த நிலையில் , முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு கல்வி ஆண்டில் அதாவது 2021 2022 - ம் ஆண்டில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் ( கிரேடு -1 ) பதவிகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்பு வதற்கான ஆயத்தப் பணிகளில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டு வருகிறது இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ் . கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் , \" 2021 2022 - ம் கல்வி ஆண்டில் ஏற்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் ( கிரேடு -1 ) காலிப்பணியிடங்களை நிரப்��� , காலிப்பணியிடங்கள் பற்றிய உத்தேச மதிப்பீட்டை இ - மெயிலில் அனுப்பிவிட்டு அதன் பிரதியை 18 - ம் தேதி ( இன்று ) நேரடியாக இணை இயக்குநரிடம் ஒப்படைக்க வேண்டும் ” என்று அறிவுறுத்தியுள்ளார் . ஏற்கெனவே , ஏறத்தாழ 3,500 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடித்தேர்வு மூலம் நிரப்புவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் , வரும் கல்வி ஆண்டுக்கான காலியிடங்களின் விவரமும் கேட்கப்பட்டிருப்பதால் , காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newlanka.lk/news/12015", "date_download": "2021-03-09T03:22:44Z", "digest": "sha1:B2KEQAK2ZOKHUQ6BZSGB2OUUBMZZWQZ6", "length": 9677, "nlines": 72, "source_domain": "www.newlanka.lk", "title": "மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை படைத்த ராஜராஜ சோழனது இறுதிக்காலம் எப்படி கழிந்தது? | Newlanka", "raw_content": "\nHome ஆன்மீகம் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை படைத்த ராஜராஜ சோழனது இறுதிக்காலம் எப்படி கழிந்தது\nமாபெரும் சாம்ராஜ்ஜியத்தை படைத்த ராஜராஜ சோழனது இறுதிக்காலம் எப்படி கழிந்தது\nபுதிதாக ஒரு இடத்தை விசிட் செய்ய உள்ளோம் என்றால் கண்டிப்பாக அந்த இடம் குறித்து முன்னரே இணையத்தில் தேடி அறிந்துகொள்வது பயண விரும்பிகளின் பொதுவான குணமாக இருக்கும். அப்படித்தான் சமீபத்தில் தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு செல்ல குடும்பத்தில் தீர்மானித்தார்கள். நான் உடனே கோவில் குறித்து பல விஷயங்களை இணையத்தில் தெரிந்து கொண்டேன். தேடிய பலவற்றிற்கு பதில் கிடைக்காமலே உள்ளது. நான் இணையத்தை அலசிய போது கிடைத்த யாரும் கேள்விப்படாத உண்மைகள்..\nதஞ்சை பெருவுடையார் கோவில் என்றாலே அதன் சிறப்பு சிற்ப கலைதான். பல இயற்கை சீற்றங்களை தாண்டி கம்பீரமாக நிற்கும் இதனது மாதிரி தஞ்சாவூர் பொம்மை.. நம்ப முடிகிறதா இந்த பொம்மையை நீங்க எப்படி ஆட்டி வைத்தாலும் சிறிது நேரத்திற்க்கு பின்னர் தனது இயல்பான நிலையை அடையும். இதே தத்துவம் தான் இந்த கோவிலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஅதாவது ��ோவில் கட்டுவதற்கு முன்னர் பெரிய தொட்டியை ஏற்படுத்தி அதற்குள் டன் கணக்கில் மணலை கொட்டியுள்ளனர். சில ஆண்டிற்கு முன்னர் நடந்த மறுசீரமைப்பின் போது கோவிலின் அடியில் இருந்து லாரி லாரியாக மணல் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அப்பணி கைவிடப்பட்டது. அடியில் மணல் உள்ள காரணத்தால் தான் எந்த ஒரு பாதிப்பு ஏற்பட்டாலும் தஞ்சாவூர் பொம்மை போல பழைய நிலைக்கே தனது கட்டுமானத்தை கொண்டுவரும் யுக்தி பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்காகவே மணல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.\nமறுசீரமைப்பின் போது, பல கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் கோவிலுக்கு உதவியவர்கள், யார் என்ன கொடுத்தார்கள், எப்படியெல்லாம் உதவியுள்ளார்கள் என்ற தரவு பொறிக்கப்பட்டுள்ளது. இப்படியொரு படைப்பை கொடுத்த ராஜ ராஜ சோழருக்கு எப்படி மரணம் ஏற்பட்டது என்பதை ஆராய்ந்த பாலகுமாரன் ‘உடையார்’ இல் பின்வருமாறு எழுதியுள்ளார்.\nதனது மகன் ராஜேந்திர சோழனுக்கு முடிசூட்டிய பின்னர் உடையாளூர் அரண்மனையில் வாழ்ந்து வந்த போது தனது 67 வது வயதில் இயற்கை எய்தியதாக கூறப்படுகிறது. அங்கு அரண்மனை இருந்ததற்கு அடையாளமோ ஆதாரமோ இன்றுவரை அகப்படவில்லை.\nநான் இணையத்தில் தேடியும் பதில் கிடைக்காத கேள்விகள், “பெருவுடையார் கோவிலில் ஈசானன், அக்னி போன்ற எண்திசை காவலர்கள் கைகள் வெட்டப்பட்ட நிலையில் இருப்பதற்கு காரணம் என்ன ” அடுத்து, “கோவிலில் வராகிக்கு மட்டும் தனி சன்னதி உள்ளதே ” அடுத்து, “கோவிலில் வராகிக்கு மட்டும் தனி சன்னதி உள்ளதே பிற சப்த கன்னியருக்கு சன்னதி இல்லையே ஏன் பிற சப்த கன்னியருக்கு சன்னதி இல்லையே ஏன்”, மேலும் கோவிலினுள் காதலர்கள் சென்றால் பிரிந்து விடுவார்கள் என்றும் அரசியல்வாதிகள் சென்றால் பதவி பறிபோகிவிடும்” என்ற வதந்திகளும் உலாவி வருகிறது. இது போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தால் உங்களது கருத்தை பகிரலாம்.\nPrevious articleஇதைப் படிப்பவர்கள் விபூதியைத் தவிர்க்கவே மாட்டார்கள்\nNext articleஇந்து முறைப்படி வீட்டில் விக்கிரகங்கள் வைத்து பூஜிப்பது சரியா\nவிநாயக பக்தர்களுக்கு..மாசி மாத மஹா சங்கடஹரசதுர்த்தி விரதத்தின் மகிமை..\nவரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலகிரி நாதனின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்..\nவேண்டுதல்கள் செய்வோருக்கு நல்வாழ்வை��் தரவல்ல மாசி மாதப் பிறப்பின் மகிமை..\nதற்போது கிடைத்த விசேட செய்தி..காரைநகர் மற்றும் ஊர்காவற்துறை உட்பட யாழில் 22பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் ஐந்து மரணங்கள்..\nநாட்டில் மேலும் 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nமுல்லையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்த வாகனம்..இளம் ஜோடிக்கு நேர்ந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/193101?ref=archive-feed", "date_download": "2021-03-09T04:06:41Z", "digest": "sha1:Z24JGVEG2YPQSHAZB5ZXAC7Y2OZFKYR4", "length": 9582, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "சரத் பொன்சேகாவின் கருத்தால் இராணுவ அதிகாரிகள் குழப்பத்தில் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசரத் பொன்சேகாவின் கருத்தால் இராணுவ அதிகாரிகள் குழப்பத்தில்\nஅரசியல் இலாபம் பெறுவதற்காக சிலர் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக வெளியிடும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.\nஇந்த நபர்கள் கடந்த காலம் முழுவதும் தேசிய பாதுகாப்பு தொடர்பான உண்மைக்கு புறம்பான விடயங்களை சமூகமயப்படுத்த முயற்சித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புக்கு முக்கியமான படை முகாம்கள் அனைத்தும் வலுப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு தொடர்பான மீளாய்வுகளின் பின்னரே காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.\nபடையினரின் பலத்தை மேலும் அதிகரிக்க நீர்காகம் போன்ற இராணுவப் பயிற்சிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதோடு, வெளிநாட்டு பயிற்சிகளுக்கும் படையினர் அனுப்பப்பட்டு வருகின்றனர் எனவும் ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டின் பாதுகாப்பு நிலைமை பூஜ்ஜியமாக மாறியுள்ளதாகவும், இராணுவத்தின் பலம் குறைந்து இருப்பதாகவும் முன்னாள் இரா��ுவத் தளபதியான அமைச்சர் சரத் பொன்சேகா கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் இதனை கூறியுள்ளார்.\nஇதேவேளை, அமைச்சர் சரத் பொன்சேகா இராணுவம் மற்றும் இராணுவ தளபதியை விமர்சித்து அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் இராணுவ உயர் அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/108692-", "date_download": "2021-03-09T04:54:30Z", "digest": "sha1:GXCB3TFTE5IUIO3XUI26JYLDOQMFPHPX", "length": 49382, "nlines": 253, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 05 August 2015 - நம்பர் 1 செரீனா வில்லியம்ஸ் | Serena Williams - Number 1 Women's tennis Champion - Anandavikatan - Vikatan", "raw_content": "\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் பயிற்சி முகாம் - 2015\nஇனிதாக... இன்னும் புதிதாக ...\nமாணவர் பத்திரிகையாளர் திட்டத்திற்கு வந்த விருந்தினர்களின் ஹைலைட் பேச்சுகளின் தொகுப்பு\n“அவருக்கு என் சொத்துல பாதியை கொடுப்பேன் \n\"ரெஸ்ட் எடுக்கணும்... அம்மாகூட இருக்கணும் \nநம்பர் 1 செரீனா வில்லியம்ஸ்\nமந்திரி தந்திரி - 15 \nநல்ல சோறு - 17\nநம்பர் 1 செரீனா வில்லியம்ஸ்\nநம்பர் 1 செரீனா வில்லியம்ஸ்\nநம்பர் 1 - பியர் கிரில்ஸ்\nநம்பர் 1 - ராஜேந்திர சிங்\nநம்பர் 1 - லஷ்மி அகர்வால்\nநம்பர் 1 அமீர் கான்\nநம்பர் 1 மைக் ஸ்பென்சர் பெளன்\nநம்பர் 1 ஏஞ்சலினா ஜோலி\nநம்பர் 1 நிக் வாலெண்டா\nநம்பர் 1 லின்சே அடாரியோ\nநம்பர் 1 ஜாதவ் பேயங்\nநம்பர் 1 கேட்டி லெடக்கி\nநம்பர் 1 டேனிஸ் கிமெட்டோ\nநம்பர் 1 அருணிமா சின்ஹா\nநம்பர் 1 தவாக்குல் கர்மான்\nநம்பர் 1 லூயிஸ் ஹாமில்டன்\nநம்பர் 1 டாக்டர் டாம்\nநம்பர் 1 லெவர்ன் காக்ஸ்\nநம்பர் 1 லாரி பேஜ்\nநம்பர் 1 செரீனா வில்லியம்ஸ்\nநெம்பர் ஒன்: ஜோஷுவா ஹோங்\nநம்பர் 1 ஜோஷ்வா வோங்\nஉலகின் நம்பர் 1 மேஜிசியன் டைனமோ\nநம்பர் 1 நிக் வ்யூஜெஸிக்\nநிக் வ்யுஜிசிக் - தன்னம்பிக்கை நாயகன்\nநம்பர் 1 உசேன் போல்ட் - 1\n1978ம் ஆண்டு. வீட்டில் ஓய்வாக இருந்த ரிச்சர்டு வில்லியம்ஸ், சுவாரஸ்யமே இல்லாமல்தான், அந்த டென்னிஸ் ஆட்டத்தைப் பார்க்க ஆரம்பித்தார். பிரெஞ்சு ஓப்பன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் அது. ருமேனியாவைச் சேர்ந்த வெர்ஜினியா ருஸிச் பட்டம் வென்றார். அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகை 40 ஆயிரம் டாலர். தூக்கிவாரிப்போட்டது ரிச்சர்டுக்கு. 'என்னது... டென்னிஸில் ஒரு பட்டம் வென்றால், இவ்வளவு பணமா நானும் என் மனைவியும் சேர்ந்து வருடம் முழுக்க ஓடியோடி, முட்டி தேய உழைத்தாலும், இதைச் சம்பாதிக்க முடியாதே நானும் என் மனைவியும் சேர்ந்து வருடம் முழுக்க ஓடியோடி, முட்டி தேய உழைத்தாலும், இதைச் சம்பாதிக்க முடியாதே மறுநாள் செய்தித்தாள்களிலும் பார்த்து 'பரிசுத்தொகையை’ உறுதிசெய்துகொண்ட ரிச்சர்டு, தன் மனைவி ஆரசினிடம் வந்தார். அழுத்தமாகச் சொன்னார். 'இன்னும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்களை டென்னிஸ் உலக சூப்பர் ஸ்டார் ஆக்க வேண்டும் மறுநாள் செய்தித்தாள்களிலும் பார்த்து 'பரிசுத்தொகையை’ உறுதிசெய்துகொண்ட ரிச்சர்டு, தன் மனைவி ஆரசினிடம் வந்தார். அழுத்தமாகச் சொன்னார். 'இன்னும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்களை டென்னிஸ் உலக சூப்பர் ஸ்டார் ஆக்க வேண்டும்\nஇவை ஏதோ ஒரு வேகத்தில் சொன்ன வார்த்தைகள் அல்ல. ரிச்சர்டு, அந்தக் கணத்தில் இருந்து தன் வார்த்தைகளை நிஜமாக்குவதற்காக வாழ்வைப் புதிதாக ஆரம்பித்தார். இரு மகள்களைப் பெற்று, டென்னிஸ் 'பால்’ ஊட்டி, சீராட்டி வளர்த்து, டென்னிஸ் உலக சூப்பர் ஸ்டார்களாகவும் ஆக்கினார். அந்தச் சகோதரிகள்தான்... வீனஸ் வில்லியம்ஸ் - செரீனா வில்லியம்ஸ். ஒற்றை வரியில் எளிதாகச் சொல்லிவிட்டாலும், அவர்கள் இந்த 'நம்பர் 1’ இடத்தை அடைய, கடந்துவந்த பாதை லேசுப்பட்டது அல்ல.\nஆரசின், அப்போது நர்ஸாகப் பணிபுரிந்தார். முதல் கணவர் மூலமாக அவருக்கு ஏற்கெனவே மூன்று மகள்கள் (யட்டுண்டு, லிண்ட்ரியா, இஷா) உண்டு. முதல் கணவர் இறந்ததும் இரண்டாவதாக ரிச்சர்டைத் திருமணம் செய்தார். 1980-ம் ஆண்டு வீனஸ் பிறந்தாள். அடுத்த 15 மாதங்களில், அமெரிக்காவின் மிச்சிகனில் செரீனா பிறந்தாள். விவரம் அறியாத வயதில் இருந்தே ரிச்சர்டு தம் மகள்களை டென்னிஸுக்கும் டென்னிஸ் சார்ந்த வாழ்க்கைக்கும் பழக்கினார். வீனஸும் செரீனாவும் தவழப் பழகியது டென்னிஸ் பாலை நோக்கி நகர்ந்துதான்; நடக்கப் பழகியது டென்னிஸ் மட்டையைப் பிடித்துக்கொண்டுதான். தினமும் வீட்டுக்கு அருகில் உள்ள டென்னிஸ் கோர்ட்டுக்கு, குடும்பத்தில் உள்ள ஏழு பேரும் சென்றுவிடுவார்கள். ரிச்சர்டே தன் மகள்களுக்கு டென்னிஸ் பயிற்சி அளித்தார். அவர், டென்னிஸ் வீரர் இல்லை. ஆனால், எப்போது 'சபதம்’ எடுத்தாரோ, அப்போது இருந்தே டென்னிஸ் நுணுக்கங்களைக் கற்கத் தொடங்கியிருந்தார். ரிச்சர்டு, செக்யூரிட்டி சர்வீஸ் ஒன்று நடத்திவந்தார். பெரிய வருமானம் இல்லை என்றாலும், இருப்பதைக்கொண்டு திருத்தமாகப் பயிற்சி கொடுத்தார். டென்னிஸ் பந்துகள் தேய்ந்து, கொஞ்சம் கிழிந்துபோனாலும் விட மாட்டார். 'அப்பா, இந்தப் பந்து எழும்பவே இல்லை. புதுப் பந்து வேணும்’ என மகள்கள் கேட்டால், 'விம்பிள்டன் களத்தில் பந்து அதிகம் எழும்பாது. அதைத் திருப்பி அடிக்க நிறைய வலு தேவை. அதற்கான பயிற்சி இது’ என்பார். ஏனெனில், ரிச்சர்டு தன் மகள்களுக்குள் 'டென்னிஸ் வீராங்கனை ஆக வேண்டும்’ என வெறும் கனவை விதைக்கவில்லை. 'கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வெல்ல வேண்டும்’ என்ற பெரும் கனலை வளர்த்தார்.\nதன்னைவிட ஒரு வயது பெரியவளான வீனஸின் கார்பன் காப்பியாகத்தான் செரீனா வளர்ந்தாள். வீனஸைப் போலவே உடை அணிவது. வீனஸ் விரும்பி உண்பதையே தானும் கேட்பது. அவளைப்போலவே டென்னிஸ் விளையாட முயற்சியும் பயிற்சியும் மேற்கொள்வது... இப்படி ஒவ்வொன்றிலும். ஆனால், வீனஸுடன் விளையாடித் தோற்றுப்போனால் மட்டும் செரீனா அழுவாள். சில சமயங்களில் பொய் ஸ்கோர் சொல்லி அக்காவை ஏமாற்றுவாள்.\n'நீ லவ், நான் 2’ (டென்னிஸில் லவ் என்றால் 0 புள்ளி) என செரீனா பொய் சொன்னாலும் வீனஸ் விட்டுக்கொடுத்துவிடுவாள். அவளுக்கு தங்கை மீது அத்தனை லவ்.\n'நீ எதுவாக நினைக்கிறாயோ, முதலில் மனதில் அதுவாகவே மாறிவிடு. இங்கே சாதாரணமாக டென்னிஸ் விளையாடுவதாக நினைக்காதே. இதுவே விம்பிள்டன்; இதுவே பிரெஞ்சு ஓப்பன், யு.எஸ் ஓப்பன், ஆஸ்திரேலியன் ஓப்பன். இந்த எண்ணங்களே உன் வாழ்க்கையை, வருங்காலத்தை வடிவமைக்கும்’ - ரிச்சர்டின் போதனைகள், சகோதரிகளின் டென்னிஸ் போதையைக் குறையவிடவில்லை. இருந்தாலும் பெரியவள் மீது கூடுதல் கவனம் செலுத்தினார். செரீனாவைவிட வீனஸை அதிகப் போட்டிகளில் கலந்துகொள்ளச் செய்தார். 'டாடி, எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்’ என செரீனா நச்சரித்தால், 'நீ இன்னும் தயாராகவில்லை’ என்பார் ரிச்சர்டு.\n10 வயதுக்கு உட்பட்டோருக்கான டென்னிஸ் போட்டி ஒன்றில் 9 வயது வீனஸின் பெயரை மட்டும் கொடுத்திருந்தார் ரிச்சர்டு. 'அவளால் முடியும் என்றால், என்னால் முடியாதா’ - 8 வயது செரீனா தனக்குள் குமுறினாள். போட்டியில் கலந்துகொள்வதற்கான படிவத்தை, தந்தைக்குத் தெரியாமலேயே நிரப்பிக் கொடுத்தாள். பெற்றோர் வீனஸை அந்தப் போட்டிக்கு அழைத்துச் செல்லும்போது இவளும் கமுக்கமாகக் கிளம்பிச் சென்றாள். வீனஸ், தன் முதல் சுற்றில் விளையாடி ஜெயித்தாள். ரிச்சர்டு, 'செரீனா எங்கே’ - 8 வயது செரீனா தனக்குள் குமுறினாள். போட்டியில் கலந்துகொள்வதற்கான படிவத்தை, தந்தைக்குத் தெரியாமலேயே நிரப்பிக் கொடுத்தாள். பெற்றோர் வீனஸை அந்தப் போட்டிக்கு அழைத்துச் செல்லும்போது இவளும் கமுக்கமாகக் கிளம்பிச் சென்றாள். வீனஸ், தன் முதல் சுற்றில் விளையாடி ஜெயித்தாள். ரிச்சர்டு, 'செரீனா எங்கே’ எனத் தேட ஆரம்பித்தார். 'உங்க சின்ன பொண்ணுதானே, அங்க மேட்ச்ல இருக்கா பாருங்க’ எனத் தேட ஆரம்பித்தார். 'உங்க சின்ன பொண்ணுதானே, அங்க மேட்ச்ல இருக்கா பாருங்க’ என்றார் போட்டி அமைப்பாளர். இன்னொரு கோர்ட்டில் தன் ஆவேசத்தைக் காட்டிக்கொண்டிருந்தாள் செரீனா. தன் பெற்றோர் வந்ததைக் கவனித்தும், கண்டுகொள்ளாமல் மட்டையுடன் சீறினாள். 'கமான் செரீனா’ என அவர்கள் உற்சாகப்படுத்த, அந்தச் சுற்றில் செரீனா வென்றாள். அவள் முகத்தில் தன்னம்பிக்கையின் தாண்டவம். ரிச்சர்டு அவளை அள்ளி அணைத்துக்கொண்டார். அடுத்தடுத்த சுற்றுகளில் சகோதரிகள் இருவரும் சளைக்காமல் ஜெயித்தனர். ஃபைனல் வீனஸுக்கும் செரீனாவுக்கும். இங்கே 'பொய்ப் புள்ளிகள்’ சொல்லி ஏமாற்ற முடியாதே’ என்றார் போட்டி அமைப்பாளர். இன்னொரு கோர்ட்டில் தன் ஆவேசத்தைக் காட்டிக்கொண்டிருந்தாள் செரீனா. தன் பெற்றோர் வந்ததைக் கவனித்தும், கண்டுகொள்ளாமல் மட்டையுடன் சீறினாள். 'கமான் செரீனா’ என ���வர்கள் உற்சாகப்படுத்த, அந்தச் சுற்றில் செரீனா வென்றாள். அவள் முகத்தில் தன்னம்பிக்கையின் தாண்டவம். ரிச்சர்டு அவளை அள்ளி அணைத்துக்கொண்டார். அடுத்தடுத்த சுற்றுகளில் சகோதரிகள் இருவரும் சளைக்காமல் ஜெயித்தனர். ஃபைனல் வீனஸுக்கும் செரீனாவுக்கும். இங்கே 'பொய்ப் புள்ளிகள்’ சொல்லி ஏமாற்ற முடியாதே நம்பிக்கையுடன் களம் இறங்கினாள் செரீனா. நேரடி செட்களில் தோற்றுப்போனாள். அழவில்லை. வீனஸ், வின்னர் கப்பை தன் தங்கையிடம் கொடுத்துவிட்டு, ரன்னர் கப்பைத் தனக்கு வைத்துக்கொண்டாள்.\nரிச்சர்டு குடும்பத்துடன் ஃப்ளோரிடாவின் வெஸ்ட் ஃபாம் பீச் நகரத்துக்கு இடம் மாறினார். அது டென்னிஸுக்கு உகந்த பிரதேசம். வீனஸும் செரீனாவும் அங்கே ரிக்கி என்கிற பயிற்சியாளரிடம் தங்கள் ஆட்டத்திறனை மேம்படுத்திக்கொண்டனர். ரிச்சர்டும் இன்னொரு பக்கம் பயிற்சி அளிப்பதைத் தொடர்ந்தார். தன் மகள்களின் விளையாட்டில் வலிமை சேர்க்க, அவர்களை பையன்களோடு விளையாடவைத்தார். வில்லியம்ஸ் சகோதரிகள் அமெரிக்க டென்னிஸ் சங்கத்தில் ஜூனியர் அளவில், தேசிய அளவில் வீழ்த்த முடியாதவர்களாக 'உச்சத்தில்’ இருந்தனர். 1991-ம் ஆண்டு 46 போட்டிகளில் 43-ல் வென்று, செரீனா 10 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 'நம்பர்1’ அந்தஸ்தில் இருந்தாள்.\nஅந்தச் சூழலில்தான் ரிச்சர்டு, 'என் மகள்கள் இனி ஜூனியர் அளவில் விளையாட மாட்டார்கள்’ என அறிவித்தார். அவர்களை 'புரொஃபஷனல்’ வீரர்களாக்க தீவிரப் பயிற்சி கொடுக்கப்போகிறேன் என வெளியில் சொன்னாலும், உள்ளே 'இனவெறிக் காயங்கள்’ மறைந்திருந்தன. ஜூனியர் லெவல் போட்டிகளில் வில்லியம்ஸ் சகோதரிகள் விளையாடச் சென்றாலே, வெள்ளைக்காரப் பெற்றோர்கள் முகம் சுளித்தார்கள். Nigger என்ற சொல் (கறுப்பு இனத்தவர்களைக் குத்திக்காட்டும் அவச்சொல்) எங்கும் ஒலித்தது. 'இதுங்க காட்டுத்தனமா விளையாடுதுங்க’ போன்ற சுடுவார்த்தைகள் நெஞ்சைத் துளைத்தன. ஆகவே, ரிச்சர்டு உறுதியாக முடிவெடுத்திருந்தார். 'இனி நானே உங்களுக்குப் பயிற்சி அளிக்கிறேன். வீட்டில் இருந்தபடியே படியுங்கள். கொஞ்சம் பொறுங்கள். காலங்காலமாக நம் முன்னோர்களும் நாமும் அனுபவித்துவரும் இந்த இனவெறித் தாக்குதல்களுக்கு, வருங்காலத்தில் டென்னிஸால் பதில் சொல்வோம்\nவீட்டுக்கு அடுத்தே டென்னிஸ் கோர்ட் இருந்தது. அடு��்த மூன்று வருடங்கள், வில்லியம்ஸ் சகோதரிகள் சிந்திய வியர்வையால், அந்த கோர்ட் எப்போதும் ஈரமாகவே இருந்தது.\n1995-ம் ஆண்டு, செப்டம்பர் 25, 'பெல் சேலஞ்ச்’ என்ற தொடரில் களம் இறங்கினார் செரீனா. அனி மில்லர் என்ற வீராங்கனை, செரீனாவை 6 - 1, 6 - 1 என்ற நேர் செட்களில் தோற்கடித்தார். செரீனா உடைந்துபோகவில்லை... உணர்ந்துகொண்டார். 'நான் இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை.’ அடுத்த பல மாதங்களுக்கு செரீனா எந்தப் போட்டியிலும் கலந்துகொள்ளவில்லை. திகட்டத் திகட்டத் தீராத பயிற்சி. இன்னொரு புறம் வீனஸ் கவனம் பெறத் தொடங்கியிருந்தார். செரீனாவும் வீனஸும் இரட்டையர் பிரிவில் ஆட ஆரம்பித்திருந்தனர். களத்தில் வீனஸிடம் இருந்து நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார் செரீனா. டாப் ரேங்கில் உள்ள வீரர்களுடன் கத்துக்குட்டி வீரர்கள் மோதுவதை டென்னிஸில் ‘Open era’ என்பார்கள். 1997-ம் ஆண்டு, 304-வது ரேங்கில் இருந்த கத்துக்குட்டி செரீனா, 7-வது ரேங்க் மேரி பியர்ஸுடன், 4-வது ரேங்க் மோனிகா செலஸுடன் மோதினார்; தோற்கடித்தார்; அதிர்வுகளை உண்டாக்கினார். உலகம் செரீனாவையும் கொஞ்சம் கவனிக்க ஆரம்பித்தது. அந்த ஆண்டு இறுதியில் செரீனாவின் WTA ரேங்க் 99; வீனஸ் 22.\n1998-ம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓப்பன். செரீனாவின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டி. (ஜனவரியில் ஆஸ்திரேலியன் ஓப்பன், மே-ஜூனில் பிரெஞ்சு ஓப்பன், ஜூன்-ஜூலையில் விம்பிள்டன், ஆகஸ்ட்-செப்டம்பரில் யு.எஸ் ஓப்பன் ஆகிய நான்கு பிரதான தொடர்களும் டென்னிஸ் உலகில் கிராண்ட் ஸ்லாம் எனப்படுகின்றன. இவை அதிகப் பரிசுத் தொகைக்கும் புகழுக்கும் உரியவை.) முதல் சுற்றில் வென்ற செரீனாவுக்கு, அடுத்த சுற்றில் எதிர்ப் போட்டியாளர் அக்கா வீனஸ். சகோதரிகள் முதன்முதலில் மோதும் தொழில்முறைப் போட்டி. வீனஸே ஜெயித்தார். செரீனாவுக்கு வருத்தம் இல்லை. என்றாலும், உள்ளுக்குள் ஒரு கேள்வி கொக்கிப்போட்டு இழுத்தது. 'என் சகோதரிதான் என்றாலும் அவளை வென்று என் வலிமையை நிரூபிப்பது எப்போது’. அதே ஆண்டில் ஆறு வெவ்வேறு போட்டிகளில் கால் இறுதிக்கு முன்னேறிய செரீனா, ஆறிலும் 'ஆறா’ மனக்காயத்துடன் வெளியேறினார். இருந்தாலும் ஆண்டு இறுதியில் ரேங்கில் முன்னேற்றம். 20.\n1999-ம் ஆண்டு. செரீனா வெற்றியுடன் ஆரம்பித்தார். Open Gaz de France தொடரைக் கைப்பற்றினார். முதல் சாம்பியன் பட்டம். அடுத்தது ஒரு தொடரின் ஃபைனலில் ஸ்டெஃபிகிராபை வென்று நிமிர்ந்தார். முதன்முதலாக டாப்-10க்குள்... ரேங்க் 9. பிரெஞ்சு ஓப்பனில் வீனஸுடன் சேர்ந்து டபிள்ஸ் ஃபைனலில் அடைந்த வெற்றியின் மூலம் வில்லியம்ஸ் சகோதரிகள் வரலாற்றில், தங்கள் முதல் கிராண்ட் ஸ்லாமைப் பதிவுசெய்தனர். ஆனால், காயத்தினால் செரீனா விம்பிள்டனில் இருந்து விலகினார். விரைவில் மீண்டவர், யு.எஸ் ஓப்பனில் முழு உத்வேகத்துடன் களம் இறங்கினார். அவரது ஆக்ரோஷ சர்வீஸ்கள் 'ஏஸ்’களாகப் புள்ளிகளை உயரச் செய்தன. கிம் கிடுகிடுக்க, கோன்சிதா மார்டினெஸ் கோட்டைவிட, மோனிகா செலஸ் மண்டியிட, லிண்ட்சே டேவன்ஃபோர்டு 'அடச்சே’வென வீழ, ஃபைனலில் மார்ட்டினா ஹிங்கிஸை 6-3, 7-6 என நேர் செட்களில் வீழ்த்தி முதல் ஒற்றையர் கிராண்ட் ஸ்லாமை ருசித்தார் செரீனா.\n2000-ம் ஆண்டு வீனஸ், விம்பிள்டன் (ஒற்றையர், செரீனாவுடன் இணைந்து இரட்டையர்), யு.எஸ் ஓப்பன் என கிராண்ட் ஸ்லாம்களை அள்ள, டென்னிஸ் உலகில் வில்லியம்ஸ் சகோதரிகளின் ஆதிக்கம் அழுத்தமாக வேர் பிடித்தது. இன்னொரு பக்கம் நீறுபூத்த நெருப்பாக 'கறுப்புச் சகோதரிகள்’ மீதான வெள்ளை வெறுப்பும் வளர்ந்தது. 2001-ம் ஆண்டு அது குப்பெனப் பற்றியது. அப்போது நடந்த இண்டியன் வெல்ஸ் தொடர் ஒற்றையர் பிரிவில் செரீனாவும் வீனஸும் அரை இறுதிக்குத் தகுதி பெற்றனர். அரை இறுதிப் போட்டி ஆரம்பிக்கும் முன் செரீனா களத்தில் பயிற்சி செய்துகொண்டிருக்க, 'வீனஸ் காயம் காரணமாக, போட்டியில் இருந்து விலகுகிறார்’ என அறிவிப்பு வந்தது. காயம் உண்மைதான். ஆனால், மக்கள் கொந்தளித்துவிட்டார்கள். போட்டி திடீரென ரத்தானதால் விளம்பரதாரர்களும் கோபம் காட்ட, 'இது ரிச்சர்டு செய்த மேட்ச் ஃபிக்ஸிங்’ என மீடியா முணுமுணுத்தது. வீனஸின் விலகலால் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற செரீனா, கிம் கிளிஸ்டர்ஸுடன் மோதக் களம் இறங்கினார். செரீனா உள்ளே இறங்கிய கணத்தில் இருந்தே ரசிகர்கள் தங்கள் வெறுப்பை, கசப்பை, இன துவேஷத்தை நான்கு திசைகளில் இருந்தும் 'சர்வீஸ்’ செய்தனர். திணறிப்போனார் செரீனா. மைதானத்தில் செரீனாவுக்கு ஒரே ஆதரவாக அமர்ந்திருந்த ரிச்சர்டும் வீனஸும்கூட வெலவெலத்துப்போயிருந்தனர்.\nசெரீனாவால் ஆட்டத்தில் முழுக் கவனம் செலுத்த முடியவில்லை. கிம் எடுக்கும் ஒவ்வொரு புள்ளிக்கும் அதிர்ந்த அரங்கம், செரீனாவி��் புள்ளிகளுக்கு வெறுப்பு ஒலியையே உமிழ்ந்தது. முதல் செட் 4-6 என நழுவிப்போனது. அழ வேண்டும்போல் இருந்தது செரீனாவுக்கு. அங்கு இருந்து ஓடிவிடலாம் எனத் தோன்றியது. 'கூடாது, போராடு. இதே அவமதிப்பை, உதாசீனத்தைத்தான் உன் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாகச் சுமந்துவந்திருக்கிறார்கள். ஒவ்வொரு கறுப்பின வீரர்களும், இந்தத் தீயில் விழுந்து எழுந்தவர்களே. நீயும் அவர்களைப்போல ஒடுங்கி வீழப்போகிறாயா... இல்லை, நிமிர்ந்து மீளப்போகிறாயா’ உள்ளுக்குள் ஒரு குரல். சர்வீஸ்களில் உதறல் இருந்தாலும், ஏதோ ஒரு வேகத்தில் வெகுண்டெழுந்து அடுத்த செட்டைக் கைப்பற்றினார் செரீனா. 6-4. 'நீ கிம்முக்கு எதிராக ஆடவில்லை. இங்கு கூடியிருக்கும் ஒவ்வொருவருக்கும் எதிராக ஆடுகிறாய். உன் கோபத்தை, வலிமையை, அர்ப்பணிப்பை முழுமையாகக் காட்டு. உன்னை நிரூபிக்கவேண்டிய தருணம் இது’’ உள்ளுக்குள் ஒரு குரல். சர்வீஸ்களில் உதறல் இருந்தாலும், ஏதோ ஒரு வேகத்தில் வெகுண்டெழுந்து அடுத்த செட்டைக் கைப்பற்றினார் செரீனா. 6-4. 'நீ கிம்முக்கு எதிராக ஆடவில்லை. இங்கு கூடியிருக்கும் ஒவ்வொருவருக்கும் எதிராக ஆடுகிறாய். உன் கோபத்தை, வலிமையை, அர்ப்பணிப்பை முழுமையாகக் காட்டு. உன்னை நிரூபிக்கவேண்டிய தருணம் இது’ மூன்றாவது செட்டில் செரீனாவுக்குள் மூர்க்கம். 6-2. வெற்றி. பாதிக் கூட்டம் சலசலத்துக் கலைய, மீதிக் கூட்டம் தம் வெறுப்பைத் தொலைத்து அந்தப் பெண்ணுக்காகக் கை தட்டியது. டிரெஸ்ஸிங் ரூமுக்குள் ஓடிய செரீனா, தன் வாழ்வில் அதிகபட்சக் கண்ணீரைச் சிந்தினார். இனி இண்டியன் வெல்ஸில் விளையாடவே மாட்டேன் என அறிவித்தார்\nஇந்தக் காயங்களுக்கு எல்லாம் மருந்தாக 2002-ம் ஆண்டு, பிப்ரவரியில் வீனஸ் முதன்முதலாக ஒற்றையர் பிரிவில் 'நம்பர்1’ ரேங்குக்கு முன்னேறினார். 'எனக்கும் அந்த இடத்தின் ருசி வேண்டும்’. செரீனா பின்தொடர்ந்தார். களங்களில் ருத்ர தாண்டவம். அதே ஜூலையில் செரீனா 'நம்பர் 1’ ரேங்கில். பிரெஞ்சு, விம்பிள்டன், யு.எஸ் மற்றும் 2003-ம் ஆண்டின் ஆஸ்திரேலியன் ஓப்பன்... எனத் தொடர்ந்து நான்கு ஒற்றையர் கிராண்ட் ஸ்லாம்களை வென்று நின்றார் செரீனா. (இதை 'செரீனா ஸ்லாம்’ என்கிறார்கள்.)\nஅடுத்த 57 வாரங்களுக்கு, செரீனாவை யாராலும் நம்பர்1 ரேங்கில் இருந்து அசைக்க முடியவில்லை. ரிச்சர்டு, 'ஈன்ற பொழுதினும் தம் மகள���களை நம்பர்1 எனக் கேட்ட தந்தை’யாக உவந்து நின்றார். ஆனால், 2003-ம் ஆண்டு செரீனாவின் வாழ்க்கையில் அடுத்தடுத்து பூகம்பம். எங்கிருந்தோ வந்தவனாக இதயத்தில் நுழைந்து, அன்பைக் கொட்டி, நேசம் வளர்த்த 'பாய் ஃப்ரெண்டு’ ஒருவன் (ஒரு கால்பந்து வீரர்), செரீனாவைக் காதல் மயக்கத்தில் மூழ்கடித்துவிட்டுக் காணாமல்போனான். செரீனாவின் பாசத்துக்குரிய மூத்த சகோதரி யட்டுண்டு, வன்முறை நிகழ்வு ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்டாள். காதல் தோல்வி, சகோதரியின் இழப்பு இரண்டில் இருந்தும் மீள இயலாமல் செரீனா துடித்துக்கொண்டிருக்க, காயங்களும் அவரை முடக்கிப்போட்டன. விதி, நேரடி செட்களில் வெற்றிகளை வீழ்த்தியது. கிராண்ட் ஸ்லாம் வெற்றிகள் இறந்த காலம் ஆகின. மன அழுத்தத்தில் இருந்து மீள, பல மாத சிகிச்சையும் தேவைப்பட்டது. 2006-ம் ஆண்டின் இறுதியில் செரீனாவின் ரேங்க் 95.\nஏதோ ஒரு பொழுதில் செரீனாவுக்குள் பிரேக் பாயின்ட் மின்னல். இத்துடன் முடிந்துபோவதற்கா இத்தனை காலம் போராடி வந்தாய் செரீனா, தனது பழைய மேட்ச் வீடியோக்களைப் பார்க்க ஆரம்பித்தார். தன்னை மீட்டெடுத்தார். 2007-ம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓப்பன் சாம்பியன் பட்டம் வெற்றிக் கதவை மீண்டும் திறந்தது. மீண்டும் டாப் 10 ரேங்கில் இடம்பிடித்தார். விட்ட நம்பர்1 ரேங்கை 2009-ம் ஆண்டில் தட்டிப் பறித்தார்.\nஅதற்குப் பின், பெரும்பாலும் ஏறுமுகம்தான். செரீனாவைக் கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடினாலும், நேற்றைய டென்னிஸ் நட்சத்திரங்கள் புகழாரம் சூட்டினாலும், வெள்ளை ஆதிக்க டென்னிஸ் உலகில் மன, இன, பாலினரீதியாக செரீனா எதிர்கொள்ளும் துன்பங்களும் கொஞ்சநஞ்சம் இல்லை. 'செரீனா பெண்ணே அல்ல; பாலினச் சோதனை செய்தால் ஆண் என்பது தெரிந்துவிடும்’, 'செரீனாவின் டென்னிஸ் ஆட்டமுறை தவறானது’, 'செரீனாவுக்கு ஊக்க மருந்து சோதனை அவசியம்’, 'அழகில் நம்பர் 1, மரியா ஷரபோவாதான். செரீனா ஒரு கொரில்லா’ - செரீனா மீது காட்டப்படும் அருவருப்பான இனவெறுப்பு தீரவில்லை. இருந்தாலும் தன் தொடர் வெற்றிகளால், சாதனைகளால் கறுப்பு வெறுப்பாளர்களைத் தொடர்ந்து தோற்கடித்துக் கொண்டே இருக்கிறார் செரீனா.\n2009-ம் ஆண்டு தொடங்கி 2015-ம் ஆண்டு வரை செரீனா வென்றுள்ள கிராண்ட் ஸ்லாம்களின் எண்ணிக்கை 18 (ஒற்றையர், இரட்டையர் இரண்டும் சேர்த்து). 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் தங்கம், க��டவே நான்கு கிராண்ட் ஸ்லாம் வெற்றி என 'கோல்டன் ஸ்லாம்’ சாதனை. 2014-ம் ஆண்டு யு.எஸ் ஓப்பன், 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியன், பிரெஞ்சு, விம்பிள்டன் எனத் தொடர்ந்து நான்கு கிராண்ட் ஸ்லாம் வெற்றி. மீண்டும் 'செரீனா ஸ்லாம்’ சாதனை. 2013-ம் ஆண்டு, பிப்ரவரி 18-ம் தேதி தொடங்கி இப்போது (2015, ஜூலை) வரை ரேங்கிங்கில் நம்பர் 1. அதோடு 32 வயதில் நம்பர்1 இடத்தைப் பிடித்த சீனியர் வீராங்கனை என்றொரு சாதனை. 2015-ம் ஆண்டு, ஜூலை 20-ம் தேதி கீஜிகி பட்டியலின்படி செரீனாவின் புள்ளிகள் 13,191. அடுத்த இடத்தில் இருக்கும் ஷரபோவாவின் புள்ளிகள் 6,490. இரண்டாம் இடத்தில் இருக்கும் வீரரைவிட ஒரு மடங்கு அதிகப் புள்ளிகளுடன் இருப்பது புதிய வரலாற்றுச் சாதனை. இந்த நூற்றாண்டில் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனையாக, யாரும் நெருங்க முடியாத உச்சத்தில் வீற்றிருக்கும் செரீனா, தன் வாழ்வில் இருந்து சொல்லும் அனுபவ மொழி இதுவே.\n'என் வாழ்க்கை முழுக்க நான் போராட மட்டுமே கற்றுக்கொண்டிருக்கிறேன்; அதே சமயம் எந்தச் சூழலிலும் சிரிக்கவும் கற்றுக்கொண்டிருக்கிறேன். ஒருபோதும் புன்னகையைத் தவறவிடாமல் இருந்தால் போதும். எப்போதும் எல்லாம் நடக்கும்’\nநேர்த்தியாக, பலமாக, வேகமாக சர்வீஸ் போடுவதில் செரீனா கில்லாடி. எதிரியின் சர்வீஸைத் திடத்துடன் எதிர்கொண்டு, அதிரடியாகத் திசைமாற்றிவிடுவதிலும் வல்லவர். இரண்டு கைகளையும் பின்னால் கொண்டுசென்று அடிக்கும் பேக்ஹேண்ட் ஷாட்கள் செரீனாவின் பலம். எதிராளி தன்னைவிட மூன்று அல்லது நான்கு புள்ளிகள் அதிகம் இருக்கும்போதுகூட, மீண்டுவந்து செட்டைக் கைப்பற்றி, தன் வலிமையைப் பலமுறை நிரூபித்திருக்கிறார் செரீனா\nதன் ரோல்மாடல் வீனஸைவிட, தான் பலமானவள் என செரீனா பலமுறை நிரூபித்திருக்கிறார். வீனஸுக்கு எதிராக 26 முறை மோதிய செரீனாவுக்கு 15-ல் வெற்றி. அதில் 8 கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிகளும் அடக்கம். அவற்றில் ஆறில் செரீனா வென்றிருக்கிறார். வீனஸ் வென்ற ஒற்றையர் பட்டங்களின் எண்ணிக்கை 46; செரீனா 65. இரட்டையர் பிரிவில் இருவரும் இணைந்து 13 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும், 3 ஒலிம்பிக் தங்கங்களையும் வென்றிருக்கிறார்கள். வீனஸின் தற்போதைய ஒற்றையர் ரேங்க் 15.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178385984.79/wet/CC-MAIN-20210309030723-20210309060723-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}